தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற […]
``அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' - வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி
சர்ச்சையான எஸ்.பி பேச்சு சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு படி ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்.பி கண்ணன் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. வெடி விபத்தில் 9 பேர் பலி விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கமல் குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் மருந்து கலவை செய்யும் அறையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெடித்து தரைமட்டமானது. வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி, விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 7 பேரின் உடல்கள் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவரின் உடல் சிவகாசி வைக்கப்பட்டது. இதில் சிவகாசியில் வைக்கப்பட்ட உடலும், விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்ட மூன்று பேரின் உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்று விட்டனர். விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிவாரணம் கேட்டு போராட்டம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா நான்கு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் இருந்து, 5 லட்சம் ரூபாயும் ஈமக்காரியங்களுக்காக்க 50,000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு போதாது உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, உயிரிழந்தவர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என நேற்றிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தொழிற்சங்கங்கள், சாதிய அமைப்புகள் இணைந்து போராட்டங்களையும் பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றனர். திருப்புவனம்: தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை - ஹென்றி திபேன் இந்நிலையில், இன்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சிவகுமார், மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்கும். சாலை மறியலை கைவிடுங்கள் என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டத் தொடங்கினார். “போலீஸ் இவங்கள ரவுண்டப் பண்ணுங்க, எல்லாத்தையும் கைது பண்ணுங்க என மிரட்டத் துவங்கினர். அப்போது, ரூ.10 லட்சம் உரிமையாளர் தரப்பில் இருந்து தரவேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது என பலர் எடுத்துக் கூறினர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. எந்த பேப்பரில் வந்துள்ளது என எதிர்கேள்வி கேட்டாவாரே, மறியல் செய்வது சட்ட விரோதம் என மீண்டும் மிரட்டல் விட்டார். அப்போது போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் கோட்டாட்சியர் சிவகுமாரிடம் பேசிய விபரங்களை கூறினர். ஆனாலும், அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. பிடிவாதமாக `அனைவரும் உள்ளே செல்லுங்கள்' என தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றனர். திருப்புவனம் லாக்கப் டெத்: மிளகாய்ப் பொடி நீர், இரும்புக் கம்பி தாக்குதல் - நயினாரின் 9 கேள்விகள் ``எந்த நிவாரணமும் கிடைக்கக் கூடாது..'' - எஸ்.பி அப்போது வெளியே நின்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், “இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது. எங்களை வைத்து பஞ்சாயத்து பண்ணி பணத்தை வாங்க பார்க்கிறாங்களா? அனாதைப் பொனம் போல இங்கேய பாடியெல்லாம் கெடக்கட்டும். அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும். இவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கக் கூடாது” என கோட்டாட்சியரிடம் கோபத்துடன் தெரிவித்தார். மேலும், `50 பேர் மேல் ஐடன்டிபிகேசனோடு வழக்கு போடுங்கள்' எனவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியா சந்தித்து ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். பாடிய வாங்கிக்கங்க எனவும் மிரட்டிப் பணிய வைத்துப் பார்த்தார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை அப்போது உறவினர்களை பார்த்து “ஒழுங்கா இருந்துக்கணும் கோஷம் போடுற வேலை எல்லாம் வச்சுக்கிட்டீங்கன்னா வேற மாதிரி ஆகிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்” என மீண்டும் மிரட்டினார். அப்போது உறவினர்கள் சார் `சுட்டுவிங்களா? சுடுங்க, நாங்க சட்டபடி நிவாரண தொகையை வாங்காமல் உடல்களை பெற மாட்டோம்' என உறுதியாக இருந்தனர். அஜித் குமார் லாக்கப் மரணம் நிகழ்ந்த சுவடு கூட இன்னும் மறையவில்லை. நீதிமன்றம் காவல்துறை ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள், மக்களிடம் கண்ணியமாக பேசுங்கள் என சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் ஏடிஜிபி டேவிட்சன் பொதுமக்களுடன் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள அறிவுறுத்தியிருந்தார். ஆனால் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணனின் இந்த மிரட்டும் தொனி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திருப்புவனம் லாக்கப் மரணம்: ``பணியிடைநீக்கம் மட்டுமே நீதியா? கொலை வழக்கு பதியாதது ஏன்?'' - சீமான்
அஜித் குமார் கொலை வழக்கு: வீடியோ எடுத்த சதீஸ்வரன் உயிருக்கு அச்சுறுத்தல் - டிஜிபியிடம் புகார்!
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சதீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ் வந்த பெண் வீதி விபத்தில் உயிரிழப்பு
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வரும் இராஜரட்ணம் சுமதி (வயது 59) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் , துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் படுகாயமடைந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி அறிவுறுத்துவது ஏன்?
Doctor Vikatan: மெனோபாஸ் வயதில் இருக்கும் பெண்களை பொட்டுக்கடலை சாப்பிடச் சொல்லி மருத்துவர்களும் டயட்டீஷியன்களும் அறிவுறுத்துவது ஏன், பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடல் எடை ஏறுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் மெனோபாஸ் காலத்தில் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக உடல்எடை அதிகரிக்கும். அதே சமயம், அந்த நாள்களில் பெண்களுக்கு அதிக அளவு புரதச்சத்து தேவைப்படும். அதற்கு பொட்டுக்கடலை சிறந்த சாய்ஸ். எண்ணெய் இல்லாமல் வறுத்தது என்பதால் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. பொட்டுக்கடலை என்பது எளிதில் செரிமானமாகக்கூடிய ஓர் உணவு. காரணம், அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து. மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் தினமும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொட்டுக்கடலை சாப்பிடலாம். பொட்டுக்கடலையில் உள்ள புரதமானது, புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். மெனோபாஸுக்கு பிறகு புற்றுநோய் தாக்கும் ரிஸ்க் அதிகரிப்பதால், பெண்கள் இதைத் தவறாமல் பின்பற்றலாம். மெனோபாஸ் காலத்தில் பல பெண்களுக்கும் ப்ளீடிங் சற்று அதிகமிருக்கும். இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள், பீரியட்ஸின்போது தினமும் காலையில் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால், ப்ளீடிங்கின் அளவு குறையும். 100 கிராம் வேர்க்கடலையில் 24 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் பொட்டுக்கடலையில் 21 கிராம் புரதச்சத்து இருக்கிறது. 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதற்கும் அதே அளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு. வேர்க்கடலையில் இருப்பதைவிட பாதி அளவு கொழுப்புச்சத்துதான் பொட்டுக்கடலையில் இருக்கிறது. எனவே, ஒப்பீட்டளவில் ஆரோக்கியத்திலும் வேர்க்கடலையைவிட பொட்டுக்கடலை சிறந்தது. மெனோபாஸ் Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில், பீரியட்ஸை தள்ளிப்போடும் மாத்திரைகள் எடுக்கலாமா? வேர்க்கடலை சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுவலி வரலாம். பொட்டுக்கடலையில் அந்தப் பிரச்னையும் இல்லை. பருப்பு வைத்து சாம்பார் செய்யும்போது சிலருக்கு வாயுத் தொந்தரவு வரலாம். அவர்கள், பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையை மிக்சியில் பொடித்து சாம்பாருக்குப் பயன்படுத்தலாம். இதைச் செய்வதும் சுலபம், செரிமானத்துக்கும் நல்லது. மெனோபாஸ் காலத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளைக் குறைக்கச் சொல்வோம். இயல்பாகவே அந்த நாள்களில் அவர்களுக்கு கொழுப்பு அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்னை வரலாம். அதைத் தவிர்க்க, பொட்டுக்கடலை சட்னி, பொட்டுக்கடலை சாம்பார் போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
பான் கார்டு விண்ணப்பம் செய்யணுமா? அப்போ ஆதார் கட்டாயம்…மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி, வரி ஏய்ப்பு மற்றும் போலி பான் கார்டு பயன்பாட்டைத் தடுக்கவும், நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, […]
கடற்கரை மற்றும் தேயிலை தோட்டத்தில் இருந்து சடலங்கள் மீட்பு
இலங்கையின் கடற்கரை பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டம் ஆகிய பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்படாத மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர். சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவர் சுமார் 73 வயது கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததோடு, சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி 5 நாடுகள் பயணம் தொடக்கம்: ஜூலை 6-இல் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
கானா, டிரினிடாட்-டொபாகோ குடியரசு, ஆா்ஜென்டீனா, பிரேஸில், நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான ஒருவார கால அரசுமுறைப் பயணத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தொடங்கினாா். முதலாவதாக ஆப்பிரிக்க நாடான கானாவுக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா். பிரேஸிலில் ஜூலை 6, 7ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமா் பங்கேற்கவுள்ளாா். ஐந்து நாடுகள் பயணம் தொடங்கும் முன், பிரதமா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கானா அதிபா் ஜான் டிராமனி மஹாமாவின் அழைப்பின்பேரில், ஜூலை 3-ஆம் தேதி […]
வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை
தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது. இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.
“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மசோதா, Medicaid எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது எனவும் ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா எச்சரித்ததாவது, இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ […]
தெற்கு ரயில்வே புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்: யார் இந்த ஜே. வினயன்?
தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளராக ஜே. வினயன் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு தென்மத்திய ரயில்வேயில் பணியாற்றிய இவர், பிஜி ஜார்ஜ் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த பதவிக்கு வந்துள்ளார்.
யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வீதியின் குறுக்கே கடந்து சென்ற மாட்டை விலத்தி செல்ல முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, விபத்தில் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ள நிலையில் , அதிவேகமே விபத்துக்கு காரணம் என தெரிவித்த சுன்னாகம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அடிச்சா அடி இடிச்சா இடி…சதம் விளாசி சாதனைகளை படைத்த கேப்டன் கில்!
இங்கிலாந்து :இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025) மாபெரும் சாதனை படைத்து அசத்தியுள்ளார். அது என்ன சாதனை என்றால், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சதம் அடித்த இரண்டாவது இந்திய கேப்டன் என்கிற வரலாறு சாதனை தான். இந்த அரிய சாதனையை முன்பு டான் பிராட்மன் (1938), கேரி சோபர்ஸ் (1966) மற்றும் முகமது அசாருதீன் (1990) போன்ற […]
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி, கடைசி நேரத்தில் அபாரமாக செயல்பட்டு, மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் ஹசரங்கா அபாரமாக பந்துவீசினார்.
நெருங்கி வரும் காலக்கெடு –ட்ரம்பின் வரியால் சிறிலங்கா கலக்கம்
பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அறிவித்திருந்த பரஸ்பர வரிகளை நடைமுறைப்படுத்துவதற்கான 90 நாள் கால அவகாசம் வரும் ஜூலை 9ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதன் பின்னர் இந்த காலக்கெடுவை நீக்கப் போவதில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இன்னும் ஒரு வார காலமே
என்னை மிரட்டுறாங்க எனக்கு பாதுகாப்பு கொடுங்க! டிஜிபிக்கு கடிதம் எழுதிய வீடியோ எடுத்த நபர்!
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக […]
கைது பயத்தில் விசாரணைக்கு வராமல் பதுங்கினார் ராஜித சேனாரத்ன
இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நேற்று விசாரணைக்கு சமூகமளிக்காமல் நழுவியுள்ளார். கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்திற்கு, தென்கொரிய நிறுவனம் ஒன்றுக்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அனுமதியளித்தமை தொடர்பாக, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. இதுதொடர்பான
சிறிலங்காவுக்கு 350 மில்லியன் டொலர் வழங்க அனுமதி
48 மாதங்கள் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ், மேலும் 350 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி அளித்துள்ளது. இதனுடன், சிறிலங்காவுக்கு வழங்கப்படும் கடனுதவி 1.27 பில்லியன் டொலரை எட்டும். சர்வதேச நாணய நிதியம் சிறிலங்காவுக்கு 3 பில்லியன் டொலர் பெறுமதியான நீடித்த நிதி வசதியை 48 மாதங்களில் வழங்குவதற்கு இணங்கியது. இதன் நான்காவது கட்ட
செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” நியூஸ்!
“Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது
Kids hair care: குழந்தைகளுக்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்!
இப்போதெல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே இளநரை வந்துவிடுகிறது. அதனால், குழந்தைப்பருவத்தில் இருந்தே தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும் என்கிற சரும நோய் நிபுணர் சந்தன், அதற்கான டிப்ஸையும் பகிர்கிறார். Children hair care * மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களது சருமவகைக்கு ஏற்ப குழந்தை நல நிபுணரின் பரிந்துரையின் பேரில் ஷாம்பூ பயன்படுத்த வேண்டும். * ஒருநாள்விட்டு ஒருநாளாவது குழந்தையைத் தலைக்குக் குளிக்கவைக்க வேண்டும் * குழந்தைகளைக் குளிக்கவைக்க மிதமான சூடான வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். அதிகமாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரைப் பயன்படுத்தக் கூடாது. * இன்று சந்தையில் குழந்தைகளுக்கான சோப், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் பெருகிவிட்டன. தோல் தடிப்பு, சரும ஒவ்வாமை ஏற்பட்டால் ஷாம்பூ பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். baby soap * குழந்தைகளின் சருமத்துக்குப் பயன்படுத்தும் சோப்பைத் தலைக்கும் பயன்படுத்தலாம். குழந்தையின் சருமத்துக்கு ஏற்ற சோப்பின் டி.எஃப்.எம் அளவு மற்றும் பி.ஹெச் அளவைக் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற சோப்பைத் தேர்வுசெய்ய வேண்டும். * குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிரத்யேகமான ஷாம்பூ போட்டுத் தலைக்குக் குளிக்கவைக்கும்போது, ஷாம்பூ தலையில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்படி நன்கு கழுவ வேண்டும். Beauty: பாட்டி வைத்தியம் முதல் பியூட்டி பார்லர் வரை... இயற்கை அழகி முல்தானி மட்டி! * குழந்தைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஷாம்பூவை, பெரியவர்கள் பயன்படுத்தக் கூடாது. * குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய சுத்தமான நல்லெண்ணையைப் பயன்படுத்தலாம். நல்லெண்ணெயை கண், காது, மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தி * குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தையின் தலையில் எண்ணெய் தேய்ப்பதால், க்ராடில் கேப் (Cradle cap) என்கிற பிரச்னை ஏற்பட்டு முடி உதிர்வு ஏற்படும். * குழந்தைகளுக்கு முடி எந்தப் பக்கம் போகிறதோ, அதன் போக்கில்தான் குழந்தைகளுக்கான சீப்பில் தலை சீவ வேண்டும். அதற்கு எதிர்த்திசை நோக்கி சீவக் கூடாது. இதனால், முடி உதிர்வு ஏற்படும். Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்! அத்திப்பழ ஸ்மூத்தி அத்திப்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. அத்திப்பழத்தோடு, அரை கப் பால், அரை கப் ஆரஞ்சு ஜூஸ், நறுக்கிய வாழைப்பழம், தேங்காய், பாதாம் பருப்பு சேர்த்து நன்கு கலக்கி, ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்த பின், இந்த ஸ்மூதியை வளரும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதனால், அவர்களது முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
“ஓக்’பறவை”இனத்தின் கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று!
அட்லாண்டிக் பெருங்கடலில் வாழ்ந்த, பறக்க முடியாத ஒரு பறவையான “கிரேட் ஓக்” (Great Auk – Pinguinus impennis) பறவையைப்
செம்மணி புதைகுழியில் இனங்காணப்பட்ட என்பு எச்சங்கள் 35 ஆக அதிகரிப்பு
யாழ்ப்பாணம்- செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டமாக நேற்று ஆறாவது நாளாக புதைகுழி தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஏற்கனவே இனங்காணப்பட்ட எலும்புக்கூட்டு எச்சங்களை அகழ்ந்தெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்புக்கூடுகளில், 31 எலும்புக்கூடுகள் நேற்று வரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இதுவரை 35 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கட்ட
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர், முக்கியமான சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அமர்வாக இருக்கும். பொதுவாக, மழைக்கால கூட்டத்தொடர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் […]
இந்தியா, சீனாவுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா! –அமெரிக்கா முன்மொழிவு
ரஷியாவுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்தால் இந்தியா, சீனாவுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது. ரஷியாவுடன் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் வர்த்தகத்தைத் தொடர்ந்தால், 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா முன்மொழியப்பட்டுள்ளதாக குடியரசுக் கட்சி எம்பி லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தியா, சீனாவுடன் மிகச் […]
லினோடைப் அச்சு இயந்திரத்தில் வெளியான முதல் நியூயார்க் ட்ரிப்யூன் வெளியான நாள்!
1886 இதே ஜூலை 3 ஆம் நாள், அச்சுத் துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அன்றுதான் லினோடைப் (Linotype)
திருச்சி மாநகராட்சியில் தெரு விளக்குகளை பராமரிக்க சரியான வாகனம் இல்லாததால் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆவின் நிறுவனத்திற்கு 5.1 கோடி ரூபாய் அபராதம்...கூடுதலாக பால் உற்பத்தி செய்யவும் அனுமதி!
சென்னையில் அனுமதி இன்றி கூடுதலாக பால் உற்பத்தி செய்ததற்காக 5.1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பால் உற்பத்தி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MTC மின்சார பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் அதிர்ச்சி!
சென்னையில் புதிய மின்சார பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் நேற்று ஒரு பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டு பழுதுபார்க்கும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னையில் 301 கோடி ரூபாயில் உலகளாவிய விளையாட்டு நகரம்!
சென்னை OMR-ல் 301 கோடி ரூபாயில் உருவாக உள்ள புதிய விளையாட்டு நகரம், விளையாட்டு வீரர்களின் கனவுகளை நிறைவேற்றும் இடமாக இருக்கும். OMR இல் புதிய முகவரியை உருவாக்கும் இந்த திட்டம், அங்கு வசிக்கும் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, விபத்துகளை தவிர்க்க தாம்பரம் காவல் துறை புதிய திட்டம்!
சென்னையில் தாம்பரம் பகுதியில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். தற்போது இருசக்கர வாகனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோ.., குழந்தை முகத்தால் இணையத்தில் விமர்சனம்
இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் பறக்கும் மனித உருவ ரோபோவை உருவாக்கியுள்ளனர். மனித உருவ ரோபோ மனித உருவ ரோபோவை இணையம், அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பத்தை விட அது எவ்வளவு விசித்திரமாக இருக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. iRonCub MK3 என்று அழைக்கப்படும் இந்த ரோபோ, இத்தாலிய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) உருவாக்கி YouTube இல் ஒரு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடியோவில், சுமார் 3 அடி உயரமும் 22 கிலோ எடையும் […]
மூன்றாம் உலகப்போர் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்
மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் ஒரு நிலை உருவாகியுள்ளது. பல நாடுகள் அமைதியாக போரை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றன. இந்நிலையில், மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் நிலையில், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிரித்தானிய அமைச்சர்கள் மக்களுக்கு ஆலோசனைகள் கூறிவருகிறார்கள். இந்த உணவுகளை வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்… அவ்வகையில், ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டாலும் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய ‘non-perishable foods’ என்னும் வகை உணவுகளை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சிறிய கேன்களில் அடைக்கப்பட்டுள்ள tinned foods வகை உணவுகளையும், […]
ஸ்டாலின் சொன்ன மேசேஜ்.. எடப்பாடி போட்ட அமித் ஷா கணக்கு- 2026 தேர்தலுக்கு பலே டீலிங் ரெடி!
திமுக கூட்டணிக்கு புதிதாக கட்சிகள் வந்து சேரும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கும் நிலையில், மறுபுறம் எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்திருக்கும் கணக்குகள் கவனிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
கும்பகோணம் அருகே சுங்கச் சாவடி செயல்பாட்டுக்கு வந்தது : கட்டண விவரங்கள் இதோ!
விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி சுங்கச்சாவடி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: ஆறு பேர் பலி
அமெரிக்காவில், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்துள்ளார்கள். விழுந்து நொறுங்கிய விமானம் நேற்று முன்தினம் அதிகாலை 7.00 மணியளவில், அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்திலுள்ள விமான நிலையம் ஒன்றிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. சுற்றுலா செல்வதற்காக அதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயணிக்க, இரண்டு விமானிகளும் விமானத்தில் இருந்துள்ளார்கள். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், அது மரங்களடர்ந்த பகுதி ஒன்றில் […]
லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தார். வடக்கில் 6,000 ஏக்கர் நிலங்களைச் சுவீகரிக்கும் அரசாங்கத்தின் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு நேற்றைய தினம் அந்த வர்த்தமானி இரத்துச் செய்யப்படுவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு இலங்கையின் அரசியலில் சலசலப்பான விடயங்கள் பல கடந்த வாரத்தில் நடந்தேறின. இதற்கிடையில், செம்மணி புதைகுழியருகில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘அணையா தீபம்’ போராட்டத்தில் தாமும் பங்கெடுக்க, கலந்து […]
தமிழகத்திற்கு இந்த ஆண்டும் ரூ.1800 கோடி கல்வி நிதி வரவில்லை : அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு!
தமிழகத்திற்கு இந்த ஆண்டும் ரூ.1800 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
யோஷித மற்றும் டெய்சி ஆச்சி மீது வழக்குப் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று (2) குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர், யோஷித ராஜபக்ஷவும் அவரது பேத்தி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்கவும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். யோஷித மற்றும் டெய்சி ஆச்சி இருவருக்கும் சொந்தமான ரூ. 59 மில்லியன் கூட்டுக் கணக்கு தொடர்பாக, பணமோசடி […]
'நான் தான் நீலகிரி கலெக்டர்'-போட்டோவோடு பலருக்கும் சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்... அதிர்ச்சி பின்னணி!
நீலகிரி மாவட்ட ஆட்சியராக லக்ஷ்மி பவ்யா தன்னீரு பதவி வகித்து வருகிறார். முந்தைய ஆட்சியர்கள் பயன்படுத்தி வந்த அரசின் சி.யூ.ஜி கைப்பேசி எண்ணினை அரசு அலுவலுக்காக இவரும் பயன்படுத்தி வருகிறார். ஆட்சியராக கையெழுத்திட்டு பொறுப்பேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் - அப் முகப்பு படமாக ( whatsapp dp) பயன்படுத்தி வருகிறார். cyber crime இந்த நிலையில், அதே புகைப்படத்தை முகப்பாகக் கொண்ட ஒரு எண்ணில் இருந்து முக்கிய நபர்கள் பலருக்கும் வாட்ஸ் - அப் மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. ' வணக்கம் நான் தான் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு. அவசர தேவைகளுக்காக என்னுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தி உதவுங்கள். அந்த பணத்தை பின்னர் உங்களுக்கு திருப்பி தருகிறேன்' என ஆங்கிலத்தில் அதில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. சந்தேகமடைந்த சிலர் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். cyber crime இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், இந்த மோசடி குறித்து உடனடியாக சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார் . 'என்னுடைய பெயரை பயன்படுத்தி வரும் போலி மெசேஜ்களை நம்பி யாரும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டு ஏமாற வேண்டாம்' என எச்சரித்து வருகிறார்.
விமலும் உள்ளே:தெற்கில் அடுத்தடுத்து கைதுகள்!
வடக்கில் புதைகுழி அகழ்வுகள் தொடர்கின்ற நிலையில் தெற்கில் முன்னாள் அரசியல்வாதிகள் மீதான கைதுகள் தொடர்கின்றன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச மற்றும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்க ஆகியோர் மீது பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடந்துள்ளது. எனினும் பின்னர், யோசித ராஜபக்சவும் அவரது பேத்தி டெய்சி விக்ரமசிங்கவும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முன்னைய ஆட்சிக்காலத்தில் பிரபலமான அரசியல்வாதிகளில் இருவர், இரண்டு நாட்களுக்குள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து அடாவடியான நடவடிக்கைளில் ஈடுபட்ட இருவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இவ்விருவரும் கைது செய்யப்படவுள்ளனர் என்றும், இலஞ்சம் ஊழல் பற்றி இவ்விருவருக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதாகும் அமைச்சர்களுள் விமல் வீரவன்சவும் ஒருவரென சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் கனமழை ; போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பிதம்
சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக சியான்ஃபெங் நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். நீர் மற்றும் மின்சார விநியோகம் தடைபட்டதாகவும், பள்ளிகள் மூடப்பட்டதாகவும், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்தன. காலநிலை மாற்றத்தினாலேயே கனமழை பெய்வதாக சீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அருச்சுனாவிற்கு ஆபத்தில்லையாம்?
யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்று மறுதலித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (2) அனுமதி வழங்கியிருந்தது. எனினும், நாடாளுன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லாவ ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. சிங்கள சிவில் செயற்பாட்டாளர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரச மருத்துவராக ஊதியம் பெறும் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கமுடியாதென தெரிவிக்கப்பட்டிருந்தது. இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது. அத்துடன் மனுவை ஓகஸ்ட் முதலாம் ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவிததுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில் இன்றைய தினமான புதன்கிழமையும் தொடர்ந்த அகழ்வில் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்படுள்ளது . செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டம் ஏழாம் நாள் அகழ்வு இன்றையதினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு அகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதுவரை 30 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 04 மனித எச்சங்கள் பகுதியளவில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே தொல்லியல் பேராசியர் ராஜ் சோமதேவாவால் செய்மதி படம் மூலம் சந்தேகத்துக்குரிய பிரதேசம் என அடையாளம் காணப்பட்ட பகுதியை தோண்டும் நடவடிக்கை இன்று யாழ் பல்கலை கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கெடுப்போடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி புதைகுழியில் இதுவரையாக 38 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள போதும் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது. மதியம் 3 மணி அளவில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடந்த போட்டியில் பங்கேற்ற சாய் சுதர்ஷன், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் விளையாடவில்லை. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி […]
பீகாரில் ஆட்சியைப் பிடிக்க பாஜக திட்டம்: தேஜஸ்வி யாதவ் பகீர்!
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் ஆட்சியை கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சியை அமைப்பதற்கு அந்தக் கட்சி தலைவர்கள் திட்டமிட்டு வருவதாக ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி… பின்வாங்கும் பாமக- 2026 தேர்தலில் அதிமுக, திமுக மல்லுக்கட்டு!
தர்மபுரி பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது பற்றி பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். பாமகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை…பிரான்சில் மூடப்படும் பாடசாலைகள், ஈபிள் கோபுரம்
ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை தொடர்ந்து நிலவுவதால், செவ்வாய்க்கிழமை பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதுடன், ஈபிள் கோபுரத்தின் மேல் தளம் சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டது. 1,350 பாடசாலைகள் பிராந்தியம் முழுவதும் சுகாதார எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டம், உலக சராசரியை விட இரண்டு மடங்கு வெப்பமடைகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இதனால் ஆண்டின் தொடக்கத்தில் தீவிர வெப்ப அலைகள் ஏற்பட்டு, பிந்தைய மாதங்கள் […]
திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டியால் பரபரப்பு
ஹேவாஹேட்ட நகரில் இருந்து மூக்குலோயா தோட்டத்திற்கு சென்ற முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (2) பகல் இடம்பெற்றுள்ளது. ஹேவாஹேட்ட நகரில் வாடகைக்கு மக்களை ஏற்றிகொண்டு சென்ற முச்சக்கரவண்டி ரூக்வூட் தோட்ட பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. முச்சக்கரவண்டியில் உள்ள மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீ பற்றி எரிந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் […]
யோஷித ராஜபக்ச, அவரது பாட்டி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோர்… The post யோஷித ராஜபக்ச, அவரது பாட்டி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!! appeared first on Global Tamil News .
பில்லியனர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் வலுவாக இருக்கும் இந்தியா!
சர்வதேச அளவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது, இவர்களின் மொத்த சொத்து மதிப்பு $16.1 டிரில்லியன் ஆகும். இதில்
‘ஸ்டார்லிங்க்’இணைய சேவை இலங்கையில்!
‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில்… The post ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இலங்கையில்! appeared first on Global Tamil News .
TVK : 'சிவகங்கையில் விஜய்; அஜித் குமாரின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!'
சிவகங்கை திருபுவனத்தில் காவல்துறை விசாரணையின் போது சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல் சொல்லியிருக்கிறார். Vijay முன்னதாக, உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தொலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் கூறியிருந்தனர். அஜித் குமார் உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டுமென விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தவெக சார்பில் இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். வருகிற 6 ஆம் தேதி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர் Vijay இந்நிலையில்தான், தவெக தலைவர் விஜய் சிவகங்கைக்கு நேரில் சென்று உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறியிருக்கிறார். Custody Death: 30 sec வீடியோ; சரண்டர் ஆன அரசு தரப்பு; நீதிமன்றத்தில் என்ன நடந்தது? - ஹென்றி திபேன்
சொகுசு பஸ் லொறியில் மோதி கோர விபத்து
தென்னிங்கை மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 76.5 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக […]
எழுத்துத் தேர்வு, நேர்காணல் கிடையாது; விண்ணப்பித்தால் போதும் - மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசு நிறுவனமான எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள சீனியர் ஆர்ட்டிஷன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரிஷியன், பிட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Mayar Penkar Joins DB Corp as Chief Operating Officer – Corporate Sales
Mumbai: DB Corp Ltd, one of India’s leading media conglomerates, has announced the appointment of Mayar Penkar as Chief Operating Officer – Corporate Sales . With a robust track record in revenue leadership, brand solutions, and transformation strategies, Penkar steps into this pivotal role to accelerate DB Corp’s national growth and deepen advertiser relationships across platforms. Penkar joins DB Corp after an illustrious 22-year tenure at Sony Pictures Networks India, where he served as Executive Vice President – Sales. He was instrumental in building a high-performance sales team and crafting monetisation strategies tailored to thrive in a VUCA (Volatile, Uncertain, Complex, and Ambiguous) business environment. A firm believer in platform-agnostic planning and client-first brand solutions, Penkar has long championed digital transformation and automation as key business enablers. At Sony, he led cross-functional teams focused on delivering integrated, KPI-led solutions for advertisers, while keeping continuous learning and team development at the core of his leadership approach. Prior to Sony, Penkar began his career in media sales with Turner International India, handling advertising sales for iconic brands like HBO, Cartoon Network, and CNN. He also held earlier stints with Mid-Day in special projects and The Indian Express as Manager – Space Marketing.
”விசாரணை என துன்புறுத்தக் கூடாது”–காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். திருப்புவனம் இளைஞர் மரணம் தொடர்பாக அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி, ‘காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும். […]
தொலைபேசி ஒட்டுக்கேட்பு அந்தரங்க உரிமைகளுக்கு எதிரானது : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி
தனிநபர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது அந்தரங்க உரிமைகளுக்கு எதிரான என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்படும்!- ஏன் தெரியுமா?
ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் மலைத்தொடரில் அமைந்துள்ள கிராமங்கள் தங்களது மக்கள் தொகையை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருவதால் இக்கிராமங்கள் வறண்ட நிலங்களாக மாறிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில், இங்கு புதிதாக குடியேற விரும்பும் வெளிநாட்டு மக்களுக்கு பெரும் ஊக்கத்தொகையை வழங்க அரசு தயாராக உள்ளது. குறிப்பாக ஸ்விசர்லாந்தில் உள்ள Monti Scìaga, Albinen, Valais, Corippo போன்ற கிராமங்கள் குடியேறுபவர்களுக்கு சுமார் 50 லட்சம் இந்திய ரூபாய் (கிட்டதட்ட 60,000 ஸ்விஸ் ஃப்ராங்க்) வரை நிதி உதவியை வழங்குகின்றன. இது வெறும் ஊக்கத்தொகையாக மட்டுமன்றி, நிலம் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் இடம்பெயர்வு செலவுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. Valais இதற்கான நிபந்தனைகள் என்ன? அப்படி ஸ்விசர்லாந்தின் ஆல்பைன் கிராமங்களில் குடியேற விரும்புவோருக்கு சில நிபந்தனைகள் உள்ளன. குடியேறுபவர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஸ்விசர்லாந்தில் நிரந்தர குடியுரிமை (Swiss residence permit) பெற்றிருக்க வேண்டும் அல்லது பெற தகுதியுடையவராக இருக்க வேண்டும். அவர்கள் அந்த ஆல்பைன் கிராமத்தில் நிரந்தர வீடு கட்டுவதற்கும் குறைந்தது 10 ஆண்டுகள் அந்த வீட்டில் வசிப்பதற்கும் ஒப்புக்கொள்ள வேண்டும். அந்த வீடு குறைந்தபட்சம் 200,000 ஸ்விஸ் ஃப்ராங்க் மதிப்புள்ளதாக இருக்க வேண்டும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1.8 கோடி). ஊக்கத்தொகை பெறும் குடும்பத்தில் குறைந்தது இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதும் சில கிராமங்களில் நிபந்தனை ஆகும். திட்டத்தின் நோக்கம் என்ன ? அழிவில் இருக்கும் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குடியேறுபவர்கள் அங்கு தங்கள் குடும்பத்துடன் நிரந்தரமாக வாழ்ந்து, உள்ளூர் பண்பாடு, கல்வி, வேளாண்மை மற்றும் சுற்றுலா தொழிலில் பங்களிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வாழ்க்கைமுறை எப்படி இருக்கும்? இயற்கையின் மத்தியில் அமைதியான வாழ்க்கையை விரும்புவோருக்கு இந்த கிராமம் ஏற்றதாக இருக்கும். அதேசமயம், ஸ்விஸ் அரசாங்கத்தின் ஆதரவால் சாலை, இணைய இணைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. எப்படி தொடர்பு கொள்ளலாம்? இந்த திட்டம் பற்றிய கூடுதல் தகவலுக்கு Swiss Alps official immigration officeஐ நேரடியாக தொடர்பு கொள்ளலாம். அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம். இத்திட்டங்களுக்கான நிபந்தனைகள் கிராமத்திற்கு கிராமம் மாறுபடும். விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ தகவல்களை உறுதிப்படுத்துவது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!
டென்மாா்க் –கட்டாய ராணுவ சேவையில் பெண்கள்
குலுக்கல் முறையில் பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சோ்ப்பதற்கு வகை செய்யும் மசோதா டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், பெண்களுக்கு 18 வயதாகும்போது கட்டாய ராணுவப் பணியை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். இதுவரை விருப்பத்தின் பேரிலேயே யாரையும் ராணுவத்தில் சோ்க்க முடியும் முடியும். ஆனால், இனி 18 வயது நிரம்பிய ஆண்களும், பெண்களும் தங்களது பெயா்களை ராணுவப் பணிக்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அவா்களில் விருப்பமுடையவா்களுக்கு முதலிலும், விருப்பம் தெரிவிக்காதவா்கள் குலுக்கல் முறையில் இரண்டாவதாகவும் ராணுவப் […]
‘பறந்து போ’படத்தில் 19 பாடல்கள் –இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி!
ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில்
பெங்களூரு இன்போசிஸ் கேம்பஸ் சம்பவம்… பெண்ணை ரகசிய வீடியோ எடுத்த ஐடி ஊழியர் கைது!
இன்போசிஸ் நிறுவனத்தில் பெண் ஒருவரை ஊழியர் ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Govt Plans Fresh Guardrails for Television Rating Agencies – Opens Public Consultation Window
New Delhi: In a bid to strengthen credibility and governance in India's television viewership measurement system, the Ministry of Information and Broadcasting (MIB) has proposed key amendments to its 2014 guidelines for television rating agencies. The draft amendments—now open to public consultation for 30 days—aim to streamline regulatory oversight, eliminate potential conflicts of interest, and enhance transparency in the television ratings ecosystem. Among the significant proposed changes, rating agencies must now be companies registered under the Companies Act, 2013, reinforcing the government’s emphasis on accountability and corporate compliance. In addition, the revised framework bars these agencies from undertaking consultancy or advisory roles that could interfere with their core function of providing impartial and independent ratings. In a move that signals an intent to simplify the regulatory framework, the ministry has proposed the deletion of several clauses from the original 2014 policy, notably clauses 1.5 and 1.7, which deal with cross-holding restrictions and board-level participation by stakeholders in the broadcasting and advertising sectors. The deletion of the proviso attached to clause 1 further indicates a departure from earlier concessions made under the industry-led self-regulatory model. The revised norms will apply not only to new entrants but also to currently registered television rating agencies, mandating compliance across the board. The ministry’s move comes at a time when India’s broadcast ratings system has faced increased scrutiny over allegations of manipulation, lack of transparency, and conflicts of interest. The proposed amendments are widely seen as a step towards restoring credibility and trust in audience measurement data, which is critical for advertisers, broadcasters, and media planners alike. Stakeholders and members of the public have been invited to submit their feedback via email at sobpl-moib@nic.in within 30 days of the draft notification’s release. The draft amendment order and the original 2014 policy guidelines are available on the ministry’s official website.
செம்மணி புதைகுழியில் இருந்து 30 எலும்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்பு கூட்டு தொகுதியுடன் நான்கு எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, 4 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4 எலும்பு கூட்டு தொகுதிகள் பின்னி பிணைந்து குழப்பகாரமான முறையில் காணப்படுவதனால் அவற்றினை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை , இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வு பணிகளின் போது, மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இதுவரையில் சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதி உட்பட 30 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட ஏனைய எலும்பு கூட்டு தொகுதிகளை அகழ்ந்து எடுக்கப்படும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது. அதேவேளை பேராசிரியர் ராஜ் சோமதேவாவால், செய்மதி படங்கள் மூலம் சந்தேகத்திற்குரிய பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் யாழ் . பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகத்திற்கு உரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட ஏனைய இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அவற்றை துப்பரவு செய்யும் பணிகளும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
காவலர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை.. HARASSMENTல் ஈடுபடக்கூடாது - ஏடிஜிபி டேவிட்சன் அதிரடி உத்தரவு!
காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் .காவலர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக் கைதிகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்று ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்து உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முதல் செஷனில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டன. குறிப்பாக, பிட்சில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு, இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது.
அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் நிகிதா மீது, ஏற்கெனவே பணமோசடி வழக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. அதன்படி, அவர் மீது ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமங்கலத்தை சேர்ந்த ராஜாங்கம் உள்ளிட்ட மூவரிடம் நிகிதா, அவரது தாய் சிவகாமி ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் […]
ஈரான் –‘அணுசக்தி பேச்சுக்கு இன்னும் வாய்ப்பு’
அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்துக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக ஈரான் கூறியுள்ளது. இது குறித்து ஈரான் அரசின் செய்தித்தொடா்பாளா் ஃபடேமே மொஹஜிரானி கூறுகையில், ‘ஈரானில் அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்துவருகிறோம். அந்தத் தாக்குதலால் கணிசமான பாதிப்பு ஏற்பட்டாலும், அணுசக்தி பேச்சுவாா்த்தைக்கான வாய்ப்புகளையும் பரிசீலித்துவருகிறோம். ஆனால் அது உடனடியாக தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை’ என்றாா்.
ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழல்கள்; விசேட விசாரணை குழு
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிவதற்காக விசேட விசாரணை குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2010 – 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி எச்.எம். காமினி விஜேசிங்க தலைமையிலான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க […]
இலங்கை வரும் பிரபல நடிகர் ஷாருக்கான்!
பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது. சர்வதேச […]
10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி; மனைவியை தாக்கியதால் சிக்கினார்
10 வருடமாக ஒழித்திருந்த மரண தண்டனை கைதி மனைவியை தாக்கியதில் சிக்கிய சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் பதுளை பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு வழக்கு விசாரிக்கப்படும் போது குறித்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதால், குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமல் வழக்கு விசாரிக்கப்பட்டது. வழங்கப்பட்ட ஆதாரங்களின்படி வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக் கூறிய அப்போதைய […]
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? –செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட். இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் […]
ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு பீக் ஹவர்ஸில் டபுள் ரேட்- மோடி அரசு அனுமதி!
ஓலா, ஊபர் போன்ற ஆப் அடிப்படையிலான வாடகை கார் சேவைகள் இனி பீக் ஹவர்ஸ் (Peak-Hours) எனப்படும் அதிக தேவை
Ugaoo launches a creator-first campaign ‘Anyone Can Plant’ for the monsoon
MUMBAI: Ugaoo, a home gardening company, is ringing in the monsoon with Anyone Can Plant, a creator-first campaign celebrating the beauty of imperfect plant parenting, making the hobby feel less intimidating and a lot more fun. Launching today 2 July, the campaign marks a strategic milestone for Ugaoo, its first large-scale creator-led brand initiative. Anyone Can Plant positions Ugaoo as a modern lifestyle brand rooted in storytelling, creator collaborations, and a deep understanding of young India’s evolving relationship with biophilia. Over the past few years, Ugaoo has built its category leadership not just on product innovations, but on a strong foundation of content-led brand marketing. From farm-to-home storytelling and founder-led narratives to plant hacks and reel-first tutorials, Ugaoo has cultivated a community of over 362k followers across platforms. Its content has reached over 20 million unique accounts in the last six months alone, with Meta engagement growing +300% YoY. Now, with 'Anyone Can Plant', the brand is leveraging this momentum to centre the narrative around plant care. The campaign brings together creators, from lifestyle influencers to first-time plant parents, each sharing their experiences of growing plants through the monsoon. Whether it’s the heartbreak of an overwatered Monstera or the joy of spotting new leaves on their Pothos, the content is designed to resonate with urban Gen Zs seeking connection, not perfection. Set against the cozy backdrop of chai, rain-soaked windows, and green nooks, the content spans humorous rants, calming monologues, and day-in-the-life diaries, reflecting monsoon’s nostalgic, hopeful energy. Siddhant Bhalinge, founder, CEO Ugaoo , said, “Monsoon is when nature resets—bringing with it new life, fresh energy, and the ideal conditions to grow plants, both indoors and outdoors. It’s a season that naturally draws us closer to greenery, and inspires us to bring the lushness of nature and that sense of renewal into our homes. With Anyone Can Plant, we’re celebrating that instinct. This campaign champions the desire to nurture, not the pressure to be perfect. Plant care doesn’t require jargon or a green thumb; it just needs curiosity and the willingness to find joy in nature. If the monsoon is nature’s love letter to growth, this campaign is ours—to encourage a new generation of plant parents to begin their journey.” With this campaign, Ugaoo continues to reimagine gardening as a culture, one that intersects sustainability, mindfulness, and design. Backed by a thriving community, the brand is building a future where everyone can find their own rhythm of growing. The creator line-up includes: Nikhil Kini, Saniya Mirwani, Deesha Katkar, Joel Dsouza, and more — with each dropping their stories throughout July & August on Instagram. View this post on Instagram A post shared by Ugaoo (@ugaoo)
ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க முயற்சி: சோனியா, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தியும் ராகுல் காந்தி 2000 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றிக்கொள்ள சதி செய்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் “Peak hours” நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த முடிவு, அதிக தேவை உள்ள நேரங்களில் இந்த நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க உதவும் என்றாலும், பயனர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
Ting conceptualises a campaign with Aditya Roy Kapur for Australian wellness brand Swisse
MUMBAI: ting, an India-based advertising agency known for its for its innovative and data-driven marketing solutions has launched its latest campaign for Swisse, an Australian wellness brand with Aditya Roy Kapur.Ting kicked things off with a quiet buzz-builder with a video of Aditya sleeping peacefully that surfaced on across multiple paparazzi pages like Viral Bhayani, Manav Manglani and Instant Bollywood. This aimed to build the curiosity on the internet with people wanting in on the secret. The answer dropped soon after in the form of a fun, mock-interview-style DVC revealing the real star – Swisse Magnesium.Link to teaser videos:Viral Bhayani: https://www.instagram.com/reel/DLKezdeKsA7/ Manav Manglani: https://www.instagram.com/reel/DLKbZAVvA8i/ Instant Bollywood: https://www.instagram.com/reel/DLKHc7OSiQY/ The idea behind this campaign was to launch Swisse’s Magnesium range in India, Ting knew they wanted to stay far away from the usual preachy wellness tropes. Instead, they leaned into Aditya’s effortless vibe to create something that felt entertaining and natural, while still spotlighting benefits like better sleep and muscle recovery.The final video was later revealed by Aditya Roy Kapur, which created the right buzz in the target audience.“We wanted to take advantage of Aditya’s easy charisma and magnetic screen presence by letting him get up close and personal with the audience. When you present your insight as a fun little inner joke between your celeb and your audience, the brand messaging feels a lot more authentic,” said Sahil Joshi, Senior Creative Director Ting.This campaign also adds to Ting’s growing body of work in the wellness space, where they’ve built a reputation for turning functional briefs into entertaining, human-first campaigns. “At Ting, we love telling stories that simplify wellness without dumbing it down. Our partnership with Swisse will go a long way to prove that you can build awareness and entertain at the same time,” said Aadil Mehta, Partner Ting “Aditya brings a calm confidence that reflects everything we stand for at Swisse. Swisse Magnesium is already Australia’s #1 — and it’s fast becoming a favourite here in India too. We’re proud to lead the conversation around wellness and recovery with a product that’s genuinely effective, easy to trust, and made for real, everyday life,” said Abhishek Barur marketing head India, Swisse Wellness View this post on Instagram A post shared by @adityaroykapur
ACI announces Jury for AFAA Changemakers for Good Awards 2025
Mumbai: The Advertising Council of India (ACI) has officially announced the jury panel for the second edition of the prestigious Pan Asian Changemakers for Good Awards, organized under the aegis of the Asian Federation of Advertising Associations (AFAA). These biennial awards honour transformative contributions across advertising, government, innovation, and industry leadership that have made a tangible impact on society.[caption id=attachment_2464056 align=alignleft width=133] Srinivasan K Swamy[/caption]Announcing the jury, Srinivasan Swamy, Chairman of AFAA and Trustee of ACI, said, “The jury members are Rana Barua, President The Advertising Club (TAC); M V Shreyams Kumar, President Indian Newspapers Society (INS); Abhishek Karnani, President India Chapter of the International Advertising Association (IAA) and Ajay Kakkar, Head, Corporate Branding Adani Group. The Changemakers for Good Awards will be judged in a two-stage process. Firstly, in each member country of AFAA, and collectively, the winners will be judged by a Pan Asian jury. The national winners in India will be felicitated at a major industry event in Mumbai and the final winners will be acknowledged for their societal contribution at the AdAsia in October 2025. Held every alternate year, the Changemakers for Good Awards spotlight impactful initiatives in four categories: Advertising Government Industry Leader Innovation These awards aim to celebrate the positive societal influence of advertising professionals and campaigns across Asia, reinforcing the power of communications as a force for good.ACI’s membership includes key industry bodies such as the Indian Society of Advertisers (ISA), Indian Newspaper Society (INS), Advertising Agencies Association of India (AAAI), The Advertising Club (TAC), Indian Broadcasting & Digital Foundation (IBDF), and the IAA India Chapter.
ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையம்.. எந்தெந்த ஊருக்கு பஸ் ஏறலாம்- திறப்பு விழா எப்போது?
ஈரோட்டில் புதிதாக சாட்டிலைட் பேருந்து நிலையம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில் தற்போதைய நிலவரம் குறித்த அலசலாம்.
கொடூர தாக்குதல், கடத்த முயற்சி; ஒடிசா உயரதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
ஒடிசாவில் புவனேஸ்வர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக இருப்பவர் ரத்னாகர் சாஹூ. அவர் வேலையில் இருந்தபோது, நேற்று முன்தினம் காலை சில மர்ம நபர்கள் அடித்து, கடுமையாக தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இதுபற்றிய வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க. பிரமுகரின் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த பிரமுகருக்கு கட்சி எம்.எல்.ஏ.வுடன் தொடர்பு உள்ளது. அந்த அரசு அதிகாரி, பட்டப்பகலில் மக்களின் குறைகளை கேட்டு கொண்டிருந்தபோது இந்த துயர […]
மேற்குக் கரையை கைப்பற்றுவதற்கான இது நல்ல வாய்ப்பு - இஸ்ரேல் நிதி அமைச்சர்
தற்போதைய காலம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைக் கைப்பற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை வழங்குவதாக நீதி அமைச்சர் யாரிவ் லெவின் கூறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய பிரச்சினைகளுக்கு அப்பால் இதை நாம் தவறவிடக்கூடாத வரலாற்று வாய்ப்பின் காலம் எனக் கூறினார். இறையாண்மைக்கான நேரம் வந்துவிட்டது. இறையாண்மையைப் பயன்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த விஷயத்தில் எனது நிலைப்பாடு உறுதியானது அது தெளிவாக உள்ளது என்றார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை 1967 முதல் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. ஆனால் அது ஒருபோதும் முறையாக இணைக்கப்படவில்லை. தீவிர வலதுசாரி அமைச்சர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த ஒரு வாய்ப்பு இருப்பினும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸின் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து காசா மீதான போருக்குப் பின்னரான இஸ்ரேலிய அதிகாரிகள் பாலஸ்தீன பிரதேசத்தின் வரைபடத்தை மீண்டும் புதிதாக வரைந்து வருகின்றனர்.
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல் மற்றொரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் 14.1.2025 அன்று பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் ஆய்வாளர் அபுதுல்லா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சுயசம்பு ஆகியோர் இளைஞரை தாக்கியதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் […]
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்: எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்!
தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் வரும் ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்தியுள்ளது அமெரிக்கா
ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதால், பைடன் நிர்வாகத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட சில ஆயுத விநியோகங்களை கியேவுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா கூறுகிறது. உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு நமது நாட்டின் இராணுவ ஆதரவு மற்றும் உதவியை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நலன்களை முதன்மைப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி செவ்வாயன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பென்டகனின் உள் மதிப்பீட்டில், உக்ரைனுக்கு உடனடி மாற்றத்தை நியாயப்படுத்த சில கையிருப்பு மிகக் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது என்று பெயர் தெரியாத நிலையில் பேசிய ஒரு அமெரிக்க அதிகாரி கூறினார். முதலில் இராணுவ உதவி நிறுத்தப்பட்டதாக அறிவித்த பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவம் இதற்கு முன்பு எப்போதும் இவ்வளவு தயாராகவும் திறமையாகவும் இருந்ததில்லை என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் கூறினார். காங்கிரசில் ஒரு பெரிய வரி மற்றும் பாதுகாப்பு செலவின மசோதா நீண்டகால தடுப்புக்கான அமைப்புகளை நவீனமயமாக்க உதவும் என்று குறிப்பிட்டார். பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள், துல்லியமான பீரங்கிகள் மற்றும் ஹெல்ஃபயர் ஏவுகணைகள் ஆகியவை தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களில் அடங்கும் என்று பொலிட்டிகோ மற்றும் பிற அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரைன், கியேவிற்கான அமெரிக்க தூதர் ஜான் ஜிங்கலை அழைத்து, தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தது. உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் மரியானா பெட்சா, அமெரிக்க உதவிக்கு ஜிங்கலுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் இராணுவ உதவியை குறிப்பாக வான் பாதுகாப்பு அமைப்புகளை நிறுத்துவது ரஷ்யாவை இன்னும் பலத்தைக் கொடுக்கும் என்று எச்சரித்தார். உக்ரைனின் பாதுகாப்புத் திறன்களை ஆதரிப்பதில் ஏதேனும் தாமதம் அல்லது தாமதம் ஆக்கிரமிப்பாளரை அமைதியைத் தேடுவதற்குப் பதிலாக, போரையும் பயங்கரவாதத்தையும் தொடர ஊக்குவிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முடிவு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்று ரஷ்யா கூறியது. கெய்விற்கு குறைவான ஆயுதங்கள் அனுப்பப்பட்டால், விரைவில் அமைதி வரும் என்று கிரெம்ளின் புதன்கிழமை கூறியது.
“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” –சாம் ஆல்ட்மன்.!
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘ChatGPT […]
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி : 2வது முறை வெல்லுமா திமுக.. தட்டிப் பறிக்குமா பாமக.. விரிவான அலசல்!
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின்தற்போதைய கள நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், காத்தவராயன் வழிபாடு –காத்தவராயன் நாடகம் நூல் வெளியீடும்
தம்பிஐயா கலாமணி அரங்க திறப்பு விழாவும், பா. இரகுவரனின் “காத்தவராயன் வழிபாடு – காத்தவராயன் நாடகம்” நூல் வெளியீடும், யாழ்ப்பாணம் நாட்டார் வழக்கியற் கழகத்தின் காத்தவராயன் சிந்துநடைக் கூத்தும் 01.07.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். வடமராட்சி அல்வாய் வரசித்தி விநாயகர் உடனுறை காத்தவராயர் தேவஸ்தான தம்பிஐயா கலாமணி அரங்கில் இடம்பெற்றது. ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் க. பரணீதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தம்பிஐயா கலாமணி அரங்கினை மறைந்த கலாமணி அவர்களின் பாரியார் […]
விபத்து, இயற்கை பேரழிவு, நோய் தாக்குதல் ஆகியவற்றால் கால்நடைகள் இறந்து போனால் கால்நடை உரிமையாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கால்நடை காப்பீட்டு திட்டம் (Livestock Insurance Scheme) குறித்த விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
ENGvsIND: 'பும்ரா எங்க? சாய் சுதர்சன் எங்க?' - அணித்தேர்வை வெளுத்து வாங்கிய ரவி சாஸ்திரி
'பிளேயிங் லெவன் மாற்றஙகள்!' இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனில் இந்திய அணி நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறது. ப்ளேயிங் லெவனில் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் ட்ராப் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த மாற்றங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்திருக்கிறார். Sai Sudharsan 'ரவி சாஸ்திரி விமர்சனம்!' போட்டிக்கு முன்பாக வர்ணனையில் பேசிய ரவிசாஸ்திரி, 'இந்திய அணியின் தேர்வை பார்க்க சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது. போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும். Bumrah லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.' என்றார். Ind vs Eng : 'பும்ராவுக்கு ஏன் கேப்டன் பதவி கொடுக்கவில்லை?' - அகர்கர் விளக்கம்!