Fixderma unveils new brand film highlighting its commitment to meaningful skincare
Gurugram: Fixderma has released its latest brand film, a founder-led narrative that embodies the brand’s core philosophy: every skin story deserves to be seen, understood, and cared for with empathy and science.[caption id=attachment_2483858 align=alignleft width=200] Shaily Mehrotra [/caption]The film emphasizes what sets Fixderma apart in the crowded skincare market. Rather than focusing solely on products, Fixderma showcases the meticulous processes behind every formulation, from ingredient sourcing to technology-driven science that ensures efficacy. “This film reflects what Fixderma truly stands for—the process behind the product. Everyone talks about skincare, but we talk about what goes into it: the ingredients we source, the formulations we build, and the technology that makes them effective. This film captures that intention, that care, and the responsibility we feel towards every skin we serve,” said Shaily Mehrotra, Founder & CEO, Fixderma. Anurag Mehrotra, Chairman, Fixderma, added, “What you see on the shelf is only the final step; the real work begins much earlier. This film shows the depth behind every Fixderma formulation, the sourcing decisions, the science, the testing, and the technology that ensures our products actually deliver results. It is a reminder of why we do what we do to create skincare that is honest, effective, and truly meaningful for people.” The brand film highlights Fixderma’s comprehensive approach: Mindful ingredient sourcing from trusted global suppliers Intelligent, barrier-supportive formulations developed with dermatological insight Technology-driven precision ensuring consistency, safety, and efficacy Commitment to real results validated by dermatologists and everyday users As Fixderma marks 15 years, the film celebrates its journey while reaffirming the brand’s dedication to empathy, scientific rigor, and meaningful skincare. “When someone chooses Fixderma, they’re not just buying a product—they’re choosing comfort, science, and a brand that sees their skin with empathy,” added Shaily Mehrotra .Through this film, Fixderma reinforces that real skincare begins long before a product reaches the consumer, and the invisible, careful work behind the scenes is what truly sets the brand apart.https://www.youtube.com/watch?v=LF39g8fCizkAgency Partner :- Cloutflow
விஜய்க்கு முன் ரெண்டே சாய்ஸ்… புதுச்சேரியில் தவெக தலைவர் கற்று கொள்ள வேண்டியது இதுதான்!
புதுச்சேரியில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில், எம்.ஜி.ஆர் போல ஆட்சி அமைப்போம் என்றார். அதேசமயம் புள்ளிவிவரங்கள் பலவற்றை தவறாக பேசியதாக தராசு ஷ்யாம் சுட்டிக் காட்டியுள்ளார்.
நீதிபதி ஜிஆர் சாமிநாதனை பதவி நீக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்து உள்ளனர்.
வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..! - கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது. Ind vs SA இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஷ்வின், வருண் சக்ரவர்த்தியை இந்தப் போட்டியில் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், வருண் சக்கரவர்த்தியை நாம் இந்தத் தொடரில் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. அவரைப் பாதுகாத்து வைக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து விளையாடவுள்ளோம். அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையிலும் இந்த அணிகளை நாம் சந்திக்க நேரிடும். அதனால், இப்போதே அவரை அதிகம் ஆட வைத்தால், எதிரணிகள் அவரது பந்துவீச்சு நுணுக்கங்களைக் கணித்துவிடுவார்கள். வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் உலகக்கோப்பையில் ஒன்றாக இணைந்து ஆடுவார்கள் என்று நினைக்கிறேன். வருண் சக்கரவர்த்தி - குல்தீப் அது ஒரு பயங்கரமான கூட்டணியாக இருக்கும். ஆனால், இப்போதே அவர்கள் இருவரையும் ஒன்றாக ஆட வைத்து, எதிரணிகளுக்குப் பழக்கப்படுத்திவிடக் கூடாது. எதிரணிகள் அவர்களைக் கணிப்பதற்கு நாம் நேரம் கொடுக்கக் கூடாது. அவர்கள் வருணுக்கு எதிராக எவ்வளவு அதிகமாக ஆடுகிறார்களோ, அவ்வளவு சீக்கிரம் அவரது பந்துவீச்சைப் புரிந்து கொள்வார்கள். மர்மம் என்பது மர்மமாகவே இருக்க வேண்டும் என்று அஷ்வின் கவுதம் கம்பீருக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்.
TVK Vijay : மக்களுக்கு குரல் கொடுப்பது என்னோட கடமை | Puducherry Full Speech | Cinema Vikatan
ibis India appoints Gauri Lonke and Rupesh Malik in key roles
Mumbai: ibis India has bolstered its commercial leadership in two of its key markets, Mumbai and Gurgaon, with the appointment of two senior sales executives. The move reflects the brand’s focus on deepening corporate partnerships, accelerating revenue growth, and enhancing commercial outcomes across India.Gauri Lonke has been appointed as Cluster Director of Sales for the Mumbai Cluster, which includes ibis Mumbai Airport and ibis Mumbai BKC. Rupesh Malik joins as Director of Sales for ibis Gurgaon Golf Course Road. Animesh Kumar, Commercial Head at ibis and ibis Styles India, said, “We are delighted to welcome Gauri and Rupesh to the ibis family. Their collective market expertise, strong industry relationships and demonstrated leadership will further strengthen our commercial engine in two of our most important cities. With their experience and direction, we look forward to unlocking new opportunities and enhancing our engagement with key corporate and travel partners across regions.” Gauri brings close to 15 years of experience with leading hospitality brands including IHCL, Ginger Hotels, and Hyatt Hotels. Known for her sharp understanding of the Mumbai market and ability to forge high-value partnerships, she will lead sales strategy and revenue acceleration for both Mumbai properties.Sharing her excitement, Gauri Lonke said, “Joining ibis at such an important phase of growth is truly energising. The Mumbai market is dynamic and full of potential and I look forward to strengthening our corporate outreach, building new partnerships and enhancing the commercial performance of both hotels.” Rupesh comes with more than a decade of hospitality sales experience, including his most recent role as Associate Director of Sales at Radisson Hotel Group. With extensive exposure to the NCR corporate ecosystem and expertise in B2B and MICE segments, Rupesh will play a pivotal role in strengthening ibis Gurgaon’s market position.Speaking about his new role, Rupesh Malik said, “I am thrilled to join ibis and contribute to its expanding footprint in Gurgaon. This market has tremendous opportunity and I look forward to deepening corporate relationships, driving revenue-focused strategies and delivering strong commercial results for the hotel.”
இஷா சிங்: 'மும்பை பின்னணி, மனித உரிமை ஆர்வலர்'புதுவையில் ஆனந்திடம் கறார் காட்டிய பெண் காவலர் யார்?
கட்சி ஆரம்பித்த பிறகு புதுச்சேரியில் முதல் முதலாக நிகழ்ச்சியை நடத்தி முடித்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். தவெகவின் இந்தப் பொதுக்கூட்டத்துக்கு எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக பாஸ் இல்லாத தொண்டர்கள் சிலரை புஸ்ஸி ஆனந்த் மைதானத்துக்குள் அனுமதிக்க முயற்சித்தார். TVK Vijay அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்.பி. இஷா சிங் ஆனந்திடம் கடுமையாக எதிர்வினையாற்றி பாஸ் இல்லாதவர்களை உள்ளே விடாமல் தடுத்தார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுக்கூட்டத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் வரக்கூடாது. அதிகபட்சமாக 5000 பேருக்கு மட்டும்தான் அனுமதி. அவர்களுக்கும் பாஸ் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே கட்டுப்பாடு. அதன்படி தவெக சார்பில் பாஸூம் விநியோகிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை பார்க்க பாஸ் இல்லாமலும் நிறைய தொண்டர்கள் வந்திருந்தனர். அவர்களும் மைதானத்தை சூழ்ந்திருந்தனர். அதில் ஒரு பகுதியினரை உள்ளே அனுமதிக்குமாறு தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த்தும் சில மாவட்டச் செயலாளர்களும் அங்கிருந்த பெண் காவலரிடம் கோரினர். Anand அவர்களை உள்ளே அழைக்கவும் முயன்றனர். உடனே அதை தடுத்த பெண் எஸ்.எஸ்.பி இஷா சிங், 'நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்.' என கடுமையாக கூறி தொண்டர்களை உள்ளே விடாமல் தடுத்தார். நூற்றுக்கணக்காக கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் சரியாக அமல்படுத்தி உறுதியாக நின்ற இஷா சிங்கை இணையத்தில் பாராட்டி வருகின்றனர். இஷா சிங் இஷா சிங் இதற்கு முன்பு புதுச்சேரியின் லஞ்ச ஒழிப்புத்துறையில் எஸ்.பி ஆக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்புதான் எஸ்.எஸ்.பி ஆக பதவி உயர்வு பெற்றார். அவர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். இஷா சிங்கின் தாத்தா, அப்பா இருவருமே ஐ.பி.எஸ் அதிகாரிகள். அவரின் அப்பா Y.P.சிங் சில ஊழல் வழக்குகளில் நேர்மையாக விசாரணை நடத்தியதால் ஓரங்கட்டப்பட்டதாக இஷா சிங் சொல்கிறார். மனமுடைந்த Y.P.சிங் 2004 இல் காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிடுகிறார். இஷா சிங் அப்போதிருந்தே ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் இஷாவுக்கு விருப்பம். 'National School Of Law' வில் சட்டம் படிக்கிறார். மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். குறிப்பாக, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவராக இருந்திருக்கிறார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மலம் அள்ளும் தொழிலாளர்களின் மனைவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம் 'வழக்கறிஞராக இருந்த போது நான் இரண்டு விதமான நபர்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பக்கம் சமூகத்தின் இழிவு மனப்பான்மையால் மலம் அள்ளப் போய் உயிரிழந்த தொழிலாளர்களின் மனைவிகள். இன்னொரு பக்கம் எல்லா அதிகாரமும் அவர்களால் எதையும் சாதிக்கும் வல்லமை வாய்க்கப்பெற்ற சக்திமிக்கவர்கள். ஆனால், எல்லாருக்கும் மேலானது நம்முடைய சட்டம்தான். சட்டத்துக்கு முன்பாக அனைவரும் சமம். எந்த பேதமும் கிடையாது. ஆனால், இதை பேசுகையில் அதெல்லாம் வெறுமென சட்டப்புத்தகத்தில் மட்டுமே சாத்தியம். யதார்த்தம் வேறாக இருக்கும் என்றனர். சட்டத்தை எந்த பேதமும் இல்லாமல் அமல்படுத்தும் இடத்துக்கு வர வேண்டும் என்பதற்காகதான் ஐ.பி.எஸ் ஆனேன்.' என சமீபத்தில் ஒரு மேடையில் பேசியிருக்கிறார் இஷா சிங். இஷா சிங் இவர்தான் இன்றைக்கு கட்டுப்பாட்டை மீறி தவெகவினர் சிலரை அனுமதிக்க முயன்ற போது, கடுமையாக எதிர்வினையாற்றி அவர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.!
“திமுகவை நம்பாதீர்கள்…”–புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் உரை!
சென்னை :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் இன்று உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். “தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை கிட்டத்தட்ட 30 வருஷமா தாங்கிப் பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க; புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துத்தான் குரல் கொடுப்பான்; அது என்னுடைய கடமை” என்று உருக்கமாகப் பேசினார். இது புதுச்சேரி மக்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.புதுச்சேரியின் நீண்டகால கோரிக்கையான மாநில அந்தஸ்து குறித்து […]
வா வாத்தியார்: ``கீர்த்தி கீர்த்தின்னு கூப்பிடும்போது கோவம் வரும் - நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. க்ரித்தி ஷெட்டி இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி, `` வா வாத்தியார் படத்தில் மிகவும் பக்தியுடன் நடித்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்கும் அவரின் இரத்தத்தின் இரத்தமான ரசிகர்களுக்கும் என்ன உறவு இருந்ததுனு நீங்க புரிஞ்சிகிட்டாலே, அதை நாங்க பெரிய சக்சஸ்-னு நம்புவேன். ஒரு ரசிகனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் இருக்கிற அந்த உறவுதான் இந்த படத்தோட கோர் எமோஷன்னு. அந்த மீசை வரையறதுல இருந்து, எம்.ஜி.ஆர் மாதிரி மேக்கப் போடும்போது அவ்வளோ பயமா இருக்கும். அவர் எப்படி இருந்திருப்பாருன்னு யோசிச்சாலே நமக்கு தலையெல்லாம் சுத்திரும். க்ரித்திக்கு இது முதல் தமிழ் படம். எல்லாரும் கீர்த்தி கீர்த்தின்னு கூப்பிடுறாங்க... அப்போலாம் எனக்கு கோவம் வரும். அவங்க கீர்த்தி இல்லைங்க க்ரித்தி அப்படின்னு சொல்ல துடிக்கும். சின்ன வயசுலேந்து நான் உங்க ஃபேன்னு சொன்னாங்க. செட்டுக்கு வந்து நம்மள வெட்கப்பட வைக்கிற ஒரே ஆள் க்ரித்திதான். எம்.ஜி.ஆரை ஏன் வாத்தியார்ன்னு சொல்றாங்க... எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எல்லாத்துக்கும் பாதை போட்டு கொடுத்தது அவர்தான். அதனால் அவர்தான் வாத்தியார். இன்னைக்கு இருக்கிற ஸ்டன்ட் யூனியன், நடிகர் சங்கம்னு எத்தனையோ சின்ன சின்ன யூனியன் ஆரம்பிச்சது அவர்தான். எப்பவுமே அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு ஒவ்வொரு திட்டத்தையும் பிளான் பண்ணது அவராதான் இருக்காரு. எல்லாத்துக்கும் முன்னோடியா அவர்தான் இருந்திருக்கார். எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
உலகிலேயே மிகப்பெரிய கரப்பான் பூச்சி இதுதான்; இறக்கையின் அகலம் மட்டும் இவ்வளவா?
கரப்பான் பூச்சி என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். நம் வீடுகளில் சாதாரணமாகக் காணப்படும் கரப்பான் பூச்சிகள் சிறிய அளவில் இருப்பதே நமக்கு பயமாக இருக்கும். ஆனால் உள்ளங்கையையே மறைக்கும் அளவுக்கு ஒரு கரப்பான் பூச்சி இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு ராட்சத கரப்பான் பூச்சி இனம் தென் அமெரிக்க காடுகளில் வசிக்கிறது. 'மெகலோபிளாட்டா லாங்கிபென்னிஸ்' என்று அழைக்கப்படும் இந்த இனம் தான் உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி என்ற சாதனையை படைத்திருக்கிறது. biggest cockroach கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, உலகின் மிகப்பெரிய சிறகுகள் உள்ள கரப்பான் பூச்சி என்று 'மெகலோபிளாட்டா லாங்கிபென்னிஸ்' பெயர் பெற்றுள்ளது. பெரு, ஈக்வடார் மற்றும் பனாமா போன்ற வெப்பமண்டல மழைக்காடுகளில் இவை காணப்படுகின்றன. இந்த கரப்பான் பூச்சியின் மாதிரி, சுமார் 9.7 செ.மீ (3.8 இன்ச்) நீளமும், 4.5 செ.மீ (1.75 இன்ச்) அகலமும் கொண்டுள்ளது. இதன் சிறகுகள் விரிந்த நிலையில் சுமார் 20 செ.மீ (8 இன்ச்) வரை இருக்குமாம். சாதாரணமாக நம் வீடுகளில் பார்க்கும் கரப்பான் பூச்சிகள் வெறும் 0.6 முதல் 7.6 செ.மீ வரை மட்டுமே வளரக்கூடியவை. அவற்றுடன் ஒப்பிடும்போது இது பெரிய அளவுதான். இந்த ராட்சத கரப்பான் பூச்சிகள் பொதுவாக இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை என்றும் பகல் நேரங்களில் இவை காடுகளில் உள்ள மரங்கள் மற்றும் இலைகளுக்கு அடியில் ஓய்வெடுக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இனத்தைச் சேர்ந்த சில பூச்சிகள், தங்கள் வயிற்றுப்பகுதியைத் தேய்ப்பதன் மூலம் ஒருவித சத்தத்தை எழுப்புகின்றன. இந்தச் சத்தம் எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளப் பயன்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை: லஞ்சப் புகாரில் சிக்கவைக்க சதி; மேலும் இருவர் கைது- செல்போன் உரையாடலால் சிக்கும் அதிகாரிகள்?
நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், திடீர் சோதனை நடத்தி ரூ.2,42,500-ஐ கைப்பற்றினர். ஆனால், அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்துச் சென்றது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக சரவணபாபு, நெல்லை மாநகரக் காவல் ஆணையாளர் சந்தோஷிடம் புகார் அளித்தார். சரவணபாபு இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், ஏரலைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான ஆனந்த் மற்றும அவரது உறவினர் முத்துசுடலை ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், துணை இயக்குநர் அலுவலகத்தில் நள்ளிரவில் பணத்தை வைத்தது மேலப்பாளையம் சிவராஜபுரத்தைச் சேர்ந்த விஜய் என்பது விசாரணையில் தெரியவந்தது. மும்பை தாராவியில் தலைமறைவாக இருந்த விஜய்யைக் கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ.40 ஆயிரம் பணத்தை கூலியாகப் பெற்றுக் கொண்டு அதிகாரியின் அலுவலகத்திற்குள் பணத்தை வைத்துச் சென்றது தெரிய வந்தது. அவரும் இது குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில் இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் தீயணைப்பு வீரரான மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தீயணைப்பு வீரரான முருகேஷ் ஆகிய இருவரையும் நெல்லை மாநகர போலீஸார் கைதுசெய்தனர். துணை இயக்குநர் அலுவலகம் இதில், தீயணைப்பு அலுவலகத்தில் பணத்தை வைக்க விஜய்க்கு முருகேஷ் உதவியதாகக் கூறப்படுகிறது. இவரின் சொந்த ஊர், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஆகும். இந்த விவகாரத்தின் பின்னணியில் நெல்லை மாவட்டத்தின் தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் திருப்பூரில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் போலீஸாரிடம் சிக்கியுள்ளதால், தீயணைப்புத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. துணை இயக்குநர் அலுவலகத்தின் சாவியை விஜய்யிடம் கொடுத்தது யார்? சாவியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அதிகாரி யார்? போலீஸார் விசாரணை விஜய் வந்த இரு சக்கர வாகனம் மற்றும் அவர் அணிந்திருந்த தீயணைப்பு துறை சீருடை யாருடையது? லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ரகசிய தகவலை கசிய விடுவது யார்? என பல முக்கிய கேள்விகள் எழுந்துள்ளன.
வா வாத்தியார்: ``ஷூட்டிங் செட்ல அசந்து தூங்கிட்டேன்... அப்போ - கீர்த்தி ஷெட்டி
நடிகர் கார்த்தி 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. கீர்த்தி ஷெட்டி இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகை க்ரீத்தி ஷெட்டி, ``நான் தமிழ்ல பேச முயற்சி செய்றேன். தப்பு இருந்தா மன்னிச்சிருங்க. இந்தப் படத்தின் மூலம் தமிழ் படத்துல அறிமுகமாகுறது எனக்கு ஆசிர்வாதமாகத் தோன்றுகிறது. அதற்கு நலன் சாருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடிக்கும்போது இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகியிருந்தேன். காலையில் ஹைதராபாத், மாலையில் சென்னை என இருந்தேன். அதனால் ஒருமுறை செட்டில் எனக்கே தெரியாமல் அசந்து தூங்கிவிட்டேன். அப்போது லைட் மேன் அண்ணா முதல் அங்கு வேலை செய்த அனைவரும் எனக்காக சத்தமே இல்லாமல் வேலை செய்தார்கள். இதை நான் தூங்கி எழுந்ததும் அம்மாதான் என்னிடம் சொன்னார். அப்படியான அரவணைப்பு இந்த தமிழ் மக்களிடம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பிரேமும் அற்புதமாக வந்திருக்கிறது. இது எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தப் படம் குறித்து நலன் சார் என்னிடம் சொல்லும்போது, நாம் ஒரு புது உலகை உருவாக்கப்போகிறோம். நிறைய புது முயற்சிகள் இருக்கும் என்றார். இந்தப் படம் அப்படித்தான் புது உலகை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். நலன் சாருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ஆற்றல்மிக்க நபர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறேன். சில காட்சிகளில் நடிக்கும்போது சில விஷயங்களை என் கேரக்டர்காக செய்வேன். அதைக்கூட நுட்பமாக கவனித்து என்னைப் பாராட்டுவார். கீர்த்தி ஷெட்டி அது எனக்கு இன்னும் உத்வேகமளிப்பதாக இருந்தது. சத்யராஜ் சார் நடிக்கும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதையே பெருமையாகக் கருதுகிறேன். அவருடைய பெரிய ரசிகை நான். அவருடன் ஸ்கிரீனைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நலன் சாரிடம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் இறுதிவரை கிடைக்கவே இல்லை. நாம் சேர்ந்து இன்னொரு படத்தில் நடிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் சிவகுமார் சாரின் ரசிகர்கள். கடந்த சில தினங்களாக மீடியாக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். நான் தமிழ்நாட்டுக்கு வந்த புதிய நடிகையாகவே தோன்றவில்லை. என்னை அப்படித்தான் நடத்தினார்கள். எல்லோருக்கும் தெரியும் நான் கார்த்தி சாரின் எவ்வளவு பெரிய ஃபேன். அவருடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது என் பெரிய கனவு நனவானதாகத் தோன்றுகிறது. அவரிடம் 5 நிமிடம் பேசினாலே அவர் மற்றவர் முன்னேற்றத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என புரியும். எல்லோருக்கும் நன்றி. எனப் பேசினார். Karthi: பிரமாண்ட மேக்கிங்; பீரியட் ஃபிலிம்; பரபரப்பாகத் தயாராகும் படங்கள்; அசத்தல் அப்டேட்
அந்த நினைவுகள் ஏன் நினைவில் இருப்பதில்லை? - ஆய்வுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்
நம்மில் பலருக்கும் நமது குழந்தை பருவகாலங்கள் எப்படி இருந்தன என்பது துளியும் நினைவில் இருப்பதில்லை. சில காட்சிகள் மட்டுமே நினைவில் இருக்கும் அல்லவா? இதன் உலகம் என்று பல விஷயங்களை அவ்வபோதுதான் பார்த்திருப்போம், கற்றுக்கொண்டிருப்போம்.. ஆனால் ஏன் அந்த காலக்கட்ட நினைவுகள் மட்டும் முற்றிலும் நம் மனதிலிருந்து அழிந்துவிடுகின்றன? இந்தக் கேள்விக்கான விடையை ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் கல்வி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். ஆயுட்கால உளவியல் துறையின் ஆராய்ச்சியாளரான சாரா பவர் கூற்றுப்படி, பொதுவாக நாம் மறந்துபோகும் இந்த விஷயத்தை ஆராய்ச்சியாளர்கள் இரண்டு கட்டங்களாகப் பார்க்கின்றனர். Brain மூன்று வயதுக்குட்பட்ட பருவத்தில் நடக்கும் சம்பவங்கள் முழுமையாக நினைவில் இருந்து நீங்குவதை 'இன்ஃபான்டைல் அம்னீஷியா' என்றும், மூன்று முதல் ஆறு வயது வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் கொஞ்சம் கொஞ்சம் நினைவுகளை 'சைல்ட்ஹுட் அம்னீஷியா' என்றும் அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் நமது மூளை தகவல்களைப் பதிவு செய்தாலும், வளர்ந்த பிறகு அவற்றை மீண்டும் மீட்டெடுக்கும் திறனை இழந்துவிடுகிறது என்று கூறுகின்றனர். பலர் தங்களுக்கு இரண்டு வயதில் நடந்த பிறந்தநாள் விழா அல்லது சுற்றுலா சென்றது நினைவிருப்பதாகக் கூறுவார்கள். ஆனால் ஆய்வாளர் சாரா பவர் என்ன கூறுகிறார் என்றால், இது பெரும்பாலும் உண்மையான நினைவாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிறுவயது புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்ப்பதாலோ அல்லது பெற்றோர்கள் அந்தச் சம்பவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்பதாலோ நமது மூளை தானாகவே ஒரு போலியான காட்சியை உருவாக்கிக்கொள்வதாகக் கூறுகிறார். இதனை 'போலி நினைவுகள்'என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு முறை நாம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதும், நினைவுகள் வரும். ஆனால் நமக்கு நினைவிருப்பது உண்மையான சம்பவமா அல்லது புகைப்படத்தைப் பார்த்ததால் உருவான பிம்பமா என்பதைப் பிரித்தறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாரா பவர் மற்றும் அவரது குழு இணைந்து, சுமார் 360 குழந்தைகளை வைத்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மறக்கிறோம்? இதற்குப் பின்னால் இருக்கும் முக்கியமான காரணம், 'எபிசோடிக் மெமரி'எனப்படும் குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் வைக்கும் திறன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முழுமையாக வளர்ச்சி அடைந்திருப்பதில்லை. அதனால்தான் நாம் எப்படி நடக்கக் கற்றுக்கொண்டோம், எப்படி பேசினோம் என்பது நினைவில் தங்குவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. உங்களின் குழந்தை பருவம் நினைவில் இருக்கிறதா? என்று கமென்ட்டில் சொல்லுங்கள்!
InCred Capital appoints Sanjay Singh as Investment Banking Head
Mumbai: InCred Capital (InCred Capital Financial Services Limited), the institutional arm of InCred Group, has announced the appointment of Sanjay Singh as Head of Investment Banking. Singh will lead coverage across both Advisory and Capital Markets, further strengthening InCred Capital’s position as a trusted advisor in India’s investment banking landscape.Sanjay brings over 20 years of experience across Investment Banking, Corporate Finance, M&A, Deal Structuring, and Private Equity. He spent over 13 years at KPMG India as Partner – Deal Advisory & Head of Life Sciences practice, and most recently served as Partner & India Head at BDA Partners, co-heading Healthcare in Asia. Over the years, he has executed several marquee M&A and PE transactions and cultivated trusted relationships with corporates and private equity clients.[caption id=attachment_2483849 align=alignleft width=200] Bhupinder Singh[/caption]Commenting on the appointment, Bhupinder Singh, Founder of InCred, said, “We are thrilled to welcome Sanjay to InCred. At a time when India’s investment banking landscape is entering a high-growth phase—driven by robust capital markets activity, accelerating corporate consolidation, and increasing global investor interest—Sanjay’s leadership positions us strongly to capture the immense opportunities ahead.” Sanjay Singh added, “With a GDP of US$4.2 trillion and one of the fastest GDP growth rates of 8.2%, India is set to remain a compelling investment destination. Now more than ever, clients are seeking investment banks that can support their growth ambitions and complex transactions through trusted advisory and capital raises across equity, debt, and structured solutions. I’m excited to join InCred Capital at this opportune time with its breadth of offerings across M&A/PE advisory and ECM focused on delivering bespoke solutions to its clients. I look forward to scaling the investment banking operations further in India and globally.” InCred Capital has completed over 200 transactions, closing more than US$8.5 billion across ECM, M&A, and private capital. The firm has advised on marquee deals such as the ₹3,690 Cr rights issue for Indiabulls Housing Finance, ₹2,825 Cr sale of Raymond’s consumer business to Godrej Consumer Products, and the ₹1,270 Cr preferential issue for U GRO. In the new-age ecosystem, it facilitated the ₹1,000 Cr pre-IPO secondary stake sale of Swiggy, the ₹613 Cr capital raise for OYO, and the ₹490 Cr pre-IPO for Ethos Watches. Strategic M&A advisory includes the ₹682 Cr deal for Raymond Group, the ₹470 Cr acquisition of OSAM Dairy by Dodla Dairy, and the ₹230 Cr capital raise for Livpure.Most recently, InCred Capital acted as exclusive financial advisor to Beroe on its INR 300 Cr (US$34 million) primary fundraise, reinforcing its role as a trusted partner for high-growth scale-ups and global leaders in capital formation.
வட்டியை வரிசையாகக் குறைக்கும் வங்கிகள்.. மக்களுக்கு குறையும் EMI பிரச்சினை!
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகு ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்களுடைய கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும்; கோபத்தில் எலான் மாஸ்க்!
ஐரோப்பிய ஒன்றியம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், இறையாண்மை தனிப்பட்ட நாடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், எலான் மாஸ்க் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டதின் கடுமையான உள்ளடக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதற்காக எலான் மஸ்க்கின் எக்ஸ் சமூக வலைத்தளத்திற்கு 140 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 140 மில்லியன் டாலர் அபராதம் இந்த விதிமீறலால் ஐரோப்பிய எக்ஸ் பயனர்கள் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் எக்ஸ் தங்களின் […]
பாரு, கம்மு செஞ்ச தப்புக்கு எல்லாத்துக்கும் எதுக்கு தண்டனை?: தீர்ப்ப மாத்துங்க பிக் பாஸ்
வி.ஜே. பார்வதி, கம்ருதீன் செய்த தவறுக்கு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து தண்டனை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று பிக் பாஸிடம் கூறி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
40 பேர் இறந்திருக்கிறார்கள்…புஸ்ஸி ஆனந்த்திடம் கர்ஜித்த காவல் கண்காணிப்பாளர்!
புதுச்சேரி : நடிகர் விஜய் இன்று உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) பொதுக்கூட்டத்திற்கு பாஸ் இல்லாத தொண்டர்களை உள்ளே அனுமதிக்க கோரிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) மீது போலீசார் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். கூட்டத்திற்கு 5,000 புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே QR கோட் சீட்டுடன் அனுமதிக்கப்படுவதாக விதிமுறை இருந்தாலும், தொண்டர்கள் நெரிசலில் தள்ளுகிறதாக வந்ததால் நுழைவாயிலில் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது போலீசார் ஆனந்தை கடுமையாக எச்சரித்தனர்.பெண் காவல் […]
அவசர எச்சரிக்கை: மண்சரிவு அபாயம்! 4 மாவட்டங்களில் மக்கள் உடனடியாக வெளியேற்றம்!
அவசர எச்சரிக்கை: மண்சரிவு அபாயம்! 4 மாவட்டங்களில் மக்கள் உடனடியாக வெளியேற்றம்! தொடர்ந்து நிலவும் சீரற்ற… The post அவசர எச்சரிக்கை: மண்சரிவு அபாயம்! 4 மாவட்டங்களில் மக்கள் உடனடியாக வெளியேற்றம்! appeared first on Global Tamil News .
``புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கத்துக்கணும் - த.வெ.க தலைவர் விஜய் தாக்கு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் புதுச்சேரியில் இன்று மக்களைச் சந்தித்தார். புதுச்சேரி அரசால் 5,000 பேருக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விஜய், ``ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனா நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா-னு நம்ம வகையறா எங்க இருந்தாலும் அவங்க நம்ம உறவுதான். த.வெ.க - விஜய் புதுச்சேரினாலே முதலில் மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா ஞாபகத்துக்கு வரும். இது பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்த மண். 1977-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன்னாடியே 1974-ல் இங்கே அவர்களின் ஆட்சி அமைந்தது. நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர், அவரைத் தமிழ்நாட்டில் மிஸ் பண்ணிடாதீங்க-னு அலெர்ட் பண்ணதே புதுச்சேரி மக்கள்தான். Vijay ஆல் MGR ஆக முடியாது, காங்கிரஸ்ஸுக்கு எத்தனை சீட்? | Thirunavukkarasar Interview | TVK தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை 30 வருடங்களாக தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நினைக்காதீங்க. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்ததான் குரல் கொடுப்பேன். அது எனது கடமை. புதுச்சேரி அரசு, தமிழ்நாட்டில் இருக்கிற தி.மு.க அரசு மாதிரி கிடையாது. ஏனெனில் வேற ஒரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாகவே இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு வருகின்ற மக்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. த.வெ.க - விஜய் அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி சி.எம் சாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு.க அரசு கற்றுக் கொண்டால் நல்லா இருக்கும். ஆனா, அவங்க கற்றுக்கொள்ள மாட்டாங்க. வரப்போற தேர்தல்ல 100 சதவிகிதம் அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார். புதுச்சேரி: ``உங்களால நிறைய பேர் இறந்தாங்க - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி
“தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்” – அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு! தமிழ்… The post “தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும்” – அம்பிட்டிய சுமணரத்ன தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு! appeared first on Global Tamil News .
புதுச்சேரி: விஜய்யின் மக்கள் சந்திப்பில் ஆனந்த்தை எச்சரித்த பெண் எஸ்பி - யார் இந்த ஈஷா சிங்?
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தை பெண் போலீஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Amit Shah: தயாராக இருங்கள் ஸ்டாலின்..! - திமுகவுக்கு அமித் ஷா நேரடி சவால்
அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பீகாரைப் போலவே தோல்வியடையும் என சவால் விடுத்திருக்கிறார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அமித் ஷா, 2014 மக்களவைத் தேர்தலிலிருந்து 2025 வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளின் காலமாக இருந்து வருகிறது. ஸ்டாலின் 2024 மக்களவைத் தேர்தலில், நமது தலைவர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு சாதனை படைத்தார். நாட்டின் மக்கள் காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகியிருக்கிறது. பீகார் தேர்தலைப் போலவே, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் துடைத்து எறியப்படும். இன்று இந்த மேடையில் இருந்து, மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினை நான் தயாராக இருக்கச் சொல்கிறேன்” என நேரடியாகச் சவால் விடுத்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் ஸ்டைலில் புதுச்சேரியில் தவெக ஆட்சி… விஜய் பிளானை விளக்கிய ஆதவ் அர்ஜுனா!
புதுச்சேரியில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு இம்மாநிலத்தின் வரலாற்றை புதிதாக எழுதப் போகிறோம் என்றார்.
யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில்!
யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில் யாழ்ப்பாணத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்றுஉத்தரவிட்டுள்ளது. வட்டுக்கோட்டை முதலி… The post யாழில். வாளுடன் நடமாடியவர் விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .
திமுகவை மக்கள் நம்பவே வேண்டாம்...புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பேச்சு!
மாற்றுக்கட்சி கூட்டத்துக்கும் உரிய பாதுகாப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், பின்னர் திமுகவை மக்கள் நம்பவே வேண்டாம் என்றும் புதுச்சேரியில் த வெ க தலைவர் விஜய் பேசினார்.
Ogilvy Indonesia names Kapil Arora as CEO, succeeding Sieg Penaverde
Mumbai: Ogilvy Indonesia has announced a major leadership transition, appointing Kapil Arora as its new Chief Executive Officer effective January 1, 2026. Arora steps into the role following the departure of Sieg Penaverde, who concludes a six-year tenure to pursue a new professional opportunity.Arora brings 24 years of Ogilvy experience to the position, having held senior roles across five offices within the network. His career spans leading the Vodafone account in India, heading Ogilvy Delhi, and steering several high-impact client relationships. Since 2024, he has served as COO of Ogilvy Indonesia, working alongside Penaverde to strengthen the agency’s integrated service model and deepen its portfolio of Indonesia-first partnerships.During his time as COO, Arora managed a wide set of marquee clients including Nestl, Azko, SMBC, Kimberly-Clark, and Mastercard, and played a key role in expanding the agency’s collaborative and cross-capability operations.Expressing his enthusiasm for the new role, Arora said, “I’m genuinely excited and honoured to lead our operation in this market. Our clients and our people are extraordinary, and I’ve seen first-hand the scale of potential in our talent and our connected capabilities.” Kunal Jeswani, CEO of Ogilvy ASEAN, commended Penaverde’s leadership and welcomed Arora’s elevation. “His energy, vision, and commitment to our clients and people will power the next phase of Ogilvy’s growth in Indonesia,” Jeswani noted.The transition marks a new chapter for Ogilvy Indonesia as it looks to build on the momentum established over the past six years and continue strengthening its integrated communications offering.
இண்டிகோ விமானத்திற்குள் திடீரென பறந்த புறா; ஓடிய பணிப்பெண்களால் வாயடைத்த பயணிகள்
இந்தியாவில் இண்டிகோ விமானம் ஒன்றின் உள்ளே புறா பறந்ததால் பணிப்பெண்களும் , பயணிகளும் ஓடிய காணொளி சமூகவலைத்தளங்களில், வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணி காட்டி அங்கும் இங்கும் ஓடிய புறா இதனால் பயணிகள் முன்பதிவு செய்திருந்த ரூ.600 கோடிக்கும் அதிகமான பணத்தை இண்டிகோ நிறுவனம் திரும்ப கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வதோதராவிற்கு […]
Nielsen integrates Audience Segments with Amazon DSP and Marketing Cloud for smarter targeting
Mumbai: Nielsen, a global leader in audience measurement, data, and marketing intelligence, has announced that its best-in-class Audience Segments from Nielsen Marketing Cloud (NMC) are now available across the Amazon Ads ecosystem, including the Amazon DSP and Amazon Marketing Cloud (AMC).This collaboration enables advertisers to seamlessly access Nielsen’s audience segments to reach their target audience, deliver ads across multiple platforms and formats, and measure performance throughout Amazon’s expansive advertising environment. Available through the Zeotap Data Distribution connection, these segments include rich insights across demographics, shopping behaviors, and media consumption for industries such as CPG, automotive, and finance.Marketers leveraging these segments via Amazon DSP can activate campaigns across third-party supply integrations and Amazon’s first-party sources, including Prime Video, Freevee, Twitch, Amazon.com, Fire TV, Kindle, and Alexa. Additionally, through Amazon Marketing Cloud, advertisers can analyze Nielsen’s high-quality data within a secure clean-room environment. “With our audience segments now in Amazon’s industry-leading advertising ecosystem platforms, we offer marketers one of the industry’s best data capabilities to help further drive marketing ROI,” said Kirsten Cummings, General Manager, Outcomes at Nielsen. “Distributing best-in-class Nielsen audiences on Amazon DSP is yet another step in fulfilling Zeotap Data’s mission of building and distributing the most effective audiences for marketers globally,” added Vishal Tanwar, VP, Partnerships at Zeotap Data. Nielsen Marketing Cloud provides a comprehensive data and technology solution for data-driven advertising, enabling clients to manage every phase of the marketing process—from media planning and activation to data management and attribution—all within a single platform.
சுனாமி அலர்ட் ! ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடக்கு கிழக்குப் பகுதியில் டிசம்பர் 8 இரவு (உள்ளூர் நேரம் 11:15) ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், ஜப்பானின் பசிஃபிக் கடற்கரை முழுவதும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் ஹொன்ஷூ தீவின் வடக்கு முனையில் உள்ள ஆமோரி மாகாணத்திற்கு வெளியே, கடல் மட்டத்திலிருந்து 53 கி.மீ. ஆழத்தில் 80 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. ஜப்பான் வானிலை அமைப்பு (JMA) சுனாமி அலைகள் 3 மீ. (10 அடி) உயரம் வரை வரலாம் […]
Rajkummar Rao collaborates with Traya to promote holistic hair health solutions
Mumbai: Traya, a health-tech brand known for its holistic and science-backed approach to treating hair loss, has announced its third collaboration with actor Rajkummar Rao. The partnership strengthens the brand’s mission to reinforce that “internal health is the foundation of sustainable hair regrowth.”The newly released campaign film centres on a powerful insight—hair loss is an internal issue that cannot be permanently resolved through superficial fixes alone. Even a hair transplant, the brand emphasises, “is not permanent if one does not fix the root cause of their hair loss.” The narrative unfolds with a man celebrating his recent hair transplant, only to be interrupted by Rajkummar Rao who cautions, “Transplant ke baad bhi baal ho sakte hai zero, kyuki hair loss andar ka problem hai.” The message aims to clear prevailing misconceptions after a transplant and bring focus back to the deeper, internal causes of hair fall.Speaking about the campaign, Rajkummar Rao said, “I love collaborating with Traya, the insights they bring and myths they break through their ads is simply amazing. I enjoy working with brands who add value to people’s lives and Traya for me embodies that philosophy. I’m glad to be part of a campaign that brings such clarity and honesty to something so personal.” [caption id=attachment_2483818 align=alignleft width=200] Saloni Anand [/caption] Saloni Anand, Co-founder, Traya, added, “Traya has been leading the hair loss narrative with deeper health conversations, highlighting what really matters: internal health! With this campaign we want to bring the focus back on how fixing internal health is the only resolution to getting long term sustainable results, not the quick fixes, not the hair transplants but looking deep inside and fixing the internal root cause for long lasting results.” She further noted, “And having RajKummar join us again to bring Traya's hair health narrative to life is another cherry on top. Our shared values are what keeps our association relatable and effective.” Built on a clean, emotionally resonant storyline, the campaign reiterates Traya’s leadership in driving authentic conversations around hair loss. The film is currently live in Hindi, Marathi and Gujarati, with Bengali and Odiya versions set to roll out in the next phase.https://www.youtube.com/watch?v=KiLg2jOgTAI&t=4s
மறைந்த கணவர் தர்மேந்திராவிற்கு டெல்லியில் பிரார்த்தனைக் கூட்டம் - ஹேமமாலினி
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த மாத இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் தனது 89வது வயதில் காலமான நிலையில் தர்மேந்திராவிற்கு அவரது முதல் மனைவியின் மகன்கள் சன்னி தியோல், பாபி தியோல் ஆகியோர் இணைந்து கடந்த மாதம் 27ம் தேதி மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்ட நிலையில் ஹேமமாலினியோ அல்லது அவரது மகள்களோ கலந்து கொள்ளவில்லை. தர்மேந்திராவின் பிரார்த்தனை கூட்டதில் கலந்துகொண்டவர்கள் ஹேமமாலினியின் வீட்டில் நடந்த பிரார்த்தனையிலும் கலந்துகொண்டனர். டிசம்பர் 8ம் தேதி தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள். இதையடுத்து சன்னி தியோலும், அவரது சகோதரர்களும் சேர்ந்து தர்மேந்திராவின் பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடினர். நடிகை ஹேமமாலினி தனது கணவரின் 90வது பிறந்தநாளையொட்டி சமூக வலைதளபக்கத்தில் பிரத்யேகமாகப் பதிவிட்டிருந்தார். தர்மேந்திரா - ஹேமமாலினி அதில், ``தர்மா ஜி எனது அன்பு இருதயத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் எங்களை விட்டுச்சென்று இரண்டு வாரங்கள் ஆகின்றன. அதிலிருந்து படிப்படியாக நாங்கள் மீண்டு வருகிறோம். நாம் இவ்வளவு நாட்களும் இணைந்து வாழ்ந்ததற்காகவும், நமது அன்பின் அடையாளமாக அழகான இரண்டு குழந்தைகள் கொடுத்ததற்கும் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது அழகான நினைவுகள் என்றைக்கும் எனது இதயத்தில் இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது டெல்லியில் தனது அரசியல் நண்பர்களுக்காக தர்மேந்திராவிற்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஹேமமாலினி ஏற்பாடு செய்துள்ளார். இக்கூட்டத்தில் ஹேமமாலினியோடு அவரின் மகள்கள் இஷா தியோல், அஹானா மற்றும் அவர்களின் கணவர்கள் கலந்து கொள்கின்றனர். 11ம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. முன்னதாக ஹேமமாலினி தன் கணவரின் நினைவாக தன் வீட்டில் கீதை வாசிப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகே பண்ணை வீடு இருக்கிறது. அந்த பண்ணை வீட்டை தர்மேந்திராவின் ரசிகர்களுக்கு திறந்துகாட்ட அவரின் மகன்கள் முடிவு செய்துள்ளனர்.
Paramount Launches Hostile $108.4B Tender Offer to Outbid Netflix for Warner Bros. Discovery
Mumbai: In a dramatic escalation of Hollywood’s most closely watched takeover battle, Paramount on Monday unveiled an all-cash tender offer to acquire all outstanding shares of Warner Bros. Discovery (WBD) at $30 per share, valuing the company at an enterprise value of $108.4 billion. The move takes the fight directly to WBD shareholders after weeks of tense, behind-the-scenes bidding.Paramount’s proposal marks a direct challenge to the deal WBD struck last Friday with Netflix, which agreed to acquire Warner Bros.’ studio assets for $27.75 per share in a cash-and-stock combination, giving the transaction an equity value of $72 billion (enterprise value $82.7 billion). That agreement requires WBD to first spin off its linear networks into a separate public company by the third quarter of 2026 and faces an estimated 12–18-month regulatory approval window. Paramount Attacks “Illusory” Valuation Behind Netflix Deal Paramount argued its bid delivers $18 billion more in cash than the Netflix consideration and criticized WBD’s board for backing what it called an “illusory prospective valuation” of the Global Networks business — the segment Netflix’s deal leaves behind.CEO David Ellison said shareholders deserve a clear alternative to a transaction that, in his view, combines uncertain stock value, execution risk, and a protracted regulatory path. “We are taking our offer directly to shareholders to allow them to maximize the value of their shares,” Ellison said, accusing WBD of failing to “meaningfully engage” despite six proposals submitted over the past 12 weeks.Unlike Netflix’s bid, Paramount’s offer seeks to acquire all of WBD, including its Global Networks operations. Bid Backed by Ellison Family, RedBird, and $54B in Debt Commitments The aggressive offer is reinforced by deep-pocketed financing: the Ellison family, led by Oracle co-founder Larry Ellison, and RedBird Capital, along with $54 billion in debt commitments from Bank of America, Citi and Apollo. Paramount said the financing structure allows it to deliver a cleaner, faster close than the competing deal.The tender offer is currently set to expire January 8 at 5 p.m. ET, though Paramount may extend the deadline. Regulatory Battlefront Emerges A central pillar of Paramount’s argument is that its acquisition would face a smoother regulatory path than Netflix’s. The company warned that merging Netflix with WBD — which would combine the world’s largest subscription streaming platform with the No. 2 or No. 3 competitors in several major markets — presents substantial antitrust risks, particularly in Europe.Paramount contended that Netflix’s 43% global SVOD share would create a structural imbalance, potentially resulting in higher prices for consumers, reduced earnings for creators, and damage to theatrical exhibitors. Netflix is expected to counter that it competes not just with premium streamers but with the broader video ecosystem, including YouTube.Adding a political wrinkle, reports indicate that both the Ellison camp and Netflix have courted former U.S. President Donald Trump. Trump, who praised Netflix co-CEO Ted Sarandos over the weekend, nevertheless warned that a Netflix–HBO Max combination could raise concerns given the platforms’ “very big market share.” Paramount Casts Its Bid as Pro-Hollywood and Pro-Theatrical Beyond financial terms, Paramount positioned its offer as a safeguard for Hollywood’s broader creative and industrial ecosystem. Ellison said a combined Paramount–WBD would result in greater theatrical output, increased content investment, and renewed competitive pressure across the entertainment landscape. “We believe our offer will create a stronger Hollywood,” he said, emphasizing benefits for creatives, consumers, and exhibitors. What Comes Next Paramount’s decision to go public sets the stage for a high-stakes shareholder showdown, with WBD investors now weighing certainty of cash against Netflix’s mixed consideration and strategic appeal. Whether WBD’s board revisits its position — or whether Netflix counters — could determine the next reshaping of the entertainment industry.For now, Paramount is banking on shareholder frustration and regulatory uncertainty to shift momentum its way, marking the latest twist in a takeover saga with implications far beyond Hollywood.
The Challenge of Ad Fatigue and Information Overload
Across digital ecosystems, information travels with a speed and density that leave limited room for reflective processing, and advertising content often enters this flow at a moment when cognitive bandwidth is already stretched. The pressure created by constant inputs forms the foundation on which ad fatigue increasingly takes hold, creating an environment where commercial communication struggles to secure meaningful engagement despite heightened sophistication in delivery systems.The multiplication of content surfaces has resulted in a communication structure where every screen, application and platform contributes another layer of messaging. Continuous alerts, recommendations and visual cues intersect with professional updates and personal content, creating a crowded field where advertising material becomes part of an already heavy stream rather than a distinctive element that invites attention. Cognitive resources are therefore required to manage, filter and categorise this ongoing influx of information, and such resources naturally diminish over time, leaving limited capacity for additional content.Ad fatigue commonly emerges through repeated exposure to similar visuals, repetitive formats of recurring offers, yet the phenomenon is not driven solely by repetition. Saturation becomes visible when similar messages follow people into unrelated moments. With that kind of repetition, attention naturally begins to slip. After a point, people stop noticing the message at all. When commercial prompts are coming during moments of cognitive strain, even well-designed communication loses its meaning. Ability to create interest because mental space is already occupied by competing tasks, digital responsibilities and various forms of information clutter.The pressure on attention grows because everyday digital life has turned into a long, uninterrupted stretch of activity where work communication, social updates, transactions, entertainment and routine coordination all overlap, creating a stream of interactions that rarely pauses. As this mix builds through the day, each layer brings its own expectations and pulls focus in a slightly different direction, so by the time people come across brand messages, they’re already carrying the weight of multiple ongoing tasks, which leaves very little space for anything that requires steady, undivided concentration.A significant part of the challenge comes from the emotional strain that builds as people move through dense layers of digital input, because the steady mix of alerts, formats and demands creates a low, continuous tension that most individuals don’t consciously recognise, yet still feel. The mind is pushed into frequent switches between unrelated tasks, forced to interpret different kinds of content in quick succession and expected to keep pace with notifications that rarely slow down, all of which gradually erodes the sense of ease that should accompany everyday interactions. Over time, this ongoing mental activity leads to a quiet exhaustion that influences receptivity. Advertising material may possess clarity, relevance, or creativity, yet cognitive fatigue diminishes the willingness to explore new information, creating an automatic filtering response designed to preserve mental energy.Relevance is often celebrated as a decisive strength in digital communication, and becomes complicated within overloaded environments. Many of the signals collected from online behaviour capture nothing more than brief curiosity or a moment of browsing, yet they are often treated as signs of steady interest. When brief actions online are treated as signs of long-term interest, related promotions keep resurfacing even after the person has lost all connection to the topic. What was once a passing glance becomes a stream of reminders that feel out of place, and the distance between a moment of exploration and ongoing targeting creates an impression that the messaging is trailing the individual rather than appearing in tune with what matters to them now.Attention increasingly functions like a limited internal reserve that people try to protect, especially as mental fatigue builds across the day. In those moments, individuals naturally drift towards material that feels clear, steady and uncomplicated, because it asks less of an already-tired mind. Promotional content that requires quick interpretation, creates a sense of urgency or relies on heavy visual cues is often pushed aside, not because it lacks merit, but because the person simply doesn’t have the bandwidth to process anything demanding in an already crowded environment.A more effective style of communication takes shape when the content recognises the environment in which it appears, because no message arrives on an empty stage; it enters a stream already shaped by work updates, financial alerts, personal conversations and various prompts that often surface within the same brief window of time. When advertising is shaped with an awareness of this flow and relies on a steady pace, a clear intention and a tone that doesn’t overwhelm the moment, it tends to meet far less resistance. What people look for, often without realising it, is a little breathing room, and when commercial messages create that sense of space, they are far more likely to be received as helpful rather than intrusive.Highly capable delivery systems can move messages with remarkable speed and precision, yet this very efficiency can heighten the strain on audiences when the pace of output grows faster than people can comfortably absorb. Although higher delivery capacity and precise targeting promise efficiency, they can also push messaging into a territory where the sheer pace of appearance overwhelms the audience, leaving people with the impression that communication is pressing in from all sides rather than offering anything useful. What tends to work better is a shift in approach: placing more weight on the quality of the encounter than on the number of impressions, and allowing timing, clarity and relevance to carry the message instead of relying on constant repetition.Information overload also shapes the way people decide what they can trust, because the manner in which a message arrives often matters as much as the message itself. When communication arrives at a rhythm people can follow, presented in forms that don’t strain their attention and placed in moments that feel naturally aligned with what they’re already doing, it begins to signal a kind of steadiness. That sense of dependability doesn’t come from any explicit reassurance; it comes from the experience of content that fits comfortably into someone’s mental space rather than pushing against it. This response has less to do with explicit claims and more to do with the sense that the communication respects how much attention a person can reasonably give. By contrast, when messages appear too frequently, interrupt the flow of what someone is doing or seem designed to force visibility, they tend to weaken confidence and push people to withdraw from the interaction altogether.Strategic communication gains strength when it recognises how much value people place on ease and clarity. Material that settles naturally into everyday screen use and feels simple to process tends to sit longer in memory than content that competes for attention. The task for professionals is to shape material that fits the pace of daily life by refining frequency, improving relevance and aligning messages with the larger set of demands people already manage.Digital spaces are crowded, and heavy message flow quickly wears down attention. In this environment, people respond better to communication that feels clear, calm and well timed. When content recognises limited mental capacity and fits the surrounding context, it has a chance to register, unlike material that simply adds to the clutter.(Views are personal)
`டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!
சட்டமன்ற தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசியல் புள்ளிகளின் கட்சி மாற்றம், கூட்டணி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முக்கியமாக அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிரடி மாற்றங்களுக்காக அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது. அண்ணாமலைக்கு பாஜகவில் பவர்ஃபுல்லான பதவி கிடைக்க போகிறது, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைய போகிறார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் மூலம் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் விருந்து வைத்த அண்ணாமலை? கோவையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக உரிமை மீட்பு குழு நிர்வாகி இல்ல விழாவில், அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. அமமுக கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டிடிவி தினகரன் கடந்த சில நாள்களுக்கு முன்பே கோவை வந்துவிட்டார். அண்ணாமலை தன்னை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அழைப்பதாக தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் கோவை வீட்டில் அவர் தினகரனை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினகரனுக்கு அண்ணாமலை வீட்டில் விருந்து வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி சென்றுள்ளார். அண்ணாமலை அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இதுதொடர்பாக எங்கள் கட்சி தேசிய தலைவர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கிறேன். கூட்டணியில் இருந்து விலகியவர்களை இணைக்கும் பணியை, டெல்லி தலைவர்கள் மாநில தலைவர் பார்த்துக் கொள்வார்கள். கூட்டணியில் இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்களுடன் நட்பை தொடர வேண்டும் நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சியை மக்கள் ஒதுக்கிவிட்டனர். எங்கள் கூட்டணியில் இன்னும் வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். என்றார்.
வந்தே மாதரம்: மேற்கு வங்கத் தேர்தலில் வெல்லலாம்னு பாஜக ஐ.டி.விங் சொல்லிருப்பாங்க- மஹுவா மொய்த்ரா
இந்தியாவின் தேசியப் பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிச.8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். Vande Mataram - Priyanka Gandhi - Modi மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். காங்கிரஸ் உறுப்பினர்களும் 'வந்தே மாதரம்' தொடர்பான மோடியின் பேச்சுக்கு பதில் அளித்து வந்தனர். அந்தவகையில் 'வந்தே மாதரம்' பாடல் குறித்த விவாதத்தின்போது பேசிய திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா, அவையின் மாண்பைக் காக்க எம்.பி.க்கள் 'ஜெய்ஹிந்த், வந்தே மாதரம்' உள்ளிட்ட எந்த கோஷங்களும் எழுப்பக் கூடாது என மாநிலங்களவை செயலகம் 2 வாரங்களுக்கு முன்பு, செய்தி அனுப்பியது. எம்.பி மஹுவா மொய்த்ரா இப்போது திடீரென வந்தே மாதரம் பாடல் குறித்து 10 மணி நேரம் விவாதம் அரசால் நடத்தப்படுகிறது. ஏன்? என்ற காரணத்தையும் நான் சொல்கிறேன். இதைச் செய்தால் மேற்கு வங்கத் தேர்தலில் வெல்லலாம் என பாஜக ஐ.டி. விங் அரைகுறைகள் யாராவது ஐடியா கூறியிருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜய் மக்கள் சந்திப்பு: துப்பாக்கியுடன் வந்த நபர் யார்? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு தனியார் பாதுகாவலராக உள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பவர் துப்பாக்கியுடன் வந்ததாகக் கூறி போலீசார் கைது செய்துள்ளனர். கூட்டத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட மெட்டல் டிடெக்டர் சோதனையில் அவரிடம் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டத்திற்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்திற்கு 5,000 புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி […]
''விஜயை நான் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..''பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் - திமுக அதிருப்தி!
விஜய் உடனான சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்து உள்ளார்.
Vijay பற்றி Stalin எடுத்த சர்வே, Amit shah ரூட்! | Elangovan Explains
கவிஞர் புலமைப் பித்தன் மனைவி காலமானார்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசவைக் கவிஞராக இருந்தவரும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பருமான மறைந்த கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி, நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவருக்கு வயது 83. எம்.ஜி.ஆர் நடித்த ’குடியிருந்த கோவில்’ படத்தில் வரும் ‘நான் யார் நீ யார்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் புலமைப்பித்தன். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் எழுதிய பாடல்கள் ஹிட் ஆகின. அறுபதுகளில் தொடங்கிய இவரது பயணம் 2015 வரை சினிமாவில் தொடர்ந்தது. சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். பட்டு வண்ண ரோசாவாம், உச்சி வகுந்தெடுத்து ஆகிய எவர்கிரின் பாடல்கள் இவர் எழுதியவையே. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சட்டமேலவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலவையின் துனைத் தலைவராகவும் இருந்தவர். மேலும் தமிழக சட்டப்பேரவையின் அரசவைக் கவிஞராகவும் இவரை நியமித்தார் எம்.ஜி.ஆர். புலமைப் பித்தன் இவரின் மனைவி தமிழரசி கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவரும் மரணமடைந்து விட்ட நிலையில், புலம்மைப் பித்தனும் 2021-ம் ஆண்டு காலமானார். அப்போது முதல் தமிழரசி கோவையில் வசிக்கும் தன்னுடைய மகன் வழிப் பேரன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த தமிழரசி, நேற்று முன்தினம் இரவு காலமானார். உடலடக்கம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. தற்சமயம் அதிமுக-வில் இருக்கும் புலமைப் பித்தனின் தம்பி மகன் மோகனிடம் நாம் பேசியபோது, ``கட்சி அளவுல யாருக்கும் நாங்க சொல்லலை. பெரியம்மாவின் சொந்த ஊர் கோபிங்கிறதால செங்கோட்டையனுக்கு மட்டும் சொல்லலாம்னு தோணுச்சு.. ஆனா அவர் இப்ப கட்சி மாறிட்டதால அந்த முடிவைக் கூட கை விட்டுட்டோம் என்றார்.
Thailand Cambodia conflict: சிவன் கோவிலுக்காக சண்டை - வியக்க வைக்கும் தமிழர் தொடர்பு! | Decode
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா சிகிச்சைக்காக லண்டனுக்கு அழைத்து செல்லப்படுகிறார்
டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா தச முன்னாள் ஜியா (வயது 80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து தலைநகர் டாக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே கலிதா ஜியாவை இங்கிலாந்தின் லண்டனுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர் இன்று ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் லண்டனுக்கு அழைத்து செல்லப்பட உள்ளார். இதுதொடர்பாக வங்காளதேச சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது ஏர்-ஆம்புலன்ஸ் விமானத்திற்கு இன்று காலை 8 […]
Mumbai: The Indian Premier League (IPL) has recorded a 20% decline in ecosystem value in 2025, falling from USD 12.0 billion in 2024 to USD 9.6 billion, as geopolitical tensions and operational disruptions weighed heavily on the tournament’s commercial momentum. The downturn comes in the wake of Operation Sindoor, which triggered venue shifts, heightened security concerns, early departures of overseas players for national duties, and auction decisions that disrupted team combinations.Despite the headwinds, the IPL continues to command national reach and strong global attention, buoyed by India’s large diaspora and advertisers seeking high-impact visibility. Mumbai Indians Lead in Franchise Value The Mumbai Indians (MI) remain the IPL’s most valuable franchise at USD 108 million, powered by a loyal fanbase, strong commercial partnerships, and a late-season surge that secured them a playoff berth.Close behind is Royal Challengers Bangalore (RCB) at USD 105 million, riding high on their historic first IPL title in 18 years. The emotionally charged victory reshaped fan sentiment and boosted the team’s brand value.Chennai Super Kings (CSK) rank third at USD 93 million, battling leadership uncertainties and inconsistent performances through the season. Early setbacks made it difficult for the team to regain momentum.In fourth place, Kolkata Knight Riders (KKR) stand at USD 74 million. The defending champions struggled with team balance and leadership alignment, leading to an uneven campaign.Gujarat Titans (GT), under Shubman Gill’s composed leadership and well-received auction strategy, take fifth with USD 70 million.Punjab Kings (PK) follow at USD 66 million. Stronger performances and renewed commercial appeal under Shreyas Iyer positioned the team as a credible title contender this season. WPL Emerges as the Breakout Growth Engine The Women’s Premier League (WPL) continued its upward surge, attracting 103 million TV viewers in just 15 games, and securing over 70 sponsors across beauty, lifestyle, and financial services categories. Franchise sponsorship revenues rose 10–20%, while central deals grew around 10%, signaling rising commercial confidence in the tournament. CSK Tops Brand Strength; Punjab Kings Rise as a Future Contender On brand strength, CSK reigns supreme with a Brand Strength Index (BSI) of 92.6/100, driven by deep cultural resonance and unmatched fan loyalty—even as the team manages leadership transitions following MS Dhoni’s shift out of captaincy.RCB rank second with an 89.5/100 BSI, boosted by their landmark title win and massive digital community. However, an incident at their home stadium briefly dented sentiment, requiring strategic recovery efforts.MI remain the third-strongest brand with a BSI of 85.0/100, supported by star power, inclusive ownership, and grassroots engagement that continues to grow their fan base.KKR follow with a 75.2/100 BSI, though auction disruptions impacted on-field balance and overall brand momentum.Delhi Capitals (DC) complete the top five with a BSI of 70.0/100, strengthened by early-season form, smart signings, and expanding influence across North India.Meanwhile, Punjab Kings are emerging as a brand on the rise. Under KL Rahul’s leadership, improved results, rising digital engagement, and growing sponsor interest suggest strong potential for future seasons.
Oneindia unveils ‘Viksit Bharat’ to simplify and humanize India’s development schemes
Mumbai: Oneindia has unveiled ‘Viksit Bharat’, a new government-focused content IP designed to simplify, humanize, and bring clarity to India’s flagship development schemes. The initiative aims to bridge the information gap around major public programs through verified, structured, and actionable storytelling tailored for citizens.At the centre of the concept are two fictional characters: Viksit, the young, curious nephew who represents ambitious Gen-Z India; and Bharat, the wise chacha who embodies experience, cultural understanding, and institutional memory. Presented through a fresh and engaging narrative, the format revolves around Viksit challenging his chacha to explain the “why” behind every major government initiative. Instead of viewing public schemes as routine government expenditure, he questions their purpose, impact, and relevance. Bharat responds by decoding the deeper intent behind these policies—how they empower citizens, drive development, and strengthen the nation’s long-term potential.This dynamic exchange of curiosity and clarity forms the backbone of Viksit Bharat, enabling viewers to understand the rationale and real-world impact of key development programmes.Each episode of Viksit Bharat focuses on a single government scheme, breaking it down into: How the initiative benefits citizens Real-world scenarios illustrating its application Its economic and national significance The series will premiere exclusively on Oneindia’s YouTube channel, which reaches 21.8 million subscribers, along with coverage on the Oneindia website, ensuring widespread access across regions and demographics.In its first phase, Oneindia will release one episode every week, each unpacking a different government scheme and its on-ground impact. The debut episode is already live.With this launch, Oneindia strengthens its commitment to high-impact public information content—aimed at empowering citizens, deepening civic literacy, and fostering a well-informed development narrative for India.[caption id=attachment_2483804 align=alignleft width=200] Ravanan N [/caption]Speaking on the launch of Viksit Bharat, Ravanan N, CEO, Oneindia, says, “Viksit Bharat strengthens our mission to make credible public information accessible to every Indian. This initiative is a decisive step in empowering citizens with clarity, awareness, and the knowledge needed to participate in India’s growth story. It shows how policy translates into opportunity.” Jogajyoti Pati, Head – Government Relations, Oneindia , adds, “Viksit Bharat turns complex schemes into clear, structured knowledge citizens can actually use. It supports informed participation in India’s growth journey. By presenting verified, structured insights into key state and central government schemes, this initiative reinforces our mission to strengthen citizen awareness and enable informed participation in India’s growth. This series is intended to be a public knowledge initiative designed to help every individual understand the opportunities available to them.” https://youtube.com/shorts/Y06LFwlmoUE?si=vgnQu9nGPktcuFJ_
தவெக பொதுக்கூட்டம்: நுழைவாயிலில் நெரிசல்…கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்!
புதுச்சேரி :தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் இன்று காலை 10.30 மணிக்கு உப்பளம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்திற்காக ஏராளமான தொண்டர்கள் கூடியுள்ளனர். கூட்டத்திற்கான அனுமதியின்படி 5,000 புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே QR கோட் சீட்டுடன் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரே நேரத்தில் வரிசையில் இல்லாமல் தள்ளுகிறதாக வந்த தொண்டர்கள் காரணமாக நுழைவாயிலில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பிறகு விஜய்யின் […]
Rochester: Semify, a white-label digital marketing software platform specializing in SEO, PPC, Paid Social, and AI Optimization (AIO), has announced the acquisition of Dragon Metrics, a globally recognized AI/SEO/PPC reporting platform headquartered in Hong Kong. The acquisition marks a major milestone for Semify as it deepens its global reporting capabilities and accelerates its AI-focused product ecosystem.Dragon Metrics, founded in 2011 by Simon Lesser and Richard Mabey, is known for its strong support across global search environments — including non-Google markets such as China, Japan, and Korea — and currently serves multinational enterprise clients and agencies in more than 50 countries. “This acquisition represents a pivotal moment in our evolution toward comprehensive AI optimization services with best-in-class reporting software,” said Patrick Briggs, CEO of Semify . “Dragon Metrics brings not only world-class reporting technology but also deep expertise in international markets that will be crucial as AI optimization expands globally. Simon’s vision for AI-powered SEO, PPC, and social advertising reporting perfectly aligns with our AIO strategy, and having him join as our Chief Product Officer will accelerate our service and software development significantly.” As part of the acquisition, Simon Lesser will join Semify as Chief Product Officer, leading AI optimization product innovation. Meanwhile, Dragon Metrics’ engineering team will integrate with Semify under the leadership of CTO Brian Sappey. “Joining forces with Semify allows us to take Dragon Metrics to the next level by combining our international reporting expertise with Semify’s proven white-label fulfillment model,” said Simon Lesser, Co-founder and CEO of Dragon Metrics. “Our clients will now have access to full-service digital marketing execution, while Semify's partners gain access to enterprise-grade reporting capabilities that rival any platform in the market.” The integration will offer Semify resellers immediate access to enhanced reporting capabilities while continuing to support Dragon Metrics customers as a standalone solution with optional fulfillment extensions for approved agencies. “This acquisition perfectly illustrates the convergence we’re seeing between sophisticated SEO, PPC, social ad, and AI-powered reporting,” said Richard Mabey, Co-founder of Dragon Metrics. “The combination of Dragon Metrics’ global capabilities with Semify’s AIO and SEO expertise creates a uniquely powerful platform.” With AI rapidly transforming search models, the acquisition positions Semify at the forefront of global AIO (AI Optimization), measurement, and multilingual market enablement.
Bharat Vedica, a Patel Venture and premium organic FMCG brand, earlier this year had launched its latest campaign, ‘Back to the Roots,’ unveiling India’s first A2 Gir Cow Ghee packaged in a PVD-coated Stainless Steel Jar. Ghee has long been an inseparable part of Indian households, a symbol of purity, prosperity, and shared tradition. With this campaign, Bharat Vedica pays tribute to that cultural legacy while reimagining its presentation for the modern, design-conscious consumer.The ‘Back to the Roots’ campaign encapsulates Bharat Vedica’s philosophy of nostalgia, sustainability, and emotional connection. Inspired by the aesthetics of the traditional Indian kitchen, the campaign film (available on Bharat Vedica’s Instagram) traces the journey of ghee from Gir cows grazing naturally to hand-milking and the slow churning Bilona process, an artisanal method that preserves nutrients, aroma, and authenticity.This storytelling-driven campaign blends heritage and modern design, celebrating stainless steel as both a cultural heirloom and a contemporary design element. It underscores Bharat Vedica’s belief that innovation should serve as a bridge, not a replacement, between India’s timeless traditions and today’s evolving lifestyles.The newly launched Stainless Steel Jar for Bharat Vedica’s A2 Gir Cow Ghee seamlessly combines tradition with functionality. Each jar is crafted from 100% food-grade stainless steel with a matte-finish PVD coating, offering both elegance and durability. Designed to reflect nostalgia while embracing modern needs, it features an airtight, leakproof screw-top lid and a traditional kadi (carry handle) for easy portability.The jar is reusable, hygienic, and environmentally responsible, embodying Bharat Vedica’s dedication to eco-conscious innovation and long-lasting design. Medianews4u.com caught up with Arvind Patel, Managing Director Bharat Vedica—A Patel Venture Q. Could you talk about the lack of availability of unadulterated, chemical-free food that led to the formation of Bharat Vedica? Bharat Vedica was born out of my personal experience. For years, I struggled to find genuinely pure, chemical-free food products. The kind of milk and ghee I grew up with on our family farm, especially from our Gir cows, simply wasn’t available in the market in an authentic and transparent form.This realisation inspired me to start a small initiative, producing ghee and milk from our own Gir cows using the traditional Bilona method, a slow, hand-churning process that preserves both purity and nutrition.By 2022, this experiment had evolved into Bharat Vedica, with a mission to bring back traditional Indian food in its purest and most honest form. For me, it’s more than a business; it’s a personal journey to reconnect with my roots while setting new standards for purity, trust, and transparency in the Indian FMCG space.Sustainability and ethical design are also central to what we do. For example, through our recent ghee campaign, we launched India’s first PVD-coated stainless steel ghee jar, food-grade, reusable, and leakproof, blending traditional aesthetics with modern sustainability. Q. The company focusses a lot on authenticity. How does it help it stand out in the food industry? Authenticity defines who we are. From responsibly sourcing ingredients to following traditional preparation methods, every step builds trust and loyalty with our consumers. Transparency and traceability set us apart in a crowded natural foods market. When someone chooses Bharat Vedica, they know they’re choosing credibility and integrity along with taste and nutrition. Q. According to predictive analytics, where is the whitespace for growth? How big a role will predictive analytics play in the coming three years? We see immense opportunity in clean-label staples, regional heritage foods, and convenient formats rooted in traditional recipes. Predictive analytics will be central to our growth in the next three years, helping us forecast demand accurately, optimise supply chains, personalise marketing, and reduce waste.By combining data intelligence with our craft, we can anticipate consumer needs and identify growth opportunities ahead of time, improving efficiency and margins. In addition, predictive insights are helping us tap into a growing trend where well-structured offers and promotions drive stronger purchase intent, as consumers tend to respond positively to bargains and the psychological cues of added value or the fear of missing out. Q. How are consumers' needs expected to evolve in the coming three years regarding unadulterated, chemical-free food? Consumers are becoming more discerning. They will increasingly expect traceable, certified, and genuinely clean food.Convenience remains important, but authenticity will be non-negotiable. People want assurance that what they eat is safe, sustainable, and aligned with cultural and traditional values. Q. How does the recent campaign encapsulate Bharat Vedica’s philosophy of nostalgia, sustainability, and emotional connection? Our recent campaign beautifully captures the essence of what Bharat Vedica stands for. It’s a philosophy that reflects Bharat Vedica’s commitment to nostalgia, sustainability, and emotional connection. It evokes memories of food prepared with care, love, and traditional wisdom, reminding people of recipes passed down through generations.By spotlighting natural, honest ingredients and mindful preparation methods, it reinforces our belief in sustainable, wholesome living. At the same time, it creates a deep emotional bond by celebrating food not just as nourishment, but as a powerful symbol of our culture, heritage, and shared values. Q. What other marketing campaigns and innovations can we expect from the company in the coming months? In the coming months, we’ll focus on campaigns that share our sustainability story, highlight seasonal products, and create more interactive, lifestyle-based content. For example, clearly showcasing processes like Bharat Vedica’s A2 Gir Cow Bilona method, so consumers can see exactly how our products are made with purity and authenticity.Our goal is for Bharat Vedica to become a simple, everyday choice for anyone seeking conscious and healthy living. Influencers will continue to play a big role, with more recipe videos and easy, educational relatable content that helps people understand and trust what we do. Q. To what extent will the marketing goal revolve around positioning the products as more than just food but as a lifestyle choice rooted in authenticity and sustainability? Our vision is to move beyond nutrition and make Bharat Vedica a symbol of conscious living. We want our products to be part of a lifestyle rooted in wellness, mindfulness, authenticity, and sustainability. Eating our food should be a reflection of values, celebrating health, culture, and the environment.At the same time, we are continually working to make our products more accessible and easier for people to obtain, so that choosing a conscious and authentic lifestyle becomes effortless and naturally integrated into everyday living. Q. Are misleading claims the biggest challenge in marketing in this category? Are ASCI (Advertising Standards Council of India) guidelines sufficient? Misleading “natural” claims remain a challenge in the category. While ASCI guidelines provide useful direction, we strive to go a step further. At Bharat Vedica, we focus on transparency and traceability, and we value independent verification as a way to reassure our customers.By going beyond basic compliance and providing clear, verifiable information, we aim to foster genuine trust and responsibly differentiate our brand in a market where consumers are increasingly discerning about what they eat. Q. What will the media mix be for the company between traditional and digital avenues? We follow a hybrid approach. Digital channels allow us to tell our story, engage audiences, and drive performance, while traditional media reinforces trust and credibility.With traditional platforms reaching every corner of India and operating free from technical glitches, our mix becomes even stronger, supported further by our radio jingle presence. Q. How important will word of mouth be in growing the business? Word of mouth will continue to be important, but the way it works today has evolved. In our category, traditional person-to-person recommendations are still valuable, yet most consumers now discover chemical-free and authentic food brands through influencer videos, reels, and social reviews.Credible creators act as scaled word of mouth, helping build trust and sparking trial much faster than conventional advertising. Over time, as more consumers experience our products, we expect both influencer-driven buzz and our participation in exhibitions and consumer testimonials, to reinforce each other and drive sustainable growth. Q. What role is AI playing in various areas from product innovation, packaging, to marketing efficiency? AI helps us marry craftsmanship with data intelligence. It guides product R&D by analysing trends, informs packaging design that resonates with consumers, and enables precise, personalised marketing.AI allows us to optimize operations sustainably while staying true to our artisanal roots.
இப்போ மனசு குளு குளுனு இருக்கு! தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு!
சென்னை :கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்க விலை, இன்று சற்று இறங்கி மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.96,000-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரூ.96,320-ஆக இருந்த சவரன் விலை, இன்று ரூ.96 ஆயிரத்துக்குள் வந்திருப்பது இல்லத்தரசிகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் சற்று ஆறுதல் தந்துள்ளது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலையும் இறங்கியுள்ளது. ஒரு கிராம் ரூ.13,091-ஆகவும், […]
700 தொன் நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலை வந்தது இந்திய கப்பல்
சுமார் 700 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் திருகோணமலை துறைமுகத்தை அடைந்துள்ளது.சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டஐஎன்எஸ் காரியல் என்ற கப்பல் நேற்றுக்காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பலில் இருந்து உடனடியாக நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பேரிடரை அடுத்து இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த்,
புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது?
புதுச்சேரி, உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இன்று காலை 7.30 மணி முதல் தொண்டர்கள் வர தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூ ஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர். அப்படி கூட்டத்துக்கு வந்திருந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் துப்பாக்கி இருந்தது. அதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடத்தில் பரபரப்பும் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த நபரிடம் விசாரித்தபோது, தன்னுடைய துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதாகக் கூறி, அதை போலீஸாரிடம் காண்பித்திருக்கிறார். ஆனால் போலீஸார், `தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்?' என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது. மேலும், டேவிட் தற்போது த.வெ.க-வின் சிவகங்கை கிழக்கு மாவட்டச் செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும், பிரபு புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்ததால் அவரின் பாதுகாப்புக்காக உடன் வந்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு: துப்பாக்கியுடன் வந்த நபர் யார்? விசாரணையில் அதிர்ச்சி!
தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Mumbai: India’s OTT landscape underwent a notable reordering in the third quarter of 2025, with new JustWatch data indicating a far more stable and competitive hierarchy than the sports-inflated dynamics of the previous quarter. Q3 2025 places Prime Video and JioHotstar in a dead heat at 23% each , signalling a recalibration of viewer interest as the market moved away from the cricket-driven surge that had defined Q2. Q3 2025: A Clearer, More Balanced SVOD Hierarchy Emerges The Q3 charts offer a more accurate reflection of India’s streaming preferences. With both Prime Video and JioHotstar capturing 23% of user interest, the quarter underscores the formation of a dual leadership structure. Netflix maintains a steady 19%, reflecting strong urban engagement but limited expansion beyond its core. Apple TV+ continues its upward momentum, climbing to 15% and consolidating its position as the most influential mid-tier platform in the country. Zee5 and Sony LIV register stable but modest interest at 10% and 5% respectively, while niche platforms collectively hold 5%. In contrast to this more evenly distributed interest in Q3, Q2 data had presented a skewed picture. JioHotstar had surged to 25% in that period, largely on the back of peak-season cricket consumption, while Prime Video held steady at 23%. Netflix remained unchanged at 19% across both quarters, and Apple TV+ moved from 14% in Q2 to 15% in Q3. Sony LIV showed a marginal improvement from 4% to 5%, while Zee5 and smaller platforms remained consistent. The shift from Q2 to Q3 reflects the cooling effect that follows India’s intensive sports windows and reveals the underlying competitive contours that emerge when seasonal volatility subsides. A Rebalanced Streaming Market: The Significance of Q3’s Normalisation Q3’s data signals a return to baseline viewing behaviour. JioHotstar’s decline from 25% in Q2 to 23% in Q3 suggests that while sports remain a powerful magnet for short-term engagement, the platform’s broader catalogue and bundling strength remain critical to sustaining long-term interest. Prime Video’s steady performance across both quarters highlights the platform’s non-seasonal appeal driven by a mix of global titles, expanding Indian originals, and the inherent stickiness of its bundled Amazon Prime ecosystem. Netflix’s steady 19% across both quarters reflects a market position that is robust but not rapidly expanding. The platform continues to command loyalty among premium users, yet its absence from the sports category and selective approach to mainstream Indian content limits its ability to compete for incremental share. Apple TV+’s rise is one of the most notable trends across the two quarters. Its progression from 14% to 15% signals the emergence of a premium, prestige-oriented audience segment in India, one that increasingly responds to the platform’s global high-production-value storytelling even with a smaller library and fewer local offerings. Regional and genre-focused platforms such as Zee5 and Sony LIV continue to maintain their established niches, but the absence of meaningful growth across both quarters suggests that the market is consolidating around a core group of four dominant players. Collectively, Prime Video, JioHotstar, Netflix and Apple TV+ account for more than 80% of user interest in Q3, reinforcing the notion that India’s streaming market is moving towards a more centralised competitive structure. The Strategic Meaning of Q3’s Leadership Tie The Q3 tie between Prime Video and JioHotstar is particularly significant. It signals that India’s OTT leadership is no longer determined solely by the intensity of seasonal sports windows. Instead, it reflects a deeper contest shaped by ecosystem economics, catalogue depth, pricing models and regional penetration. Prime Video’s ability to match JioHotstar post-cricket season indicates broader platform resilience, while JioHotstar’s sustained 23% demonstrates that its integration of sports, mass entertainment and telecom bundling has created a strong year-round value proposition. For Netflix, the consistency in share highlights stable brand equity but also presents a strategic challenge. Without additional levers such as sports or broader regional content volumes, maintaining momentum in an increasingly competitive market may prove difficult. Meanwhile, Apple TV+’s rise marks the strengthening of India’s premium streaming tier, suggesting that audience behaviour is fragmenting not only by language and format but also by content ethos and production sophistication. Q3 Redefines India’s True Streaming Baseline Taken together, the Q2–Q3 comparison reveals a market shifting towards equilibrium. Q2’s sports-driven inflation gave JioHotstar a temporary lead, but Q3 provides the more realistic competitive baseline—one where Prime Video and JioHotstar stand shoulder-to-shoulder, Netflix holds its ground, and Apple TV+ continues to grow faster than many expected. As India heads into the festive quarter and anticipates upcoming sports rights cycles, the Q3 numbers set the tone for a more strategic, less seasonal battle for dominance, centred on ecosystem power, differentiated content, and long-term consumer retention.
சச்சின் அப்படி நெனச்சிருந்தா என்னால அதைச் செய்திருக்கவே முடியாது- கங்குலியின் கேப்டன்சி சுவாரஸ்யம்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை. 2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக சச்சினும் கங்குலியும் அந்த உலகக் கோப்பையில் ஆடியிருந்தனர். அதில் முக்கியமான விஷயமே 1983-ல் கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்தியா அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து 2003-ல் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கே முன்னேறியதுதான். 2003 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து கோல்டன் பேட் வென்ற சச்சின் ஆனால், அந்தத் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில், கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் 140 நாட் அவுட் இன்னிங்ஸால் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. அந்தக் காலகட்டம் என்பது சச்சின் அவுட்டானால் `இனி என்ன இருக்கு மேட்ச்ல, அவ்ளோதான்' என ரசிகர்கள் டிவி-யை அணைத்த காலம். எதிரணிகளும் அப்படித்தான், சச்சின் விக்கெட் எடுத்தால் வெற்றி தங்களுக்குத்தான் என்று இந்தியாவை அசால்ட்டாக டீல் செய்தனர். அன்று அந்த இறுதிப் போட்டியிலும் அதுதான் நிகழ்ந்தது. முதல் ஓவரில் 4 ரன்களில் சச்சின் அவுட்டானதுமே முடிவு தெரிந்துவிட்டது. சொல்லப்போனால் முதல் ஓவரிலேயே முடிவு தெரிந்த உலகக் கோப்பை போட்டி இதுதான். இதற்கு அடுத்ததுதான் 2015 உலகக் கோப்பை இறுதிப் போட்டி (முதல் ஓவரிலேயே மெக்கல்லம் அவுட்). துரதிஷ்டவசமாக இந்தியாவின் உலகக் கோப்பை கனவு 2003 உலகக் கோப்பையில் வெற்றிக்கு ஓரடி தூரத்தில் சென்று மீண்டும் கனவாகிப்போனது. ஆனால், ஒரு கேப்டனாக இந்திய அணியில் மிகப் பெரும் மாற்றத்துக்கு அச்சாரத்தைப் போடத் தொடங்கினார் கங்குலி. சவுரவ் கங்குலி இனி சச்சினை அவுட்டாக்கினாலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என இளம் மேட்ச் வின்னர்களை உருவாக்கினார். அவருக்குப் பின் தோனி, கோலி, ரோஹித் என எத்தனைக் கேப்டன்கள் வந்திருந்தாலும், சுப்மன் கில்லைத் தொடர்ந்து இன்னும் எத்தனை கேப்டன்கள் வந்தாலும், விதை... கங்குலி போட்டது. இந்த நிலையில், தான் கேப்டனான குறித்த சுவாரஸ்யத்தை கங்குலி தற்போது பகிர்ந்திருக்கிறார். ``அவரவர் வரம்புக்குள் இருந்தால் நல்லது'' - தனது முன்னாள் IPL அணி உரிமையாளர் மீது கம்பீர் தாக்கு பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவுடனான யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய கங்குலி , ``எனக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டதே ஒரு கொந்தளிப்பான சூழலில்தான். ஏனெனில் சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பவில்லை. ஒருவேளை சச்சின் கேப்டன்சி செய்ய விரும்பியிருந்தால், நான் ஒருபோதும் இந்தியாவின் கேப்டனாக இருந்திருக்கமாட்டேன். ஏனெனில் விளையாட்டில் அப்படித்தான் விஷயங்கள் விரைவாக மாறும். சவுரவ் கங்குலி இந்திய அணியை வழிநடத்துவேன் என்று ஒருபோதும் நான் நினைத்ததில்லை. 1996-ல் நான் அறிமுகமானேன். அப்போது அது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்தியா மிகவும் வித்தியாசமாக நடத்தப்பட்டது. இப்போது நிறைய மாறிவிட்டது. 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலம் இப்படித்தான் வேகமாகப் பறக்கிறது என்று கூறினார். சவுரவ் கங்குலி கங்குலி முதல்முறையாக 2000-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் சச்சினுக்குப் பதில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், 2002-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்றது (இலங்கையுடன் பகிர்வு), அதே ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது (லார்ட்ஸ் மைதான பால்கனியில் கங்குலி தனது ஜெர்சியை கழற்றிய சுழற்றிய ஐகானிக் மொமென்ட்), 2003-ல் உலகக் கோப்பை இறுதிப் போட்டி, அதே ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் தொடரை 1 - 1 (4 போட்டிகள்) என சமன் செய்தது, 2004-ல் முதல்முறையாகப் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை வென்றது என கங்குலி கேப்டன்சியில் இந்தியா ஏராளமான உயரங்களைத் தொட்டது. முக்கியமாக, ஜாகீர் கான், யுவராஜ் சிங், சேவாக், இர்ஃபான் பதான், கம்பீர், தோனி ஆகிய வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமானதும், மேட்ச் வின்னர்களாக பட்டை தீட்டப்பட்டதும் கங்குலி கேப்டன்சியில்தான். இல்லனா சும்மாவா வந்திருக்கும் `தாதா கங்குலி' என்கிற பட்டம்! Imran Khan:`ஒரு தலைவன் என்பவன்..!’- பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இம்ரான் கான் செய்தது என்ன? |In-Depth
மீட்பு நடவடிக்கையில் படையினரை இரட்டிப்பாக்கியது சிறிலங்கா இராணுவம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கம் படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளதாக ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் புயல் மற்றும் வெள்ளம், நிலச்சரிவுகளினால், இதுவரை 635 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 192 பேர் காணாமல் போயுள்ளனர். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர்- சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவ பல்லாயிரக்கணக்கான படையினரை அனுப்பியுள்ளதாக சிறிலங்கா இராணுவம்
Havas expands ANZ footprint with strategic acquisition of Kaimera
Mumbai: Havas has announced the acquisition of Kaimera, an award-winning independent media agency known for simplifying media complexities and delivering custom, high-impact solutions for brands. The strategic move strengthens Havas Media Network’s presence across Australia and New Zealand while advancing its Converged.AI strategy—Havas’ group-wide, AI-driven operating system designed to unify data, technology, media, and creativity for clients.Under the deal, Kaimera will join Havas Media Network and operate as “Kaimera, a Havas Company.” Founded in 2016, Kaimera has grown into a 50-member agency with offices in Sydney and Melbourne and team members in Auckland. Its client roster includes major brands such as Nando’s, Scape, IMB Bank, Afterpay and BritBox. The acquisition takes Havas ANZ’s headcount to over 450.Kaimera’s founders—CEO Nick Behr and Chief Digital and Product Officer Trent McMillan—will continue to lead the agency and report to James Wright, Group CEO, Havas ANZ & Global Chair, Havas PR Network. The teams will initially continue operating from Kaimera’s existing offices in Sydney and Melbourne.The acquisition aligns with Havas Group ANZ’s recently introduced positioning, Deliberately Different, reinforcing its ambition to blend indie-level agility with the strength of a global network. Yannick Bollor, Chairman and CEO, Havas, said, I’m delighted to welcome Nick Behr, Trent McMillan and the talented team at Kaimera to the Havas family. This deal reinforces our commitment to the Australian and New Zealand markets and our belief in the opportunity there with James and his leadership team. We have very clear ambitions across our Group, and bringing in Kaimera’s expertise and strong reputation will further strengthen our network and accelerate the deployment of our Converged.AI strategy, ensuring we deliver excellence for our clients. James Wright, Group CEO, Havas ANZ, added, The acquisition of Kaimera is a clear statement of our ambition in Australia and New Zealand. As part of our new ANZ business plan and positioning of being ‘deliberately different,’ we are focused on growth and entrepreneurial investment in the region. To deliver on this, we want to bring in the best talent and resources to deliver more powerful and meaningful results for our clients. We believe Kaimera’s culture, proven track record, and specialist capabilities are a perfect complement to our Group. We welcome Nick, Trent, and their team. Nick Behr, CEO and Founder, Kaimera, said, We need to stay future-focused for our clients and our people, and Havas is the perfect partner for this next chapter. The group has a clear vision and strong foundations for where it’s heading. Joining Havas gives us access to greater investment, scale, resources, tools and technology, particularly in AI, while allowing us to stay true to our culture and approach. Together, we can deliver even more meaningful growth for brands across Australia, New Zealand and beyond. We’re excited to begin this new chapter with James and the Havas team.”
`ஒரே வீட்டில் இரண்டு சமையல்'- உணவில் வெங்காயம் பூண்டு சேர்க்காத மனைவி; விவாகரத்தில் முடிந்த பிரச்னை!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த கேசவ் என்பவர் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கேசவ் மனைவி உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் பயன்படுத்தாமல் சமையல் செய்ய ஆரம்பித்தார். இது கேசவ் குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் வெங்காயம், பூண்டு இல்லாமல் சமையல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இச்சண்டை முற்றிய நிலையில் ஒரே வீட்டில் இரண்டு வகையான சமையல் செய்யப்பட்டது. அப்படியும் பிரச்னைக்குத் தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து கேசவ் மனைவி தனது குழந்தையை அழைத்துக்கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்குஸ்ஹ் சென்றுவிட்டார். 2013ம் ஆண்டு கேசவ் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் சமையலில் வெங்காயம், பூண்டு போடாமல் உணவு தயாரிப்பதாகவும், வீட்டில் இருந்து சென்று விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார், அவர். அதோடு அடிக்கடி மத பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. அதோடு மனைவிக்கு பராமரிப்பு தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். விரும்பி வீட்டை விட்டுச் சென்ற மனைவிக்கு பராமரிப்பு கொடுக்க உத்தரவிட்டதை எதிர்த்து கேசவ் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனைவி தரப்பில்... விவாகரத்தை எதிர்த்தும், பராமரிப்பு தொகையைக் கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். `வீட்டில் இரண்டு சமையல்'- உணவில் வெங்காயம், பூண்டு சேர்க்காத மனைவி; குஜராத் உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேசவ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் மனைவிக்குப் பூண்டு, வெங்காயம் இல்லாமல் சமையல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவு பழக்கம்தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் என்று வாதிட்டார். கேசவ் மனைவி சார்பாக ஆஜரான வழக்கறிஞர், விவாகரத்துக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், பராமரிப்பு தொகையை கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை கேசவ் ஏற்றுக்கொண்டார். பராமரிப்பு தொகையை செலுத்திவிடுவதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுவையில் இன்று தவெக பொதுக்கூட்டம்; தொண்டர்களுக்கு, விஜய் 11 கட்டுப்பாடுகள்
புதுச்சேரி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் சம்பவத்துக்குப் பிறகு கடந்த மாதம் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.இந்தநிலையில் உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் கியூ.ஆர்.கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க […]
வெளிநாட்டு கொடைகளை கண்காணிக்க சிறப்புக் குழு நியமனம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாடுகளால் கொடையாக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களை, திறம்பட நிர்வகிப்பதை மேற்பார்வையிடுவதற்கானசிறப்புக் குழுவை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார். பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையிலான இந்தக் குழுவில்,தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் கூடுதல் செயலர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள்,
புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம்.. விஜயின் பயணம் to கடும்நிபந்தனைகள் வரை!
புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
250 மில்லியன் நன்கொடை வழங்கிய சந்திரிகா
நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாய் நன்கொடை அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும். புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் இயக்குநர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
Doctor Vikatan: என்னுடைய தோழி தினமும் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறாள். வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் அவள், காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக எடையைக் குறைக்க முடியும் என்றும் சொல்கிறாள். இது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர் அம்பிகா சேகர் காலை உணவைத் தவிர்ப்பது எடை குறைக்க உதவும் என்பது தவறான கருத்து. கண்டிப்பாக அனைவரும் காலை உணவு சாப்பிட வேண்டும். இரவு உணவை முடித்துவிட்டு, தூங்கும் நேரம், மறுநாள் காலை விழித்த பிறகு இயல்பான வேலைகளைச் செய்வது என நாம் கிட்டத்தட்ட 12 மணி நேரம் பட்டினியாக இருக்கிறோம். அன்றைய நாள், மற்ற வேலைகளுக்குத் தேவையான சக்தியைப் பெற, காலையில் கட்டாயமாகச் சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்த்து, நீண்ட நேரம் கழித்து மதிய உணவு (Lunch) சாப்பிடும்போது, 'இத்தனை மணி நேரத்துக்குப் பிறகு உணவு கிடைத்திருக்கிறது. அடுத்த உணவு எப்போது கிடைக்குமோ' என்ற எண்ணத்தில் கிடைக்கும் உணவில் உள்ள சக்தியை எல்லாம் உடல் உடனே உறிஞ்சிக் கொள்ளும். அது கொழுப்பாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்ட்டிங் Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்? எனவே, காலையில் பட்டினி இருப்பதால் எடை குறைய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது பலரும் 'இன்ட்டர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) என்ற டயட் முறையைப் பின்பற்றுகிறார்கள். அதாவது, இரவு 7 மணிக்கு டின்னர் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் காலையில் 9 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடுவது போல, 12 மணி நேரம்,14 மணிநேரம், 16 மணி நேரம் என விருப்பப்படி அந்த இடைவெளியைப் பின்பற்றுகிறார்கள். இத்தகைய உணவுமுறை எடைக்குறைப்புக்கும் ஓரளவுக்கு உதவுகிறது. மருத்துவ ஆலோசனையுடன் அதைப் பின்பற்றலாம். மற்றபடி, காலையில் வெறும் வயிற்றுடன் இருந்துவிட்டு, ஒரேயடியாக மதிய உணவைச் சாப்பிடுவதும், அதனால் வெயிட்லாஸ் ஆகும் என நம்புவதும் மிகவும் தவறு. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியது இஸ்ரேல்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு அவசர நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. மடிப்பு படுக்கைகள், முதலுதவி பெட்டிகள், அறுவை சிகிச்சை கையுறைகள், சுகாதாரப் பெட்டிகள், நுளம்பு வலைகள், மின் சேமிப்பகங்கள், மழைக்கவசங்கள், மெத்தைகள், தண்ணீர் தொட்டிகள், குழந்தை பாத்திரப் பொதிகள், சமையலறைப் பெட்டிகள், நீரில் மூழ்கக்கூடிய நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் கண்ணாடிகள் ஆகியவை அடங்கிய நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் நேற்று கட்டுநாயக்க
சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்வு!
சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை காரணம் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
போர் நிறுத்தம் ; உக்ரைன் மீது குற்றம் சுமத்தும் டிரம்ப்!
போர் நிறுத்தம் மற்றும் அமைதி திட்டத்தை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், ஆனால் உக்ரேன் புரிந்துகொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2022 இல் தொடங்கிய உக்ரேன், ரஷ்யா முடிவுக்கு வராத நிலையில் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரேன் – ரஷ்யா போர் குறித்து கேள்வி இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்த திட்டம் தொடர்பாக 28 நிபந்தனைகள் […]
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் இந்திய அணியில் 2 வரலாற்று சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
QS to Host Master’s Fair in Chennai as Demand for Global Degrees Strengthens
QS, a global leader in higher-education services and university performance analytics, is hosting the QS Discover Master’s Fair in Chennai
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள்!
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும், மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கும் .
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி-தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை!
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அமெரிக்காவில் கைது
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுமித் குணசேகர என்ற அமெரிக்காவின் ஃபெரிஸ் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர், அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்கச் செயலாக்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 12 ஆம் திகதியன்று டெட்ரோய்டில் அவர் கைது செய்யப்பட்டார். மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக தண்டனை பெற்ற குற்ற வரலாறு இருப்பதால், இவரைக் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1998 ஆம் ஆண்டில் கனடாவில் பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற சுமித் குணசேகர,தாம் சிறுவர் […]
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விகாரை நிலத்தை நன்கொடையாக வழங்கிய விகாராதிபதி
மத்தேகெட்டிய கோகரெல்ல சங்கமு ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அளுத்கம மங்கள தேரர், அண்மைய இயற்கை பாதிப்புகளால் இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் மீள்குடியேற்றத் திட்டத்திற்காக 20 ஏக்கர் பரப்பளவிலான விஹாரை நிலத்தை பெருந்தன்மையுடன் நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலம் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் அமைக்கவும், நீடித்த குடியிருப்பு வசதிகளை உருவாக்கவும் அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. விகாராதிபதி வழங்கிய நில நன்கொடைக்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் முறையாக […]
அனர்த்த நிவாரணத்திற்கு 250 மில்லியன் ரூபாய் நிதியுதவி செய்த சந்திரிகா
இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இந்த நிதியை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் […]
தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!
பெரியோர்கள் ஆசி வழங்குகையில், 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க' என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை அருளி, அதை அவள் சுகமாகப் பிரசவிக்கும்வரை காத்து நிற்கிறாள், இந்த அன்னை. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்துக்குத் தெற்கே 6 கி.மீ தூரத்தில் உள்ளது திருக்கருகாவூர். தஞ்சையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்திலும், சாலியமங்கலத்திலிருந்து வடக்கே சுமார் 10 கி.மீ தூரத்திலும் எல்லா வாகன வசதிகளோடும் திருக்களாவூர் எனும் திருக்கருகாவூர் அமைந்துள்ளது. திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி (கர்ப்பரட்சாம்பிகை) தலபுராணம் இதற்கு ஆதாரமாகச் சொல்லப்படுகிறது ஒரு புராண சம்பவம். நித்ருவர் என்ற முனிவர், தன் மனைவி வேதிகையுடன் இங்கே வசித்துவந்தார். ஒருமுறை வேதிகை கருவுற்று இருந்தபோது, அவசரமாக வருணனைக் காண வேண்டியிருததால் மனைவியை விட்டுவிட்டுச் சென்றார் முனிவர். அப்போது, ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களுடைய ஆசிரமம் வந்து, பிக்ஷை கேட்டார். கருவுற்றிருந்த வேதிகை தளர்ச்சி கொண்டு அயர்ந்து படுத்திருந்தபடியால் இவருடைய குரல் கேட்டும் எழுந்து வரமுடியவில்லை. இதை அறியாத ஊர்த்துவபாதர், ‘ராச யட்சு’ என்ற நோயால் பாதிக்குமாறு சாபமிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால் வேதிகையின் கரு கலைந்தது. வேதனை தாளாமல் அவள் திருக்கருகாவூர் ஈசனையும் அம்பிகையையும் வேண்டித் துதித்தாள். அம்பிகை கருணையே உருவானவள் அல்லவா, ஒரு தாய் தவிப்பதைப் பார்த்திருப்பாளா... கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் வைத்து, குழந்தை ஜனிக்கும் நாள் வரை காப்பாற்றி வேதிகையிடம் சேர்த்தாள் அம்பிகை. அம்பாள் காமதேனுவை அனுப்பிக் குழந்தைப் பால் கொடுக்கச் சொன்னாள். அப்போது காமதேனு தன் கால் குளம்பினால் பூமியில் கீறியதும் உண்டான குளமே பால் குளம் என்று அழைக்கப்பட்டு இன்று உள்ளது என்கிறார்கள். அதுமுதல் இத்தல அம்பிகை கருக்காத்த நாயகி என்றே அழைக்கப்படுகிறாள். இந்த ஆலயத்து வந்து மழலைப் பேறுவேண்டிக் கேட்பவர்களுக்கு வரம் அருளி தானே துணை நின்று நல்லமுறையில் பிரசவமாகவும் அருள்கிறாள் இந்த அம்பிகை. திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்! முல்லைவனநாதர் இத்தலம் முல்லைவனமாக இருந்தது. அதில் சுயம்புவாக எழுந்தருளிய ஈசனே முல்லைவனநாதர் எனப்பட்டார். ‘கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே!’ என்று இந்த ஈசனைப் பாடியுள்ளார் திருஞானசம்பந்தர். வெட்டாற்றின் கரையில் முல்லைவனமாக இருந்த ஊர் வடமொழியில் மாதவி வனம் என்றும் அழைக்கப்பட்டது. அதனால் ஈசன் மாதவி வனேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார். புற்றுமண்ணால் ஆன இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகங்கள் கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறது. பஞ்சாரண்யத் தலங்களில் உஷத் காலத்தில் தரிசிக்க வேண்டிய தலம் திருக்கருகாவூர் இது. திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில் சேக்கிழார், நால்வர் சந்நிதிகள், தட்சிணாமூர்த்தி, நிருதி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, ஆறுமுகர், பிரம்மன், துர்கை, சண்டிகேஸ்வரர் என்று இங்கு எண்ணற்ற சந்நிதிகள் உள்ளன. தல விருட்சமான முல்லைக்கொடி சண்டிகேஸ்வரருக்கும் திருமஞ்சனக் கிணற்றுக்கும் இடையே உள்ளது. திருக்கருகாவூர் திருத்தலத்தில் இருக்கும் நான்கு தீர்த்தங்களும் விசேஷமானவை. கோயிலுக்கு எதிரே உள்ள பால் குளம், அடுத்து சத்தியகூபம் என்னும் தீர்த்தம், சுவாமி மற்றும் அம்பிகைக்கு இடையே உள்ளது. ஊருக்குத் தென்மேற்கே அமைந்திருக்கும் பிரம்ம தீர்த்தம் பிரம்மனால் உருவானது. விருத்த காவிரி எனும் காவிரியின் கிளை நதியாகிய வெட்டாறுதான் நான்காவது தீர்த்தம். இதை ‘முள்ளிவாய்’ என்று கூறுகிறார்கள். சோமாஸ்கந்தர் வடிவில் அமைந்திருக்கும் ஈசன், அம்பாள், மற்றும் அந்த சந்நிதிகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஆறுமுகர் சந்நிதி ஆகியவற்றை ஒருசேர வலம்வருவது வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பாகும். வளர்பிறை பிரதோஷ நாளில், இங்குள்ள ஈசனுக்குப் புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. வெளியிலிருந்து வாங்கி வரப்படும் புனுகைச் சார்த்த அனுமதி கிடையாது. அலுவலகத்தில் ரூ.100 செலுத்தி, ரசீது பெற்றுக்கொண்டால் வளர்பிறை பிரதோஷ நாளில் புனுகு சார்த்தப்படும். மழலை வரம்தரும் வழிபாடு குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், அன்னை கருக்காத்த நாயகியை பக்தியோடு வேண்டி, நெய்யினால் படி மெழுகி, கோலமிட்டு, அர்ச்சனை செய்ய வேண்டும். அம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 45 நாள்கள் தொடர்ந்து உண்டு வந்தால், குழந்தைப் பேறு கிட்டும் என்பது இன்று வரை நடந்துவரும் அதிசயம். இங்கே நடைபெறும் தொட்டில் வழிபாடு விசேஷமானது. அன்னை கர்ப்பரட்சாம்பிகையின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள், இங்குள்ள தங்கத் தொட்டிலில் தங்கள் பிள்ளையைப் படுக்கவைத்து, அம்பாள் சந்நிதியை வலம் வருகின்றனர். குழந்தை வரம் வேண்டி வருபவர்களும் இந்தப் பிரார்த்தனையைச் செய்யலாம். அவர்கள், குழந்தைக்குப் பதிலாகக் கோயிலில் தரப்படும் ஸ்கந்தர் விக்கிரகத்தைத் தொட்டிலில் இட்டு, வலம்வந்தால், குழந்தைப்பேறு நிச்சயம் வாய்க்கும் என்கிறார்கள். திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி (கர்ப்பரட்சாம்பிகை) பிரார்த்தனை ஸ்லோகம் ‘ஸ்ரீமாதவி கானனஸ்தே - கர்ப்பரக்ஷாம்பிகே பாஹிபக்தம் ஸ்துவந்தம்...’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைத் தொடர்ந்து ஓதி வந்தால், சுகப் பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கை. திருவள்ளூர் மாவட்டம்,மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்: மூல நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய தலம்!
`தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல; பாஜக-வின் சூழ்ச்சி' - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டதுடன், பிரதமர் மோடி இந்த நான்கு சட்டத்தொகுப்புகளைப் புகழ்ந்தார். மோடி ஒரு விஷயத்தைப் புகழ்ந்தால் அதை நாம் எதிர்மறையாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகளும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்களை கொத்தடிமைகளாக மாற்றக்கூடியது. 150 ஆண்டுக்காலப் போராட்டத்தில் பெற்ற பல உரிமைகளை இந்த சட்டத்தொகுப்புகள் பறிக்கின்றன. குறிப்பாக தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைத்தன்மை குறித்த 13 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு சட்டத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் இந்த சட்டத்தொகுப்பில் 300 பேருக்கு கீழ் இருக்கக்கூடிய நிறுவனங்களில் நிலை ஆணை தேவையில்லை என்று உள்ளது. இந்தியாவில் 74 சதவிகித தொழிற்சாலைகள் 300 பேருக்கு கீழே இயங்கக்கூடியவை ஆகும். இந்த ஆலைகளை மூடுவது என்றால் அரசு அனுமதி தேவையில்லை. குறிப்பாக அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 38,000 கோடி ரூபாய் உள்ளது. இந்த புதிய நான்கு சட்டத்தொகுப்புகளில் நல வாரியத்திற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. தொழிலாளர் நீதிமன்றங்களில் 12,00,000 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. புதிய சட்டத்தொகுப்பில் தொழிலாளர் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் என்ன ஆகும் என்று தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தடுப்புச் சட்டம் பற்றி இந்த நான்கு தொகுப்புகளிலும் எதுவும் இல்லை. எதற்காக இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன? மோடி தலைமையிலான அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள அரசு. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசு இந்த நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. ஜி.ராமகிருஷ்ணன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் பிரச்னையில் 1996-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு 2014, 2017 ஆண்டுகளில் உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் அளவைக் கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது. அமர்வு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை தனி நீதிபதி நிராகரிக்க முடியாது. இது தொடர்பாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது ஆன்மிகப் பிரச்னை அல்ல. பாஜக-வின் அரசியல் சூழ்ச்சி. மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் உரிமைப் பிரச்னை, விவசாயிகளின் பிரச்னை ஆகியவற்றிற்காகப் போராடி வருகிறோம். ஆனால், பாஜக எங்கே கலவரம் ஏற்படுத்தலாம்; மோதலை தூண்டலாம் என்று செயல்படுகின்றது என்றார்.
கொளத்தூர்: 50 வருஷமா வாழும் வீட்டை இடிக்கப்போறோம்னு சொல்றாங்கபாரத் ராஜீவ்காந்தி நகர் மக்கள்
கொளத்தூரில் அமைந்திருக்கும் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களின் வீடுகளை இடித்து, பொதுமக்களை அப்புறப்படுத்த தமிழக அரசு ஆயத்தமாகவுள்ளதாக குமுறுகிறார்கள் குடியிருப்புவாசிகள்! தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது பாரத் ராஜீவ் காந்தி நகர் . இப்பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்துவருவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பாரத் ராஜீவ் காந்தி நகரின் பல தெருக்கள் தனிநபர் ஒருவரின் பெயரில் இருப்பதாகவும், நீதிமன்றம் அப்புறப்படுத்த ஆணையிட்டிருப்பதாகவும் கூறி வீடுகளை இடித்து பொதுமக்களை அப்புறப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. பாரத் ராஜீவ் காந்தி நகர் நம்மிடம் பேசிய குடியிருப்புவாசி கோபிநாத் கூறியதாவது: பாரத் ராஜீவ் காந்தி நகரைச் சுற்றி எந்த நீர்வழித்தடங்களும் இப்போதில்லை. மூன்றாவது தலைமுறையாக வசித்துவருவதால் எங்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என கோரினோம். அதன்படி சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தபோது, எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்தபோது இந்தப் பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேட்டதில் அரசு ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு’ என்று எங்களுக்கு எழுத்துமூலமாக தெரிவித்தனர். நாங்கள் கோரிக்கை விடுத்தபோது ‘நீர்வழித்தடம்’ என மறுத்த மாவட்ட நிர்வாகம், தற்போது ‘தனிநபரின் நிலத்தில் நீங்கள் வசிக்கிறீர்கள், உடனடியாக காலிசெய்ய வேண்டும்’ என்கிறார்கள். மேலும் டிசம்பர் 8ம் தேதி இரவு எங்கள் ஏரியா முழுக்க போலீசாரையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘50 ஆண்டுகளாக வசிக்கும் வீட்டை இடிக்க போறோம்னு சொல்றாங்க’. இதில் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் அப்புறப்படுத்தும் பணிகளை தொடங்கக்கூடாது என்றார் கண்ணீருடன். பாரத் ராஜீவ் காந்தி நகர் மக்கள் தொடர்ந்து பேசிய குடியிருப்புவாசிகள் சிலர் கூறியது: 2021 சட்டமன்றத் தேர்தலில், வாக்கு கேட்க வந்த முதல்வர் தரப்பு எங்களுக்கு பட்டா தரப்படும், எந்த இடையூறும் இன்றி நீங்கள் வசிக்க நாங்கள் உதவியாக இருப்போம் என வாக்குறுதி கொடுத்தனர். அதை நம்பி பல முறை பட்டா கேட்டு அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளை ஏறினோம். ‘ஏரி உள்வாயில் புறம்போக்கு பகுதியில் பட்டா தர முடியாது’ எனச் சொன்ன அரசு, இப்போது நாங்கள் வசிக்கும் நிலம் தனிநபரின் பெயரில் இருப்பதாகச் சொல்கிறது. இந்த இடைப்பட்ட 6 மாதத்தில் புறம்போக்கு நிலம் எப்படி தனிநபருக்கு மாறியது எனத் தெரியவில்லை. சிறுகச் சிறுக சேர்த்து நாங்கள் கட்டிய வீடுகளை விட்டு போகச் சொன்னால் எங்கே செல்வது? அரசு எங்களை அப்புறப்படுத்தும் பணியை தொடங்கக்கூடாது என அவர்கள் குமுறினர்.
`விஜய் நல்ல கூட்டணி அமைத்தால் தமிழகத்தில் தாக்கம் உண்டாகும்' - சொல்கிறார் டி.டி.வி.தினகரன்
அமமுக திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர வேலையாக்குவோம் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், அரசு மருத்துவர்களுக்கும், செவிலியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விவசாயிகள் என அனைத்துதரப்பு மக்களுக்கு தி.மு.க. சொல்லிய வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் இன்னும் நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணி பலத்தில் இருப்பதால் எதிர்ப்பவர்கள் சரிசெய்துகொள்ள வேண்டும். ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அசுர பலத்துடன் உள்ளனர். அவர்களை வீழ்த்த எதிர்ப்பவர்கள் சரியாகத் திட்டமிட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி வந்துள்ளது. திமுக-வை விரட்ட வேண்டும் என்ற கட்சிகள், தங்களை சரி செய்துகொண்டு தேர்தலை எதிர்கொண்டால் திமுக-வை வீழ்த்தலாம். டிடிவி தினகரன் தமிழ்நாட்டில் 4 முனை போட்டிதான். செங்கோட்டையன் போன்றவர்கள் கூட்டணிக்காக இன்றைக்கு பலமுயற்சிகளை செய்வதாக தகவல்கள் வருகின்றன. நகராட்சித்துறை உட்பட பலதுறைகளில் ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. வெற்று, விளம்பர ஆட்சி. ஒருசிலர் சுயநலத்தால் விழுதுகள் போன்றவர்களே வெளியேற்றப்படுகிறார்கள். எங்களையெல்லாம் சுயநலத்துக்காக நீக்கிவிட்டு சர்வாதிகாரமாக சுயநலம் என்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த அதிமுக இயக்கத்தின் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கிறார்கள். தேர்தல் தரும் பாடம்தான், கட்சிக்கு மறுமலர்ச்சி தரும் பாடமாக இருக்கும். செங்கோட்டையன் எங்களுடன் வரவேண்டும் என எப்படிச் சொல்ல முடியும்? அவர் ஒருவழியில் செல்கிறார். இழைக்கப்பட்ட துரோகத்துக்கு நியாயம் தேடுவது மனித இயற்கை. நாட்டு நடப்பை, யதார்த்தத்தைச் சொல்கிறேன். எவ்வித பொறாமையும், அச்சமும் இன்றி தவெக குறித்து சொல்கிறேன். வளர்ந்து வருகிற கட்சியாகத் தெரிகிறது. மறைந்த விஜயகாந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் இந்த தேர்தலில் விஜய்யும் ஏற்படுத்துவார். விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவார் என்று சொல்லவில்லை. திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக அன்றைக்கு விஜயகாந்த் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். டிடிவி தினகரன் பல தோல்விகளில் வெற்றி, தோல்விக்கும் காரணமாக இருந்தார். நல்ல கூட்டணியை விஜய் அமைத்தால், அது தாக்கத்தை உண்டாக்கும். என்னுடைய அரசியல் அனுபவத்தில் பேசுகிறேன். ஆனால், அமமுக இடம்பெறும் கூட்டணி, வெற்றிக் கூட்டணியாக இருக்கும். அந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும். நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்போம். 2024-ம் ஆண்டு மோடி பிரதமராக வேண்டும் என நிபந்தனையற்ற ஆதரவை அளித்தோம். 3-ஆம் முறையாக மோடி பிரதமராக வரும்போதுதான், நாடு வல்லரசாகும் என்று நினைத்தோம். மோடிக்கும், பாஜக-வுக்கும் எங்களுக்கும் எவ்வித கசப்பும் இல்லை” என்றார் தினகரன்.
TN vs SAUR: ‘காட்டடி அடித்த சாய் சுதர்ஷன்’.. தமிழ்நாடு அணி முரட்டு கம்பேக்! ஜடேஜா அதிரடி வீண்!
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்பேக் கொடுத்துள்ளது.
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா-விரைவில் திறக்க ஏற்பாடு!
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பிள்ளைகளை நம்பி எதுக்கு வாழணும்? மதுரைக்காரர்கள் பயன்படுத்தும் '2-வது வருமான'ரகசியம்
எனக்கென்னப்பா... பையன் இருக்கான், பார்த்துப்பான்! மதுரை, திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி பக்கம் பேசினாலே, 50 வயதைக் கடந்த பல பெரியவங்க சொல்ற பதில் இதுதான். பாசம் தப்பில்லைங்க. ஆனா, நிதர்சனம் வேற! இன்னைக்கு நம்ம ஊர்ல, ஒரு கல்யாணத்துக்குப் போனா மொய் எழுதுறதுல ஆரம்பிச்சு, பேரப் பசங்களுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுக்குறது வரைக்கும்... ஒவ்வொரு சின்னச் செலவுக்கும் பிள்ளைகள் கையை எதிர்பார்த்து நிக்கிறது எவ்ளோ பெரிய கஷ்டம்னு அனுபவிச்சவங்களுக்குத்தான் தெரியும். வாழ்க்கையோட மிக முக்கியமான கட்டத்துல நிக்கறீங்க. இதுக்கு மேல உடம்பப் போட்டு வருத்திக்கிட்டு ஓட முடியாது. ஆனா, செலவுகள்? அது பாட்டுக்கு ஏறிக்கிட்டேபோகுது! No Savings ஏன் இப்போ இதைப் பத்திப் பேசணும்? விஷயம் சீரியஸ்! 2025-ல வாழ்றோம். ஒரு பக்கம், அத்தியாவசியப் பொருட்களோட விலைவாசி (Inflation) ராக்கெட் வேகத்துல போகுது. இன்னொரு பக்கம், மருத்துவச் செலவு அதைவிட டபுள் வேகத்துல ஏறுது. ஒரு சின்ன கணக்குச் சொல்றேன் கேளுங்க... இன்னைக்கு உங்க கையில 10 லட்சம் இருக்குன்னு வைங்க. அதைச் சும்மா பீரோலையோ, இல்ல குறைவான வட்டி தர்ற சாதாரண சேமிப்பு கணக்குலையோ போட்டீங்கன்னா... அடுத்த 10 வருஷத்துல அதோட மதிப்பு பாதியா குறைஞ்சிடும். ஏன்னா, விலைவாசி உயர்வு அந்தப் பணத்தோட மதிப்பைத் தின்னுடும்! அப்போ என்னதான் பண்றது? ஷேர் மார்க்கெட்ல போடலாமா?னு கேட்டா... வேண்டாம்! 50 வயசுங்கிறது புதுசா ரிஸ்க் எடுத்து விளையாடுற வயசு இல்ல. சரி, விஷயம் தெரிஞ்ச மதுரைக்காரங்க என்ன பண்றாங்க தெரியுமா? (புள்ளிவிவரம் சொல்லும் உண்மை!) நம்ம ஊர் மதுரை ஒண்ணும் சும்மா இல்லைங்க. AMFI (Association of Mutual Funds in India) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, மதுரையில் மட்டும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் கணிசமா உயர்ந்திருக்கு. அதுவும் குறிப்பா, 40-60 வயதுடையவர்கள், தங்களின் ஓய்வுகாலத் தேவைக்காக Systematic Withdrawal Plan (SWP) முறையைத் தேர்ந்தெடுப்பது 20% அதிகரிச்சிருக்கு . ஏன் தெரியுமா? பழைய பென்ஷன் திட்டங்கள் குறைஞ்சிட்ட நிலையில், இந்திய மூத்த குடிமக்களில் பலர், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம், பாதுகாப்பான முறையிலேயே மாதம்தோறும் ஒரு நிரந்தர வருமானத்தை (Monthly Income) உருவாக்கமுடியும் என்பதைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க! மொத்த மதுரையும் மாறும்போது, நீங்களும் மாற வேண்டாமா? அப்போ, பாதுகாப்பும் வேணும்... வருமானமும் வேணும்ல? நடுவுல ஒரு வழி இருக்கு! அதுதான் ‘சமச்சீர் முதலீடு’ (Balanced Strategy). உங்க பணத்தை முழுசா முடக்காம, அதே சமயம் பாதுகாப்பா வளர்க்கக்கூடிய வழி. மேலே சொன்ன SWP மற்றும் ஹைபிரிட் ஃபண்ட் திட்டங்கள் மூலம், உங்க வாழ்நாள் சேமிப்பை ஒரு ‘இரண்டாவது சம்பளமா’ (Second Income) மாத்த முடியும். மாசம் பிறந்தா, மணி அடிச்ச மாதிரி உங்க அக்கவுண்ட்டுக்கு பணம் வர வைக்கலாம். பிள்ளைகள் அனுப்புறாங்களோ இல்லையோ... உங்க பணம் உங்களுக்குச் சோறு போடும்! old couple investing மதுரைக்காரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாய்ப்பு! இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வருமா? யாராவது நம்ம பாஷையில, நமக்கு ஏத்த மாதிரிச் சொன்னா நல்லாருக்குமே!னு நினைக்கிறீங்களா? உங்களுக்காகவே ஒரு சூப்பர் வாய்ப்பு காத்துட்டு இருக்கு. நம்ம ஊர் மக்களுக்காக, ‘லாபம்’ (Labham) மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனம் ஒரு முக்கியமான ஆன்லைன் வகுப்பை நடத்துறாங்க. தலைப்பு: 50+ வயதினருக்கான ஓய்வுக்கால திட்டமிடல் (மதுரை மண்டல சிறப்பு அமர்வு) இந்த 90 நிமிஷ வகுப்புல, நீங்க என்ன தெரிஞ்சுக்கலாம்? மதுரையில் பலரும் பயன்படுத்தும் அந்த SWP முறை மூலம் மாதாந்திர வருமானம் பெறுவது எப்படி? மருத்துவச் செலவுக்கும், அவசரத்துக்கும் பணத்தை எப்படிப் பிரிக்கிறது? பண விஷயத்தில், யாரையும் நம்பாம, சுயமரியாதையா வாழ்றது எப்படி? லாபம் வெபினார் யார் பேசப் போறாங்க? வேற யாருமில்லை... ஏ ஆர். குமார். இவரை உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு. ‘நாணயம் விகடன்’ முன்னாள் ஆசிரியர். நிதி விஷயங்களை சாமானிய மக்களுக்கும் புரியுற மாதிரிச் சொல்றதுல கில்லாடி. இப்ப ‘லாபம்’ நிறுவனத்தோட Chief of Content-ஆ இருக்கார். கூடவே, செல்வ வினோத் (AVP, Labham). இவரும் நிதித்துறையில அனுபவம் வாய்ந்தவர். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, எந்தக் குழப்பமும் இல்லாம, எளிய தமிழ்ல உங்களுக்கு வழிகாட்டப் போறாங்க. இதுல உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். எப்போ நடக்குது? நாள்: டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை) நேரம்: சாயங்காலம் 7:00 மணி (வீட்ல இருந்தபடியே Zoom-ல பார்க்கலாம்!) ஒரு சின்ன வேண்டுகோள்... இன்னும் டைம் இருக்கு... அப்புறம் பார்த்துக்கலாம்னு மட்டும் நினைக்காதீங்க. 50 வயசுல நீங்க எடுக்குற ஒவ்வொரு முடிவும், உங்க அடுத்த 30 வருஷ வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இதுல கலந்துகக்க கட்டணம் எதுவும் இல்ல. ஆனா, இடங்கள் குறைவுதான். வெறும் 50 பேருக்கு மட்டும்தான் அனுமதி. ஏன்னா, அப்போதான் ஒவ்வொருத்தருக்கும் சரியா வழிகாட்ட முடியும். சுயமரியாதையா, கெத்தா வாழணும்னு நினைக்கிறவங்க மட்டும் உடனே புக் பண்ணுங்க. இப்போதே முன்பதிவு செய்ய இங்கே கிளிக் பண்ணுங்க... (மிஸ் பண்ணிடாதீங்க... இது சும்மா ஒரு மீட்டிங் இல்ல; உங்க வாழ்க்கையை மாத்தப்போற ஒரு மணி நேரம்!) - லாபம் டீம்
கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்!
கார்த்திகை சோமவாரம்: தீபங்களில் ஜொலித்த திருநெல்வேலி சந்திப்பு கைலாசநாதர் திருக்கோயில்.!
வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன? | Depth
இந்தியாவின் தேசிய பாடலான `வந்தே மாதரம்' பாடல் எழுதப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நேற்று (டிசம்பர் 8) சிறப்பு விவாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி, மக்களவையில் தனது உரை மூலம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். மோடி தனது உரையில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாடாளுமன்றம் அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலையுரையாற்றி விவாதம் செய்தனர். வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் காங்கிரஸ் மீது பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன, மக்களவையில் மோடியின் உரை என்ன, அதற்கு காங்கிரஸ் முன்வைத்த எதிர்வாதங்கள் என்ன என்பனவற்றை விரிவாகப் பார்க்கலாம். வந்தே மாதரம்! பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1858-ல் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரான பங்கிம் சந்திர சாட்டர்ஜி (Bankim Chandra Chatterjee) என்பவர் 1975-ல் வங்க மொழி மற்றும் சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடலை எழுதினார். பாடலில், வங்க நிலம், அதன் மக்கள், சின்னங்கள் பற்றி அவர் குறிப்பிட்டிருப்பார். பின்னர் இப்பாடலை, தான் எழுதிய `ஆனந்த மடம்' எனும் நாவலில் சேர்த்தார். இப்பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்திருந்தார். பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1905-ல் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினையின்போது இப்பாடல் பிரிட்டிஷாருக்கு எதிரான ஒரு ஆயுதமாக மாறியது. அதுவே 1900-களில் பிரிட்டிஷாருக்கு எதிராக தேசிய அளவில் உருவெடுத்தது. பின்னர் 1937-ல் காங்கிரஸ் இயக்கமானது காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் கொண்ட குழுவை அமைத்து, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் வந்தே மாதரம் பாடலுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அழைப்பு விடுத்தது. ஜவஹர்லால் நேரு அப்போது, வந்தே மாதரம் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் இருப்பதாக முக்கிய ஆட்சேபனை வந்தது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாது சீக்கிய, சமண, பௌத்த அமைப்புகள் என பல தரப்பிலிருந்து இந்த ஆட்சேபனை பிரதானமாக வந்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை போன்ற வலதுசாரி அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தின. மறுமுனையில் முழு பாடலையும் முஸ்லிம் லீக் எதிர்த்தது. இறுதியில் இதற்கு ஒரு தீர்வாக, வந்தே மாதரத்தில் எந்தவொரு மதம் சார்ந்த பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வந்தே மாதரம் மீது பா.ஜ.க-வின் திடீர் அக்கறை! மோடி கடந்த நவம்பர் 7-ம் தேதி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா தொடர்பான நிகழ்ச்சியொன்றைத் தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் மோடி, ``1937-ல் வந்தே மாதரம் பாடலின் சில பகுதிகள், குறிப்பாக அதன் ஆன்மாவின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. வந்தே மாதரம் பிளக்கப்பட்டது. ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது? பிரிவினைக்கான விதைகளை விதைத்தது இதுதான் என்று காங்கிரஸைக் குற்றம்சாட்டினார். யோகி ஆதித்யநாத், மோடி அவரைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நவம்பர் 10-ம் தேதி, இதை இன்னும் பெரிதாக்கும் விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார். அதோடு, ``வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத மாதாவை எதிர்க்கின்றனர். இன்றும் இந்தியாவில் வாழும், உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை பாடாமல் இருக்கின்றனர் என்று காட்டமாக பேசினார். இதற்கு அப்போதே, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மக்களின் அத்தியாவசிய பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, 10 மணி நேரம் ஒதுக்கி சிறப்பு விவாதத்தைக் கூட்டியிருக்கிறது மோடி 3.0 அரசு. RSS 100: ஆர்.எஸ்.எஸ்-ஸின் அரசியல் டி.என்.ஏ! - சாதிக்கு எதிராக என்றைக்குப் போராடியது? மோடி ஜின்னாவுடன் கருத்தில் உடன்பட்ட நேரு; முஸ்லிம் லீக்கிடம் அடிபணிந்த காங்கிரஸ்! மக்களவையில் உரையாற்றிய மோடி, ``வந்தே மாதரம் 50 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. 100 ஆண்டுகளை நிறைவு செய்தபோது நாடு எமர்ஜென்சியில் இருந்தது. தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா ஒரு இருண்ட காலத்தைக் கண்டது. இன்று வந்தே மாதரம் 150 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதன் பெருமையை நிலைநிறுத்த ஒரு வாய்ப்பு இது. இந்தப் பாடல்தான் 1947-ல் நம்மைச் சுதந்திரம் பெறத் தூண்டியது. வந்தே மாதரம் வெறுமனே அரசியல் சுதந்திரத்திற்கான ஒரு மந்திரம் மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்டது. வேதங்களில், `இந்நிலம் என் தாய், நான் இம்மண்ணின் மகன்' என்று கூறப்பட்டிருக்கிறது. ராமர் இலங்கையை விட்டுக்கொடுக்கும்போது இதே விஷயத்தைச் சொன்னார். பிரதமர் மோடி வந்தே மாதரம் நமது சிறந்த கலாச்சார மரபின் நவீன அவதாரம். வங்காளத்தின் திறன்கள் நாட்டின் மையப் புள்ளி என்பதை அறிந்த பிரிட்டிஷார், வங்கத்தைப் பிரித்தால் நாடு பிளவுபடும் என்று எண்ணினார்கள். அப்போது 1905-ல் வங்கத்தை அவர்கள் பிரித்தபோது, வந்தே மாதரம் ஒரு பாறை போல் நின்றது என்று பெருமிதத்தோடு பேசிக்கொண்டே வழக்கம்போல நேருவை விமர்சிக்கத் தொடங்கினார். நேரு, இந்திராவுக்கு இணையானவரா அத்வானி? இது என்ன வாதம் சசி தரூர் அவர்களே?! | பேரா. அருணன் ``வந்தே மாதரத்தை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியது. முகமது அலி ஜின்னா 1937 அக்டோபர் 15-தேதி லக்னோவில் இருந்து வந்தே மாதரத்திற்கு எதிராக ஒரு கோஷத்தை எழுப்பினார். முஸ்லிம் லீக்கின் ஆதாரமற்ற அறிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுத்த போதிலும், வந்தே மாதரத்தை நேரு விசாரிக்கத் தொடங்கினார். அடுத்த ஐந்து நாளில், `ஜின்னாவின் உணர்வுடன் உடன்படுகிறேன். ஆனந்த மடத்திலுள்ள வந்தே மாதரத்தின் பின்னணி முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யும் என்று சுபாஷ் சந்திர போஸுக்கு நேரு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி அதைத்தொடர்ந்து, அக்டோபர் 26 முதல் வங்கத்தில் வந்தே மாதரம் பகுப்பாய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் அன்றே வந்தே மாதரத்துடன் காங்கிரஸ் சமரசம் செய்துகொண்டது. சமூக நல்லிணக்கம் என்று பாடலைப் பிரித்தனர். ஆனால் வரலாறு என்னவென்றால், முஸ்லிம் லீக்கிடம் காங்கிரஸ் அடிபணிந்தது. சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த இதுதான் அவர்களின் வழி. பிறகு, காங்கிரஸ் மண்டியிட்டு இந்தியப் பிரிவினைக்கு ஒப்புக்கொண்டது. காங்கிரஸின் கொள்கைகள் இன்றும் அப்படியே இருக்கிறது. இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் காங்கிரஸாக மாறிவிட்டது. காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வந்தே மாதரத்தை இன்றும் எதிர்க்கின்றன. அதைச் சுற்றி சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றன என்று மோடி கடுமையாக சாடினார். ``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி மோடி உரையில் மறைந்திருக்கும் 2 நோக்கங்கள்! காங்கிரஸைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் தனது உரையில், ``பிரதமரின் ஒரு மணிநேர உரையை உற்றுக் கவனித்தேன். அதில் அவர்களின் (பாஜக) இரண்டு நோக்கங்கள் தெளிவாகத் தெரிந்தது. முதல் நோக்கம், தங்களின் அரசியல் மூதாதையர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதாகக் கூறுவதன் மூலம், வரலாற்றை திரித்து எழுதுவது. இரண்டாவது நோக்கம், இந்த விவாதத்திற்கு அரசியல் சாயம் பூசுவது. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் நான் கேட்கிறேன்... உங்களின் அரசியல் மூதாதையர்கள் 'வந்தே மாதரம்' பாடலின் நோக்கத்தை எப்போது நிறைவேற்றினார்கள்? எப்போது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்தார்கள்? 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எங்கே இருந்தார்கள்? பா.ஜ.க-வின் அரசியல் மூதாதையர்கள் ஒருவர் கூட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. டெல்லி: காற்று மாசினால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது - தலைமை நீதிபதி வருத்தம்! முழு நாடும் 'ஜன கண மன' பாடலை தேசிய கீதமாக ஏற்றுக்கொண்டபோது, உங்கள் அரசியல் மூதாதையர்கள் 52 ஆண்டுகளாக மூவர்ணக் கொடியை ஏற்றவோ அல்லது தேசிய கீதத்தைப் பாடவோ இல்லை. இவ்வாறிருக்க, இந்த நாட்டைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்... இன்று நாட்டு மக்கள் காற்று மாசு, எல்லைப் பாதுகாப்பு எனப் பல பிரச்னைகளை எழுப்புகிறார்கள். ஆனால் அந்த விஷயங்கள் எதுவும் பிரதமரின் உரையில் இல்லை. மக்களவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் கௌரவ் கோகாய் UPI, ஆதார் பற்றி பேசும் இந்த மோடி அரசு, இயந்திரம் படிக்கக்கூடிய (machine-readable) வாக்காளர் பட்டியலை வழங்க விரும்பவில்லை. மக்களின் வாக்குகள் பாதுகாப்பாக இல்லை, சுகாதாரம் பாதுகாப்பாக இல்லை, எல்லைகள் பாதுகாப்பாக இல்லை, எந்தவொரு வர்த்தகமும் பாதுகாப்பாக இல்லை என்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அடுக்கினார். நாடாளுமன்றம்: ``SIR குறித்து பேசலாம், ஆனால் ஒரு நிபந்தனை!'' - விவாதத்தைப் பின்னுக்குத் தள்ளிய பாஜக வந்தே மாதரம் சிறப்பு விவாதத்துக்குப் பின்னால் இருக்கும் பா.ஜ.க-வின் பிளான்கள்! மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி, ``இன்று இந்த அவையில் வந்தே மாதரம் சிறப்பு விவாதம் நடத்தப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று மேற்கு வங்கத்தில் தேர்தல் வரவிருப்பதால் பிரதமர் தனது பங்கை நிலைநாட்ட விரும்புகிறார். இன்னொன்று, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்கள் ஆகியோர் மீது இந்த அரசு புதிய குற்றச்சாட்டுகளைச் சுமத்த விரும்புகிறது. இதைச் செய்வதன் மூலம் அத்தியாவசியப் பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை நினைக்கிறது மோடி அரசு. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பிரதமர் நன்றாக உரையாற்றுகிறார். ஆனால், அவற்றில் உண்மை இல்லை. மோடி உண்மைகளை மக்களிடம் முன்வைக்கும் விதமே ஒரு கலைதான். ஆனால் நான் மக்களின் பிரதிநிதி, கலைஞன் அல்ல. 1896-ல் ரவீந்திரநாத் தாகூர் முதன்முதலில் வந்தே மாதரம் பாடலை ஓர் அமர்வில் பாடினார் என்று மோடி கூறினார். ஆனால், அது காங்கிரஸ் மாநாடு என்று அவருக்குத் தெரியவில்லை. தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா? நீங்கள் தேர்தலுக்காக இருக்கிறீர்கள். நாங்கள் நாட்டு மக்களுக்காக இருக்கிறோம். நாங்கள் தோற்றாலும், இந்த மண்ணுக்காக உங்களுக்கெதிராகவும், உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், வந்தே மாதரம் கூட்டாகப் பாடப்படுகிறது. ஆனால், பா.ஜ.க -.ஆர்.எஸ்.எஸ் அமர்வுகளில் வந்தே மாதரம் பாடப்படுகிறதா? அரசியலமைப்பு சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே மாதரத்தை கேள்விக்குட்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரான அவர்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வந்தே மாதரம் பாடலைப் பிரித்ததாகக் குற்றம்சாட்டுவதன் மூலம், முழு அரசியலமைப்பு சபையையும் பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. அதன் ஒவ்வொரு தலைவரையும் குற்றவாளிகள் என்கிறது. இன்று, நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது. இந்த நேரத்தில், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, பெண்களின் நிலை குறித்து அவையில் ஏன் விவாதம் இல்லை? உண்மையில், நிகழ்காலத்தின் யதார்த்தத்தை மோடி அரசு மறைக்க விரும்புகிறது. நம் பிரதமருக்கு நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டது. அவரது கொள்கைகள் நாட்டைப் பலவீனப்படுத்துகின்றன. எனவே கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர அவரால் வேறு என்ன செய்ய முடியும்... என்று விமர்சித்தார். ‘‘இனி, விதைகளை ‘கார்ப்பரேட்’கள்தான் விற்க முடியும்!’’ - விவசாயிகளை அடிமையாக்கத் துடிக்கும் மோடி நேரு மீது எவ்வளவு புகார் இருக்கிறதோ அனைத்தையும் பட்டியலிடுங்கள்! நேருவை மோடி குற்றம்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய பிரியங்கா காந்தி, ``மோடி பிரதமராக இருந்த வருடங்களின் எண்ணிக்கையானது, இந்த நாட்டுக்காக நேரு சிறையில் இருந்த ஆண்டுகளின் எண்ணிக்கைக்குச் சமம். அதன் பிறகு நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இந்த நாட்டுக்கு உழைத்தார். நேரு இஸ்ரோவை நிறுவியிருக்காவிட்டால் மங்கள்யான் நிகழ்ந்திருக்காது... டிஆர்டிஓ (DRDO)-வை நிறுவியிருக்காவிட்டால் இன்று தேஜஸ் போர் விமானங்கள் இல்லை... ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றை நிறுவியிருக்காவிட்டால் இன்று ஐ.டி துறையில் முன்னேறியிருக்க மாட்டோம்... காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எய்ம்ஸ் (AIIMS) நிறுவியிருக்காவிட்டால் எவ்வாறு கொரோனாவை நாம் எதிர்கொண்டிருப்போம்... BHEL - SAIL போன்ற பொதுத்துறை நிறுவனங்களை நிறுவியிருக்காவிட்டால் வளர்ந்த இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்படும்... தனது கடைசி மூச்சு வரை இந்த நாட்டுக்காக சேவையாற்றியவர் நேரு. சில மாதங்களுக்கு முன்பு மோடி, எதிர்க்கட்சிகள் தன்னை எவ்வளவு அவமதித்தார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். ஒரு 90, 99 அவமானங்களை அவர் பட்டியலிட்டிருக்கலாம். மோடிக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்கிறேன். நேரு மீது உங்களுக்கு என்னென்ன புகார்கள் இருந்தாலும், என்னென்ன அவமானப்படுத்த வேண்டும் என்றிருந்தாலும் அவற்றையெல்லாம் பட்டியலிடுங்கள். காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி அது 999 அவமானங்களாக இருந்தாலும் 9,999 அவமானங்களாக இருந்தாலும் சரி ஒரு பட்டியலை போடுங்கள். 10 மணிநேரமோ, 20 மணிநேரமோ எவ்வளவு மணி நேரமானாலும் நாம் தனியாக விவாதிப்போம். ஆனால், இந்த சபையின் நேரம் விலைமதிப்பற்றது. பொதுமக்கள் எங்களை இங்கு அனுப்பியுள்ளனர். பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று கூறினார். Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? - பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும்
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் (T3) எப்போது திறக்கப்படும்? வெளியாக முக்கிய தகவல்!
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பானை அதிர வைத்த 7.6 ரிக்டர் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 80 கிலோமீற்றர் தொலைவிலும், 50 கிலோமீற்றர் ஆழத்திலும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் […]
இந்த வார ராசிபலன் டிசம்பர் 9 முதல் 14 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
2035 டீசல் மற்றும் பெட்ரோல் கார் தடையை மறுபரிசீலனை செய்ய ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை வலியுறுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் வாகனத் துறையினரின் அழுத்தம், 2035 ஆம் ஆண்டுக்குள் டீசல் மற்றும் பெட்ரோல் கார்கள் மீதான தடையை திருத்துவதை தாமதப்படுத்த ஐரோப்பிய ஆணையத்தைத் தள்ளக்கூடும். 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்குமாறு குறைந்தது ஏழு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஆணையத்தை கோருகின்றன, இல்லையெனில் அந்தத் தொகுதியின் வாகனத் துறை தடைக்கு அடிபணியும் என்று வாதிடுவதாக யூரோநியூஸ் பார்த்த இரண்டு கடிதங்கள் தெரிவிக்கின்றன. பல்கேரியா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகியால் அறிவிக்கப்படும் வரவிருக்கும் சட்டமன்ற மதிப்பாய்வின் ஒரு பகுதியாக 2035 க்குப் பின்னர் கலப்பின வாகனங்களின் (hybrid vehicles) விற்பனையை ஐரோப்பிய ஆணையம் பரிசீலிப்பது கட்டாயமானது என்று வாதிட்டன. CO2 உமிழ்வைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதாக ஏழு நாடுகளும் கூறினாலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் சட்டம் தொழில்நுட்ப நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இது அடிப்படையில் தேசிய அரசாங்கங்களுக்கு உமிழ்வைக் குறைக்கும் போது போட்டித்தன்மையைப் பராமரிக்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. கையொப்பமிட்டவர்களால் அழைக்கப்பட்ட மாற்றுகளில் கலப்பின மின்சார வாகனங்கள், ஹைட்ரஜன் மற்றும் உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் கார்கள் ஆகியவை அடங்கும். ஏழு உறுப்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் கூடுதல் சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் தேவையையும் , அவற்றின் கிடைக்கும் தன்மையை மேம்படுத்த ஆணையத்தையும் சுட்டிக்காட்டின. ஆணையத்தின் முன்மொழிவு முதன்மையாக நல்ல நடைமுறைகள், வரி சலுகைகள் மற்றும் ஆதரவு திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் குறைந்த மற்றும் பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிப்பதில் தொழில்நுட்ப ரீதியாக நடுநிலை அணுகுமுறையை பிரதிபலிக்க வேண்டும் என்று யேர்மனியைத் தவிர அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கையெழுத்திட்ட கடிதங்களில் ஒன்று கூறியது. ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு நாடுகள், 2035 ஆம் ஆண்டுக்குள் உள் எரி பொறிகள் (ICEs) மீதான தடையை நீண்ட காலமாக எதிர்த்து வருகின்றன. அதிக எரிசக்தி விலைகள், பேட்டரிகள் உள்ளிட்ட கார் கூறுகளின் பற்றாக்குறை மற்றும் மின்சார வாகனங்களுக்கு (EVs) போதுமான நுகர்வோர் தேவை இல்லாததால் தங்கள் வாகன உற்பத்தியாளர்கள் போராடி வருவதாக அவர்கள் கூறுகின்றனர் . ஐரோப்பிய வாகனத் துறையின் மூலோபாய சுதந்திரத்தைப் பராமரிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று யேர்மனி மற்றும் இத்தாலி கையெழுத்திட்ட இரண்டாவது கடிதம் கூறுகிறது. சீனா ஒரு முன்னணி உலகளாவிய ஏற்றுமதியாளராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, பேட்டரி மின்சார வாகனங்களுக்கான ஐரோப்பாவின் சந்தை BYD போன்ற பிராண்டுகளால் நிரம்பி வழிகிறது. அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பேட்டரி மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் மெதுவாக உள்ளனர். எலோன் மஸ்க்கின் டெஸ்லா கூட ஐரோப்பாவில் சீனப் போட்டியை எதிர்கொள்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடனில் பதிவுகள் 50% க்கும் அதிகமாகவும், டென்மார்க், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகலில் 40% க்கும் அதிகமாகவும் குறைந்துள்ளன. நீண்டகால வாகன அதிகார மையமான ஜெர்மனி, மார்ச் 2023 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு ஏற்ப ஏற்கனவே வெப்பத்தை உணர்ந்து வருகிறது, இது டீசல் மற்றும் பெட்ரோல் கார்களின் புதிய விற்பனையை நிறுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. சுத்தமான வாகனங்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிப்பதும், கார் பாகங்கள் மற்றும் பொருட்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதும் நாட்டை உலகளாவிய போட்டியிலிருந்து விலக்கி வருவதாக பேர்லின் வாதிடுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறை குழுக்களில் அமர்ந்திருக்கும் ஜெர்மன் MEP ஜென்ஸ் கீசெக் (EPP), ஆணையம் முன்மொழிந்த ICE-கள் மீதான முழுமையான தடைக்கு தனது குழுவின் எதிர்ப்பை ஆதரித்தார். CO2-நடுநிலை எரிபொருட்களின் பங்கை அங்கீகரிப்பதன் மூலம் சட்டத்தைத் திறக்க நாங்கள் முன்மொழிந்தோம், எதிர்கால தொழில்நுட்ப கலவையின் ஒரு பகுதியாக கார்பனேற்றம் செய்யப்பட்ட ICE களுக்கு ஒரு பாதையைத் திறக்கிறோம் என்று கீசெக் யூரோநியூஸிடம் கூறினார். அந்த வகையில், வெவ்வேறு உந்துவிசை தொழில்நுட்பங்களுக்கு இடையே ஒரு நியாயமான, திறந்த மற்றும் சந்தை அடிப்படையிலான போட்டி சாத்தியமாக இருந்திருக்கும். போதுமான அளவு உள்கட்டமைப்பு மற்றும் கட்ட மேம்பாடுகள் இல்லாததால், 2035 இலக்கு இனி யதார்த்தமானது அல்ல என்று ஆட்டோமொடிவ் லாபி குழுவான ஐரோப்பிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ACEA) இயக்குநர் ஜெனரல் சிக்ரிட் டி வ்ரீஸ் கூறினார் . இன்றைய CO2 ஒழுங்குமுறை, உள்கட்டமைப்பு, மொத்த உரிமைச் செலவு அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் உண்மையான தேவையைத் தூண்டுவதற்குப் போதுமானதைச் செய்யாமல், போட்டித்தன்மை மற்றும் மீள்தன்மையுடன் அதை இணைக்காமல், புதிய வாகன விநியோகத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று டி வ்ரீஸ் கூறினார். நாளை மறுநாள் புதன்கிழமை, கார்கள் மற்றும் வேன்களுக்கான CO2 தரநிலைகளில் திருத்தங்களை EU நிர்வாகி அறிவிக்க உள்ளார். இருப்பினும், ஆணைய செய்தித் தொடர்பாளர்களின் முந்தைய அறிக்கைகள் EU நிர்வாகி தனது திட்டத்தை தாமதப்படுத்தக்கூடும் என்று பரிந்துரைத்துள்ளன.
ஐரோப்பிய சிறைகளில் இருந்து நான்காவது முறையாக தப்பிச் சென்ற கைதி
மிலனின் ஓபரா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து வார இறுதியில் ஒரு பிரபலமற்ற கைதி தப்பினார். இது இத்தாலிய மற்றும் ஐரோப்பிய தடுப்பு மையங்களிலிருந்து அவர் வெற்றிகரமாக தப்பிச் சென்ற நான்காவது முறையாகும். சிறையிலிருந்து தப்பிக்க 41 வயதான டௌலண்ட் டோமா, கடந்த சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இரவில் தனது அறை ஜன்னல் இரும்புக் கம்பிகளை அறுத்து, முடிச்சுப் போட்ட படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தினார். இருளையும் சிறை அதிகாரிகளின் பணிநேர மாற்றத்தையும் பயன்படுத்திக் கொண்டார் என இத்தாலிய அதிகாரிகளின் கூறினர். அல்பேனியாவின் குடிமகனான டோமா, கொள்ளை மற்றும் பிற குற்றங்களுக்காக அக்டோபர் 2048 வரை தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் ஆறு மீட்டர் சுவரில் ஏறி மறைந்துவிட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இத்தாலிய காவல்துறையினர் நாடு தழுவிய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். வீதி ரோந்து, சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகளுடன் தேடத் தொடங்கியுள்ளனர். டோமா நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். டோமா முதன்முதலில் 2009 இல் டெர்னி சிறையிலிருந்து தப்பினார். அவரது மிகவும் விவாதிக்கப்பட்ட திருட்டு பிப்ரவரி 2013 இல் நடந்தது. அவரும் சக கைதி வாமென்டின் ஃப்ரோகாஜும் பர்மா சிறைச்சாலையின் அதிகபட்ச பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றனர். ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஃப்ரோகாஜ், பின்னர் 2015 ஆம் ஆண்டு வீட்டிற்குள் புகுந்து நகைக்கடைக்காரரால் கொல்லப்பட்டார். 2013 ஆம் ஆண்டு தப்பித்தலுக்குப் பின்னர் இத்தாலிய போலீசார் டோமாவை 40 நாட்கள் தேடினர். பின்னர் அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் அவர் பெல்ஜியக் காவலில் இருந்தும் தப்பினார். டோமாவுக்கு வெளிப்புற உதவி கிடைத்ததா என்பதைக் கண்டறிய, ஓபரா சிறைச்சாலையிலிருந்து சிசிடிவி காட்சிகளை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இத்தாலிய சிறைச்சாலை அமைப்பில் உள்ள முறையான சிக்கல்களை இந்த தப்பித்தல் எடுத்துக்காட்டுகிறது, அங்கு கூட்ட நெரிசல் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை பாதுகாப்பைப் பராமரிப்பது பெருகிய முறையில் சவாலானதாக ஆக்கியுள்ளன. ஆன்டிகோன் சங்கத்தின் கூற்றுப்படி, இத்தாலிய சிறைச்சாலைகள் 2025 ஆம் ஆண்டில் 133 சதவீத திறனுடன் செயல்பட்டன. 51,000 பேருக்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளில் 62,000 க்கும் மேற்பட்ட கைதிகளை அடைத்துள்ளன. இத்தாலியில் 46,000க்கும் குறைவான சிறை அதிகாரிகள் உள்ளனர். இதனால் சுமார் 20,000 ஊழியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக சிறைச்சாலை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. தப்பிக்கும் போது ஓபரா சிறைச்சாலை 918 இடங்களில் 1,338 கைதிகளை வைத்திருந்தது.153% அதிக நெரிசல் - குறைந்தது 811 அதிகாரிகள் தேவைப்படும்போது வெறும் 533 அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டது என்று UILPA சிறைச்சாலை காவல் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெனரினோ டி ஃபாசியோ தெரிவித்தார்.
ரஷ்ய நிறுவனம் மீதான தடைகளை நிறுத்திய அமெரிக்கா
ரஷ்ய எண்ணெய் நிறுவனமான லூகாயில் மீதான சில தடைகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. தடைகள் அமெரிக்க கருவூலத்துறையானது ரஷ்யாவிற்கு வெளியே உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கான அங்கீகாரத்தை நீட்டித்துள்ளது. மேலும், லூகாயில் மீதான சில தடைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள லூகாயில் பிராண்டட் எரிவாயு நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்கிறது. சில்லறை சேவை நிலையங்களுடன் சாதாரண பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் நுகர்வோர் மற்றும் […]
ஒஸ்லோவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய ஷாப்பிங் சென்டரில் (ஸ்டோரோ ஸ்டோர்சென்டர்) துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கைது செய்ததாக நோர்வே போலீசார் திங்கள்கிழமை தெரிவித்தனர். தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் எவரும் காயமடையவில்லை என்பதனால் அந்த வணிக வளாகத்தை திறப்பது பாதுகாப்பானது என்றும் காவல்துறையினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். சந்தேக நபர் 19 வயது இளைஞன் என்றும் அவர் மேல் நோக்கி கூரையில் ஒரு துப்பாக்கியால் சுட்டதாகவும், சந்தேக நபர் ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் கத்தியையும் வைத்திருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் டாம் பெர்கர் செய்தியாளர்களிடம் கூறினார். ஒஸ்லோவில் அமைந்துள்ள ஸ்டோரோ ஸ்டோர்சென்டர் என்ற வணிக வளாகத்தில் 140 வர்த்தக நிலையங்களும் கபேக்களும் உள்ளே அமைந்துள்ளன.
ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி!
இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைப் பாதிப்புகளையடுத்து முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காக ஐக்கிய நாடுகள்… The post ஐ.நா.வின் உடனடி உதவி! சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு $4.5 மில்லியன் நிதி உதவி! appeared first on Global Tamil News .
சீனாவிற்கு வரி விதிக்கப்படும் –மேக்ரான் எச்சரிக்கை
சீனப் பொருட்கள் மீது சுங்கவரிகள் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், சீனாவுடன் உள்ள வர்த்தக பற்றாக்குறை (trade deficit) அதிகரித்து வருவதால், சீனப் பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்று எச்சரித்துள்ளார். மேக்ரான், சமீபத்தில் சீனாவிற்கு மேற்கொண்ட மூன்று நாள் அரசு பயணத்தின் போது, “சீனாவின் வர்த்தக அதிகப்படியான நிலை (trade surplus) நிலைத்திருக்க முடியாது. இது ஐரோப்பிய தொழில்துறையை பாதிக்கிறது” என்று தெரிவித்தார். அவர், உலகளாவிய வர்த்தக […]
உக்ரைன் மீது அமெரிக்காவின் அழுத்தம்: சந்தித்த தலைவர்கள்!
ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வாஷிங்டனிடமிருந்து கெய்வ் மீது அழுத்தம் அதிகரித்து வருவதால், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதற்கு இன்னும் அதிக வேலைகள் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கடந்த வாரம் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது வரைவு செய்யப்பட்ட அமைதித் திட்டத்தின் சமீபத்திய பதிப்பைப் பற்றி விவாதிக்க திங்களன்று லண்டனில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மனியின் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோரைச் சந்தித்தார். சந்திப்பைத் தொடர்ந்து கியேவிற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார். டவுனிங் தெருவில் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைனுக்கான அமைதி ஒப்பந்தத்தில் கடினமான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இருக்க வேண்டும் என்று பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் கூறினார். அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் சாத்தியமான சமாதானத் திட்டத்தின் சில விவரங்கள் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாக மெர்ஸ் கூறினார். அதனால்தான் நாங்கள் இங்கே பேசுவதற்தற்காக இருக்கிறோம் என்று கூறினார். அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும்என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். பேச்சுவார்த்தைகளின் மெதுவான முன்னேற்றத்தால் விரக்தியடைந்து, உக்ரைனுக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்தக்கூடும் என்ற பதட்டம் கியேவிலும் ஐரோப்பா முழுவதும் நிலவுகிறது. அமெரிக்கர்கள் இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது, ஐரோப்பா இல்லாமல் நாம் நிர்வகிக்க முடியாது. அதனால்தான் நாம் சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி லண்டனில் கூறினார். கடந்த வாரம், உக்ரேனிய அதிகாரிகள் புளோரிடாவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவுடன் மூன்று நாட்கள் செலவிட்டு, ரஷ்யாவிற்கு சாதகமாக பரவலாகக் கருதப்படும் அமெரிக்க ஆதரவுடன் கூடிய சமாதானத் திட்டத்தில் மாற்றங்களைக் கோரினர். அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ரஷ்யா மற்றொரு படையெடுப்பு அல்லது தாக்குதலை நடத்துவதிலிருந்து தடுக்கப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தேடுகிறது.

29 C