கனடாவில் வேலை வாங்கித் தருவதாக பாரிய மோசடி ; சிக்கிய முன்னாள் முகாமையாளர்
கனடாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஓய்வுபெற்ற தோட்ட முகாமையாளரான சந்தேக நபர், கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி காலி மற்றும் நிக்கவரட்டியவில் வசிக்கும் நான்கு நபர்களிடமிருந்து தலா 1.3 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளார். ஒப்பந்தங்கள் பறிமுதல் பணம் வழங்கப்பட்ட போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்டபடி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அந்த நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு […]
குடியேற்றத் திட்டங்களின் அரசியல்
சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் பல நீர்ப்பாசன, குடியேற்றத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இவை எவ்வளவு விவேகமான உத்தி என்ற வினாவை இன்றும் எழுப்புவோர் உள்ளார்கள். சுதந்திரத்திற்குப் பிந்தைய மூன்று தசாப்தங்களாக பொதுத்துறை முதலீட்டின் முக்கிய பெறுநர்களாக நீர்ப்பாசனம், நில மேம்பாடு மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இருந்தன. 1947-48 மற்றும் 1973-74க்கு இடையில், அரசாங்கம் ‘விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக” ரூ.3,700,000,000 க்கும் குறையாமல் செலவிட்டது. 1940கள் மற்றும் 1950களில் நிலமின்மை நிவாரணம் மற்றும் விவசாய விவசாயிகளின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு […]
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை –ஒரு சவரன் ரூ.92,800க்கு விற்பனை
தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களுடன் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரன் ரூ.92,320-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை –ஸ்பாட் புக்கிங் குறைப்பு
கார்த்திகை மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கார்த்திகை மாதம் முதல் நாளிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நேற்றும்
ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி
காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் குழந்தையின் தந்தை, செவிலியர்கள், டாக்டர் உள்பட 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மோடசா – தன்சுரா நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்சில் இருந்து டிரைவர் உள்பட 3 பேர் கிழே […]
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு –சி.பி.எம் கட்சி கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோடி தலைமையிலான
கோவை தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று
Business-க்கு Foundation ஏன் முக்கியம், கமல், ரஜினி Cinema Business-க்கு Foundation எப்படி போடுறாங்க
கோவையில், EPS-க்கு, Modi உணர்த்திய வாக்குறுதி, Senthil balaji சபதம்! | Elangovan Explains
சிகை அலங்கரிப்பு நிலையம்:இராணுவத்திடம்!
வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். இவ் விடயம் தொடர்பில் இதற்கு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும் கண்டனத்தை வெளியிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை தொண்டமானாறு வீதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம் இராணுவத்தால் நடாத்தப்பட்டு வருவதுடன். வவுனியாவில் பம்பைமடு இராணுவ முகாம், வவுனியா சிறைச்சாலைக்கு முன், இரட்டை பெரியகுளம் இராணுவ முகாம் மற்றும் பரிச்சங்குளம் இராணுவ முகாமிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் விசுவமடு புன்னைநீராவியடியிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம் இணைந்த கட்டளைத் தலைமையகத்திலும், முல்லைத்தீவில் முருகண்டி கால்நடை பயிற்சி கல்லூரியடி இராணுவ முகாம், முருகண்டி எரிபொருள் நிரப்பு நிலையம் அருகாமையுள்ள இராணுவ முகாம், அக்கராயன் முருகண்டி விஷேட படையணி இராணுவ முகாம் மற்றும் கோப்பாபுலவு கொண்டமடு வீதி 59 ம் படைப்பிரிவினுள் மூன்று சிகை அலங்கரிப்பு நிலையங்கள் நடாத்தப்பட்டு வருவதுடன் மன்னார் மாவட்டத்தில் கள்ளியடி இலுப்பைக்கடவை மற்றும் திருக்கேதீச்சரம் முள்ளிப்பள்ளத்திலும் இராணுவத்தினரால் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் இன்றுவரை நடாத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு இராணுவத்தினர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை நடாத்துவதால் சிகை அலங்கரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதாகவும் குறித்த நிலையங்களை மூடுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கண்டி வைத்தியசாலையில் விசேட முழங்கால் சத்திர சிகிச்சை; 2 மணி நேரத்திற்குப் பிறகு நடக்க முடியும்
கண்டி தேசிய வைத்தியசாலையில் முழங்கால் மாற்று சத்திரசிகிச்சை கடந்த 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன்,தொடர்ந்து முன்னெடுக்கபப்ட்டு இன்று (19) வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான பௌத்த உறவுகளையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதையும் முன்னிட்டு இந்த சத்திரசிகிச்சை தொடர் மேற்கொள்ளப்பட்டது. 150 மில்லியன் ரூபா நிதி தாய்லாந்து அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் நடைபெறும் இந்த சத்திரசிகிச்சைக்காக, தாய்லாந்தின் சிரிர்ராஜ் வைத்தியசாலை முதன்மை வகிக்க, அந்நாட்டின் […]
இஸ்ரேல் சிறையில் 95 பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு: மனித உரிமை அமைப்பின் பகீர் ஆய்வறிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் பாலஸ்தீன கைதிகளின் மரணங்கள் அதிகரித்து இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகரித்த பாலஸ்தீன கைதிகள் உயிரிழப்பு இஸ்ரேல் மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பொன்று(PHRI) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேலிய சிறையில் குறைந்தது 95 பாலஸ்தீன பிணைக் கைதிகள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையானது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புகளில் […]
கொள்கலன் விவகாரம்:சூடுபிடிக்கிறது!
கட்டாய பௌதீக ஆய்வு இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவினால் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
'காந்தா'படத்தின் அந்த சீனில் உண்மையிலேயே துல்கரை அடித்தேன் - 'காந்தா'நடிகை பாக்யஶ்ரீ
அறிமுக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ம் தேதி திரைக்கு வந்த படம் 'காந்தா'. 1950களில், தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநராக இருந்து சரிந்து போன ஐயா (சமுத்திரக்கனி), தன் கனவுப் படமான 'சாந்தா' படத்தை, உச்ச நடிகரும் அவரின் சிஷ்யருமான டி.கே. மகாதேவனை (துல்கர் சல்மான்) வைத்து இயக்குகிறார். இருவருக்கும் உள்ள அகங்கார மோதலால் என்னவெல்லாம் ஆனது, இவர்களிடையே வந்து மாட்டிக் கொண்ட நடிகை பாக்யஶ்ரீயின் நிலை என்ன ஆனாது என்பதுதான் இதன் கதைக்களம். 'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? இப்படத்தின் ஒரு காட்சியில் பாக்யஶ்ரீ துல்கரை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி எடுப்பார்கள். கதாநாயகி உண்மையிலேயே கன்னத்தில் அறைவதை எதிர்பார்க்காத துல்கர், தனது நடிப்பை மேலோங்கி காண்பித்து காட்சியை தன் வசப்படுத்திக் கொள்ள, தானே கதாநாயகியின் கையை பிடித்து தன் கண்ணத்தில் அடித்துக் கொள்வார். உச்ச நடிகர் காட்சியை எப்படி தன் வசப்படுத்துகிறார் என்பதை காட்டுவதாக அது இருக்கும். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் நடிகை பாக்யஶ்ரீ, அந்தக் காட்சியில் உண்மையிலேயே துல்கர் சாரை நான் அறைந்தேன். அந்தக் காட்சியைப் படித்துவிட்டு, கன்னத்தில் அறைவதை எதாவது பண்ணி போலியாக எடுத்துக் கொள்ளலாமா என்று சொன்னேன். 'காந்தா' பட காட்சி ஆனால், துல்கர், 'உண்மையிலேயே கன்னத்தில் அறைந்தால்தான் முகத்தில் உண்மையிலேயே உணர்ச்சி தெரியும். அப்போதுதான் காட்சி சிறப்பாக வரும்' என்று கூறி என்னை உண்மையிலேயே அடிக்கச் சொன்னார். நானும் ரொம்ப நேரம் முயற்சித்து ஒருவழியாக உண்மையிலேயே துல்கரைக் கன்னத்தில் அறைந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
Rj Vigneshkanth, என்னோட புதிய இலக்கு இதுதான்! | Blacksheep | Vikatan Digital Awards 2025 UNCUT
Anti AI Trade: ஏற்றத்தில் IT Sector, முதலீடு செய்ய சரியான நேரமா? | IPS Finance - 363
Metro Rail -க்கு No சொன்ன MODI அரசு? | TN -ல் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு? DMK | Imperfect Show
ஜில் ஜல் ஜில் ஜிஞ்சர் பெண் - ஸ்ரேயா போட்டோ ஆல்பம்
இனி அனுரவுக்கு:முட்டுக்கொடுக்க தயார் - சுமந்திரன்!
நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் இங்கு தெரிவித்துள்ளார். சந்திப்பில் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறீதரன், சாணக்கியன் சத்தியலிங்கம், சிறீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.
பெண்கள் கருமுட்டை உறைவு சர்ச்கை கருத்து! நடிகர் ராம் சரண் மனைவி முக்கிய பதிவு
நடிகர் ராம்சரண் மனைவி உபாஸனா கோனிடேலாவின் கருமுட்டை உறைவு கருத்து சர்ச்சை விவாதமாக மாறி உள்ள நிலையில் அதற்கு சந்தோஷம் என விமர்சித்து உபாஸனா கருத்து பதிவிட்டுள்ளார்.
விகாரை இருந்தபடியே இருக்கட்டும்?
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார். இலங்கை காவல்துறை கண்காணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திருகோணமலையில் உள்ள டச்சு விரிகுடா கடற்கரையில் சம்புத்த ஜெயந்தி விஹாராதிகாரி தேரர் அனுமதியின்றி கட்டிடம் அமைப்பது தொடர்பாக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையிலான தகராறு தொடர்பாக காவல்துறை அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்திற்;கொண்டு, தொடர்புடைய கட்டுமானத்தின் முன்னேற்றம் மற்றும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைக் குறிக்கும் அறிக்கையை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே திருகோணமலைக் கடற்கரையில் புத்தர்சிலை வைக்கப்பட்ட விடயத்திலும்,பின்னர் சிலை காவல்துறையினால் அகற்றப்பட்ட விடயத்திலும் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கோ,முஸ்லிம் மக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புணர்வுடனே பழகி வருகின்றனர்.ஆனால், காவல்துறையினரே மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்,எனவே யாரும் இதனை இனரீதியான மோதல் என்று கூறி விடயத்தை திசை திருப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈக்வடாா்: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு
ஈக்வடாரில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மத்திய ஈக்வடாா் நகரங்களான குவாரந்தா – அம்பாட்டோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து ஒன்று பள்ளத்துக்குள் விழுந்தது. இதில் 21 போ் உயிரிழந்தனா்; 40 போ் காயமடைந்தனா். விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இது தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ஈக்வடாரில் ஒவ்வொரு நான்கு மணி நேரத்துக்கும் ஒருவா் சாலை விபத்தில் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
என் பெயரை வைத்து தவறான செயலில் ஈடுபடுகிறார்கள் - தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்!
சின்னத்திரை நடிகையான மான்யா ஆனந்த் அண்மையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் என ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு நடிகர் தனுஷின் பெயரைப் பயன்படுத்தி 'அட்ஜஸ்ட்மன்ட்' கேட்டார் என்ற சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சைகளைக் கிளப்ப, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு நான் அளித்த பேட்டியைப் பற்றியது. அந்த நேர்காணலின் அடிப்படையில் பல சேனல்கள் தனுஷ் சார் பற்றி தவறான தகவல்களைப் பரப்புவதைக் கவனித்தேன். தயவுசெய்து முழுமையான வீடியோவைப் பாருங்கள். நடிகை மன்யா ஆனந்த் தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அதில், என்னைத் தொடர்பு கொண்ட நபர் ஸ்ரேயாஸ் பெயரைப் பயன்படுத்தி திரைப்பட வாய்ப்புகள் பற்றிப் பேசிய ஒரு போலி நபராக இருக்கலாம் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பேன். என்று விளக்கமளித்து வீடியோ ஒன்றையும் இன்று வெளியிட்டிருந்தார் நடிகை மன்யா ஆனந்த். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது. என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன். pic.twitter.com/Oel34fx8RT — Sreyas (@theSreyas) November 19, 2025 +91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.
தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை - நடிகை மான்யா விளக்கம்!
நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மீது குற்றச்சாட்டு வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பேசியதாவது, ``அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைத்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. நான் தனுஷை எந்த இடத்திலும் குறை சொல்லவில்லை, தனுஷ் மீது நான் அட்ஜஸ்ட்மென்ட் குற்றச்சாட்டு வைக்கவில்லை. அவருடைய மேனேஜர் என்று ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார், அவர் உண்மையில் மேனேஜரா அல்லது வேறொரு நபரா என்று எனக்கு தெரியாது. இப்படியும் சினிமா துறையில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு பிரச்சனை இருக்கிறது என்றுதான் நான் சொல்ல வந்தேன். இது ஒரு விழிப்புணர்வாக தான் நான் பேசினேன். ஆனால் இது தவறான விதத்தில் போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
22ஆம் திகதிக்குப் பின் வானிலையில் பாரிய மாற்றம்
இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை இதனால் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 […]
ரேபிஸ் மரண எச்சரிக்கை: இந்த ஆண்டு மட்டும் 28 உயிரிழப்பு! தமிழ்நாடு சுகாதார துறை
தமிழகத்தில் நாய் கடித்தல் அதிகரித்துள்ளது. 2025-ல் இதுவரை 5.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதுடன், 28 ரேபிஸ் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
கோவை, மதுரை மெட்ரோ அவசியம்: பிரதமரிடம் மனு கொடுத்த எடப்பாடி பழனிசாமி
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் மனு கொடுத்துள்ளார்.
Roja: பவன் கல்யாண் பண்ற தப்பை விஜய் சார் பண்ணக்கூடாது - ரோஜா பேட்டி
ஆந்திர அரசியலில் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகை ரோஜா. சினிமாவிலிருந்து விலகிய அவர் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்திவந்தார். 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது கங்கை அமரனுடன் 'லெனின் பாண்டியன்' படத்தில் நடித்திருக்கிறார். Lenin Pandiyan அப்படத்திற்காக அவரைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். சினிமாவைத் தாண்டி விஜய் அரசியல் வருகை குறித்தும், பவன் கல்யாணின் செயல்பாடுகள் குறித்தும் அவர் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா, என்.டி.ஆர்தான் வெற்றியாளர்களாகியிருக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த பலரும் உடல்நலப் பிரச்னைகளால் பெரிதளவில் வர முடியவில்லை. இன்னும் சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள். அவர்களும் சிலர் இப்போ இங்கே இல்லை. விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கேற்ப திட்டமிட வேண்டும். ரோஜா படம் மாதிரி இது கிடையாது. இது வாழ்க்கை. மனதில் நினைக்கிற விஷயங்கள்தான் நம் முகத்தில் தெரியும். எப்போதுமே வேட்பாளருக்கு சாதி முக்கியம் கிடையாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கொடுக்கிற வாக்குறுதிகள்தான் ரொம்ப முக்கியம். இதற்கு முன்னாடி இருந்தவர்கள் எப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறார்களென்று பார்த்து, அதற்கேற்ப விஜய் சார் பிளான் பண்ண வேண்டும். ஆந்திராவில் பவன் கல்யாணை நான் பார்த்திருக்கிறேன். கட்சி தொடங்கி அவர் போட்டியே போடவில்லை. ‘அவருக்கு ஓட்டு போடுங்கள், இவருக்கு ஓட்டு போடுங்கள்’ என்று பேக்கேஜ் பேசிட்டு இருந்தாரு. பிறகு போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் டெபாசிட்கூட வாங்கவில்லை. ஏனென்றால், அவரிடம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. இப்போ ஒன்றிய அரசோடும், தெலுங்கு தேசம் கட்சியோடும் இணைந்து போட்டியிட்டார். கடந்த தேர்தலில் நிறைய தில்லுமுல்லு விஷயங்கள் நடந்தன. அரசியலுக்கு வந்த பிறகு அவர் சினிமாவுக்கு போகமாட்டேன் என்று சொன்னார். ஆனா, இப்பவும் தொடர்ந்து நடிச்சுக்கிட்டேதான் இருக்கார். அவருடைய தொகுதியில் மழை வெள்ளத்தினால் நிறைய விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள். ரோஜா பவன் கல்யாண் வந்து அவர்களையெல்லாம் சந்திக்கவே இல்லை. அப்படி இருக்கிற நீங்கள் எதற்காக கட்சி ஆரம்பித்தீர்கள்? மக்கள் காசில் தன்னுடைய பாதுகாப்புக்கு ஹெலிகாப்டர், சுற்றி 10 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்னு பவன் கல்யாண் இருக்காரு. விஜய் சார் பவன் கல்யாண் மாதிரி இல்லாம, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் மாதிரி இருக்கணும் என்று சொல்ல விரும்புறேன்.” என்றார்.
Eden Gardens Pitch Controversy Sparks Ganguly Comments
The pitch at Eden Gardens in Kolkata has been in the spotlight after the first Test between South Africa and
``20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் - ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார். அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஶ்ரீதர் வேம்பு அதில் அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது யார் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கேட்டபோது பெண்களை விட அதிகமான ஆண்கள் கைகளை உயர்த்தினர். ஆனால் மாணவிகளுடன் உரையாடியபோது திருமணத்திற்கு முன்னர் நிதி ரீதியாக தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், நிதி ரீதியான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ``நான் சந்திக்கும் இளம் தொழில்முனைவோர், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு 20 வயதில் குழந்தைகளைப் பெற வேண்டும். அதைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் நான் அறிவுறுத்துகிறேன். அவர்கள் சமூகத்திற்கும் தங்கள் சொந்த மூதாதையர்களுக்கும் தங்கள் மக்கள் தொகை அதிகரித்து தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். ஶ்ரீதர் வேம்பு இந்தக் கருத்துக்கள் பழமையானதாகத் தோன்றலாம், ஆனால் அவை மீண்டும் வரும் என்று நான் நம்புகிறேன். எனக் குறிப்பிட்டிருந்தார். ஶ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து, அவரின் கருத்துக்கு எதிரான வாதங்களையும் முன்வைத்து வருகின்றனர். ஒரு பயனர் தன் எக்ஸ் பதிவில், ``இன்றைய இளைஞர்கள் உழைப்பதற்குப் பயப்படுவதில்லை. நிலையற்ற சம்பளம், பூஜ்ஜிய வேலை, வாழ்க்கை சமநிலையின்மை, வருமானத்தில் 40% சாப்பிடும் வாடகை ஆகிய காரணங்களால் ஒரு குடும்பத்தை உருவாக்க பயப்படுகிறார்கள். இது ஒரு மக்கள்தொகை நெருக்கடி அல்ல. இது ஒரு பொருளாதார நெருக்கடி என்றார். இன்னொரு பயனர்,``20 வயது வாழ்க்கைத் துணை தேடுவதற்கான வயதல்ல. அது உங்களைப்பற்றி நீங்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்கான வயது. அப்படி நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், அதற்குப் பிறகான வாழ்க்கையில் நீங்கள் உழைத்துக்கொண்டே இருக்கப்போகும் ஒரு இயந்திரமாக மாறிவிடுவீர்கள் என்றார். Bihar அரசியலும் Maharani Webseries-ம் | MODI வெறுப்பில் உறுதியாக இருந்த Nitish Kumar மாறியது எங்கே?
RollsRoyce: முதல்ல அட்லி; இப்போ நயன்தாரா! 10 கோடி ரூபாய்க்கு இந்தக் காரில் என்ன இருக்கு?
ரோல்ஸ்ராய்ஸ் கார் நிறுவனத்தின் CEO ஆன Chris Brownridge இப்படிச் சொல்லியிருந்தார். ‛‛எங்கள் காரைப் போக்குவரத்துக்காக மட்டும் வாங்கமாட்டார்கள் விஐபிக்கள். அதைத் தாண்டி எங்கள் கார் ஒரு Work of Art. ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்!’’ என்றார். ‛‛ரோல்ஸ்ராய்ஸ் காரை ஆன் செய்யும்போது பானெட்டில் இருந்து வெளிவரும் இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலையைப் பார்த்தாலே கூஸ்பம்ப் ஆகிறது!’’ என்றார், ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கிய ஒரு பிரபல நடிகை. நிஜம்தான்; ரோல்ஸ்ராய்ஸ் ஒரு ப்ரெஸ்டீஜியஸ் சிம்பலாகத்தான் இருந்து வருகிறது. இந்திய விஐபிக்களில் அமிதாப் பச்சன், அமீர்கான், ப்ரியங்கா சோப்ரா.. நம் ஊரில் ஷங்கர், விஜய், தனுஷ் என்று ஏகப்பட்ட செலிபிரிட்டிகள் ரோல்ஸ்ராய்ஸ் காரின் உரிமையாளர்கள். இப்போது அந்த லிஸ்ட்டில் நடிகைகளில் முதன் முறையாக நயன்தாராவும், இளம் இயக்குநர்களில் முதன்முறையாக அட்லியும் சேர்ந்துள்ளார்கள். ‛முதன் முறையாக’ என்று அடைமொழி சொல்வது இவர்கள் வாங்கியிருக்கும் எலெக்ட்ரிக் ரோல்ஸ்ராய்ஸ் காருக்காக! ஆம், இந்தியாவின் காஸ்ட்லி எலெக்ட்ரிக் லிமோசின் காரான ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர் எனும் மாடலை வாங்கியிருக்கிறார்கள் இருவரும்! Nayanthara with Rolls Royce Spectre இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் பிறந்த தினமான நவம்பர் 18 அன்று, இந்த எலெக்ட்ரிக் காரைப் பரிசளித்திருக்கிறார் தனது காதல் மனைவிக்கு. இந்த மாதத் தொடக்கத்தில் அட்லியும் இதை வாங்கியிருந்தார். கறுப்பு நிற ஸ்பெக்டரில் அட்லி விமான நிலையத்தில் இறங்குவது போல உள்ள வீடியோவும், நீல நிற Black Badge ஸ்பெக்டர் காரின் முன்பு நயன்தாரா தனது குடும்பத்துடன் போஸ் கொடுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களும் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றன. Atlee 2023-ல் ஏற்கெனவே சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் மேபேக் (Mercedes Maybach) காரையும், 2024-ல் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடீஸ் பென்ஸ் மேபேக் GLS600 காரையும் பரிசளித்து இருந்தார் விக்னேஷ் சிவன். இந்த வரிசையில் தற்போது ரோல்ஸ்ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் காரும் இணைந்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.5 கோடி ரூபாயில் ஆரம்பிக்கிறது. ஆன்ரோடு விலைக்கு வரும்போது இது சுமார் 10 கோடியைத் தொட்டிருக்கும். 10 கோடி ரூபாய் மதிப்புக்கு இந்த ரோல்ஸ்ராய்ஸில் அப்படி என்னதான் இருக்கிறது? ரோல்ஸ்ராய்ஸ், ஒரு பிரிட்டிஷ் கார் தயாரிப்பு நிறுவனம். பொதுவாக, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தை ஒரு ஹாரர் நிறுவனம் என்றே சொல்லலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. தனது கார்கள் எல்லாவற்றுக்குமே பேய்களின் பெயராக வைத்து அதகளம் பண்ணுவதுதான் ரோல்ஸ்ராய்ஸின் ஸ்டைல். அந்த நிறுவனத்தின் கார்களின் பெயர்களைப் பாருங்கள். ‘கோஸ்ட்’, ‘பேந்தம்’ – இப்படிப் பேய்ப் பெயரை வைப்பதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். Rolls Royce Spectre ஸ்பெக்டர் என்பதை வேறு மாதிரி அர்த்தங்களிலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான ஒளிரும் தன்மை, நிழல் - இப்படியும் சொல்லலாம். புரியுறது மாதிரி சொல்லணும்னா, சட்டென அமானுஷ்யமான உருவம் ஒன்று வெளிச்சக் கீற்றுகளில் தெரிந்தால் எப்படி இருக்கும்? அதுதான் ஸ்பெக்டர். பெயருக்கு ஏற்றபடி எங்கே பார்த்தாலும் இல்லுமினேட் ஆகும் ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பெக்டர். பக்கத்தில் போய் நின்றால், நம் உருவமே அப்படி மின்னுகிறது. இதன் கிரில் க்ரோம் வேலைப்பாடு அப்படி! இந்த எல்இடி ட்ரிப்பிள் ஸ்டேஜ் ஹெட்லைட்கள், பேன்ட்டம் காரில் இருப்பவை. இதுவும் இல்லுமினேஷனுக்குப் பெயர் பெற்றதுதான். இரவு நேரங்களில் கிட்டத்தட்ட 500 மீட்டர் வரை வெளிச்சம் பீய்ச்சியடிக்கும். அங்கேயும் ரோல்ஸ்ராய்ஸின் RR லோகோ ஒரு மாதிரி இல்லுமினேட் ஆகிறது. ஸ்பெக்டர், பெரிய ஆலப்புழா படகுபோல் இருக்கும்.5.5 மீட்டர் இதன் நீளம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், 5,475 மிமீ. இதன் அகலமே 2 மீட்டருக்கு மேல்! ஸ்பெக்டரின் மிகப் பெரிய கவர்ச்சியே, Spirit of Ecstasy என்று சொல்லக்கூடிய, இறக்கைகள் கொண்ட அந்தப் பறக்கும் பெண்ணின் சிலைதான். காரை ஆன் செய்தால் பானெட்டில் இருந்து பாப்-அப் ஆகும் அந்தச் சிலையின் அழகு நிஜமாகவே கூஸ்பம்ப் மொமென்ட்தான்! இதில் பென்ஸ் ஆஃப்ரோடு காரைவிடப் பெரிய அலாய் வீல்கள் இருக்கின்றன. 23 இன்ச். வேறெதிலும் இத்தனை பெரிய வீல்கள் இல்லை. அதுவும் 3D எஃபெக்ட்டில் மின்னுகின்றன. இதுவும் இல்லுமினேட்டட்தான். Spirit of Ecstasy ஏரோடைனமிக் வேலைப்பாட்டில் பென்ஸ், பிஎம்டபிள்யூவே பட்டையைக் கிளப்புகின்றன. ரோல்ஸ்ராய்ஸ் ஏனோதானோ என்றா இருக்கும்? இதன் ஏரோடைனமிக் Co-Efficient Drag Force –ன் அளவு வெறும் 0.25cdதான். காற்றைக் கிழித்துக் கொண்டு போகும் ஒரு காருக்கு, அதன் டிராக் ஃபோர்ஸ்தான் மிக முக்கியம். Star Effect Interior 5,475 மிமீ நீளம் இந்த அளவை Co-Efficient Drag என்பார்கள். இந்த அளவு குறையக் குறையத்தான் ஸ்டெபிலிட்டி கிடைக்கும். அதற்கு காரின் டைனமிக்ஸில் நல்ல வேலை பார்ப்பார்கள் கார் டிசைனர்கள். 0.30cd–க்கு உள்ளே இருக்கும் எந்தக் காருமே நிலைத்தன்மையில் பெஸ்ட்டாக இருக்கும். அதனால் ஸ்பெக்டர் ஓடாது; ஆடாமல் பறக்கும்! இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் எத்தனை என்று தெரியவில்லை. ஆனால், தரையில் கிட்டத்தட்ட ஒட்டிப் போய்த்தான் இருக்கிறது. ஸ்பெக்டரின் அடிப்பாகம். இங்கேதான் 102kWh சக்தி கொண்ட பெரிய பேட்டரியைப் பொருத்தியிருக்கிறார்கள். இதன் பின் பக்கம் ரோல்ஸ்ராய்ஸின் இன்னொரு காரான Wraith கார் போலவே இருக்கும். நகை வடிவ கடிகாரம் இன்டீரியரைப் பொறுத்தவரை உள்ளே நுழைந்ததும், வைரம் போன்று ஒரு கடிகாரம் க்ளாஸிக் ஸ்டைலில் கலக்கும். இந்த ஸ்பெக்டரில் பல கூலான ஃப்யூச்சர்கள் உள்ளன. முக்கியமாக, Star Light எஃபெக்ட். கதவுகள், ரூஃப் என்று காரைச் சுற்றிலும் வதவதவென நட்சத்திரங்கள் மினுக்குகின்றன. சட்டென்று ஒரு இரவு நேர பப்புக்குள் நுழைந்ததுபோல் வசீகரமாக இருக்கும் இதன் இன்டீரியர். ஒரு மிகப் பெரிய ஸ்பெஷல் - இந்தப் பாகங்கள் எல்லாம் கைகளாலேயே நெய்யப்பட்டவை. எல்லாமே Handmade Craftsmanship. உள்ளே மர வேலைப்பாடுகள்தான் அதிகமாகத் தெரிந்தன. எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், Hold பட்டன், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் எல்லாமே வலதுபக்கம் கிளஸ்ட்டருக்குக் கீழே ஒரு அரை வட்ட வடிவ பேனல்… Massage Seats அதற்கும் கீழே இருப்பது ஸ்டைலாக இருக்கும். ஆல் அலுமினியம் ஸ்பேஸ் ஃப்ரேம் எனும் கட்டுமானத்தில், எடைக் குறைப்புக்காக அதிக ஃபைபர், ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் என்று பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறார்கள் டிசைனர்கள். அப்படியும் இதன் எடை 2,890 கிலோ. hand made seats இது ஒரு 2 டோர் கூபே. அதனால், 2 கதவுகள்தான் இருக்கும். டிக்கியோடு சேர்த்து 3. உள்ளே 4 பேர் வேண்டுமானால் தாராளமாகப் போகலாம். பின் பக்கம் செல்பவர்களுக்குக் கதவு கிடையாதே.. அதனால், முன் சீட்டை மடித்துத்தான் உள்ளே போக வேண்டும். ஸ்பெக்டரில் இரண்டு Separately Excited Synchronous Motor (SSM) மோட்டார்கள் உள்ளன. இதன் பவர் 593bhp மற்றும் டார்க் 900Nm டார்க். இது கிட்டத்தட்ட இனோவா காரின் பவருக்கு 3 மடங்கு அதிகம். 0–100 கிமீ–யை வெறும் 4.5 விநாடிகளில் தொடும் இந்த ஸ்பெக்டர். இதில் சாதாரண 22kW ஹோம் சார்ஜரில் சார்ஜ் செய்தால், சுமார் 5.30 மணி நேரங்களில் 100% ஆக்கிவிட்டுப் பயணத்தைத் தொடரலாம். இதில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உண்டு. 50kW (DC) ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்தால், 10-80% சார்ஜிங்கை 95 நிமிடங்களில் ஏற்றிவிடலாம். 34 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் 195kW (DC) அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங்கும் உண்டு. இது சிங்கிள் சார்ஜுக்கு (WLTP)படி 530 கிமீ போகும் என்கிறது ரோல்ஸ்ராய்ஸ். ஆனால், ரியல் டைமில் ஒரு தடவை சார்ஜ் போட்டுவிட்டு சென்னையில் இருந்து பாண்டிச்சேரி போய்விட்டு ரிட்டர்ன் வரலாம்; இல்லையென்றால் பெங்களூர் போகலாம்! நயன்தாரா, அட்லி என்று விஐபிக்கள் ஸ்பெக்டரை வாங்கினாலும் - சென்னையைச் சேர்ந்த பாஷ்யம் பில்டர் உரிமையாளர் யுவராஜ் என்பவர்தான் இந்தக் காரின் முதல் வாடிக்கையாளர். 2 கோடி ரூபாய் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் காரில் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள், பெரிய 108.2kWh பேட்டரி பேக், சிங்கிள் டச்சில் மடியும் சீட்கள் எனப் பல விஷயங்கள் இருந்தாலும்…. செலிபிரிட்டிகள், 5 மடங்கு விலை அதிகமாக இருக்கும் ரோல்ஸ்ராய்ஸுக்குப் போவதற்குக் காரணம் ஏன்? அந்த ப்ரெஸ்டீஜியஸ் சிம்பல்தான்!
அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஒரு நல்ல பேருந்து. ஜன்னலோர இருக்கை. நல்ல ஸ்பீக்கர் செட். அதில் மனதிற்குப் பிடித்த பாடல்கள். ஆஹா.. அவ்வப்போது மட்டும் கிடைக்கும் ஆனந்தத்தில் இதுவும் ஒன்று. சிறுவயதில் சகோதரிகளிடம் ஜன்னலோர இருக்கைக்கு சண்டை வந்தாலும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டு விடுவோம். அது, “கடவுளே, பாட்டு போடுற பஸ்ஸா வரணும்… நல்ல பாட்டா போடணும்” என்று வேண்டுதல் வைப்பதில். (கடவுள் நினைத்திருப்பார்… “ஏண்டா இதுக்கெல்லாம் கூடவா என்னை கூப்பிடுவீங்க” அப்படின்னு). காலை 4:30 மணிக்கு பேருந்தில் ஏறினால் பக்தி மணம் கமழ, மனம் மகிழ, டி.எம்எ.ஸ், எஸ்.பி.பி ,எல்.ஆர்.ஈஸ்வரி, சுசிலாம்மா என்று யாரேனும் பாடிக்கொண்டிருப்பார்கள். வெளியில் விடியாத கும்மிருட்டு. பஸ்ஸில் நல்ல பிரகாசமான வெளிச்சம். ஒரு நல்ல பாட்டு. அந்த பயணம் அவ்வளோ நல்லா இருக்கும். அப்படியே ஆறு மணி ஆகும்போது, மெது மெதுவான வெளிச்சத்தைப் பாய்ச்சும் விடியலை காண்பது அலாதி அனுபவம். சற்று தூரத்தே தெரியும் மலைகளுக்கிடையில், ஆரஞ்சும் சிகப்புமான முழு சூரிய கோளத்தை, தோன்றும் பொழுதிலிருந்து, பெருவெளிச்சமாக மாறும் வரை பார்த்துக் கொண்டே வருவது ஒரு சுகம். நான்கு மணிக்கு சாமி பாட்டு போடுற எங்க டிரைவர் அண்ணாக்கள், ஆறு மணிக்கு மேல இதமான மெல்லிசைக்கு மாறும் பொழுது, அது நமக்கு பிடித்த பாடலாகவும் இருந்து விட்டால், சூரிய உதயமும், மெல்லிய காலை நேர காற்றும், இதயத்திற்கு இதமான பாடலும்… ஆஹாஹா ஆனந்தம்தான். பெரம்பலூர் - அரும்பாவூர் சாலை வழி வேடிக்கை பார்க்க ரசனையாகத்தான் இருக்கும். அதுவும், பாதி தூரத்திற்குப் பிறகு வரும் கிருஷ்ணாபுரம் - அரும்பாவூர் வழியெங்கும் கண்ணிற்கு குளிர்ச்சியான பசுமையும், சற்று தூரத்தில் தெரியும் மலைகளும் என்று பார்க்கவே, “பச்சை நிறமே பச்சை நிறமே” என்று பாடுவதற்கு தகுந்தார் போலதான் இருக்கும். தனியார் பேருந்துகளில் பெரும்பாலும் ஆடியோ சிஸ்டம் நன்றாகத்தான் இருக்கும். அதனாலேயே இந்த பேருந்து பயணமும் பாடல்களும் அவ்வளவு பிடித்தம் எங்களுக்கு. வளர்ந்த பின், படிப்பிற்கும், வேலைக்கும் என்று வேறு ஊர்களுக்கு பயணப்படும் பொழுதும் பாடலுடன் கூடிய பேருந்து என்பதை அதிகம் எதிர்பார்த்திருக்கிறோம். தனியாக செல்லும் போது ஒரு விதமாக ரசிக்கலாம். சகோதரிகள், தோழிகள் உடன் செல்லும் போது பாட்டைப் பற்றி பேசி, சிரித்து, ரசித்து என்று அது ஒரு விதமான ரசனை. ஒருமுறை ஊரிலிருந்து வந்திருந்த எங்க பெரியக்காவுடன் பக்கத்தில் இருக்கும் மலையாளப்பட்டிக்கு பேருந்தில் செல்ல நேர்ந்தது. பெரியக்கா பாடல்களை எப்போதும் விரும்பிக் கேட்கும் ரகம். ரேடியோவில் பாடல் ஒலிக்கும் பொழுது, கூட சேர்ந்து பாடும். “எப்படிடா … இதுக்கு எல்லா பாட்டும் தெரிஞ்சிருக்கு?” என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறோம் நானும் எங்கக்காவும். அது எங்களிடம், “பஸ்ல பாட்டு போடுவாங்க தானே?” “தீனதயாளன் பஸ்தான்.. கண்டிப்பா இருக்கும்.. கவலைப்படாம வா” என்று சொல்லி பஸ் ஏறினால்… அச்சச்சோ.. பாட்டே போடல. நாங்கள் வழக்கமாக செல்லும் பேருந்து என்பதால், “அண்ணா பாட்டு போடல?” என்று கேட்க, “இல்லம்மா… செட்டு ரிப்பேர்.. ரெண்டு நாள்ல சரியாய்டும்” என்று சொல்ல.. சிறிது ஏமாற்றம் தான். பத்து நிமிஷம் கூட ஆகாத பயணத்துக்கு கூட பாட்டு போட்ற பஸ்தான் வேணும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்த பொழுதுகள் அவை. விடுமுறை நாட்கள் முடிந்து ஊருக்கு கிளம்பும்போது, மனதில் ஒரு பெரும் பாறை அளவு பாரம் ஏறுமே… அது ஒரு பெரும் சோகம் அந்நாட்களில்.. எங்க அத்தை சொல்லுவாங்க “எல்லாம் சந்தோஷமா தான் இருக்குங்க.. ஆனா ஊருக்கு கிளம்பும்போது இந்த புள்ளைங்க மூஞ்சிய பாக்கணுமே.. அழுகாத குறைதான்… சோகமாவே சுத்துது எல்லாம்” அப்படின்னு கிண்டல் பண்ணுவாங்க. “நாங்க அழலயா??… ‘உள்ள அழுவுறோம்.. வெளிய சிரிக்கிறோம்’ உங்களுக்கு தெரியல” அப்படின்னு நினைச்சுக்குவோம். அவ்வாறான ஒரு விடுமுறை விடைபெறலில் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பும்போது, எங்க மாமா பொண்ணுக்கு எக்ஸ்ட்ரா சோகம். ஏன்னா, அடுத்து வர தீபாவளிக்கு அதுக்கு லீவு கிடையாது. லீவ் இல்லாதது மட்டுமில்ல. பரிட்சையும் கூட.. அதனால ஊருக்கு வர முடியாது.. ஹா ஹா ஹா இது சோகத்திலும் பெரும் சோகமல்லவா??.. எங்களில் யாரோ, “ப்ரீத்தா, நீ மட்டும் எல்லார்கிட்டயும் ‘போயிட்டு வரேன்னு’ ரெண்டு தடவ சொல்லிட்டு வா” “ ஏன்?” என்று அது கேட்க “நீ தான் தீபாவளிக்கு வர மாட்டியே… அதுக்கும் சேர்த்து சொல்லிட்டு வந்துடு” என்று சொல்லி அதை கிண்டலடிக்க, அது உடனே, “பாருங்கத்த.. நானே தீபாவளிக்கு இதுங்க எல்லாம் வரும்.. நான் மட்டும் இருக்க மாட்டேனேனு சோகத்தில் இருந்தா.. இப்படி கிண்டல் பண்ணுதுங்க” என்று எங்கம்மா கிட்ட கம்ப்ளைன்ட் செய்ய, நாங்க அதையும் மேலும் கலாட்டா செய்ய என்ற கிளம்பும்போதும் வம்படித்து சோகத்தின் அளவை இன்னும் கொஞ்சம் ஏற்றின கையோடு பஸ் ஏறினோம். பஸ் ஊரை கடக்கும் முன் பாடல் ஒலிக்கிறது… “விடை கொடு எங்கள் நாடே… கடல் வாசல் தெளிக்கும் வீடே..” என்று எம். எஸ். வி உருக்கமாகப் பாட.. முன் சீட்டில் இருந்த மாமாப்பெண் வேகமாகத் திரும்பி, “ஹே.. பாட்டு கூட நம்ம சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி இருக்கு பாருங்கப்பா” என்று சொல்லி கூட சேர்ந்து கோரஸ் பாடியபின், “ஊருக்கு தானே போறோம்.. போருக்குப் போற மாதிரி பாட்டெல்லாம் பாடி ஒரு புலம்பல் வேற” என்று எங்களுக்கு நாங்களே சொல்லி, கண்ணில் நீர் வர சிரித்து, மகிழ்ந்ததெல்லாம் ஜாலி பஸ் மொமென்ட்களில் ஒன்று. கண்ணில் வந்த நீர் சிரிப்பினால் வந்ததா அல்லது ஊருக்கு போகும் சோகத்தில் வந்ததா என்பது நாங்கள் மட்டுமே அறிந்த ரகசியம். கல்லூரியில் இருந்து பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பொழுது அக்கா, அக்கா பிரண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தான் வருவோம். பொங்கல் நேரம் என்பதால், பைகளை எல்லாம் மற்றவரிடம் கொடுத்துவிட்டு, யாரேனும் இரண்டு பேர் பேருந்தில் இடம் பிடிக்கச் செல்வார்கள். இடம் பிடித்து வைத்துவிட்டு ஒரு அக்கா வந்து, “ வாங்க போலாம்” என்று பையை எடுக்கும் போது, இன்னொரு அக்கா “பாட்டு போடுற பஸ் தானே?” என்று கேட்க “ஏண்டி இடம் கிடைக்கவே கஷ்டமா இருக்கு.. இதுல பாட்டு கேக்குதா உனக்கு? பேசாம வாங்கடி..” என்று சொல்லிச் செல்ல….. பாட்டு இருக்குமா என்று யோசித்துக் கொண்டே பேருந்து ஏறினால் ‘ஹப்பா நல்ல வேளைக்கு… பாட்டு போடுற பஸ் தான்..’ என்று நிம்மதியானோம் நானும் காயத்ரி அக்காவும். கூட்டமா இருந்ததால் அனைவருக்கும் இடம் கிடைக்கவில்லை. நான் உட்கார்ந்து கொண்டும், என் அருகில் காயத்ரி அக்கா நின்று கொண்டு வந்தபோதும்…. கூட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், “பேசாம வாங்கடி ரெண்டு பேரும்” என்று ஒரு அக்கா சொன்னதையும் கருத்தில் கொள்ளாமல், அன்று பார்த்துவிட்டு வந்த “காதலுக்கு மரியாதை” படத்தைப் பற்றி நாங்கள் இருவரும் சிலாகித்துப் பேசிக்கொண்டே வந்தோம். பின் காயத்ரி அக்காவிற்கு இடம் கிடைக்க, பின்னாடி ஒரு சீட்டில் போய் உட்கார்ந்துட்டாங்க. சிறிது நேரம் கழித்து, பேருந்தில், அந்த படத்தில் வரும் ஒரு பாடலான “ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே” என்று ஜேசுதாஸ் பாட ஆரம்பித்ததும், ஆர்வக்கோளாறில் எழுந்து நின்று திரும்பி “காயத்ரிக்கா அந்தப் பாட்டு தானே?” என்று கேட்க, “ஆமாண்டி” என்று பேசிக்கொள்ள.. பேருந்தில் உள்ளவர்கள் ஒரு மாதிரி பார்க்கவும்.. மற்ற அக்காக்கள் சிரித்துக்கொண்டே, “ஏய் அமைதியா வாங்கடி இரண்டு பேரும்” என்று எங்களை அடக்க முனைந்ததும்… மற்றொரு ஜாலி பஸ் மொமென்ட்களில் ஒன்று. நல்ல ஆடியோ சிஸ்டமா இருந்தா நமக்கு பிடிக்காதோனு நெனச்ச பாட்டு கூட நமக்கு பிடிச்ச பாட்டா மாறிடும். ரேடியோவில் “ஏஞ்ஜோடி மஞ்ச குருவி” பாட்டு காதுல விழும்போது, ‘நல்ல பாட்டு இல்ல போல’ அப்படின்னு சரியாக கவனிக்காமல் கடந்து போன பாடல்களில் ஒன்று. ஒரு முறை பஸ்ல கேட்டபோது, செம்ம பீட், உற்சாகம் என்று உட்கார்ந்த வாக்கிலேயே கால்களில் தாளம் போட வைத்து ஆட தூண்டியது. அதுவும் எஸ்.பி.பியின் துள்ளலான குரலில், “ஏறு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது” வரியும், அதுக்கு முன்னாடி வர்ற பீட்டும், அதற்க்கு பின்னாடி “டிங்க் டிங்க் டிங்க்” என்று வரும் சித்ராம்மா குரலும் ‘அப்பப்பா….. ஆட வைக்காம விடறதில்ல’ ங்கற மாதிரி இருக்கும் இளையராஜாவின் இசை. இந்த பாட்டு பஸ்ல கேட்ட பிறகு தான் இவ்வளவு ரசிக்கத் தூண்டியது மட்டுமல்லாமல் ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டாவும் மாறிப்போச்சு.. இது போல நிறைய பாடல்களைச் சொல்லலாம். நமக்கு பிடித்த பாடல்களை நாமாக தேர்வு செய்து கேட்பது ஒரு சுகம். ஆனால் அதைவிட, ரேடியோவிலோ, தற்போது மியூசிக் சேனல் அல்லது இது போன்ற பேருந்து பயணங்களிலோ, வரிசையாக நமக்கு பிடித்த பாடல்களை கேட்க நேர்வது சுகமோ சுகம். பிறருடன் சேர்ந்து செல்லும் பொழுது, அருகருகே அமர இடம் கிடைக்காத போதும் நமக்கு பிடித்த பாட்டு வரும் பொழுது, தூரத்தில் இருந்தாலும், கண்களாலேயே பார்த்து பேசி சந்தோஷப்பட்டுக் கொள்வது ஒரு சுகம். சிலமுறை நானும் எங்க அக்காவும் நல்ல பாட்டு ஓடிக்கொண்டிருந்தால் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டால் கூட “ஹேய் பாட்டு நல்லா இருக்குப்பா.. செட் நல்லா இருக்கு… அப்படியே போயிட்டு அடுத்த பஸ்ல திரும்பி வந்துக்கலாமா?” அப்படின்னு கூட யோசிப்போம். பேசிப்போம். ஆனா இதுவரைக்கும் செஞ்சதில்ல. சமீபத்தில் கூட பத்து நிமிட பேருந்து பயணத்தில் ஏ .ஆர். ரகுமான் பாடல்கள். ரொம்ப நாள் கழிச்சு ‘மின்சார கனவு’ படத்தில் வரும் ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே’ பாட்டு. கேட்க அவ்வளவு ஆனந்தம். அடுத்தும் நல்ல பாட்டு. இறங்க மனதில்லாமல் இறங்கினோம். மின்னணுப் பெட்டி முதல் மக்கள் மன்றம் வரை: தேர்தல் அனுபவங்கள் ஒரு முறை திருச்சியில் இருந்து சேலத்திற்கு பின் மாலையில் தொடங்கி முன்னிரவில் போய் சேரும் வரை பேருந்தில் ஒலித்த ஜேசுதாஸ் பாடல்களின் இதம் இன்றளவும் மனதில் இருக்கிறது. இதமான சாரல் மழை இரவில் கேட்க நேரும், எஸ்பிபி ,ரஹ்மான், இளையராஜா, தேவா பாடல்கள் மட்டுமல்லாமல் பின் இரவு நேர பயணங்களில் பெரும்பாலும் ஒலிக்கும் டி.எம்.எஸ் & சுசீலாவும் ஏகாந்தம் தான். இதமான மெல்லிசை பாடல்கள் தான் என்றில்லாமல், துள்ளலான பாடல்களும் நம்மை ஆடத் தூண்டும் பாடல்களும், அமர்ந்து கொண்டே கால்களில் தாளமிட்டமாறு ஆட வைக்கும் பாடல்களும் சந்தோஷத்தை கூட்டுபவைதான். சமீபமாக, தனியான, ஒரு மணி நேர பேருந்து பயணங்களை, அதில் ஒலித்த, 90களின், தேவா, வித்யாசாகர், சிற்பி, ஆதித்யன் ஆகியோரின் பாடல்களின் கலவை மிகவும் இனிமையானதாக்கியது. சில சமயங்களில் எஸ்பிபி, ஜேசுதாஸ் லாம் நம்ம காது கிட்ட வந்து நமக்காகவே பாடற மாதிரி இருக்கும். அட ஆமாம்ப்பா… நின்று கொண்டே பயணிக்கும் போது ஸ்பீக்கர் அருகில் இருந்தால் அப்படித்தான்ப்பா இருக்கும். சித்தரிப்புப் படம் நமக்கு பிடித்த பாடல்களை நாமாக தேர்வு செய்து கேட்பது ஒரு சுகம். ஆனால் அதைவிட, ரேடியோவிலோ, தற்போது மியூசிக் சேனல் அல்லது இது போன்ற பேருந்து பயணங்களிலோ, வரிசையாக நமக்கு பிடித்த பாடல்களை கேட்க நேர்வது சுகமோ சுகம். நாம் ரசித்த, ஆனால் ரொம்ப நாளாக கேட்க மறந்த பாடல்கள் ஒலித்தால் இன்னும் ஆனந்தம். உலகை மறந்து ரசிக்கலாம். அதுபோல ரசிக்கும் பொழுது இறங்க நேர்ந்தால் தான், “அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா??”, “இன்னும் கொஞ்ச நேரம் போனா தான் என்ன? என்ன அவசரம்” னு ஏங்க வைக்கும். சோகமோ சந்தோஷமோ, அதிரடியோ மெல்லிசையோ, பழசோ புதுசோ மொத்தத்தில் பேருந்தும் அதில் ஒலிக்கும் பாடல்களும் என்றென்றும் ஏகாந்தம் தான். நாம சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் போது, நம் மீது இதமாக மழை பொழிவது போல, நம்மை குளிர்விக்கும் பாடல்களும் பேருந்து பயணமும் சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் தான். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
ஏஐ சொல்வதை கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்
மக்கள் ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் “கண்மூடித்தனமாக நம்பக்கூடாது” என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றிலேயே சுந்தர் பிச்சை இதனை கூறியுள்ளார். ஏஐ தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. “இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் […]
RRB NTPC Application Deadline Extended to November 27
The Railway Recruitment Boards (RRB) have extended the deadline to apply for According to the updated schedule in CORRIGENDUM-1, the
திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை
திருகோணமலையிலும் திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் அங்கு சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை பௌத்தமயமாக்கும் செயற்பாடுகளும் நாட்டின் வளர்ச்சிக்கும் இன ஐக்கியத்திற்கும் ஒருபோதும் பங்களிக்காது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்றுவரும் புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]
ISRO Tests CE20 Engine Breakthrough for Gaganyaan
ISRO Achieves Major Breakthrough in Gaganyaan Engine Test The Indian Space Research Organisation (ISRO) has made an important breakthrough for
Utqiagvik Enters Polar Night, No Sun Until January
Utqiagvik, Alaska Sees Last Sunset of 2025 Utqiagvik, Alaska, the northernmost town in the United States, has seen its last
10-வது முறையாக நாளை முதல்வராகிறார் நிதிஷ்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி? | முழு லிஸ்ட்
பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியாக 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட 15 இடங்கள் அதிகமாக 89 இடங்களில் பா.ஜ.க-வும், 42 இடங்கள் அதிகமாக 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றிபெற்றன. நிதிஷ் குமார் - மோடி முக்கியமாகக் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) இந்த முறை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து 19 இடங்களில் வென்றது. மேலும், இக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங்களிலும் வெற்றிபெற்றன. இந்த நிலையில், பாட்னாவில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவராக நிதிஷ் குமார் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகவும் இன்றே தேர்ந்தெடுக்கப்பட்ட நிதிஷ் குமார், நாளை காந்தி மைதானத்தில் 10-வது முறையாக முதல்வராகப் பதவியேற்கவிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ் குமார் - பீகார் இந்தப் பதவியேற்பு விழாவில், நிதிஷ் குமாருடன் அவரின் கட்சியிலிருந்து 10 எம்.எல்.ஏ-க்களும், பா.ஜ.க-விலிருந்து 9 எம்.எல்.ஏ-க்களும், மற்ற 3 கூட்டணி கட்சிகளிலிருந்து தலா எம்.எல்.ஏ-வும் அமைச்சர் பதவியேற்பர் என்று கூறப்படுகிறது. இதில், ஜே.டி.யு எம்.எல்.ஏ-க்கள் 10 பேரில் 8 பேரும், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 9 பேரில் 8 பேரும் கடந்த அமைச்சரவையில் பதவியில் இருந்தவர்கள். மேலும், புதிதாக அமையவிருக்கும் அமைச்சரவையில் 4 தலித்துகள் உட்பட முஸ்லிம், யாதவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் (EBC), ராஜ்புட்கள் மற்றும் பூமிஹார்கள் என அனைத்து சமூகங்களின் பிரதிநிதித்துவமும் கொண்ட சமநிலை பின்பற்றப்பட்டிருக்கிறது. Nitish Kumar: நிதிஷ் எனும் அரசியல் மாயாஜாலக்காரன் - 20 வருடங்களாக அரியணையை விட்டு கொடுக்காதவரின் கதை
தமிழ்நாடு தேர்தல்: பாஜகவின் 25 நட்சத்திர வேட்பாளர்கள் யார்? வெளியான உத்தேச கணிப்பு பட்டியல்
பாஜக சார்பில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் யாராக இருப்பார்கள் என்பது குறித்த உத்தேச பட்டியல் கணிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
'பீகார் காற்று தமிழ்நாட்டில் வீசுகிறது' - கோவையில் நரேந்திர மோடி பேச்சு
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வந்தார். அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “பீகார் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறது. நரேந்திர மோடி தென்னகத்தின் சக்தி பீடமாக கோவை உள்ளது. கோவை ஜவுளித்துறை நாட்டிற்கு பங்காற்றுகிறது. இந்த மண்ணின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராகி, தற்போது தேசத்திற்கு வழிகாட்டுகிறார். இயற்கை விவசாய மாநாடு என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. பருவநிலை மாற்றத்திற்கு இயற்கை விவசாயம் தான் தீர்வு. நவீன ரசாயனம் நம் மண் வளத்திற்கு கேடு விளைவிக்கும். ஒரு ஏக்கரில் ஒரு பருவம் இயற்கை விவசாயம் தொடங்குங்கள். இயற்கை வேளாண்மைக்கு இந்த அரசு எப்போதும் ஊக்கமளிக்கும். நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். விவசாயிகளின் பேச்சை உணர்ந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ள முடியவில்லை. விவசாய சங்க நிர்வாகி பி.ஆர். பாண்டியன் பேசியதை எனக்கு இந்தியில் அனுப்புங்கள்.” என்றார். முன்னதாக பிரதமர் மோடிக்கு மாட்டு வண்டி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்தியதற்காக நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மோடி பேசிக் கொண்டிருக்கும்போது, தனியார் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரிங்கா, மித்ரா ஆகிய இரண்டு சிறுமிகள் பதாகைகளை ஏந்தி மோடியின் கவனத்தை ஈர்த்தனர். சிறுமிகள் பதாகை அதில் ஒரு மாணவி, ”நான் பட்டம் பெறும்போது இந்திய பொருளாதாரம் இரண்டாம் நிலையில் இருக்கும். நான் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது இந்தியாவின் பொருளாதாரம் முதல் நிலையில் இருக்கும்.” என்று கூறியிருந்தார். மற்றொரு மாணவி, “நான் வாக்களிக்கும்போது தமிழ்நாட்டில் தாமரை மலரும்.” என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அவர்களை மேடையில் பாராட்டி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் மோடியை வரவேற்றார். மோடி அண்ணாமலை மோடி எடப்பாடி பழனிசாமி அப்போது அண்ணாமலையை மோடி, ‘அயர்ன்மேன்’ என்று தட்டிக் கொடுத்தார். அதேபோல வரவேற்பின்போது கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சார்பில் மோடியிடம் மனு அளிக்கப்பட்டது.
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள்!!
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் மேப்ஸ் பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது மேப்ஸ்களில் புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக 10 புதிய அப்டேட்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் சில அப்டேட்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:- * கூகுளின் ஜெமினி ஏஐயுடன் மேப்ஸ் தற்போது நேரடியாக ஒருங்கிணைப்பதால், பயனர்கள் தங்கள் செல்போனை தொடாமல் நிகழ்நேர உரையாடல்களில் ஈடுபட முடியும். * கூகுள் மேப்ஸ் இப்போது சாலையில் ஏற்படும் போக்குவரத்து தடைகள், மாற்றுப்பாதைகள், கட்டுமானம் குறித்த அப்டேட்ஸ்களை வழங்க தொடங்கியுள்ளது. * டூ வீலர் ஓட்டுநர்களுக்காக, கூகுள் மேப்ஸ் புதிய அவதார் வசதியை வழங்கியுள்ளது. * சில குறிப்பிட்ட நகரங்களில் உள்ள பயனர்கள், கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். * விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும்போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரிக்கும். போன்ற விடயங்கள் உள்ளடகப்பட்டுள்ளன. # google map
Nvidia AI Move Could Double Server Memory Prices
BEIJING, Nov 19 (Reuters) – Nvidia’s plan to use smartphone-style memory chips in its AI servers could make server memory
அநுராவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு: என்ன நடந்தது? சுமந்திரன் என்ன சொல்கிறார்!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்புக் குறித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்:- ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்று ஒரு வருட நிறைவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கடிதமொன்றை எழுதியிருந்தது. இந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்தின் தலைமையில் பாராளுமன்றம் அமையப்பெற்று ஒரு வருடத்தின் பின்தான் இன்றைய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாக தெரிவித்த விடயம், புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தைகளை அடிப்படையாக வைத்து புதிய அரசியலமைப்பு துரிதமாக நடைமுறைக்கு வரும் என்பதே. ஆனால் பதவியேற்று ஒரு வருடமாகியும் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினோம். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி எம்மிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி தேர்தலும் நடத்தப்படும் என்று உள்ளது. இது தொடர்பாகவும் நாம் அவரிடம் கேட்டிருந்தோம். அதற்கு ஜனாதிபதி தெரிவித்தார். நாங்கள் 50 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். உள்ளூராட்சி தேர்தலை நடத்திவிட்டோம். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சொற்ப காலங்கள் உள்ளது. ஆனால் நாம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்ற உறுதிமொழியை எமக்கு வழங்கினார். எப்போது மாகாண சபைத் தேர்தல் என்று சொல்லவில்லை. மாகாணத்தில் இருந்து அதிகாரங்கள் பறித்தெடுக்கப்படக் கூடாது என்பது தொடர்பாகவும் பொறுப்புக் கூறல் தொடர்பாகவும் எமது மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். ஜனாதிபதி அனைத்தையும் செவிமடுத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் எம்முடன் கலந்துரையாடினார். முக்கியமான பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற ரீதியில் தொடர்ந்து எம்முடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நாம் ஜனாதிபதியுடன் பேசியுள்ளோம். அதற்கு ஜனாதிபதி அவதானம் செலுத்துவதாகவும் எம்மிடம் தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை தொடர்பிலும் ஜனாதிபதிக்கு நாம் எடுத்துரைத்துள்ளோம். இதை வைத்து இனவாதத்தை தூண்டுவதற்கு அனைத்துப் பகுதிகளிலும் பலர் உள்ளனர். கடந்த இரு தினங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பௌத்த தேரர்கள் குறித்த பகுதிக்கு சென்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாட்டுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்பது எங்களது திடமான கருத்து. ஆனால் அதேவேளையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் விகாரைகளை அமைத்து ஆதிக்கத்தை காட்டுவது இனங்களுக்கிடையில் எவ்விதமான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை நாம் ஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்று சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எஸ். சிறிநேசன், எஸ். சிறீதரன் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.பி சாணக்கியனுக்கு ஞானசார தேரர் எச்சரிக்கை
கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் (18) திருகோணமலைக்கு சென்று, அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்று கூறிக்கொண்டு, அங்கு பௌத்த சின்னங்களை வைப்பதற்குத் தடையாக இருக்கும் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்தார். பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் இடம் இவரைப் போல பலரைச் சந்தித்துள்ளதாகவும், எவ்வித காரணத்திற்காகவும் எமது செயற்பாடுகளை நிறுத்த முடியாது எனவும் ஞானசார தேரர் […]
கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். திம்புலாகல – மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
Easy Leftover Roast Chicken Hotpot Recipe
Use leftover roast chicken, gravy, vegetables, and roast potatoes to make this easy and tasty hotpot. Ingredients 125 g leftover
பிரான்ஸில் இருந்து திரும்பிய யாழ் இளைஞனுக்கு நள்ளிரவில் நடந்தது என்ன? மேலதிக தகவல்!
பிரான்ஸ் இல் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் நள்ளிவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பிரான்ஸ் வாழ் யுவதியுடன் பதிவு திருமணம் குறித்த இளைஞன் நீண்ட காலமாக, பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஒரு சில வருடங்களின் முன்பு நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் தனது […]
சபரிமலை: சபரிமலையில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசலில் சிக்கி குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த மூதாட்டி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் என மொத்தம் 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்படுவர் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஆனால் ஸ்பாட் புக்கிங்கில் கட்டுப்பாடின்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நெரிசல் ஏற்பட்டு பம்பை, மரக்கூடம் […]
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை
யாழ் – நெல்லியடி கரணவாய் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளாா்.நேற்று (18) செவ்வாய்க்கிழமை… The post கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை appeared first on Global Tamil News .
புதுச்சேரி அரசில் 484 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு; 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரியில் பல்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரே கட்டமாக மூன்று முக்கிய தேர்வுகளின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. CGL, CHSL மற்றும் CSL என மூன்று தேர்வுகளுக்கு நவம்பர் 18 முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
Asianet announces mega launch event for “Star Singer Season 10 Reloading” premiering November 23
Mumbai: Asianet is gearing up for a grand musical celebration with the premiere of its mega launch event, “Star Singer Season 10 Reloading,” scheduled to air on 23rd November 2025 from 7 PM onwards. The event marks an exciting prelude to the new season, featuring an evening filled with music, entertainment, celebrity appearances, and special tributes.The highlight of the launch will be the presence of National Award–winning actress Urvasi, who will attend the event as the Chief Guest. Asianet will also honour Urvasi’s illustrious 45-year journey in cinema and entertainment, celebrating her contributions as an actress, dubbing artist, host, scriptwriter, and producer.The evening will also feature appearances by actress Nikhila Vimal and Asianet Channel Head, Mr. Kishan, who will join Urvasi on stage to share insights, memories, and words of encouragement for the talented performers participating in the new season.Adding star power to the event, the final six contestants of Bigg Boss Season 7 — Anu Mol, Aneesh, Shanavas, Nevin, Akbar, and Noora — will make a special appearance to recount key moments from their Bigg Boss journey.Fans can look forward to standout musical performances by the esteemed judging panel of Star Singer Season 10 — K. S. Chithra, Vidhu Prathap, and Sithara Krishnakumar. The judges will deliver soulful renditions, setting the tone for the season ahead. The show’s contestants will also take the stage with energetic dance acts and captivating musical performances.
Crispy Paneer Golden Fry Recipe for Everyone
If you love paneer, this dish will surely become one of your favourites. Paneer Golden Fry is a classic snack
பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ என தோன்றுகிறது –பிரதமர் மோடி ஸ்பீச்!
கோவை : நவம்பர் 19, 2025 அன்று நடைபெற்ற “தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு” மற்றும் “தென்னிந்திய இயற்கை விவசாய சிகர மாநாடு 2025”-இல் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழில் “வணக்கம்” என்று தொடங்கிய அவர், “சிறு வயதிலேயே தமிழ் கற்றிருந்தால் உங்களுடன் தமிழிலேயே பேசியிருப்பேன்” என்று கூறி அரங்கத்தை மகிழ்வித்தார். மேலும், தமிழக விவசாயிகளின் உற்சாக வரவேற்பைப் பார்த்து “பீகாரின் காற்று தமிழகத்திலும் வீசுகிறதோ?” என்று குறிப்பிட்டார். கோவையை “தொழில்துறையில் தென்னிந்தியாவின் சக்தி […]
Sensodyne introduces Pronamel in India, expanding portfolio with advanced enamel protection
Mumbai: Sensodyne, an oral care brand from Haleon, has announced the launch of Pronamel in India, a globally trusted toothpaste formulated to strengthen and protect tooth enamel, the hard outermost protective shield of our teeth. With this launch, Sensodyne expands its portfolio to address a critical yet often overlooked oral health issue: enamel wear.The increasing consumption of acidic foods and beverages such as citrus fruits, cold drinks, pickles, tea and coffee slowly weakens and damages tooth enamel. This enamel wear significantly raises the risk of future oral health concerns including sensitivity, yellowing, and cavities. Despite its prevalence, awareness of enamel wear remains alarmingly low. While 95% of the population is at risk of enamel wear, research shows only 8% are aware of it[1].The introduction of Pronamel aligns with Haleon’s broader vision for oral health in India by offering premium, proactive, and science-led everyday oral care. By bringing focus to enamel wear and providing an advanced solution, the brand aims to empower consumers to safeguard long-term oral health.Commenting on the launch, Kishlay Seth, Category Lead – Oral Health, Haleon India Subcontinent , stated, “Enamel is the hard, protective outer layer of our teeth; nature’s shield for healthy teeth. Yet today’s lifestyle, with frequent consumption of acidic foods and drinks like tea, coffee, and citrus fruits, can weaken the enamel. Once demineralized, it cannot regenerate naturally, and often the damage is detected only when it’s too late. Pronamel’s launch in India is the result of over 20 years of scientific research, delivering a proven, specialized formulation that provides 2X stronger enamel protection against everyday acid wear. Through our awareness campaign, we aim to educate consumers on the importance of enamel care and provide a trusted, science-backed solution to support every day oral health.” To amplify the launch, Pronamel has rolled out a comprehensive multi-platform consumer education and awareness campaign across TV, digital, social media, print, and outdoor channels. These initiatives aim to educate consumers on the causes and effects of enamel wear, emphasizing the importance of proactive oral care. The campaign is crafted to bridge the awareness gap and inspire healthier dental habits through engaging, informative content tailored for Indian consumers.Link to the Pronamel campaign films:https://youtu.be/iiXs5sn9rlchttps://youtu.be/8Uk2tmRMCLM
Herbal Teas for Healthy Skin and Hair
Healthy skin and hair start from inside the body. Many beauty products promise quick results but often don’t work. Some
அரசியலில் தனித்துவிடப்பட்டதா த.வெ.க... என்ன பிளான் வைத்திருக்கிறார் விஜய்?
தமிழக அரசியலில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், ஆட்சியில் பங்கு என த.வெ.க தலைவர் விஜய் போகிற போக்கில் சொன்ன செய்தியானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் மாற்றி யோசிக்கவைத்தது. ஆட்சியில் பங்கு என்ற ஆசையில், திமுக கூட்டணிக்குள் களபேரம் ஆன அதேநேரத்தில் சின்ன கட்சிகள் த.வெ.க-வுடன் கூட்டணிக்குச் செல்ல ஆர்வமானது. ஆனால், எதுவும் கைக்கூடாமல் தற்போதைய நிலைமையில் தனித்துவிடப்பட்ட நிலையில்தான் த.வெ.க தவிக்கிறது என்று குமுறுகிறார்கள் கட்சியின் சீனியர்கள். த.வெ.க-வுக்குள் என்ன நடக்கிறது... விரிவாக விசாரித்தோம். இதுதொடர்பாக த.வெ.க-வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளிடம் பேசினோம். ஆட்சியில் பங்கு என்ற அதிகாரப் பகிர்வு குறித்து தலைவர் விஜய் பேசியது தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில்தான், விஜய் தமிழ் தேசிய கொள்கையை கையில் எடுக்கபோகிறார் என்று செய்தியறிந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் த.வெ.க-வுடன் கூட்டணி சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார். த.வெ.க தரப்பில் கூட்டணி அறிவிப்பும் வராத நிலையிலும், ' அவன் என் தம்பி... நான் எப்பவும் ஆதரிப்பேன்... என்னை எதிர்த்து அவர் வேலை செய்தாலும் நான் ஆதரிப்பேன்... அது ஒரு பிரச்னை கிடையாது' என்றிருந்தார் சீமான். சீமான் அதைத்தொடர்ந்து சீமான், விஜய் சந்திப்பு அடிக்கடி நடந்துகொண்டேதான் இருந்தது. அதன்படி, நா.த.க-வுடன் கூட்டணி வைக்க விஜய்யும் விரும்புகிறார் என்று எல்லா நிர்வாகிகளும் புரிந்துகொண்டோம். ஆனால், சீமானை மறைமுகமாக முதல் மாநாட்டில் விஜய் விமர்சனம் செய்தபிறகு, நா.த.க பதிலடியை கொடுக்கத் தொடங்கியது. இதன்மூலம், அண்ணன் தம்பி உறவு முறிந்துபோனது. இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடான உறவை அ.தி.மு.க முறித்திருந்தால், த.வெ.க தலைமையுடன் கூட்டணி அமைக்க திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், த.வெ.க தலைமையின் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட பிரமாண்ட கோரிக்கைகளை அ.தி.மு.க-வால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. எடப்பாடி பழனிசாமி அதைத்தொடர்ந்தே பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்துவிட்டது அ.தி.மு.க. இருப்பினும், கரூர் சம்பவத்தில் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து களமாடியது அ.தி.மு.க. த.வெ.க-வின் குரலாய் சட்டமன்றத்திலும் எடப்பாடி பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியாக என்.டி.ஏ கூட்டணிக்கு வரும்படி அழைப்பு கொடுத்திருந்தது அ.தி.மு.க. ஆனால், த.வெ.க தலைமை அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய், ராகுல் காந்தி இதற்கிடையேதான், காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவேண்டும் என பெரும் கனவுக்கோட்டையை கட்டிவைத்திருந்தோம். ஏனென்றால், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்குக்கான வாக்கு வங்கி எல்லா நிலையிலுமே உள்ளன. பிற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸில்தான் சாதி மத பாகுபாடு குறைவு. தேசிய அளவில் காங்கிரஸுக்கு இருக்கும் பவர் லாபி, வேறு எந்தக் கட்சிக்குமில்லை. தி.மு.க அ.தி.மு.க-வுக்கு அடுத்தப்படியாக காங்கிரஸில்தான் அமைப்பு வலுவாக இருக்கிறது. அதனால்தான், காங்கிரஸை தி.மு.க விடாமல் வைத்துக்கொண்டே இருக்கிறது. வேறு எந்த கட்சியைவிடவும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால், நல்லது என த.வெ.க முடிவெடுத்தது. அதனால்தான், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்கு வழியக்க வந்தபோதும் காங்கிரஸ்மீது கண்ணாக இருந்தது த.வெ.க. ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளிவரும் எண்ணத்தில் காங்கிரஸார் முழுமையாக இல்லை என்பதால், பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில்தான், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் பரிதாப நிலையை வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. இருப்பினும், பீகார் அரசியல் களம்வேறு தமிழ்நாடு அரசியல் களம் வேறு என்று த.வெ.க திடமாக நம்புகிறது. ஆனால், தற்போதிருக்கும் நிலைமையில் காங்கிரஸ், அணிமாறி ரிஸ்க் எடுக்குமா என்பதுதான் பில்லியன் டாலர் கேள்வி. பீகார் தேர்தல் முடிவு சாதகமாக வருமென்று காங்கிரஸ் நம்பியபோதே, த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று முழுமையாக முடிவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க-வுடன் கூட்டணி பேரத்துக்காகதான் த.வெ.க-வை காங்கிரஸ் பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. தற்போது, கூட்டணி பேரம் செய்யும் நிலைமையில் காங்கிரஸ் இல்லை. எனவே, எங்களுடான பேச்சுவார்த்தையையே முறிக்கும் நிலைமைக்கு காங்கிரஸ் வந்துவிட்டது. திருமா இதற்கிடையே, தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க-வை எப்படியாவது வெளியே கொண்டு வந்து, தங்களோடு கூட்டணியை ஏற்படுத்த ஆயத்தமானது த.வெ.க தலைமை. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே பிடிகொடுக்காமல் கைநழுவிவிட்டார் திருமாவளவன். அதேபோல, அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், ஓ.பி.எஸ், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க முட்டிமோதினார்கள். வழிய வந்து, விஜய் குறித்துப் பெரிதாகப் பேசினார்கள். ஆனால், யாரையுமே தலைமை கண்டுகொள்ளவில்லை. டிடிவி தினகரன், ஓபிஎஸ் இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுக்குப் பிறகு, தினகரன், ஓ.பி.எஸ்-ஸை மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்குள் கொண்டும் வரும் முயற்சியில் பா.ஜ.க தீவிரமாக இறங்கியிருப்பதால், அதுவும் கைகூடாமல் போயிவிட்டது. இப்படி வழிய வந்தவர்களையும் விட்டுவிட்டு, தேடிச் சென்றவர்களையும் தொலைவிட்டு தனி மரமாக நிற்கிறோம். கூட்டணி விவகாரத்தில் த.வெ.க-விடம் பிளான் பி இல்லை. காங்கிரஸை நம்பிதான், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, வழிய வந்த அதிமுக-வைவும் வேண்டாமென்றுவிட்டோம். இதற்கிடையே, அமைப்பு கட்டமைப்பு இல்லாததால் எஸ்.ஐ.ஆர் பணிகளும் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. நான்குமுனை போட்டியாக தமிழக அரசியல் களம் உருவாகியிருக்கும் சூழலில், கூட்டணி அமையாமல் தனித்துப்போட்டியிடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஆனால், கூட்டணி குறித்து தலைமையிடம் பிளான் பி எதுவும் இல்லாததால், செய்வதறியாமல் நிற்கிறோம் என்றனர் விரக்தியாக.
2026-ல் உங்கள் நிதிப் பழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்? - சோம.வள்ளியப்பன் தரும் சூப்பர் டிப்ஸ்!
அடுத்த சில வாரங்களில் 2025 காலண்டர் ஆண்டு முடிவுக்கு வரப் போகிறது. புதிய காலண்டர் ஆண்டு 2026-ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டில் நாம் கடைப்பிடித்து வந்த சில பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் நாம் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்படி மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக, 2025-ஆம் ஆண்டில் இதுவரை நாம் எந்தச் சேமிப்பையும் செய்யாமல் இருந்திருக்கலாம். அல்லது, முதலீடு தொடர்பான எந்த யோசனையும் இல்லாமல் இருந்திருக்கலாம். இப்படி இருந்தால், வாழ்க்கை மிகவும் ஜாலியாக இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். மியூச்சுவல் ஃபண்ட் ஆனால், திடீரென ஒரு பெரிய செலவு வந்துவிட்டால், கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் வாங்கினால், அதிகப்படியான வட்டியை அசலுடன் சேர்த்து கட்டிமுடிக்கிற வரை நாம் படாதபாடு படவேண்டும். இப்படி வரும் திடீர் செலவுகளுக்கான பணத்தைச் சேர்ப்பதுதான் எமர்ஜென்ஸி ஃபண்ட் என்று பெயர். இன்றைக்கு நம்மில் பலரும் இந்த எமர்ஜென்ஸி ஃபண்ட் என்பது அறவே இல்லாமல் இருப்பதால்தான், கடன் வாங்கவேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது. Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3 இந்த எமர்ஜென்ஸி ஃபண்டை உருவாக்குவது ஒரு முக்கியமான நிதிப் பழக்கம். இந்த மாதிரி பல வகையான நிதிப் பழக்கங்கள் உள்ளன. இந்தப் பழக்கங்களை நம் வாழ்க்கையில் ஏன் கொண்டுவர வேண்டும், இவற்றைக் கொண்டு வருவதால், நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன, இந்தப் பழக்கங்கள் நம் வாழ்க்கையில் இல்லாமல் போவதால், நாம் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்கள் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்ல ஒரு ஆன்லைன் மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறது ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம். டாக்டர் சோம வள்ளியப்பன் புதிய நிதி ஆண்டில் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நிதிப் பழக்கங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப் போகிறார் டாக்டர் சோம.வள்ளியப்பன். இவர் எழுதிய ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தகம் லட்சக் கணக்கான பிரதிகளை விற்பனையாகிச் சாதனை படைத்தது. இவர் எழுதிய ‘இட்லியாக இருங்கள்’ என்கிற புத்தகம் இன்று இளைஞர்களால் படித்து இன்புறும் புத்தகமாக இருக்கிறது. NRI மருத்துவ காப்பீடு - 9: பாலிசி எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்! பங்குச் சந்தை, சுயமேம்பாடு எனப் பல்வேறு துறைகள் சார்ந்த பல புத்தகங்களை இவர் எழுதி இருக்கிறார். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடு குறித்து பல ஊர்களில் நடக்கும் கூட்டங்களில் பேசி வருகிறார். நிதிப் பழக்கம் டாக்டர் சோம. வள்ளியப்பன் பேசும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள வேண்டும் எனில், பின்வரும் இணைப்பை ( https://labham.money/webinar-nov-23-2025?utm_source=nanayam_vikatan&utm_medium=magazine&utm_campaign=webinar_nov23_2025 ) சொடுக்கி, உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம். இந்த இணைப்பைச் சொடுக்கிப் பெயரைப் பதிவு செய்துகொள்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்பவர்களுக்கான லிங்க் அனுப்பப்படும். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் பலரும் டாக்டர் சோம.வள்ளியப்பனின் பேச்சைக் கேட்பதற்கு இந்தக் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளலாமே…! Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!
Multani Mitti: Natural Remedy for Healthy Hair Growth
Our hair is always changing and can make or break our look for the day. From haircuts to coloring, we
SIR FAQ : How to Fill Enumeration Form? - Full Details | Tamil | Decode
KragBuzz Sports goes global with strategic tie-ups in Abu Dhabi T10 and Nepal T20 Leagues
New Delhi: KragBuzz Sports, a fastest-growing sports and athleisure brand, has announced a significant expansion of its international footprint by partnering with leading global cricket properties — the Abu Dhabi T10 League and the Nepal T20 League. As part of this development, KragBuzz Sports will serve as the official apparel, merchandising, and equipment partner for three teams in the Abu Dhabi T10 and two teams in Nepal T20.This milestone strengthens KragBuzz Sports’ reputation as a trusted provider of high-quality, performance-driven sports gear, while further establishing its ambition to support athletes and teams across geographies.In the Abu Dhabi T10 League, KragBuzz Sports has joined forces with three prominent franchises — Quetta Qavalry, Royal Champs, and Deccan Gladiators. The brand has designed each team’s apparel with precision and cutting-edge fabric technology, ensuring superior comfort and performance on the field. This association marks KragBuzz as one of the few Indian-origin sportswear companies to expand its presence across major cricketing leagues worldwide.Extending its global journey, KragBuzz Sports has also partnered with Nepal’s premier T20 league, supporting two leading teams — Janakpur Royals and Pokhara Avengers. The collaborations reinforce the brand’s commitment to empowering athletes with world-class gear, irrespective of geography.[caption id=attachment_2481374 align=alignleft width=200] Arjun Gupta [/caption]Speaking on the partnerships, Arjun Gupta, Founder & CEO of KragBuzz Sports, said, “Our partnership with the Abu Dhabi T10 and Nepal T20 leagues is a reflection of our mission, to present the innovation of Indian sportswear to the global arenas. We are convinced that the performance-focused gear can boost the players' and athletes' feelings of confidence, unity, and pride, regardless of the location of their play.” With these associations, KragBuzz Sports continues its evolution from a rapidly emerging Indian sportswear brand to a global enabler of sporting excellence. The company has previously collaborated with international academies and clubs including the Sumit Panda Cricket Academy in the UK and Guards Cricket Club in London, United States, cementing its commitment to nurturing talent across borders.KragBuzz Sports’ expanding global presence underscores its long-term vision: to blend Indian innovation with international sporting standards and become a leading name in global cricket and beyond.
‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி
World Pneumonia Day Highlights Global Health Risks
World Pneumonia Day was observed last week, on November 12. Pneumonia is an infection that continues to be one of
பரோடா வங்கியில் வேலை; அனுபவமுள்ளவர்கள் சூப்பர் வாய்ப்பு - 82 காலிப்பணியிடங்கள்
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் பெறத்தக்கவைகள் மேலாண்மைத் துறையில் உள்ள 82 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிட்ங்களுக்கு டிகிரியுடன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம் - திருமா
'S.I.R' எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்காத தவெக தனியாக 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது வி.சி.க, திருமாவளவன் தலைமையில் சென்னையில் நவ 24ம் தேதி 'S.I.R'யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. SIR S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் - தவெக தலைவர் விஜய் விளக்கம் இதுகுறித்து பேட்டியளித்திருக்கும் எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன், 'S.I.R' வேண்டாம் என்பதை முன்வைத்து விசிக சார்பில் நவ 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். S.I.R என்பது பாரதிய ஜனதா கட்சியும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து நடத்தும் ஒரு கூட்டுச் சதி. அவர்கள் இதை, குடியுரிமையைப் பறிப்பதற்கான செயல்திட்டமாகவும், எதிர் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான செயல்திட்டமாகவும் திட்டமிட்டு வடிவமைத்திருக்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை. திருமாவளவன் ``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி 'S.I.R' யை உடனே நிறுத்திவிட்டு, இதற்குமுன் பயன்படுத்திய 'SR (Electoral Roll Summary Revision)' என்ற முறையையே தேர்தல் ஆணையம் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். 'S.I.R' என்பது குடியுரிமையைப் பறிக்கும் CAA சட்டத்தை செயல்படுத்தும் சதிச்செயலுக்கான இன்னொரு வடிவம்தான் பீகார் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த தேசத்திற்கே அச்சுறுத்தல்தான். ஜனநாயகத்தைக் கொன்று புதைக்கின்ற ஒரு சதித்திட்டத்தின் விளைச்சல்தான். என்று பேசியிருக்கிறார் விசிக தலைவர் திருமா.
மதுரை மெட்ரோ ரயில் அனுமதி மறுப்பு - மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை முடக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரும் 21ஆம் தேதி பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, அமைச்சர்கள் பி.மூர்த்தி, கோ.தளபதி, மு.மணிமாறன் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அனைவரும் திரண்டு வந்து கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
``தமிழ்நாட்டிலும் பீகாரின் காற்று! - கோவை இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி
கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் மூன்று நாள்கள் இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருள்கள் இடம்பெற்ற 17 அரங்குகளைத் திறந்து வைத்த மோடி, விழா மேடையில் நாட்டின் 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் 21-வது தவணையை விடுவித்தார். அதைத்தொடர்ந்து மேடையில் மோடி உரையாற்றினார். கோவை விமான நிலையத்தில் மோடியை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி, ஜி.கே. வாசன், நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டிலும் பீகார் காற்று..! தனது உரையில் மோடி , ``நான் இங்கே மேடையில் வந்தபோது பல விவசாய வேளாண் குடிமக்கள் தங்களுடைய மேல் துண்டை சுழற்றிக் கொண்டிருந்தார்கள். பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் எண்ணியது. மருதமலையில் குடி கொண்டிருக்கும் முருகனை நான் தலை வணங்குகிறேன். கோயம்புத்தூர் என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறன் ஆகியவற்றை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் சக்தி பீடம் கோயம்புத்தூர்! இந்த நகரமானது தென் பாரதத்தின் தொழில் முனைவு ஆற்றலின் சக்தி பீடம். இங்கிருக்கும் ஜவுளித்துறை தேசத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது. இங்கே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைதலைவராக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவேளை நான் இங்கு வராமல் போயிருந்தால், பல விஷயங்களை நான் தெரிந்து கொள்ளாமல் போய் இருப்பேன், என்னுடைய கற்றல் குறைந்து போயிருக்கும். பிரதமர் மோடி இயற்கை விவசாயத்தின் உலகளாவிய மையப்புள்ளியாக ஆகும் பாதையில் பாரதம் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசத்தின் இளைஞர்கள் விவசாயத்தை நவீனமானதாக காணத் தொடங்கியிருக்கின்றனர். இதனால் ஊரகப்பகுதி பொருளாதாரம் மேம்படும். கடந்த 11 ஆண்டுகளில் நம் வேளாண் ஏற்றுமதி இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயிகள் கடன் அட்டைகள் மூலமாக மட்டும் இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. 21-ம் நூற்றாண்டின் தேவை இயற்கை வேளாண்மை விரிவாக்கம்! உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக ஆதாயங்கள் கிடைத்திருக்கின்றன. இப்போது சற்று நேரம் முன்பாக இந்த மேடையில் இருந்து விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் விவசாயிகள் கௌரவக் கொடையின் அடுத்த தவணை கொண்டு சேர்க்கப்பட்டது. தேசத்தின் அனைத்து மூலைகளில் இருக்கும் விவசாயிகளுக்கும் 18,000 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பல லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி இதுவரை இந்த திட்டத்திற்கு உட்பட்டு தேசத்தின் சிறு விவசாயிகளுக்கு நான்கு லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இயற்கை வேளாண்மை விரிவாக்கம் 21-ம் நூற்றாண்டின் தேவை. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் அதிகளவு பயன்பாடு காரணமாக மண்ணின் வளம் வீழ்ச்சியடைகிறது. விவசாயத்தின் செலவினமும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. இதற்கானத் தீர்வு பயிர்களின் பன்முகத்தன்மை மற்றும் இயற்கை வேளாண்மை மட்டுமே. 10 ஆண்டுகளாக கொடுக்கப்படாத நிலம்... ‘நெருக்கடியில்’ கோவை க.க.சாவடி அரசுப் பள்ளி! விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென் இந்தியா! இயற்கை வேளாண்மைப் பாதையில் நாம் முன்னேறியாக வேண்டும் என்பதே நம் தொலைநோக்குப் பார்வை. தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தேனும் திணை மாவையும் நிவேதனப் பொருள்களாக படைக்கின்றோம். ஒற்றைப் பயிருக்கு பதிலாக பல்வகைப் பயிர் வேளாண்மை இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இதன் மீது மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். Addressing the South India Natural Farming Summit in Coimbatore. https://t.co/HdaKob48Gx — Narendra Modi (@narendramodi) November 19, 2025 விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம் தென்னிந்தியா. இந்த மண்ணில் ஆயிரம் ஆண்டுகளாக அறிவியல் பூர்வமான நீர் பொறியியல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை விவசாயத்தை வேளாண் பாடத் திட்டத்தில் முக்கிய பங்காக்குங்கள் என்று அறிவியலாளர்களிடமும், ஆய்வு நிறுவனங்களிடமும் வேண்டிக் கொள்கிறேன். இயற்கை விவசாயத்தை அறிவியல் சார்புடைய இயக்கமாக ஆக்க வேண்டும். நம் விவசாயிகளின் பாரம்பரிய ஞானம், அறிவியலின் பலம், அரசாங்கத்தின் ஆதரவு ஆகிய மூன்றும் இணையும்போது விவசாயிகள் தன்னிறைவு அடைவார்கள் என்று கூறினார். ``மதுரைக்கும், கோவைக்கும் NO METRO; இப்படி பழிவாங்குவதா! - பாஜக அரசை விமர்சிக்கும் ஸ்டாலின்
Hindustan Times & OTTplay launch ‘Rajinikanth Times’ to mark 50 years of the Superstar
New Delhi: In a landmark media moment, Hindustan Times and OTTplay today transformed the iconic Hindustan Times front page into ‘Rajinikanth Times’, a full front-page takeover celebrating superstar Rajinikanth’s 50-year journey on screen in partnership with Amazon Prime.For the first time in Hindustan Times’ 100-year history, the entire front page has been dedicated to a single individual — a tribute reserved for a legend whose influence extends far beyond cinema into culture, memory, and modern mythology.The innovation-led homage reimagines the newspaper’s masthead and visual identity to honour Rajinikanth’s five-decade legacy, marking one of the boldest editorial-driven brand innovations of the year. The celebration has been amplified across the HT Media network, with Fever FM extending the tribute on radio, uniting fans, listeners, and cinephiles in a 360-degree cultural moment that spans print, digital, and audio.At the core of this initiative is OTTplay, India’s leading OTT aggregation platform. With 30+ OTT platforms under a single subscription and an AI-powered discovery engine, OTTplay offers fans the easiest way to stream Rajinikanth’s films across eras — from classics like Baasha, Muthu, and Thalapathi to recent blockbusters such as Kabali, Kaala, Petta, Jailer, Vettaiyan, and Coolie. All are available across platforms including Sun NXT, Amazon Prime Video, and JioHotstar, accessible seamlessly through one gateway.“Every generation finds its own Rajinikanth — a hero, a philosopher, a symbol of courage, a reminder of grace. Few stars can claim that kind of emotional permanence. Celebrating his 50 years in cinema with a front-page tribute is our way of acknowledging a legacy that shaped not just films, but the very way we dream. Through OTTplay, we hope to make every chapter of his journey accessible to fans old and new,” says Avinash Mudaliar, CEO & Co-Founder, OTTplay.The front-page takeover — blending print innovation, digital storytelling, and radio amplification — epitomizes the creative synergy and platform integration that Hindustan Times and OTTplay continue to champion. As Rajinikanth marks 50 legendary years, this tribute stands as a rare moment in Indian media history, honouring a cultural icon whose charisma remains timeless.
Livpure appoints Weber Shandwick as Strategic Communications Partner
Mumbai: Livpure, a customer-centric brand dedicated to consumer well-being, has appointed Weber Shandwick India as its strategic public relations and communications partner. The partnership marks a significant milestone in Livpure’s ongoing brand transformation journey as it expands its footprint across the rapidly growing home wellness category.Livpure, known for its maintenance-free water purifiers, smart kitchen appliances, and advanced air-cooling solutions, is evolving into a comprehensive wellness brand focused on simplifying and elevating everyday living. As part of this transformation, Weber Shandwick will work closely with Livpure to develop an integrated communications strategy grounded in purpose-led storytelling and innovation.The mandate includes strategic media engagement, reputation management, and narrative development aimed at strengthening Livpure’s position as a future-ready brand for India’s new-age, wellness-conscious consumers. By highlighting superior engineering and cutting-edge technology, Weber Shandwick will help deepen market understanding of Livpure’s expanding ecosystem of wellness-driven solutions.Commenting on the appointment, Nitin Malhotra, CMO, Livpure, said, “At Livpure, our ambition has always been to create an ecosystem of products and services that make everyday wellness simple and accessible. Partnering with Weber Shandwick allows us to bring that vision to life through deeper storytelling, stronger stakeholder engagement, and a unified brand voice that reflects our philosophy of ‘wellness made effortless’ across markets. Together, we aim to build stronger resonance for Livpure’s purpose and communicate our transformation in a way that inspires trust and lasting connection with our consumers.” Sharing his perspective on the partnership, Karan Bhandari, Managing Director - Integrated Media Strategy, Weber Shandwick India, said, “Livpure’s clarity of purpose and innovation-first mindset make it a brand built for enduring relevance. As Livpure continues to shape a more accessible and effortless wellness experience, our team at Weber Shandwick is committed to supporting this journey with an earned-first, data-informed communications approach that amplifies their vision across markets. By bringing together Livpure’s leadership in home wellness with our strategic storytelling expertise, we aim to deepen consumer trust, strengthen engagement, and help build a unified brand narrative that reflects the ambition shared in this partnership.” This collaboration extends beyond a traditional communications remit. It represents a shared commitment to shaping Livpure’s leadership narrative within India’s evolving home wellness landscape. By pairing Livpure’s strong consumer insights with Weber Shandwick’s strategic communication capabilities, the partnership aims to enhance stakeholder advocacy, strengthen brand equity, and support Livpure as it enters its next phase of accelerated growth.
’தேவதைக்குத் தந்தையாகியுள்ள பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்’ - வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி
நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக 'வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன் தனது ஃபேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியானதையடுத்து, திரையுலகினரும் ரசிகர்களும் பிரேம்ஜி தம்பதிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் கருப்பையா தனது பேஸ்புக் பதிவில், தேவதைக்கு (பெண் குழந்தை) தந்தையாகியுள்ள நமது கதைநாயகன் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த 'வல்லமை' படத்தை கருப்பையா இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜி - இந்து நடிகர் பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த திருமணத்தைத் தொடர்ந்து, திரைத்துறை நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிரேம்ஜி - இந்து தம்பதி தங்களது முதல் குழந்தையை வரவேற்றுள்ளதாக இயக்குநர் கருப்பையா முருகன் தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்களில் #Premgi, #BabyGirl போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
கள்ள நோட்டுகளை கையில் வைத்திருந்தால் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?
கள்ள நோட்டுகளை அச்சிட்டாலோ, அதை மாற்றினாலோ அல்லது புழங்கினாலோ கடுமையான தண்டனை கிடைக்கும். முழு விவரம் இதோ..!
AI போட்டோ காட்டி Zomato-வில் refund கேட்ட பெண் - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய பேக்கரி!
மும்பையைச் சேர்ந்த 'டெசர்ட் தெரபி' என்ற பிரபலமான பேக்கரியில், அதிதி சிங் என்ற பெண் ₹2,500 மதிப்புள்ள 'ஆல்மண்ட் பிரலைன் ஸ்ட்ராபெர்ரி டார்க் சாக்லேட்' ஒன்றை சொமேட்டோ மூலம் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட பிறகு, அந்த உணவு முழுவதும் சேதமடைந்துவிட்டதாகக் கூறி, 1,820 ரூபாயை திருப்பி தருமாறு புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக புகைப்படத்தையும் இணைத்துள்ளார். அந்தப் புகைப்படத்தைக் கண்ட பேக்கரி நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆராய்ந்து பார்த்ததில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி புகைப்படம் என்பது தெரியவந்ததுள்ளது. cake REP Image அந்தப் புகைப்படத்தில் கேக்கின் மேலிருந்த பிறந்தநாள் வாழ்த்து அட்டையில் 'Happy Birthday' என்பதற்குப் பதிலாக 'Appy Birthda' என்று எழுத்துப்பிழையுடன் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த கேக்கின் புகைப்படமும் பளபளவென இருந்ததை பேக்கரி நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது. டெசர்ட் தெரபி நிறுவனம், தனது சமூக ஊடகப்பக்கத்தில் இந்த மோசடி குறித்து பதிவிட்டிருக்கிறது. அதில், வாடிக்கையாளர்களிடமிருந்து இதுபோன்ற பல புகார்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆனால், AI தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றது இதுவே முதல்முறை, இது மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் மீது இருக்கும் சிறிய தவறுகள் கூட குற்றச்சாட்டுகளாக வைக்கப்படுகின்றன. ஆனால் வாடிக்கையாளர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியவில்லை என்று டெசர்ட் தெரபி நிறுவனம் வேதனை தெரிவித்துள்ளது. Zomato: Notification மூலம் வாடிக்கையாளரை கவரும் சோமேட்டோ- பின்னாலிருக்கும் தொழில் ரகசியம் தெரியுமா? View this post on Instagram
யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு பின்னர் டெங்கு நோயின் தாக்கம் சடுதியாக அதிகரித்து செல்வதை […]
வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலம் பட்டப்படிப்பு துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்
வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர் பிரதேசங்களில் ஒன்றான வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலைத்துறை உட்பட ஏனைய துறைகள் அனைத்தும் தாய்மொழியில் கற்பிக்கக் கூடியதாக குறிப்பாக தமிழ்மொழியில் கற்பிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி அங்கு பல்கலைக்கழகம் முழுமை பெறுவதற்கு கல்வியாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். எவ்வளவோ மாணவர்கள் பல்கலைக்கழக […]
ஆசிரியர் சிறப்பு டெட் தேர்வு 2025 : யாரெல்லாம் எழுதலாம்? தேர்வு முறை என்ன? - முழு விவரம்
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 20 முதல் டிசம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Devotees Take Holy Dip at Ayyavaal Math
Thanjavur: A large number of people took a holy dip at Sridhara Ayyavaal Math in Thiruvisanallur on Karthigai Amavasya (19th
MUMBAI: Pee Safe launched an on-ground campaign to raise awareness about toilet hygiene and the regular use of Toilet Seat Sanitizers on World Toilet Day. While the digital film 'Clean Is Not Sanitised' was the start to this campaign, the key drive this year has been the offline activities to get direct engagement from consumers across diverse real-world settings.Central to the campaign is the habit-forming tongue twister: Spray. Sit. Flush. Spray. A tongue twister designed as a simple, easy-to-remember reminder for consumers that sanitising the toilet seat before and after use encouraged consistent and repeatable hygiene practices. Similarly, the messaging was reinforced through posters and hygiene rule cards across all locations for consistent communication and driving the message of proper toilet hygiene.Corporate activations as part of the campaign, included distribution of Toilet Seat Sanitizer across multiple office locations. Employees were educated on the difference between toilets that appear to be clean and those that are properly sanitized, reinforcing the importance of using Toilet Seat Sanitizer before and after each use, particularly in shared restroom environments.[caption id=attachment_2481362 align=alignleft width=200] Vikas Bagaria,[/caption] Vikas Bagaria, founder Pee Safe, said, World Toilet Day reminds us that basic hygiene practices are fundamental for health and well-being. Through our offline activities and the simple 'Spray, Sit, Flush, Spray' mantra, we will make toilet hygiene accessible, pragmatic, and habit-forming for all, equipping every individual with the right tools and knowledge to stay safe wherever they go. Activities at petrol pumps and rest stops reached out to the women travellers. Women drivers were given free Toilet Seat Sanitizer sprays, helping them feel confident and assured in using any public restroom while travelling, particularly in situations where there could be no guarantee about hygiene conditions.One of the highlights was a pickleball event where an installation was setup with a toilet under UV light that visually showed the presence of germs on toilet surfaces. Attendees were also educated on the “toilet sneeze” phenomenon, showing how germs can reach surrounding surfaces while flushing. The brand emphasized that hygiene doesn’t just stop at the toilet seat; high-touch areas like door handles, faucets, flush buttons, and other surfaces should also be sanitized regularly. In addition, customized Drink Freely water bottles were provided to attendees to hydrate without worry, knowing that Toilet Seat Sanitizers help make restrooms a safer space.The campaign extended to college campuses, including institutions such as MDI, BITS Pilani and many more, where students participated in interactive demonstrations highlighting proper toilet hygiene and Toilet Seat Sanitizer usage. These activities aimed at instilling long-term, healthy hygiene habits among young adults.Youtube Link :https://youtu.be/CaOThi18110?si=2VwG-U1Xp-QgKsgG
Mumbai: A new host-led multi-platform travel series, K-Everything, with Tony-award nominated actor, director, producer, and social advocate Daniel Dae Kim is in production from CNN Original Series. The four-episode series will be made by CNN’s APAC based Global Productions teams and premiere next year as part of CNN Originals anticipated 2026 slate. “I’ve been lucky enough to watch Korea over the years take center stage as a cultural and economic powerhouse. It’s a genuine joy teaming up with CNN to explore the many qualities that make the country and its culture so special,” said host and executive producer Daniel Dae Kim. Across four immersive episodes, K-Everything follows Daniel Dae Kim on a quest to discover how South Korea has sparked a global pop culture movement, driving trends in music, food, TV and film, and more. From Busan to Seoul, Kim will trace the roots of Korean culture featuring cameos from some of the biggest names driving South Korea’s creative renaissance. K-Everything celebrates the remarkable global influence of Korean culture through a lens that is both personal and expansive. Daniel’s curiosity, integrity, and understanding of Korean culture make him the perfect storyteller to guide audiences on this journey. This series underscores CNN’s commitment to delivering compelling, globally resonant storytelling to audiences around the world, said Ellana Lee, Group Senior Vice President, GM APAC, and Global Head of Productions for CNN International. Kim is widely known for his work in ABC’s Lost, CBS’s Hawaii Five-O, Netflix’s Avatar: The Last Airbender and Disney’s Raya and the Last Dragon. No stranger to filming in South Korea, this Summer, Kim starred and executive produced the spy series, Butterfly, that was filmed entirely in South Korea and launched on Prime Video on August 13th. Additionally, this Summer he was featured in Netflix's international Phenomenon, Kpop Demon Hunters, which went on to become to the most watched film of all time on the platform. Last year, Kim was on Broadway starring in David Henry Hwang’s Yellow Face at the Roundabout Theater, for which he was nominated for Best Lead Actor in a Play at the 2025 Tony Awards, becoming the first AAPI actor to be nominated in that category. As a producer, Kim and his company, 3AD, executive produced The Good Doctor, which recently completed its final season on ABC, as well as 2023’s multi-award-winning IFC documentary feature film Bad Axe. Kim is known for his social advocacy, and his testimony in front of Congress helped lead to the passage of the Covid-19 Hate Crimes Act. He recently completed his term as a member of the White House’s Commission for Asian American, Native Hawaiians and Pacific Islanders.Executive Producers for K-Everything are Daniel Dae Kim along with Amy Entelis, Ellana Lee, Katie Hinman, Jon Jensen and Ryan Smith for CNN Original Series. K-Everything is the first collaboration between the network’s CNN Originals and APAC-based Global Productions teams.The CNN Original Series is sponsored by one of South Korea’s largest companies, Hyundai Motor Company, a global brand deeply rooted in Korean heritage whose growth has mirrored the country’s own journey of innovation and progress.Kim is repped by UTA, Linden Entertainment, and Gang Tyre.
வங்கிகள் உங்களுக்கு ஏன் கடன் கொடுப்பதில்லை தெரியுமா? இதை சரிசெஞ்சா கண்டிப்பா கிடைக்கும்!
நீங்கள் வங்கிகளில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது அது ஏன் நிராகரிப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? காரணம் இதுதான்.
2026 சட்டமன்ற தேர்தல்: திமுக ஆட்சி தொடரும் - காதர் மொய்தீன் நம்பிக்கை!
திருச்சியில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என காதர் மொய்தீன் நம்பிக்கை தெரிவித்தார்.
10வது முறை முதல்வராகும் நிதிஷ் குமார்! நாளை பதவியேற்பு!
பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 243 தொகுதிகளில் 202 இடங்களைத் தக்க வைத்து பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 19, 2025 அன்று பாட்னாவில் நடந்த NDA எம்எல்ஏக்கள் கூட்டத்தில், ஜனதா டல்யூ (ஜேடியூ) தலைவர் நிதிஷ் குமார் NDA சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன், அவரது கட்சியின் சட்டமன்றக் கட்சியின் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தேர்வு, NDA-வின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது. […]
PM Modi Attends Sri Sathya Sai Baba Centenary
Puttaparthi: Prime Minister Narendra Modi attended the 100th birth anniversary celebrations of Bhagwan Sri Sathya Sai Baba in Puttaparthi, Andhra
திருகோணமலை விகாரை குறித்த நீதிமன்ற உத்தரவு
திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை… The post திருகோணமலை விகாரை குறித்த நீதிமன்ற உத்தரவு appeared first on Global Tamil News .
''இது யாரும் செய்திடாத சாதனை - தனி ஒருவராக முழு படத்தையும் எடுத்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார்
எப்போதுமே ஒரு திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்கு, அத்தனை துறைகளிலிருந்தும் பலரின் பங்களிப்பு தேவைப்படும். தனி நபரால் ஒரு திரைப்படத்தை எடுத்து முடிக்கமுடியுமா எனக் கேட்டால், அனைவரின் பதிலும் சாத்தியமற்றது என்பதாகவே இருக்கும். ஆனால் அதனை சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். Sankagiri Rajkumar - One man தனி நபராக, ஒரு படத்தின் அத்தனை தொழில்நுட்பத் துறைகளையும் கவனித்துக்கொண்டு, அப்படத்திலேயே பல்வேறு கதாபாத்திரங்களாக உருமாறி நடித்து முழு திரைப்படத்தையும் தயார் செய்திருக்கிறார். ‘ஒன் மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் டிரெய்லரையும் நேற்று வெளியிட்டிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு இந்த ஐடியா குறித்தும், இந்தத் திரைப்படம் குறித்தும் பல்வேறு விஷயங்களைக் கேட்டறிந்தோம். சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில், “நான் இயக்கியிருக்கும் ‘ஒன் மேன்’ படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. நான் ஒரு ஆள் மட்டுமே படத்தின் அத்தனை கேரக்டர்களிலும் நடிச்சிருக்கேன். அதுமட்டுமில்லைங்க, நான்தான் படத்தின் அத்தனை தொழில்நுட்ப வேலைகளையும் கவனிச்சிருக்கேன். தனி நபராக இந்தப் படத்தை நான் எடுத்து முடிச்சிருக்கேன். நானொரு தெருக்கூத்துக் கலைஞன். அங்கு நடிக்கிற எல்லோருமேதான் அத்தனை வேலைகளையும் பார்த்துப்பாங்க. இரவு முழுவதும் நடக்கிற நிகழ்ச்சிக்கு ஒருவரே நடனமாடுவாரு, சண்டைக் காட்சிகள்ல நடிப்பாரு. Sankagiri Rajkumar - One man இதையும் தாண்டி நாடகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவங்களாகவேதான் கவனிச்சுப்பாங்க. அங்க இருந்துதான் இந்த ‘ஒன் மேன்’ படத்தை இப்படி செய்யலாம்னு எனக்கொரு ஐடியா வந்தது. சினிமாவுக்குள்ள வந்ததுக்குப் பிறகு ஒவ்வொரு துறைக்கும் இத்தனை ஆட்கள் இருப்பாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். என்னுடைய ‘வெங்காயம்’ படமும் கிட்டத்தட்ட ஒரு சுயாதீன திரைப்படம்தான். கதை மட்டும் இருந்தால்போதும், பெரிய தொழில்நுட்பங்கள் இல்லாமலே மக்களுக்கு அந்தப் படங்களைப் பிடிக்க வைக்க முடியும்னு அந்தப் படத்திற்குப் பிறகு நான் புரிஞ்சுகிட்டேன். ரொம்பவே இயல்பாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான் உலக அரங்குகள்ல பெரியளவுல கொண்டாடப்படுகிறது. இது மாதிரியான படங்கள்தான் மக்களின் வாழ்வியலைப் பேசும். அதனால இது மாதிரியான படங்கள் இன்னும் அதிகமாக வரணும்னு எனக்கு எண்ணம் இருக்கு.” என்றவர், “இந்தப் படத்தின் கதை இங்க ஏற்காடுல தொடங்கும். பிறகு, ஆக்ரா, இமயமலை, மலேசியா, பிரான்ஸ், ரோம், அமெரிக்கானு பல்வேறு பகுதிகள்ல நடக்கும். நான் மட்டும் அத்தனை நாடுகளுக்கும் போய் படமெடுத்தேன். சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை பற்றி கேள்விப்பட்ட பலரும் என்னுடைய முயற்சிக்கு எனக்கு வாழ்த்து தெரிவிச்சாங்க. திரைப்படத்திற்கு தணிக்கைக் குழுவும் எந்தக் கட்டும் இல்லாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருக்காங்க. குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயமாகப் பிடிக்கும். என்னுடைய ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ படத்துல சொன்னதுபோல ஒரு மெசேஜும் சொல்லியிருக்கேன்.” என்றார். “இந்தப் படத்தை எடுக்கும்போது ஒரு கட்டத்துக்கு மேல பயங்கரமான டிப்ரெஷன் வந்திருச்சு. என்னுடைய நண்பர்கள்கிட்ட ‘ஒண்ணு இந்தப் படத்தை நான் முடிப்பேன். இல்லைனா இது என்னை முடிச்சிடும்’னு நகைச்சுவையாகச் சொல்லிட்டு இருந்தேன். ஆனா, நான்தான் ஜெயிச்சிருக்கேன்னு சொல்லலாம். கிட்டத்தட்ட 6 வருஷத்துக்கு முன்னாடியே இந்தப் படத்தைத் தொடங்கிட்டேன். 'வெங்காயம்' படம் வெளியாகி சில வருடங்களிலேயே வேலைகளை ஆரம்பிச்சுட்டேன். ரொம்பவே சவாலான பயணம்ங்கிறதுனால இடையில ஒரு வருடம் நான் ஷூட் பண்ணவே இல்ல. இந்தப் படத்துல பெரும்பாலான பகுதிகள் அவுட்டோர்லதான் ஷூட் பண்ணினோம். ஐந்து கதாபாத்திரங்கள் இருக்கிற காட்சிகள்ல அந்த ஐந்து கதாபாத்திரத்திற்கும் நான் மேக்கப் செய்து தயாராகணும். அதற்கேற்ப லைட்டிங், அசைவுகள்னு எதுவும் மாறிடக்கூடாது. ஷூட் நடந்துட்டு இருக்கும்போது, மேகங்கள் நகர்ந்தாலே மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியது இருக்கும். Sankagiri Rajkumar - One man இப்படியான விஷயங்கள்தான் என்னை ரொம்ப டிப்ரெஷன் ஆகிடுச்சு. எப்போதுமே ஒவ்வொரு சுயாதீனப் படங்களுக்குப் பின்னாடியும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் இருந்திருக்காங்க. ‘காக்கா முட்டை’ படத்துக்கு தனுஷ் இருந்தாரு. என்னுடைய ‘வெங்காயம்’ படத்திற்கு சேரன் சார் இருந்தாரு. மக்களுக்கு என்னுடைய ‘ஒன் மேன்’ படம் பிடிக்கும்! டிசம்பர் மாத ரிலீஸுக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.” என நம்பிக்கையுடன் பேசினார்.
IndoBevs names Sharad Negi as Chief Finance Officer
Mumbai: IndoBevs, a fastest-growing alcobev company, has announced the appointment of Sharad Negi as its new Chief Finance Officer (CFO). The appointment underscores the company’s commitment to building financial resilience and ensuring disciplined, scalable growth as it expands its presence across India and international markets.A seasoned Chartered Accountant with over 15 years of experience, Negi brings deep expertise in finance, governance, and strategic planning. His professional journey includes pivotal roles at Ernst & Young and Pernod Ricard, where he spent a decade leading financial planning, risk management, and business performance programs. His analytical rigor and pragmatic leadership style align with IndoBevs’ focus on combining operational agility with strengthened financial discipline.Commenting on his new role, Sharad Negi said, “IndoBevs has always stood out for its bold ideas and commitment to excellence. I look forward to supporting this vision by strengthening financial processes, enabling strategic investments, and ensuring that growth is both scalable and sustainable.” Welcoming him to the leadership team, Sameer Mahandru, Founder of IndoBevs, added, “Sharad’s depth of experience across global finance and his ability to translate strategy into execution make him an invaluable addition to our leadership team. His perspective will be instrumental as we continue to build a financially strong, forward-looking organisation.” Negi joins IndoBevs at a pivotal moment in its growth trajectory. The company is significantly expanding its manufacturing capacity and global footprint, with new greenfield facilities in Uttar Pradesh and Karnataka and an accelerated international strategy. Meanwhile, IndoBevs continues to scale its diverse portfolio of brands—including BroCode, Bro Red, Bonga Bonga Mystery, and Wingman Whisky—cementing its position as a dynamic challenger in the Indian alcobev sector.
JKC Sports launches with long-term multi-sport vision led by Raghavpat & Madhav Singhania
Mumbai: JKC Sports has officially announced its launch, marking the formal entry of founders Dr. Raghavpat Singhania and Madhav Singhania into India’s professional sports ecosystem. With a long-term strategic commitment, the company aims to build structured sporting pathways, invest in sustainable sports ventures, and drive grassroots development alongside competitive excellence across multiple disciplines.Backed by decades of the promoters’ family legacy in nation-building initiatives, JKC Sports Pvt. Ltd. is designed to accelerate India’s sporting ambitions. The company’s vision also aligns with India’s broader mission of becoming a global sporting nation and contributes to the long-term aspiration of hosting the 2036 Olympic Games.JKC Sports will scale its operations through three core verticals: A global fitness and wellness platform JKC Sports Media, focused on digital IPs A High-Performance Centre integrating coaching, sports science, analytics, and structured development pathways to nurture athletes from grassroots to elite competition Speaking about the vision behind this initiative, Dr. Raghavpat Singhania said, “This initiative goes beyond team ownership — it is about building long-term sporting architecture. Our focus is on value creation, training ecosystems, and community development that can inspire and sustain sporting aspiration.” With extensive experience in sports planning, infrastructure, and athlete development, Madhav Singhania, who also serves as President of the UP Squash Rackets Association, added, “JKC Sports is founded on the belief that sport can be transformational and contribute to the cause of nation-building. We aim to build structured pathways, fuel ambition among young athletes, and contribute to India’s evolving global sporting profile.”
மாண்புமிகு பறை: பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன்- பாக்யராஜ் ஷேரிங்ஸ்
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார். தேவா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த மே மாதம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்த இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. ‘மாண்புமிகு பறை’ இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் (நவ.18) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய இயக்குநர் பாக்யராஜ், சினிமாவுக்காக நான் சென்னைக்கு வரும்போது ஒருத்தர் அட்வைஸ் கொடுத்து அனுப்பி வச்சாரு. 'என்ன கஷ்டம் வந்தாலும் எவ்வளவு பசி, பட்னி வந்தாலும் தயவு செஞ்சு ஹோட்டல்ல சர்வர் வேலைக்கு மட்டும் போயிராத' அப்படின்னு சொன்னாரு. ஏன் அப்படி சொன்னாருன்னு அப்போ புரியல. சினிமால வாய்ப்பு கிடைக்கிறதுக்கு முன்னாடி தமிழ்நாடு, ஆந்திரா எல்லாம் சுத்தினேன். பசி பொறுக்க முடியாம ஒரு ஓட்டலுக்கு போய் சர்வர் வேலை கேட்டேன். அந்த ஓனர் முதல்ல போய் சாப்பிடு. அப்புறம் வேலை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. நானும் சாப்பிட்டேன். சாப்பிட்டு வந்தவுடனே ரெண்டு ரூபா கையில கொடுத்தாரு. `இதை வச்சிக்கிட்டு எந்த ஊருக்கு போணும்மோ போயிரு' அப்படின்னு சொன்னாரு. சினிமாவில சாதிக்கணும்னு வந்த எனக்கு திரும்ப ஊருக்கு போக விருப்பம் இல்ல. பாக்யராஜ் அந்த ஹோட்டல்லயே வேலை பண்ணுறேன்னு சொன்னேன். 'நீ நினைக்கிற மாதிரி இது சாதாரண வேலை இல்ல தம்பினு' அந்த ஓனர் சொன்னாரு. எந்த வேலைக்கு என்ன போக வேணாம்னு சொன்னாங்ளோ, அந்த வேலைக்கு நான் தகுதி இல்லன்னு அப்போ தான் புரிஞ்சிகிட்டேன். 'சர்வர் வேலை கிடைச்சிருச்சுனா இடமும், சாப்பாடும் ஃப்ரீயா கிடைச்சிரும். நல்லா சாப்பிடுவோம். நல்லா தூங்குவோம். அப்புறம் எங்க நீ சான்ஸ் தேட போற அப்படிகிற அர்த்தத்துலதான் அவர் எனக்கு அட்வைஸும் பண்ணிருக்காரு'. இப்படி வாழ்க்கையில, நிறைய பாடங்களும், விஷயங்களும் கத்துக்கிட்டேன் என பாக்யராஜ் பேசியிருக்கிறார். மாண்புமிகு பறை: ``ஆஸ்திரேலியாவில் என்னை அழைத்து கௌரவித்தது ஏன்?'' -இசையமைப்பாளர் தேவா சொன்ன விளக்கம்
19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு
யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன்… The post 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு appeared first on Global Tamil News .
காங்கோ அமைச்சர், 20 பேர் சென்ற விமானம் விழுந்து தீப்பற்றியது!
கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள தாமிரச் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்த இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய சுரங்கத் துறை அமைச்சர் உள்பட 20 பேர் இருந்த விமானம் ஓடுதளத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக, அதிலிருந்த அனைவரும் மீட்புப் படையினரால் துரிதமாக வெளியேற்றப்பட்டனர். அதனால் ஆச்சரியத்தக்க வகையில் ஒருவருக்கும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கின்ஷாசாவிலிருந்து திரும்பிய விமானம், விமான ஓடுபாதையில் இறங்கியபோது, அதன் வால் பகுதி தரையில் மோதியதில் விமானம் தீப்பற்றியதாகவும், […]
Vignesh Shivan Gifts Rolls-Royce to Nayanthara
Vignesh Shivan surprised his wife Nayanthara by gifting her a Rolls-Royce Black Badge Spectre worth Rs 10 crore for her
வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்
யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும், வெள்ளம் வடிந்தோடும்பகுதிகளில்… The post வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள் appeared first on Global Tamil News .

23 C