SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

 குழந்தைகள் காப்பகத்தில்  வன்கொடுமை  –குற்றத்தை ஒப்புக்கொண்ட வின்சென் சான்

இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகம் (Nursery) ஒன்றில் பணியாற்றி வந்த வின்சென் சான் (Vincent Chan) (வயது… The post குழந்தைகள் காப்பகத்தில் வன்கொடுமை – குற்றத்தை ஒப்புக்கொண்டவின்சென் சான் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 5:07 pm

மதுரை மழை பாதிப்பு: சாலைகள், மேயர், மண்டல தலைவர்கள் எங்கே? கேள்வி எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்

மதுரை சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.

சமயம் 4 Dec 2025 5:00 pm

IND vs SA 3rd ODI: ‘இந்திய உத்தேச 11 அணி’.. பேட்டிங் வரிசையில் மாற்றம்: சொதப்பல் பௌலரை நீக்க வாய்ப்பு!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், மூன்றாவது போட்டியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, பந்துவீச்சு துறையில் மாற்றம் இருக்கும். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 4 Dec 2025 4:57 pm

`மே., வங்கத்தில் பாபர் மசூதி கட்டுவேன்; டிச.6-ல் அடிக்கல்' - தி.காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹிமாயூன் கபீர். அங்குள்ள பரத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வான இவர், திடீரென `மேற்கு வங்க மாநிலம், முர்ஜிதாபாத்தில் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை கட்டப் போகிறேன். இதற்கு பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்படும்' என்று கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இது குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான திலிப் கோஷ் அளித்த பேட்டியில், ''மக்கள் தங்களது சொந்த நிலத்தில் கோயில் அல்லது மசூதி போன்ற வழிபாட்டுத்தலங்களை கட்டிக் கொள்ளலாம். ஆனால் பாபர் பெயரில் எந்த கட்டடமும் கட்டக் கூடாது. அவருக்கு எதிராக இந்து சமுதாயம் 450 ஆண்டுகள் போராடி அவரது கட்டடத்தை இடித்துவிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டி இருக்கின்றது. பாபர் ஒரு ஆக்கிரமிப்பாளர். அவர் பெயரில் இந்தியாவில் எதுவும் செய்யக் கூடாது'' என்றார். பாபர் மசூதி இடிப்பு மேற்கு வங்க பா.ஜ.க செயலாளர் பிரியங்கா இது குறித்து கூறுகையில், ''கபீரின் கருத்து முஸ்லிம்களை திருப்தி படுத்தும் செயலாகும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்ளை குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருக்கிறது. எப்போது அவர்கள் பாபர் மசூதியை கட்டுவேன் என்று சொன்னார்களோ அப்போதே அதனை யார் கட்டச் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம். பாபர் எங்கிருந்து வந்தாரோ அங்கே அவருக்கு மசூதி கட்டுங்கள். ரோஹின்யாஸ் மக்கள் இப்போது வாக்காளர் திருத்த பணிகளால் எல்லைக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார். காங்கிரஸ் கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்ச்சையானதை தொடர்ந்து எம்.எல்.ஏ.ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கொல்கத்தா மேயர் ஹகிம் வெளியிட்டுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி, செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் ஒப்புதலோடு அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ``திடீரென எங்களது கட்சி எம்.எல்.ஏ.பாபர் மசூதி கட்டப்போவதாக அறிவித்து இருக்கிறார். நாங்கள் அவரை ஏற்கனவே எச்சரித்து இருக்கிறோம். நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுடையவர்கள்.'' என்று கட்சி தலைமை கூறியிருக்கிறது. அதேசமயம் ஹிமாயூன் கபீர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், பாபர் மசூதி கட்டப்போவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 4:51 pm

காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

மதுரை செல்லூரைச் சேர்ந்த பழனி குமார், ஒப்பந்தக்காரராக உள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த 2022 ம் ஆண்டு ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகனமேடை அமைப்பதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். தற்போது பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பிலான பில் நிலுவை தொகை ஒப்பந்தக்காரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் மீதமுள்ள ரூ.19 லட்சம் பில் தொகை ஒப்பந்ததாரர் பழனி குமாருக்கு வழங்கப்படாமல் இருந்து வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இந்நிலையில் மீதமுள்ள இந்த பில் தொகை வழங்குவதற்கு காரியாபட்டி பேரூராட்சியில் பணிபுரியும் பொறியாளர் கணேசன் என்பவர் ரூ.3,50,000 லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த லஞ்சப் பணத்தில் ரூ. 50,000 முன்பணமாக வழங்க வேண்டும் எனவும் பொறியாளர் கணேசன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர் பழனி குமார், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடி உள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஒப்பந்தகாரர் பழனி குமார் பொறியாளர் கணேசனிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜேஸ் மும்தாஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சி பொறியாளர் கணேசனை‌ கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விகடன் 4 Dec 2025 4:41 pm

மின்சாரம் பாய்ந்த பாம்பு; CPR கொடுத்து உயிரைக் காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

குஜராத் மாநிலத்தின் வல்சாத் பகுதியில் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்த பாம்பு ஒன்றுக்கு CPR செய்து உயிரைக் காப்பாற்றிய வனவிலங்கு மீட்பு நிபுணரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மின்கம்பியில் ஏறியதால் பாம்பிற்கு மின்சாரம் தாக்கியது. மின் இணைப்பு கொண்ட மின்கம்பியில் பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து சென்றபோது, திடீரென மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த பாம்பை பார்த்த உள்ளூர் மக்கள், அருகில் வசிக்கும் வனவிலங்கு மீட்பர் முகேஷ் வயாத்தை தொடர்புகொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முகேஷ் வயாத், பாம்பு முற்றிலும் அசைவின்றி கிடந்ததையும், எந்த எதிர்வினையும் இல்லை என்பதையும் கவனித்தார். snake அவர் கடந்த 10 ஆண்டுகளாக பாம்பு மீட்புப் பணிகளில் இருக்கும் அனுபவமும், உள்ளூர் பாம்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெற்ற பயிற்சியும் காரணமாக, உடனே பாம்புக்கான CPR முறையைப் பயன்படுத்த முடிவு செய்தார். பாம்பின் வாயுக்குள் காற்றை ஊதியும், இடைவெளி விடாமல் அதன் மார்புப் பகுதியில் மெதுவாகத் தட்டி தூண்டியும், முகேஷ் வயாத் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை சிகிச்சை அளித்தார். நீண்ட நேர போராட்டத்தி பின்பு, பாம்பு மெல்ல சுவாசம் விடத் தொடங்கியது. அந்தப் பாம்பு மருத்துவ பரிசோதனையின் பின்னர் அதன் வாழ்விடம் நோக்கி விடுவிக்கப்பட்டது. இந்த மீட்பு காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. वलसाड में मानवता और जीवदया का एक बेहतरीन उदाहरण देखने को मिला जब बिजली के करंट से गिर पड़े एक सांप को CPR देकर रेस्क्यूअर ने नई ज़िंदगी दी #Gujarat | #ViralVideo pic.twitter.com/q4S7BWg0rT — NDTV India (@ndtvindia) December 4, 2025

விகடன் 4 Dec 2025 4:40 pm

கார்த்திக்கின் வா வாத்தியாருக்கு இடைக்கால தடை

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “வா வாத்தியார்” திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்… The post கார்த்திக்கின் வா வாத்தியாருக்கு இடைக்கால தடை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 4:38 pm

Print Advertising Grows 3% in Jan–Sep 2025; Education, Auto and Services Lead: TAM AdEx Report

Mumbai: India’s print advertising sector continued its upward trajectory, recording a 3% growth in ad space during January–September 2025 compared to the same period last year, according to the latest TAM AdEx Print Advertising Report.The Education sector led the market with a 17% share, followed closely by Auto (16%), Services (15%), and Banking/Finance/Investment (11%). The Cars category retained its top position with a 9% share, while Two Wheelers climbed to the third spot, reflecting strong demand momentum. The top 10 categories together contributed 46% of total print ad space.Among advertisers, Maruti Suzuki India and Hero Motocorp topped the charts, with the leading 10 advertisers collectively accounting for 13% of print ad volumes. The ecosystem remained highly fragmented with over 118,000 advertisers and 144,000 brands active during the period. Maruti Car Range emerged as the most advertised brand.More than 315 categories registered positive growth, led by Cars (+24%), Retail Outlets–Jewellers (+18%), Two Wheelers (+12%), and FMCG Products Range, which posted 2x growth.Promotional advertising remained a strong driver, contributing 31% of all print ad space, with Multiple Promotions (48%) and Discount-led promotions (40%) dominating.With sustained momentum across auto, education, retail, and FMCG categories, print continues to solidify its relevance as a high-impact medium for advertisers in India’s evolving media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 4:38 pm

திருப்பரங்குன்றம் வழக்கு.. அரசு மனு தள்ளுபடி.. கடமையைச் செய்யத் தவறிய அரசு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் அனுமதி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உள்ளது.

சமயம் 4 Dec 2025 4:37 pm

Shilpa Shetty’s Bastian expands to Goa with Bastian Riviera, unveiled through new Brand Film ‘À Beira da Riviera’

Mumbai: Bastian Hospitality Group has announced its most ambitious expansion yet with the launch of Bastian Riviera, a 1.5-acre lifestyle destination set along the scenic Morjim backwaters in Goa. Marking the brand’s evolution from a celebrated restaurant chain to a holistic hospitality ecosystem, the unveiling is accompanied by a new brand film, “ Beira da Riviera”—Portuguese for “by the river”—which sets the creative and visual tone for the property.Bastian Riviera is designed to reimagine the Goan experience for the modern traveller—eschewing stereotypical coastal aesthetics for a refined, global sensibility. The property is anchored by a striking pyramid-inspired centrepiece and features cabanas on private decks, water-led courtyards, circular sunbeds, and an expansive outdoor bar overlooking the backwaters. Drawing from Egypt, Mykonos, Dubai and other international design cues, the destination promises a layered journey that reveals itself through architecture, food, culture and atmosphere.The culinary programme builds on Bastian’s established strengths, with a deeper emphasis on premium seafood and Goa-forward flavours. The cultural lineup features internationally acclaimed artists including Jimmy Jules and Bedouin, reinforcing the brand’s ambition to create a distinctive nightlife and experiential calendar for Goa.Sharing his vision, Ranjit Brinda, Founder & CEO of Bastian Hospitality, said, “Goa has long been close to my heart, with many of my childhood memories and holidays rooted here. I haven’t spent more time anywhere else in India, which is why it felt natural to bring my best work to this coastline, shaped by everything I’ve learnt through my travels. With Riviera, we wanted to honour the spirit of Goa while introducing a bold new design identity for Bastian. It is a meaningful milestone as it marks our first hotel, crafted with the care and intention that define all our spaces.” He added, “ My aim is to contribute to India’s tourism landscape while creating a destination that reflects both my personal connection to Goa and our broader vision for the future. As we move into our second phase with a dedicated wellness offering and full spa experience, Riviera becomes the starting point of a larger vision for leisure-led destinations under Bastian Hospitality Group.” The brand film “ Beira da Riviera” offers a cinematic first glimpse into this world—capturing the mood, texture and atmosphere of the property rather than simply showcasing its architecture. The visual narrative positions Bastian Riviera as a destination for travellers who seek to live spaces, not merely visit them. View this post on Instagram A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty) Credits:Production – Run FrenzyPhotography – Samrat NagarVideo – Hitesh KalraBrand Head, Bastian – Shruti Venkatesh

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 4:36 pm

திருப்பரங்குன்றம்: `மாநில அரசின் மனு தள்ளுபடி' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு விவரம்

திருக்கார்த்திகை தினமான நேற்று (டிசம்பர் 3) திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாததால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் நேற்றிரவு பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்பட்டது. திருப்பரங்குன்றம் முன்னதாக, மனுதாரருக்கு ஆதரவாக சி.ஐ.எஸ்.எஃப் (CISF) வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன். ஆனால், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணியினருக்கும், அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, மறுபக்கம், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று (டிசம்பர் 4) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றார். அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாநில அரசின் மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்திருக்கிறார். தீபம் ஏற்ற அரசு முன்வராததால் மனுதாரரே தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ``அரசு ஏதோவொரு நோக்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே மனுதாரருக்கு உத்தரவு பிறக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசு தனது கடமையைச் செய்யத் தவறியதால் CISF பாதுகாப்புக்கு செல்ல உத்தரவிடப்பட்டது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (More details will be added shortly) ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?

விகடன் 4 Dec 2025 4:32 pm

உடல்நலக் கோளாறு! கோக கோலா, நெஸ்லேவுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ வழக்கு!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகளை உருவாக்குவதாகக் கூறி கோக கோலா, நெஸ்லே நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. மக்களின் உடல் நலத்திற்கு கேடு விழைவிக்கும் உணவுப் பொருள்களைத் தயாரிப்பதாக, ஓரியோ, கிட் கேட் போன்ற பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பாளர்கள் உள்பட 10 நிறுவனங்களுக்கு எதிராக சான் பிரான்சிஸ்கோ அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள் […]

அதிரடி 4 Dec 2025 4:30 pm

தையிட்டிப் போராட்டத்தில் பதற்றம்: கூடாரங்களை அகற்றியது காவல்துறை

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

பதிவு 4 Dec 2025 4:17 pm

விராட் -ரோஹித் 2027 உலகக்கோப்பை விளையாடினாள் வெற்றி இந்தியாவுக்கு தான்! டிம் சவுதி ஸ்பீச்!

டெல்லி : நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டிம் சவுதி, 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இன்னும் தகுதியானவர்கள்தான் என்று திட்டவட்டமாக ஆதரவு தெரிவித்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட இந்த மூத்த ஜோடி, தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. “வயது வெறும் எண்ணிக்கைதான் (age is just a number)” என்று சவுதி வலியுறுத்தினார். […]

டினேசுவடு 4 Dec 2025 4:13 pm

பேரனர்த்தக் காலத்தில் மேலோங்க வேண்டிய தேசிய ஒருமைப்பாடு! து. கௌரீஸ்வரன்.

உலக வரலாற்றில் இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவாகும் பேரனர்த்தக் காலங்களில் கருத்து வித்தியாசங்கள், முரண்பாடுகள் கடந்து பேரனர்த்தத்திலிருந்து உடனடியாக விடுபடுவதற்கான… The post பேரனர்த்தக் காலத்தில் மேலோங்க வேண்டிய தேசிய ஒருமைப்பாடு! து. கௌரீஸ்வரன். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 4:08 pm

Usha International extends partnership with MI Emirates for 2026 Season

New Delhi: Usha International, one of India’s most trusted consumer durables brands, has announced the extension of its partnership with MI Emirates as an Official Partner for the 2026 season. Scheduled from December 2, 2025 to January 4, 2026, the renewed alliance marks the second consecutive year of collaboration and further strengthens Usha’s global cricket presence, while reinforcing its long-standing commitment to promoting active, healthy living through sport.The month-long league will feature six competitive franchises and unfold across Abu Dhabi, Sharjah, and Dubai—venues that will host 34 high-intensity matches, including the opening fixture and the grand finale. Indian audiences and global cricket fans will be able to tune in through exclusive broadcasts on Zee’s linear television network and its OTT platform, ZEE5.Speaking about the continued association, Komal Mehra, Head – Sports Initiatives & Associations, Usha International, said, “Our partnership with MI Emirates has been built on trust, shared values, and a passion for sporting excellence. This association reflects Usha’s belief in the power of sport to inspire active lifestyles across cultures and geographies. The League is fast emerging as a truly global tournament and gives us a broader platform to connect with fans in a new region and be part of this high-energy cricketing experience.” An MI Emirates spokesperson added, “Usha International has been a partner that shares our passion for cricket and dedication to creating memorable experiences for our fans. Usha's unwavering support over the years has been integral to our journey and we are delighted to continue this successful partnership and leverage our combined reach to inspire the next generation of cricket fans across the UAE. The renewed partnership will include a series of fan-centric initiatives such as meet-and-greet sessions with MI Emirates players and digital activations hosted across the team’s social platforms. Engagement formats will feature contests like “Pick the Wrong’Un” and “Player of the Match,” along with exclusive giveaways including signed jerseys, bats, and caps.Usha International continues to champion inclusive and community-driven sports initiatives across India. Beyond its association with MI Emirates, the brand supports disciplines such as Ultimate Flying Disc, Football, Ladies Amateur and Junior Golf, Cricket for the Deaf, and multiple sports for the visually challenged, including athletics, kabaddi, judo, and powerlifting. Usha also actively works to revive indigenous Indian sports such as Kalaripayattu, Mallakhamb, Siat Khnam, Thang-Ta, Atya Patya, Paika Akhada, Silambam, and more—underscoring its broader mission to preserve heritage and promote physical well-being across generations.With MI Emirates preparing for a dynamic season and Usha strengthening its footprint across global touchpoints, the extended partnership promises enhanced fan experiences and reaffirms the shared values that continue to shape this successful collaboration.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 4:06 pm

பழைய ஓய்வூதிய திட்டம்: கோவை அரசு ஊழியர்கள் சாலை மறியல் - கைது நடவடிக்கை!

கோவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

சமயம் 4 Dec 2025 4:03 pm

House of Communication wins Integrated PR Mandate for PropertyPistol

New Delhi: House of Communication, one of India’s fastest-growing PR and communications consulting firms, has secured the nationwide integrated public relations mandate for PropertyPistol, a leading technology-enabled real estate advisory platform. The partnership is set to bolster stakeholder perception, expand media visibility across priority markets, and strengthen PropertyPistol’s category leadership as it enters its next phase of growth.As part of the engagement, House of Communication will design and execute a comprehensive reputation management strategy encompassing corporate and business communications, consumer narrative building, product visibility, investor and industry outreach, and multi-format storytelling. The focus will be on reinforcing PropertyPistol’s value proposition at the intersection of real estate intelligence and technology-driven enablement.Through data-backed insights, regional amplification, and strategic communication across both mainstream and digital platforms, the collaboration aims to deepen market influence and elevate brand trust across tier-I, tier-II, and emerging high-opportunity real estate corridors.[caption id=attachment_2483140 align=alignleft width=240] Ashish Narain Agarwal [/caption]Commenting on the association, Ashish Narain Agarwal, Founder & MD, PropertyPistol, said, “This association marks an important inflection point in our communication strategy as we scale our footprint and enhance our engagement with customers, developers and channel partners. We look forward to leveraging House Of Communication’s integrated expertise to build a credible and compelling narrative that mirrors our vision of transforming the real estate experience through innovation and trust.” [caption id=attachment_2483141 align=alignright width=200] Shivam Trivedi [/caption] Shivam Trivedi, Director, House Of Communication, added, “PropertyPistol represents a future-forward shift in how Indian real estate connects with its stakeholders, and we are committed to crafting high-precision communication frameworks that elevate the brand’s strategic priorities. Our focus will remain on strengthening visibility, enhancing competitive positioning and creating sustained market influence.” The mandate is effective immediately and will cover corporate reputation, brand storytelling, thought leadership, and media relations across national and regional markets, supporting PropertyPistol’s mission to redefine real estate engagement in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 4:03 pm

சோடா பாட்டில் மூடியில் 22, 23 விளிம்புகள் இல்லாமல் 21 விளிம்புகள் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா?

குளிர்பான பாட்டிலைத் திறக்கும்போது, அதன் மூடியில் இருக்கும் விளிம்புகளை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு கண்ணாடி பாட்டில் மூடியிலும் சரியாக 21 விளிம்புகள் மட்டுமே இருக்குமாம். சில காரணங்களுடன் தான் இவ்வாறு 21 விளிம்புகள் மட்டும் கொண்டு குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. முதலில் 24 விளிம்புகள் இருந்தது 1892ஆம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் வில்லியம் பெயிண்டர் என்பவர் குரூன் கார்க் காப் என்ற இந்த மூடி வகையை உருவாக்கியிருக்கிறார். அப்போது அதில் 24 விளிம்புகள் இருந்துள்ளன. பழைய கார்க் மூடிகளை விட இந்த மூடி நன்றாக மூடியிருக்கிறது. ஆனால் பிரச்னையும் இருந்துள்ளது. தானியங்கி இயந்திரங்களில் பாட்டில்களை மூடும் போது, இந்த 24 விளிம்புகள் மிகவும் இறுக்கமாக இருந்ததால் பாட்டில்கள் உடைந்து போயிருக்கின்றன. இயந்திரங்களும் அடிக்கடி ஜாம் ஆகியிருக்கின்றன. பின்னர் பொறியாளர்கள் 23 மற்றும் 22 விளிம்புகளுடன் சோதனை செய்தனர். ஆனால் இவை சரியாக வேலை செய்யவில்லை. நிறைய சோதனைகளுக்குப் பிறகு 21 விளிம்புகள் தான் இதற்கு சரியான தீர்வு என கண்டுபிடித்துள்ளனர். 21 விளிம்புகள் ஏன்? சோடா மற்றும் பீர் போன்ற பானங்களில் கார்பன் டை ஆக்சைடு வாயு அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்தத்தை உள்ளேயே வைத்திருக்க முழுவதும் காற்று புகாத மூடி தேவை. 21 விளிம்புகள் பாட்டிலின் கழுத்துப் பகுதியை சரியாக பிடித்து, அழுத்தத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாம். அதிக விளிம்புகள் இருந்தால் மூடி மிகவும் இறுக்கமாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் திறக்கும் போது பாட்டில் உடையலாம். குறைவான விளிம்புகள் இருந்தால் நன்றாக மூடாது, கசிவு ஏற்படும். இப்படி பல பிரச்னைகளுக்கு 21 விளிம்புகள் என்பது சரியான சமநிலையாக இருந்துள்ளது. 1900களின் ஆரம்பத்தில் பாட்டில் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த 21 விளிம்புகள் கொண்ட மூடியை விரும்பின. இன்று உலகம் முழுவதும் பீர் அல்லது சோடா பாட்டில் போன்றவற்றில் இதே 21 விளிம்புகள் கொண்ட மூடியைத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடன் 4 Dec 2025 4:01 pm

5 லட்சம் ரூபாய் கொடுக்கும் அந்த ஒரு கார்டு.. உங்க கிட்ட இருக்கா? வாங்குவது எப்படி?

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் கார்டு உங்க கிட்ட இருக்கா? கார்டு இல்லாவிட்டால் இப்படி விண்ணப்பித்து வாங்கலாம். 5 லட்சம் ரூபாய் வரை பயன்.

சமயம் 4 Dec 2025 3:55 pm

Vinod Intelligent Cookware appoints Chef Nehal Karkera as Digital Ambassador

Mumbai: Vinod Intelligent Cookware, India’s heritage cookware brand, has announced Chef Nehal Karkera as its Digital Ambassador for the next year, strengthening its creator-led marketing strategy aimed at young, digitally savvy home chefs. As part of this collaboration, Chef Nehal will drive a series of digital, experiential, and festive initiatives designed to connect with Millennials and Gen Z audiences through authentic culinary storytelling.The partnership kicks off with a Christmas-themed campaign featuring DIY recipes, curated influencer PR boxes, and creator-led digital activations. Integrating Chef Nehal’s distinct culinary persona with Vinod’s innovation-driven product portfolio, the association reinforces the brand’s mission to stay culturally relevant and future-ready. His earlier participation in the brand’s UGC-led initiatives showcased his clarity, humour, and engaging delivery — strengthening Vinod’s narrative of reinventing tradition for the next generation of home cooks.As part of the year-long collaboration, Chef Nehal will spotlight Vinod’s flagship ranges including the Vinod Triply series, Cast Iron (Legacy and Ferona) collections, Pressure Cookers, and Stainless Steel Cookware. He will also front branded recipe integrations, city-specific culinary workshops, YouTube content, influencer collaborations, and immersive digital experiences across Bangalore, Hyderabad, Delhi, and Mumbai. His videos and campaigns aim to simplify home cooking while inspiring young Indians to engage more meaningfully with their kitchens.This Christmas, Chef Nehal will also headline Vinod’s festive communication calendar with an exclusive DIY recipe as part of a large-scale influencer unboxing initiative. A specially curated PR box will be sent to 10 prominent creators, with its contents kept confidential to build excitement around the brand’s holiday storytelling.Chef Nehal’s 15-year culinary journey, spanning luxury hotels, global cruise lines, Michelin-star training in Atlanta, and viral digital content, makes him a natural fit for Vinod’s vision of “reinventing tradition for a new generation.” With close to 1 million Instagram followers and over 155K YouTube subscribers, he brings both credibility and digital reach to the partnership.Commenting on the association, Sunil Agarwal, Managing Director at Vinod Cookware India Private Limited, said, With Chef Nehal, we are not just getting an influencer — we are partnering with a storyteller who understands both the art of cooking and the pulse of young Indian kitchens. His fresh energy and ability to connect instantly with Millennials and Gen Z make him the ideal digital face of Vinod as we modernise our legacy and reach new generations. He brings authenticity, passion, and a dynamic approach that aligns perfectly with Vinod Intelligent Cookware’s commitment to quality, durability, sustainability, and innovation.” Sharing his excitement, Chef Nehal Karkera remarked, “My culinary journey began long before ‘content creator’ was a real job — back when chefs were just burning eyebrows over hot pans and dreaming of our own kitchens. Covid flipped my plans, and one video later, I found myself cooking with millions, laughing together, swapping ideas, getting corrected in the comments, like we were all on a giant group call. Along the way, I realised great food needs the right partner, and for me, that’s Vinod Cookware. The right cookware doesn’t just make cooking easier — it makes cooking joyful. And joy is a pretty great thing to serve.” The announcement comes on the heels of Vinod’s strong digital momentum. Its UGC-led Instagram campaign (June–October 2025) generated over 160 million views, 110+ creator videos, and a 77.2% engagement rate — with creators such as Chef Nehal Karkera, Chef Prachi Agarkar, and Chef Nidhi Goyal shaping the brand’s renewed digital identity. Chef Nehal’s extended role strengthens this trajectory and underscores Vinod Intelligent Cookware’s ambition to build a cookware ecosystem rooted in legacy, innovation, and contemporary culinary culture.https://www.youtube.com/shorts/u348a9KHHZg

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 3:53 pm

மறுமலர்ச்சிக்கான பாதை. –காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு!

மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட… The post மறுமலர்ச்சிக்கான பாதை. – காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 3:51 pm

அதை விட கேவலம் என்ன இருக்குனு கேட்ட வினோத்: பொங்கிய திவ்யா, குறுக்க வந்த பாரு,விக்ரம்

இன்று திவ்யா கணேஷுக்கு ஓய்வு என்று நினைத்த நிலையில் அவர் மீண்டும் டெகோரம் பற்றி பேச ஹவுஸ்மேட்ஸ் ஒன்று கூடிவிட்டார்கள். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய திவ்யாவை பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள்.

சமயம் 4 Dec 2025 3:45 pm

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம் நேற்றைய தினம் புதன்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கார்த்திகை மாத,… The post நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 3:44 pm

கோப்பாய் –நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

நல்லூர் பிரதேச சபை – கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் […]

அதிரடி 4 Dec 2025 3:43 pm

Tennis Premier League signs multi-year streaming deal with JioHotstar for Seasons 7–9

Mumbai: The Tennis Premier League (TPL), India’s premier tennis league, has announced a three-year partnership with JioHotstar, which will serve as the official streaming partner starting from TPL Season 7.The new alliance marks a major step in expanding the league’s digital presence, enabling fans across India to access live matches, highlights, and exclusive content through JioHotstar’s robust streaming ecosystem.TPL, played in an easy-to-follow 25-point format, has been instrumental in making tennis a mass sport in India. The league enjoys strong backing from Indian tennis icons Leander Paes, Sania Mirza, and Mahesh Bhupathi, along with celebrity co-owners Rakul Preet Singh and Sonali Bendre Behl. Season 7 is scheduled to take place from December 9 to 14, 2025 at the Gujarat University Tennis Stadium in Ahmedabad, the upcoming host city for the 2030 Commonwealth Games.This season will also feature Top 50 international players competing in the league for the first time, significantly elevating the playing standards. The international lineup includes Luciano Darderi (World No. 26), Alexandre Muller (World No. 42), Damir Džumhur (World No. 57), former World No. 21 Dan Evans, along with two-time Grand Slam champion Rohan Bopanna and several other leading Indian and international players.With tennis rapidly gaining popularity in India, the partnership with JioHotstar is expected to further boost viewership and fan engagement. Leveraging JioHotstar’s reach and advanced digital capabilities, TPL aims to attract newer audiences and strengthen its position as one of India’s most dynamic sporting entertainment properties. “We’re thrilled to welcome JioHotstar as our official OTT partner for the next three seasons,” said Kunal Thakkur, Co-Founder of the Tennis Premier League. “TPL has always aimed to revolutionize how tennis is consumed in India, and this partnership ensures that fans everywhere can now experience the league in the most engaging and accessible way possible.” Mrunal Jain, Co-Founder of the Tennis Premier League, added, “Our vision has always been to make tennis a household sport in India. Partnering with JioHotstar gives us the perfect platform to amplify that vision — reaching millions of fans and giving them a front-row seat to the excitement of TPL Season 7.” TPL Season 7, powered by Clear Premium Water, will feature eight teams: SG Pipers, Gurgaon Grand Slammers, Chennai Smashers, GS Delhi Aces, Yash Mumbai Eagles, Hyderabad Strikers, Gujarat Panthers, and Rajasthan Rangers. Yonex Sunrise joins as the Official Equipment Partner.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 3:40 pm

Sony Sports Network to broadcast John Cena’s final match at WWE Saturday Night’s Main Event on December 14

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced that it will broadcast WWE Superstar John Cena’s final match on Sunday, December 14. The historic bout will be part of the network’s new WWE programming lineup available across India, Bangladesh, Bhutan, Maldives, Nepal, Pakistan, Sri Lanka and Afghanistan.Under a new multi-year agreement, SPNI will broadcast and stream two flagship WWE properties: WWE Saturday Night’s Main Event: A recurring primetime special featuring top WWE Superstars from WWE Raw and SmackDown in high-stakes rivalries for Championships. The show’s retro-style branding pays homage to the classic 1980s and 1990s editions, appealing to both long-time fans and new audiences. WWE Evolve: Launched in March 2025, WWE Evolve introduces rising talent from the WWE Performance Center, the Independent Development system and the Next in Line program, showcasing their journey as they compete for a spot on WWE NXT. The show blends in-ring action with reality-based content that spotlights the next generation of WWE Superstars.All airings of WWE Saturday Night’s Main Event will be available in English, Hindi, Tamil and Telugu on SPNI’s television channels and Sony LIV.The expanded broadcast partnership reinforces SPNI’s long-standing association with WWE and its commitment to delivering world-class sports and entertainment to millions of viewers across South Asia.On December 14, Sony Sports Network will air John Cena’s highly anticipated final match live and exclusively in India. Cena—widely regarded as one of the greatest WWE Superstars of all time—concludes a landmark two-decade career defined by unprecedented achievements, cultural impact, and iconic moments. His farewell match marks a defining chapter in WWE history, and Sony Sports Network will serve as its exclusive broadcast home.The match will air on Sony Sports Ten 1, Sony Sports Ten 3 Hindi, Sony Sports Ten 4 Tamil, Sony Sports Ten 4 Telugu, and stream on Sony LIV.[caption id=attachment_2483127 align=alignleft width=177] Rajesh Kaul [/caption] Rajesh Kaul, Chief Revenue Officer - Distribution & International Business and Head - Sports Business, Sony Pictures Networks India , said, “We are delighted to showcase Saturday Night’s Main Event and WWE Evolve to our viewers on Sony Sports Network. WWE has a deep and long-standing connection with Indian audiences, and this partnership allows us to showcase the unmatched energy, drama and athleticism of WWE to millions of fans. We are also extremely proud to be the exclusive destination in India and the subcontinent for fans to see legendary WWE Superstar John Cena’s final match this December.” WWE fans can watch John Cena's final match on Saturday Night's Main Event, airing on 14th December at 6:30 AM. The event will be broadcast live across multiple channels of the Sony Sports Network, including Sony Sports Ten 1 SD & HD, Sony Sports Ten 3 Hindi SD & HD, Sony Sports Ten 4 Tamil SD, and Sony Sports Ten 4 Telugu SD.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 3:39 pm

Democrats Gain Momentum as Trump Loses Ground

The month of November was a difficult time for U.S. President Donald Trump. He faced several political, legal, and diplomatic

சென்னைஓன்லைனி 4 Dec 2025 3:36 pm

புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை

முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்பு இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகார் அளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும், உரிய அனுமதி பெறாமல் போலியாக மருந்துகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அவற்றை உடைத்து சோதனை செய்த போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர்காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. போலி மருந்து தொழிற்சாலை தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் போலி மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேலானவை என்று தெரிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் சப்ளை செய்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக போலி மருந்துகளை சப்ளை செய்திருப்பதாக அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மெய்யப்பன், ராணா என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான மதுரை ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாக உள்ளனர். போலி மருந்து தொழிற்சாலை இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``லைசன்ஸ் இல்லாமல் செயல்பட்ட ஒரு போலி மருந்து தொழிற்சாலை ரூ.100 கோடி ஜி.எஸ்.டி செலுத்தியிருக்கிறது” என்று குற்றம் சுமத்தினார். அதேபோல், ``போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர்களுக்கு சட்டப்பேரவையை வழிநடத்துபவர்தான் காரணம்” என்று காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கமும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் சபாநாயகர் செல்வம் மீது மறைமுகமாக குற்றம் சுமத்தினர். அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ``நாராயணசாமியும் வைத்திலிங்கமும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த விவகாரத்தில் என்னை டார்கெட் செய்கிறார்கள். அந்தப் போலி தொழிற்சாலைக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது” என்று விளக்கம் கொடுத்தார். போலி மருந்து தொழிற்சாலை இப்படி இவர்கள் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஏழு இடங்களில் சோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏழு இடங்களிலும் சோதனை மேற்கொள்வதற்கு அனுமதி கொடுத்தது. அதன்படியாக 03.12.2025 அன்று ஏழு இடங்களிலும் அதிரடி ஆய்வில் இறங்கினர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். அதில் செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மா’ மற்றும் ஃபார்ம் ஹவுஸ்’ என்ற இரண்டு மொத்த மருந்து விற்பனை குடோன்களில் ஆய்வு செய்தனர். மருந்து என்ற பெயரில் சாராயம்... ஆசனவாயில் துத்தநாகம்... நீலகிரியைப் பதறவைத்த போலி மருத்துவர்கள்! பட்டியல் நீளும் இந்த இரண்டு கடைகளும் முக்கிய குற்றவாளியான மதுரை ராஜாவுக்குச் சொந்தமானவை என்று தெரிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், ``இங்கிருந்துதான் போலி மருந்துகள் அனைத்து மருந்தகங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டிருக்கின்றன. 10 மாத்திரைகளில் 8 மாத்திரைகள் போலி என்ற அளவில் கலந்து விற்றிருக்கிறார்கள். எந்த விகிதத்தில் இங்கு போலி மருந்துகள் கலந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய மருந்துகளை எடுத்துச் சென்றிருக்கிறோம். படிப்படியாக அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தனர். அதேபோல் புதுச்சேரி–கடலூர் சாலையில் உள்ள பூர்ணாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது, அங்கும் பெட்டி பெட்டியாக போலி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. செட்டித் தெரு, மருந்து விற்பனைக் கடையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு தொடர்ந்து அந்த போலி மருந்து தொழிற்சாலையின் குடோன் இடையார்பாளையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு பெட்டி பெட்டியாக சப்ளை செய்யத் தயாராக இருந்த போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் போன்றவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களின் மதிப்பு சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், மருந்துக் கட்டுப்பாடுத்துறையின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், ``இதுவரை மூன்று தொழிற்சாலைகளையும், ஐந்து குடோன்களையும் கண்டுபிடித்து சீல் வைத்திருக்கிறோம். இனிவரும் நாட்களில் இந்தப் பட்டியல் நீளும்” என்றனர். திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

விகடன் 4 Dec 2025 3:35 pm

ஒரு சில வாரங்களில் மெகா கூட்டணி அமையும்…அன்புமணி பேட்டி!

சென்னை : பாமகவில் நிலவும் உள் மோதலுக்கு மத்தியில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று திண்டிவனத்தில் நிருபர்களிடம் தெளிவாக அறிவித்தார் “பாமகவின் தலைவர் நான்தான். மாம்பழம் சின்னம் எங்கள் கையில்தான் உள்ளது. தேர்தல் ஆணையமும் எங்களைத்தான் அங்கீகரித்துள்ளது. இது சட்டப்படி உறுதியானது.” நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த அவர், “அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த வழக்கு. கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை என்னிடம்தான் உள்ளது” என்று உறுதிபட கூறினார். […]

டினேசுவடு 4 Dec 2025 3:33 pm

அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் போர்? எலான் மஸ்க் எச்சரிக்கை!

அடுத்த சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத பெரியளவிலான போர் நிகழும் என்று எலான் மஸ்க் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களால் போர்கள் இல்லாமல் போனதாகவும், போர் இல்லாததால் வல்லரசுகளும் பயனற்றதாகப் போனதாகவும் எக்ஸ் பயனர் ஒருவர் பதிவிட்டதற்கு எலான் மஸ்க் பதிலளித்தார். எலான் மஸ்க் தெரிவித்த பதில் பதிவில், “போரை தவிர்க்க முடியாது. அடுத்த 5 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 10 ஆண்டுகளில்..’’ என்று தெரிவித்தார். 2030 முதல் 2035-க்குள்ளாக போர் நிகழும் என்று எலான் […]

அதிரடி 4 Dec 2025 3:30 pm

வெளிநாட்டில் இருந்து யாழிற்கு வருகை தந்த உறவினர்கள்; 15 பவுண் நகை மாயம்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் வீடொன்றில் நேற்றுப் (03) அதிகாலை 15 பவுண் நகை திருடப்பட்டிருப்பதாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வீட்டில் வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்திருந்த நிலையில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அதிரடி 4 Dec 2025 3:27 pm

India to Lease Russian Nuclear Sub for $2 Billion

India will spend about $2 billion to lease a nuclear-powered submarine from Russia. This agreement comes after nearly ten years

சென்னைஓன்லைனி 4 Dec 2025 3:22 pm

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா... - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம். ''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணும்கிற நோக்கத்துலதான் சீரியல் தயாரிப்புல ஏவிஎம் நிறுவனம் இறங்குனதா என் அப்பா சொல்வார். ஷூட்டிங் ஷெட்யூல், சம்பளம் எல்லாமே அவ்வளவு ஒரு புரஃபஷனலா இருக்கும். ராணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்பவாவது திடீர்னு வந்துட்டுப் போவார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டை பாராட்டணும்னாகூட ஷூட்டிங் ஸ்பாட்டுல பார்க்குற இடத்துல அதைச் செய்ய மாட்டார். அப்படி பண்றது தப்புன்னு சொல்வார். ஆபீஸுக்கு கூப்பிட்டு விட்டுதான் 'நல்லா பண்றீங்க'னு சொல்லி பாராட்டுவார். சம்பள விஷயத்துல யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் இருக்காது. ஏவிஎம் நிறுவனத்துல ஒர்க் பண்றோம்னா பேங்க் லோன் உடனே கிடைக்கும். அதேபோல ஏவிஎம் மெகா சீரியல்னா 15 நாள் வேலை கியாரண்டி. இன்னைக்கு மாதிரி சூழல் கிடையாது. அவரும் ஆர்ட்டிஸ்டுகள், டெக்னீஷியன் உட்பட எல்லார் மீதும் அக்கறையா இருப்பார். யூனிட்டும் படு நேர்த்தியா இருக்கும். சரவணன் என்னைப் பொறுத்தவரை அம்மா வீடுனனு சொல்வேன். ஒரு குழந்தைக்கு சாப்பாடு தர்றது அம்மாதானே. ஏவிஎம் தயாரிச்ச முக்கால்வாசி தொடர்கள்ல எனக்கு கேரக்டர் தந்திடுவாங்க. அதனாலதான் அம்மா வீடுன்னு சொல்றேன். அவரோட நாலஞ்சு தடவைதான் பேசியிருப்பேன். நான் இன்டஸ்ட்ரியில பார்த்தவங்கள்ல அவ்வளவு ஒரு மேன்மையான மனுஷன். அவங்க சீரியல் தயாரிப்புல இருந்து ஒதுங்கினாங்கன்னு கேள்விப்பட்டப்போ எனக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. சரவணன் சார் அவருடைய அப்பாவுக்குப் பிறகு தொழிலை எப்படிக் கட்டிக் காத்தாரோ அதேபோல அவருடைய பிள்ளைகளும் பண்ணியிருக்கலாம். அந்த ஸ்டூடியோ வேறு வேறு இடங்களா மாறுகிற காட்சிகளைப் பார்க்குறப்ப அவ்வளவு பாரமா இருக்கு மனசு'' என்கிறார் இவர்.

விகடன் 4 Dec 2025 3:21 pm

மறுமலர்ச்சிக்கான பாதை. –காங்கேசன்துறையில் வீதிகள் புனரமைப்பு

மறுமலர்ச்சிக்கான பாதை. – நிறைவுபெறும் வட்டாரம் 3 காங்கேசன்துறை புனரமைப்பு பணிகள் மறுமலர்ச்சிக்கான பாதை 2025 நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காங்கேசன்துறை மூன்றாம் வட்டாரத்திற்குள் உட்பட்ட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. “கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போது, காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் கடற்றொழில் அமைச்சர் […]

அதிரடி 4 Dec 2025 3:07 pm

Over 200 IndiGo Flights Cancelled Nationwide

More than 200 IndiGo flights were cancelled on Thursday in different parts of the country. The airline is facing major

சென்னைஓன்லைனி 4 Dec 2025 3:00 pm

சஹாரா ரீஃபண்ட் தொகை.. எத்தனை பேருக்கு எவ்வளவு கிடைச்சிருக்கு தெரியுமா?

சஹாரா குழும டெபாசிட்தாரர்களுக்கு இதுவரையில் 6,000 கோடிக்கு மேல் ரீஃபண்ட் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

சமயம் 4 Dec 2025 2:57 pm

பென்சன் திட்டத்தில் பெண்களுக்கு அதிக பயன்.. நிர்மலா சீதாராமன் தகவல்!

மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக பங்களிப்புடன் அதிகளவில் பயன்பெற்று வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

சமயம் 4 Dec 2025 2:44 pm

Putin Arrives for India–Russia Summit Talks

Russian President Vladimir Putin will arrive in New Delhi today for a state visit to take part in the 23rd

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:36 pm

செங்கோட்டையன் தலைமையில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் - விஜய் அதிரடி!

புதுச்சேரியில் விஜய் ரோடுஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 4 Dec 2025 2:35 pm

Project Worldwide announces launch of India/South Asia “Project Hub” in Bangalore

Bangalore: Project Worldwide, a agency holding company, has announced the official launch of its India/South Asia “Project Hub” in Bangalore. The Hub consolidates several of the network’s specialist agencies, offering a single, integrated gateway for clients in one of the world’s fastest-growing economies.The Bangalore Hub is part of Project Worldwide’s global initiative to establish multi-agency collaboration centres, following successful launches in New York, London, Singapore, and Sydney. Central to its operations is the company’s “Hyperconnected Creativity” model, designed to eliminate traditional agency silos and provide clients seamless access to world-class specialists delivering end-to-end brand solutions.The Hub will showcase Project’s diverse agency portfolio, including: George P. Johnson (GPJ): Experiential marketing OS Studios: Gaming, esports, and Gen-Z culture NOMOBO: High-end broadcast production Praytell: Earned-first creative and communications AI Labs: Centre of Excellence for AI solutions +91: Outsourced hub for high-volume content, creative, and account operations Chris Meyer, CEO of Project Worldwide, said, “This Hub is a strategic investment in one of the world’s most dynamic markets. I look forward to Rasheed’s leadership in bringing this vision to life.” Rasheed Sait, Chief Growth Officer for Project Worldwide, India/South Asia, added, “I am thrilled to lead this new chapter for Project Worldwide in India. The Project Hub is a launchpad for clients to tap into a powerful, integrated suite of services.” The Bangalore Hub reinforces Project Worldwide’s commitment to delivering connected, innovative, and fully integrated agency solutions across India and the broader South Asia region.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 2:34 pm

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். […]

அதிரடி 4 Dec 2025 2:30 pm

India, Canada Discuss Plans to Boost Trade

Union Commerce and Industry Minister Piyush Goyal spoke with Canada’s Minister of International Trade, Maninder Sidhu, to improve trade and

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:25 pm

Siddaramaiah Refuses Delhi Trip Without Invitation

Karnataka Chief Minister Siddaramaiah said on Wednesday that he would not go to New Delhi unless he gets an official

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:24 pm

KTR Criticises Congress, Questions Rahul’s Leadership

BRS Working President K.T. Rama Rao (KTR) on Wednesday strongly criticised the Congress party and its leader Rahul Gandhi. He

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:22 pm

Justice Nagarathna Warns Against Language Exclusion

Supreme Court judge B.V. Nagarathna said on Wednesday (December 3, 2025) that people in South India do not want to

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:21 pm

SIR: ``குழப்பத்துக்கெல்லாம் முதல்வர்தாங்க காரணம்!'' - சாடும் பாஜக; பதிலடி திமுக!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக டிசம்பர் 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரிப்பன் பில்டிங்கில் சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்திருந்தது. சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூட்டத்தின் முடிவில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் வாக்காளர்களின் பெயரும் சென்னையில் தொகுதிக்கு 40000 வாக்காளர்களின் பெயரும் நீக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 20 வருடமாக இந்த வாக்காளர்களின் பெயரில் வாக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போதுதான் நீக்கியிருக்கிறார்கள். எனக் குற்றம்சாட்டியிருந்தார். திமுக சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்துரு கலந்துகொண்டார். அவர் பேசுகையில், 'ஒன்றிய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து SIR பெயரில் மோசடி செய்து வாக்குத்திருட்டில் ஈடுபடுகிறது. நேற்று வரை 99% பேருக்கு விண்ணப்பம் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், 60% பேரின் விவரங்களை மட்டும்தான் இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள். திமுக கொடுத்த நெருக்கடியால்தான் ஒரு வார காலம் நீட்டிப்பு செய்திருக்கிறார்கள். ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன் ஒரு மாதமாகியும் SIR குறித்து அதிகாரிகளுக்கே தெளிவு இல்லை. ஒரு வாரமாக மழை பெய்து மக்கள் வெளியில் வர முடியாத சூழல் நிலவுகிறது. இந்த ஒரு வார இழப்பை எப்படி ஈடு செய்யப்போகிறார்கள்? திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. இடப்பெயர்வு மற்றும் இறந்தவர்களுக்கான விண்ணப்பத்தை கொடுப்பதில் BLO -க்களே குழம்புகிறார்கள்.' என்றார். ``வட நாட்டவரை தமிழ்நாட்டுக்குள் புகுத்த பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து சதி செய்கிறது. திமுக அரசுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறையை செய்திருக்கின்றனர்.'' என காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட நவாஸ் என்பவர் பேசியிருந்தார். S.I.R ஆலோசனைக் கூட்டம் பா.ஜ.க சார்பில் கராத்தே தியாகராஜன் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவர், SIR குழப்பத்துக்கே மயிலாப்பூரை சேர்ந்த ஒரு வாக்காளர்தான் காரணம். அந்த விண்ணப்பத்தை காண்பித்து குழப்பமாக இருக்கிறது என வீடியோ போட்ட பிறகுதான் மக்களுக்கு குழப்பமே ஏற்பட்டது. அவர்தான் முதலமைச்சர். அவருக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை என தேர்தல் அலுவலரிடம் முறையிட்டேன் என்றார். SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்

விகடன் 4 Dec 2025 2:11 pm

Rain Damages Newly Repaired Roads in Chennai

Several major roads in the city, including Rajiv Gandhi Salai, Kalaigna Karunanidhi Salai, Medavakkam–Sholinganallur Road, and Arcot Road, have been

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:09 pm

₹12,764 Crore Given to TN Farmers

The Union government said on Tuesday that ₹12,764 crore has been given to farmers in Tamil Nadu under the PM-Kisan

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:08 pm

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்கு உண்டு. தந்தை தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை ஸ்டுடியோவாக அடுத்த கட்டங்களுக்கு வளர்த்தெடுத்த புகழும் சரவணனையே சேரும். எப்போதும் நிற்காமல் சுற்றும் உருண்டை வடிவ ஏ.வி.எம். க்ளோப், பரப்பான சினிமா வேலைகள் நடக்கும் ஷூட்டிங் ஃப்ளோர் என இவருடைய காலத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோ ஆற்காடு சாலையின் அடையாளமாகவும் திகழ்ந்தது. சிறுவயதில் டி.வியில் படம் பார்த்த பலராலும் ஏ.வி.எம். க்ளோப்பை மறக்கமுடியாது. ஏ.வி.எம் சரவணன் சினிமாவில் உருவான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என உணர்ந்து தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய பாய்ச்சலை நிகழ்த்திக்காட்டியவர் சரவணன். ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் எனத் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் தொடங்கி ஏ.வி.எம். தயாரிப்பில் பணியாற்றிய பலரும் சரவணனின் பண்பு குறித்து அவ்வளவு மெச்சிப் பேசுவார்கள். ஒரு திரைப்படத்தின் உதவி இயக்குநர் தொடங்கிக் கடைக்கோடி ஊழியர் வரைக்கும் சமமான மரியாதையைக் கொடுக்க விரும்புவாராம் சரவணன். மெல்லிய தேகம், வெள்ளை நிற உடை, கட்டிய கைகள்தான் சரவணனின் அடையாளம். புதுமுக இயக்குநரோ, சீனியர் இயக்குநரோ, யார் வந்தாலும் கட்டிய கைகளை அவிழ்க்கவே மாட்டார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது “நம்மைச் சந்திக்கப் பெரிய ஆட்களும், சிறிய ஆட்களும் வருவார்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். சிறியவர்களின் முன்னால் நாம் மமதையாகத் தெரிந்துவிடக் கூடாது” எனக் கூறி வியக்க வைத்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் தந்தை சொன்ன எல்லையைத் தாண்டவே மாட்டார் சரவணன். “அப்புச்சி சொல்றதை நாங்க மீறிச் செய்ய மாட்டோம். அப்புச்சி அதை அப்படிச் செய்யச் சொல்லியிருக்கார்” என ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் இருந்தவரை அவர் பேச்சை இவர் மீறியது கிடையாதாம். தொடர்ந்த சில திரைப்படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் தயாரிப்பிலிருந்து விலகி இருக்கலாம் என அறிவுரை சொல்லியிருக்கிறார் மெய்யப்ப செட்டியார். அதனையே சரவணனும் பின்பற்றினார். பிறகு, மீண்டும் தயாரிப்பின் பக்கம் முடிவு செய்த ஏ.வி.எம். நிறுவனம் இரண்டு படங்களை கமிட் செய்தது. அந்த இரண்டு படங்களுக்குமே கமல்தான் கதாநாயகன். ஆனால், அப்போது இயக்குநர்களின் கமிட்மென்ட் காரணங்களால் தாமதமாகிக்கொண்டே சென்றது. அந்த நேரத்தில் சரவணன், பஞ்சு அருணாச்சலம் மூலமாக ரஜினியின் கால்ஷீட் பெற முயற்சித்திருக்கிறார்.தனக்கு முதல் வாய்ப்புக் கொடுத்த நிறுவனம் என்னும் நன்றியுணர்விற்காகத் தன்னிடம் இருந்த ரஜினி கால்ஷீட்டை அவர் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு விட்டுக்கொடுத்தார். அப்படித்தான் ஏ.வி.எம். தயாரிப்பில் ‘முரட்டுக் காளை’ திரைப்படம் நிகழ்ந்தது. ஏ.வி.எம். - ரஜினி ஹிட் வரிசைக்குத் தொடக்கமிட்டதும் இத்திரைப்படம்தான். பஞ்சு அருணாச்சலத்திடம் சரவணன் ரஜினியின் கால்ஷீட் கேட்டதற்குப் பின்னால் பெரிய கதை இருக்கிறது. சரவணன், ஏ.வி.எம். நிறுவனத்தின் புகழை உயரப் பறக்க வைக்கவேண்டும் என விரும்பினார். மீண்டும் தயாரிப்புப் பக்கம் உறுதிப்பாட்டுடன் அடுத்தடுத்துத் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த ஆசைகள் தாமதமாகிக்கொண்டே போனது. அப்படியான வேளையில் சரவணனுக்குள் ஒரு பயமும் எழுந்தது. ஏ.வி.எம் சரவணன் அந்தச் சூழலை ஒருமுறை விளக்கியவர், “ரொம்ப நாளைக்குப் பிறகு இண்டஸ்ட்ரி நல்லா இருக்கு. நாம திரும்பவும் படம் எடுக்கலாம்’ங்கிற எண்ணத்துக்கு அப்புச்சி வந்தாங்க. ஆனா, கமிட் பண்ணின அந்த இரண்டு படங்களும் தள்ளிப்போகுது. இப்ப ரஜினியும் ‘அடுத்த வருஷம் கால்ஷீட் தர்றேன்’னு சொன்ன விஷயத்தை அப்புச்சிகிட்ட சொன்னா, அவர் மூட் அவுட் ஆகி, ‘நமக்கும் படம் எடுக்கிறதுக்கும் ராசி இல்லைபோல. நல்லா வசதியா இருக்கோம். போதும், நீங்க பேசாம ஸ்டுடியோவை மட்டும் கவனிச்சுக்கங்க’னு சொல்லிட்டார்னா எந்தக் காலத்துலயும் இனி நாங்க படம் எடுக்க முடியாது. ஏன்னா, அப்புச்சி பேச்சை நாங்க தட்ட மாட்டோம்னு உங்களுக்கே தெரியும்!” எனச் சொல்லியிருக்கிறார். தந்தை முடிவை மாற்றவிடக்கூடாது என்ற யோசனையில்தான் பஞ்சு அருணாச்சலத்திடம் வெளிப்படையாகவே ரஜினி கால்ஷீட்டை விட்டுத் தரக் கேட்டிருக்கிறார். சரவணனின் தாத்தா அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் பல்பொருள் அங்காடியை வைத்திருக்கிறார். தாத்தாவின் ஐடியாவைத்தான் சரவணனும் பிற்காலத்தில் பின்பற்றினார். ஆக்‌ஷன், காதல், காமெடி, சென்டிமென்ட் என அனைத்து வகையான உணர்வுகளையும் சரவணன் தயாரித்த படைப்புகள் உள்ளடக்கியது. சரவணனின் சரியான திட்டமிடல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நிறுவனத்தை மெருகேற்றியது எனக் கோலோச்சத் தொடங்கியது ஏ.வி.எம். நிறுவனம். அப்போதைய உச்ச நட்சத்திரங்களின் கால்ஷீட்கள் அனைத்துமே ஏ.வி.எம். நிறுவனத்தின் கைகளில் இருக்கும். Rajini - AVM Saravan காலமாற்றத்திற்கேற்ப வித்தியாசமானப் படங்களையும், மக்களின் ரசனைகளுக்கேற்ப புதிய வகையான படைப்புகளைத் தந்துவிட யோசித்துத்தான் சரவணன் ஷங்கர் - ரஜினியுடன் ‘சிவாஜி’ படத்திற்காக இணைந்தார். அப்படத்தை அத்தனை பிரமாண்டமாக எடுக்க முடிந்ததற்கும் காரணம் சரவணன்தான். கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ், ARRI கேமிராக்கள், ‘வாஜி வாஜி’ பாடலுக்கான பிரமாண்ட செட் என 'சிவாஜி'-யில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்க வைத்தவர் சரவணன். - தமிழ் சினிமாவில் அவர் பெயர் ஆழப்பதிந்திருக்கும்!

விகடன் 4 Dec 2025 2:08 pm

Chennai Faces Continued Rain and Flooding

Even though Cyclone Ditwah has weakened into a depression, it is still causing damage in Tamil Nadu’s coastal districts. On

சென்னைஓன்லைனி 4 Dec 2025 2:07 pm

கோப்பாய் - நல்லூர் பிரதேச சபை எல்லையில் வெள்ள பிரச்சனை

நல்லூர் பிரதேச சபை - கோப்பாய் பிரதேச சபை எல்லையில் வெள்ள வாய்க்காலுக்குள் மண் அணை போடப்பட்டது தொடர்பில்லையோ , மதகுக்குள் வெள்ள நீரை விட , தற்காலிக வாய்க்கால் வெட்டப்பட்டமை தொடர்பில்லையோ கோப்பாய் பிரதேச சபைக்கு எந்த தகவலும் தெரியாது என கோப்பாய் பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குள் உள்ள வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட வெள்ளநீர் வாய்க்காலை மண் அணை போட்டு தடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , ஆராய்வதற்கு சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை கோப்பாய் தவிசாளர் சென்றிருந்த போது , வெள்ளம் வடிய வாய்க்கால் அமைத்த தரப்பினரும் , அதனை தடுத்த தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர். வாய்க்கால் தொடர்பில் பிரதேச சபைக்கு தெரியாது. அதன் போது முதலில் இந்த வாய்க்கால் தொடர்பில் கோப்பாய் பிரதேச சபைக்கு எதுவும் தெரியாது. அதாவது வெட்டினதும் தெரியாது , மூடினதும் தெரியாது. இது பிரதேச சபைகளுக்கு இடையிலான மோதல் இல்லை என்பதனை தெளிவு படுத்துவதாக தெரிவித்தார். வாய்க்காலை மூடிய தரப்பு அதன் பின்னர் வாய்க்காலை தாம் தான் மூடியதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். தமது பகுதிக்குள் 4 அடிக்கு மேல் வெள்ளநீர் நிற்கிற நிலையில், புதிதாக ஒரு பகுதி வெள்ள நீரை மேலும் எமது பகுதிக்கு அனுப்புவதனை ஏற்க முடியாது. அதனாலயே மூடினோம். எந்த வெள்ளநீர் எமது பிரதேசத்தால் செல்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி நீரேந்து பிரதேசம் வரையில் ஒழுங்கான வடிகால் அமைப்பை செய்து. அதனூடாக வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும். அதனை விடுத்து தாழ் நிலங்களில் வசிக்கும் எமது காணிகளுக்குள் வெள்ளநீரை மடைமாற்றி விட கூடாது என தெரிவித்தனர். மூன்று வருடங்களாக தான் வெள்ளம் அதேநேரம் , வெள்ள வாய்க்கால் அமைக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கும் போது , கடந்த மூன்று வருடங்களாக தான் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். யாழ்ப்பாணத்தையே உலுக்கிய நிஷா புயலின் போது கூட எங்கள் வளவுக்குள் வெள்ளம் நிற்கவில்லை. தற்போது வெள்ளம் நிற்க காரணம் பருத்தித்துறை வீதி புனரமைப்பின் போது இந்த பிரதேசத்தில் இருந்த நான்கு மதகுகள் முற்றாக மூடி விட்டார்கள். தற்போது தற்காலிக வாய்க்கால் வெட்டிய இடத்தில் கூட வடிகால் வாய்க்கால் இருந்தது. வீதி அகலிக்கும் போது , மூடி விட்டார்கள். அதுமட்டும் இன்றி , தற்காலிக வாய்க்காலை அமைத்து வெள்ளநீரை விட்ட மதகு புனரமைப்பின் போது மதகுக்கு அருகால் , மண் போட்ட பட்டு தற்காலிக வீதியை அமைத்திருந்தனர். மதகு கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் , அந்த மண் பாதையை அகற்றாமல் சென்று இருந்தனர். அதனை அடுத்து அதற்கு அருகில் உள்ள தனியார் , அப்பகுதியை சுவீகரித்து மதிலையும் கட்டி விட்டார். அதனால் வீதியால் வழிந்தோடி வந்த நீர் தனியாரின் மதிலினாலும் , மதகு கட்டுவதற்காக போடப்பட்ட மண் மேட்டினாலும் நீர் ஓடாது எமது பகுதியில் தேங்கி நிற்கிறது. அதனாலயே இம்முறை மதகு வரையில் சுமார் 30 மீட்டர் தூரம் வாய்க்கால் போன்று , மண்ணை வெட்டி விட்டோம். என தெரிவித்தனர். வீதி புனரமைப்பின் போது மதகுகள் பாலங்களை மூடி விட்டார்கள் அதனை தொடர்ந்து தவிசாளர் தெரிவிக்கையில் , குறித்த வீதியில் காணப்பட்ட மதகுகள் மூடப்பட்டுள்ளன. அது தொடர்ப்பில் நாம் RDA யிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் தமக்கு வீதிக்கு மாத்திரமே நிதி கிடைப்பதாகவும் , மதகுகள் பாலத்திற்கு வேறாக ஒதுக்கப்படும். இந்த இடத்தில் ஒரு மதகுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டது என தெரிவிக்கின்றனர். எமது பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக நீரேந்து பிரதேசங்கள் காணப்படுகின்றன. அவற்றில் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் நீர் , செம்மணி பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசங்களில் தேங்கும். தற்போது அப்பகுதி மத்திய அரசின் அனுமதிகளுடன் மண் போட்டு நிரவப்பட்டு வருகிறது. மத்திய அரசு காலம் காலமாக அபிவிருத்தி எனும் பெயரில் நீரேந்து பிரதேசங்களையே நிரவி கட்டடங்களை கட்டி வருகிறது. அவற்றினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பார்கள் என்பதால் தான் , மாகாண சபை , உள்ளூராட்சி தேர்தலைகளை தாமதப்படுத்தி வருகின்றனர். தற்போது கூட இந்த வெள்ள நீர் எமது பகுதியால் வெளியேறுவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் செம்மணி பகுதியில் இருந்து வடிகால் அமைப்பினை செய்து உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என உடனடியாக எடுக்கப்படும் நடவடிக்கையால் இன்னொரு தரப்பு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள கூடாது. அந்தவகையில் நேற்றைய தினம் இந்த இடத்திற்கு கடற்தொழில் அமைச்சர் வருகை தந்து , பார்த்துள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும் , அவர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதால் , உடனடியாக மத்திய அரசிடம் இருந்து நிதியினை பெற்று இப்பகுதியில் எந்த தரப்பு மக்களும் பாதிக்கப்படாமல் இருக்க உரிய வடிகால் அமைப்புக்களை மேற்கொண்டு உரிய முறையில் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

பதிவு 4 Dec 2025 2:06 pm

AVM Saravanan: அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல்ஹாசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நான் உட்பட பல பேரை ஏ.வி.எம் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் நடிக்காத நடிகர்களே கிடையாது. இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என பலரும் இந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். ஏ.வி.எம் சரவணன் 1965-ல் என்னை இந்த நிறுவனம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்தபெயர் பழனிசாமி. இந்தப் பெயரை சிவகுமார் என்று மாற்றி வைத்தவர் ஏ.வி.எம் சரவணன் சார்தான். அவரின் நியாபக அர்த்தமாகத்தான் சூர்யாவிற்கு சரவணன் என்று பெயர் வைத்தேன். என்னுடைய முதல் படத்தில் நான் நடித்த சில காட்சிகளை எடுத்துவிட்டார்கள். அதனால் நான் அழுதேன். அப்போது சரவணன் சார் என்னிடம் மன்னித்து விடுங்கள் சிவகுமார். சீக்கிரமே உங்களுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுப்போம் என்று சொன்னார். அதன்பிறகு 'உயர்ந்த மனிதன்' என்ற ஒரு படத்தில் நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் அதுவும் ஒன்று. என்னுடைய அடுத்த தலைமுறையில் சூர்யாவிற்கு 'பேரழகன்', 'அயன்' படங்களைக் கொடுத்தார்கள். சிவகுமார் - சூர்யா இரண்டுமே வெற்றி படங்கள். சூர்யா வாழ்வில் மறக்கமுடியாத இரண்டு படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எனது முதல் படத்தின் சம்பளம் 1000 ரூபாய். ஆனால் சூர்யாவிற்கு அவர் கேட்ட சம்பளத்தைக் கொடுத்து நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் பல ஹிட்டான படங்களை அவர்கள் எடுத்திருக்கிறார்கள். 88 வருட வாழ்க்கையை சரவணன் சார் நிறைவாக வாழ்ந்துவிட்டு இறந்திருக்கிறார். அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

விகடன் 4 Dec 2025 2:01 pm

Vijay Blames Govt for Chennai Waterlogging

Tamilaga Vettri Kazhagam (TVK) president Vijay said on Wednesday (December 3, 2025) that the State government did not finish the

சென்னைஓன்லைனி 4 Dec 2025 1:58 pm

IDfy names Dr. Tridib Mukherjee as Chief AI Officer

Mumbai: IDfy, Asia’s leading Trust Stack, has announced the appointment of Dr. Tridib Mukherjee as its Chief AI Officer, a strategic role underscoring IDfy’s commitment to building advanced AI at the foundation of digital trust infrastructure.Dr. Mukherjee brings over 15 years of global AI and Data Science leadership across gaming, cloud, transportation, and civic technologies, with experience in large-scale systems for personalization, fraud detection, risk modelling, and decision intelligence. He holds 70+ research publications, 40+ patents, and accolades including the AWS AI100 Leader award, Aegis Graham Bell Award, and Amazon AI Conclave Innovation award, positioning him as one of India’s foremost applied AI experts.[caption id=attachment_2483110 align=alignleft width=225] Ashok Hariharan [/caption] Ashok Hariharan, Founder & CEO, IDfy, said, “I am very excited to see Tridib joining us, not just as a leadership addition, but also marking the next phase of IDfy’s evolution. Identity intelligence must be built on deep science, not surface-level automation. Tridib brings the rare combination of research depth, product intuition, and large-scale AI delivery needed to build the next generation of trust infrastructure, not just for India, but for global markets. His leadership signals our intent to move from using AI to advancing AI, particularly focusing on frontier models that help solve the next generation of Risk challenges.” Dr. Tridib Mukherjee added, “IDfy sits at the intersection of trust, safety, and the digital economy - a place where AI can create real societal impact. The opportunity now is to build frontier-grade models that make identity intelligence more accurate, more transparent, and more accessible. I’m excited to help shape technology that simplifies complexity, scales responsibly, and sets a new benchmark for the industry.” Dr. Mukherjee joins IDfy as the company accelerates the development of frontier AI models to enhance identity verification, fraud prevention, and workflow automation at scale, embedding AI deeply across its platforms to strengthen decision workflows and elevate the overall ecosystem of IDfy products.Prior to IDfy, Dr. Mukherjee led a 45-member AI & Data Science team at Games24x7, delivering large-scale personalization, fraud detection, and responsible AI solutions. He has also led research at Conduent Labs and completed his PhD and Postdoctoral work at Arizona State University.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 1:57 pm

டித்வா புயலால் இலங்கையில் 3 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு – யுனிசெப் அறிவிப்பு!

‘டித்வா’ புயல் காரணமாக 275,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. புயலினால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள… The post டித்வா புயலால் இலங்கையில் 3 இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு – யுனிசெப் அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 1:53 pm

இந்த மாவட்டங்கள் உஷார்! இன்று நாளை இங்கெல்லாம் கனமழை இருக்கு!

சென்னை :தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (03-12-2025) வடதமிழக புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 1730 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று (04-12-2025) காலை 0830 மணி அளவில் மேலும் வலுவிழந்தது. 04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை […]

டினேசுவடு 4 Dec 2025 1:52 pm

Agoda teams up with Sunil Grover, Ekta Kapoor, Chunky Panday & Varun Sharma for “Amazing Hotel Prices” campaign

Mumbai: Digital travel platform Agoda has launched a vibrant multi-film digital campaign, “Amazing Hotel Prices”, featuring Indian entertainment favourites Sunil Grover, Ekta Kapoor, Chunky Panday, and Varun Sharma. The campaign highlights Agoda’s surprisingly low domestic hotel prices, offering discounts of up to 50% on select accommodations, just in time for India’s peak travel season.The films, conceptualized and produced with Collective Artists Network, showcase the stars in humorous, high-energy scenarios where their spontaneous reactions capture the thrill of discovering great hotel deals. The campaign is live across digital platforms and social media channels. Gaurav Malik, Country Director for the Indian Subcontinent and Indian Ocean Islands at Agoda, said, “With travel’s high season upon us in India, we know that great hotel prices play a huge role in trip-planning decisions. The ‘Amazing Hotel Prices’ campaign celebrates the excitement travellers feel when they find an incredible deal, and nobody brings that energy to life better than Sunil Grover, Ekta Kapoor, Chunky Panday and Varun Sharma. They each represent a distinct style and sense of humour, and together, they help us speak to our audience in a language they love.” Sudeep Subash, Co-founder & CRO, Collective Artists Network & CEO, Big Bang Social, added, “We believe a great campaign is more than marketing; it’s about telling real stories that people will remember. We’re happy to play a part in bringing this campaign to life for Agoda. This campaign not only underscores Agoda's dedication to providing exceptional value but also beautifully captures the joy and spontaneity of finding great hotel deals, as showcased by the celebrated artists.” In its first weeks, the campaign has already generated close to 100 million impressions across YouTube, Facebook, Instagram, and the talents’ social handles, reinforcing Agoda’s commitment to unmatched value, choice, and ease for Indian travellers booking domestic stays.Campaigns:Sunil Grover - View this post on Instagram A post shared by Sunil Grover (@whosunilgrover) Ekta Kapoor - View this post on Instagram A post shared by EktaaRkapoor (@ektarkapoor) Chunky Panday - View this post on Instagram A post shared by Chunky Panday (@chunkypanday) Varun Sharma - View this post on Instagram A post shared by Varun Sharma (@fukravarun)

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 1:48 pm

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.  அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 59 ‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல.  திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார்.  போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள். மல்லுக்கட்டிய சுபிக்ஷா நாற்காலிக்காக சண்டை போட்ட சான்ட்ரா சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா.  இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி.  இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது.  ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத்.  ‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி நாள் 59. “கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல்.  இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார்.  இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம்.  டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார்.  ஹவுஸ்மேட்ஸ்களிடம் உக்கிரத்துடன் பேசிய பிக் பாஸ் பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். .. “... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்… “... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ்.  சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா.  டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார். கலவரம் ஆரம்பம் நெக்லஸை கைப்பற்றிய ரெட்ரோ சினிமா அணி அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட்.  இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது.  ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல.  எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா.  கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார்.  ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன் வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது.  பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார்.  வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார்.  “வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே.  கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை.  ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!

விகடன் 4 Dec 2025 1:47 pm

Personal Finance: 'செல்வம் சேர்க்கும் ஃபார்முலா' - சோம வள்ளியப்பன் உரை; இலவச நிகழ்ச்சி; முழு விவரம்

சொத்து ஒதுக்கீடு: நல்ல முதலீட்டு உத்தி..! முதலீட்டுத் தொகையைப் பல்வேறு சொத்து பிரிவுகளில் பிரித்து மேற்கொள்ளும், சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பது ஒரு நல்ல முதலீட்டு உத்தியாகும், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் சந்தை ஃபண்டுகள், லிக்விட் ஃபண்டுகள் போன்ற பல்வேறு சொத்து பிரிவுகளைக் கொண்டு முதலீட்டுக் கலவையை (Portfolio) உருவாக்குவதே சொத்து ஒதுக்கீடு ஆகும். இது ரிஸ்க் மற்றும் சாத்தியமான வருமானத்தைச் சமநிலைப்படுத்துகிறது. வெவ்வேறு சொத்து வகுப்புகள் வெவ்வேறு சந்தை நிலைமைகளின் கீழ் வித்தியாசமாகச் செயல்படுவதால், முதலீடுகளைப் பல்வகைப்படுத்துவதன் மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும். சரியான சொத்து ஒதுக்கீடு உங்கள் தனிப்பட்ட நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்தது ஆகும். சரியான சொத்து ஒதுக்கீடு நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட் இந்தச் சொத்து ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு முதலீட்டுக் கூட்டத்தை நாணயம் விகடன் & இன்டிக்ரேட்டெட் இணைந்து ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா… அஸெட் அலோகேஷன்!’ நிகழ்ச்சியாக நடத்துகிறது. இந்த நிகழ்ச்சி கல்பாக்கத்தில் டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை. நேரம்: காலை 10.30 AM முதல் 12.30 PM வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் வரலாம். பதிவு செய்ய: https://bit.ly/integratedmf இடம்: ஸ்டார் மஹால் & ரெசிடன்சி A/c ECR ரோடு, புதுப்பட்டினம், (VAO அலுவலகம் எதிரில்), கல்பாக்கம் - 603 102. சிறப்புரை: சோம வள்ளியப்பன் Personal Finance Education Trainer எல்.சுதாகர் Integrated Data Management Services Private Limited ஆர்.குருராஜன் Integrated Insurance Broking Services Private Limited Chennai For registration missed call to: 044 66802980 / 044 66802907 பதிவு செய்ய: https://bit.ly/integratedmf Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி!

விகடன் 4 Dec 2025 1:46 pm

  மிகப்பெரிய குறைபாட்டுடன்  ஒரு மாதமாகப் பறந்த  ஏர் இந்தியா விமானம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பயணிகள் விமானம், சுமார் ஒரு மாதம் வரை மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டுடன்… The post மிகப்பெரிய குறைபாட்டுடன் ஒரு மாதமாகப் பறந்த ஏர் இந்தியா விமானம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 1:42 pm

சேலம்: சாலை அமைக்கும் பணியில் தகராறு; மூதாட்டியைத் தாக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; வீடியோ வைரல்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேச்சேரி ஒன்றியத்தில் உள்ள காமனேரி பகுதியில் சாலை பணி நடக்கிறது. அங்கு வசிக்கும் மூதாட்டி சரோஜா வீட்டை ஒட்டி சாலை அமைக்க முயன்றுள்ளனர். அப்போது வீட்டை ஒட்டி போடாமல், அந்தப் பக்கமுள்ள அரசு நிலத்தில் சேர்த்து போடவும் என்று சரோஜா கூறியுள்ளார். இதை அறிந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ அர்ஜுனன், மூதாட்டி சரோஜாவை கிராம மக்கள் முன்னிலையில் சரமாரியாக அடித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில், பாதிக்கப்பட்ட சரோஜா ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியைத் தாக்கிய முன்னாள் எம்எல்ஏ இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அர்ஜுனன், கொரோனா காலத்தில், ஓமலூர் டோல்கேட் அருகே போலீசாரை தாக்கிய வழக்கும் அவர் மீது உள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் அதிமுகவில் எம்.எல்.ஏ, திமுகவில் எம்.பி, தேமுதிகவில் மாவட்ட செயலாளர் என இருந்தவர். தற்போது அரசியலில் இருந்து விலகி, விவசாயம் செய்து வருகிறார். மூதாட்டியைத் தாக்கியது மட்டுமின்றி, தொடர்ந்து ஊர் மக்களை மிரட்டி வரும் அர்ஜுனனைக் கைது செய்ய வேண்டும் என்று சரோஜா, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சேலம்: மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்ய முயன்ற சிறை காவலர் அதிரடி கைது

விகடன் 4 Dec 2025 1:31 pm

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானம்! மீண்டும் தேடும் மலேசியா!

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகளாகும் நிலையில், மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கப்படவுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது. சுமாா் 1,20,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. […]

அதிரடி 4 Dec 2025 1:30 pm

Prime Video launches Moviesphere+ as add-on subscription, bringing Hollywood blockbusters and iconic TV shows to India

Mumbai: Prime Video has announced the launch of Moviesphere+ as an add-on subscription, offering viewers a vast library of Hollywood blockbusters, fan favourites, classic hits, award-winning TV shows, and legendary franchises. Customers in India can subscribe to Moviesphere+ at an introductory price of INR 399 per year.The subscription brings titles such as The Hunger Games: The Ballad of Songbirds and Snakes, Borderlands, P.S. I Love You, The Princess Bride, Jackie Brown, Prisoners, and acclaimed TV shows including Mad Men, Weeds, Black Sails, Anger Management, and The Rookie (Season 7).[caption id=attachment_2483102 align=alignleft width=200] Gaurav Bhasin [/caption]Speaking on the launch, Gaurav Bhasin, Head of Marketplace (Add-on Subscriptions and Movie Rentals) and Prime Video Ads, India, said, “We are delighted to launch Moviesphere+ as the newest addition to our add-on subscriptions on Prime Video. Prime Video's add-on subscriptions have become a powerful launchpad for international streaming services and studios to reach audiences across India. With this collaboration, Moviesphere+'s robust repertoire of Hollywood content will enhance our entertainment experience and broaden the range of global stories available to Indian audiences.” Add-on subscriptions on Prime Video allow customers to manage multiple premium subscriptions seamlessly in one destination, with unified login, billing, consolidated watch lists, offline downloads, personalized recommendations, and access to thousands of titles across 30 OTT services.With Moviesphere+, Prime Video strengthens its position as a one-stop entertainment hub, offering Indian viewers convenient access to global content, all within the Prime Video ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 1:29 pm

சினிமாவை உயிருக்குயிராய் நேசித்தவர் ஏவிம் சரவணன் –நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

சென்னை :ஏவிஎம் ஸ்டுடியோவின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலி செலுத்த வந்த ரஜினி, சரவணனின் உடலருகே நின்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த ஏ.வி.எம் சரவணன் சார் நல்ல மனிதர்… ஜென்டில்மேன் என்ற வார்த்தைக்கே உதாரணம் இவர்தான்” என்று உருக்கமாகத் தொடங்கினார். “சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர் சரவணன் சார். என்மீது ரொம்ப அன்பு வைத்திருந்தார். […]

டினேசுவடு 4 Dec 2025 1:24 pm

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா

அமெரிக்காவில் தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத்… The post 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 1:17 pm

செங்கோட்டையன், சின்னசாமி, அடுத்தடுத்து கட்சி மாறும் சீனியர்கள்; கொங்கு மண்டலத்தில் திணறும் அதிமுக?

சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. தேர்தல் என்றாலே அரசியல் புள்ளிகளின் கரைவேட்டிகள் மாறுவது இயல்பு தான். அப்படி அடுத்தடுத்த கட்சி தாவல்களால் கொங்கு அரசியல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் கோவை அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்த சின்னசாமி நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து இரண்டு கொங்கு மண்டல சீனியர் நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக மிகவும் வலுவாக உள்ள பகுதி. 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கொங்கு மண்டலத்தில் அவர்களுக்கு இருந்த செல்வாக்கு தான் காரணம். 2026 சட்டமன்ற தேர்தலில், கொங்கு மண்டலத்தில் முழுவதுமாக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருகிறார்கள். திமுகவில் சின்னசாமி ஆனால் தென் மாவட்டங்களை தொடர்ந்து கொங்கு பகுதி அதிமுக சீனியர்கள் திமுக, தவெகவுக்கு தாவுவது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பலர் திமுக, பாஜகவில் இணைந்து வருகிறார்கள். கோவை முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, வேலுமணியுடன் நெருக்கமாக இருந்த செந்தில் கார்த்திகேயன் ஆகியோர் திமுகவில் இணைந்துவிட்டனர். இதில் ராஜ்குமார் தற்போது கோவை எம்பியாக இருக்கிறார். ஆளுங்கட்சி, செல்வாக்கான  பதவி, தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதால் திமுகவில் இணைந்து வருகிறார்கள். சின்னசாமி ஏற்கெனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தப் பகுதியில் அதிமுக படு தோல்வியடைந்துள்ளது. அதனால் சீனியர்களின் கட்சி தாவல்கள் அதிமுக தொண்டர்கள், பொது மக்களிடம் அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை குறைக்கும். என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, அதிமுகவில் ஏற்கெனவே ஓரங்கட்டப்பட்டு அடையாளத்தை இழந்தவர்கள் தான் மாற்று கட்சிக்கு செல்கிறார்கள். செங்கோட்டையன் தாக்கம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மட்டும் தான் இருக்கும். சின்னசாமி சின்னசாமி எம்எல்ஏ, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பதவியில் இருந்தது எல்லாம் கடந்த காலம். சின்னசாமி ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். பிறகு அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைந்து அண்ணா தொழிற்சங்க பதவி போன பிறகு அவர் அமமுக, பாஜக கட்சிகளில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார். அவர் மீதிருந்த ஒரு மோசடி வழக்கை வாபஸ் வாங்குவதற்காக மீண்டும் அதிமுகவில் இணைந்து சிறிது காலம் இருந்தார். தற்போது அந்த வழக்கு வாபஸ் பெறபட்டுவிட்டதால் சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். அவர் கடைசியாக எந்தக் கட்சியில் இருந்தார் என்று யாருக்குமே தெரியாதளவுக்கு தான் அவரின் செயல்பாடுகள் இருந்தன. சின்னசாமி திமுக சென்றிருப்பதால் அதிமுகவுக்கு எந்த இழப்பும் இல்லை. செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததால் அவரை தங்கள் கட்சியில் இழுக்க திமுக முயற்சி செய்தனர். அது நடைபெறவில்லை என்பதால் திமுக சின்னசாமியை இணைத்து அவர்களின் தலைமையை சமாளித்துள்ளனர்.” என்றனர். 'விஜய் புனித ஆட்சியைக் கொடுப்பார்' - செங்கோட்டையன் நம்பிக்கை

விகடன் 4 Dec 2025 1:10 pm

தேதி குறித்த திருமா; 234 மா.செ-க்கள்; மறுசீரமைக்கப்படும் வி.சி.க? - பரபரக்கும் அம்பேத்கர் திடல்!

2026 சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் தமிழகத்தில் அனலடிக்கத் தொடங்கியிருக்கும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் திருமாவளவன். வி.சி.க-வில் நடக்கவிருக்கும் மாற்றங்கள் குறித்து அம்பேத்கர் திடல் வட்டாரத்தில் விரிவாக விசாரித்தோம். 'மறுசீரமைக்கப்படும் வி.சி.க!' நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள் சிலர், வட மாவட்டங்கள் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுக்கவே கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த விரும்புகிறார் திருமா. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக 2023 செப்டம்பரில், 88 ஆக இருந்த மாவட்டச் செயலாளர் எண்ணிக்கையை 144 ஆக உயர்த்தினார். அதிலும் வன்னியர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு தலா 10% ஒதுக்கீடு செய்யப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக மீண்டும் கட்சி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தி வருகிறார் எங்கள் தலைவர் என்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் '234 மா.செ-க்கள்..! தொடர்ந்து பேசியவர்கள், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் வேலைகள் நடக்கின்றன. ஏற்கனவே 2-3 தொகுதிகளுக்கு ஒரு மா.செ-க்கள் என்றிருந்த நிலையை 144 மா.செ-க்கள் உள்ள நிலையில் கூடுதலாக 90 மா.செ-க்களை நியமித்து டிசம்பர் 6-ம் தேதி அறிவிப்பு வெளியாகலாம். இதனால் உட்கட்சிப் பிரச்னைகள் உருவாகும் அபாயம் இருந்தாலும் 'Decentralisation of Power' என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறோம். புதிய மாவட்டச் செயலாளர்களின் மூலம் வட மாவட்டங்களை தாண்டி மத்திய, தென் மாவட்டங்களில் பூத் கமிட்டியை வலுப்படுத்தவுள்ளோம். கூடுதலாகத் தொகுதி வாரியாக துணை மா.செ-க்களையும், தொகுதிக்கு ஒரு செய்தித் தொடர்பாளரையும் தேர்ந்தெடுக்கவுள்ளோம். கூடவே மண்டலச் செயலாளர்களை நியமிக்கவும் திட்டமிடுகிறார் திருமா என்றனர். விசிக தலைவர் திருமாவளவன் 'அப்செட் நிர்வாகிகள்' நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் கட்சியை வலுப்படுத்த திருமா இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும் இது உட்கட்சி மோதலுக்கு வழிவகுக்கும் அபாயங்களும் உள்ளன. இந்த மறுசீரமைப்பின் மூலம், 2-3 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்கும் மா.செ-க்கள் 2 தொகுதிகளை ஜூனியர்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். ஜூனியர் - சீனியர் வேறுபாடுகளின்றி கட்சிப் பொறுப்புகளை வடிவமைப்பது சரி என்றாலும் அதனை கட்சிக்காரர்கள் ஏற்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றனர். VCK: மதுக்கடைகளை மூடாவிட்டால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருமாவளவன் அதிரடி

விகடன் 4 Dec 2025 1:09 pm

AVM Saravanan: தாணு மாதிரியானவங்க தான் தாக்குப்பிடிச்சு படம் எடுக்குறாங்கன்னு சொன்னாரு- வைகோ

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். குடும்பப்பாங்கான படங்களுக்கு ஏவிஎம் நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. அப்படி எடுத்த படங்களிலேயே புகழைக் குவித்த படம் 'அன்பே வா'. ஆங்கில படம் ஒன்றின் உட்கருவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களும், சரோஜா தேவி அவர்களும், நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களும் அந்தப்படத்தில் நடித்திருப்பார்கள். ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ இதில் ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 'அன்பே வா' படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. வழக்கமாக எம்.ஜி.ஆர் படங்களில் 7,8 இடங்களில் சண்டை காட்சிகள் வரும். வாள்வீச்சு, கத்திச் சண்டை என எல்லாம் டூப் போடாமல் அவரே நடித்திருப்பார். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக் காட்சிகள் அப்படி இருப்பதில்லை. கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டி எறிகிறார்கள். எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் ரத்தம் சிந்திய காட்சியே இருக்காது. ஒரே ஒரு படத்தை தவிர அது 'மதுரை வீரன்' படம். அவரது படத்தில் சண்டைக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும். அந்தவகையில் ஏவிஎம் ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான 'அன்பே வா' படத்தில் சண்டைக் காட்சிகள் அற்புதமாக இருக்கும். இசை ரசிக்கும்படியாக இருக்கும். ஏ.வி.எம் சரவணன் ஏ.வி.எம் குடும்பத்தில் நான் சரவணனிடம் தான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். கலைப்புலி தாணு மாதிரியான ஆட்கள்தான் தாக்குப்பிடித்து படம் எடுக்கிறார்கள். நாங்கள் இப்போது அதிகமாகப் படம் எடுப்பதில்லை என்று என்னிடம் சரவணன் சொன்னார். நூறாண்டு வாழ வேண்டும் என்று விரும்பினார். அவரை மரணம் என்ற கழுகு கொத்திக்கொண்டு போய்விட்டது. ஏவிஎம் புகழ் கலைத்துறை இருக்கும் வரை நிலைத்திருக்கும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 1:04 pm

ஏவிஎம் சரவணன் காலமானார்

. . தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவரான,ஏவிஎம் ஸ்டூடியோஸின்உரிமையாளரும், மூத்த தயாரிப்பாளருமானஏவிஎம். சரவணன் அவர்கள் இன்று… The post ஏவிஎம் சரவணன் காலமானார் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 1:02 pm

திருப்பரங்குன்ற விவகாரம் : தமிழக அரசு ஒருதலைப்பட்சமான செயல் - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 4 Dec 2025 1:01 pm

சிறிய தலை, விஷம் கூட இல்லை; பெரிய முட்டையை விழுங்கும் பாம்பு வகை பற்றி தெரியுமா?

பொதுவாக பாம்புகள் என்றாலே விஷத் தன்மை கொண்டவையாக இருக்கும். வேட்டையாடுதல் பண்பைக் கொண்டிருக்கும் தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், விஷமே இல்லாமல், பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் ஒரு விசித்திர பாம்பைப் பற்றித் தெரியுமா? ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ (Dasypeltis gansi) எனும் பாம்பு தான் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உண்டு உயிர்வாழும் தன்மையை கொண்டவையாக உள்ளது. ஆப்பிரிக்காவின் அடர்ந்த காடுகளிலும், புல்வெளிகளிலும் காணப்படும் இந்த பாம்பு மிகவும் மெலிந்த உடலமைப்பையும், சிறிய தலையையும் கொண்டவையாக உள்ளன. இந்த பாம்பு தன்னைவிட பல மடங்கு பெரிய முட்டைகளை எப்படி விழுங்குகிறது என்பதுதான் ஊர்வன ஆய்வாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. snake பொதுவாக வேட்டையாடும் பாம்புகளுக்கு இருக்கும் பெரிய தலை அல்லது தாடை அமைப்பு இதற்கு இல்லை. மாறாக இதன் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்புகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக உள்ளதாம். ஆய்வுகளின்படி, இந்த பாம்பின் வாய் பகுதி, அதன் உடல் அளவை ஒப்பிடும்போது சாதாரண பாம்புகளைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை விரிவடையும் தன்மையுடையது. இந்த பாம்பு பறவைகளின் கூடுகளைத் தேடிச் சென்று முட்டையை விழுங்குகிறது. முட்டை தொண்டைக்குள் சென்றவுடன் பாம்பின் முதுகெலும்பில் உள்ள கூர்மையான எலும்பு அந்த முட்டையின் ஓட்டை உடைக்க உதவுகின்றன. பின்னர் முட்டையின் உள்ளே இருப்பதை மட்டும் உறிஞ்சிவிட்டு உடைந்த ஓட்டை அப்படியே வெளியே துப்பிவிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக பாம்புகள் தங்களை தற்காத்துக்கொள்ள விஷத்தைப் பயன்படுத்தும் அல்லது இரையை இறுக்கிக் கொல்லும். ஆனால், இந்த ‘டாசிபெல்டிஸ் கான்சி’ பாம்புக்கு விஷமும் கிடையாது, இரையை இறுக்கும் வலிமையும் கிடையாது. எதிரிகளிடமிருந்து தப்பிக்க தனது உடலில் உள்ள செதில்களை ஒன்றுடன் ஒன்று உரசி ஒருவித ஒலியை எழுப்பும். இதன் மூலம் தங்களை தற்காத்துக்கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மகுடி ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடுமா? உண்மை என்ன? - அறிவியல் சொல்வது இதுதான்!

விகடன் 4 Dec 2025 12:53 pm

திருப்பரங்குன்றம்: `தீபத்தூண் கோவிலை விட பழமையானதா?’ - நீதிபதிகள் கேள்வி

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான நேற்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால், அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெரும் பரபரப்பான, பதட்டமான சூழல் காணப்படுகிறது. திருப்பரங்குன்றம் மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களுடன் சென்று தீபமேற்ற உத்தரவிட்டார் நீதிபதி. அதையும் தமிழ்நாடு காவல்துறை உறுதியாக மறுத்துவிட்டது. 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது, இந்த விவகாரங்களெல்லாம் பேசுபொருளான நிலையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா கதிரவன் முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நிர்வாக நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ``மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே சி.ஐ.எஸ்.எஃப்-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே. அதைத்தாண்டி மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையதல்ல. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது முதலில் முடிவு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். என்றது. அதைத் தொடர்ந்து, ``தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு,``தீபத்தூண் பழமையானதா என்றெல்லாம் தெரியவில்லை. 100 ஆண்டுகளாக அந்த தீபத்தூண் பயன்பாட்டில் இல்லை. 1862-ல் இருந்தே இந்த தூண் பயன்பாட்டில் இல்லை. அதை நீதிபதி சுவாமிநாதன் ஏற்றுக்கொண்டார். கோவில் நிர்வாகம் சார்பில் 100 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் அருகேதான் எந்த சச்சரவுமின்றி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் 100 ஆண்டுகள் வழக்கத்தை ஒரு நொடியில் மாற்ற சொல்லி இருக்கிறார் நீதிபதி. இதை உடனடியாக மாற்ற இயலுமா? ஒரு இடத்தில் ஒரு தீபம் தான் ஏற்ற வேண்டும் பல தீபங்கள் ஏற்ற இயலுமா?. வழக்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை உடனே நடைமுறைப்படுத்த உத்தரவிட என்ன அவசியம் என்பதும் தெரியவில்லை. தர்கா தரப்பில் மேல்முறையீடு செய்ய போதிய கால அவகாசம் வழங்கவில்லை. 30 நாட்கள் மேல்முறையீடு செய்ய அவகாசம் இருக்கையில் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. நீதிபதி சுவாமிநாதனின் செயல்பாடு நீதித்துறை வரம்பிற்கு அப்பாற்பட்டு உள்ளது. அதிகார வரம்பை மீறி தனி நீதிபதி சுவாமிநாதன் செயல்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். திருப்புரங்குன்றம் தீப விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மதப்பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.... ``திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம்'' - பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?

விகடன் 4 Dec 2025 12:46 pm

பாமக சின்னம் முடக்கப்படும் ! தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தேர்தல் ஆணையம் (ECI) கடும் நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. கட்சியில் இரு தரப்பு பிரச்சினை இருந்தால், படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்துகளையும் ஆணையம் ஏற்காது. மாறாக, கட்சியின் மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இது பாமகவின் உள் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. […]

டினேசுவடு 4 Dec 2025 12:46 pm

பேராசிரியர்களும் கூடுதலாக ஒரு மொழி கற்க அறிவுறுத்தல்; முன்னுரிமை வழங்கப்படும், UGC வெளியிட்ட முக்கிய வழிமுறை

தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வியில் யுஜிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய முடிவாக, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் ஒரு மொழியை கூடுதலாக கற்றுகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாரதிய பாஷா சமிதி பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

சமயம் 4 Dec 2025 12:39 pm

புகையிலை பொருள்களுக்கு மீண்டும் வருகிறது `கலால் வரி' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், இந்தியாவில் 'GST 2.0' நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன் கீழ், அதுவரை 5%, 12%, 18%, 28% என நான்கு ஸ்லாப்களாக இருந்த வரி, 5% மற்றும் 18% ஸ்லாப்களாக குறைக்கப்பட்டது. எலெக்ட்ரானிக் பொருள்கள் முதல் வாகனங்கள் வரை பல பொருள்களின் விலை வெகுவாக குறைந்தது. கூடவே, பான் மசாலா, புகையிலை, குட்கா, பீடி ஆகியவற்றிற்கு 40 சதவிகித வரி விதிக்கப்பட்டது. ஆனால், இந்த வரி இன்னமும் அமலுக்கு வரவில்லை. இது அமலாவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் புதின் : இன்று இந்தியா வருகிறார்; எதிர்பார்ப்புகள் என்ன?இந்தியாவின் கணக்கு என்ன? | Explained கலால் வரி இந்த நிலையில், புகையிலை மற்றும் புகையிலை சம்பந்தமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த செஸ் (Cess) வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக தற்போது 'கலால் வரி (Excise Duty)' கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான மத்திய கலால் வரி திருத்த மசோதா நேற்று (நவம்பர் 3) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கலால் வரி என்பது புதிய வரி நடைமுறை இல்லை. ஏற்கெனவே இருந்த ஒன்று தான். ஆனால், 2017-ம் ஆண்டு, ஜி.எஸ்.டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், இந்த வரி வசூல் நிறுத்தப்பட்டது, செஸ் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கலால் வரியைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நிர்மலா சீதாராமன் பேச்சு இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இது புதிய சட்டமோ, கூடுதல் வரியோ அல்ல. மத்திய அரசு எதையும் எடுத்தும் போய்விடவில்லை. இது செஸ் அல்ல... இது கலால் வரி. இது ஜி.எஸ்.டிக்கு முன்பு நடைமுறையில் இருந்து வந்தது. நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய அரசு செஸ் வரி வசூலிப்பதை நிறுத்தியுள்ளதால், மீண்டும் கலால் வரி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலிக்கப்படும் வரியில் 41 சதவிகிதம் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என்று பேசியுள்ளார். இனி 1000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,700 - 11,000 வரையிலும், தயாரிக்கப்படாத புகையிலைகளுக்கு 70 சதவிகிதமும், புகையிலைக் கலைவைகளுக்கு 325 சதவிகிதம் வரையிலும் கலால் வரி வசூலிக்கப்படும். Sanchar Saathi கட்டாய இன்ஸ்டால் உத்தரவை வாபஸ் பெற்ற மத்திய அரசு; இதற்கு `மக்கள் நம்பிக்கை' காரணமா?

விகடன் 4 Dec 2025 12:31 pm

BBH India’s Himanshu Saxena expands role as President – North & East for Saatchi & Saatchi India and Propagate

Mumbai: BBH India Managing Director Himanshu Saxena has taken on an expanded mandate as President – North & East for Saatchi & Saatchi India and Propagate, strengthening unified leadership across the three agencies in the region. Based in Gurugram, Himanshu will continue to lead BBH India nationally while reporting to Paritosh Srivastava, CEO of Saatchi & Saatchi India, BBH India, and Propagate.Supporting Himanshu in the North and East leadership are Hindol Purkayastha, EVP – North & East India, Nisheeth Srivastava, Senior Executive Creative Director, and Ankit Sharma, EVP – Planning. This unified leadership aims to deliver integrated solutions, enhancing Publicis Groupe’s Power of One proposition and providing brands with connected thinking across creative, digital, and media. Paritosh Srivastava, CEO, said, “Given the significance and size of the North and East markets, and the strong client relationships that Publicis Groupe India has fostered here, we’re committed to doubling down on the region. We already have a solid presence and valuable partnerships, and this leadership nucleus will help us further harness the power of the Groupe’s capabilities and become a dominant creative force in the region. With this leadership bench, we’re bringing together the scale, depth and quality needed to unlock the next wave of growth. We’re confident that this unified structure will deliver greater value and more integrated impact for brands navigating today’s rapidly evolving landscape.” Himanshu Saxena added, “With our combined creative and digital strengths, we’re uniquely positioned to deliver connected, end-to-end solutions that drive real business impact for our clients. I look forward to working alongside Paritosh and the teams to strengthen our regional capabilities, drive integrated growth, and deliver powerful solutions that help our clients win.”

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 12:25 pm

முல்லைத்தீவில் மாயமான 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு சாலை பகுதியில் முகத்துவாரத்தை விரிவுபடுத்தும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்ட, கடற்படையைச் சேர்ந்த 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. காணாமல்போனவரின் சடலம் புதுமாத்தளன் பகுதியில் மீட்கப்பட்டதாகக் கடற்படை அறிவித்துள்ளது. இலங்கை கடற்படையின் மின்பொறியியல் பிரிவில் பணியாற்றிய ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனைய நான்கு பேரையும் தேடும் பணிகள் மாஞ்சோலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலத்தை உறவினர்கள் அடையாளப்படுத்தி, உறுதி செய்துள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காணாமல் போன ஏனைய நான்கு […]

அதிரடி 4 Dec 2025 12:20 pm

பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ வந்த ஜப்பானிய மருத்துவர்கள் குழு!

தித்வா புயலால் இலங்கையில் ஏற்பட்ட பேரழிவால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க “கள மருத்துவமனை” ஒன்றை அமைப்பதற்காக ஜப்பானிய மருத்துவர்கள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதற்காக ஜப்பானில் இருந்து ,மருத்துவமனை ஊழியர்கள் உட்பட 41 பேர் கொண்ட குழு (04) அதிகாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதிரடி 4 Dec 2025 12:18 pm

மூன்று `செக்’குகளும் பவுன்ஸ்; பிடிவாரண்ட் போட்ட நீதிமன்றம்! – அலறியடித்து ஆஜரான புதுச்சேரி அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கண்கொடுத்தவனிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலை அமுதன். 60 வயதான இவருக்கும், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வுமான திருமுருகனுக்கும் தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனடிப்படையில் கலை அமுதனுக்கு அமைச்சர் திருமுருகன் ரூ.41.44 லட்சம் தர வேண்டியிருந்திருக்கிறது. அந்த தொகைக்காக கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் `செக்’கை கலை அமுதனிடம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். அதன்படி வங்கியில் செலுத்தப்பட்ட அந்தக் காசோலை பணம் இல்லாமல் திரும்பியிருக்கிறது. நீதிமன்றம் பிடிவாரண்ட் அதுகுறித்து கலை அமுதன் தெரிவித்தபோது, ஜூன் 10-ம் தேதியிட்ட வேறொரு செக்கை கொடுத்திருக்கிறார் அமைச்சர் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வந்திருக்கிறது. அதன்பிறகு மூன்றாவது முறையாக ஜூன் 27-ம் தேதியிட்ட புதிய `செக்’கை கொடுத்திருக்கிறார் திருமுருகன். ஆனால் அந்த `செக்’கும் பணமில்லாமல் திரும்பி வர, நவம்பர் மாதம் நீடாமங்கலம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் சென்றார் கலை அமுதன். அதையடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமைச்சர் திருமுருகன். அதனால் அமைச்சர் திருமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார் நீதிபதி இந்துஜா. அதனால் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானதையடுத்து, வழக்கு விசாரணையை 2026 ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி இந்துஜா.

விகடன் 4 Dec 2025 12:15 pm

CavinKare’s Karthika unveils #BraidOfLight digital film and contest celebrating women’s inner radiance

Chennai: CavinKare’s heritage hair care brand, Karthika, has launched a new digital film for Karthigai Deepam, celebrating inner light, cultural pride, and the timeless elegance of a woman’s braid. The campaign also features a UGC contest encouraging women to showcase their festive braid hairstyle with the Karthika Shampoo bottle and Deepam dcor on Instagram using the hashtag #BraidOfLight.The film narrates the story of a girl from a village without electricity who later brings light home through her own innovation, symbolically switching off every bulb so the Deepam flame can shine in its purity. Rich in visuals of lamps, kolams, and festive rituals, it draws a poetic parallel between external light and the inner radiance of every woman.[caption id=attachment_2483094 align=alignleft width=200] Rajat Nanda [/caption]Speaking about the campaign, Rajat Nanda, Business Head – Personal Care, CavinKare, said, “Karthigai Deepam is a festival of radiance, continuity, and heritage, values that resonate deeply with Karthika. Through this film, we wanted to honour the inner light and cultural pride every woman carries, and invite her to express it through the beauty of her braid. Our UGC initiative brings this sentiment to life by making consumers an integral part of the celebration.” The campaign, rolled out across Tamil Nadu and Andhra Pradesh, invites women to participate in the contest until December 7, 2025, with winners receiving Amazon Gift Vouchers worth ₹10,000 and ₹5,000, further strengthening Karthika’s emotional connection with its audience. View this post on Instagram A post shared by Karthika (@karthika_haircare)

மெடியானேவ்ஸ்௪க்கு 4 Dec 2025 12:13 pm

திருப்பரங்குன்றம் விவகாரம் : விசாரணையை தொடங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!

திருப்பரங்குன்றம் : சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான சர்ச்சை, இன்று பெரும் கொந்தளிப்பாக மாறியது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டும், மதுரை கலெக்டர் கே.ஜே. பிரவீன் குமார் 144 தடை உத்தரவு (பிஎன்எஸ்எஸ் பிரிவு 163) பிறப்பித்ததால் போலீஸார் அனுமதி மறுத்தனர். இதற்கு மாற்றாக உச்சி பிள்லையார் கோயில் அருகில் தீபம் ஏற்றப்பட்டது. இதை எதிர்த்து ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் […]

டினேசுவடு 4 Dec 2025 12:08 pm

மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் பறிபோன உயிர்

போவத்த -வீரபொக்குன பகுதியில் நேற்று (03) மின் கம்பி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குறைந்த அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் 41 வயதான அனுருத்த குமார ஆவார். மின்சாரம் தாக்கி கடுமையான பாதிப்புக்குள்ளான அனுருத்த உடனடியாக வீரபோகுன அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர், குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதிரடி 4 Dec 2025 12:04 pm

AVM: ``என் கஷ்ட காலங்களில் - ஏவிஎம் சரவணன் குறித்து கலங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏ.வி.எம் நிறுவனம் . தமிழ் சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.வி. மெய்யப்ப செட்டியார் தொடங்கிய இந்த நிறுவனம் ஏராளமான படங்களைத் தயாரித்திருக்கிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாருக்கு பின் அந்த நிறுவனத்தை ஏ.வி.எம் சரவணன் நிர்வகித்து வந்தார். இவரின் காலத்தில் ஏ.வி.எம் நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டியது. 2014-ம் ஆண்டிற்கு பின் ஏ.வி.எம் நிறுவனம் தங்களின் சினிமா தயாரிப்பு பணிகளை நிறுத்திக் கொண்டது. இதற்கிடையில், ஏ.வி.எம் சரவணன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் எனக் கூறப்படுகிறது. ஏவிஎம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தும் நடிகர் ரஜினி இந்த நிலையில், ஏ.வி.எம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். அவரின் உடல் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு திரைப் பிரபலங்கள் தொடர்ந்து ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “மிகப்பெரிய மனிதர். ஜென்டில்மேன் என்பதற்கு எடுத்துகாட்டு சரவணன் சார். எப்போதும் வெள்ளை உடைதான் அணிவார். அவருடைய உள்ளமும் அப்படித்தான் இருக்கும். சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தார். 10 நிமிடம் பேசினால்கூட அதில் 10 முறை 'அப்புச்சி... அப்புச்சி...' என தன் அப்பாவை நினைவுப்படுத்துவார். என் மீது அதிக அன்பு வைத்தவர். என் நலன் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக நின்றவர். ஏவிஎம் சரவணன் ஏ.வி.எம் தயாரிப்பில் 9 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எல்லா படங்களும் மாபெரும் வெற்றிப் படங்கள். அதற்கு முக்கியக் காரணம் சரவணன் சார். 80-களில் தமிழில் மிக பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட படம் முரட்டுக்காளை. 2000-களில் சிவாஜி. 2020-களில் ஒரு படம் எடுக்கலாம் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அது நடக்கவே இல்லை. அவருடைய மறைவு மிகவும் மனதை பாதிக்கிறது. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள். 50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்

விகடன் 4 Dec 2025 12:00 pm

பாமகவிற்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க முடியாது – தேர்தல் ஆணையம்!

பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாம்பழம் சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

சமயம் 4 Dec 2025 11:55 am

அஜித்துக்காக மலேசியா கார் ரேஸை பார்க்க முந்தியடிக்கும் ரசிகர்கள்: டிக்கெட் வித்துப் போச்சுப்பா

அஜித் குமார் கலந்து கொள்ளவிருப்பதால் மலேசியாவில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தை காண ரசிகர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். இதனால் டிக்கெட் விற்பனை படுஜோராக நடந்திருக்கிறது.

சமயம் 4 Dec 2025 11:52 am

AVM Saravanan: 66 ஆண்டுகள் கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார்- இயக்குநர் வசந்த்

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை அவருக்குப் பிறகு பொறுப்பெடுத்து நிர்வகித்தவர் ஏ.வி.எம் சரவணன். ஏராளமான வெற்றிப் படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்நிலையில் 86 வயதான ஏ.வி.எம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று (டிச.4) உயிரிழந்திருக்கிறார். ஏ.வி.எம் சரவணன் இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் வசந்த் ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வசந்த், சரவணன் சாரைப் பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். 1958-ல் ஏவிஎம் ஸ்டூடியோ நிறுவனத்தின் பொறுப்பை அவர் எடுத்துக்கொண்டார். கிட்டதட்ட 65, 66 ஆண்டுகளாக மிகச்சிறந்த பண்பாளராக கோடம்பாக்கத்தில் கோலோச்சியவர் சரவணன் சார். பண்பு என்றால் என்னவென்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். நான் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் படங்களை எடுத்ததில்லை. ஆனால் என்னுடைய படங்களுக்கு நான் தேசிய விருது வாங்கும்போது ஒரே ஒரு கடிதம் எனக்கு வரும். ஏ.வி.எம் சரவணனுக்கு அஞ்சலி செலுத்திய வசந்த் அது ஏ.வி.எம் சரவணன் சாரின் கடிதமாகத்தான் இருக்கும். திரைத்துறையில் ஒருவருடன் நேரடி தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராட்டுவார். பல முறை என்னுடைய படங்களை டிவியில் பார்த்த பிறகு அழைத்துப் பாராட்டியிருக்கிறார். மறக்கமுடியாத மாமனிதர் அவர். அவரை இழந்துவாடும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 4 Dec 2025 11:50 am

கே.டி.ராகவனுக்கு விரைவில் தேசியப் பதவி? டு செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்! | கழுகார் அப்டேட்ஸ்

சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்! கிரிஷ் சோடங்கர் பெயரில் வசூல்... தமிழக காங்கிரஸில் புதிய மாவட்டத் தலைவர் நியமனங்களில், வைட்டமின் ‘ப’ சகட்டுமேனிக்கு விளையாடுகிறதாம். தமிழக காங்கிரஸ், அமைப்புரீதியாக 74 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில், ‘பல மாவட்டத் தலைவர்கள் சரியாக வேலை செய்வதில்லை’ என டெல்லித் தலைமைக்குப் புகார்கள் சென்றன. அதையடுத்து, புதிய மாவட்டத் தலைவர்களை நியமிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்து, நேர்காணலை நடத்திவருகின்றனர்.  சத்தியமூர்த்தி பவன் ஆனால், மாவட்டத் தலைவருக்கான நேர்காணலுக்கு வரும் நிர்வாகிகளிடம், “குழுவிடம் நீங்கள் என்னதான் தம் கட்டிப் பேசினாலும் வேலைக்கு ஆகாது... அதுக்கு வேறு வழியிருக்கிறது...” என்று ரூட் போடுகிறார்களாம் நான்கு புள்ளிகள். மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பெயரைச் சொல்லி, மாவட்டத்தைப் பொறுத்து 50 லட்டுகள் வரையில் வசூல் தூள் பறக்கிறதாம்! ஆரூடம் சொல்லும் பா.ஜ.க சீனியர்கள்! கே.டி.ராகவனுக்கு தேசியப் பதவி? தமிழக பா.ஜ.க-வில், அணிப் பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளராக இருக்கும் கே.டி.ராகவனுக்கு, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி வரப்போகிறதாம். ‘கும்பகோணத்தில், 30 அணிப் பிரிவு நிர்வாகிகளின் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தி முடித்த வகையில், ராகவன் குறித்து பாசிட்டிவ் ரிப்போர்ட்டை டெல்லிக்குக் கொடுத்திருக்கிறாராம் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளரான பி.எல்.சந்தோஷ்.  கே.டி.ராகவன் ஜே.பி.நட்டாவுக்கு மாற்றாக, தேசியத் தலைவர் பதவிக்குப் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்ட பிறகு, தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படவிருக்கின்றனர். அந்த வகையில், ராகவனுக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்படவிருக்கிறது’ என்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ராகவனுக்காகச் சிபாரிசு செய்வதால், விரைவிலேயே பலன் கிடைக்கும் என்று ஆரூடம் சொல்கிறார்கள் கமலாலய சீனியர்கள்! உதறலில் சென்னை மா.செ-க்கள்! உத்தரவு போட்ட எடப்பாடி... ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில், 175 தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறுதியாக சென்னை மண்டலத்தில் தனது பயணத்தை நிறைவுசெய்யத் திட்டமிட்டிருக்கிறார். சுற்றுப்பயணத்தின் நிறைவுப்பகுதி என்பதால், சென்னையிலுள்ள தொகுதிகளில் பிரமாண்ட ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி. அதோடு நின்றாலும் பரவாயில்லை... சரியாகக் கூட்டத்தைக் கூட்ட முடியாத நிர்வாகிகளைக் கையோடு மாற்றவும் முடிவெடுத்திருக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட சீனியர்கள், ‘தேர்தல் நெருங்கும் வேளையில், மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்பது விஷப்பரீட்சை போன்றது...’ என்று எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி  பதிலுக்கு, ‘ஒரு கூட்டத்துக்குக்கூட ஆட்களைத் திரட்ட முடியாதவர்களை வைத்துக்கொண்டு, தேர்தலைச் சந்திப்பதுதான் விஷப்பரீட்சை... சில அதிரடிகளை மேற்கொண்டால்தான், சென்னை அ.தி.மு.க-வை மீட்க முடியும்’ என்றிருக்கிறாராம் எடப்பாடி.  இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, ‘பதவியை எப்படியாவது தக்கவைக்க வேண்டுமே... எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... கூட்டத்தைக் கூட்டியே ஆக வேண்டும்’ என்று உதறலில் இருக்கிறார்களாம் சென்னை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள்! எம்.ஜி.ஆர் யாருடைய தலைவர்? பா.ஜ.க முதல் த.வெ.க வரை தொற்றிய வியாதி; வாய் திறக்காத எடப்பாடி பழனிசாமி! கொதிக்கும் சேலத்து உடன்பிறப்புகள்! “தலைவர் ஸ்டாலினை ஏமாற்றுகிறார்கள்...” சமீபத்தில் நடந்து முடிந்த ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில், வீரபாண்டி தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். அப்போது, ‘மல்லூர் பேரூர் செயலாளர் பதவி ஏன் நிரப்பப்படாமல் காலியாக இருக்கிறது..?’ என்று மாவட்டச் செயலாளர் சிவலிங்கத்திடம் டென்ஷனாகியிருக்கிறார் ஸ்டாலின். அதற்கு, ‘பொறுப்பாளர் போட்டிருக்கிறோம்... விரைவிலேயே பேரூர் செயலாளர் போட்டுவிடுகிறோம் தலைவரே...’ என்றிருக்கிறார் மா.செ.  ஸ்டாலின் உண்மையில், “அங்கு, பா.ம.க-விலிருந்து ஒருவரை தி.மு.க-வுக்கு அழைத்துவரத் தீவிரமாக முயற்சி நடக்கிறது.  அவருக்காகவே, நியமனத்தை நிறுத்திவைத்திருக்கிறார் மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலு. இதற்கு மா.செ-வும் உடந்தை. சேலத்தில், தி.மு.க கோட்டையாக இருந்த வீரபாண்டி தொகுதியிலேயே, மாற்றுக்கட்சியிலிருந்து ஒருவரை அழைத்துவந்து போஸ்ட்டிங் போடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. தி.மு.க-வினரை ஓரங்கட்டுகிறார்கள். இந்த விவகாரத்தை மறைத்து, விரைவிலேயே போஸ்ட்டிங் போடுகிறோம் என்று தலைவரையே ஏமாற்றுகிறார்கள்...” என்று கொதிக்கிறார்கள் சேலத்து உடன்பிறப்புகள்! ‘உடன்பிறப்பே வா!’ - “கண்துடைப்பு சந்திப்பு!” - கதறும் உடன்பிறப்புகள்! த.வெ.க-வுக்குக் கைகொடுக்குமா? செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட்... நீண்டகாலமாக அரசியலில் இருக்கும் செங்கோட்டையனுக்கு, கட்சி பேதமின்றி பல்வேறு தலைவர்களும் நெருக்கமாக இருக்கின்றனர். அதை த.வெ.க-வுக்குச் சாதகமாக்கும் வகையில், செங்கோட்டையனுக்கு புது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் பனையூர் வட்டாரத்தில். அதாவது, ‘அ.தி.மு.க தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் சீனியர் நிர்வாகிகளிடம் பேசி, அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க வேண்டும்’ என்பதுதான் அந்தப் புது அசைன்மென்ட்டாம். அதற்கான வேலைகளைத் தனது அ.தி.மு.க நண்பர்களிடமிருந்து செய்யத் தொடங்கிவிட்டாராம் செங்கோட்டையன்.  விஜய் - செங்கோட்டையன் ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லையாம். ஏனென்றால், தன்னிடம் பேசும் ஆட்களுக்கு என்ன உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லாததால்தான், அசைன்மென்ட்டில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். “இது தொடர்பாகத் தலைமையில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு, அசைன்மென்ட்டைத் தீவிரப்படுத்தவே சென்னைக்குக் கிளம்பி வந்திருக்கிறார் செங்கோட்டையன். இவையெல்லாம் த.வெ.க-வுக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் பனையூர்ப் புள்ளிகள்!  `நீங்கதான் அடுத்த செங்கோட்டையன்னு சொன்னாங்க..!’ டு டென்ஷனான கனிமொழி! - கழுகார் அப்டேட்ஸ்

விகடன் 4 Dec 2025 11:49 am