புனின் இல்லம் மீது ட்ரோன் தாக்குதல்: பேச்சுவார்த்தை நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் ரஷ்யா
புடினின் இல்லத்தின் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் இன்று திங்கட்கிழமை நடத்தியதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சு சுவார்த்தைகளில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் கூறினார். இன்று திங்கட்கிழமை புடினும் டிரம்பும் பேசியதாகவும், உக்ரைனுடனான வாஷிங்டனின் பேச்சுவார்த்தைகள் குறித்து டிரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்களால் புடினுக்கு விளக்கப்பட்டதாகவும் கூறினார் என ரஷ்யாவின் வெளியுறவுக் கொள்கை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- நோவ்கோரோட் பகுதியில் உள்ள ஒரு ஜனாதிபதி இல்லத்தை உக்ரைன் தாக்கியதாக புடின் கூறியபோது டிரம்ப் அதிர்ச்சியடைந்தார். ரஷ்யாவின் நிலைப்பாடு மறுபரிசீலனை செய்யப்படும் என்று உஷாகோவ் கூறினார். இது முந்தைய மற்றும் எதிர்கால பேச்சுவார்த்தைகளை பாதிக்கும் என்று வலியுறுத்தினார். முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை முழுமையான கட்டுக்கதை என்றும், டிரம்புடனான தனது சந்திப்பின் முடிவுகளை ரஷ்யா குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும் கூறினார். நோவ்கோரோட் பகுதியில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் டச்சா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, மாஸ்கோவின் பேச்சுவார்த்தை நிலைப்பாடு மாறும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் திங்களன்று தெரிவித்தார். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களுக்கு பதில் கிடைக்காமல் போகாது என்று இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் லாவ்ரோவ் கூறினார். இன்று திங்கட்கிழமை இரவு வால்டாய் என்றும் அழைக்கப்படும் ஜனாதிபதி அரசு இல்லத்தை குறிவைத்து உக்ரைன் 91 நீண்ட தூர ட்ரோன்களை ஏவியதாக அவர் குற்றம் சாட்டினார். தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் போது புடின் வீட்டில் இருந்தாரா என்பதை லாவ்ரோவ் தெளிவுபடுத்தவில்லை.
அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் ; பெண் துப்பாக்கிச் சூடு
ரஷியாவில் இரவு ஸ்பீக்கரில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்ட பக்கத்து வீட்டுக்காரரை எச்சரிக்க பெண் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாட்டு கேக்க வேண்டாம் என பக்கத்து வீட்டுக்காரரை அந்த பெண் பல முறை எச்சரித்துள்ளார். ஆனாலும்,அந்த நபர் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் மது போதையில் இருந்தபோது தனது வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியால் பக்கத்து வீட்டுக்காரரின் […]
யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் தீவிரம்!
யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் (JICS) கட்டுமானப் பணிகள் தற்போது திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு… The post யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள் தீவிரம்! appeared first on Global Tamil News .
இந்திய பெருங்கடல் அருகே இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் சனிக்கிழமை (28) அன்று அங்கீகரித்துள்ளது. சோமாலிலாந்தை இன்னும் எந்த நாடுகளும் அங்கீகரிக்காத நிலையில் இஸ்ரேல் முதல் முறையாக அதனை செய்துள்ளது. இதற்கு சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதுதான் தற்போது சர்வதேச அரசியலில் ‛டாக் ஆப் தி டவுன்’ ஆக உள்ளது. மேலும் சோமாலிலாந்தை அங்கீகரித்ததன் பின்னணியில் இஸ்ரேல் போடும் மெகா திட்டம் குறித்த […]
2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில் ; சீனாவில் ஆச்சரியம்
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மெக்னடிக் லெவிடேஷன்’ எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இந்த ரயிலானது 2 விநாடிகளில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது. 400 மீற்றர் நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல […]
China Vs Taiwan War: India பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | Silver | IPS Finance - 397
ஒப்புக்கொண்ட Ramadoss - கொதிப்பில் Congress - ஆவேச Seeman | Jana Nayagan Vijay TVK | Imperfect show
தமிழர் பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய சுப்பிரமணியம் நேசதுரை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில நீதிமன்ற உத்தரவைப் பெற்று மேலதிக […]
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்ருத் சோசியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடனான எனது சந்திப்புக்கு முன்பு, இன்று மதியம் 1 மணிக்கு, , ரஷிய அதிபர் புதினுடன் ஒரு நல்ல மற்றும் மிகவும் பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை […]
தொலைக்காட்சி அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படலாம்:
தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ முக்கிய… The post தொலைக்காட்சி அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்படலாம்: appeared first on Global Tamil News .
சுற்றுலா கடைசி:வடமாகாண சாதனைகள்!
இலங்கையில் வடமாகாணம் கல்வியை தொடர்ந்து சுற்றுலாத்துறையிலும் கடைசி இடத்தையே தக்கவைத்துன்ளது.இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை முறியடித்து சாதனை படைத்துள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வரலாற்றில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டான 2018 இல் பதிவாகியிருந்தது.2,3இலட்சம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டினில் சுற்றுலாப் பயணி எண்ணிக்கையை தாண்டியதையடுத்து சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை இலங்கை பொருளாதாரத்தின் பிரதான தூணாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், வெளிநாட்டு செலாவணி வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. எனினும் வடமாகாணசபையின் தூரநோக்கற்ற அதிகாரிகள் காரணமாக சுற்றுலாத்துறையில்; இலங்கையின் கடைசி மாகாணமாக வடமாகாணமுள்ளது.
இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபா் ஆசிஃப் அலி ஜா்தாரி கூறியுள்ளாா். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், ஜா்தாரியின் மனைவியுமான பேநசீா் புட்டோ கடந்த 2007 டிசம்பா் 27-இல் ராவல்பிண்டி நகரில் துப்பாக்கியால் சூடப்பட்டும் அதைத் தொடா்ந்த வெடிகுண்டு தாக்குதல் மூலமும் கொல்லப்பட்டாா். அவரின் நினைவு தினம் பாகிஸ்தானின் லாா்கானா சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜா்தாரி பேசியதாவது: இந்தியா தாக்குதலைத் (ஆபரேஷன் […]
கிளிநொச்சி வீடு ஒன்றில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது கஞ்சா மீட்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார். அதேவேளை நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனையையும் , விற்பனையையும் தடுக்க அனுர அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் முதல்கட்ட வாக்குப் பதிவு: அதிபராகும் ராணுவ ஜெனரல்?
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், முதல் முறையாக அங்கு ஞாயிற்றுக்கிழமை பொதுத் தோ்தல் நடைபெற்றது. 2021-இல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னா், அந்த நாட்டில் ராணுவ ஜெனரல் மின் ஆங் லெயிங் அடக்குமுறையுடன் ஆட்சி செய்து வரும் நிலையில், தோ்தலுக்குப் பிறகு அவரே அதிபராகப் பதவியேற்பாா் என்று பரவலாக எதிா்பாா்க்கப்படுகிறது. மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் முதல் தோ்தல் இதுவாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும். முதல் கட்டம் […]
அருச்சுனாவிற்கு தையிட்டியால் பிரச்சினையாம்?
தையிட்டி விகாரை விடயத்தில் தனது மூக்கை நுழைத்துக்கொண்டுள்ள சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நயினாதீவு நாக விகாரையின் பிரதமர குரு தையிட்டி விகாரை தமிழ் மக்களது காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையென பகிரங்கமாக கருத்து வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் காணி பறிப்பினால் பாதிக்கப்பட்ட தையிட்டி மக்கள் நாக விகாரை விகாராதிபதிளை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவளிக்க கோரியுள்ளனர். இந்நிலையிலே விகாரையைத் தாக்கி வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவதற்கு முயற்சிக்கப்படுவதாக அருச்சுனா தெரிவித்துள்ளார். வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமிழர்களின் மனதை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கெதிராக குரல் எழுப்பிவரும் தரப்புக்களிற்கு சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
“Reading and Learning Beyond Exams”
The long hallways of libraries. The quiet, comforting smell of books. The sense of pride when you finish reading a
பிரிட்டன் தடை:சுரேன் பாதுகாப்பு!
இலங்கை இராணுவத்தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்னாவுடன் சேர்த்து டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிரிட்டன் அரசு தடை அறிவிக்கலாமென்ற எதிர்ப்பார்ப்பின் மத்தியில் உயிர்பாதுகாப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை சிறைச்சாலைக்குள் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சிறீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் கோரிக்கைவிடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.அகையால் அந்த சிறைச்சாலையில் அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார்;. 2000ம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் வழங்கப்பட்ட ஆயுதங்களே தற்போது டக்ளஸிடமிருந்து பாதாள உலக கும்பல் வசம் சென்றுள்ளது.அதன் எதிரொலியாகவே டக்ளஸின பாதுகாப்பு தொடர்பில் சுதந்திரக்கட்சி குரல் எழுப்பியுள்ளது. இந்நிலையில் விசாரணைகளிற்கு டக்ளஸ் ஒத்துழைக்காமையால் தடுப்பு காவல் ஜனவரி 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
“Space Mice Give Birth After Orbiting Earth”
In a major breakthrough for space research, mice that spent two weeks aboard China’s Tiangong space station have returned to
சீனாவிடம் அவசர உதவியைக் கோரியது சிறிலங்கா
பேரிடரால் சேதமடைந்த தொடருந்து பாதைகள், பாலங்களை மீளமைப்பதற்கு சீனாவிடம் இருந்து அவசர உதவியை எதிர்பார்ப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில்,சீன தூதுவர் கீ சென்ஹொங்குடன் இன்று நடந்த சந்திப்பின் போதே, இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட சேதத்தைத் தொடர்ந்து, சீன அரசாங்கம் நிலைமையை மதிப்பிடவும், தொடர்புடைய அனைத்து துறைகளிலும் வழங்கக் கூடிய உதவிகளைப் பற்றி
“Flying Mosquitoes Pose New Disease Risk”
Mosquitoes are not just annoying—they spread serious diseases like malaria and dengue, which affect billions of people around the world.
மத அடிப்படைவாதக் கட்சியுடன் கூட்டணிப் பேச்சு: வங்கதேச மாணவா்களின் தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல்!
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தோ்தலில், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் மாணவா் அமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராகப் போராடிய ‘பாகுபாடற்ற மாணவா்’ அமைப்பின் அரசியல் பிரிவாக தேசிய குடிமக்கள் கட்சி (என்சிபி) உருவானது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, பொதுத் தோ்தலைச் சந்திக்கத் தயாராகி […]
“Samsung’s New 2026 Audio Devices Revealed”
Samsung revealed its new 2026 lineup of audio devices on Monday, including two new Q-Series soundbars, updated Music Studio Wi-Fi
Jayalalithaa மேடமோட Hair Stylist தான் Avvai shanmugiக்கும் Hair Stylist - Krishna Mohan
Operation Success, But Patient Dead.. அப்படி இருக்கிறது பாஜகவின் ஆட்சி.. மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு
பல்லடம் அருகே நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.
“Comforting Creamy Butter Beans for Dinner”
A warm, comforting, and protein-packed meal. These flavorful beans are perfect with crusty bread for a quick midweek lunch or
நான் contestantஆக இருக்கும்போது இவர்கிட்ட award வாங்கியிருக்கேன்.! - Saregamapa| Janani Ashok Kumar
“Simple Kitchen Ingredient for Winter Skin Glow”
Winter often affects our skin even before we notice the cold in our clothes. One day, your skin feels normal,
டித்வாசூறாவளி: முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️ ️
“டித்வா” சூறாவளி குறித்து உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கத் தவறிய அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு எதிராக,… The post டித்வாசூறாவளி: முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறிய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️ ️ appeared first on Global Tamil News .
சேலத்தில் நடந்தது பாமக பொதுக்குழு இல்ல.. ஒரு கேலிக்கூத்து .. - வழக்கறிஞர் பாலு கடும் விமர்சனம்!
சேலத்தில் பாமக பொதுக்குழு என்ற பேரில் ஒரு கேலிக்கூத்து நடந்திருப்பதாக அன்புமணி ஆதரவாளர் கே.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
ஜம்முவில் 30 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை
ஸ்ரீநகர், இந்திய எல்லைக்குள் ஊடுருவி நாசவேலையில் ஈடுபடும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் எல்லப்பகுதியில் பயங்கரவாதிகள் உள்ளனர்.பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை தீவிர ரோந்து பணியின் மூலம் தடுத்து வருகிறது. இந்த நிலையில்தான், ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் குளிர்காலத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.பாதுகாப்புப் படைகளின் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பயங்கரவாதிகள் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களின் உயரமான மலைப்பகுதிகளுக்குள் ஒளிந்துள்ளனர். உறைபனி காரணமாக பொதுமக்கள் இருப்பு குறைவாக […]
“Air Pollution in Delhi Reaches Dangerous Levels”
On Sunday, December 29, 2025, many parts of Delhi experienced extremely poor air quality, with pollution levels reaching the ‘severe’
கண்டி வெடிகுண்டு மிரட்டல்; சிஐடி விசாரணை
கண்டி மாவட்ட செயலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கண்டி மாவட்ட செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 23 ஆம் திகதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை இதனையடுத்து கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விசேட சோதனை நடவடிக்கையின் போது கண்டி மாவட்ட செயலகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் […]
பிள்ளைகள் வெளிநாட்டில்; வயோதிப தாய் கை,கால்கள் கட்டப்பட்டு கொலை
கண்டியில் பல்லேகெலே, குண்டசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப தாய் ஒருவர் கை,கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 87 வயதுடைய வயோதிப தாய் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடூரமாக கொலை வயோதிப தாயின் இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ள நிலையில் ஒரு பிள்ளை வீட்டிலிருந்து சற்று தொலைவில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவத்தன்று, வயோதிப […]
கரூர் விவகாரம் : தவெகவினரிடம் நீடிக்கும் CBI விசாரணை!
சென்னை : கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டத்தில் திரண்ட அதிகப்படியான கூட்டம் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் பலர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இதனால் கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு சிபிஐ வசம் […]
முல்லைத்தீவு சிறுமி மரணம்; வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்
முல்லைத்தீவு சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி…. இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமி டினோஜாவின் […]
செங்கல்பட்டு: மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் கர்ப்பம்; சிக்கிய சிறுவன், இளைஞர் - என்ன நடந்தது?!
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கண்ணீர்மல்க இளம்பெண்ணின் அம்மா ஒருவர் வந்தார். அவர், போலீஸாரிடம் `என் மகளை ஏமாற்றி சக்திவேல் என்ற இளைஞரும், 17 வயது சிறுவனும் கர்ப்பமாக்கிவிட்டனர்' எனக் கூறினார். இதையடுத்து சக்திவேலையும் 17 வயது சிறுவனையும் பிடித்து போலீஸார் விசாரித்தபோது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து கிளாம்பாக்கம் போலீஸார் கூறுகையில், ``செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே வைத்து அவரின் குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள். இளம்பெண்ணின் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், தனியாக இளம்பெண் வீட்டிலிருப்பார். அப்போது இளம்பெண்ணின் ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர், அடிக்கடி அவரிடம் பேசி பழகி வந்திருக்கிறார். அதேபோல 17 வயது சிறுவனும் அந்த இளம்பெண்ணடம் பழகி வந்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை இந்தநிலையில் இளம்பெண்ணிடம் ஆசைவார்த்தைகளைக் கூறிய சக்திவேலும் சிறுவனும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். தனக்கு நடக்கும் கொடுமை என்னவென்று தெரியாமல் அந்த இளம்பெண் இருந்திருக்கிறார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போதுதான் அந்த இளம்பெண், மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவலை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்கள். அப்போது இளம்பெண், சக்திவேல், 17 வயது சிறுவன் ஆகியோரின் பெயர்களைக் கூறியிருக்கிறார். இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர் எங்களிடம் புகாரளித்ததும் சக்திவேல், 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோல பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தியிருக்கிறோம். இளைஞர் சக்திவேல், சிறுவன் ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து சக்திவேலை சிறையில் அடைத்துள்ளோம். சிறுவனை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
திமுக மாநாட்டில் இதை கவனிச்சீங்களா? திமுக கொடி வண்ணத்தில் ஜொலித்த மகளிரணி!
பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் கூடிய அனைத்து பெண்களும், திமுக கொடி வண்ணத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து வந்து, மாநாட்டை சிறப்பித்தனர்.
“‘Jana Nayagan’ Audio Launch Generates Huge Revenue”
Popular South Indian actor Vijay’s upcoming film Jana Nayagan is already making headlines for earning significant revenue even before hitting
“New Video Reveals ‘World of Parasakthi’ Details”
The makers of World of Parasakthi have given audiences an exciting first look at the film, releasing a special glimpse
DMDK: திமுக, அதிமுக, தவெக... யாருடன் கூட்டணி? தேமுதிகவின் திட்டம் தான் என்ன?
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2026) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன. தமிழக தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக அமைந்திருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என கட்சிகள் தனித்தனியே வியூகங்களை வகுத்து வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் கூட்டணி இதில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. திமுகவில் உள்ள தோழமைக் கட்சிகள் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் உள்ளது. கடந்த மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஒரு சீட் வேண்டும் என்று அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதிமுக, தேமுதிக கேட்ட சீட்டை கொடுக்க மறுத்து விட்டது. தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? இதனால், அதிமுக மீது தேமுதிகவுக்கு அதிருப்தி நிலவி வந்தநிலையில் ஸ்டாலினை, பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்தது, நேற்றைய தினம் (டிச.28) விஜயகாந்தின் 2- ஆம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டது என திமுகவுடன், தேமுதிக நெருங்கி செல்வதையும் நம்மால் பார்க்க முடிகிறது. அதேசமயம் நேற்று விஜயகாந்த் குருபூஜையில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை, பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் ஆளும் கட்சியை எதிர்க்க எதிர்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பேசியிருந்தனர். ஸ்டாலின், பிரேமலதா சந்திப்பு விஜய்யும் மதுரை மாநாட்டில் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார். நினைவு நாளான நேற்று விஜயகாந்த் குறித்து பதிவு ஒன்றையும் பதிவிட்டிருந்தார். இப்படி கட்சிகள் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் நிலையில் கூட்டணி குறித்து ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என்று பிரேமலதா சொல்லியிருக்கிறார். இந்நிலையில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன? என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியனைத் தொடர்பு கொண்டு பேசினோம். தேமுதிக குறித்து பேசிய அவர், இன்றைய தேதியில் தேமுதிக மூன்று கட்சிகளின் கூட்டணி கதவைத் தட்டியிருக்கிறது. அதாவது திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி மற்றும் தவெக கதவைத் தட்டியிருக்கிறது. தேமுதிகவை பொறுத்தவரை அதிமுக - பாஜக கூட்டணியைத் தான் விரும்புவார்கள். அந்தக் கூட்டணியில் தான் அவர்கள் கேட்கும் சீட்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி தொகுதி செலவு போன்ற விஷயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ப்ரியன் - மூத்த பத்திரிகையாளர் திமுக கூட்டணி தவெகவுடன் கூட்டணி வைத்தால் அதிக அளவில் சீட்டுகள் கிடைக்கும் ஆனால் தவெக கூட்டணி வெற்றி பெறுமா? என்று தெரியாது. அதனால் தேமுதிகவின் கடைசி சாய்ஸ் ஆகத்தான் தவெக இருக்கும். திமுக கூட்டணிக்கு சென்றார்கள் என்றால் அங்கு குறைவான சீட்டுகள் தான் கிடைக்கும். ஆனால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணிக்கு சென்றால் 10 சீட்டுகள் கொடுத்தால் அதில் இரண்டு சீட்டுகள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து தேமுதிக கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணி எப்படியாவது தேமுதிகவை பிடித்து வலையில் போட்டுவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதேபோல திமுகவின் நோக்கம் என்னவாக இருக்கும் என்றால் அதிமுக-பாஜக கூட்டணியில் மற்ற கட்சிகள் சேரக் கூடாது. அந்தக் கூட்டணி பலவீனமாக இருக்க வேண்டும் என்று எண்ணி அங்கிருந்து ஆட்களை எப்படி பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதிமுக - பாஜக கூட்டணி அதிமுக - பாஜக கூட்டணி அந்தவகையில் தேமுதிகவை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திமுக எண்ணுகிறது. ஆனால் தேமுதிக எதிர்பார்க்கின்ற சீட்டை திமுகவால் தர முடியாது. ஏனென்றால் திமுக கூட்டணியில் ஏற்கனவே கட்சிகள் அதிகமாக இருக்கின்றன. அதனால் அதிமுக- பாஜக கூட்டணியில் தேமுதிக இணையத்தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. அங்கு அதிகமான இடம் கிடைக்கும். ஆனால் எல்லா இடங்களிலும் வெற்றி பெறுவார்களா? என்பது சந்தேகம் தான் என்று தெரிவித்தார்.
Hollywood Hits Earn Nearly ₹1,300 Crore in India
James Cameron’s Avatar: Fire and Ash dominated the long Christmas weekend, earning a huge $88 million over four days. Of
இந்தியாவில் புழங்கும் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் போலியான வெறிநாய்க்கடி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பதாக அவுஸ்திரேலியா சுகாதாரத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. போலி தடுப்பூசிகள் இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் அபய்ராய்(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஹியூமன் பயோலாஜிகல்ஸ் இன்ஸ்டிடியூட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அபய்ராய் தடுப்பூசியின் போலியான தடுப்பூசி தொகுப்புகள் புழக்கத்தில் இருந்து வருவதாக அவுஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2023ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் இந்த […]
Amazon MX Player drives India’s OTT growth in 2025 with franchise strength and new formats
Mumbai: As Indian OTT audiences moved from casual viewing to conscious content choices in 2025, Amazon MX Player emerged as a defining force in the country’s streaming landscape. With viewers increasingly gravitating towards stories that were familiar yet bold, rooted yet entertaining, the free-to-watch platform strengthened its position by delivering a diverse slate spanning original dramas, reality formats and global content.The year began with StreamNext, where Amazon MX Player unveiled an ambitious roadmap of over 100 titles, including 40 Hindi Originals, all streaming for free. Established franchises continued to anchor viewership, led by Ek Badnaam Aashram Season 3 Part 2, starring Bobby Deol as Baba Nirala. The series drew over 250 million viewers and consistently topped Ormax Media charts as India’s most-watched show. Returning favourites such as Half CA Season 2, Hunter Season 2 featuring Suniel Shetty and Jackie Shroff, Jamnapaar Season 2, and Gutar Gu Season 3 further strengthened the scripted slate, delivering emotionally resonant and high-intensity storytelling.Amazon MX Player also showcased its range with Bhay: The Gaurav Tiwari Mystery, a psychological thriller inspired by real events, starring Karan Tacker and Kalki Koechlin, which leaned on atmospheric investigation rather than spectacle.Reality programming emerged as a major growth driver in 2025, evolving into idea-led formats that captured mass attention. Rise and Fall, hosted by Ashneer Grover and featuring personalities including Pawan Singh, Arjun Bijlani, Kiku Sharda and Dhanashree Verma, became a breakout social experiment on power dynamics, clocking over 500 million views and ranking among the top two reality shows in India as per Ormax ratings. Performance-based shows also scaled new highs, with Hip Hop India Season 2, judged by Remo D’Souza and Malaika Arora, emerging as the country’s number one reality show between January and June 2025, trending on Ormax charts for 11 consecutive weeks. Competitive formats such as Battleground and I-POPSTAR further expanded the platform’s reality portfolio.New-age originals like First Copy and Aukaat Ke Bahar, featuring Munawar Faruqui and Elvish Yadav respectively, introduced creator-led storytelling, while youth-focused shows such as Lafangey and Gamerlog resonated with audiences navigating early adulthood. Complementing its domestic slate, Amazon MX Player expanded MX Vdesi, now offering India’s largest library of international dubbed content. With over 200 titles across Korean, Turkish and Mandarin languages, along with the debut of anime hits like Demon Slayer, global entertainment became more accessible to Indian viewers.This scale and diversity of content attracted premium advertisers including Samsung, boAt, Lux Cozi, Haier and Sprite, reinforcing Amazon MX Player’s appeal as a preferred platform for brands. By the end of 2025, the service crossed 1.4 billion app downloads and reached 250 million monthly active users. Widely available across Prime Video, Fire TV and the Amazon Shopping App, Amazon MX Player closed the year as not just a streaming service, but a cultural mainstay that blends scale, consistency and stories that resonate deeply with Indian audiences.https://www.youtube.com/watch?v=7_vjYutzijg
Avatar: Fire and Ash’ Earns $88 Million Holiday
James Cameron’s Avatar: Fire and Ash dominated the long Christmas weekend, earning a huge $88 million over four days. Of
Stashfin unveils refreshed logo to strengthen focus on financial inclusion and empowerment
Mumbai: Stashfin, a digital lending and full-stack financial services platform, has unveiled a refreshed brand logo, marking a strategic evolution of its visual identity while remaining rooted in its core values of trust, accessibility, and financial empowerment.The updated logo has been thoughtfully designed to enhance clarity, consistency, and adaptability across both digital and physical platforms, without losing the familiarity long associated with the Stashfin brand. Central to the refreshed identity is the logo mark — a bold, legible letter ‘S’ shaped as an upward arrow, symbolising financial progress, upward mobility, and the growth Stashfin seeks to enable for its customers.Anchoring the refreshed identity is Coral Red, Stashfin’s primary colour and defining visual cue. Bold and confident, the colour reflects the brand’s pioneering spirit and leadership in India’s fintech landscape, while also symbolising ambition, energy, and forward momentum. These qualities closely align with Stashfin’s mission to guide customers towards a more secure and empowered financial future.The primary horizontal logo continues to serve as the cornerstone of Stashfin’s visual identity. It brings together the iconic logo mark, placed within a distinctive gradient circle, alongside the wordmark ‘stashfin’ set in Poppins Bold. The deliberate use of a lowercase ‘s’ reinforces an approachable and customer-friendly personality, while the consistent colour gradient enhances recall and visual continuity across touchpoints. Defined spacing and proportion guidelines ensure balance and legibility across applications, from mobile screens to print formats.This refined brand identity underscores Stashfin’s continued focus on building a unified, future-ready brand as it scales its offerings and deepens engagement with India’s underserved credit segments. By evolving its visual language, Stashfin reinforces its promise of being a modern, transparent, and customer-first financial partner.As the company continues to innovate across digital lending and financial services, the refreshed logo stands as a visual expression of Stashfin’s journey — rooted in trust, driven by progress, and focused on empowering citizens through financial inclusion.
ரூ.1000 உரிமைத் தொகை கொடுத்து ஏமாற்றம்.. தமிழை திண்டாட வைக்கும் திமுக.. தமிழிசை விமர்சனம்!
கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன், திராவிட மாடல் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகை பெயரில் கடன் சுமையை மக்கள் மீது ஏற்றுவதாக குற்றம் சாட்டினார்.
பராசக்தி படம் பயங்கரமா வந்திருக்கு! ஆகாஷ் பாஸ்கரன் அசத்தல் அப்டேட்!
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சவால்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். படத்தின் இன்டர்வல் பிளாக் ‘பாஸா ’ போன்ற உச்சத்தை தொடும் என்று கூறிய ஆகாஷ் பாஸ்கரன், “இன்டர்வல் பிளாக் பாஸா மொமெண்ட் போல இருக்கும். படத்தின் […]
“Ranveer Singh’s ‘Dhurandhar’ Becomes Major Hit”
Ranveer Singh is back in style with Aditya Dhar’s latest film, Dhurandhar, a thrilling spy action movie. The film has
DS Group honours India’s women farmers with new #SaluteTheFarmHER campaign on National Farmers’ Day
New Delhi: On the occasion of National Farmers’ Day, Dharampal Satyapal Group (DS Group), a leading FMCG conglomerate and multi-business corporation, has extended its #SaluteTheFarmHER initiative with a powerful new digital film and print-led campaign that shines a spotlight on the vital yet often overlooked role of women farmers in India.The campaign seeks to recognise and celebrate the contribution of women in agriculture, especially in rural India, where nearly 75% of rural women are engaged in farming-related activities. Through compelling storytelling and visual innovation, DS Group aims to challenge long-standing stereotypes and spark a broader conversation around gender recognition in Indian agriculture.At the heart of the initiative is a digital film that addresses one of the biggest perception gaps in Indian farming—the lack of visibility and acknowledgment of female farmers. Complementing the film is a striking print campaign that initially depicts the image of a male farmer. When readers rotate the newspaper, the same visual transforms to reveal a female farmer, symbolising how a simple shift in perspective can uncover a reality that has always existed but rarely been acknowledged.Commenting on the initiative, Sachin Sharma, General Manager, Corporate Marketing, DS Group, said, “On National Farmers Day, DS Group is proud to recognise the indispensable role of women in agriculture through the #SaluteTheFarmHER campaign. By breaking traditional stereotypes and advocating for greater inclusivity, we aim to give FarmHERs the recognition they deserve for their resilience and contribution. Our mission is to rewrite the narrative of Indian farming by putting women at the center of the stories.” Through this latest campaign, DS Group reiterates its long-term commitment to raising awareness and driving recognition for women farmers across the country. The #SaluteTheFarmHER initiative, first launched in early 2023, continues to champion the cause of equitable representation and acknowledgment of female farmers, reinforcing DS Group’s broader vision of inclusive growth and social impact.
வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு பிரிட்டனில் போராட்டம்!
வங்கதேச ஹிந்துக்களுக்கு நீதி கேட்டு, பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள வங்கதேச தூதரகம் முன்பு ஹிந்து சமூகத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சியில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் ஹிந்து இளைஞா் ஒருவா், மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி, கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, பலா் முன்னிலையில் உடல் எரிக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியது. இச்சம்பவத்தைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரிட்டன் தலைநகா் லண்டனில் […]
iPhone 16 Tops India’s Smartphone Sales in 2025
Among the many budget and mid-range smartphones available in India, the Apple iPhone 16 has emerged as the highest-selling smartphone
Emma Sleep partners YAAP to accelerate growth in India’s premium sleep market
New Delhi: Emma Sleep, a mattress brand, has partnered with specialised digital marketing agency YAAP to strengthen its presence and accelerate growth in India’s premium sleep and wellness category. The strategic alliance brings together Emma’s European-quality sleep solutions and YAAP’s integrated digital marketing capabilities, with a sharp focus on expansion in 2026.Since entering the Indian market, Emma Sleep has rapidly emerged as a strong player, scaling its annual revenue in India to ₹400 crores within just two years. The collaboration with YAAP marks a significant step in Emma’s digital-first approach, aimed at deepening consumer engagement and building a differentiated brand narrative across platforms.YAAP will lead a comprehensive digital mandate for Emma, spanning content creation, campaign ideation, PR, influencer marketing across micro and nano creators, media partnerships, and product photography. The approach is designed to build authentic connections with Indian consumers while reinforcing Emma’s heritage of innovation and quality. “The Indian market presents incredible opportunities in the premium sleep segment, and we're seeing tremendous consumer interest in products that prioritise both comfort and wellness,” said Karthik Mohan, India Head for Emma Sleep . “Our partnership with YAAP allows us to speak directly to our audience through channels they trust, creating meaningful conversations around sleep health rather than just selling mattresses.” A key pillar of the collaboration is influencer-led storytelling, with a focus on engagement quality rather than sheer reach. By working closely with micro and nano influencers, the brand aims to connect with consumers actively seeking credible sleep and wellness solutions. “What excites us most about working with Emma is their commitment to building a brand, not just pushing products,” said Manan Kapur, Senior Partner at YAAP. “They understand that in today's market, consumers want brands that educate, engage, and genuinely care about their wellbeing. Our integrated approach helps Emma do exactly that across every digital platform.” YAAP’s strategy goes beyond performance marketing, prioritising long-term brand building with a unified voice across all consumer touchpoints. This cohesive storytelling is expected to help Emma strengthen its position in India’s increasingly competitive and sophisticated D2C landscape. “Emma has built something remarkable in India, a ₹400+ crore brand in a category that was relatively commoditized till just a few years ago,” added Karan Arora, Revenue Head – North at YAAP . “Our role is to amplify that success story, making sure every Indian household that values quality sleep knows what Emma brings to the table. The groundwork we're laying together in 2025 is designed to create exponential impact in 2026.” Echoing this sentiment, Saptarshi Basu, Marketing Head for Emma, said, “We chose YAAP because they don't just execute campaigns, they understand the nuances of building a brand in the Indian digital space. Their expertise in influencer marketing, combined with strong PR capabilities, gives us the comprehensive support we need to achieve our vision for 2026 and beyond.” As awareness around sleep health continues to rise in India, the Emma–YAAP partnership reflects a maturing D2C ecosystem where global quality standards meet Indian digital innovation, setting the stage for the next phase of growth in the premium sleep category.
டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் உயிருக்கு இருக்கும் அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, சிறைச்சாலைக்குள் அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்த… The post டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை! appeared first on Global Tamil News .
Lenskart Shares Rise, Brokers Stay Cautiously Positive
Recently listed eyewear company Lenskart Solutions has been attracting attention from stock market analysts and brokerages. Two major brokerages, Emkay
கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இளைஞன்; பொலிஸார் தீவிர விசாரணை
அநுராதபுரத்தில் இப்பலோகம பொலிஸ் பிரிவிலுள்ள ரணஜயபுர பாளுகுபுக்வெவ குளத்தில் இளைஞன் ஒருவனின் சடலம் இப்பலோகம பொலிஸாரால் நேற்றையதினம் (28) மாலை மீட்கப்பட்டுள்ளது. யகல்ல வீதி, கெக்கிராவை பகுதியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடைய இளைஞனே சடலமாகன மீட்கப்பட்டுள்ளார். தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் கொலைசெய்யப்பட்டு குளத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த இளைஞன் 25 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். […]
யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 ஆகப் பதிவாகியுள்ளதாக மக்கள் முககவசம் அணிய அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கையின் பல நகர்ப்புறங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரம் ‘சற்று ஆரோக்கியமற்ற’ நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிய வலியுறுத்து அதில் முக்கியமாக யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) முறையே 92 மற்றும் 100 […]
வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனம்
பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா கலந்து கொண்டு, சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். வறுமை ஒழிப்பு, சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை அடித்தள மட்டத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக […]
வலி வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது!
பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம்… The post வலி வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது! appeared first on Global Tamil News .
Mumbai: If 2024 was the year Indian marketers dipped their toes into AI, 2025 was when they finally learned to swim. As the industry heads into 2026, marketers are no longer just experimenting—they’re sprinting. The new focus is clear: “The conversation is no longer ‘What can AI create?’ but ‘What can it solve?’” This mindset is shaping a blueprint where AI acts as both architect and engine, transforming marketing from a linear process into a live cycle of creation, efficiency, and learning.1. Decoding Search Intent at ScaleSearch in India has evolved from keywords to conversations. With users typing in Hinglish, local dialects, and nuanced queries, manual targeting simply can’t keep up. That’s where AI comes in. Brands like Lenovo, Nykaa, Cashify, and Policybazaar adopted AI Max for Search, unlocking hidden intent signals. The results speak volumes: Policybazaar: +28% policy bookings at 23% lower cost Lenovo: 73% spike in purchases and 53% revenue uplift Meanwhile, Tira Beauty used Gemini to rework 600,000+ product titles, aligning with human-style search behavior and driving a 50% rise in organic clicks and a 27% boost in conversion value. Myntra applied Google AI to transliterate English keywords into colloquial Hinglish, unlocking ROI from non-metro shoppers.2. Precision Marketing: Meeting the MomentUnderstanding what users want is half the game—knowing when and where they want it is the other half. In 2025, brands bridged this gap with contextual AI.MakeMyTrip used a Gemini-powered system to categorize YouTube content in real-time by travel type. This enabled them to serve hyper-relevant hotel ads and resulted in a 300% jump in conversions.Emeritus, offering premium executive education, used AI-powered Demand Gen tools to identify and reach high-intent learners across Google’s visual network, delivering 15% higher payment completions.3. Marketing at the Speed of CultureSpeed beats scale when moments matter—and in India, moments arrive fast. AI gave marketers a cultural reflex in 2025: Myntra FWD created an AI engine that spotted Gen Z trends early, compressing trend-to-market timelines from months to weeks. Swiggy Instamart leveraged Veo 3 to generate and launch festive campaigns in real-time, showing AI-led creatives can be faster, cheaper, and more effective. HUL’s BRU ran its Bru-Minder campaign using Google Gemini to deliver personalized, AI-generated coffee moments—blending storytelling with emotional connection. 4. Rewriting the Economics of Creativity2025 proved that speed isn’t just an efficiency metric—it’s a growth lever. Brands redefined what creative output means: Zee5 slashed trailer editing times by 95%, reducing a 16-hour process to just under an hour using Google AI. Zepto converted static product images into cinematic ads in minutes, improving cost-per-install efficiency by 11%. AJIO scaled content creation with AI, producing 100+ personalized video ads per hour, leading to 20% more conversions. 5. 2026: The Rise of AI as the Orchestration LayerIn 2026, AI shifts from support role to central orchestrator—automating planning, optimizing campaigns, and unlocking creative scale. Tools like Ads Advisor and Analytics Advisor, powered by Gemini, are already managing full campaign cycles with human-like insight but at machine scale.And with platforms like Asset Studio (powered by Nano Banana Pro), even small businesses can now produce studio-grade content, removing creative bottlenecks.But this orchestration is more than automation—it’s culture-first. Brands are building deep libraries of helpful, authentic content for conversational discovery, ensuring AI-generated messaging is relevant, localized, and resonant.Ultimately, AI in 2026 is about augmenting human creativity and freeing up strategic time. By automating the execution layer, marketers can focus on what truly matters—insight, narrative, and connection. The 2026 blueprint is clear: AI is not replacing the Indian marketer. It’s unlocking their potential.
சுமார் 21 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’போதைப்பொருளுடன் நால்வர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக பெருந்தொகையான போதைப்பொருளைக் கடத்த முயன்ற நான்கு இலங்கையர்கள் இன்று (29) பொலிஸ்… The post சுமார் 21 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் நால்வர் கைது! appeared first on Global Tamil News .
Bangla ZEE5 unveils trailer of psychological thriller ‘Ronkini Bhavan’
Kolkata: Bangla ZEE5 has released the trailer of its upcoming original series Ronkini Bhavan, a psychological thriller rooted in the atmospheric suburban-rural landscape of 1990s Bengal. Steeped in superstition, ritualistic fear and generational secrets, the series delves into the unsettling belief system of a family bound by devotion to Ronkini Devi—an enigmatic local goddess whose influence is feared yet rarely spoken about.Directed by Abhrajit Sen, marking his second foray into the web-series format, Ronkini Bhavan features a compelling ensemble cast led by Shyamoupti Mudly as Juthika and Gourab Roy Chowdhury as Adityanath, both making their OTT debuts. The narrative follows a young bride who enters a reclusive household where death is familiar and faith is intertwined with dread, forcing her to confront a legacy that blurs the lines between belief and darkness. Actress Shruti Das adds a distinctive creative dimension to the project as Creative Producer.The series also stars Bidipta Chakraborty as Padmavati, Avery Singha Roy as Ballari, Siddharta Ghosh as Shibnath, Aniruddha Gupta as Rudranath and Ishani Sengupta as Kamalini. Actor Suhotra Mukhopadhyay appears in a special cameo as Manas Mahato, further deepening the mystery surrounding the narrative.[caption id=attachment_2486331 align=alignleft width=200] Rusa Banerjee [/caption]Commenting on the launch, Rusa Banerjee, Business Head, ZEE5 Bangla , said, “Bangla ZEE5 tirelessly works towards promoting the local content and Ronkini Bhavan adds a compelling chapter to that legacy. It is a story steeped in the soil and spirit of Bengal, with every character and custom feeling true to our home-grown heritage. This is exactly the kind of Bengali storytelling we champion at Bangla ZEE5, a culturally rooted drama that reflects our people’s lives and emotions.” Director Abhrajit Sen added, “Ronkini Bhavan explores a terror born not out of the supernatural, but of the human mind, tradition and the long shadow of inherited guilt. Within the secluded world of the Lahiri family, the series uncovers how rituals and piety have concealed a mysterious history. It serves as a stark reminder that the darkest evils often hide beneath the guise of devotion.” With its richly detailed setting, strong performances and a narrative inspired by the shadowy small-town milieu of 1990s Bengal, Ronkini Bhavan is poised to be one of the most atmospheric psychological thrillers on Bangla ZEE5. The newly released trailer sets the tone for a series that blends tension, emotion and cultural intrigue in equal measure.
Melbourne Ashes Pitch Rated Unsatisfactory by ICC
The ICC on Monday, December 29, 2025, said the pitch used for the fourth Ashes Test in Melbourne was unsatisfactory.
பாஜக குரலாக பேசும் பிரவீன் சக்கரவர்த்தி.. புல்டோசர் ஆட்சி.. செல்வபெருந்தகை காட்டம்!
உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிகம் கடன் வாங்கியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார்.
பல்லடம்: 1.5 லட்சம் பெண்கள்... கறுப்பு, சிவப்பு டிரெஸ் கோடு; செ.பா-வின் மகளிர் மாநாடு ஏற்பாடுகள்!
2026 சட்டமன்றத் தேர்தல் காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்துக் கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் கடந்த காலங்களில் தோல்வியைச் சந்தித்ததால், இந்த முறை திமுக அந்தப் பகுதியில் வெற்றி பெற அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 1.50 லட்சம் மகளிர் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெண்கள் கூட்டத்தை திரட்டும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு இதில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு கருப்பு, சிவப்பு நிறத்தில் உடையில் வர உத்தரவிடப்பட்டுள்ளது. 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு கருப்பு – சிவப்பு நிறத்தில் சுடிதாரும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதே நிறத்தில் சேலையும் கொடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் கரூர் டீம் சார்பில், கோவையில் கடந்த வாரமே மாநாட்டில் கலந்துகொள்ளும் மகளிருக்கான உடைகளை விநியோகித்துவிட்டனர். கறுப்பு, சிவப்பு நிற புடவைகள் மற்றும் சுடிதார் அணிந்து மாநாட்டில் அவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு மாநாட்டில் அவர்களுக்கு ஸ்நாக்ஸ், தண்ணீர், பழச்சாறு ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு மதிய உணவு, இரவு உணவு ஆகியவற்றுடன் பணமும் கொடுக்கப்படவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
SG Pipers Win Opening HIL Match 2-0
In the opening match of the Women’s Hero Hockey India League (HIL) 2025-26 season, SG Pipers defeated Ranchi Royals 2-0
போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். . மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்என்றார்.
மீண்டும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விராட் கோலி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, விஜய் ஹசாரே டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். ஜனவரி 6-ஆம் தேதி ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பார் என்று டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (DDCA) தலைவர் ரோஹன் ஜெய்ட்லி உறுதிப்படுத்தியுள்ளார். பெங்களூருவில் உள்ள BCCI சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் (COE) மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.பிசிசிஐ விதிப்படி மத்திய ஒப்பந்த வீரர்கள் குறைந்தது இரு […]
சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய மக்கள் போராட்டம்!
சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய மக்கள் போராட்டம்! முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியைச்… The post சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய மக்கள் போராட்டம்! appeared first on Global Tamil News .
யாழில். காற்றின் தரம் மிக மோசம் ; முகக்கவம் அணிய அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பெரும்பாலான நகரங்களில் கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் (AQI) மிதமான அளவில் இருந்தது. அதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தது. அடுத்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தரச் சுட்டெண் 56-134 க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, அதேவேளை யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும். இயலுமானவரை முகக்கவசங்களை அணியவும், உணர்திறன் மிக்கவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை சந்தித்தால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். அதிகபட்ச காற்றின் தரச் சுட்டெண் காலை 8.00 - 9.00 மணி முதல் மாலை 4.00 - 5.00 மணி வரை இருக்கும். ஒப்பீட்டளவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வைத்திய சிகிச்சையின் போது உயிரிழந்த சிறுமி - வைத்தியசாலையை முற்றுகையிட்டு போராட்டம்
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி இன்றைய தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டு பெருந்திரளான மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது வைத்தியசாலை பணிப்பாளரை குறித்த இடத்திற்கு வரவழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரணம் தொடர்பில் கேள்வி எழுப்பியதுடன், குறித்த மரணத்திற்கு நீதிகிடைக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்கு நீதியைப் பெற்றுத்தருமாறும் இதன்போது மக்களால் மகஜர்களும் கைளிக்கப்பட்டன. அதேநேரம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடமும் மகஜர்களும் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பாருவ பார்த்து 'அந்த' கெட்ட வார்த்தை சொன்ன கம்மு: சும்மாவிடாதீங்க பிக் பாஸ்னு பார்வையாளர்கள் குமுறல்
வி.ஜே. பார்வதியை பார்த்து கெட்ட வார்த்தை பேசியிருக்கிறார் கம்ருதீன். அவர் பேசிய வார்த்தையை கேட்ட சாண்ட்ரா பயங்கர அதிர்ச்சி அடைந்து என்ன பேசுற என பொங்கிவிட்டார். பார்வையாளர்களும் பொங்கிவிட்டார்கள்.
Virat Kohli Shines in Vijay Hazare Trophy
Virat Kohli has made a strong impact after returning to domestic cricket for Delhi in the Vijay Hazare Trophy (VHT).
PNG Jewellers taps Sara Tendulkar as Brand Ambassador for Litestyle by PNG
Pune: PNG Jewellers has announced Sara Tendulkar as the brand ambassador for Litestyle by PNG, its contemporary lightweight fine jewellery brand, marking a strategic move to deepen its connect with India’s next generation of jewellery consumers.The association strengthens Litestyle’s positioning as a bridge between PNG Jewellers’ legacy and its future-facing ambitions. While PNG Jewellers has been a trusted name for nearly two centuries, Litestyle has been developed as a modern retail and design-led vertical, catering to younger consumers through contemporary aesthetics, everyday jewellery choices, and a strong omnichannel presence.[caption id=attachment_2486325 align=alignleft width=223] Dr. Saurabh Gadgil [/caption]Speaking on the vision behind the brand, Dr. Saurabh Gadgil, Chairman and Managing Director, PNG Jewellers, said, “Litestyle by PNG is a conscious and long-term effort to bridge our existing customers with future customers. While PNG has earned trust across generations, it is equally important for us to stay relevant to the way younger consumers think, shop and express themselves today. Litestyle has been created as a modern retail format with a strong omnichannel presence, designed around everyday moments rather than only traditional occasions. This is not a short-term style initiative, but a serious business vertical under the PNG umbrella, with dedicated focus on merchandising, planning, marketing and digital platforms. The encouraging response to our pilot stores has given us confidence to scale the brand in a structured manner across key markets.” Sara Tendulkar’s understated elegance, contemporary outlook, and strong digital influence align closely with Litestyle’s design philosophy. With over 8.9 million Instagram followers, she is recognised for her authenticity, minimalistic style, and balanced public presence—qualities that resonate with the brand’s focus on light, wearable jewellery for everyday life.Commenting on the association, Sara Tendulkar said, “Litestyle reflects a sense of ease and individuality that feels very natural to me. The jewellery is light, thoughtful and designed for everyday life, which makes this partnership genuinely exciting.” Adding further, Hemant Chaavan, Head Marketing and E-commerce, Litestyle by PNG, said, “Sara represents the mindset of the young woman Litestyle is created for, confident, modern and expressive in her own way. Her ability to connect organically with younger audiences strengthens Litestyle’s ambition to become a preferred jewellery destination for future consumers who value design, ease and authenticity.” As part of the two-year partnership beginning December 2025, Sara Tendulkar will feature in brand and collection campaigns, participate in digital initiatives and media interactions, attend key store launches, and act as a style muse for select collections. Collections featuring Sara are slated for launch from March 2026 onwards.Operating as a distinct business vertical under the PNG umbrella, Litestyle by PNG caters to women who purchase jewellery beyond traditional or festive occasions—whether for self-expression, gifting, or everyday moments. Following encouraging responses from pilot stores in Pune and Goa, the brand plans to scale to around 50 stores by FY 2028, through a mix of company-owned and franchise formats, supported by a robust online store and app. The initial phase of expansion will focus on Maharashtra, before extending to other parts of India.
️ இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவில் (Manado) உள்ள ‘வெர்தா தாமை’ (Werdha Damai) முதியோர் இல்லத்தில்… The post ️ இந்தோனேசிய முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 16 பேர் பலி appeared first on Global Tamil News .
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை…கண்ணீர் விட்ட ராமதாஸ்!
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தனக்கு ஏற்படுத்திய மனவேதனையை வெளிப்படுத்திய ராமதாஸ், “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.“சில்லறை பசங்களை வைத்து ஒவ்வொரு நாளும் அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார். அவமதிப்பதற்கு பதில் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கலாம். நான் வளர்த்த பசங்கள்தான் […]
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை…கண்ணீர் விட்ட ராமதாஸ்!
சேலம் : நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக பேசிய போது திடீரென கண்ணீர் விட்டு அழுதார். அன்புமணி ராமதாஸ் தரப்பின் செயல்பாடுகள் தனக்கு ஏற்படுத்திய மனவேதனையை வெளிப்படுத்திய ராமதாஸ், “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார். இது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.“சில்லறை பசங்களை வைத்து ஒவ்வொரு நாளும் அன்புமணி என்னை அவமானப்படுத்துகிறார். அவமதிப்பதற்கு பதில் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கலாம். நான் வளர்த்த பசங்கள்தான் […]
பிரித்தானியாவின் முக்கிய கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல்
பிரித்தானியாவைச் சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உட்கட்டமைப்பை வரைபடமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் முக்கிய கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் | Russian Spy Ship In Key British Waters பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு […]
மத்திய அரசு கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் இளைஞர்கள் சேர்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் 44 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். சென்னை, சண்டிஸ்கர், மும்பை, கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட இடங்களில் ஆட்கள் தேரிவு செய்யப்பட உள்ளனர்.
Former England Cricketer Hugh Morris Dies at 62
Former England cricketer Hugh Morris passed away on Sunday at the age of 62. He had been battling bowel cancer
Mexico Train Accident Leaves 13 Killed
At least 13 people were killed and 98 others were injured after a passenger train derailed in Mexico, the Mexican
அரசாங்கத்தின் தேசிய செயற்திட்டமான ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ (Clean Sri Lanka) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட… The post ✨ மன்னார் மாவட்டச் செயலகத்தில் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ விசேட நடமாடும் சேவை: நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைவு! appeared first on Global Tamil News .
Four Terrorists Killed in Balochistan Operation
Pakistani security forces have killed four terrorists during an operation in the Kalat district of Balochistan province. According to the
உயிரை மாய்த்துக்கொண்ட சீரியல் நடிகை நந்தினி; டபுள் ரோலில் நடித்தவர் சோக முடிவை தேடியது ஏன்?
கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் நடித்து வந்த நடிகை நந்தினி நேற்று பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கௌரி. இந்த தொடரில் துர்கா, கனகா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் நந்தினி. பூர்வீகம் ஆந்திரா என்றாலும் கன்னட சீரியல் மூலம் நடிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கன்னடத்தில் சில சீரியல்களில் நடித்திருந்தவர், கௌரி தொடர் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த சீரியலில் கனகா, துர்கா என இரட்டை வேடங்களில் நடித்து வந்தார். சதீஷ் இந்த சீரியலின் ஷூட்டிங் முழுக்க ஆரம்பத்தில் பெங்களூருவிலேயே நடந்து வந்தது. எனவே பெங்களூருவில் வசித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் ஷூட்டிங்கை சென்னைக்கு மாற்றினார்களாம். எனவே கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு தற்போது பிரேக் என்பதால் பெங்களூருவுக்குத் திரும்பினாராம். இந்நிலையில் நேற்று இரவு தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள். கௌரி தொடரில் நடித்து வரும் சதீஷிடம் நாம் பேசினோம். ''கலகலப்பா பேசிட்டிருக்கிற பொண்ணு. சில தினங்களுக்கு முன்னாடிகூட ஷூட்டிங் வந்துச்சு. டபுள் ரோல்.. உற்சாகமாகத்தான் நடிச்சிட்டிருந்தாங்க. சின்னப் பொண்ணு. இன்னும் கல்யாணம் ஆகல. என்ன பிரச்னைனு தெரியல. மனசுல ஏதாவது கஷ்டம் இருந்தாகூட இருக்கிற சக நடிகர்கள்கிட்ட பேசியிருக்கலாம். ஆனா இப்படியொரு முடிவை எடுத்திருக்கு. யூனிட்ல எல்லாருக்குமே பெரிய ஷாக். சக ஆர்ட்டிஸ்ட் சிலர் பெங்களூரு போயிருக்காங்க'' என்றார் அவர்.
வடமராட்சி கிழக்கு கடலில் விபரீதம்: அலையோடு அடித்துச் செல்லப்பட்ட 27 வயது இளைஞன்
யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நீராடிய இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார். நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு நீராட சென்றுள்ளார். கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டார். இளைஞனுடன் நீராடிய மேலும் இருவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து மருதங்கேணி பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர். குறித்த இளைஞன் உடுத்துறையை சேர்ந்த பிரபல உதைபந்தாட்ட […]
யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை!
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , திருவெம்பா விரதத்தை முன்னிட்டு நடத்தப்படும் பாத யாத்திரை 13… The post யாழில். திருவெம்பா விரதத்தை முன்னிட்டு பாத யாத்திரை! appeared first on Global Tamil News .
New Draft Rules Target AI Chat Services
China’s cyber regulator on Saturday released draft rules for public feedback that aim to place stricter controls on artificial intelligence
தமிழகத்தில் கடந்த மாதம் 4-ந் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்கிற எஸ்ஐஆர் பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இந்த பணி, கடந்த அக்டோபர் மாதம்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு –புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகியுள்ளனர். தவெக
அனர்த்த முகாமைத்துவ பிரிவின் 42 திட்டங்களுக்கான பரிந்துரைகள் தயார்
2026இல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் 42 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்: யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் முன்னுரிமை அடிப்படையில் 42 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் குறித்தான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச […]
வாரிசு ஹீரோ வெளியிட்ட வீடியோ: கண்ணீர் சிந்தும் நடிகைகள், த்ரிஷா கண்ணுல படாம இருக்கணுமே
பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்ட வீடியோவை பார்த்த நடிகைகள் பலரும் கலங்கிப் போய் கண்ணீர் எமோஜியை தட்டிவிட்டுள்ளனர். கடவுளே இந்த வீடியோ த்ரிஷா பார்த்துவிடக் கூடாது என்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

23 C