ஆஸ்திரியாவில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
ஆஸ்திரியாவில் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடங்களைப் பயன்படுத்தத் தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ஜூன் மாத இறுதிக்குள் இதற்கான சட்ட வரைவு உருவாக்கப்படும் என்றும்; அதே வேளையில், சிறார்களின் வயதைச் சரிபார்க்க தொழில்நுட்ப ரீதியாக நவீன முறைகள் கையாளப்படும் என்றும் அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியாவில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான செல்போன் பயன்படுத்தும் நேரத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை […]
அழகி போட்டியில் திடீரென கழண்டு விழுந்த பல்செட்; அழகி செய்த செயல்..!வைரலாகும் காணொளி
மிஸ் கிராண்ட் தாய்லாந்து போட்டியில் ரேம்ப் வாக்கின் போது எதிர்பாராத ஒரு சங்கடமான நிகழ்வு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்தில் அண்மையில் இடம்பெற்ற மிஸ் கிராண்ட் தாய்லாந்து அழகிப் போட்டியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பதறாது பல் செட்டை சரிசெய்த அழகிபதும் தானி மாகாணத்தை சேர்ந்த அழகி காமோல்வான் சனாகோ என்பவர் மேடையில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள ரேம்ப் வாக் வந்தபோது, அவரது செயற்கை பற்கள் திடீரென கழன்று விழுந்தன. இந்த இக்கட்டான சூழலில் […]
டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை: தங்கை கைது
தென்னாப்பிரிக்காவில், தன் அக்காவை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பர்வேர் கண்டெய்னர்களுக்குள் மறைத்துவைத்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டப்பர்வேருக்குள் இருந்த பெண்ணின் தலை தென்னாப்பிரிக்காவிலுள்ள Bellville South என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த கான்ஸ்டன்ஸ் (Constance Scholtz, 79) என்னும் பெண்ணை சில நாட்களாக காணாததால் அப்பகுதி மக்கள் அவரது தங்கையான அலெட்டா (Aletta Rose, 63) என்னும் பெண்ணிடம் விசாரித்துள்ளார்கள். அவர்களிடம், தன் அக்கா வெளியூர் சென்றுள்ளதாக கூறியுள்ளார் அலெட்டா. அப்போது, கான்ஸ்டன்சின் மகன் வீட்டுக்கு வர, […]
மனிதக் கைபோல விளைந்த சேனைக்கிழங்கு… ரூ.13 லட்சம் கொடுத்தும் விற்க மறுத்த விவசாயி
குவாங்டாங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் மனிதக் கை போன்ற வடிவில் சேனைக்கிழங்கு விளைந்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் காய்கறிகளை அறுவடை செய்ய நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது, மனிதக் கை போன்ற வடிவில் ஏதோ ஒன்று கிடைத்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது மனித உடல் பகுதி என எண்ணி அருகிலிருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் முழுமையாக தோண்டியபோது அது மனிதக் கை அல்ல, சேனைக்கிழங்கு என்பது […]
டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை
இந்தியாவின் IndiGo விமான சேவை டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வாரத்திற்கு ஆறு நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமான சேவை இச்சேவைக்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும், இது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்தியா […]
RCB vs SRH: ‘காட்டடி அடித்த விராட் கோலி’.. மெகா சாதனை: ஆர்சிபி அணி 15.4 ஓவர்களிலேயே அசத்தல் வெற்றி!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஆர்சிபி அணி அபார வெற்றியைப் பெற்றது. 202 ரன்கள் இலக்கை, 15.4 ஓவர்களிலேயே துரத்தி வெற்றியைப் பெற்றனர். விராட் கோலி, கடைசிவரை களத்தில் இருந்தார்.
உடனடியாக காலி செய்யுங்கள் ; ஈரானின் எச்சரிக்கையால் அதிரும் உலகம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் ‘மஞ்சள் கேக்’ உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் […]
கருங்கடல் கடற்கரைகளை மீண்டும் திறக்கும் ரஷ்யா
ரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் கசிவு சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க இலக்கு வைத்துள்ளது. அமுலில் அவசரநிலை கடந்த 2024 டிசம்பரில் எண்ணெய் கசிவு தொடர்பாக, மத்திய அளவிலான அவசரநிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. அதன் அருகிலுள்ள கெர்ச் நீரிணையில் ஏற்பட்ட ஒரு குளிர்காலப் புயலின்போது, இரண்டு எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்தன; இதன் விளைவாக Mazut எனப்படும் ஆயிரக்கணக்கான மெட்ரிக் டன் கனரக எரிபொருள் எண்ணெய் கரைக்கு ஒதுங்கியது. இதன் காரணமாகரஷ்யா கருங்கடல் கடற்கரைகளை எண்ணெய் […]
யாழில் பொது மலசலகூடம் யாருக்கு சொந்தம்; மத்திய பேருந்து நிலையத்தில் முறுகல் நிலை
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூட நிர்வாகம் தொடர்பில் யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இடையே இன்று (28) கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையம், சிலமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நீர் இணைப்பு வழங்க சென்றபோது இ.போ.ச அதிகாரிகள் தடுத்துள்ளனர் கடந்த ஆட்சிக்காலத்தில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் யாழ் மத்திய பேருந்து நிலைய […]
ஹோர்முஸ் நீரிணை பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
இஸ்ரேல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து ஹோர்முஸ் பாதை மூடப்பட்டுள்ளதாக 2 ஆயிரத்திற்கும் அதிகமான கப்பல்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலுமிகளுடன், கடலில் தவிக்கின்றன. இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் அப் பாதையினூடாகப் பயணிக்கும் எவரும் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஹோர்முஸ் பாதையை கடக்க முயன்ற மூன்று கப்பல்களைத் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை திறந்திருப்பதாக அமெரிக்க […]
11 மொழி பேசும் மனித ரோபோ; அறிமுகம் செய்தார் மெலனியா ட்ரம்ப்
உலகளாவிய கூட்டணியை ஏற்படுத்த 45 நாடுகளின் முதல் பெண்மணிகள் பங்கேற்கும் மாநாடு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் பெண்மணிகள் மாநாட்டில், வங்காள மொழி உட்பட 11 மொழிகள் பேசும் மனித ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்க ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய மனித ரோபோ, வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தாளியாக அறிமுகம் செய்யப்பட்டது. வெள்ளை மாளிகையின் முதல் ரோபோ விருந்தாளி இந்த ரோபோ, மாநாட்டுக்கு தலைமை […]
யாழில் லீசிங் கட்டவில்லை என பெண்ணை மிரட்டிய பொலிஸ் அதிகாரி!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கட்டைக்காட்டைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கரைவலை மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்காக லீசிங் அடிப்படையில் உழவியந்திரத்தை கொள்வனவு செய்துள்ளார். போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்வேன என மிரட்டல் குறித்த திகதியில் லீசிங் தொகையை கட்டி முடிக்கவில்லையெனக் கூறி லீசிங் நிறுவனத்தினர் மருதங்கேணி […]
உதவி பொருட்களுடன் கியூபா சென்ற இரு கப்பல்கள் மாயம்; ஊழியர்களின் நிலை என்ன?
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திடீரென தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளன மாயமான இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தகவல் தொடர்பு […]
ஈரான் ஏவுகணையில் இந்தியர்களுக்கு நன்றி! கவனம் ஈர்த்த வாசகம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரில் இன்று ஈரான் அதன் 83ஆவது கட்ட ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளில் இந்திய மக்களுக்கு நன்றி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு நன்றி என ஈரான் எழுதியுள்ளது. போரால் பாதிப்படைந்த ஈரானிய மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகள் மற்றும் பிற பொருட்களை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் 77 பேர் உயிரிழந்த விவகாரம் –நேபாள முன்னாள் பிரதமர் கைது!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், இன்று அதிகாலை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது செய்யப்பட்ட சம்பவம்
சென்னை, பெரம்பூர் தொகுதியில் பரப்பூரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய், சென்னை காவல்துறை அதற்கான அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியிருப்பதோடு, தமிழக வெற்றிக்
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை –ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்தந்த தொகுதிகள் என்பதை திமுகவிடம், காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. 28 தொகுதிகளில்
புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் சைவ உணவுகள் –ஆய்வு மூலம் கண்டுபிடிப்பு
அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 80,000 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு பிரம்மாண்ட ஆய்வில், சைவ உணவுகளை உட்கொள்பவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 12 சதவீதம் குறைவாக
எரிசக்தித் துறையில் சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சி!
சீனாவின் பாலைவனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட சூரியசக்தி மின்நிலையம், சுமார் 12,000 கண்ணாடிகளைப் பயன்படுத்தி சூரிய ஒளியை ஒரு மைய கோபுரத்தின் மீது குவித்து வெப்பத்தை
ஈரானுக்கு ஆதரவாக போரில் இணைந்த ஏமன் நாட்டின் ஹவுதி அமைப்பு!
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் காலமாக நீடித்து வரும் இந்த போரில், ஈரானும் பதிலடி
விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
சென்னை, பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜய், தனக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திராவிடமாடல் 2.0 ஆட்சி அமைய அயராது உழைப்போம்! –துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தி.மு.கழகத்தின் முதன்மை அணியான @dmk_youthwing -க்கு, தமிழ்நாடு முழுவதும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட
கூட்டுப் பாலியல் வன்கொடுமை ; கருணைக்கொலை மூலம் தன்னுயிரை மாய்த்த இளம் பெண்
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால், தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமைக்காக தந்தையுடன் நீண்ட கால சட்டப் போராட்டம் நடத்திய ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணான நோலியா காஸ்டிலோ ராமோஸ் (வயது 25) நேற்று வியாழக்கிழமை (26) கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக ஸ்பெயின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்சிலோனாவைச் சேர்ந்த நோலியா காஸ்டிலோ 2022இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது காயங்களால் பாதிக்கப்பட்டதோடு, அவரது இடுப்புக்கு கீழ்ப் […]
காதலியை சந்திக்க போலி அடையாள அட்டையுடன் பல்லைக்கழத்துள் நுழைந்த காதலன்; சிக்கியது எப்படி!
கொழும்பில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அதே பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் பயிலும் தனது காதலியைச் சந்திக்கும் நோக்கத்தில், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி மொரட்டுவப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றபோது, மொரட்டுவ தலைமையகப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஆவார். மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்ற அவர், தான் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் என்று கூறியுள்ளார். […]
வரும் சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், நகருக்கு வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் பொதுமக்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வரை […]
Jammu Hosts First International Half Marathon Tomorrow
Jammu is all set to host its first International Half Marathon, with around 4,000 runners expected to participate. The event
ஈரானின் குடியிருப்பு பகுதிக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் ; பலர் பலி
ஈரானிய நகரமான கோமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பதினெட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று கால பர்திசான் பகுதியில் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை புதுப்பிக்கப்பட்டது. தகவல்களின்படி 10 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதி என விவரிக்கப்பட்ட அந்த இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் சென்றதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
Israel Iran Strikes Escalate Regional Conflict
Israel said its military carried out strikes on important “regime targets” in Iran early on Saturday (March 28, 2026). In
Australia Wins First ODI with Record Score
Basseterre [St Kitts and Nevis], March 28 (ANI): Australia set a new record score to defeat the West Indies by 103 runs in the first One-Day Internati...
மீண்டும் உலகை அச்சுறுத்தும் உருமாறிய Cicada கொரோனா! 23க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல்
உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் உலகில் மிண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” (Variant Under Monitoring) என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய வைரஸ் தற்போது உலகளவில் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 23க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் […]
Ravichandran Ashwin, a former Indian cricketer, predicts that Sunrisers Hyderabad (SRH) will defeat Royal Challengers Bengaluru (RCB) in the IPL 2026 ...
வளைகுடா கடற்பரப்பில் ஈரான் தாக்குதல்கள் ; நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் பலி
ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக, வளைகுடா கடற்பரப்பில் பயணித்த சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தெற்காசிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக பிபிசி (BBC) செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இலங்கையில் நேர்ந்த கொடூரம் ; தந்தையின் கையில் முடிந்த மகன் வாழ்க்கை இந்தக் கொடூரத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை […]
கோர விபத்தில் தம்பதியர் உயிரிழப்பு; 7 பேர் காயம்
பதுளை மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கிராந்துருகோட்டை பகுதியில் உள்ள 3ஆம் மைல் கல் அருகே கெப் வாகனமும் உழவு இயந்திரமும் மோதியதில் தம்பதியர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸாரின் தகவல் படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், 44 வயதான பெண் ஒருவரும் ஆவர். நேற்று (27) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் பயணம் செய்த […]
38,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்
38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட இந்திய கப்பல் இன்று சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் அரசு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும்இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் 2026 மார்ச் 24 ஆம் திகதி இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலைத் தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொண்ட கப்பல் சனிக்கிழமை (28) கொழும்பை வந்தடைந்துள்ளது. 20,000 […]
யாழில் சட்டவிரோத செயலை தடுத்த பொலிஸ் உத்தியோகஸ்தரை மோதி கொலை செய்த சாரதி!
கொடிகாமம் பகுதியில் , வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் , மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட வேளை , உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான அல்பிறெட் என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்தினை ஏற்படுத்திய உழவு […]
Voters Seek Business Growth and Peace in Harbour
After the Special Intensive Revision (SIR) of voter lists, residents in Sowcarpet in the Harbour Assembly Constituency checked their names
IPL 2026: Daniel Vettori Updates on Pat Cummins’ Return
Sunrisers Hyderabad (SRH) head coach Daniel Vettori has shared an update on skipper Pat Cummins, stating he may return within the next 10-12 days. Cum...
AIADMK Releases Second List of 127 Candidates
The All India Anna Dravida Munnetra Kazhagam has released its second list of candidates for the upcoming Tamil Nadu Legislative
Vijay Alleges Police Blocked Perambur Campaign
Vijay, president of Tamilaga Vettri Kazhagam (TVK), has accused the Greater Chennai Police and some officials of blocking his election
அமெரிக்கா: இனிமேல் டாலர் கரன்சியில் டிரம்ப் கையெழுத்து!
அமெரிக்க நாட்டின் கரன்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறவிருப்பதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் 1861-ல்தான் டாலர் கரன்சி அறிமுகம் செய்யப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரையில், டாலர் கரன்சியில் அந்நாட்டு கருவூலச் செயலாளர் மற்றும் கருவூலப் பொருளாளரின் கையெழுத்து மட்டுமே இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில், அமெரிக்கா சுதந்திரமடைந்து 250 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும்விதமாக, இனி வரும் அமெரிக்க டாலர் கரன்சியில் அதிபர் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 100 டாலர் கரன்சியில் மட்டும் டிரம்ப் கையெழுத்து இடம்பெறும் […]
IPL 2026 Begins Amid Disruptions and Challenges
The Indian Premier League 2026 has returned with its 19th season on Saturday, March 28. This year, the build-up to
Ashwin Predicts 300-Run Milestone in IPL 2026
Mumbai (Maharashtra), March 28 - Former Indian all-rounder Ravichandran Ashwin has predicted that the 300-run mark will be crossed during the upcoming...
JEE Main 2026 Exam Rescheduled
The Union Government has approved rescheduling the Joint Entrance Examination (JEE Main) 2026 for students who cannot take the exam on April 5 due to ...
IPL 2026: PBKS’ Shashank Singh Credits Ponting and Iyer for Player Freedom
Shashank Singh, a key player for Punjab Kings (PBKS), has grown significantly as a cricketer during his two seasons with the team. In both 2024 and 20...
Ben Duckett Prioritizes Family and County Career After IPL Withdrawal
After deciding not to join Delhi Capitals in the Indian Premier League (IPL) 2026, England opener Ben Duckett hopes his team management will view his ...
MS Dhoni to Miss IPL 2026 Start Due to Injury
Chennai Super Kings have announced that former captain MS Dhoni is recovering from a calf strain and will likely miss the first two weeks of the IPL 2...
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் நாடுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஈரான்
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஹொட்டல் உரிமையாளர்களுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை பொருந்தும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு அடைக்கலம் அளிப்பது, தங்கள் சொத்துக்களைச் சட்டபூர்வமான இராணுவ இலக்குகளாக மாற்றக்கூடும் என்று ஈரான் எச்சரித்திருப்பதாக, Fars செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் அதன் கூட்டணிப் போராளிக் குழுக்களுடனான கூட்டு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்கப் […]
யாழில்.அதீத போதையில் வீதியில் தூங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் வீதியில் படுத்துறங்கியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன் , மோட்டார் சைக்கிள் ஓட்டி படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோப்பாய் பகுதியைசேர்ந்த 56 வயதுடைய நபரே அவ்வாறு உயிரிழந்துள்ளார் அதிக போதையில் வீடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வேளை சென்று கொண்டிருந்தவர் , போதையில் வீட்டுக்கு சற்று தொலைவில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் படுத்துறங்கியுள்ளார். அவ்வேளை வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் […]
பலாலி கிழக்கு முழுமையாக விடுவிக்கப்படும் –ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உறுதியளிப்பு
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியை முழுமையாக விடுவிக்கும் பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட வலி. வடக்கை சேர்ந்த நபர் , ஒருவர் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக நாங்கள்எங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வசித்து வருகிறோம். 36 வருடங்களுக்கு மேலாகியும் எமது சொந்த இடங்களில் மீள் குடியேறமுடியாத […]
தையிட்டி விகாரை காணி விடுவிப்பு –அமைச்சர் கூறிய முக்கிய தகவல்கள்
தையிட்டி விகாரைக்காககையகப்படுத்தப்பட்டுள்ளதனியார் காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீள கையளிக்கும் முயற்சிகள் 80 வீதம் பூர்த்தியாகியுள்ளதாககடற்தொழில்அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகரர்தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மக்களின் காணி மக்களுக்கே.. ” என்பதேஎமது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதன் அடிப்படையில் தையிட்டி விகாரைக்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகளை அதன் உரிமையாளர்களுக்கு மீள கையளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புத்த சாசன அமைச்சரின்பணிப்பில் , மாவட்ட செயலர் , […]
குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது 10 நாட்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது: டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் போர் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுக ளின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவ தாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். இதற்காக 15 அம்ச திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. […]
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தைக்கு நடுவீதியில் நடந்த துயரம் ; விசாரணையில் வெளியான தகவல்
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார். கோப்பாய் – கட்டைப்பிராயை சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 1 வீதியில் உறங்கியுள்ளார். இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது […]
மட்டக்களப்பு கிணறு விவகாரத்தில் முக்கிய தகவல் ; ஒவ்வொரு குற்றவாளிக்கும் நேர்ந்துள்ள கதி
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்கள் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதான சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடுமையான விளக்கமறியல் மற்றும் தடுப்புக் காவல் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. விளக்கமறியல் உத்தரவு இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பெண்ணுக்கும், அவரது சகோதரனுக்கும் எதிர்வரும் 2026.03.30ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முதலாம் பிரதான […]
யாழில். கத்திக்குத்து –இளைஞன் படுகாயம்
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனைபொலிஸார் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில்ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார். அதில் படுகாயமடைந்த இளைஞனைஅங்கிருந்தவர்கள் மீட்டு. யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]
நேபாள பிரதமராகப் பதவியேற்றார் பாலேந்திர ஷா!
நேபாள நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ராப் பாடகர் பாலேந்திர ஷா வெள்ளிக்கிழமை (மார்ச் 27) பதவியேற்றுக் கொண்டார். நேபாளத்தில், கடந்த 2025 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சர்மா ஓலியின் ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தின் மூலம் அவரின் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் […]
கிரிப்டோ நன்கொடைகள் வழங்குவதை தடை செய்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அரசியல் கட்சிகளுக்கு கிரிப்டோகரன்சி மூலம் நன்கொடைகள் வழங்குவதற்குத் தடை விதிக்கப்படும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நிதித் தலையீடு குறித்த ஆய்வுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்லதாகவும் பிரிட்டன் பிரதமர் குறிப்பிடார். முன்னாள் உயர்மட்ட அரசு அதிகாரி பிலிப் ரைக்ரோஃப்ட் (Philip Rycroft) அளித்த 17 பரிந்துரைகளில் ஒன்றாக, வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் குடிமக்கள் வழங்கும் நன்கொடைகளுக்கு அமைச்சர்கள் ஆண்டுக்கு 100,000 பவுண்ட்ஸ்கள் என உச்சவரம்பு நிர்ணயித்துள்ளனர். அதேநேரம், […]
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் விசாரணைக்கு ஆஜரானார். நியூயார்க்கில் வெனிசுலா ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸுடன் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் சிறை வாழ்க்கைக்கு பின், தனது மனைவியுடன் நியூயார்க் நீதிபதி முன் முதல் முறையாக மதுரோ ஆஜரானார். அவர் சிறையில் வழங்கப்படும் கால்சட்டை மற்றும் மேலாடை அணிந்து, கால்களில் விலங்கிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டார். நீதிமன்ற அறைக்குள் […]
ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் அதிர்ந்த அபுதாபி ; இந்தியர் உட்பட இருவர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ஏவுகணையை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்தபோதும் ஏவுகணையின் பாகங்கள் அபுதாபியின் ஸ்வீஹான் சாலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியர் ஒருவரும், பாகிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எமிராட்டி, ஜோர்டான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இந்தப் […]
தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்
(லியோ நிரோஷ தர்ஷன்) தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட 15 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க விநியோக ஒப்பந்தத்தின் முதல் கொள்வனவு வருகை, அத்துடன் 2022-ஆம் ஆண்டின் இறையாண்மைக் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இலங்கையின் நிதானமான பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் ஒரு சுமுகமான சூழலையே பிரதிபலித்தன. […]
ஈரானின் வான், கடல் படைகள் தலைமை…அனைத்தும் போய் விட்டன –டிரம்ப்
வாஷிங்டன் டி.சி. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து, ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதற்கு பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 4 வாரங்களாக போர் நீடித்து வந்த நிலையில், சமீபத்தில், 5 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் என டிரம்ப் கூறினார். அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல மற்றும் ஆக்கப்பூர்வ முறையிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த […]
புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்க என்னை அழைக்கிறார்கள்..கெஞ்சும் ஈரான் –டிரம்ப் கிண்டல்
வாஷிங்டன், வளைகுடா நாடுகளில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா 15 அம்ச திட்டத்தை வகுத்து உள்ளது. எகிப்து பாகிஸ்தான், அதிகாரிகள் ஒப்படைத்த இந்த திட்டத்தை ஏற்க ஈரான் மறுத்து விட்டது. இந்த நிலையில் கமெனியின் மறைவுக்கு பிறகு புதிய உச்ச தலைவராக என்னை பொறுப்பேற்க ஈரான் அழைத்தது என்றும் அதை தான் நிராகரித்து விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதிய தகவலை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக கூறியதாவது:- கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க […]
Easy Homemade Mutton Stew Recipe Guide
This mutton stew is a warm and comforting dish made with soft mutton pieces, vegetables, and mild spices. It is
NASA Artemis 2 Moon Mission Nears Launch
NASA is making final preparations for one of its most important space missions in decades. The mission, called Artemis 2,
ஈரானின் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டம்?
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது ‘பாகர் காலிபாப் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறியதாவது:-சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாடுகளில் ஒன்றின் ஆதரவுடன் ஈரானின் தீவுகளில் ஒன்றை கைப்பற்ற தயாராகி வருகின்றனர். எங்கள் படை கள் எதிரிகளின் அனைத்து நகர்வு களையும் கண்காணித்து வருகின்றன. அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அந்த பிராந்திய நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புகள் மீதும் இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார். கடந்த 13-ந்தேதி […]
Ambit Capital Bearish on Indian IT Stocks
Ambit Capital has said that it is still not the right time to be positive about the Indian IT sector.
India to Review Fuel Prices Every 15 Days
The Government of India has decided to review petrol and diesel prices every 15 days. This step comes as global
Gurjant Singh Retires After Stellar Hockey Career
Gurjant Singh, a forward in the India men’s national field hockey team, has announced his retirement from international hockey. He
IDF Chief Warns of Military Shortage Crisis
Israel Defense Forces chief Eyal Zamir has warned the government about a serious shortage of soldiers in the military. Speaking
வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது. சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லூகாஷென்கோவிற்கு, பியான்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பின் போது, அதிபா் லூகாஷென்கோ அவருக்கு நவீன ரக தானியங்கி துப்பாக்கியைப் பரிசளித்தாா். ‘எதிரிகள் யாராவது தோன்றினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறியபடி […]
மே மாதம் வரை கடும் வெப்பம் தொடரும் ; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவிக்கையில், தென்மேல் பருவக்காற்று மே மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதால், அதுவரை நிலவும் வெப்பமான வானிலை அதன் பின்னரே ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பமான வானிலை அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் […]
2026 iHeart Radio Music Awards: Best Dressed Stars on the Red Carpet
The 2026 iHeart Radio Music Awards saw celebrities step out in style on the red carpet. Fans and fashion enthusiasts were treated to a stunning displa...
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை தவிர்க்குமாறு கோரிக்கை
வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது எவ்வகையிலும் ஒரு கட்டாய உத்தரவு அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளுக்கு அதிக இடமளித்தல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் அண்மையில் […]
ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: டிரம்ப் உறுதி
வாஷிங்டன், மேற்காசிய பகுதியில் அமைந்த ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக ஏவுகணைகளை கொண்டு, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது. ஈரானுடனான போரை முடிவுக்கு […]
யாழ் அரச அலுவலகம் ஒன்றில் களேபரம் ; திருமணத்தை நிறுத்தியதாக பீயோன் மீது தாக்குதல்!
யாழில் உள்ள அலுவலகம் ஒன்றில் தனது கலியாணத்தைக் குழப்பியதாக இளம் வயது அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் , அலுவலக பீயோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழில் உள்ள அரச அலுவலகம் ஒன்றில் பணியாற்ரி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர், அதே அலுவகத்தில் பணிபுரியும் தனது பல்கலைகழக நண்பி ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்ததாக கூறப்படுகின்றது. விசாரிப்பதற்காக அலுவலகம் சென்ற பெண் விட்டார் குறித்த பெண் உத்தியோகஸ்தர் […]
Avadi Constituency Faces Water and Sewer Challenges Amid Transition
For M. Jayanthi, fetching drinking water is a daily struggle. Without piped water near her home in Thirumullaivoyal, she walks nearly a kilometer to a...
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.03.2026
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (27.03.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் வரவேற்புரையாற்றுகையில், இவ்வாண்டின் முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் […]
அபுதாபி மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பலி!
ஐக்கிய அரபு அமீரகத்தில், இடைமறிக்கப்பட்ட ஈரான் ஏவுகணையின் பாகங்கள் விழுந்து இந்தியர் ஒருவர் உள்பட 2 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கடந்த பிப்.28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரத்தைக் குறிவைத்து வியாழக்கிழமை (மார்ச் 26) அன்று ஈரான் […]
Balendra Shah takes oath as Nepal’s prime minister
Balendra Shah became Nepal's youngest prime minister by taking the oath of office on Friday. His party won a big election earlier in March and gained ...
டிரம்ப் வெறும் மிரட்டல் விடுப்பவர் மட்டுமல்ல! ஈரானுக்கு வெள்ளை மாளிகை இறுதி எச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெறும் மிரட்டலை மட்டும் விடுப்பவர் அல்ல, மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார் என்று ஈரானுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் 4-ஆவது வாரமாக நீடிக்கும் போரால் உலக பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட விரிவான போா் நிறுத்தத் திட்டத்தை வழங்கியது. அமெரிக்காவின் 15 அம்ச திட்டத்தில் பொருளாதாரத் தடை நீக்கம், அணுசக்தித் திட்ட கட்டுப்பாடு, ஹோா்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் […]
Strengthening Community Safety: 100 CCTV Cameras Installed Across Ashok Nagar, Chennai.
In a significant move to enhance public safety and strengthen community security, ICL Fincorp, in collaboration with the Lions Club
மார்ச் 31 ஆம் தேதி பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
42,000 டன் எல்பிஜி எரிவாயுடன் குஜராத் வந்தடைந்த ஜாக் வசந்த் கப்பல்!
ஈரான் – இஸ்ரேல், அமெரிகா இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதனால், மத்திய
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 –தனித்து போட்டியிடும் புதிய தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தமிழகம் கட்சி
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்றார்!
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் போராட்டத்தில் சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து அந்நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷீலா
சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழக
மக்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், மேலும் வலுப்படுத்தவும் ஒரு முக்கியமான முயற்சியாக ‘ஐசிஎல் பின்கார்ப் (ICL Fincorp) நிறுவனம் லையன்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து, சென்னை,
அமெரிக்க வரலாற்றில் இது தான் முதல் முறை!
அமெரிக்க வரலாற்றிலேயே முதல்முறையாகப் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் கையெழுத்து அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற உள்ளது. வரும் கோடைகாலம் முதல் அமெரிக்கக் கரன்சிகளில் அதிபர் டொனால்ட்
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வாக்காளர் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட நரிக்குறவர் சமூகம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
‘Dhoni’s Time May Be Ending’ – Ex-Player Comments on Samson Joining CSK
The recent signing of Sanju Samson by Chennai Super Kings (CSK) has sparked speculation that this could be the final season for MS Dhoni in the Indian...

28 C