SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

ஈரோடு சித்தோடு அருகே பெண் குழந்தை மாயம்- கொசு வலையை கிழித்து கடத்தல்- போலீசார் விசாரணை!

ஈரோட்டில் பெண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமயம் 16 Oct 2025 3:04 pm

கரூர் கூட்டநெரிசல் வழக்கு விசாரணையில் தமிழர் கூடாதா? உச்ச நீதிமன்றத்திற்கு சீமான் கேள்வி

கரூர் கூட்டநெரிசல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் தமிழ் அதிகாரி இடம்பெறக் கூடாது என கூறப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமயம் 16 Oct 2025 2:59 pm

அப்போலோ: 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள்; மைல்கல் சாதனை

சென்னை பழைய மகாபலிப்புரம் சாலையில் உள்ள அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ், ஓ.எம்.ஆர் (Apollo Speciality Hospitals, OMR], 150 நாட்களில் 150-க்கும் மேற்பட்ட ரோபோடிக் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை (டோட்டல் நீ ரிப்ளேஸ்மென்ட் Robotic Total Knee Replacements (TKR)) வெற்றிகரமாக நிறைவு செய்து, மூட்டு சிகிச்சையில் புதிய மைல்கல் சாதனையைப் படைத்திருக்கிறது. அறுவை சிகிச்சைகளில் துல்லியம் மற்றும் மருத்துவ பயனாளர் [நோயாளி] குணமடைவதில் புதிய தரநிலைகளை நிர்ணயித்து வருவதன் மூலம், தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் ரோபோடிக் டி.கே.ஆர் மையங்களில் (Robotic Total Knee Replacements (TKR))] ஒன்றாக அப்போலோ ஓ.எம்.ஆர். முன்னணி வகிக்கிறது. அப்போலோ இந்த அறுவை சிகிச்சைகளில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான ஸ்ட்ரைக்கர் [Stryker)-ன் தயாரிப்பான அதி நவீன மேக்கோ ஸ்மார்ட் ரோபோடிக்ஸ் [Mako Smart Robotics] ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் சிக்கலான முழங்கால் பிரச்சனைகள் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு, இந்த அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பெரும் பலன்களை அளித்து வருகிறது. மேலும், பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை விட குறைந்தளவு ஊடுருவுதலுடனும், பாதுகாப்பான மாற்று வழியாகவும் உள்ளது. பாரம்பரிய முறையில் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை (டி.கே.ஆர்) என்பது மூட்டு சேதம் அல்லது முற்றிய வாத நோயான ஆர்த்ரிட்டீஸ் [arthritis] உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு முழங்கால் வலியைப் போக்கவும் மூட்டு செயல்பாட்டை மீட்டெடுக்கவும் செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். பாரம்பரிய முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவர்கள் அவர்களாகவே முழங்கால் அமைப்பை ஒழுங்குப்படுத்தி, இம்பிளான்ட் எனப்படும் செயற்கை உள்வைப்புகளை வைக்கும் மருத்துவ நடைமுறையாகும். முழங்காலின் சேதமடைந்த பகுதிகள் செயற்கை உருவ வடிமைப்புகளால் மாற்றப்படுகின்றன, இதனால் மருத்துவ பயனாளர்களுக்கு மூட்டு பகுதியை நீட்டுவதற்கும், மடக்குவதற்கும், நடப்பதற்கும் வாய்ப்பளிப்பதோடு, அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது. இதற்கு நேரெதிராக, ரோபோடிக் முறையில் மேற்கொள்ளப்படும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை, 3டி இமேஜிங் மற்றும் கணினி வழிநடத்தும் கருவிகளைப் பயன்படுத்தி, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சையை மிகத் துல்லியமாக திட்டமிட்டு செயல்படுத்த உதவுகிறது. இதன் மூலம் அந்தந்த மருத்துவ பயனாளரின் உடலமைப்பிற்கு ஏற்ற வகையில் துல்லியமாகத் திட்டமிட்டு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவதால், திசு சேதமடைவது குறைக்கப்படுகிறது. இரத்த இழப்பும் குறைகிறது. முழங்காலில் வைக்கப்படும் இம்ப்ளாண்ட்டின் ஆயுட்காலமும் அதிகரிக்கிறது. மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் - டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் (Senior Consultant Orthopaedic Surgeons Venkataramanan Swaminathan), டாக்டர் தாமோதரன் பி.ஆர் (Dr. Damodharan P R], டாக்டர் செந்தில் கமலசேகரன் (Dr. Senthil Kamalasekaran) மற்றும் டாக்டர் மதன் திருவேங்கடா (Dr. Madhan Thiruvengada] ஆகியோருடன் அவர்களது குழுவினரும் சேர்ந்து இந்த மைல்கல்லை சாதனையைப் படைத்திருக்கிறார்கள். ரோபோடிக் அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து பேசிய அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்ஸ், ஓ.எம்.ஆர் -ன் மூத்த ஆலோசகர் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் வெங்கடரமணன் சுவாமிநாதன் கூறுகையில் (Dr. Venkataramanan Swaminathan, Senior Consultant Orthopaedic Surgeon, Apollo Speciality Hospitals, OMR], “ரோபோடிக் தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் முழங்கால் முழுவதையும் மாற்றும் அறுவை சிகிச்சை என்பது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு மட்டுமல்ல, எலும்பியல் பராமரிப்பில், மூட்டு சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றமாகும். வழக்கமான, பாரம்பரிய முறையிலான அறுவை சிகிச்சை மருத்துவ பயனாளர்களுக்கு சிக்கலான ஒன்றாக கருதப்படும் சூழல்களிலும் கூட, அவர்களுக்கு ரோபோட்டிக் தொழில்நுட்ப உதவியுடனான இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை எளிதில் செய்ய முடியும். முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், இந்த நவீன தொழில்நுட்பம் வலியைக் குறைப்பதோடு, மிக விரைவாக மீண்டு வர உதவுவதோடு, முழங்காலின் இயக்கத்தை மேம்படுத்துவதோடு, அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த நிகழ்வில் பேசிய அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி (Dr. Ilankumaran Kaliamoorthy, Chief Executive Officer, Apollo Hospitals, Chennai Region], 150 நாட்களில் 150 ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பது என்பது மருத்துவ துறையில் ஒரு மைல்கல் சாதனை. மேலும் இது புதுமையான மருத்துவ சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளை கிடைக்கச் செய்வதிலும், மருத்துவ பயனாளர்களுக்கே முன்னுரிமை வழங்குவதிலும் அப்போலோ கொண்டிருக்கும் எங்களது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகவும்அமைந்திருக்கிறது.. அப்போலோ ஒ.எம்.ஆர். மருத்துவமனையில், மருத்துவ பயனாளர்களுக்கு மிகத் துல்லியமான பராமரிப்பை வழங்கவும் அவர்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் ரோபோடிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை போன்ற அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மருத்துவ நிபுணத்துவத்தை புதுமையுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் தொடர்ந்து முன்னேற இலக்கை கொண்டிருக்கிறோம். இதன் விளைவாக எங்கள் மருத்துவ பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தை சிறப்பானதாக மாற்றுவோம் என்றார். பாரம்பரிய அறுவை சிகிச்சையில், மருத்துவ பயனாளர் 2 முதல் 4 நாட்களில் நடக்கத் தொடங்குவார், அவர் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு வர 6 முதல் 8 வாரங்கள் ஆகும். ஆனால் ரோபோடிக் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையில், நோயாளி அறுவை சிகிச்சை நடந்த 24 மணி நேரத்திற்குள் நடக்கத் தொடங்க முடியும், குறைந்த வலி அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி இல்லாமலும் கூட, 4 வாரங்களுக்குள் அன்றாட செயல்களில் ஈடுபட முடியும். பாரம்பரிய முறையில் அறுவை சிகிச்சைக்கு 3 மணி நேரம் தேவைப்படும்; ஆனால் ரோபோடிக் TKR அறுவை சிகிச்சைக்கு 2 மணிநேரத்திற்கும் குறைவாகவே எடுக்கும். அப்போலோ ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை அப்போலோ மருத்துவமனை பற்றி: 1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் (Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264-க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும் 2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000-க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது. நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.

விகடன் 16 Oct 2025 2:41 pm

மகளிர் உரிமைத் தொகை: ``புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல்- உதயநிதி சொன்ன அப்டேட்

2023ம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகிக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் பல்வேறு துறைகள் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்றன. இத்திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பல மகளிர் இதற்காக விண்ணப்பித்திருக்கின்றனர். அரசு சில விதிகளை தளர்த்தி இன்னும் அதிகமான மகளீருக்கு இந்த உரிமைத் தொகையினை வழங்கத்திட்டமிட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் `₹15,000 கோடி முதலீடு; 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு' -தமிழக அரசு அறிவிப்பு; foxcon நிறுவனம் மறுப்பு இதுகுறித்து இன்றைய 3ம் நாள் சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 2023 செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருகிறோம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்துள்ளனர். இதுவரை ரூ.30 ஆயிரம் கோடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.26 ஆயிரம் பெற்றுள்ளனர். மேலும் சில பெண்கள் பயனடைவதற்காக மகளிர் உரிமைத்தொகை திட்ட விதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தளர்த்தியுள்ளார். தளர்த்தப்பட்ட விதிகளின்படி, அரசு மானியத்தில் 4 சக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கும் இனி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். அதேபோல, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களில் தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். உதயநிதி ஸ்டாலின் ``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான பணிகளை வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. மகளிர் உரிமை தொகைக்காக 28 லட்சம் பெண்கள் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த 28 லட்சம் பேரில், தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.” என்று அறிவித்திருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 2:39 pm

IND vs AUS ODI: ‘ரோஹித் இந்த வீக்னஸ வெளிப்படுத்தினா’.. அவரு சதமே அடிச்சாலும் ஏத்துக்க முடியாது: பிசிசிஐ உறுதி!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரோஹித் சர்மா இந்த வீக்னஸை வெளிப்படுத்தி, அவர் சதமே அடித்தாலும் அடுத்து வாய்ப்பு கொடுக்க முடியாது என பிசிசிஐ உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 16 Oct 2025 2:37 pm

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

ரஷியா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாதிமீர் புடினை, சிரியாவின் இடைக்கால அதிபர் அஹமத் அல் – ஷரா நேற்று (அக். 15) நேரில் சந்தித்துள்ளார். சிரியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், முன்னாள் அதிபர் பஷார் அல் – அசாத் நாட்டை விட்டு தப்பியோடி ரஷியாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார். இதனைத் தொடர்ந்து, அசாத் அரசின் படைகளுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்த போராளிக்குழுவின் தலைவரான அஹமது அல் – […]

அதிரடி 16 Oct 2025 2:30 pm

'பங்குச்சந்தையில் இல்லாத லாபம் தங்கம், வெள்ளி முதலீட்டில் கிடைத்துள்ளது!' - ஏன்? எவ்வளவு?

தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. வெள்ளியின் வளர்ச்சி விகிதம் தங்கத்தின் வளர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை வளர்ச்சி குறித்து பேசுகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். தங்கம் தற்போது மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 4,200 டாலர் என புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று வரை தங்கம் விலை 6-7 சதவிகிதம் ஏற்றத்தைக் கண்டுள்ளது. நவம்பர் 1-ம் தேதி முதல் இன்று வரை 15 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது. பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 53 டாலர்களைத் தாண்டியுள்ளது. நவம்பர் 1-ம் தேதியில் இருந்து இன்று வரை, வெள்ளி 27 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது அபரிவிதமான வளர்ச்சி ஆகும். காரணம், தங்கம் ஒரு நாளுக்கு ஒரு சதவிகிதம் எனவும், வெள்ளி ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 2 சதவிகிதம் எனவும் உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியைப் பங்குச்சந்தையில் கூட பார்க்கமுடியாது என்று விளக்குகிறார். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் ' Opening Bell Show ' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 16 Oct 2025 2:18 pm

PF அக்கண்ட் இருக்கா? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு.. என்னனு பாருங்க.. இனி எல்லாமே ஈசிதான்!

பிஎஃப் பணத்தை உடனே எடுக்கவும், அதிக பணம் கிடைக்கவும், வேலையை விட்டு போன பிறகு பணத்தை கையாளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமயம் 16 Oct 2025 2:09 pm

Mia by Tanishq unveils ‘Manifest’ festive collection with Aneet Padda

Mumbai: Mia by Tanishq, a fine jewellery brand, unveiled its latest festive collection, ‘Manifest’, celebrating style, self-expression, and the spirit of the season. The exclusive launch event on 14th October at Mirage, Juhu, featured Gen-Z icon and Mia brand ambassador Aneet Padda, along with Ajoy Chawla, CEO, Jewellery Division, Titan Company Ltd., and Shyamala Ramanan, Business Head, Mia by Tanishq.Speaking on the launch, Ajoy Chawla said, “Mia celebrates the Gen-Z woman with wearable life jewels that blend style with self-expression. The Manifest collection, inspired by the spirit of individuality and modern elegance, is a chic, trend-forward line of natural diamond and coloured-stone fine jewellery. An ode to the young woman who leads with confidence and lives with style, it captures the joy of expressing herself in every moment. Manifest your sparkle this season with Mia’s fresh, precious collection.” Shyamala Ramanan added, “With Manifest, we set out to create more than just jewellery; this is a collection that empowers women to express their own sparkle, every single day. This collection is for every woman to celebrate her individuality as confidently at work as at a special celebration — trend-forward, versatile, and inspired by her dreams, crafted to make her feel seen, cherished, and truly precious, always. Manifest’s modern forms and signature innovations, like our sash-inspired settings, capture the festive spirit in jewellery that radiates prosperity and grace, making every moment feel extraordinary and every woman feel celebrated.” Aneet Padda said, “Manifest is about embracing one’s inner light and turning every moment, festive or ordinary, into something brilliant. That’s what Mia stands for, and that’s what I love about this collection.” The Manifest collection draws inspiration from timeless Indian motifs such as palace arches, paisley, and the lotus flower, crafted in gold, natural diamonds, pearls, multicoloured sapphires, and green aventurine. Signature innovations like sash-inspired settings add a contemporary twist, making the collection wearable for both everyday elegance and festive celebrations.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 2:04 pm

கெட்டிமேளம் சீரியல் 16 அக்டோபர் 2025: மகேஷின் முகத்திரை கிழிந்தது.. சுற்றி வளைத்த அஞ்சலி குடும்பம்.. உச்சக்கட்ட பரபரப்பு

கெட்டிமேளம் நாடகத்தில் மதி மீது சந்தேகப்படும் மகேஷ், அவளுக்கு தெரியாமல் பிளட் எடுத்து செக்கப் பண்ண அனுப்பி வைக்கிறான். இதனையடுத்து மதி உருவத்தில் இருப்பது அஞ்சலி தான் என்ற உண்மை மகேஷுக்கு தெரிய வருகிறது. இதனிடையில் முருகன் அம்மா இருக்கும் குடோனுக்கு செல்லும் அஞ்சலி, அங்கு ரவுடிகளிடம் சிக்கி விடுகிறாள்.

சமயம் 16 Oct 2025 1:59 pm

தமிழக அரசு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிப்பு.. கூட்டுறவு சங்க பணியாளர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சற்றுமுன் அரசாணை பிறப்பித்துள்ளது.

சமயம் 16 Oct 2025 1:56 pm

சர்வதேச சமையல் போட்டி; சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்றனர்

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த 'சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி'யில் 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். 'SICA' எனப்படும் 'தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்' சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி எடுத்த 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள், சமையல் கலையின் சர்வதேச நடுவர்களின் பாராட்டு மழையிலும் நனைந்திருக்கிறார்கள். சென்னைஸ் அமிர்தா சென்னைஸ் அமிர்தா மாணவர்களுக்கு இத்தகைய பெருமைகள் கிடைக்க அவர்களது அறிவாற்றல், கலைநுணுக்கம், புத்தாக்க சிந்தனை, கடும்உழைப்பு, நுட்பமான வேலைப்பாடு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவைகள் காரணமாக இருந்திருக்கின்றன. பிரமாண்டமான அந்த போட்டிக் களத்தில் அவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு 26 தங்கப்பதக்கங்கள் வென்று, 'சென்னைஸ் அமிர்தா'வின் புகழை, சமையல் கலை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறித்திருக்கிறார்கள். சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் வடித்த காய்கறி, பழம், வெண்ணெய் சிற்பங்கள் உலகளாவிய ஊடகங்களிலும் வெளியாகி, சென்னைஸ் அமிர்தாவின் புகழை விண்ணுக்கு கொண்டு சென்றது. உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கம் இந்தியாவில் நடத்திய போட்டியில் 26 தங்கம் வென்ற தங்கங்களை கௌரவிக்க, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் பெருமிதத்தோடு பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தினார். சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியில் 2025 அக்டோபர் 14-ந்தேதி இந்த நிகழ்வு விமரிசையாக நடந்தது. தங்க வேட்டையாடி, பதக்கங்களை குவித்த மாணவர்கள், உலக வல்லுனர்களோடு ஒருங்கிணைந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற நிகழ்வை விலாவாரியாக பெருமிதத்தோடு பகிர்ந்துகொண்டனர். மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சிகொடுத்து, அவர்களை அற்புதமாக வழிநடத்தி, தங்கப்பதக்கங்களை வெல்ல அஸ்திவாரம் அமைத்துக்கொடுத்த 'கார்விங்' பயிற்சியாளர்கள் கரவொலிக்கு மத்தியில் கௌரவிக்கப்பட்டனர். பயிற்சியாளர் 'செப்' கார்த்திக்கிற்கு ரொக்கப் பரிசு ஒரு லட்சம் ரூபாயும், பயிற்சியாளர் செந்திலுக்கு இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த இதர பயிற்சியாளர்களும், தங்கம் வென்ற அனைத்து மாணவர்களும் ரொக்கப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த ICC போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற மாணவர்களும் பெருமைமிகு பாராட்டினைப் பெற்றனர். வெற்றியடைந்த மாணவர்கள் உருவாக்கிய பட்டர் கார்விங், பழம் மற்றும் காய்கறி கார்விங் அங்கு வந்த விருந்தினர்களையும் ஊடகங்களையும் கவர்ந்தன. சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் இந்த நிகழ்வில் இன்னொரு மைல்கல் சாதனையை நிகழ்த்திய மாணவி செல்வி.கீர்த்தனாவை சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் ஆர்.பூமிநாதன் வெகுவாக பாராட்டி, ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவித்தார். மாணவி கீர்த்தனா அழகப்பா பல்கலைக்கழகத்திலேயே முதல் இடத்தைப் பிடித்த சாதனை மாணவி என்பதும், தமிழக கவர்னரிடம் இருந்து விருதினை பெற்றவர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. “சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் எங்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சிகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு முறை நாங்கள் பதக்கங்களை வெல்லும்போதும் எங்கள் கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் அவர்கள் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கி எங்களை மீண்டும் மீண்டும் சாதிக்கத் தூண்டுகிறார். அவரது வழிகாட்டுதலே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்” என்று, தங்கம் வென்ற மாணவர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிர்ந்து மகிழ்ந்தனர். பெருமைமிகுந்த இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரியின் தலைவர் ஆர்.பூமிநாதன் முத்தாய்ப்பாக சில கருத்துக்களை வெளிப்படுத்தினார். “சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் சமையல் கலை உலகமே திரும்பிப் பாார்க்கும் அளவுக்கு சாதனைகளைப் படைப்பதற்கு கல்லூரியில் உள்ள அனைவரின் கூட்டுமுயற்சிதான் காரணம். சென்னைஸ் அமிர்தா அதில் பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், ஊழியர்கள், நிர்வாகப்பணியாளர்கள் போன்ற ஒவ்வொருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுதான் நமக்கு பெருமைகளைத் தேடித்தருகிறது. தங்கப்பதக்கங்கள் மட்டுமின்றி வெள்ளிப்பதக்கங்களையும், வேறு சில போட்டிகளில் பிரமிக்கதக்க சாதனைகளையும் நமது மாணவச் செல்வங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். கல்லூரியில் பாராட்டுவிழா நடத்தி அவர்களை கௌரவிக்க இருக்கிறேன். தற்போதைய சாதனைக்காக மொத்தமாக 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசினை வழங்கியதற்காக சென்னைஸ் அமிர்தா பெருமைகொள்கிறது என்று, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிகழ்ச்சியில் தலைமை செயல் அதிகாரி கவிதா நந்தகுமார், முதல்வர் கிரிபாபு, பயிற்சியாளர்கள் கார்த்திக், செந்தில் பிரபு ஷங்கர், ஆனந்த், தேஜா, அனில் மற்றும் முனீந்தர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். சென்னைஸ் அமிர்தா சமையல் கலை உலகின் விடிவெள்ளி! சென்னைஸ் அமிர்தா குழுமம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு!

விகடன் 16 Oct 2025 1:54 pm

காரைக்குடி: சிறப்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன்!

காரைக்குடி கிருஷ்ணா பேட்மிட்டன் அகாடமியில் செக்காலைக்கோட்டை மற்றும் பள்ளத்தூர் நகரத்தார் சங்கம் சார்பில் மாநில அளவிலான இறகுபந்து போட்டி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அருண் நெல்லியான் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ விசாலம் சிட்ஃபண்ட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் அறமனச்  செம்மல் அரு.உமாபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார். லட்சுமி கருத்தரிப்பு மைய தலைவர் கிருஷ்ணா, பேட்மிட்டன் அகாடமி ( Badminton academy ) நிறுவன தலைவர் டாக்டர் ஜோதி கணேஷ், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லட்சுமி செராமிக்ஸ் முத்துராமன் அம்பா பழனியப்பன் வாழ்த்து தெரிவித்தனர். ஆப்டெக் வெங்கடாசலம், கணித ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன், குவாலிட்டி டோர்ஸ் ராமநாதன், பள்ளத்தூர் வடிவேல், எல்ஐசி முத்தையா, கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ், மீனாட்சி சுந்தரம், வள்ளி வீடியோ செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஸ்ரீ விசாலம் சிட் பண்ட்  லிமிடெட் ( Sree visalam chit fund ltd ) நிர்வாக இயக்குனர் அரு.உமாபதி கூறுகையில், ஸ்ரீ விசாலம் சிட் பண்ட் லிமிடெட் சேர்மன் அரு.விஸ்வநாதன், இயக்குனர் மீனாட்சி, நிர்வாக இயக்குனரான நான் மற்றும் எங்களது குடும்பத்தார்கள் அனைவரும் பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது நிறுவனம் காரைக்குடி மற்றும் பள்ளத்தூர் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகின்றன. என்றார்.  இப்போட்டியில் காரைக்குடி, சென்னை மதுரை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி கலந்து கொண்டன. மாநில அளவிலான இப் போட்டியில் 250 நகரத்தார் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

விகடன் 16 Oct 2025 1:52 pm

தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ அதான் உனக்கு நல்லது - அன்புமணிக்கு ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதையடுத்து தற்போது பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமதாஸ், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார். இதற்கிடையில், அவர் ஐ.சி.யூ-வில் இருந்ததால் நேரில் சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி பேசியிருந்தார் . ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்த நிலையில், ராமதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் ராமதாஸ் , ``இடையில் சில வாரங்கள் உங்களை (பத்திரிகையாளர்கள்) சந்திக்க முடியவில்லை என்றாலும், இனி தொடர்ச்சியாக நாம் சந்திப்போம். 12 வருடங்களுக்கு முன் எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ரத்தக் குழாய்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சமீபத்தில் அப்போலோவில் நானே சேர்ந்திருந்தேன். மருத்துவர்கள், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறி அப்போதே அனுப்பிவிட்டார்கள். ஒருநாள் மட்டும் இருந்துவிட்டு மறுநாளே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன். ஒன்றிரண்டு பேரைத் தவிர தமிழ்நாட்டில் இருக்கின்ற முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி, இயக்க பேதமின்றி நேரில் வந்தும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தார்கள். இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி மட்டும் வரவில்லை. மருத்துவமனையில் எல்லோரும் பார்க்கும்படியாகத்தான் இருந்தேன். ஐ.சி.யூ-வில் நான் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்தால்தான் ஐ.சி.யூ-வில் சேர்ப்பார்கள். அப்படிப்பட்ட நிலைமை எனக்கு ஏற்படவில்லை. ராமதாஸ் - பாமக ஒரு கும்பலுக்குத் தலைவராக இருப்பவர் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் உலுக்கியிருக்கும். `அய்யாவுக்கு எதாச்சும் ஆச்சுன்னா தொலைச்சிடுவேன். நாடகமாட்றீங்களா, அய்யா உடல்நலத்துடன் இருக்கிறார்' எனக் கூறியிருக்கிறார். படிக்காத மாடு மேய்க்கின்ற சிறுவன் கூட இப்படிப்பட்ட சொற்களைக் கொட்டியிருக்க மாட்டான். அதனால்தான் இவருக்குத் தலைமைப் பண்பு இல்லை என்று கூறியிருந்தேன். ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு பா.ம.க-வை தோற்றுவித்தது நான். உழைப்பு என்னுடையது. ஆனால், இப்போது என்னுடைய கட்சி என்று அவர் சொல்வதில் எந்தவித நியாயமுமில்லை. அப்படிச் சொல்லவும் கூடாது. தேர்தல் கமிஷன், கோர்ட் எல்லாவற்றையும் சந்திப்போம். இதெல்லாம் நடக்கும் என்று கட்சி ஆரம்பித்தபோது எனக்குத் தெரியாது. ஆரம்பித்த பிறகும் எனக்குத் தெரியாது. இப்போதும் சொல்கிறேன் பா.ம.க-வுக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்புமணி ஒரு தனி கட்சி ஆரம்பிச்சிக்கோ, அதுதான் உனக்கும் நல்லது, உன்னைச் சுற்றியிருக்கும் சில பேருக்கும் நல்லது. என்னுடைய வளர்ப்பு சரியாக இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டுமானால், உடனடியாக ஒருவாரத்துல தனிக்கட்சி ஆரம்பிச்சிக்கோ. ஆர். அன்புமணி-னு இனிஷியல் வேணும்னா போட்டுக்கலாம். அதுக்கு எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது. டிசம்பர் 30-ம் தேதி பொதுக்குழுவில், முடிவெடுக்கின்ற அதிகாரத்தை எனக்கு கொடுப்பார்கள். மக்கள் மற்றும் கட்சியினர் நினைக்கும் முடிவை நான் எடுப்பேன் என்று கூறினார். ‘குட்டுவைத்த கோர்ட்’ - அதிர்ந்த தி.மு.க; ஹேப்பி த.வெ.க; ‘ப்ளே’ பா.ஜ.க!

விகடன் 16 Oct 2025 1:51 pm

மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடல்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். “ஒன்றிய அரசு நிதி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்து வருகிறது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலம் என்பதால் தமிழ்நாட்டிற்கான உரிய நிதி பங்கீட்டை முறையாக வழங்கவில்லை. தமிழ்நாடு ஓரவஞ்சனைக்கும் கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகளில் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் இழப்புகளை விளக்கிய ஸ்டாலின், “இது அரசியல் பழிவாங்கல்” என்று […]

டினேசுவடு 16 Oct 2025 1:45 pm

Zee Tamil celebrates Diwali with Blockbuster Movies, Pattimandram, and Zee Kudumba Viruthugal Awards 2025

Chennai: Zee Tamil is set to brighten this Diwali with a star-studded and festive entertainment lineup, combining blockbuster premieres, thought-provoking debates, and the grand Zee Tamil Kudumba Viruthugal 2025 awards. Viewers can enjoy a day full of laughter, drama, and celebration starting from 8:30 AM.The celebrations kick off with a special Pattimandram at 8:30 AM, hosted by renowned Tamil orator and writer Suki Sivam. The debate will explore the topic, “Are festivals today more about devotion or expenditure?” promising engaging and witty discussions.At 10:00 AM, Zee Tamil premieres the World Television debut of Ace, starring Vijay Sethupathi and Yogi Babu. The gripping drama follows a man living under a false identity who falls in love with a woman dealing with challenges from her adoptive father, delivering suspense and stellar performances.The Zee Tamil Kudumba Viruthugal 2025 (Part 2) airs at 2:00 PM, featuring fiction and non-fiction stars, dazzling performances, and celebrity appearances. Hosts and performers including Sidhu, Shreya, Nithya Ram, Karthick Raj, Vaishnavi, and Archana promise a glamorous, entertaining celebration for the audience.Finally, at 6:00 PM, viewers can tune in to Maaman, starring Soori, Aishwarya Lakshmi, and Swasika. The family drama explores the complex bond between an uncle and his nephew, offering heartfelt performances and a moving narrative perfect for festive family viewing.This Diwali, Zee Tamil invites viewers to gather their loved ones and celebrate with stories, performances, and moments that shine brighter than ever.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 1:44 pm

Bison: நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து நான் எடுத்தப்படம் பைசன்தான்- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'பைசன்' அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அப்போது பேசிய மாரி செல்வராஜ், என்னுடைய சினிமா வாழ்க்கையில் நிறைய உழைப்பும், யோசனையும் வைத்து எடுத்தப்படம் பைசன்தான். மணத்தி கணேசன் அண்ணா எனக்கு சொந்தக்காரர். சிறுவயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர்தான் அன்றைக்கு எனக்கு ஹீரோ. அவர் கபடி விளையாடும்போது முன் வரிசையில் அமர்ந்து பார்ப்போம். அவரை படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு தோன்றியதில்லை. மணத்தி கணேசன் அண்ணனின் வெற்றி அவருடைய உழைப்பு, பயணம், ஸ்போர்ட்ஸ் எல்லாத்தையும் ஒரு நாள் எதர்ச்சியாக சந்திக்கும்போது பேசினோம். மாரி செல்வராஜ் அப்போது தான் அவரிடம் கேட்டேன் உங்கள் வாழ்க்கையின் கருவை எடுத்துக்கொண்டு நான் ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் 'உன் மீது நம்பிக்கையும், மரியாதையும் இருக்கிறது'. அதனால் படத்தை எடு என்று சொன்னார். அவருடைய வெற்றி, உழைப்பு, கபடி இதையெல்லாம் எடுத்துக்கொண்டு நான் எடுக்க ஆசைப்பட்ட கதையையும் வைத்து புனைவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 1:42 pm

43% of respondents said the discounts & offers influences their purchasing decisions during the festive period: Smytten Pulse AI Report

New Delhi: India’s festive season is seeing a shift from impulsive buying to purposeful consumption, according to a new study by consumer insights platform Smytten Pulse AI. Drawing insights from over 3,000 respondents, the report highlights how Indian shoppers are increasingly guided by authenticity, brand trust, and emotional connection rather than discounts alone.[caption id=attachment_2477379 align=alignleft width=200] Swagat Sarangi [/caption]Commenting on the findings, Swagat Sarangi, Co-founder of Smytten Pulse AI, said, India’s festive economy isn’t just reviving, it’s refining. Shoppers are more aware, more premium-oriented and far more purposeful in what they add to cart. This is a clear signal that the battle is no longer won on discounts alone but on the experience and value delivered. Discounts may bring shoppers in, but brand trust makes them stay. India’s beauty buyer is no longer transactional, they’re transformational. That’s the real festive shift we’re seeing. Key insights from the report include: Brand Preference: More than half of Indian consumers now prefer branded and premium products, attracted by authenticity and relatable brand stories. Meanwhile, 43% of respondents noted that discounts and offers influence their purchasing decisions during the festive period. Spending Patterns: Reflecting growing confidence, 58% of respondents plan to spend more this festive season than last year, with budgets ranging between ₹3,000–4,000. Gen-Z consumers (aged 18–24) show the highest shopping frequency, with many making weekly purchases during the festive season. Impact of GST Reductions: Awareness of GST reductions is high, with 62% of respondents understanding its impact, and over 51% stating that these price drops have influenced their purchase decisions. The Smytten Pulse AI report signals a clear evolution in India’s festive consumption landscape: shoppers are seeking purpose, value, and authenticity, making brand trust and storytelling central to success in the festive economy.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 1:39 pm

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பறிமுதல் செய்த `தாவூத் இப்ராகிம் சொத்துகள்'மீண்டும் ஏலம்

மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமான தாவூத் இப்ராகிம் இப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனை இந்தியாவிற்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. அதேசமயம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துகளை மத்திய அரசு பறிமுதல் செய்து இருக்கிறது. தாவூத் இப்ராகிம் மும்பையில் உள்ள சொத்துக்கள் ஏற்கெனவே ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. ஆனால் தாவூத் இப்ராகிம் சொந்த ஊரில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் இன்னும் பாதி விற்பனையாகாமல் இருக்கின்றன. மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே என்ற கிராமத்தில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்கு 4 சொத்துக்கள் இருந்தன. அதனை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர். இதில் கடந்த ஆண்டு 4 சொத்துகளும் ஏலம் விடப்பட்டன. இதில் தாவூத் இப்ராகிம் தாயார் பெயரில் இருந்த இரண்டு சொத்துக்கள் மட்டும் ஏலம் போயின. டெல்லியை சேர்ந்த அஜய் என்பவர் அவற்றை ஏலம் எடுத்தார். அதில் ஒரு சொத்துக்கான ரூ.3.28 லட்சத்தைச் செலுத்திய வழக்கறிஞர் அஜய் மற்றொரு பிளாட்டை ஏலத்தில் எடுத்துவிட்டு அதற்கான பணத்தைச் செலுத்தவில்லை. மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் அந்தச் சொத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து 1300 மடங்கு அதிக விலையில் கேட்டிருந்தார். அதாவது 171 சதுர மீட்டர் விவசாய நிலத்தை ரூ.2.01 கோடிக்கு கேட்டிருந்தார். ஆனால், அரசு அந்த நிலத்திற்கு ரூ.15440 விலை நிர்ணயம் செய்திருந்தது. இதனால் அதற்கான தொகை ரூ.2.01 கோடியை அவரால் செலுத்த முடியவில்லை. மற்ற இரண்டு சொத்துகளை ஏலத்தில் யாரும் கேட்கவில்லை. இதையடுத்து அந்தச் சொத்துக்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகின்றன. 4 சொத்துக்கள் இப்போது ஏலம் விடப்பட இருக்கின்றன. ஏற்கெனவே ஏலம் விட்டு விற்பனையாகாத ரூ.9.4 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட 10,420.5 சதுர மீட்டர் நிலம் மற்றும் ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட 8,953 சதுர மீட்டர் நிலம் விற்பனைக்கு வருகிறது. இது தவிர 171 சதுர மீட்டர் நிலமும் ஏலத்திற்கு வருகிறது. Operation Sindoor: இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து கராச்சியை காலி செய்த தாவூத் இப்ராகிம் கும்பல்! மேலும் 2240 சதுர மீட்டர் விவசாய நிலமும் ஏலத்திற்கு வருகிறது. அதன் ஆரம்ப கட்ட விலை 2.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் கேட்பவர்கள் தங்களது ஏலத் தொகையை சீலிட்ட கவரில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடத்தல் மற்றும் அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் இவை ஏலம் விடப்படுகிறது. இந்த சொத்துக்கள் மீதான அனைத்து வழக்கு விசாரணைகளும் முடிந்துவிட்டன. ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிம் சொத்துக்களை யாரும் ஏலத்தில் எடுக்க தயங்கினர். அதன் பிறகு இப்போது ஏலம் எடுக்க முன் வருகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் 4 சொத்துக்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு கடந்த முறை சொத்துக்களை ஏலம் விட்ட போது ஆன்லைனிலும், சீலிட்ட கவர் மூலமும், நேரடியாகவும் ஏலம் விட்டனர். ஆனால் இந்த முறை சீலிட்ட கவர் மூலம் மட்டுமே ஏலம் விடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைந்த விலைக்கு ஏலம் கேட்டாலும் விற்பனை செய்துவிடுவது என்ற முடிவில் அதிகாரிகள் இருக்கின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 30 சதவீதம் குறைவான விலைக்கு விற்பனை செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே இம்முறை எப்படியும் சொத்து விற்பனையாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த யாரும் அந்த சொத்தை வாங்க தயாராக இல்லை. கடந்த 2020ஆம் ஆண்டு தாவூத் இப்ராகிம் வாழ்ந்த வீடு உட்பட அவரது குடும்பத்திற்கு சொந்தமான 6 சொத்துக்கள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு: குற்றவாளி டைகர் மேமன் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைத்த நீதிமன்றம்

விகடன் 16 Oct 2025 1:38 pm

சன்ஸ்கிருதி சமாகம்: பாரம்பரியமும் தொழில்நுட்பமும் சங்கமித்த வரலாற்று விழா!

இந்தியாவின் பண்பாட்டு பெருமையையும் நவீன தொழில்நுட்ப புதுமைகளையும் ஒரே மேடையில் இணைத்துச் சிறப்பித்த ஒரு வரலாற்று நிகழ்வாக, வி.ஐ.டி. போபால் பல்கலைக்கழகத்தின் 'சன்ஸ்கிருதி சமாகம்' எனும் தனித்துவமான கலாச்சார விழாவை சிறப்பாக நடத்தி அனைவரையும் கவர்ந்தது. இதுவரை நடைபெறத முதன்மையான ட்ரோன் நிகழ்ச்சி மற்றும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களின் அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த விழா, அக்டோபர் 11. சனிக்கிழமை அன்று மத்தியப் பிரதேசத்தில் போபாலின் ஆவிரிதி, இந்திரா காந்தி ராஷ்டரிய மனவ் சங்கரஹாலயா ஷ்யாம்லா ஹில்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. சன்ஸ்கிருதி சமாகம் இந்த நிகழ்வில் இந்தியாவின் புகழ்பெற்ற கலைஞர்கள் பத்ம விபூஷண் டாக்டர் சோ ல் மான்சிங், ஜாசு கான் அனன்யா சக்ரவர்த்தி, மற்றும் வர்ஷிணி சங்கர் ஆகியோர் தங்கள் கலைநிகழ்ச்சிகளின் மூலம் இந்திய பண்பாட்டை மெய்மறக்கச் செய்தனர். மாலையில் முக்கிய அம்சமாக மாநிலத்தில் இதுவரை காணப்படாத அளவுக்கு மின்னும் வண்ணமயமான மின்விமானம் (Drone) காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடு செய்யப்பட்ட இடம் முழுவதும் பசுமையும் மரங்களும் மற்றும் மலர்களால் எழில் கொண்டு சூழப்பட்டு அழகாக காட்சியளித்தது. நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ஏரிக்கரையைச் சுற்றி வானில் ஒளி மற்றும் ஒத்திசைவு மிகுந்த பல்வேறு விதமான காட்சிகளை உருவாக்கி. இதில் வியத்தகு காட்சிகளாக இந்திய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவம். மத்திய பிரதேசத்தின் முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் அவர்களின் உருவம், மற்றும் மாநிலத்தின் ஆட்சி, வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி முக்கிய வளர்ச்சி முயற்சிகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தின. இந்த ட்ரோன் நிகழ்ச்சி. வி.ஐ.டி. போபால் கல்வித் துறையில் வழங்கும் முக்கிய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. ஆத்மநிர்பர் பாரத்' என்ற நாட்டின் சுயநிறைவு நோக்கத்துடன் இணைந்து, எதிர்காலத்துக்கு தயாரான தொழில்நுட்ப திறனுடன் கூடிய மத்தியப் பிரதேசத்தை உருவாக்கும் நிறுவனமாக வி.ஐ.டி. போபால் தன்னை மீண்டும் நிரூபித்தது. சன்ஸ்கிருதி சமாகம் இந்நிகழ்வை வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஜி. விசுவநாதன் தலைமையில், துணைத் தலைவர் திரு சங்கர் விசுவநாதன் அறக்கட்டளை உறுப்பினர் திருமதி ரமணி பாலசுந்தரம், மற்றும் புதுமணத்தம்பதிகள் திருமதி காதம்பரி ச விசுவநாதன் (உதவி துணைத் தலைவர், வி.ஐ.டி.) மற்றும் டாக்டர் ஏ. ஸ்ரவண் கிருஷ்ணா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

விகடன் 16 Oct 2025 1:37 pm

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்துவோர் கவனத்துக்கு! போபாலில் 60 லட்சம் மோசடி!

சைபர் குற்றவாளிகள் செய்யும் மோசடிகளில் பாஸ் மோசடியும் ஒன்று. இந்த மோசடிக்கு இப்பெயர் வரக்காரணம், ஒரு நிறுவனத்தின் மேலாளர் போல ஆள்மாறாட்டம் செய்து, ரகசிய தகவல்களைக் கோரி பண மோசடி செய்வது இந்த கும்பலின் வேலை. போபாலைச் சேர்ந்த ஒரு நிறுவன மேலாளரின் வாட்ஸ்ஆப்பை ஹேக் செய்த மோசடி கும்பல், அதிலிருந்து நிறுவனத்தின் மேலாளர் தகவல்களை திருடி, பாஸ் என்ற பெயரில் கணக்காளரைத் தொடர்புகொண்டு தான் சொல்லும் வங்கிக் கணக்குக்கு ரூ.60 லட்சத்தை உடனே அனுப்புமாறு தெரிவித்திருக்கிறார்கள். […]

அதிரடி 16 Oct 2025 1:30 pm

BGMI introduces Special Quick Voices featuring Scout, Sayip, and Raven

Bengaluru: Battlegrounds Mobile India (BGMI), has launched Special Quick Voices featuring celebrated gaming creators — Sayip (Malayalam), Raven (Tamil), and Scout (Hindi) — bringing regional authenticity, humor, and flair into the game.The new addition allows players to use the creators’ signature voices, catchphrases, and in-game expressions, making every match more engaging and culturally connected. By incorporating diverse linguistic and cultural identities, the update celebrates the richness of India’s gaming landscape.The Special Quick Voices are part of the BGMI 4.0 Update, designed to deepen regional engagement and foster stronger player connections across India’s gaming ecosystem.Iconic dialogues that bring regional flair to the battleground include: Sayip: “Sayippannan aada ithh,” “Mutheeee ethaaaaa adi,” “Mutheeee ith aaalu vere aaaan.” Scout: “Tere bhai ka laser spray!,” “Khelna seekhle T10 ke cuties,” “Kya scene hai aaj ka londo.” Raven: “Jod raaa nanu,” “Konja neram summa irunga da,” “Sathiyama 1 hp bro.” Players can access these Special Quick Voices via the in-game store and participate in community challenges and creator-led events throughout the campaign period. The voices will be available through Special Crates for a limited time: Sayip Crate: October 14 – November 22, 2025 Scout Crate: October 19 – December 15, 2025 Raven Sharp Crate: October 31 – December 8, 2025 By integrating creator-led, regionally resonant content, BGMI continues to evolve as a cultural platform for India’s diverse gaming community, blending entertainment, identity, and innovation in fresh, immersive ways.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 1:20 pm

பாடசாலைகளை மூடி போராடுவோம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு வெட்கம் இல்லையா என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறும், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசம் மற்றும் அதி கஷ்டபிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என கூறி வடமாகாண ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை முதல் வடமாகாண […]

அதிரடி 16 Oct 2025 1:13 pm

Delhi HC orders real-time blocking of rogue sites streaming ICC Women’s World Cup

Mumbai: The Delhi High Court has granted an ex parte ad-interim injunction in favor of JioStar India Pvt. Ltd., restraining six rogue websites from illegally streaming matches of the upcoming ICC Women’s World Cup 2025. The tournament started from September 30 to November 2, 2025, across India and Sri Lanka.The order, issued by Justice Tejas Karia, comes after JioStar approached the court seeking urgent interim relief to protect its exclusive media and broadcast reproduction rights acquired from the International Cricket Council (ICC) under a four-year agreement signed in August 2022. The company, which operates over 100 channels and the OTT platform JioHotstar, holds exclusive digital and television rights for all ICC events in India between 2024 and 2027.The lawsuit named https://crichdstreaming.com, bdixtv24.cam, tv1.webtvflix.store, streamed.pk, dlhd.dad, and embedsports.top as the primary infringing websites, alleging that they were hosting pirated and unauthorized sports content. These websites, JioStar argued, were likely to unlawfully stream or share live matches and clips once the World Cup began, undermining the company’s substantial investments. “Unauthorized dissemination or communication of ICC Women’s World Cup 2025 matches would result in significant financial loss and irreparable damage to the plaintiff’s exclusive rights,” the order observed.Justice Karia noted that similar cases in the past had shown rogue websites frequently creating mirror domains to bypass blocking orders, emphasizing the need for “swift and dynamic” judicial intervention to prevent ongoing and future violations.The court directed multiple domain name registrars — including EasyDNS, Dynadot LLC, Namecheap Inc., PKNIC, and Tucows Domains Inc. — to immediately suspend and block the domain names of the six rogue websites. These registrars have also been instructed to submit sealed affidavits revealing complete registrant information such as names, contact numbers, payment details, and KYC records within four weeks.Further, Internet Service Providers (ISPs) and Telecom Service Providers (TSPs) across India (Defendants 12–20) were ordered to block access to these websites, while the Department of Telecommunications (DoT) and the Ministry of Electronics and Information Technology (MeitY) were told to issue necessary directives to enforce the blocking at the national level.Importantly, the court permitted JioStar to continuously monitor and report new infringing sites during the tournament. If any new rogue sites are discovered streaming World Cup matches, JioStar can inform the registrars, ISPs, and government departments to block them in real-time without returning to court for separate injunctions.The order states, Such a relief is called for in the present matter as any delay in blocking the websites would, in fact, result in considerable pecuniary loss to the Plaintiff and result in irreparable violation of the Exclusive Rights of the Plaintiff. In granting this order, Justice Karia referenced the Delhi High Court’s 2023 decision in Universal City Studios LLC v. Dotmovies.baby, which introduced the concept of a “Dynamic+ injunction.” This approach allows rights holders to extend existing injunctions to cover future works and newly discovered infringing domains, especially in cases involving fast-moving digital piracy.Quoting from that judgment, the court noted: “Any injunction granted by a court ought to be effective in nature… Plaintiffs may not be able to approach the Court for each and every film or series that is produced in the future.” The judge said that given the scale and immediacy of potential infringements during a live global event like the Women’s World Cup, a similarly flexible remedy was warranted to ensure effective enforcement.Justice Karia clarified that if any legitimate website is mistakenly blocked, it can approach the court with an undertaking affirming that it does not intend to stream or disseminate copyrighted content illegally. The court will then consider modifying the injunction accordingly.The matter will next be heard on January 29, 2026, and JioStar has been directed to file compliance affidavits and updates on newly blocked domains periodically.The ruling underscores the judiciary’s proactive stance in combating digital piracy of live sports broadcasts — a persistent issue that affects broadcasters, advertisers, and sports bodies alike. The “real-time blocking” mechanism authorized by the court is expected to serve as a template for future copyright protection orders, especially for major live-streamed events.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 1:07 pm

விதிகளின்படியே பிரேத பரிசோதனை நடைபெற்றது –அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 16, 2025) காலை தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. கிட்னி திருட்டு முறைகேடு வழக்கு குறித்து திமுக அரசு உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி அதிமுக கடுமையாக விமர்சித்தது கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி (ஈபிஎஸ்) உள்ளிட்ட அதிமுக […]

டினேசுவடு 16 Oct 2025 1:00 pm

ட்ரம்ப் 50% வரி; இந்தியா மீது தாக்கமா? இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் என்ன கூறுகின்றன?

இந்தியப் பொருள்களின் மீது அமெரிக்கா 50 சதவிகித வரி விதித்துள்ளது. இதனால், இந்தியாவின் வர்த்தகம் கணிசமாகப் பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இந்த வரி அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், ஒரு மாதம் முழுவதுமாக இந்த வரி தாக்கம் இருந்தது என்றால் அது செப்டம்பர் மாதம் தான். காரணம், ஆகஸ்ட் 22-ம் தேதி தான் அமெரிக்க வரி முழு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், நேற்று இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகம் கடந்த மாதத்தின் இந்தியாவின் வர்த்தக தரவுகளை வெளியிட்டுள்ளது. அந்தத் தரவுகள் இதோ இந்தத் தரவுகள் 2024-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மற்றும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை ஒப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களை விட, இந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களில், இந்தியாவில் ஏற்றுமதி 4.45 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தையும் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏற்றுமதி 0.78 சதவிகித வளர்ச்சியையும், இறக்குமதி 11.34 சதவிகித வளர்ச்சியையும் கொண்டுள்ளது. ட்ரம்ப் ஏற்றுமதி, இறக்குமதி கடந்த மாதம், இந்தியா 67.20 பில்லியன் டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 83.82 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்துள்ளது. இந்தியாவின் இறக்குமதி, ஏற்றுமதியை விட அதிகம் இருப்பதால், அதன் வர்த்தகப் பற்றாக்குறை 16.61 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உள்ளது. இது கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வாகும். இதுவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் பற்றாக்குறை 8.60 பில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது. அமெரிக்கா உடனான வர்த்தகம் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்தியா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததை விட, கடந்த மாதத்திற்கான ஏற்றுமதி 12 சதவிகிதம் குறைந்துள்ளது. இறக்குமதி ஏன் அதிகம்? கடந்த மாதம், இந்தியா உரங்களை மூன்று மடங்கு அதிகமாக இறக்குமதி செய்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியும் அதிகரித்துள்ளது. இப்படியான இறக்குமதிகளால் கடந்த மாதத்தின் இறக்குமதியின் அளவு மிகவும் அதிகரித்துள்ளது. Donald trump - டொனால்ட் ட்ரம்ப் இந்தியா இனி ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குமா? - `அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை' வெளியுறவுத் துறை பதில் Our response to media queries on comments on India’s energy sourcing⬇️ https://t.co/BTFl2HQUab pic.twitter.com/r76rjJuC7A — Randhir Jaiswal (@MEAIndia) October 16, 2025

விகடன் 16 Oct 2025 12:54 pm

வடகிழக்கு பருவமழை தொடங்கியது... இந்தாண்டு காத்திருக்கும் பெரிய சம்பவம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் முதல் நாளான இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 19 வரை கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும் எனவும் அதே போல் இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வட மாநிலங்களில் அதிக அளவில் மழை பொழிவை கொடுத்தது. இந்த பருவமழையால் வாடா மாநிலங்கள் நிலச்சரிவு, புயல்கள் என பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி உள்ளது. இந்திய வானிலை மையத்தின் அறிவிப்பின் படி, இந்த ஆண்டு தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 27 வரை தொடர்ந்தது.

சமயம் 16 Oct 2025 12:50 pm

'இன்பநிதியை வைத்து அடுத்தப் படம் எடுக்கிறாரா?'- மாரி செல்வராஜ் அளித்த விளக்கம்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'பைசன்' அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அப்போது மாரி செல்வராஜிடம் 'இன்பநிதியை வைத்து நீங்கள் படம் எடுக்கப்போவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மையிலேயே இன்பநிதியை வைத்து படம் எடுக்கப்போகிறீகளா? ' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், அது அதிகாரப்பூர்வமான செய்தி கிடையாது. உதய் சார் எனக்கு ரொம்ப நெருக்கம். அவரிடம் நன்றாக பேசுவேன். அடிக்கடி சந்திப்போம். இன்பநிதி இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். ரெட் ஜெயிண்ட்டில் எனக்கு வேறு ஒரு கமிட்மென்ட்தான் இருக்கிறது. மாரி செல்வராஜ் ஆனால் நான் சொல்கின்ற கதை அவர்களுக்கு பிடித்திருந்தால் எதிர்காலத்தில் அதுவும் நடக்கலாம். அடுத்து தனுஷ் சாரை வைத்து ஒரு படம் எடுக்கிறேன். அது மிகப்பெரிய படம். அதை முடிக்கவே ஒன்றரை வருடம் ஆகிவிடும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 12:46 pm

பாக்., –ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கன் தலிபான்களும் எல்லையில் புதன்கிழமை மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான எதிர்த்தரப்பு படையினரைக் கொன்றதாக இரு தரப்பினருமே கூறினர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் மீது ஆப்கன் தலிபான் படையினர் புதன்கிழமை நடத்திய தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. ஸ்பின் போல்டக் எல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 15 முதல் 20 வரையிலான ஆப்கன் தலிபான் படையினர் கொல்லப்பட்டனர்; பலர் […]

அதிரடி 16 Oct 2025 12:30 pm

ஆளுநரின் கருத்தை நிராகரித்த ஸ்டாலின்... சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் சுகாதார துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட வடிவமானது நிதிச்சட்ட முன்வடிவ என்ற வகைப்பாட்டில் வருகின்ற காரணத்தால் இந்த சட்ட முன்வடிவினை பேரவை ஆய்வு செய்வதற்கு அரசமைப்பு சட்டம் 207-3ன் கீழ் ஆளுநரின் பரிந்துரை தரப்பட வேண்டும். பொதுமக்களின் கருத்தை அறிந்து, பெறப்பட்ட கோரிக்கைகளை கவனித்து மக்களாட்சியை ஒரு தூணாக கருதப்படும் நிர்வாகத்தால் மக்கள் நல்வாழ்வு துறையால் வரைவு சட்டவடிவம் தயாரிக்கப்பட்டு சட்டத்துறையால் சரிபார்க்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரால் பல கட்டங்களில் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அட்டச்டிக்கப்பட்ட முன் சட்ட வடிவ பிரதியை இணைத்து அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அரசிலமைப்பு படி பின்பற்றுப்பட்டு வந்த வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல், இந்த சட்ட முன்வடிவ சில பிரிவுகள் குறித்து, தங்களுடைய கருத்தை தெரிவித்து அந்த கருத்துக்கள் சட்டமன்ற பேரவையில் அறிமுகப்படுத்தக்கூடிய நிலையில், பேரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சமயம் 16 Oct 2025 12:19 pm

வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு… The post வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 12:12 pm

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரிடம் தடுப்புக்காவல் விசாரணைத் திட்டம்

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும் விசாரணைகளை நடத்துவதற்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணை நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, “கணேமுல்ல சஞ்சீவ” கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அறுவர் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் இஷாரா செவ்வந்தி, உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவிலும் மற்றைய இரு சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு பிரிவின் […]

அதிரடி 16 Oct 2025 12:10 pm

Bison: அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்- மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. 'பைசன்' அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளார் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரி செல்வராஜ், படத்திற்கு 'பைசன்' என ஆங்கிலத்தில் பெயர் வைத்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டைக் கடந்து படத்தைக்கொண்டு செல்ல பொதுவான தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனம் கூறியது. என்னுடைய திரைக்கதைப் புத்தகத்தில் இன்னும் 'காளமாடன்' என்றுதான் உள்ளது என்று கூறியிருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 12:09 pm

கிளவுட் சேவை விரிவாக்கம்.. ஐபிஎம் நிறுவனத்துடன் ஏர்டெல் ஒப்பந்தம்!

கிளவுட் சேவை விரிவாக்கத்துக்காக ஐபிஎம் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமயம் 16 Oct 2025 12:09 pm

Servotech Renewable Power onboards Sonu Sood as Global Brand Ambassador

New Delhi: Servotech Renewable Power Systems Ltd., has announced the appointment of actor and philanthropist Sonu Sood as its Global Brand Ambassador.Known for his humanitarian work and forward-looking approach, Sonu Sood aligns closely with Servotech’s mission of advancing a greener, self-reliant India through renewable and solar energy innovation. His advocacy for sustainability and social development complements Servotech’s vision of building a cleaner energy ecosystem and driving the nation toward a future-ready EV infrastructure.As part of this partnership, Sonu Sood will feature in brand films, digital activations, and 360-degree marketing campaigns, serving as the face of the company’s global vision. The collaboration will spotlight Servotech’s “Produce Green to Live Green” philosophy, inspiring individuals and businesses to embrace sustainable energy practices.Servotech aims to establish an emotional connection with Indian households and position itself as a trusted brand that makes a tangible difference in everyday life. Sonu Sood’s strong grassroots connect and nationwide influence make him the ideal choice to drive this mission forward, strengthening the brand’s reach across both urban and rural India.[caption id=attachment_2477357 align=alignleft width=200] Raman Bhatia [/caption] Raman Bhatia, Managing Director, Servotech Renewable, said, “ Sonu Sood embodies the spirit of compassion, integrity, and progress that defines Servotech. His association with our brand reinforces our shared vision of a cleaner, greener, and more energy-independent India. Together, we aim to inspire individuals, communities, and businesses to adopt sustainable practices and contribute to a more resilient energy ecosystem.” Sharing his excitement, Sonu Sood, Brand Ambassador, Servotech Renewable , said, “Sustainability is not just a choice anymore, it’s our responsibility toward future generations. I’ve always believed in driving positive change that benefits both people and the planet. Servotech’s work in making renewable energy practical and affordable for everyone truly resonates with my vision of a cleaner, more self-sustaining India. I’m extremely proud and excited to globally represent and be an integral part of a brand that is actively shaping the country’s green future.” [caption id=attachment_2477356 align=alignright width=200] Prabhutva Tiwari [/caption]Speaking about the association, Prabhutva Tiwari, Head of PR & Marcom, Servotech Renewable, added, “We are thrilled to welcome Sonu Sood to the Servotech family. His credibility, influence, and deep connection with people make him the ideal face to communicate our purpose and vision. We have some remarkable campaigns planned with him that will highlight Servotech’s role in powering a cleaner tomorrow. Our teams are already working closely with Sonu Sood on a major brand film, and we’re excited to announce that a significant campaign featuring him will be unveiled very soon. This partnership marks the beginning of an inspiring new chapter in Servotech’s journey toward making renewable energy a household reality.”

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 12:08 pm

பாடசாலைகளை மூடி போராடுவோம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக கடந்த மூன்று நாட்களாக போராடி வரும் எங்களை சந்திக்காது பின் கதவால் வெளியேறிவர்களுக்கு… The post பாடசாலைகளை மூடி போராடுவோம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 12:08 pm

இடமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் மேன் முறையீடு செய்யுங்கள்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல்… The post இடமாற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் மேன் முறையீடு செய்யுங்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 12:05 pm

இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார்; விசாரணையில் தகவல்!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலையில் தலைமறைவான காலட்டத்தில் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருந்தார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியிடமும், அவருடன் கைது செய்யப்பட்ட குழுவிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இஷாரா தப்பியோட உதவிய யாழ் நபர் இதன்போதே, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செவ்வந்தி 4 நாள்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. […]

அதிரடி 16 Oct 2025 12:05 pm

வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது… The post வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 12:00 pm

கழுகார்: `பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா'கேட்ட மாஜி - கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்

கடுப்பில் சூரியக் கட்சி சீனியர்கள்! விழாவுக்கு மேல் விழா எடுக்கும் மாஜி... வழக்குகளால் பதவியை இழந்த மாஜியார், தொடர்ந்து விதவிதமாக நிகழ்ச்சிகளை நடத்தி ஸ்கோர் செய்கிறாராம். சமீபத்தில், தன் சொந்த மாவட்டத்தில் பெரும் விழாவை நடத்திய அவர், அடுத்ததாக மான்செஸ்டர் மாவட்டத்தில் இளைஞரணி நிகழ்ச்சியை நடத்துவதில் பிஸியாக இருக்கிறாராம். ‘இது எங்களுக்கான நிகழ்ச்சி. நிர்வாகிகளை வைத்தே நடத்திக்கொள்கிறோம்...’ என்று இளம் தரப்பிடமிருந்து பதில் வந்தாலும், ‘என் பங்குக்கு நானும் ஏதாவது செய்கிறேனே...’ என்று வான்ட்டடாக வாலன்டியர் செய்கிறாராம் அந்த மாஜி. இந்த நிலையில், புதிய பாலம் திறப்பு விழா சர்ச்சையாகியிருக்கும் நேரத்தில், அந்தப் பாலம் தொடர்புடைய சமூகப் புள்ளிகளிடம், ‘பாலம் தந்த தலைவருக்குப் பாராட்டு விழா நடத்துவதாக அறிவிங்க... மிச்சத்தை நான் பார்த்துகிறேன்...’ என்று டீல் பேசினாராம் மாஜி. ஆனால், ‘என்னது பாராட்டு விழாவா... ஆளை விடுங்க...’ என்று அவர்கள் தெறித்து ஓடியிருக்கிறார்கள். ‘இவருபாட்டுக்கு நிகழ்ச்சியா நடத்தி, நாம சும்மா இருக்கிறோம் என்று பெயர் வாங்கிக்கொடுக்கிறாரே...’ என்று கடுப்பாகிறார்களாம் சூரியக் கட்சியின் இதர சீனியர்கள்! ஜூனியர் அமைச்சர் உள்ளடியா? புகைச்சலில் டெல்டா! மா.செ பெயரில்லாத அழைப்பிதழ்... டெல்டா மாவட்டம் ஒன்றில், புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளரின் பெயர் இடம்பெறவில்லையாம். ‘மாவட்ட ஜூனியர் அமைச்சரின் உள்ளடியால்தான் இது நடந்திருக்கிறது...’ என்று ஏகத்துக்கும் கொதித்துவிட்டார்களாம் மா.செ-வின் ஆதரவாளர்கள். அதனால் பதறிய அமைச்சர் தரப்பு, புதிதாக மா.செ-வின் பெயருடன் சொற்ப அளவில் தனியே அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் மா.செ புறக்கணித்துவிட்டாராம். ‘இந்த விஷயத்தில் அவர்கள் இருவருக்குமிடையே சமாதானம் செய்துவைக்க, மண்டலப் பொறுப்பாளரான அமைச்சர் முயன்றும் புகைச்சல் அடங்கவில்லை. இப்போது பனிப்போர் உச்சமாகி வீதிக்கு வந்து, முதன்மையானவர் காது வரைக்கும் பிரசனை சென்றுவிட்டது’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்! மிஸ்டர் கழுகு: ``மதுரைக்கு நான்தான்...’’ - கொக்கரிக்கும் மாண்புமிகு! கட்சியிலிருந்து விலக முடிவு? ஒதுக்கப்பட்ட அவார்டு மாவட்ட நிர்வாகி... மலர்க் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் புதிதாக வந்திருப்பவர், பழைய தலைமையின் ஆதரவாளர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவருகிறார். அந்த வகையில், அவார்டு மாவட்டத்தில் மகாபாரத முக்கியப் பாத்திரத்தின் பெயரைக்கொண்ட நிர்வாகி, முற்றிலும் ஓரங்கட்டுப்பட்டுவருகிறாராம். ‘அந்த மாவட்டத்துக்குத் தலைவர் வருகிற தகவல்கூடச் சொல்லப்படுவதில்லை. மாவட்டப் பொறுப்புகளுக்கு, அவர் கொடுத்த சிபாரிசுப் பட்டியலையும் ஓரமாகப் போட்டுவிட்டார்கள். அவரின் ஆதரவாளர்கள் ஒருவருக்குக்கூட போஸ்ட்டிங் போடவில்லை. இது குறித்து மனம்விட்டுப் பேச நேரம் கேட்டும், தலைமை நேரம் ஒதுக்கவில்லை. இதில் அதிருப்தியான மாவட்ட நிர்வாகி, கட்சியிலிருந்து விலக முடிவுசெய்து, தலைமைக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பவிருக்கிறார்’ என்கிறார்கள் மலர்க் கட்சியின் சீனியர்கள்! கைகுலுக்கினால் தேசப்பற்று இல்லாமல் போய்விடுமா? - விளையாட்டில் அரசியலும் சிதையும் சகோதரத்துவமும்! இழுக்கும் அதிகாரிகள்! புதிய டி.ஜி.பி-க்கு உத்தரவிட்ட மேலிடம்... உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாகத் தமிழக அரசுக்குக் குட்டு விழுந்துவரும் இந்தச் சூழலில், டி.ஜி.பி நியமனம் தொடர்பாகவும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க ஆட்சி மேலிடம் தயாராக இல்லையாம். ‘சட்டரீதியான நடைமுறைகளை விரைந்து செய்யுங்கள்...’ என்று முதன்மையானவர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ‘யூ.பி.எஸ்.சி கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழகத்தின் சீனியர் அதிகாரிகள், இறுதி முடிவுக்கான அறிக்கையில் கையெழுத்து போடவில்லை. அவர்கள் மீண்டும் டெல்லிக்குச் சென்று கையெழுத்து போட்டால்தான், அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்...’ என்று விவகாரத்தை இழுக்கப் பார்க்கிறார்களாம் சில அதிகாரிகள். ‘அந்த அதிகாரிகள் குழப்பிவிடுவதை இனியும் ஆட்சி மேலிடம் கேட்டுக்கொண்டிருக்கக் கூடாது... இப்படியே போனால் குட்டு விழுவதைத் தவிர்க்க முடியாது’ என்கிறார்கள் கோட்டையிலுள்ள சீனியர் அதிகாரிகள்! கோரிக்கைவைத்த அதிகாரி... `டோஸ்’ விட்ட மேலதிகாரிகள்! “தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்...” அல்வா மாவட்ட காவல்துறைமீதான விமர்சனத்தோடு அடிக்கடி செய்திகள் வெளியாவதால், டி.ஜி.பி அலுவலகத்திலிருந்தும், ஐ.ஜி அலுவலகத்திலிருந்தும் விளக்கம் கேட்டு நச்சரிக்கிறார்களாம். ‘உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பதற்றமான மாவட்டம், கொஞ்சம் அப்படி இப்படித்தானே இருக்கும்...’ என்று மாவட்ட காவல் அதிகாரி அசால்ட்டாகப் பதிலளிக்க, மேலதிகாரிகள் டென்ஷனில் கத்திவிட்டார்களாம். இதில், மாவட்ட அதிகாரி டோட்டல் அப்செட்டாம். டோஸ் விழுவதைச் சமாளிக்க, ‘மாவட்டத்திலுள்ள முக்கியமான இன்ஃபார்மர்கள், பிரஸ் ஆட்களை நேரில் அழைத்து, ‘உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எனக்கு பர்சனலாகச் சொல்லுங்கள்... பார்த்துக்கொள்ளலாம்...’ என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் அந்த மாவட்ட அதிகாரி. அந்தத் தகவலும் மேலிடத்துக்குச் செல்லவே, ‘இப்படி யாராவது கோரிக்கை வைப்பார்களா... ஏன் இந்தத் தேவையில்லாத வேலை...’ என வறுத்தெடுத்துவிட்டார்களாம் மேலதிகாரிகள்!

விகடன் 16 Oct 2025 11:59 am

ICC Womens World Cup: 2 டீம் கன்ஃபார்ம்; இந்தியா நிலை என்ன; பாகிஸ்தான் Out | Points Table நிலவரம்

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்றிருக்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகளில் விளையாடும். ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இந்த நிலையில், நேற்றைய பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டியுடன் 8 அணிகளும் தலா 4 போட்டிகள் ஆடிவிட்டன. இப்போதே இரண்டு அணிகள் தங்களின் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. அதேசமயம், 3 அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கும் வந்துவிட்டன. லீக் சுற்று போட்டிகள் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில் புள்ளிப் பட்டியல் நிலவரப்படி எந்தெந்த அணிகள் எந்த நிலையில் இருக்கின்றன, எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். வீறுநடை போடும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா! இத்தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் முன்னேறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தலா 3 வெற்றிகள், ஒரு போட்டி டிரா என தலா 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் இருக்கின்றன. மற்ற அணிகளின் நிலவரப்படி இவ்விரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆஸ்திரேலியா - ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக, 3 வெற்றி ஒரு தோல்வி என மூன்றாவது இடத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருப்பதால் அதில் 2-ல் வென்றால்கூட அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துவிடலாம். சிக்கலில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக தலா 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. தனது முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு தொடரை சிறப்பாகத் தொடங்கியது இந்தியா. ஆனால், கடைசியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளில் கடைசி ஓவர் வரைச் சென்று தோல்வியடைந்ததால், அடுத்து தனக்கிருக்கும் 3 போட்டிகளில் 2 அல்லது மற்ற அணிகளின் ரிசல்ட்டைப் பொறுத்து 3 போட்டிகளிலும் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கிறது இந்தியா. ஸ்மிருதி மந்தனா - ஐசிசி மகளிர் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் அடுத்த 4 இடங்களில் இருக்கும் அணிகளில் 2 அணிகளின் நிலை இனிவரும் போட்டிகளில் வாழ்வா சாவா என்ற நிலைதான். 5-வது இடத்தில் ஒரு வெற்றி ஒரு டிரா என 3 புள்ளிகளுடன் இருக்கும் நியூசிலாந்து அணி தனக்கு மிச்சமிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருக்கிறது. கிங் கோலியின் ஆல் டைம் ரெக்கார்டை தகர்த்த குயின் மந்தனா; ஆஸ்திரேலியாவைப் புரட்டியெடுத்த ஸ்மிருதி! பரிதாபத்தில் பாகிஸ்தான்! நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக, ஒரு வெற்றியுடன் வங்காளதேசமும், இரண்டு டிராவுடன் இலங்கையும் தலா 2 புள்ளிகளுடன் 6, 7 இடத்தில் இருக்கின்றன. இந்த இரு அணிகளும் தங்களுக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றாலும் புள்ளிப் பட்டியலில் இவர்களுக்கு முன்னிருக்கும் அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்துதான் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியும். பாகிஸ்தான் - ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதியாக, ஆடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டு ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான். அடுத்துவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது மிகக் கடினம். ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்புக்கு முற்றுப் புள்ளிதான். புள்ளிப் பட்டியலைச் சோதிக்கும் மழை! நேற்றைய போட்டியில் 25 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 79-7 என பாகிஸ்தான் வீராங்கனைகள் கட்டுப்படுத்தியபோது மழை குறுக்கிடவே போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. கடைசி 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 54 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் குவித்தது. டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தானுக்கு 113 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் குவித்தது. அப்போது, மீண்டும் குறுக்கிட்ட மழை பாகிஸ்தானின் எளிதான வெற்றி வாய்ப்பைத் தடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருவேளை இப்போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தால் அரையிறுதிக்கான சூழலே இன்னும் கூடுதல் பரபரப்பாகியிருக்கும். இந்தப்போட்டி உட்பட மொத்தம் 3 போட்டிகள் மழையால் டிரா ஆகியிருக்கின்றன. இதில், இலங்கை மட்டும் இரண்டு போட்டிகளில் மழையால் பாதிப்புக்குள்ளானது. இனிவரும் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் வெற்றியும் அந்தந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதோடு, மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்பையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் யார் யார் மோதுவர்கள் என்ற உங்களின் கணிப்பை கமென்ட்டில் பதிவிடுங்கள். `என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர்

விகடன் 16 Oct 2025 11:58 am

வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம்

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண… The post வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 11:57 am

``4-வது மனைவிக்கு மாதம் ரூ.30,000 கொடுக்க வேண்டும்'' - சமாஜ்வாடி எம்.பி.,க்கு கோர்ட் உத்தரவு

உத்தரப்பிரதேச மாநிலம் சமாஜ்வாடி கட்சி எம்.பியாக இருப்பவர் மொஹிப்புல்லாஹ் நட்வி. ராம்பூர் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நட்விக்கு 4 மனைவிகள் உண்டு. நான்காவது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில் நான்காவது மனைவி இவ்விவகாரத்தை கோர்ட்டிற்கு கொண்டு சென்றார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காவது மனைவி ஆக்ரா குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், நட்வி தனது மனைவிக்கு பராமரிப்பு தொகை கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து நட்வி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கோர்ட் உத்தரவு இம்மனு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது எம்.பி.சார்பாக ஆஜரான வழக்கறிஞர், இப்பிரச்னை கணவன் மனைவி சண்டை தொடர்பானது என்றும், நட்வி இவ்விவகாரத்தில் தனது மனைவியுடன் சுமூகமாக செல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டார். எம்.பி.தரப்பு வாதத்தில் திருப்தியடைந்த நீதிபதி, இவ்விவகாரத்தில் மூன்று மாதத்தில் சுமூக தீர்வுக்கு வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் 4-வது மனைவிக்கு எம்.பி.ரூ.30 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுக்க வேண்டும் என்றும், அப்படி கொடுக்கவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதோடு கோர்ட்டில் 55 ஆயிரம் டெபாசிட் கட்டும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 நாள்கள் ஐ.டி ரெய்டு; சமாஜ்வாடி எம்எல்ஏ-வின் ரூ.150 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல்!

விகடன் 16 Oct 2025 11:56 am

Bloomberg Media joins hands with JioTV to expand access to global business news in India

Mumbai: Bloomberg Media has announced a strategic partnership with JioTV, India’s leading OTT platform, to make Bloomberg’s premium global business news and video programming available to digital audiences across the country via JioTV and JioTV+.Through this collaboration, Bloomberg TV+ and Bloomberg Originals programming will now be accessible to Jio’s more than 500 million users, offering direct access to Bloomberg’s global business and financial live news channel and its award-winning documentary content.JioTV currently provides access to over 1,000 TV channels from more than 200 broadcasters in 16 languages, while JioTV+ extends the experience to connected TVs via JioFiber and JioAirFiber.Indian viewers can now stream Bloomberg’s full suite of programs, including The Asia Trade, Bloomberg Tech, The Future with Hannah Fry, and Insight with Haslinda Amin — featuring world-class reporting and expert insights on global markets, economies, and innovation. “India is one of the fastest-growing market for Bloomberg Media, and we’re thrilled to work with JioTV to bring our trusted global business news and video content to a broader audience at scale,” said Roman Mackiewicz, Chief Information Officer, Bloomberg Media. “This partnership harnesses Jio TV’s expansive reach to distribute Bloomberg’s trusted journalism to millions of new viewers, advancing our ability to provide investors with insights they need to succeed in today’s global economy.” The distribution partnership marks another milestone in Bloomberg’s ongoing investment in India. Earlier this year, Bloomberg unveiled an upgraded television studio in Mumbai, strengthening its local footprint and reaffirming its commitment to delivering timely, credible, and comprehensive financial and business coverage for Indian audiences.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 11:55 am

வாய் பேச முடியாத பெண் மீது துஸ்பிரயோகம் – 15 நாட்களின் பின் சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணொருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்ற… The post வாய் பேச முடியாத பெண் மீது துஸ்பிரயோகம் – 15 நாட்களின் பின் சந்தேக நபர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 11:52 am

IPL records two consecutive years of valuation decline, drops to ₹76,100 crore in 2025: D and P Advisory

MUMBAI: For the first time in its history, the IPL has faced two consecutive years of ecosystem valuation decline.D and P Advisory has curated ‘Beyond 22 Yards – ‘The Power of Platforms, The Price of Regulation’– an IPL and WPL Valuation Report for the year 2025’ Key Highlights For the first time in its history, the IPL has faced two consecutive years of ecosystem valuation decline—from ₹92,500 crore in 2023 to ₹82,700 crore in 2024, and further down to ₹76,100 crore in 2025. The drivers of this contraction are structural. The consolidation of media rights under JioStar has ended the competitive tension that once fuelled “auction fever.” Meanwhile, the sweeping ban on Real Money Gaming (RMG) advertising and sponsorship has removed ₹1,500–2,000 crore of annual spend from the ecosystem, leaving a visible void across broadcaster revenues, franchise partnerships, and fan-engagement activations. These twin shocks—the collapse of rivalry in media rights and the exit of the IPL’s most aggressive sponsor category—mark a reset for the league’s business model. Compared to the previous edition, the WPL ecosystem’s value has decreased from Rs. 1,350 Crores to 1,275 Crores, marking a 5.6% decline. In dollar terms, this translates from $160 million to $ 148 million, reflecting an approximate 7.5% drop. Royal Challengers Bangalore (RCB) finally ended their title drought in IPL 2025, lifting the trophy for the first time and instantly reinforcing their position as the league’s strongest brand. This has been a landmark year for the IPL, one that combined sporting drama with structural disruption. The season reminded us why the IPL remains the most-watched cricket league in the world, drawing over one billion viewers across TV and digital platforms, with digital audiences now surpassing television for the first time.If the IPL is grappling with maturity and recalibration, the WPL is still in its growth arc. In its third season, the league has proven that women’s cricket is no longer an experiment but a premier sporting platform in its own right. Stadiums were filled across expanded venues, with travel data showing surges in bookings to WPL host cities during match windows. Television ratings jumped by ~150% year-on-year, and digital viewership grew by ~70%, in the opening game of WPL 2025. The overall Television viewership increased by ~142% year on year, making the WPL one of India’s fastest-growing broadcast properties. IPL Ecosystem Valuation According to the report by D and P Advisory, for the first time in its history, the IPL ecosystem has recorded two consecutive years of valuation decline. The overall value dropped from ₹92,500 crore in 2023 to ₹82,700 crore in 2024 (≈ -10.6%) and has now further contracted to ₹76,100 crore in 2025 (≈ -8.0%). In USD terms, the ecosystem has slid from $11.2 billion in 2023 to $9.9 billion in 2024, and now to $8.8 billion in 2025. There are 2 drivers responsible for this contraction- 1) A Plateau Triggered by Media Rights Consolidation in 2024 The first decline came in 2024, when the Disney Star–Viacom18 merger created JioStar, consolidating IPL’s television and digital rights under one roof. This eliminated the fierce two-horse race that had driven rights inflation and “auction fever” in prior cycles. While the league still drew record audiences, the prospect of a monopolised rights market signaled lower escalation in future auctions. The valuation dip was therefore interpreted as a plateauing of growth after years of steep climb. 2)A Structural Shock from the RMG Ban in 2025 The 2025 decline is sharper in its commercial impact and more structural in nature. Fantasy and gaming platforms had become the IPL’s most aggressive advertiser cohort, contributing ₹1,500–2,000 crore annually across league, franchise, and broadcaster deals. With the Promotion & Regulation of Online Gaming Act 2025 banning money-game advertising and sponsorship, this entire revenue stream has vanished.According to Santosh N, Managing Partner of D and P Advisory, despite the contractions discussed above, IPL fundamentals remain resilient because of the following reasons- Over one billion viewers in 2025, with digital audience now surpassing TV. Engagement strengthened by regional language streams, connected TV adoption, and interactive formats. However, Santosh reiterates that the growth model is shifting. With auction-driven surges less likely, future valuations will depend on: Diversified sponsor bases (auto, fintech 2.0, healthcare, esports), New monetisation models (subscription bundles, regional packages, commerce integrations), and Entry of global tech players (Netflix, Amazon, Apple) to restore competitive tension in rights auctions. The IPL has moved from an era of competitive escalation into one of structural recalibration. The challenge ahead is to replace volatile categories with more stable, diversified value streams — ensuring that India’s premier sports league continues to compound sustainably, even without auction fever or RMG-fueled spend. WPL Ecosystem Valuations Compared to the previous edition, the WPL ecosystem’s value has decreased from INR 1,350 Cr to 1,275 Cr, marking a 5.6% decline. In USD terms, this translates from $160 million to $ 148 million, reflecting an approximate 7.5% drop. A drop in value is expected because of the same headwinds that are affecting IPL - a shifting broadcast landscape after the Disney Star-Viacom 18 merger and the ban on real-money gaming platforms, which might weigh heavily on sponsorship inflows.According to Santosh, in 2025, WPL teams are increasingly focusing on broader community-driven campaigns and innovative digital engagement. WPL is also driving conversations around inclusivity, representation, and empowerment, while creating new opportunities for women athletes to build sustainable careers.The report goes on to emphasise that the two leagues reveal the new economics of cricket. Scale and reach are no longer in doubt—the IPL and WPL together draw well over a billion viewers, fill stadiums, and dominate cultural conversations. What is in flux is the architecture of value: who pays, how much, and under what conditions. The forces of platform consolidation and regulatory intervention have rewritten the rules of the game. The challenge now is to re-engineer revenue streams; nurture diversified sponsor bases and leverage digital innovation to sustain long-term compounding.If the past decade was about breaking records, the coming decade will be about building resilience. Cricket in India is no longer just a sport; it is a platform economy shaped by audiences, technology, and policy. Those who adapt to this reality will define the next chapter—not just in valuations, but in cultural and economic impact far beyond 22 yards.The report also carries inputs from personalities from the field of cricket including Harsha Bhogle (Leading Commentator from India), Satyam Trivedi (CEO of GMR Sports) and James Howlett (Representing Emerging Media Ventures, the majority owners of Rajasthan Royals). Harsha Bhogle shares his thoughts on the IPL & WPLs future, its impact on Indian society, the shifting dynamics of franchise loyalty, and the league’s role in shaping cricket’s global narrative. James and Satyam shares insights on the ownership model, the shifting IPL media and sponsorship landscape, the rise of women’s cricket, and how the Royals and Delhi Capitals respectively are shaping their long-term identity and global journey.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 11:51 am

மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேசமாட்டான் –ராமதாஸ் காட்டம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி அன்று திடீர் உடல்நலக் குறைவால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பிரச்சனை சந்தேகத்தால் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் சாதாரணமானவை என்று மருத்துவமனை தெரிவித்தது. ராமதாஸின் உடல்நிலை நிலையானதாக இருந்தாலும், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் தங்கியிருந்தார். னது தந்தையான ராமதாஸை மருத்துவமனையில் சந்திக்க சென்றார். ஆனால், ராமதாஸ் ICU-வில் இருப்பதால், […]

டினேசுவடு 16 Oct 2025 11:47 am

தமிழகத்தில் வசித்து வந்த நால்வர் படகு மூலம் தாயகம் திரும்பினர்.

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே… The post தமிழகத்தில் வசித்து வந்த நால்வர் படகு மூலம் தாயகம் திரும்பினர். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Oct 2025 11:47 am

Diwali Tour: ஊட்டி, கொடைக்கானல் போர் அடிச்சுடுச்சா? இங்க விசிட் பண்ணுங்க; சூப்பர் பட்ஜெட் ஸ்பாட்

தொடர் விடுமுறை என்றாலே பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வார்கள். ஆனால் சென்னையில் இருப்பவர்கள் வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள விரும்புவார்கள். சென்னையில் இருந்து பட்ஜெட்டிற்குள் ட்ரிப் செல்ல ஒரு சூப்பர் ஸ்பாட் பற்றி சொல்லப் போகிறோம். கர்நாடகாவில் அமைந்துள்ள சிக்மகளூர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இங்கு இருக்கும் பசுமையான மலைகள், இந்த மாதத்தில் நீங்கள் சென்றால் இருக்கும் இதமான க்ளைமேட், காபி தோட்டங்கள் என இயற்கையோடு இணைந்த இந்த பயணம் உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் ஒரு தனித்துவமான பயண அனுபவத்தை வழங்கும். Chikmagalur பயணத் திட்டங்கள் சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் இருக்கும் சிக்மகளூருக்கு நேரடியாக பேருந்து இல்லை என்பதால் பெங்களூர் சென்ற அங்கிருந்து செல்லலாம். சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல தினசரி ரயில்கள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிக்மகளூரை முழுமையாக சுற்றிப் பார்க்கவேண்டும் என்றால் இரண்டு முதல் மூன்று நாட்கள் போதுமானதாக இருக்கும். தங்குமிடங்கள் மற்றும் உணவுக்கு ஏற்றவாறு செலவுகள் இருக்கும். இது ஒரு பட்ஜெட் சுற்றுலாவாக இருக்கும். எதற்காக சிக்மகளூர் ? காபி பிரியர்களுக்கு இது சொர்க்கம் என்று கூறலாம். இங்கு காபி எஸ்டேட்டுகள் இருக்கும், தரமான காபிகளை இங்கு சுவைக்கலாம். காபி குடிப்பதற்காக இந்த பயணமா என்று கேட்டால் இல்லை, இங்கு ட்ரெக்கிங், கேம்ப்பிங் செய்வதற்கான இடமாகவும் இருக்கிறது. முக்கியமாக சாகசப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடம். அமைதியான சூழலை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாக இது அமையும். இதோ சிக்மகளூரில் உள்ள சில முக்கிய சுற்றுலா இடங்கள் Chikmagalur முல்லையனகிரி கர்நாடகாவின் மிக உயரமான சிகரம் இதுவாகும். இங்கிருந்து தெரியும் இயற்கைக் காட்சிகள் பிரமிக்க வைக்கும். மலையேற்றப் பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த இடமாகும். பாபா புதன்கிரி இது ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும். இங்கு முஸ்லிம் மற்றும் இந்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ளன கெம்மண்ணுகுண்டி இந்த மலைவாசஸ்தலம் பசுமையான காடுகள் மற்றும் அருவிகளால் சூழப்பட்டுள்ளது. இங்குள்ள 'Z பாயின்ட்' என்ற இடத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தைக் காண்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். ஹெப்பே நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு ஜீப் சஃபாரி மூலம் செல்லவேண்டும். காபி மியூசியம் காபியின் வரலாறு, அதன் வகைகள் மற்றும் பதப்படுத்தும் முறைகள் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால், இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்லலாம்.. அப்புறம் என்ன நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் இணைந்து பசுமையான குளுமையான இந்த இடத்திற்கு ஒரு ட்ரிப்பை ப்ளான் செய்யலாமே!

விகடன் 16 Oct 2025 11:46 am

IND vs AUS ODI: ‘ஓய்வு குறித்து’.. சூசகமாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்த விராட் கோலி: வைரல் பதிவு இதோ!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் கால் வைத்ததும், ஒரு எக்ஸ் தள பதவியை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 16 Oct 2025 11:42 am

பருவமழையை எதிர்கொள்ள தயாரான சென்னை... நம்பிக்கை கொடுத்த மேயர் ப்ரியா

இன்று தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் ப்ரியா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.மழை நீர் வடிகால் குறித்து அவர் பேசுகையில் , 2022 ஆம் ஆண்டு முதல் மழைநீர் வடிகால் வாரிய பணிகள் முக்கிய பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து வழித்தடம் சாலைகளில் இந்த பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்து உள்ளது. தற்பொழுது மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த அவர்களின் பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அது ஜனவரியில் தொடங்கப்படும். மழைக்காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக சாலைகளை துண்டிக்கும் பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

சமயம் 16 Oct 2025 11:41 am

'1 அடி அடித்தால் 2 அடி கொடுப்பேன்; என்னிடம் மிரட்டல் வேண்டாம்' - அண்ணாமலை

கோவை வரதராஜபுரம் பகுதியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கரூரில் 606 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக முதலமைச்சர் கூறுகிறார். ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறினார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட அறிக்கையில், 350 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அண்ணாமலை முதலமைச்சர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதை விட்டுவிட்டு, சிபிஐ விசாரணைக்கு ஆதரவளித்து உண்மை குற்றவாளிகளை வெளியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். திருமாவளவன் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். இது போன்ற வன்முறை, வெறுப்பு அரசியல், மிரட்டல் போன்றவற்றால் தமிழ்நாட்டில் என்ன மாற்றத்தை அளிக்க போகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படுவது கிடையாது. ஒரு அடி அடித்தால், 2 அடி கொடுக்கிற ஆள். இந்த உருட்டல், மிரட்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம். திருமாவளவன் பல ரெளடிகளை பார்த்துவிட்டு தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இந்த விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை. சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்றால், முதலமைச்சர் எதற்காக அந்தப் பதவியில் இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது. ஃபாஸ்கான் நிறுவனத்தினருக்கு தமிழ் தெரியாது. அமைச்சர் டிஆர்.பி ராஜா முதலமைச்சரை நன்கு ஏமாற்றுகிறார். அண்டை மாநிலங்களில் சத்தமே இல்லாமல் பல ஆயிரம் கோடிகள் உள்ளே வருகிறது. திராவிட மாடல் என்று கூறிய விளம்பரப்படுத்தி மாட்டிக்கொண்டார்கள். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா டிஆர்பி ராஜா பேச்சை குறைத்து, செயலில் அதிகமாக ஈடுபட வேண்டும். அதிகமாக பேசியதன் விளைவு தான் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். விஜய்யின் சித்தாந்தம் வேறு, எங்களுடைய சித்தாந்தம் வேறு. இதில் அரசியல் சாயம் எல்லாம் பூசுவது அழகில்லை.” என்றார்.

விகடன் 16 Oct 2025 11:40 am

Appalla Saikiran joins Ryyde as Investor Relations & Strategic Partnerships Advisor

Mumbai: Appalla Saikiran, Founder & CEO of SCOPE, a Hyderabad-based startup networking platform, has joined Ryyde, a UK-based driver-first ride-hailing platform, as Investor Relations & Strategic Partnerships Advisor.In his new role, Saikiran will lead efforts in fundraising, strategic investor engagement, and partnership development, drawing on his extensive experience in scaling technology ventures and building international investment ecosystems.Commenting on his appointment, Appalla Saikiran said, “Ryyde is creating a movement that is fair, transparent, and driver-first — something the ride-hailing industry has been waiting for. I’m thrilled to support their mission by building strategic partnerships and connecting them with investors who share this vision. This is an opportunity to empower drivers and redefine mobility globally.” Lewis Ham, Co-Founder & CEO of Ryyde, welcomed Saikiran’s addition to the advisory team, stating, “Appalla brings a wealth of experience and a global perspective that aligns perfectly with Ryyde’s ambitions. His guidance will be instrumental in helping us scale while keeping fairness and driver empowerment at the core of our platform.” Founded by Lewis Ham and Mason Bay, Ryyde aims to re-engineer ride-hailing economics to ensure drivers retain a larger share of their earnings while providing riders a consistent, transparent, and engaging experience. Supported by Darren Maclean, former CIO of Lyft, and an international superstar, Ryyde is shaping up as a global mobility movement.Since its pre-launch in Manchester, Ryyde has already seen over 1,000 pre-registered drivers, underscoring strong demand for a fairer alternative in ride-hailing. Saikiran’s appointment marks a pivotal step in strengthening Ryyde’s investor relations and partnership roadmap ahead of its international expansion.Appalla Saikiran is the Founder & CEO of SCOPE, a global investment and venture platform focused on technology, fintech, and mobility startups. Renowned for his expertise in fundraising and scaling ventures internationally, Saikiran has been instrumental in driving growth for emerging companies across sectors.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 11:32 am

How Artificial Intelligence is transforming sports marketing and sponsorship

A new era in sports marketing Artificial Intelligence (AI) is no longer a futuristic buzzword. It is reshaping industries today. In sports, AI has influenced performance analysis, ticketing and fan engagement. But the most disruptive shift is emerging in sponsorship and advertising. The traditional model of static billboards and jersey logos is giving way to Virtual Product Placement (VPP), an AI-driven approach that allows brands to integrate seamlessly into sports broadcasts.In September 2025, two developments spotlighted this shift. In Europe, FC Barcelona’s Bara Innovation Hub (BIHUB) invested in Adspective, a Polish startup specialising in virtual advertising. In India, JioStar launched Moments.AI, a contextual advertising platform designed to redefine brand visibility in sports (YouTube demo). Though geographically distant, both moves reflect a common trajectory: AI is reshaping sponsorship into a contextual, dynamic and deeply personalised experience. What Is Virtual Product Placement? Traditional product placement is familiar to most fans—a soft drink on the table during a broadcast or a shoe brand’s logo on a player’s jersey. These are fixed, expensive and negotiated months ahead of time.VPP transforms this model. By combining AI, computer vision, and augmented reality, brands can digitally insert logos or products into live or recorded sports broadcasts. These ads appear natural, integrated into the scene, and most importantly, can change dynamically.Imagine watching a Barcelona match in Mumbai and seeing Indian brands like Tata, while a fan in Madrid sees Spanish sponsors. Or picture a cricket broadcast where an energy drink ad appears the moment a wicket falls. VPP is not just scalable; it is contextual, localized and aligned with the rhythm of sport itself. FC Barcelona’s bet on Adspective When FC Barcelona makes a move, the sports industry pays attention. Through its innovation hub, the club has invested in Adspective, whose technology allows dynamic ad placements within broadcasts. For European football, this opens immense possibilities. Sponsors can target segmented audiences across continents without being bound by static boards or season-long deals. A single game can host multiple sponsorship layers depending on who is watching, maximizing revenue and ensuring local relevance.For FC Barcelona, the investment signals a commitment to remain more than a football powerhouse, positioning itself as a global leader in sports innovation. For fans, it suggests a cleaner in-stadium experience with less physical clutter and a more engaging digital viewing environment. JioStar’s Moments.AI in India In India, where cricket dominates the national imagination, contextual advertising could be revolutionary. JioStar’s Moments.AI platform focuses on embedding ads triggered by real-time events. When a wicket falls, a celebratory product placement might flash on-screen; when a football goal is scored, a festive ad could appear. Rather than interrupting the game, advertising becomes part of the narrative.This shift is especially significant in India’s sponsorship market. Smaller brands, previously excluded by high costs, can purchase ‘moments’ instead of season-long packages. This democratization allows Indian startups and local brands to share space with multinationals while reaching audiences at emotionally charged points in the game. Common threads: Barcelona and JioStar Despite their differences, FC Barcelona’s Adspective investment and JioStar’s Moments.AI share striking parallels. Both replace static placements with dynamic, AI-driven branding. Both prioritize personalization and localization—FC Barcelona through geographically segmented ads, JioStar through context-sensitive triggers. And both showcase the scalability of VPP, where global giants and local businesses can coexist in the same ecosystem. These developments reveal a future where sponsorships are no longer about one-size-fits-all campaigns but about tailoring messages to audiences in ways that would feel natural and engaging. Why the Indian market is poised for change India is uniquely suited to adopt these innovations. Its young, mobile-first population consumes sports digitally, and cricket alone commands hundreds of millions of viewers. Younger audiences value authenticity and are often resistant to disruptive advertising. Virtual placements embedded into the game itself are more likely to resonate with this demographic.India’s cultural and linguistic diversity further enhances the appeal: AI-driven ads can be localized for different languages or regions without escalating costs. For brands, the biggest advantage lies in measurability. Unlike traditional sponsorships, which often struggle to prove return on investment, AI-driven placements provide real-time engagement data, tying ad spend directly to outcomes. This transparency is invaluable in a price-sensitive market like India. Looking ahead: Resonating with the next generation The future of sports sponsorship will be defined by personalization and emotional relevance. Fans could soon experience hyper-targeted ads: a teenager watching a highlight reel might see sneaker promotions, while a parent viewing the same clip might see financial services.Advertising will also become more emotion-driven. AI could analyze real-time fan reactions or social media sentiment to trigger ads that reflect the prevailing mood, whether joy after a goal or anticipation before a penalty.Equally important, this shift will declutter live venues. Stadiums packed with physical banners could give way to cleaner environments, while digital broadcasts carry fluid branding tailored to viewers. And because sponsorship becomes accessible in micro-moments, local startups could compete alongside global corporations, making the ecosystem more inclusive. A new playbook for sponsorship The announcements from FC Barcelona and JioStar are not isolated events. They represent a global shift from static sponsorships to AI-driven, contextually relevant storytelling. For India, this transformation is particularly exciting. With a vast sports-loving population and a vibrant advertising market, the country could become a proving ground for innovations that later scale worldwide. For fans, it means seeing brands not as interruptions but as natural participants in the drama of sport. And for brands, it offers sponsorship that is not just more effective but also more meaningful. To conclude, AI is not just changing how sports are played or watched; it is changing how sports moments will be remembered by individuals.About the author: C. Deep Prakash is an Assistant Professor of Information Management & Analytics at S.P. Jain Institute of Management and Research (SPJIMR).Views are personal.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 11:31 am

உக்ரைன் போர் ; புட்டினை கடுமையாக சாடிய ட்ரம்ப்

உக்ரைன் உடனான போரை புட்டின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் முடிவடையக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது” என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஆஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேயுடனான சந்திப்புக்கு பிறகு ட்ரம்ப் கூறியதாவது: விளாடிமிர் புட்டினுக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு இருந்ததால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். நான்கு வருடங்களாக போர் அவர் ஏன் இந்தப் போரைத் தொடர்கிறார் என்று […]

அதிரடி 16 Oct 2025 11:30 am

“கிட்னிகள் ஜாக்கிரதை” -பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்..!

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (அக்டோபர் 17, 2025) காலை 10 மணி அளவில் தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன. இருப்பினும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், கிட்னி திருட்டு முறைகேடு வழக்கு அவையின் மையத்தில் நின்றது. திமுக அரசு உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி அதிமுக கடுமையாக விமர்சித்தது. இந்தப் […]

டினேசுவடு 16 Oct 2025 11:15 am

AI in Creative Campaigns: How Tech is Personalizing Ads and PR Messaging Simultaneously

In an age where attention is currency, brands are no longer just competing for visibility, they’re competing for relevance. The rise of Artificial Intelligence (AI) in advertising and public relations (PR) is not just reshaping how campaigns are built, but also how they resonate. AI is now enabling brands to craft hyper-personalized messages that don’t just sell, they engage, influence, and convert. From automating audience analysis to tailoring brand stories at scale, AI is bridging the gap between advertising and PR in ways we’ve never seen before. The Convergence of Advertising and PR in the AI Era Traditionally, advertising and public relations have been viewed as separate disciplines. Advertising focused on direct brand promotion through paid channels, while PR dealt with earned media, reputation management, and relationship building. But today, consumers demand authenticity and relevance, instantly. This shift has forced both disciplines to overlap, and AI is the bridge making that convergence not just possible, but powerful.With AI, brands can now deliver unified messaging across paid, earned, and owned media, messages that adapt to different audiences, contexts, and platforms in real-time. Whether it’s a personalized ad on Instagram or a news release tailored for specific media outlets, AI enables storytelling at scale while maintaining relevance. Hyper-Personalization: Beyond Demographics Personalization has long been a buzzword in marketing, but AI has taken it from surface-level to deeply contextual. Traditional segmentation based on age, gender, or location has evolved into micro-targeting based on behavior, sentiment, and intent.AI tools now analyze vast amounts of consumer data in real-time, from browsing history and social media behavior to purchase patterns and sentiment analysis. This data is then used to generate content that speaks to individuals, not demographics.For example, Dynamic Creative Optimization (DCO) in advertising automatically assembles ad creatives tailored to the viewer’s preferences, geography, or behavior, ensuring more relevant and engaging content. Similarly, AI-powered PR platforms personalize press releases for specific journalists by analyzing their writing style, previous coverage, and audience engagement metrics, resulting in more targeted and effective communication.This level of personalization means a user in Bangalore may see an ad or receive an email that feels vastly different from someone in Boston, though both are interacting with the same campaign. The brand voice remains consistent, but the message adapts to each person’s world. AI in Storytelling: Creativity Meets Data Contrary to fears that AI will replace human creativity, it’s actually enhancing it. In advertising and PR, storytelling remains at the heart of every successful campaign. What AI brings to the table is the ability to back stories with data, test their impact in real-time, and optimize them dynamically.Here’s how: Natural Language Generation (NLG) tools can draft content, from press releases to product descriptions, within seconds, allowing creative teams to focus more on strategy and refinement. Predictive analytics empower PR professionals to forecast which narratives are likely to gain traction, enabling more precise and targeted pitching. Meanwhile, generative AI tools like ChatGPT and Google Gemini are being used to brainstorm headlines, visuals, and slogans, significantly accelerating the creative process.Brands like Nike, Netflix, and Spotify have already embraced AI-driven storytelling to produce content that adapts to consumer tastes and feedback loops. Their creative campaigns are no longer static launches, they’re living, learning systems. Real-World Applications Let’s look at how AI is already transforming creative campaigns: 1. Coca-Cola’s AI-Powered Marketing Coca-Cola’s recent Create Real Magic campaign allowed users to generate artwork using AI tools like DALL•E and ChatGPT. It wasn’t just a campaign; it was an experience powered by the user’s creativity and AI’s limitless potential. Behind the scenes, AI tracked engagement metrics to optimize the campaign in real-time, informing PR teams about which narratives to push further. 2. Cadbury’s Shah Rukh Khan-My-Ad Campaign (India) One of the most notable uses of AI in Indian advertising, this campaign enabled small businesses to create personalized ads with Bollywood actor Shah Rukh Khan’s AI-generated voice and image. The campaign blurred the line between PR and advertising, using earned media buzz and user-generated content to fuel paid campaigns. 3. AI-Driven Press Release Targeting Platforms like Meltwater and Cision now use AI to help PR teams identify which journalists are most likely to pick up a story, what topics they are writing about, and even suggest optimal subject lines. This leads to higher open rates and better media relations. Ethical Considerations and Challenges As exciting as this new frontier is, AI in creative campaigns also raises important ethical questions. Deepfakes, data privacy concerns, algorithmic bias, and content authenticity are major issues.When AI generates a press quote or replicates a celebrity’s voice, how do we ensure transparency and consent? If personalization crosses the line into surveillance, it can erode consumer trust, a death sentence in both PR and advertising.It’s essential for brands to implement AI responsibly. Ethical guidelines, human oversight, and a clear understanding of the tools being used are crucial. At the end of the day, technology should empower creativity and empathy, not replace or manipulate them. The Future: AI as a Collaborative Partner We’re moving toward a future where AI won’t just support creative campaigns, it will co-create them. Think of AI as a strategist, data scientist, copywriter, and analyst rolled into one. But the heart of any successful campaign will still rely on human insight, emotion, and storytelling.For PR professionals and advertisers alike, the challenge isn’t about competing with AI, it’s about learning how to collaborate with it. Those who can merge analytical power with creative intuition will be the new leaders in a rapidly evolving media landscape. Final Thoughts AI is no longer just a back-end tool for automation, it’s at the forefront of how brands build relationships, shape perceptions, and drive engagement. In the overlapping worlds of advertising and PR, it’s enabling a new kind of creative campaign: one that’s personalized, adaptive, and impactful at scale.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 11:13 am

சங்குப்பிட்டி பெண் கொலையில் சிக்கிய இருவர் ; ஒருவர் பெண்

யாழ்ப்பாணம், சங்குப்பிட்டிப் பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 2 பிள்ளைகளின் தாயாரான சுரேஷ்குமார் குலதீபா (வயது 36) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார். சடலத்தின் மீதான உடற்கூற்றுப் பரிசோதனைகளில் அவர் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்ற விடயம் தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையிலேயே தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது […]

அதிரடி 16 Oct 2025 11:09 am

``சினிமா என்றால் இந்தக் கருத்துதான் பேசணும், இது பேசக் கூடாதுனு சொல்றது தவறு'' - மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம். பைசன் படத்தில் இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ், சமூகத்தில் என்னென்னமோ நடக்கிறது. அது எல்லாவற்றையும் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற மக்கள்தான் தீர்மானிப்பார்கள். அரசியல் கூட்டங்கள் நடக்கிறது, கருத்தரங்கங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கிறது. அதில் சினிமாவும் ஒரு அங்கம். சினிமாவிற்கு மட்டும் அதில் தூய்மையான ஒரு பிம்பம் கொடுக்கக்கூடாது. சினிமா என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது. சினிமா என்பது ஒரு பவர்புல்லான ஒரு கலை. நான் என்ன படம் எடுத்தாலும் அதைப் பார்க்கப்போகிறது மக்கள்தான். அதைத் தீர்மானிக்கப்போகிறது மக்கள்தான். கொண்டாட்டம், துயரம் என பல விஷயங்களை மக்கள் சினிமாவில் பார்க்கிறார்கள். மாரி செல்வராஜ் எதில் நேர்மை, நியாயம் இருக்கிறதோ அதை மக்கள் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றுக்கொள்கின்ற மாதிரியான கதைகள் இல்லை என்றால் அது ரஜினி படமாக இருந்தாலும் சரி மாரிசெல்வராஜ் படமாக இருந்தாலும் சரி அதனை புறக்கணித்துவிடுவார்கள். சினிமா என்றால் இந்தக் கருத்தைத்தான் பேசணும், இந்தக் கருத்தையெல்லாம் பேசக் கூடாது என்று சொல்வது தவறு என்று பேசியிருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 11:05 am

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் , அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை மன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. மன்னாரைச் சேர்ந்த இவர்கள் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்தவர்கள், தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதனை அடுத்து அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய போது நால்வரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

பதிவு 16 Oct 2025 10:56 am

இந்தியா ரஷ்யா கிட்ட இருந்து எண்ணெய் வாங்காது –டிரம்ப் சொன்ன முக்கிய தகவல்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்ததாக அறிவித்துள்ளார். அக்டோபர் 15, 2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நான் விரும்பவில்லை. மோடி இன்று என்னிடம் உறுதியளித்தார், அவர்கள் ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்துவார்கள்” என்று கூறினார். இந்த அறிவிப்பு, உக்ரைன் போரின் பின்னணியில் ரஷ்யாவுக்கு எதிரான உலகளாவிய அழுத்தத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தியா, போருக்குப் […]

டினேசுவடு 16 Oct 2025 10:53 am

வசதியானவர்கள் வீட்டுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் கைது

யாழ்ப்பாணத்தில் பெரும் வசதி படைத்தவர்கள் வீடுகளை இலக்கு வைத்து , அவர்களின் வீடுகளுக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து , நோட்டமிட்டு , வசதியானவர்கள் வீட்டில் திருடி வந்தார் எனும் குற்றச்சாட்டில் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்க நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டு இருந்தன. அவை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் ,வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குறித்த இளைஞன் அவ்வீட்டில் திருடுவதற்கு முன்பதாக , அந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கி இருந்ததாகவும் , வாடகைக்கு தங்கியிருந்து, திருட்டில் ஈடுபட போகும் வீட்டை நோட்டமிட்ட பின்னர் , வாடகை வீட்டில் இருந்து வெளியேறி ஓரிரு நாட்களில் தான் இலக்கு வைத்த வீட்டில் திருட்டினை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். இவ்வாறாக யாழ்ப்பாணத்தில் வேறு வீடுகளிலும் திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளனவா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை , கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 07 பவுண் நகை மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பதிவு 16 Oct 2025 10:51 am

வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார். முன் […]

அதிரடி 16 Oct 2025 10:46 am

வடமாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள போகிறோம் –கூடி ஆராய்ந்த தமிழ் கட்சிகள்

மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜா பெருமாள் தலைமையில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த கூட்டத்திற்கு தமிழ் மக்கள் கூட்டணியினருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் , அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் , இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூட்டத்திற்கு வருவதாக கூறிய நிலையில் இறுதி நேரத்தில் சுகவீனம் காரணமாக […]

அதிரடி 16 Oct 2025 10:45 am

Technians rebranding to Nians marks the company’s evolution from a digital marketing agency to a digital transformation partner

MUMBAI: Technians, a 12-year company in the digital landscape, has officially announced its rebranding from Technians to Nians. This transformation marks a pivotal moment in the company’s journey as it evolves from a digital marketing and software development firm into a full-scale digital transformation partner. The rebranding does not affect the company’s legal name or entity, which remains Technians Softech.The new brand identity, Nians, reflects the company’s commitment to endless innovation and a future-forward approach in a rapidly evolving digital ecosystem. The name embodies simplicity, global relevance, and an expansive vision, encapsulating the brand’s mission to drive unrestricted client growth through marketing, creativity, and technology. Gaurav Kaushik, CEO, founder Nians (formerly Technians), stated, “Our transition to Nians represents more than just a change in name. It reflects our growth, evolution, and commitment to the future. From a digital marketing agency to a comprehensive digital transformation partner, this rebranding embodies our vision for limitless innovation and client success.” Founded in 2009 by Gaurav Kaushik and Monica Gandhi, the company has steadily expanded its capabilities from core digital marketing services to offering Full-Funnel Digital Solutions. Over the years, Nians has established a strong presence across Marketing & Performance, Creative & Storytelling, Technology & MarTech, and E-commerce Solutions, managing over Rs. 650 crore in digital media spends and earning more than 80 awards in the past five years.The rebranding to Nians is effective immediately and will be rolled out across all digital platforms, communications, and assets. With this transformation, Nians aims to reaffirm its position as a strategic growth partner, helping brands navigate the next frontier of digital excellence through a seamless integration of creativity, technology, and purpose. The company envisions enabling clients to harness innovation for measurable growth, solidifying Nians as a beacon of forward-thinking solutions in the global digital landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 10:42 am

துஷாரை தண்டித்த பிக் பாஸ்: மேலும் இந்த சீசனில் முதல் முறையாக நடந்த ஃபயர் சம்பவம்

இந்த சீசனில் இதுவரை ரொம்ப பொறுமையாக இருந்த பிக் பாஸ் தற்போது பொங்கி எழுந்து கேப்டன் துஷார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். அப்படியே அந்த அரோரா மீதும் ஆக்ஷன் எடுங்க பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள்.

சமயம் 16 Oct 2025 10:33 am

சத்தீஷ்காரில் 50 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். அந்த வகையில், காங்கர் மாவட்டம் கோயலிபேடா பகுதியில் உள்ள கம்தேரா முகாமில், எல்லை பாதுகாப்பு படையினரிடம் நக்சல் அமைப்பை சேர்ந்த 39 பெண்கள் […]

அதிரடி 16 Oct 2025 10:30 am

Hush Puppies unveils “The Iconic Collection” with Creator Prakhar Gupta

Mumbai: Hush Puppies, the global footwear brand exclusively retailed by Bata in India, has launched The Iconic Collection — a refined blend of timeless comfort and contemporary elegance designed for the festive season. The campaign features creator and cultural voice Prakhar Gupta, who personifies the brand’s spirit of authenticity and effortless sophistication.The new range reimagines Hush Puppies’ signature comfort through a modern lens, offering versatile styles that transition seamlessly from work to festive gatherings.For Him: The men’s line includes polished leather Derbys, sleek loafers, and easy slip-ons — crafted for durability, comfort, and understated elegance. Ideal for every occasion, from office events to weekend outings, the collection merges function with finesse.For Her: The women’s edit showcases chic mules, stylish flats, and contemporary sneakers — blending modern aesthetics with everyday comfort, designed to complement any festive or casual look.Speaking about the launch, Prakhar Gupta said, “Hush Puppies have always stood for style built on comfort and ease. For me, footwear has to feel like a natural extension of who I am — authentic, versatile, and comfortable. The Iconic Collection is classic yet refreshingly modern, something that mirrors how I like to express myself every day.” Badri Beriwal, Chief Strategy and Business Development Officer, Bata India, added, “Hush Puppies has long been known for its premium formals and smart casuals. With growing consumer demand for versatile, style-forward footwear, the Iconic Collection brings a modern festive update to our classic range. Prakhar represents this evolution perfectly — being confident, contemporary, and effortlessly refined.” With The Iconic Collection, Hush Puppies reaffirms its commitment to comfort-led fashion — creating footwear that feels as good as it looks, and styles that are designed to last well beyond the festive season.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 10:27 am

Festive ads that truly stand out blend emotional authenticity, audience participation, and a strong cultural connection: Amarpreet Singh

Amarpreet Singh is an independent Brand Consultant and Fractional CMO with over 15 years of experience helping India’s leading brands stay culturally sharp and strategically distinctive.He has led strategy at agencies like Ogilvy, DDB Mudra, and Contract Advertising for brands such as KFC, Taco Bell, Pizza Hut, Sprite, Fanta, Bandhan Bank, Zandu and more. Today, he runs Curious Brands, Strategy x Culture Studio, and acts as a Fractional CMO for Glen Appliances, an Indian technology company.An Effie Gold winner and trends report author, he is known for turning cultural signals into actionable brand strategy.With the festive season being a crucial time for brands to connect with consumers, he brings perspectives on how advertising is evolving in the digital-first era, the cultural codes that resonate during Indian festivals, and how brands can balance creativity with commerce. Media News4u.com caught up with Amarpreet Singh, Fractional CMO, Brand Strategist Q. Will GST reduction boost ad spends this festive season? Which categories benefit most? GST is less a tax reform and more a confidence reform. By easing affordability in FMCG, appliances, and entry-premium electronics, it lifts the mood of both consumers and marketers.The sharpest surge will come in upgrade-driven categories: smartphones, small appliances, and gifting SKUs, where a 5–10% relief converts aspiration into action. The opportunity for advertisers is to move beyond ‘cheaper’ and frame this optimism as a cultural reset for how India celebrates. Q. Do you expect ad spends to shift from TV to digital this festive season? It’s not about abandoning TV, it’s about staging the show across platforms. TV remains the anchor of reach and credibility, but the energy of discovery and participation lives on digital - Reels, creators, connected TV. The smart play is orchestration: TV for trust, digital for action, and creators for cultural fluency. Q. In a reels-first world, what makes festive ads cut through? Formats evolve, fundamentals endure. Festive ads that cut through always carry an emotional truth, a participative hook and a cultural code. Reels are ignition, they spark discovery. But culture is longevity - it ensures your story is remembered after the scroll. Q. Is it crucial for festive ads to go beyond discounts? Yes, because discounts only rent attention; culture earns memory. The festive moment is too valuable to be reduced to shouting offers. The real winners are brands that add to rituals by introducing humour, sparking participation, or reinterpreting traditions. Offers drive sales. Culture builds equity. Q. How are short-form videos and reels reshaping festive advertising? Short-form isn’t just about shrinking attention, it’s about reshaping discovery.People now discover festive ideas, recipes, and even rituals on Reels. The best campaigns design modular storytelling: a 6-second hook, a 15-second emotion, a 30-second payoff. It’s no longer one TVC cut down into edits, it’s a system designed for shareability. Q. Are the expectations of younger consumers different from older TGs? Absolutely. The younger audience expect participation, proof and a point of view. They want brands that feel native to their culture. Older cohorts lean on reassurance, family codes and value. The strongest campaigns build bridges between the two— offering cultural fluency for the young and emotional credibility for the older. Q. Does 90% of festive marketing budget end at Diwali? Diwali is still the peak, but festive today is a multi-act season. Act one begins before Diwali with e-commerce festivals like Flipkart’s Big Billion Days and Amazon’s Great Indian Festival. Act two is Diwali itself. And act three extends into Black Friday, Christmas and New Year, which have grown in importance for categories like travel, wearables, and indulgence.The very definition of ‘festive’ has expanded—what began as cultural rituals is now a mix of platform-created and global retail moments. Smart brands map budgets across this arc, not just for Diwali week. Q. Why are Diwali, Durga Puja, and Eid cultural stages and not just sales windows? Because festivals are mass attention stages — they concentrate emotion, ritual and community behaviour. When a brand adds to that ritual through participation, storytelling, or acts - it doesn’t just advertise, it earns a place in memory. That’s why these festivals are no longer mere sales triggers; they’re cultural theatres. Q. How are data and predictive analytics shaping festive marketing? Data is the new agility lever. It lets brands predict demand at pin-code level, shift spends dynamically and test creative in real time. The difference between being seen and being remembered often lies in how fast insights flow back into both media allocation and creative iteration. Q. Can AI and tech co-create the next iconic Cadbury or Amul moment? Yes—when it begins with human truth. Cadbury’s Shah Rukh Khan-My-Ad proved AI can scale intimacy. But the magic wasn’t the code, it was the empathy behind it. AI can multiply reach and personalization, but the soul still comes from cultural insight. Q. But does overuse of AI risk sameness? It does. Left unchecked, AI creates a wall of sameness. The rule is simple: AI should multiply, not homogenise. Taste, timing and tension still come from human creativity. That balance is what separates iconic campaigns from forgettable noise.” Q. How is the festive season looking for Curious Brands? For us, festive is a cultural season, not just a commercial one. As a culture and strategy studio, we see this period as a chance to design repeatable cultural properties; ideas that can live across years, not disappear after a week.Our focus this festive season is on creating participatory platforms that spark discovery online and embed themselves into rituals offline. In short, helping brands become part of how the season is lived, not just how it is advertised. Q. How will Curious Brands benefit as purse strings loosen? When budgets loosen, ambition comes back. Clients don’t just want ads that fill space, they want ideas that create distinction. That shift works in our favour.As a culture and strategy studio, Curious Brands gets called into bigger conversations—about long-term platforms, cultural IPs, and sharper positioning. It means larger mandates, longer partnerships, and a bigger role in shaping how brands show up in culture. In short, when clients aim higher, the canvas for us expands.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 10:23 am

விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.! - கூட்டணி குறித்து தமிழிசை

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம் அநீதி இழைத்திருக்கிறது. விஜய்க்கு மட்டும் அநீதி இழைக்கவில்லை. அவர்களைப் பார்க்க வந்த தொண்டர்களுக்கும் அநீதி இழைத்திருக்கிறார்கள். TVK Vijay இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றமே இதுபோன்ற கருத்துக்களைச் சொல்லியிருக்கிறது. இன்றைக்கு ஏன் முதலமைச்சருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அன்றைக்கு மெரினா கடற்கரையில் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது மனதுக்கு வேதனை. அந்தப் பழியை யார் மீது போடுவீர்கள். எல்லாவற்றுக்கும் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் சாயம் வெளுக்கப்போகிறது. மக்கள் வெளுத்து வாங்கப்போகிறார்கள் என்பதுதான் உண்மை. எதிர்க்கட்சிகளை எந்த நிகழ்ச்சியையும் நடத்தவிடுவதில்லை. விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால் அவரைப் போல நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். Mk Stalin - ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நேரம் கேட்டால், அனுமதி கேட்டால் தருவதில்லை. விஜய் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருடன் இருக்கிறோம். கூட்டணி நடக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். நாங்கள் கூட்டாக அரசாங்கத்தை எதிர்ப்போம். அது கூட்டணியா? அல்லது கூட்டாகவா? என்பதை வருங்காலம் முடிவு செய்யும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 16 Oct 2025 10:22 am

வேலணை பிரதேச சபை அனுமதியின்றி நுண்நிதி கடன் நிறுவனங்கள் செயற்பட அனுமதி மறுப்பு

வேலணைப் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உட்பட்ட பகுதிகளில், நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிரதேச சபையின் அனுமதியின்றி செயற்பட முடியாது என சபையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம், புதன்கிழமை தவிசாளர் சிவலிங்கம் அசோக் குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நுண்கடன் தொல்லையால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்தும் அந்த நிறுவனங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என வலியுறுத்தி உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் முன்மொழிவொன்றை சபையில் சமர்ப்பித்தார். முன் மொழிவை சமர்ப்பித்து சபையில் கருத்து தெரிவிக்கையில், வறிய மக்களின் இலக்குவைத்து அதிக வட்டி வீதங்களுடன் பல நுண்கடன் நிதி நிறுவனங்கள் கண்கவர் பரப்புரைகள் மூலம் பிரதேசத்திற்குள் நுழைந்து மக்களை அதன் பொறிக்குள் வீழ்த்தி ஏமாற்றி வருகின்றனர். எமது பிரதேச மக்கள் நிதிக்கான அவசர தேவை கருதி அதிகூடிய வட்டிகளுக்கு நிதியை பெற்றுக்கொள்கின்றனர்.அதன் பின்னர் குறித்த கடனை செலுத்துவதில் பெரும் இடர்களை சந்திக்கின்றனர். பின்னர் நிதி கட்டத்தவறும் கடனாளிகள் வீடுகளுக்கு நேரகாலம்.பாரது நிதி வசூலிக்கும் நபர்கள் சென்று பெரும் தொல்லை கொடுக்கும் நிலை உருவாகின்றது. அத்துடன் கடன் பெற்றவர்களுக்கு மிக அழுத்தங்களை வசூலிப்போர் கொடுக்கின்ற நிலையும் காணப்படுகின்றது. குறிப்பாக பெண் தலைமை குடும்பம் இக்கடனை பெற்றிருந்தால் குறித்த பெண்களுடன் தவறான முறையில் நடந்துகொள்ள சில வசூலிப்பாளர்கள் முயற்சிப்பது மட்டுமல்லாது அதற்கான மன அழுத்தங்களையும் கொடுக்கின்றனர். இதனால் தற்கொலை முயற்சிக்கு கடனாளர்கள் செல்லும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்படுகின்றது. எனவே எமது பிரதேச மக்களது வறுமையை குறித்த நிறுவனங்கள் தமக்கான முதலீட்டு இடங்களாக பயன்படுத்துவதற்கு எமது சபை அனுமதிக்கக் கூடாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர் சு.பிரகலாதன் கருத்து தெரிவிக்கையில், சட்ட விதிகளை பேணாது எமது பகுதிக்குள் 40 இற்கும் அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் நுழைந்து மக்களுக்கு கடும் குடைச்சலை கொடுக்கின்றன. இந்த நிறுவனங்களில் பல பதிவுகள் அற்றவையாக இருக்கின்றன. அத்துடன் இந்த நிறுவனங்களின் பாதிப்பு எமது மக்களுக்கு அதிகமாக வருகின்றது. இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார். அதனை தொடர்ந்து உறுப்பினர் நாவலன் கருத்து கூறுகையில், எமது மக்களின் உழைப்பை உறிஞ்சும் இந்த நிறுவனங்களை சபை ஊடாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் இனிவருங் காலத்தில் மக்கள் நுண் நிதி நிறுவனங்களை நாடாதிருக்க விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதும் அவசியம். சில பிரதேச சபைகள் நுண் நிதி நிறுவனங்கள் தமது ஆளுகைக்குள் செல்வதையே தடைசெய்துள்ளது. அதுபோன்று எமது சபையும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என தெரிவித்தார். அதனை அடுத்து உறுப்பினர் பார்த்தீபன் கருத்து தெரிவிக்கையில், மக்கள் தமக்கான நிதியின் அவசிய தேவையை நிவர்த்தி செய்ய இந்த நிறுவனங்களை நாடுகின்றனர். அதைத் தடுக்க நாம் எமது பிரதேசங்களில் உள்ள பொது அமைப்புக்கள் ஊடாக மக்கள் அவசர கடன் வசதி பெறக்கூடிய பொறிமுறையை உருவாக்கி இந்த பிரச்சினைக்கு மாற்றீடாக தீர்வாக கொடுக்கலாம். அது தொடர்பில் எனது வட்டாரத்தில் ஒரு கட்டமைப்பை சட்ட ரீதியாக உருவாக்கி வருவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து உறுப்பினர் இதய தீபன் கருத்து தெரிவிக்கையில், இந்த நுண்கடன் தொல்லையால் சில நாள்களுக்கு முன்னர் எனது கிராமத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சமூர்த்தி வங்கிகள் போன்ற அமைப்புகள் மக்களுக்கு இலகுவான முறையில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்வது அவசியம் என தெரிவித்தார். அதனை அடுத்து சபையின் தவிசாளர் அசோக்குமார் தலைமையில் , சபையின் அனுமதி பெறாது எந்த ஒரு நுண் நிதி நிறுவனமும் உள்நுழைய முடியாது. மாறாக நியாயமான வட்டி வீதங்களுடன் பிரதேச சபையின் நியமங்களை ஏற்று சபையின் அனுமதி பெற்றே செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறு சபையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த முன்மொழிவு ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பதிவு 16 Oct 2025 10:12 am

News18 India’s flagship event, ‘Chaupal,’ is set to return with its next edition on October 16

New Delhi: News18 India, India’s No.1 Hindi news channel, is all set to host the next edition of its flagship summit, Chaupal, on October 16, 2025, in New Delhi.News18 India Chaupal is known for its meaningful dialogue, bringing together the nation’s most influential politicians, thought leaders, policymakers, and key personalities to share their vision, exchange ideas, and set the national agenda while shaping India’s growth narrative.The upcoming edition, Chaupal 2025 – Ab Bharat Ki Baari, will continue this tradition, providing a high-impact stage with a strong focus on India’s path to self-reliance and its rise on the global stage, marked by its numerous achievements across various sectors that have made the country proud.The distinguished lineup of speakers includes Nitin Gadkari, Union Minister for Road Transport and Highways; Shivraj Singh Chouhan, Union Minister for Agriculture and Farmers Welfare & Rural Development; Jyotiraditya Scindia, Union Minister for Communication; Sachin Pilot, General Secretary, Congress; Gajendra Singh Shekhawat, Minister of Culture; Jayant Chaudhary, Minister of State (Independent Charge), Ministry of Skill Development & Entrepreneurship; and Smriti Irani, former Cabinet Minister and Founder of The Alliance for Global Good: Gender Equity & Equality. Also joining will be Tenjem Imna Along, Minister of Tourism and Higher Education, Nagaland; K. Kavitha, former Member of Lok Sabha; Imran Masood, MP, Saharanpur; and Mukhtar Naqvi, former Cabinet Minister. The event will also feature celebrated personalities from diverse fields, including Yoga Guru Baba Ramdev; actor Bobby Deol, Dr. Anil Sooklal, South African High Commissioner to India; Dr. Philipp Ackermann, German Ambassador to India; Thierry Mathou, French Ambassador to India; Suzanne Bernert; German pianist and music educator Andreas Knig; American Odissi dancer Sharon Lowen; and Polish German filmmaker Rafael Stemplewski.[caption id=attachment_2477304 align=alignleft width=200] Puneet Singhvi [/caption]Speaking about the event, Puneet Singhvi, Chief Strategy Officer - Network18 Group said, “News18 India Chaupal, serves as a premier platform for impactful dialogue and national discourse, convening politicians and policymakers to exchange ideas that strengthen governance, democracy, and nation-building. With the country’s top voices coming together, I am confident that our viewers will find the conversations deeply engaging, thought-provoking, and filled with valuable insights that reflect the aspirations and direction of a rapidly evolving Bharat.” [caption id=attachment_2477303 align=alignright width=307] Avinash Kaul[/caption]Further, Avinash Kaul, CEO - Network18 ( Broadcast ) & MD, A+E Networks I TV18 added, “News18 India’s Chaupal is a dynamic platform that unites voices shaping the nation’s narrative. Staying true to its legacy of fearless journalism, News18 India has consistently raised relevant issues and driven impactful conversations that matter to every Indian. Through such endeavours, it continues to uphold its position as the country’s No. 1 Hindi news channel. Over the years, Chaupal has evolved into one of India’s most distinguished thought leadership forums, bringing together the nation’s top voices to deliberate on pressing issues. It continues to inspire meaningful dialogue that shapes India’s holistic growth across sectors and its rising influence on the global stage.” News18 India Chaupal reflects the channel’s commitment to encouraging a deeper connection with its audience, providing them with an opportunity to hear directly from the leaders who are shaping the nation’s future. Watch it on News18 India on 16th October, 11 AM onwards.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 10:07 am

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவர் அக்கும்பலிடம் ரூ.58 கோடியை இழந்துள்ளார். பங்கு வர்த்தகம் செய்து வரும் மும்பையின் தென்பகுதியில் வசிக்கும் 72 வயது தொழிலதிபருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்தான் முதல் முறையாக சுப்ரமணியம் மற்றும் கரண் சர்மா ஆகிய இரண்டு பேர் போன் செய்து பேசினர். அவர்கள் அவரிடம் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் என்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்றும் கூறிக்கொண்டனர். அவர்கள் முதியவர் மீது பணமோசடி புகாரின் கீழ் விசாரணை நடந்து வருவதாக கூறினர். வீடியோ காலில் பேசிய அந்த நபர்கள் பணமோசடி புகார் தொடர்பாக போலி ஆவணங்களை காட்டி நம்ப வைத்தனர். பணமோசடிப் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக முதியவரையும், அவரது மனைவியையும் மிரட்டினர். அவர்கள் இரண்டு பேரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பணமோசடி புகார் தொடர்பான விசாரணை முடியும் வரை முதியவரின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யச் சொன்னார்கள்.  முதியவரும் கடந்த இரண்டு மாதத்தில் ரூ.58.13 கோடியை சைபர் கிரிமினல்கள் சொன்ன 18 வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். ஆனாலும் தொடர்ந்து அக்கும்பல் பணம் கேட்டுக்கொண்டே இருந்ததால் முதியவர் சுதாரித்துக்கொண்டு இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிக்கிய கும்பல் முதியவர் பணம் அனுப்பிய வங்கிக்கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.  அனைத்து வங்கிக்கணக்கிலிருந்தும் அக்கும்பல் பணத்தை எடுத்திருந்தனர். அல்லது வேறு வங்கிகளுக்கு டிரான்ஸ்ஃபர் செய்தனர். ஏர்கூல் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் இருந்த ஒரு வங்கிக்கணக்கிற்கு ரூ.25 லட்சம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு இருந்தது. அந்த வங்கிக்கணக்கிற்கு அஃப்ரீன் என்பவர் உரிமையாளராக இருந்தார். அதிலிருந்த 25 லட்சம் ரூபாய் 7 பேரின் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. அப்ரீனை பிடித்து விசாரித்தபோது அவரது கணவர் அப்துல் நசீர் என்பவர் பிடிபட்டார். அவர் மும்பை மலாடில் வசித்து வந்தார்.  மற்றொரு ரூ.24.95 லட்சம் ரூபாய் மெக்தூத் டிரேடிங் என்ற கம்பெனி வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டு இருந்தது. அது அர்ஜூன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அந்த வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பது மற்றும் டிரான்ஸ்பர் செய்வது போன்ற வேலையில் அர்ஜூன் சகோதரர் ஜிதாராம் என்பவர் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். கைதான அப்துல் நசீரிடம் விசாரித்தபோது குஜராத்தை சேர்ந்த அங்கித் ஷா என்பவரின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.  பணம் அனுப்பப்பட்ட அனைத்து வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீஸார், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் போலீஸாரின் உதவியையும் நாடியுள்ளனர். இரண்டு மாதத்தில் முதியவர் ரூ.58.13 கோடியைப் பறிகொடுத்திருக்கிறார். பெரும்பாலான வங்கிக்கணக்குகளில் இருந்து பணம் முழுவதையும் குற்றவாளிகள் எடுத்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ரூ.6.5 லட்சத்தை இழந்த டிவி நடிகை இதே டிஜிட்டல் கைது மோசடியில் மும்பையைச் சேர்ந்த டிவி நடிகை ஒருவரும் ரூ.6.5 லட்சத்தை இழந்துள்ளார். 26 வயதாகும் அந்த டிவி நடிகைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, உங்களது சிம்கார்டு சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் உங்களது கார்டு செயல்பாடு நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், உங்களிடம் டெல்லியில் இருந்து போலீஸ் அதிகாரி வீடியோ காலில் பேசுவார் என்று தெரிவித்தார். அந்த நபர் சொன்னபடி ஒருவர் போலீஸ் சீருடையில் வீடியோ காலில் வந்து பேசினார். அந்த நபர் போலி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் ஒன்றை நடிகையிடம் காட்டி உங்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்றும், ரூ.6.5 லட்சத்தை உடனே டிரான்ஸ்பர் செய்யவேண்டும் என்றும், விசாரணை முடிந்த பிறகு பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அந்த நபர் பேசினார். அதோடு நடிகையை 7 மணி நேரம் தொடர்ந்து டிஜிட்டல் மூலம் வீடியோ காலில் கண்காணித்துக்கொண்டிருந்தனர். பணம் டிரான்ஸ்பர் செய்த பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு போன் செய்துகொண்டே இருந்ததால் சந்தேகத்தில் நடிகை போலீஸில் புகார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 16 Oct 2025 10:01 am

GD Naidu பாலம் சர்ச்சை - DMK அரசுக்கு சில கேள்விகள் | MK Stalin | Vikatan

GD Naidu என கோவை அவினாசி பாலத்துக்குப் பெயர் வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தெருக்கள், சாலைகளில் இருக்கும் சாதி அடையாளப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு மாறாக இருப்பதே காரணம். இந்த விவகாரத்தில் சில முக்கிய கேள்விகளை முன்வைக்கிறோம்.

விகடன் 16 Oct 2025 10:00 am

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா இன்று இந்தியா வருகிறார்

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா 3 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்நிலையில், இந்தியாவிற்கு வருகை தரும் ஹரிணி அமரசூர்யா இங்கு பல்வேறு அரசியல்

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:59 am

பூனைகள் தேசம் சைப்ரஸ்: மனிதர்களை மிஞ்சிய பூனைகள் எண்ணிக்கை!

மத்திய தரைக்கடலில் உள்ள சிறிய தீவு நாடான சைப்ரஸ் (Cyprus), பூனைகளை மிகவும் நேசிக்கும் மற்றும் பூனைகளின் வரலாற்றைத் தன்னுள்

ஆந்தைரேபோர்ட்டர் 16 Oct 2025 9:58 am

மெக்சிகோவில் கன மழை –உயிரிழந்தோர் எண்ணிக்கை 130 ஆக அதிகரிப்பு

வட அமெரிக்க நாடான மெக்சிகோவை பசிபிக் பெருங்கடல் சூழ்ந்துள்ளது. கடந்த 12-ம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை அங்கு உருவானது. இது புயலாக வலுப்பெற்றது. மெக்சிகோவின் கடலோர மாகாணங்களான

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:58 am

நெருங்கும் தீபாவளி..ரூ.95,000-ஐ கடந்தது உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்த அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்தே தங்க விலை அச்சமூட்டும் வகையில் உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களின் ஆசைப் பொருளாக இருந்த தங்கம், இப்போது ரூ.1 லட்சத்தை நெருங்கி, நகை பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு கிராம் ரூ.12,000-ஐ தொட முயல்கிறது, இது திருமணங்கள், பிறந்த நாள்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளைத் திட்டமிடும் குடும்பங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. உலக சந்தை அழுத்தங்கள், இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பணவீக்கம் போன்ற […]

டினேசுவடு 16 Oct 2025 9:56 am

விடிய விடிய பெய்த மழை –தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:53 am

சபரிமலை இயப்பன் கோவிலில் இரண்டு நாட்களுக்கு பக்தர்களின் தரிசனத்திற்கு தடை

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார்

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:51 am

வர்காலாவில் களை கட்டும் 'யானம் 2025': இந்தியாவின் முதல் பயண இலக்கிய விழா!

கேரளாவின் வர்கலாவில் அக்டோபர் 17 முதல் 19 வரை இந்தியாவின் முதல் பயண இலக்கிய விழா 'யானம் 2025' நடைபெறுகிறது.

சமயம் 16 Oct 2025 9:51 am

கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:49 am

Kushal Sanghvi moves on from iCubesWire

Mumbai: Advertising and digital marketing veteran Kushal Sanghvi has announced his departure from iCubesWire, where he served as Chief Revenue Officer since 2024.Announcing the move on LinkedIn, Sanghvi shared, “Time to say Farewell, Time for the new…. Thought to share in that I’ve moved on from my role as the Chief Revenue Officer of adtech major iCubesWire where I played various roles of growth, new product thinking and development, global development and working around multiple brands at this 15-year-old organisation. I had the fortune to work on various, launch a couple of industry/India first initiatives in this extremely fast changing world of digital marketing.” He further added, “A huge round of thanks to tons that I worked along with externally and internally and the journey has definitely grown me. It’s been a short one and yet created much impact, value creation and setting the wheels in motion for various. It’s this digital and marketing industry that I love dearly and I look forward to the continual love, support, blessings of industry friends, partners, ex-colleagues, marketing leaders and more.” Sanghvi also expressed gratitude to mentors and colleagues who supported his journey, noting that he would reveal his next move soon. “As I look forward to my next role, which I will be sharing in, I’m excited about the same and yet through this festive season/month I sure seek everyone’s wishes so as to continue to be a part of this one-of-a-kind industry and one that we learn daily and love,” he wrote.A seasoned professional with over 24 years of experience across advertising, media, and digital transformation, Sanghvi has worked with leading organisations including CitrusAD, Reliance Entertainment, Havas India, The Times Group, and Rediff.com. He also serves on the boards of ad:tech India, the Indian Influencer Governing Council, and the OOH Advertising Convention & Awards, and mentors institutions such as NITI Aayog and the National HRD Network.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Oct 2025 9:48 am

BB Tamil 9 Day 10: உடைந்து அழுத விக்கல்ஸ் விக்ரம்; கன்டென்ட்டை தயார் செய்த பாரு; அதகளமாகும் வீடு

ஒருவரையொருவர் அடித்து சாப்பிட்ட கற்காலத்திலிருந்து இன்று நாகரிக உலகத்திற்கு மனிதன் நகர்ந்து வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகள் ஆகி விட்டன. ஆனால் மனிதன் இன்று உண்மையிலேயே நாகரிகமாகி விட்டானா? புற வடிவங்களில் நவீன தோற்றம் இருந்தாலும் அகத்தின் இன்னமும் பெரும்பாலும் காட்டுமிராண்டியாகவே இருக்கிறான். ‘எதுவும் நிலையில்லை பாஸ். எதுக்கு இந்த அவசரமான வாழ்க்கை?’ என்று பஸ் ஸ்டாண்டில்  நிதானமாக தத்துவம் பேசுபவர், சற்று காலியாக இருக்கும் பஸ் வரும் போது மற்றவர்களைத் தள்ளி அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறும் நடைமுறை உதாரணங்களை நிறைய பார்க்கலாம். பிக் பாஸ் வீடும் அதற்கான உதாரணம்தான். நீர், உணவு, பிரிவினை, அகங்காரம் போன்ற அடிப்படையான விஷயங்களில் கைவைத்தால் மனிதனுக்குள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் தன்னிச்சையாக வெளியே வந்து விடும்.  BB TAMIL 9: DAY 10 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 10 இந்த சீசனில் குத்துமதிப்பாக எத்தனை காதல் ஜோடிகள் உற்பத்தியாகும் என்பதை கணிப்பது சிரமமாகி விடும் போலிருக்கிறது. கார்ப்பரேஷன் பூங்கா மாதிரி அந்த அளவிற்கு ஆங்காங்கே ஜோடியாக அமர்ந்திருக்கிறார்கள்.  “எல்லோர் கிட்டயும் நல்லாப் பேசுற. என் கிட்ட மட்டும் ஏன் பேச மாட்டேன்ற” என்று ஆதிரை சிணுங்கிக் கொண்டிருக்க “அப்படில்லாம் இல்ல தங்கம்” என்கிற மாதிரி இருந்தார் எஃப்ஜே. இன்னொரு பக்கம் பார்த்தால் துஷாரும் அரோராவும். இருவருக்குமான ஊடல்.   “போ.. உன் ரூமுக்கு” என்று அரோ துரத்த ஸாரி என்று வணங்கிக் கொண்டிருந்தார் துஷார். ‘சீ.. பே..’ என்று எப்போதுமே துரத்துகிறவர்கள் பெண்களாகவும், தன் தரப்பில் தவறே இல்லையென்றாலும் மன்னிப்பு கேட்டு பின்னால் ஓடுபவர்களாக ஆண்களாகவும் இருக்கிறார்கள்.  இந்த ரொமான்ஸ் உரையாடல்கள் ஹஸ்கி வாய்ஸில் நடைபெறுவதால், மணிரத்னம் படம் மாதிரி டயலாக் காதில் கேட்காமல் குத்துமதிப்பாகத்தான் உணர முடிகிறது. பாரு இல்லாமல் கன்டென்ட் இல்லை  இந்த சீசனில் பாரு மட்டும் இல்லையென்றால், பிக் பாஸ் டீமில் பலருக்கு வேலை போயிருக்கும். சும்மா உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். அந்த அளவிற்கு கன்டென்ட்களை வாரி வழங்குகிறார். “இவ்ளோ உப்பு சாதம் மிச்சம் வெச்சிருக்கீங்களே.. அதுக்கு ஸாரி சொல்வீங்களா.. என் கிட்ட மட்டும் ஸாரியை வலுக்கட்டாயமா வாங்கினீங்களே.. இப்ப என்ன சொல்றீங்க?” என்று பாரு ஒரண்டையை இழுக்க, அந்த ஆயுதத்தை அலட்டிக் கொள்ளாமல்  சமாளித்தார் கனி. “அதை வடகம் போடலாம்ன்னு வெச்சிருக்கோம்” என்று சொல்வதின் மூலம் குக் விருது பெற்ற கிச்சன் ராணி என்பதை நிரூபித்தார். “அப்ப ஸாரி கேட்க மாட்டீங்களா?” என்று தோல்வியுடன் திரும்பினார் பாரு.  BB TAMIL 9: DAY 10 டாஸ்க் ஆரம்பிக்க நேரம் ஆனதால், பாருவே ஒரு கன்டென்ட்டை தயார் செய்ததில் பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார். பாருவும் அரோராவும் அங்குள்ள ஆண் போட்டியாளர்களுக்கு மார்க் போட வேண்டுமாம். துஷாருக்கு அரோரா மதிப்பெண்களை அள்ளி வழங்கியதில் ஆச்சரியமில்லை. ஆனால் சைடு கேப்பில் கம்ருதீனுக்கு ‘ஒரு மாதிரி பாய் பிரண்ட் மெட்டீரியல். ஸ்மார்ட்டா இருக்கான்” என்று பாரு வழிய வெட்கம் தாங்காமல் காலால் தரையை நோண்டினார் கம்மு. “கொஞ்சமாச்சம் நடிய்யா.. அப்பட்டமா தெரியுது” என்று கிண்டலடித்தார் துஷார். ஆக, பூங்காவில் அடுத்த ஜோடியாக பாரு - கம்மு இருக்கலாம். பொம்மை டாஸ்க்கில் டிவிஸ்ட் வைத்த பிக் பாஸ் 16 நபர்கள் - 15 ஸ்லாட்டுகள் என்று ‘பொம்மை’ டாஸ்க்கை மறுபடியும் ஆரம்பித்தார் பிக் பாஸ். ஏற்கெனவே அவுட் ஆகி விட்ட பாரு,  கிரவுண்டில் ஏன் நிற்கிறார் என்று சபரி கேட்க இருவருக்கும் வழக்கம் போல் மோதல். இந்தச் சுற்றில் வினோத்தும் அடுத்த சுற்றில் அராரோவும் அவுட். அந்தந்த டீம்களில் மாஸ்க்குகளை வைக்காமல் டீல் பேசிக் கொண்டிருந்தார்கள்.  ‘இவ்ளோ நேரம் ஆச்சு. இன்னமும் ரத்தக் காயம் எதுவும் ஏற்படலையே?’ என்று பிக் பாஸ் நினைத்தாரோ, என்னமோ “கேம்ல ஒரு டிவிஸ்ட் வைக்கலாமா.. இப்பத்தான் யோசிச்சேன்.. அவுட் ஆனவங்களும் உள்ளே வரலாம். ஆனால் தடுப்பாளர்களா இருக்கலாம்” என்று அறிவிக்க பாரு உள்ளிட்டவர்கள் ஹாப்பி. சூப்பர் வீட்டைச் சோ்ந்த வினோத், ஓடி வந்த கெமியை கட்டிப்பிடித்து தடுக்க “டிஃபெண்டிங்னா.. இப்படியா பண்ணுவாங்க?” என்று அவர் கத்த, ‘அய்யய்யோ.. எந்த கேஸ்ல வேணா மாட்டலாம். BB TAMIL 9: DAY 10 பொம்பளை கேஸ்ல மாட்டவே கூடாது. ரொம்ப டேன்ஜர்’ என்று வினோத் பயந்து விட்டார் போல. “அய்யய்யோ. சிஸ்டர்.. நான் தெரியாம பண்ணிட்டேன். பிக் பாஸ்.. மன்னிச்சிடுங்க..” என்று ஒவ்வொரு காமிரா முன்பும் அலறிக் கொண்டிருந்தார்.  எஃப்ஜேவிற்கு பாருவிற்கும் இடையில் மோதல். “உன் ஆம்பளைத்தனத்தை காட்டாத” என்று வழக்கம் போல் கத்திக் கொண்டிருந்தார் பாரு. கலையரசன் அவுட் ஆனார். பாருவிற்காக தயார் செய்த ‘பொட்டேடோ செமி கிரேவி’ அவருக்குப் பிடிக்காததால் ‘வேற மாதிரி பண்ணிக் கொடுங்க” என்று கேட்க, பிக் பாஸ் வீட்டிற்கு கோபம் வந்து விட்டது. இந்த மாதிரி மாத்தி மாத்தி மெனு கேட்டா, காய்கறில்லாம் காலியாயிடும். நாம என்னதான் சாப்பிடறது? என்கிற கோபம்.  ராஜதந்திரத்தை கையாண்ட கிச்சன் ராணி கனியக்கா கிச்சன் ராணியான கனியக்கா ஒரு ஐடியா செய்தார். ‘இருக்கிற காய்கறிலாம் அரைவேக்காடுல வெச்சு மிளகாய்த்தூள் போட்டு எடுத்து வெச்சுடுவோம். அப்புறமா தேவைக்கு ஏத்த மாதிரி தினமும் எடுத்துக்கலாம்” என்றவர் “ஆக்சுவலி.. நான் எவ்வளவு நல்ல பொண்ணு தெரியுமா.. இங்க வந்துதான் வில்லி மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கே ஒரு மாதிரி இருக்குது” என்று புலம்ப “அக்கா.. நீங்க உள்ளுக்குள்ள அழகுக்காக. நாம அநியாயம் பண்ணலை. அதை தடுக்கறோம். தட்டிக் கேக்கறோம்” என்று எஃப்ஜே அந்தக் குற்றவுணர்ச்சிக்கு ஆறுதல் சொல்ல “அப்படியாடா சொல்ற தம்பி” என்று சமாதானமானார் கனி. ஆக.. கனியக்கா தலைமையிலான கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. இப்போதைக்கு.  BB TAMIL 9: DAY 10 “உணவை வெச்சு அரசியல் பண்றாங்க ப்ரோ. கனியக்காதான் இதுக்கு மாஸ்டர் மைண்ட்… ச்சை.. என்ன ஜென்மங்களோ.. ஏன் தான் பிக் பாஸ் கேமிற்கு வந்தேன்னு தெரியல” என்று இன்னொரு பக்கம் கலையரசனிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு.  மீண்டும் தொடர்ந்த பொம்மை டாஸ்க்கில் முயல் குட்டி மாதிரி ஓரமாக உலவிக் கொண்டிருந்த வியன்னா மீது கெமி பாய்ந்து தடுக்க “மம்மி. கீழே விழுந்துட்டேன் மம்மி” என்கிற மாதிரி கலங்கினார் வியன்னா. ‘புளி மாங்கா புளிப்பு வலி மாங்கா வலிப்பு’ என்கிற மாதிரி எஃப்ஜேவுடன் மோதி உக்கிரமாக டான்ஸ் ஆடினார் வினோத். இறுதியில் திவாகர் அவுட் ஆனதோடு டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ‘தேங்கால குருமா வெக்கலாம். பாம் வெக்கலாமா?’ - தொடரும் கிச்சன் சண்டை “நாமள்ளலாம் கிச்சன் பக்கம் வரக்கூடாதாம்” என்று சுபிக்ஷா வந்து சொல்ல சூப்பர் வீடு வெகுண்டெழுந்தது. கவுண்டமணி - செந்தில் காம்போ மாதிரி திவாகரும் வினோத்தும் அவ்வப்போது அடித்துக் கொண்டு பிறகு ஒன்று கூடி விடுகிறார்கள்.  காய்கறிகள் அடங்கிய கூடையை தூக்கிக் கொண்டு சூப்பர் வீட்டிற்குள் ஓடினார் சுபிக்ஷா. “நாங்கதான் அளவு சொல்லுவோம். அதுக்கேற்பதான் வெஜிடபிள் போடணும்” என்று கனியக்காவின் பிளானை குலைக்கும் வகையில் வினோத் பேச, பிக் பாஸ் வீடு கொதித்தெழுந்தது. ஒரு களேபரம். சண்டையாலும் கோபத்தாலும் அடங்காத இந்தச் சண்டையை அஹிம்சை முறையில் முடிவுக்கு கொண்டு வந்தார் விக்ரம்.  BB TAMIL 9: DAY 10 “ரொம்ப அசிங்கமா இருக்கு. சாப்பாட்டுப் பொருளை வெச்சு இப்படியெல்லாம் பண்ணாதீங்க.. அப்ப நாங்க தினமும் பிச்சை எடுத்து சாப்பிடணுமா.. அதுக்காக நான் இங்க வரலை” என்று விக்ரம் குலுங்கி அழுதே விட்டார். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் சூப்பர் வீடு திகைத்து காய்கறியை திருப்பிக் கொடுத்து விட்டது. ஸ்டான்அப் காமெடியனாக மட்டுமே இதுவரை நாம் பார்த்திருந்த விக்கல்ஸ் விக்ரமின் இன்னொரு முகத்தை பிக் பாஸ் வீடு காட்டியது.  சூப்பர் வீட்டைச் சோ்ந்தவராக இருந்தாலும் “அவங்க செஞ்சது தப்புதான்” என்று நோ்மையாக ஒப்புக் கொண்டார் திவாகர்.  காய்கறியை வைத்து ஒரு பயங்கர கலவரம் சூப்பர் வீடு காய்கறியை தூக்கிய அட்டாக் சம்பவம் அவர்களுக்கே பூமராங் மாதிரி திரும்பியது. இரண்டு வீட்டிற்கு நடுவில் நடந்த swap விஷயத்தில் “நான் அப்படிச் சொல்லவே இல்லை. நீதான் அப்படி சொன்னே’ என்று சுபிக்ஷாவிற்கு அரோராவிற்கும் இடையில் வாக்குவாதம் ஆரம்பித்தது. பிறகு இது அப்படியே பரவி வியன்னா, ரம்யா என்று பரவியது. “நீதான் பொய் சொல்றே” என்று அடித்துக் கொண்டார்கள்.  இந்த உக்கிரமான சண்டை சற்று தணிந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் “என் முகத்துக்கு நேரா பொய் சொன்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காது” என்று அரோரா சொல்ல “நீ ரொம்ப அழகா இருக்கே’ என்று சபரி சொன்ன ஜோக்கிற்கு வாய் விட்டு சிரித்தார் அரோரா. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.  “ஆறுதலுக்காக என் கதையை பொதுவுல சொன்னேன். ஆனா சிம்பதி தேடறேன்னு சொல்றாங்க” என்று ரம்யா அழ ஆரம்பிக்க ‘அடடே.. இவங்க சண்டைல கதை நேரத்தை மறந்துட்டமே’ என்று பிக் பாஸிற்கே அப்போதுதான் தோன்றியிருக்க வேண்டும். ‘இன்று யாராவது ஒருவர் கதை சொல்லலாம்’ என்று எடுத்துக் கொடுத்தார்.  BB TAMIL 9: DAY 10 BB Tamil 9 Day 9: சமையல் ஸ்ட்ரைக், கலவரம் செய்த பாரு; ரொமான்ஸ் வழக்குகள் வாங்கும் துஷார்! “நானே சொல்றேன். அப்பதான் என் மனசுக்கு ஆறுதலா இருக்கும்” என்று ரம்யா சொல்ல மற்றவர்கள் விட்டுக் கொடுத்தார்கள். பெற்றோரை இழந்து சித்தி கொடுமையால் அவதிப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய ரம்யாவை காதலும் துரோகமும் சுழன்று சுழன்று அடித்தது. தன்னைக் காதலித்த பையன், இன்னொரு பெண்ணிடம் பழகி துரோகம் செய்தாலும் அவன் நலனுக்காக இறுதிவரை போராடி அதன் உச்சக்கட்டமாக அவப்பெயரை சுமக்க நோிட்ட போது அந்தக் காதலை உதறி எறிந்திருக்கிறார் ரம்யா.  காதல் சமாச்சாரத்தில் பெண்கள்தான் எளிதில் ஏமாற்றி விடுவார்கள், ஆண்கள்தான் கடைசி வரை உருகுவார்கள் என்றொரு சித்திரம் இருக்கிறது. ஆனால் ரம்யா சொன்னது முற்றிலும் இன்னொரு பக்க கதை. காதல் என்கிற பெயரால் வஞ்சிக்கப்பட்ட கதை. “மனசுல இருந்த பாரத்தை இறக்கி வெச்சுட்டேன். இனிமே இந்த வீட்ல அழ மாட்டேன்” என்று பேச்சை முடித்தார் ரம்யா. 

விகடன் 16 Oct 2025 9:48 am

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் நேர கட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசு விளக்கம்

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:47 am

திருப்பதியில் இந்த ஆண்டு இரண்டு முறை சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட

சென்னைஓன்லைனி 16 Oct 2025 9:46 am

Bigg Boss Tamil 9: `'No Discipline; துஷார் பதவி பறிக்கப்படுது - பிக் பாஸ் அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான (அக்.16) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபப்பட்டு பேசிய பிக் பாஸ், ஒவ்வொரு சீசன்லையும் அந்த வீடு ஒவ்வொரு விஷயத்துக்காக ஃபேமஸ்ஸா இருக்கும். ஆனா இந்த சீசன் 9 'No Discipline'க்கு ஃபேமஸ்ஸா இருக்கு. தூங்கிறது, மைக் மாட்டாம இருக்குறது'னு நிறைய விஷயங்கள் இருக்கு. Bigg Boss Tamil 9 துஷார் நீங்களே மைக் மாட்டுறது இல்ல. அப்றோ எப்படி மத்தவுங்கள Discipline- க்கு கொண்டு வருவிங்க. Discipline இல்லாத வீட்டுக்கு, வீட்டு தலையும் தேவையில்ல. வீட்டு தலை பதவி உங்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது என்று அதிரடியாக அறிவிக்கப் போட்டியாளர்கள் அனைவரும் ஷாக்காகி இருகின்றனர்.

விகடன் 16 Oct 2025 9:41 am

சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் நல்லகண்ணு (88), மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு, கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று (அக்டோபர் 16, 2025) அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, நல்லகண்ணுவுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கண்காணிப்பில் உள்ளார். […]

டினேசுவடு 16 Oct 2025 9:35 am

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுருக்கு கம்பிகள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கும் கட்டுபடுத்த முடியாத நிலையில் இருக்கிறது. எரியூட்டப்படும் கரடியின் உடல் இந்த நிலையில், கோத்தகிரி அருகில் உள்ள தீனட்டி செல்லும் சாலை அருகில் சோலார் மின் வேலியில் சிக்கி கரடி ஒன்று பரிதாபமாக இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் கிடைத்திருக்கிறது. வனத்துறையினர் சென்று ஆய்வு மேற்கொள்கையில், சோலார் மின் வேலியில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த சுருக்கு வலை கம்பியில் சிக்கி அந்த கரடி துடிதுடித்து உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். அது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ஆண் கரடி ஒன்று பரிதாபமாக உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுருக்கு வைத்து கொல்லப்பட்ட கரடி. இது குறித்து நீலகிரி வனத்துறையினர், சீனிவாசா எஸ்டேட் மின் வேலியில் சுருக்கு கம்பி வைத்து கரடியை கொன்ற வழக்கில் வினோத் குமார் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். அதேபோல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரடியின் உடலை கூறாய்வு செய்து மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். சுருக்கு கம்பி வைக்கும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

விகடன் 16 Oct 2025 9:35 am

யாழில். வாய் பேச முடியாத பெண் மீது துஸ்பிரயோகம் - 15 நாட்களின் பின் சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணொருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்க முயன்ற சந்தேகநபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய வாய் பேச முடியாத பெண்ணொருவர் , நள்ளிரவு வேளை தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டார் என நபர் ஒருவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை சந்தேக நபர் தலைமறைவாகி இருந்தார். அந்நிலையில் சந்தேக நபர் பதுங்கியிருக்கும் இடம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ,சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின் ஊர்காவத்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை முற்படுத்திய வேளை சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று கட்டளையிட்டது

பதிவு 16 Oct 2025 9:34 am