SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

31    C
... ...View News by News Source

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த நபர்!

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர் புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இவர் திருடியுள்ளார். தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். 3 […]

அதிரடி 10 Nov 2025 2:04 pm

சுன்னாகத்தில் குழு மோதல் –சமாதானப்படுத்த சென்றவரும் காயம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீதியில் இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. அதனை அவ்வீதியால் சென்ற முச்சக்கர வண்டி சாரதி அவதானித்து, மோதலில் ஈடுபட்ட கும்பலை சமாதானப்படுத்த முற்பட்ட வேளை, சாரதி மீதும் கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்ற சாரதி மற்றும் மோதலில் ஈடுப்பட்ட கும்பலை சேர்ந்த நால்வர் என ஐவர் […]

அதிரடி 10 Nov 2025 2:02 pm

உயர் தர பரீட்சை எழுதவிருந்த மாணவி திடீர் மரணம்; அதிர்ச்சியில் பெற்றோர்

தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி என தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிர்ச்சியில் பெற்றோர் இறந்த மாணவி தம்புள்ளை தேசியப் பள்ளியில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது […]

அதிரடி 10 Nov 2025 1:59 pm

‘மாஸ்க்’டிரெய்லர் வெளியீட்டு விழா: எம்.ஆர். ராதாவின் ஆன்மா பேசிய வெற்றிமாறன்!

The Show Must Go On மற்றும் Black Madras Films நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் S

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 1:38 pm

ZEE to air DP World ILT20 Season 4 Live across TV and OTT platforms

Mumbai: Zee Entertainment Enterprises Limited (‘Z’) has announced that it will broadcast the DP World International League T20 (ILT20) Season 4 live across its television and digital platforms. The tournament kicks off on Tuesday, 2 December 2025—coinciding with UAE National Day (Eid-Al-Etihad)—and will culminate with the grand final on Sunday, 4 January 2026.Following three highly successful editions that made ILT20 the second most-watched T20 league globally, Season 4 is poised to take the excitement higher. The 34-match tournament will be played across the UAE’s iconic cricket venues—Dubai, Abu Dhabi, and Sharjah—and will feature some of the world’s finest cricketing talent.Fans can catch all the live action on &Pictures SD, Zee Cinema HD, Zee Action, Zee Thirai SD, Zee Cinemalu, and globally through Z’s extensive syndication network. Zee5 Hindi, the exclusive digital partner, will offer free-to-view live streaming, expanding access for cricket fans across India and beyond.The six participating franchise teams include MI Emirates (Reliance Industries), Abu Dhabi Knight Riders (Kolkata Knight Riders), Dubai Capitals (GMR), Gulf Giants (Adani Sportsline), Desert Vipers (Lancer Capital), and Sharjah Warriors (Capri Global).Adding to the excitement, Indian players such as Dinesh Karthik, Piyush Chawla, and Unmukt Chand will be part of this year’s competition—bringing stronger Indian representation to one of cricket’s most rapidly expanding global leagues. Joining them are international cricket stars including Andre Russell, Kieron Pollard, Sunil Narine, Nicholas Pooran, Sam Curran, Shimron Hetmyer, Rovman Powell, and Shakib Al Hasan, ensuring a high-octane season. Laxmi Shetty, Head – Advertisement Revenue, Broadcast and Digital, Zee Entertainment Enterprises Ltd., said, “At ‘Z’ we are delighted to bring to viewers the fourth season of DP World ILT20, offering fans an even more engaging and inclusive viewing experience across our network. With the world's finest players, iconic stadiums, and infrastructure and six leading sporting franchises, our goal is to build upon the previous year's success, further solidifying the league's stature as one of the most-widely followed cricket events in the world. The league’s popularity has grown with every edition, and our focus this year is to deepen engagement and accessibility, connecting fans more closely to the excitement, emotion, and energy of world-class cricket. As we embark on this exciting new season, we remain committed to making this truly-global league reach accessible to viewers worldwide.” ZEE’s multi-language telecast and expansive distribution strategy will ensure that cricket reaches every corner of the country. Matches will be broadcast in Hindi and English, enhancing accessibility for audiences across the Indian subcontinent. The free live streaming on Zee5 Hindi underscores ZEE’s commitment to democratizing sports entertainment and amplifying viewership across geographies.With an impressive line-up of global cricket icons and premier franchises, DP World ILT20 Season 4 promises to deliver unmatched sporting entertainment—a celebration of world-class cricket, competition, and fan passion.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 1:14 pm

D2C brands are no longer just selling sweets but shipping identity, aspiration and a taste if home: GoKwik report

MUMBAI: Indians swapped kaju katlis and barfis for Kunafa chocolates, the famous Bihari Thekua, and even protein bars during the festive season, according to a new report by GoKwik.GoKwik, an eCommerce enabler, has released its analysis of D2C festive food trends, revealing a Great Indian Festive Food Map shaped by three powerful forces — Nostalgia, Viral Trends, and Wellness.Based on October data, the report finds that D2C brands are no longer just selling sweets, but shipping identity, aspiration, and a taste of home. Chocolate emerged as the undisputed category leader, with order volumes surpassing the combined total of all other festive items. Its convenience, shelf-life, and universal appeal have cemented it as the ultimate digital shagun or the new shippable festive staple for D2C brands.While chocolate dominated, traditional sweets drove the rise of a Nostalgia Economy. Thekua, a traditional prasad from Bihar made during ancient Hindu festival Chhath, was the only regional sweet to record sales in every Indian state and union territory. Surprisingly, its top buyers were not from its home states, but from West Bengal, Maharashtra, and Delhi showing how India’s migrant population now uses D2C channels to send home a piece of their roots.Global influences also left a strong imprint. Kunafa, a Middle Eastern dessert turned viral “Dubai chocolate” , witnessed explosive growth, with nearly half of all its D2C orders coming from Kerala, reflecting the state’s deep cultural ties to the Gulf.A third major force, the Wellness Economy, reflected the rise of the “anti-mithai” brigade. Protein bars became the season’s surprising celebration snack, particularly across Maharashtra, Delhi NCR, Uttar Pradesh, and Karnataka. The shift points to a health-conscious consumer using D2C platforms to find 'guilt-free' indulgence and celebrate with intention.The report also identified untapped white spaces. The Fresh Frontier sweets like rasgulla and gujiya remains dominated by local halwais and quick-commerce platforms, hinting at a potential “premium D2C fresh” opportunity. Likewise, Soan Papdi, a shelf-stable gifting staple, continues to be a last-minute buy, underscoring an emerging market for planned gifting that D2C brands can capture.[caption id=attachment_2475445 align=alignleft width=225] Chirag Taneja [/caption] Chirag Taneja, Co-founder and CEO, GoKwik, said, “Festive commerce is no longer defined by geography, it’s defined by identity. Thekua trending in Mumbai, or a Middle Eastern dessert peaking in Kerala, shows how migration, media, and modern lifestyles are reshaping what India buys during festivals. For D2C brands, these insights are not just cultural curiosities, but growth signals. The brands that localise, personalize, and adapt to emotion-led commerce will own the next wave of festive demand.”

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 12:53 pm

’டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்'- கோவா சென்ற ஜெர்மன் சுற்றுலா பயணியின் வீடியோ வைரல்

'கோவா மைல்ஸ்' என்ற செயலி மூலம் கார் புக் செய்த ஜெர்மன் சுற்றுலா ஜோடியை உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள் வழிமறித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முயன்றதற்காக அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஆன்லைனில் புக் செய்து பயணித்த டாக்ஸின் ஓட்டுநருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பக்கெட் லிஸ்டில் இருக்கும் கோவாவில், உள்ளூர் டாக்சி ஓட்டுநர்களின் அராஜகம் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த பயண வீடியோ பதிவரான அலெக்ஸ் வெல்டர், தன் தோழியுடன் கோவாவின் பட்னெம் பகுதியில் பயணம் செய்ய முதலில் அங்கு இருக்கும் ஆட்டோவை நாடியுள்ளார். Taxi ஆட்டோ ஓட்டுநர் ரூ. 500 கட்டணம் கேட்ட நிலையில், 'கோவா மைல்ஸ்' செயலியில் அதே பயணத்திற்கு ரூ. 300 மட்டுமே காண்பித்துள்ளது . இதனால், அலெக்ஸ் செயலி மூலமாக காரை முன்பதிவு செய்துள்ளார். இதனையறிந்த உள்ளூர் டாக்சி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆத்திரமடைந்து சுற்றுலா பயணி பயணித்த காரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். உள்ளூர் ஓட்டுநர்கள் தங்களை வீடியோ எடுப்பதாகக் கூறி, கோவா மைல்ஸ் ஓட்டுநர் தனது காரின் நம்பர் பிளேட்டை மறைக்குமாறு அலெக்ஸிடம் கெஞ்சியுள்ளார். இந்தச் சூழல் தங்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அலெக்ஸ் குறிப்பிட்டுள்ளார். சிறிது தூரம் சென்றதும், காவல்துறையினர் அந்தக் காரை மறித்து கோவா மைல்ஸ் ஓட்டுநருக்கு ரூ. 500 அபராதம் விதித்திருக்கிறது. என்ன நடக்கிறது என்று புரியாத நிலையில், அந்த அபராதத் தொகையை அலெக்ஸே செலுத்தியுள்ளார். கோவாவில் இதுபோன்று நடப்பது முதல் முறையல்ல. கடந்த அக்டோபர் மாதம் மும்பையைச் சேர்ந்த ஷ்ரேயா அகர்வால் என்ற பெண், உள்ளூர் ஓட்டுநர்களின் அச்சுறுத்தல் காரணமாக தான் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தனது உடமைகளைத் தெருவில் இழுத்துச் சென்ற அவலம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. View this post on Instagram

விகடன் 10 Nov 2025 12:50 pm

திமுக கள்ள ஓட்டு போட முடியாது என்பதால்தான் எஸ்ஐஆரை எதிர்க்கிறது –இபிஎஸ் விமர்சனம்!

சென்னை :கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது கொடுமையான சம்பவம் என்று கூறிய அவர், திமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமைகள் சர்வசாதாரணமாக நடப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சியில் 50 மாதங்களில் 6,400 கொலைகள் […]

டினேசுவடு 10 Nov 2025 12:44 pm

எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026ல் திமுக ஆட்சி தான்- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் நான்கு முனைப் போட்டி வரும் என்று பேசப்படும் நிலையில், அதுபற்றி புதுக்கோட்டையில் செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சமயம் 10 Nov 2025 12:44 pm

கொடநாடு கொலை வழக்கு: பழனிசாமியின் சில முக்கிய ஆவணங்களை படித்தேன் -தினகரன் கொடுத்த ஷாக்!

ரோட்டில் கடை போட்டு கூவிக் கூவி அழைப்பது போல கூட்டணிக்கு அழைக்கும் நிலைமையில் இபிஎஸ் உள்ளார் என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 10 Nov 2025 12:42 pm

Ironman 70.3: அண்ணாமலை கலந்துகொண்ட 'அயர்ன்மேன்'போட்டி; பிரதமர் மோடி புகழாரம்!

ஒவ்வொரு ஆண்டும் உலக ட்ரையத்லான் கார்ப்பரேஷன் (World Triathlon Corporation - WTC) நடத்தும் இந்த ஆண்டுக்கான 'அயர்ன் மேன் 70.3' நிகழ்ச்சி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவாவில் நடைபெற்றது. மனிதர்களின் உடல், மன உறுதியை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் உலக நாடுகளிலிருந்து பலரும் கலந்துகொண்டனர். நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மொத்தம் 70.3 மைல்கள் (113 கி.மீ) கடக்க வேண்டும். இந்த நிகழ்வில் பெங்களூரு தெற்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். Ironman 70.3: அண்ணாமலை இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், ``கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் Fit India இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனப் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்த வருட தொடக்கத்தில், கோவாவில் நடைபெறும் அயர்ன்மேன் 70.3 போட்டிக்குத் தயாராக வேண்டும். அப்போது, ​​எனது உடற்பயிற்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்னைக் கவனித்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும், ஒரு தடகள வீரரின் மனநிலையைப் பின்பற்ற வேண்டும் எனக் உறுதி ஏற்றேன். திறந்த கடலில் 1.9 கிமீ நீந்தி, கோவாவின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் 90 கிமீ சைக்கிள் ஓட்டி, இறுதிக் எல்லையான 21 கிமீ ஓடினேன். இந்த சவால் எனது சகிப்புத்தன்மையை மட்டுமல்ல, எனது மனதின் வலிமையையும் சோதித்தது. Ironman 70.3: அண்ணாமலை முன்னேற விரும்புவோருக்குகான சவால் உண்மையானது. ஆனால் அதற்கான வெகுமதி உள்ளுக்குள் ஏற்படும் மாற்றத்தில்தான் கிடைக்கும். ஃபிட் இந்தியா இயக்கத்தின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு தயாராகுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு என் அன்பு சகோதரர் தேஜஸ்வி சூர்யாவுக்கும் நன்றி. இந்த முறையும் அயர்ன் மேன் சவாலை முடித்ததற்காக வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'விரைவில் மாற்றம், சற்று பொறுத்திருங்கள்' - அண்ணாமலை சஸ்பென்ஸ்

விகடன் 10 Nov 2025 12:39 pm

கறுப்புத் தோலாக இருப்பதால் எங்களுக்கெல்லாம் மரியாதை கிடைப்பதில்லை- எமோஷனலாக பேசிய சேரன்

பிரபல இசையமைப்பாளரும், தேவாவின் சகோதரருமான சபேஷ் உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி காலமானார். அவருடைய நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று (நவம்பர் 10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சேரன், சபேஷ் அண்ணன் இல்லை என்று நினைக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது. 1997-ல் நான் 'பாரதி கண்ணம்மா' என்று முதல் படத்தை எடுத்தேன். 27 வருடங்கள் ஆகிவிட்டன. சபேஷ் இந்த 27 வருடத்தில் என்னுடைய எல்லா படங்களிலும் ஏதோ ஒரு இடத்தில் இருப்பார். அவருடன் நான் பயணம் செய்துகொண்டே இருக்கிறேன். இசை தொடர்பான எல்லா சந்தேகங்களையும் அவரிடம் தான் கேட்பேன். என் வாழ்க்கையில் இவரை மறக்கவே முடியாது. நல்ல மனிதர் அவர். அவருடன் பணியாற்றியபோது ஒரு சின்ன முக மாற்றத்தைக்கூட நான் பார்க்கவில்லை. இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: “ரஹ்மான் வெளியூர் போனா சபேஷைத்தான் இசையமைக்க கூப்பிடுவாங்க - பாக்யராஜ் 'தவமாய் தவமிருந்து' படத்தில் முழு இசையமைப்பாளராக பணியாற்ற வைத்தேன். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒரே ஒரு ஊருக்குள்ள ஒரே ஒரு அம்மா அப்பா' பாடல் அப்பாக்கள் இருக்கும் வரை ஒலிக்கும். தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் சபேஷ் அண்ணன். ஆனால் எங்களுக்கு எல்லாம் கறுப்புத் தோலாக இருப்பதால் மரியாதை கிடைப்பதில்லை. சேரன் எனக்கு அது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரெல்லாம் கொண்டாடப்பட வேண்டிய நபர். இன்னும் நிறைய புகழை அவர் பெற்றிருந்திருக்க வேண்டும். நிறைய திறமைசாலிகள் ஒதுக்கப்படுகிறார்கள். அதில் இவரும் ஒருவர் என பேசியிருக்கிறார்.

விகடன் 10 Nov 2025 12:37 pm

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்டு தரவிருப்பதாகக் கூறுகின்றனர். இந்த டிரேடிங்கால் பலன் பெறப்போவது யார்? சென்னை அணிக்கு இதில் என்ன லாபம்? Sanju Samson ஜடேஜாவை டிரேடிங் முறையில் விட்டுக்கொடுப்பதாக சென்னை அணி எடுத்தது மிக முக்கியமான முடிவு. ஏனெனில், ஜடேஜா சென்னை அணியோடு உணர்வுப்பூர்வமான பந்தத்தைக் கொண்டவர். சென்னை அணியின் அந்த மிக முக்கிய 3-4 வீரர்களில் ஒருவர். தொடக்க காலத்தில் சில சீசன்களையும், சென்னை அணி தடை செய்யப்பட்டிருந்த காலத்தையும் தவிர்த்து எல்லா சீசனையும் சென்னை அணிக்காகத்தான் ஆடியிருக்கிறார். தடையிலிருந்து மீண்டு வந்தபோது சென்னை அணி தக்க வைத்த மூன்று வீரர்களில் ஜடேஜாவும் ஒருவர். தோனிக்குப் பிறகு யார் கேப்டன் எனும்போது ஜடேஜாதான் முதல் ஆப்சனாக இருந்தார். அவர் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் மட்டுமே அடுத்த சாய்ஸ்களுக்குச் செல்கிறார்கள். இப்படி அணியின் மிக முக்கியமான வீரரை விட்டுக்கொடுக்க காரணம் என்ன? Ravindra Jadeja தாக்கம் இல்லை: ஜடேஜா சமீபகாலமாக அத்தனை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடுவதில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் நல்ல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். கடந்த சீசனில் பேட்டிங் ஆர்டரில் ப்ரமோட் செய்யப்பட்ட போது பெரிய இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. பௌலிங்கிலும் ஸ்பெசலாக எதையும் செய்வதில்லை. வெறுமென எமோஷனல் காரணங்களுக்காக மட்டும் எத்தனை வீரர்களை அணியில் வைத்துக்கொள்வது? சாம்சன் வருகை! சரி, அதற்காக சாம்சனை அணிக்குள் கொண்டு வருவதால் என்ன நடக்கும்? சாம்சன் ஜடேஜாவை விட இளையவர். இன்னும் சில சீசன்களுக்கு அவரால் ஆக்டிவ்வாக ஆட முடியும். மேலும், சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக்கூடிய ஒரு முகம் தேவை. அந்த முகமாக சாம்சன் கட்டாயம் இருப்பார். இந்திய அணிக்காக பெரிதாக சாதிக்காவிடிலும் தென்னிந்தியாவில் அவருக்கு பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு வங்கதேச A அணியுடன் இந்திய A அணி ஒரு போட்டியில் ஆடியது. சாம்சன் இந்திய அணிக்காக ஆடினார். அந்தப் போட்டியை காண்பதற்கே சேப்பாக்கில் சாம்சனுக்காக நிறைய ரசிகர்கள் திரண்டிருந்தனர். ஆக, தோனியளவுக்கு இல்லையேனும் அணியின் நட்சத்திரத் தன்மையை தக்கவைக்க சாம்சன் உதவுவார். Samson அதேமாதிரி, தோனி சென்னை அணியின் விக்கெட் கீப்பராக இத்தனை ஆண்டுகளாக ஆடியிருக்கிறார். அவர் இடத்துக்கு அதே அளவுக்கு திறனுடைய அணியின் லெவனில் எப்போதும் இருக்கும் தகுதியுடைய ஒரு வீரர் தேவை. அந்த வீரராகவும் சாம்சன் இருப்பார். மேலும், அணியின் ஓப்பனிங் கூட்டணி இன்னும் செட்டில் ஆகவில்லை. ஆயுஸ் மாத்ரேவுடன் ஓப்பனிங் இறங்கவும் சாம்சன் நல்ல சாய்ஸாக இருப்பார். மேலும், சென்னையின் பேட்டிங் லைன் அப்பில் ருத்துராஜை கடந்து ஒரு வலுவான இந்திய பேட்டராக சாம்சன் இருப்பார். சாம்சன் சென்னை அணிக்கு வந்தால் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படுமா? இப்போதைக்கு இருக்காது என்றே தோன்றுகிறது. ஏனெனில், சென்னை அணி அடிக்கடி கேப்டன்களை மாற்றும் அணி இல்லை. ருத்துராஜூக்கு இன்னும் வாய்ப்புகளைக் கொடுப்பார்கள். அவரால் எதிர்பார்க்கும் ரிசல்ட்டை கொடுக்க முடியாதபட்சத்தில் சாம்சனுக்கு கேப்டன் பதவி வந்து சேர வாய்ப்பிருக்கிறது. Jadeja ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வலுவாகவே இருக்கிறது. அதனால் சாம்சனுடைய இல்லாமை அங்கே பெரிய குறையாக இருக்காது. மேலும், கடந்த சீசனிலிருந்தே அவர்கள் ரியான் பராக்கை கேப்டனாக புரொமோட் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கீப்பராகவும் துருவ் ஜூரேல் இருக்கிறார். ஜடேஜா அங்கே செல்வதன் மூலம் ஒரு இந்திய ஸ்பின்னர் அவர்களுக்குக் கிடைப்பார். Ravindra Jadeja ஏனெனில், தீக்சனாவையும் ஹசரங்காவையும் மட்டும்தான் அவர்கள் நம்பியிருப்பார்கள். காம்பீனேஷனாக பார்க்கையில் ஜடேஜா நல்ல சாய்ஸாக இருப்பார். மேலும், ஜடேஜாவுக்கு அது புதிய அணி இல்லை. அவரின் முதல் அணியே ராஜஸ்தான் தான். ஷேன் வார்னே ஜடேஜாவை ஆரம்ப காலத்திலேயே ராக் ஸ்டார் என புகழ்ந்திருக்கிறார். ஆக, ஜடேஜாவுக்கு இது வீடு திரும்பும் படலமாகத்தான் இருக்கும். எங்கு தொடங்கினாரோ அங்கேயே தன்னுடைய கரியரை நிறைவு செய்யும் வாய்ப்பும் கூட அவருக்கு வாய்க்கலாம். சாம் கரண் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். சரியாக பயன்படுத்தினால் பலவிதங்களில் அவரை பயன்படுத்தலாம். Dhoni - தோனி இரண்டு அணிகளுக்கு இடையேயும் ட்ரேடிங் முடிந்துவிட்டது என தகவல் வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரக்கூடும். எதிர்பார்ப்பதை போல இந்த ட்ரேடிங் நடந்தால் இதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன? 'தலைமுறைகளின் கனவு வெற்றி!' - உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகுடம் சூடிய வீராங்கனைகள்!

விகடன் 10 Nov 2025 12:34 pm

தவறான முகவரிக்கு சென்ற வீட்டுப் பணிப்பெண் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில், தவறான முகவரிக்கு சென்ற வீட்டு பணிப்பணெ் ஒருவரை வீட்டின் உரிமையாளர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அமெரிக்க அதிகாரிகள் சம்பவத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியா ஃப்ளோரின்டா ரியோஸ் பெரெஸ் (32) என்பவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இந்தியானாபோலிஸ் நகர புறநகர் பகுதியான விட்ஸ்டவுன் (Whitestown) பகுதியில் நடந்தது. குறித்த பெண்ணும் அவரது கணவரும் வீட்டுக்குள் பிரவேசிக்க முயன்றதற்கான எவ்வித […]

அதிரடி 10 Nov 2025 12:30 pm

பல்கலைக்கழக மாணவி மரணம் ; சிறுநீரகம் உட்பட உறுப்புகள் தானம்

கொழும்பு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர் கண்டி தேசிய மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். கண்டி, ஹன்டெஸ்ஸாவைச் சேர்ந்த 24 வயதுடைய எச்.எம்.எல்.டி. ஜெயதிலகா என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர், மேற்படி பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஆவார். மூளையில் இரத்தக் கசிவு மேற்படி பல்கலைக்கழகத்தில் […]

அதிரடி 10 Nov 2025 12:25 pm

வடக்கு கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறிப்பாக Telegram, WhatsApp போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன. வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மோசடியாளர்கள் பொதுமக்களை ஏமாற்றி அவர்களது வங்கிக்கணக்கு இலக்கங்கள், கடவுச்சொல் மற்றும் QR குறியீடுகள் போன்ற இரகசிய தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் நிகழ்நிலை […]

அதிரடி 10 Nov 2025 12:07 pm

Jason Sanjay:``அதனால்தான் காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது! - ஜேசன் சஞ்சய்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷனை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிந்துவிட்டதாம். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு `சிக்மா' எனத் தலைப்பிட்டு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். Jason Sanjay 1 தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக சந்தீப் கிஷன் களமிறங்கியிருக்கிறாராம். லைகா நிறுவனத்துடன் இணைந்து ஜேசன் சஞ்சயும் இப்படத்தை தயாரிக்கிறார். இத்திரைப்படம் குறித்து இயக்குநர் ஜேசன் சஞ்சய், சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒருவன் தன் இலக்குகளை நோக்கி நகரும் விஷயங்களை இந்தப் படம் பேசும். ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என இந்தப் படம் பரபரப்பான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும். தமனின் துடிப்பான இசையும் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பும் லைகா புரொடக்‌ஷன்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பும் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத படமாக மாற்றும். Jason Sanjay - Sundeep Kishan இவர்களின் திறமை மற்றும் ஆதரவால்தான் குறிப்பிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு முடிப்பது சாத்தியமானது. ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அது முடித்த பின்பு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிடும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 10 Nov 2025 12:06 pm

கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல்… The post கெஹெலியவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Nov 2025 12:06 pm

காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று காலையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்விற்கு 5,864 ஆண்கள் மற்றும் 2,047 பெண்கள் என மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 7,911 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 5,171 ஆண்கள் மற்றும் 1,745 பெண்கள் என மொத்தம் 6,916 பேர் தேர்வெழுதினர். இத்தேர்விற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் 800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மோசடியாகத் தேர்வெழுதியவர்கள் இந்நிலையில் தென்காசியை அடுத்துள்ள இலஞ்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் செயல்பட்ட தேர்வு மையத்தில் இரு இளைஞர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேர்வு மையத்திற்குள் செல்லும் தேர்வர்கள் அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்து செல்போன், வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எவ்வித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இல்லாத அளவில் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இலஞ்சியில் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் இருவர் தேர்வு அறைக்குள் செல்போன்களை கொண்டு சென்றதும் கேள்வித்தாள்களை செல்போனில் படம் பிடித்து அதை வெளியில் இருந்த நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளனர். காவலர் தேர்வு பின்னர் அவர் அனுப்பிய பதில்கள் மூலம் கேள்விகளுக்கான பதிலை எழுதியதாகவும் தேர்வு மையத்தில் இருந்த தேர்வு மைய அலுவலர் கண்டறிந்து போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குற்றாலம் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் என இரு இளைஞர்களையும், தேர்வு எழுத வெளியில் இருந்து உதவிய பெண் மல்லிகா என்பவரையும் உட்பட மூவரை காவல் நிலையம் அழைத்து சென்று தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டதில் முறைகேடு ஏதும் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

விகடன் 10 Nov 2025 12:01 pm

சென்னையில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டிய பருவமழை!

வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தீவிரம் காட்டவுள்ள நிலையில், சென்னையில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விரைவாக சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

சமயம் 10 Nov 2025 12:01 pm

CSK: ‘அடுத்த ஜடேஜா இவர்தான்’.. 21 வயது வீரர் தேர்வு: பேட்டிங், பந்துவீச்சில் செம்ம ரெக்கார்ட் இருக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜாவுக்கு 36 வயதாவதால், அடுத்த சீசனின் முடிவுக்கு பிறகு கூட அவர் ஓய்வு அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சமயம் 10 Nov 2025 12:01 pm

My Chance with King Khan and Big B

This was in 1996 September when I moved to Mumbai after watching the SRK classic “Raju Ban Gaya Gentleman”. I had joined New Indian Express as Asst Business Manager, The City of Dreams welcomed me in ,I was exuberant and bubbling with enthusiasm.Apart from handling supplements for NIE, I was also given charge of this magazine called Gentleman and had to take care of servicing various clients and media agencies in Mumbai. Meeting Big B in Mehboob Studios, Bandra Around Nov-Dec, I write to the office of Mr.Bachchan for a meeting without any expectations. I’m surprised when I get a letter (through courier) from his office ABCL signed by Big B. They call me to the Mehboob Studios in Bandra on a Saturday. I pull my friend Ejaz Ahmed since he is a die-hard fan of Big B and kept nagging to take me. I guess Big B was shooting for Mrityudaata.I do a lot of roleplays and don’t want to look fatuous in front of Big B and I’m called at Sharp 2 pm. The Angry Young Man Aka Big B is seated on a plastic chair and extremely polite to answer a few questions. This is later recorded on a small cassette player which I lost during many transfers of mine he is so courteous and makes you feel comfortable, that he even enquired as to if I like this place and its everyone’s dream to come and work here and make it big and said smilingly this place will make you happy one day.We left happy! And it later stuck that we didn’t even click a picture.Around Jan 1st week in 1997, I’m surprised to get a nice New Year Greetings signed by him followed by a call. The Point is at his level there was no reason to entertain a tyro like me, big stars and people who have arrived in life don’t carry any attitude and he was a standing example SRK in Goregaon The 2nd One around same time I had a chance to meet SRK. Fresh out of several hits, I used to be in touch with his Anwar (those days) . After many follow ups I get a call to meet him in Goregaon Studio around 630-7pm He was shooting for Dil to Pagal Hai – the song sequence Ghoda jaisi chaal. He was such a cool person, I was invited into his room (not Caravan) and he instantly said “Chai Peeyaga Kya? “ . I Said yes – this was in a glass tumbler cutting chai. He said please wait here enjoy your Chai (all in Hindi) I will be back in a jiffy and he was all in complete extol for the producer. Since he gave him a couple of hits, he had tremendous respect for him. This went on and on until 1130-1145pm. He came around 1145 types and apologized,said we can speak now. This continued for about half hour and then I left.Later I quit New Indian Express and joined the Navabharat Group and I continued my acquaintance with SRK, there was a rumor that he got injured near the airport during the shoot of Yes Boss. I instantly called his mobile to enquire and I receive a call promptly on the landline of Navabharath office in Fort. When my colleague picked up the landline to answer, he said SRK here can I speak to Shankar, the lady said if you are SRK im Juhi and insolently banged the phone. He called again spoke to the team and then we chatted for about 5-6 minutes.I took a while for her to realize she banged the phone on SRK and we all had a hearty laugh and she was in glee!Both such cavernous figures, at the Apogee of their careers even today both the mega stars are extremely humble, patient, genial and carry equanimity. That’s probably one of the reasons why they are still so high and remain the way they are.Wishing Big B and SRK a belated happy birthday and many more to come.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 12:00 pm

அரசியற் தீர்வும் –பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு”… The post அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Nov 2025 11:54 am

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.… The post போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Nov 2025 11:50 am

பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள்இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பைஅண்டிய பகுதியில் ,அத்துமீறி படகொன்றில்… The post பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Nov 2025 11:49 am

SIR விவகாரத்தில் அதிமுக கபட நாடகம்.. துணிச்சல் இல்லை - EPSயை விமர்சித்த முதல்வர்!

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் அதிமுக கபட நாடகம் போட திட்டமிட்டுள்ளார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சமயம் 10 Nov 2025 11:46 am

India’s gaming market to cross 50 crore players in 2025, player spending set to exceed $1 billion: Niko Partners

New Delhi: India’s gaming industry is poised for a record year, with the number of gamers projected to surpass 50 crore (500 million)* in 2025, according to a new report by market research firm Niko Partners. The study identifies India as the fastest-growing gaming market across Asia and the Middle East & North Africa (MENA), driven by the explosive rise of mobile gaming, esports participation, and a rapidly expanding base of paying players.The report, titled India Gamer Behavior & Market Insights 2025, reveals that 95% of gamers in India play on mobile devices, reaffirming the country’s position as a mobile-first gaming economy. Battle Royale titles continue to dominate player preferences, with **40% of respondents* saying they plan to play such games multiple times over the next year.A key trend highlighted in the report is the increasing participation of women in gaming, now accounting for 40% of India’s gamer population, up from 22% in 2020. Niko Partners attributes this growth to greater smartphone access, diversified content, and an increasingly inclusive gaming culture.Esports remains a powerful growth engine, with 60% of Indian gamers engaging in competitive gaming—either as players, viewers, or participants in tournaments. This underscores how esports is cementing its place in India’s mainstream entertainment landscape.On the revenue front, player spending is set to exceed $1 billion in 2025, with approximately 126 million (26.5%) gamers identified as paying players. The firm further forecasts that spending will reach $1.5 billion by 2028, as the total gamer base expands to 724 million by 2029.When it comes to discovering new titles, social media (58.7%) remains the top source for gamers, followed by short video apps (46.6%) and influencers or streamers (45.3%)—reflecting the growing role of digital creators in shaping game discovery and engagement.Niko Partners’ earlier regional report, released in June 2025, projected that the Asia and MENA regions will collectively host two billion gamers by 2029, with India emerging as a key contributor to the global gaming growth story.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 11:43 am

தேசிய வீட்டுவசதி வங்கி வேலைவாய்ப்பு; லட்சக்கணக்கில் சம்பளம் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

தேசிய வீட்டுவசதி வங்கியில் பல பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

சமயம் 10 Nov 2025 11:37 am

Songpact expands to India to simplify music contracting for creators

Mumbai: India’s music industry is experiencing a global surge. Streaming has revolutionized listening habits, Indian artists are finding audiences far beyond national borders, and the country is now among the world’s fastest-growing music markets — with more than 185 million streamers and consistent double-digit annual growth.However, while the music ecosystem has evolved rapidly, the legal infrastructure supporting it has lagged behind. Too many deals still rely on delayed timelines, complex paperwork, informal agreements, or costly legal consultations — often leaving creators vulnerable at critical junctures in their careers.To address this gap, Songpact has officially launched in India with a clear mission: to make professional music contracts fast, fair, and accessible for every creator — not just the top 1%.A New Era of Accessible Music Contracts[caption id=attachment_2480021 align=alignleft width=133] Priyanka Khimani [/caption] “Throughout my professional journey, I’ve always endeavoured to make legal assistance and guidance available to all types of creators, across different stages of their careers and economic strata,” says Priyanka Khimani, Co-Founder and Strategic Advisor at Songpact. “India is a diverse and large country, and technology is one of our biggest assets when it comes to serving the community at scale. Songpact coming to India will be an affordable, pocket-friendly solution that’ll enable artists and their teams to create, negotiate and manage their everyday contracts.” Explaining how Songpact works, Priyanka adds, “The idea was to make the experience of creating contracts as friendly and intuitive as possible. Instead of endless mark-ups of Word documents, users answer clear, straightforward questions in-platform about the commercial terms, with easy-to-follow explainers along the way to create and negotiate a draft contract in minutes.” Once terms are agreed, Songpact automatically generates a robust, plain-English contract based on those terms, which is then e-signed and securely stored — all within the same platform. And unlike the traditional process, Songpact is available 24/7.[caption id=attachment_2480020 align=alignright width=133] Nick Weaser[/caption] “The rest of the music industry has adapted and evolved, with cutting-edge tools for live, distribution, marketing and management,” said Nick Weaser, Co-Founder and CEO of Songpact. “But throughout the world, the music contract process has remained exactly the same for decades. We’re changing that. Songpact isn’t just about contracts. It’s about empowering creators with access, knowledge, confidence, and a sense of fairness. It levels the playing field.” Songpact is available in India through tiered subscription plans — from free-to-join with pay-as-you-go credits, to paid plans starting at just ₹1,999/month, offering users a bundle of discounted credits that accumulate over time.India Joins Songpact’s Global RolloutIndia marks the latest milestone in Songpact’s global expansion, following successful launches in the UK, Australia, and South Africa. “We are incredibly proud to bring Songpact to India,” adds Weaser. “It’s one of the world’s most dynamic and burgeoning music markets, and home to some extraordinary creative talent. But like everywhere else, the contracting process is archaic and expensive, often forcing creators to choose between paying heavily, risking a handshake deal, or worse, skipping the paperwork entirely. Songpact removes that barrier and makes professional music contracts accessible to everyone.”

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 11:36 am

தவெக விஜய் பற்றிய கேள்வி… எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன்- எல்லாரும் இப்படித் தான்!

திமுகவிற்கும், தவெகவிற்கும் இடையில் தான் போட்டி என்று பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பான கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். மேலும் திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

சமயம் 10 Nov 2025 11:31 am

திருச்செந்தூர் கோயிலுக்குள் தெருநாய்கள்; ரூ.100 தரிசன வரிசையில் பக்தரை கடித்த பரிதாபம்

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் விசேச திருவிழா நாட்களில் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள டாணா பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்ற 60 வயது முதியவர் தனது உறவினருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை வந்துள்ளார். நாய் கடித்த முதியவர் முத்துராமன் அவர்கள் 100 ரூபாய் சிறப்புக் கட்டண தரிசன வரிசையில் டிக்கெட் எடுத்து கோயிலுக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு காத்திருந்த நிலையில் முத்துராமன் 60 வயதான முதியோர் என்பதால் ஆங்காங்கே அமர்ந்து கொண்டு தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் அப்போது உள்பிரகாரத்தில் படுத்திருந்த நாய் ஒன்று முத்துராமனை காலில் கடித்துள்ளது. இதில் காலில் அவருக்கு ரத்தம் வந்துள்ளது. இதையடுத்து திருக்கோயில் பணியாளர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த 8 மணி நேரத்திற்குள் அடுத்த தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு வந்துள்ளார். பின்னர் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஏற்கனவே தமிழகம் முழுவதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில் அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி அவரை உள்நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையர் ராமுவிடம்போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, “திருக்கோயிலுக்குள் இருக்கும் பணியாளர்களை நாய்கள் மற்றும் மாடுகள் உள்ளே வராதவாறு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.   நய் கடித்ததால் ஏற்பட்ட காயம் இனி இதுபோல் சம்பவம் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றார். கோயில் உள்பிரகாரத்திற்குள் நாய் புகுந்தது எப்படி? பக்தரை நாய்  கடித்த சம்பவம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோயில் வளாகத்தையும் கம்பித் தடுப்புகளையும் தாண்டி உள் பிரகாரத்திற்குள் நாய் சுற்றித்திரிந்தது என்றால், பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனவும், அலட்சியமாக இருந்த பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய் திருச்செந்தூர் கோவிலுக்குள் தெருநாய்

விகடன் 10 Nov 2025 11:30 am

உயரத்தால் உலக சாதனை படைத்த இளைஞன்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux), உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை படைத்துள்ளார். 7 அடி 9 அங்குல உயரமுடைய ரியூ, கியூபெக்கின் டெர்போன் நகரைச் சேர்ந்தவர். 19 வயதான இவர், ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் “உலகின் உயரமான இளைஞர்” என்ற பெருமை பெற்றவர்.

அதிரடி 10 Nov 2025 11:30 am

சஞ்சு சாம்சன் இல்லைனா இவர் தான் ராஜஸ்தான் கேப்டன்! முகமது கைஃப் கணிப்பு!

ராஜஸ்தான் : ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் எதிர்காலம் குறித்து பெரும் யூகங்கள் எழுந்துள்ளன. பல செய்திகள் சாம்சன் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இருந்ததாகவும், அது தோல்வியடைந்ததாகவும் கூறின. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் டிரேட் டீல் மூலம் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்நிலையில் சாம்சன் வெளியேறினால் அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த விஷயம் குறித்து முன்னாள் இந்திய […]

டினேசுவடு 10 Nov 2025 11:28 am

Pocket FM Brings Back the Legend – Shaktimaan Returns for a New Generation

Mumbai: Audio entertainment platform Pocket FM has brought India’s most beloved superhero roaring back to life. Reviving the legend in an all-new 40-episode audio series, Shaktimaan Returns is a nostalgic yet contemporary environmental thriller, backed by none other than the original creator and face of Shaktimaan — Mukesh Khanna.Now streaming exclusively and free for all users on Pocket FM, the series redefines India’s most iconic superhero for a new generation, blending nostalgia, purpose, and cinematic sound design for an immersive storytelling experience unlike anything before.A New Era. A New Battle. A New Storyline.In this chapter, Shaktimaan’s mission goes beyond battling evil — he faces an enemy born from humanity’s own greed. His nemesis, Mahatatva, once a guardian of balance, is now determined to restore Earth’s harmony by any means necessary. To save the world, Shaktimaan must collect five mystical jewels, the Manis of Elements, and rediscover that true power lies in compassion, not destruction.Packed with nearly 10 hours of cinematic soundscapes, Shaktimaan Returns delivers adrenaline, emotion, and moral awakening — featuring familiar characters like Gangadhar Shastri, Gita Vishwas, Mahatma, and TRP Baba — making it one of India’s largest superhero productions in the audio space.[caption id=attachment_2480016 align=alignleft width=200] Rohan Nayak [/caption] For many of us, Shaktimaan was the first hero we truly believed in. Bringing him back wasn’t about rebooting the 90s; it was about showing how timeless Indian heroes can be when told through a modern style of storytelling and with a new storyline,” said Rohan Nayak, CEO and Co-founder of Pocket FM . “For decades, the world has looked to the U.S for its superheroes, from caped crusaders to cinematic universes. But India has its own legends, its own heroes shaped by our values and imagination. Shaktimaan brings a refreshing shift with an Indian superhero who stands for purpose, balance, and moral strength. We’re thrilled to bring him to Pocket FM, and this is just the beginning as we continue to create and reimagine more superheroes for our audiences. Audio is one of the most powerful storytelling mediums, and this project demonstrates how classic Indian IPs can evolve with technology and reach new audiences globally. For Mukesh Khanna, the revival is deeply emotional. “Shaktimaan was created to inspire truth, selflessness, and courage in young minds. These values are timeless. When Pocket FM approached me, I was curious to see how those ideals would come alive through audio. But the way they’ve reimagined it, with a fresh storyline while preserving the soul of Shaktimaan, truly moved me. I doubt if any other production house could have done such justice to the character. I’m glad to see that the essence of Shaktimaan is alive and speaking to a new generation in a new voice,” said Mukesh Khanna. Bollywood’s Baddies React — Villains in Panic Mode!To celebrate the launch, Pocket FM released a hilarious brand film titled “Distressed Villains”, featuring iconic 90s villains Gulshan Grover, Ranjeet, Shehzad Khan, Shahbaz Khan, and Surendra Pal* — the original Shaktimaan villain — in full panic mode after discovering that Shaktimaan is back.From “Andheraa…” to “By God” to “Bad Man,” the film is a nostalgia-packed tribute, capturing the chaos and humor that defined an era — ending with a cheeky salute to the man who made them all say, “Sorry Shaktimaan!” once again.Conceptualized and executed by Pocket FM’s in-house creative team, the film celebrates Indian pop culture with wit and warmth. “We wanted to celebrate Shaktimaan’s return in a way that felt fun, familiar, and full of nostalgia,” said Vineet Singh, SVP & Head - Brand Marketing, Pocket FM. “Who better to react than the very villains who made our childhoods so entertaining? Bringing them together in one frame was pure joy — a reunion of Indian pop culture itself.” With Shaktimaan Returns, Pocket FM not only honors the nostalgia surrounding India’s first superhero but also reimagines the future of storytelling through the power of audio. It stands as a cultural milestone — reviving a legend who continues to inspire generations and reaffirming that the spirit of Indian heroes is alive, evolving, and ready to shine in new forms.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 11:12 am

கிரிக்கெட் போட்டியின் போது விபரீதம்; பறிபோன உயிர்

மினுவாங்கொட, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஒருவர் உயிரிழந்தமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 41 வயதுடைய, பளுகஹவெல, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 10 Nov 2025 11:11 am

Career: டிகிரி தகுதிக்கு நபார்டு வங்கியில் `அசிஸ்டன்ட் மேனேஜர்'பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

நபார்டு (NABARD) வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பொது, நிதி, மீன் வளம், மீன் வளம், சிவில் இன்ஜினீயரிங் போன்ற பல்வேறு துறைகளில் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி. மொத்த காலிப்பணியிடங்கள்: 91 வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.44,500 – 89,150 கல்வித் தகுதி: ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட டிகிரி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் டிகிரி பெற்றிருக்க வேண்டும். (பக்கம் 8 - 10) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, சைக்கோமெட்ரிக் தேர்வு, நேர்காணல். எழுத்து தேர்வு Career: B.Sc படித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் வேலை! யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? தேர்வு தேதிகள்: ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு - டிசம்பர் 20, 2025; ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு - ஜனவரி 25, 2026 சைக்கோமெட்ரிக் தேர்வு - தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே? ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம். ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: சென்னை. விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30, 2025 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Career: மேனேஜர் முதல் கணக்காளர் வரை `தேசிய நெடுஞ்சாலைத்துறை'யில் வேலை - யார் விண்ணப்பிக்கலாம்?

விகடன் 10 Nov 2025 11:00 am

பாஜக எதைச் சொன்னாலும் ஆதரிக்கும் நிலையில்தான் அதிமுக உள்ளது…முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை கலைஞர் திடலில் நடைபெற்ற திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது “எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது திமுக. ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறேன். புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயன்று வருகின்றனர். பல்வேறு மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் […]

டினேசுவடு 10 Nov 2025 10:57 am

ReBid launches AI Creative Studio, appoints Arnab Karmakar as Head of Creative AI

Mumbai: ReBid, India’s first Agentic AI Agency — a Digital Agent-cy, has announced the launch of its AI Creative Studio ([https://www.rebid.co/ai-creative/](https://www.rebid.co/ai-creative/)), a breakthrough solution designed to transform how brands create ad visuals, product catalogs, and social media creatives across both display and video formats.Built on ReBid’s core philosophy of Platform + People + Agentic AI, the AI Creative Studio empowers marketers to generate studio-quality creatives in seconds, optimized for both branding and performance, and personalized across channels such as Google, Meta, Amazon, and programmatic platforms.[caption id=attachment_2480012 align=alignleft width=145] Rajiv Dingra [/caption] “Marketers today are under pressure to produce high-quality content at the speed of media. Our AI Creative Studio bridges that gap — helping brands generate contextual, personalized ad creatives, be it static or video, instantly, while maintaining brand consistency and performance intelligence,” said Rajiv Dingra, Founder & CEO of ReBid. The AI Creative Studio integrates directly with ReBid’s Connected Data Platform and Ad Optimization Engine, enabling AI agents to not only generate creative assets but also analyze which visuals drive the best engagement, conversions, and ROI. This turns creative production into an AI-powered, dynamic data-driven loop rather than a siloed design process.From display ads, eCommerce catalogs, and social reels to animated videos and brand ad films, ReBid’s AI Creative Studio brings automation, intelligence, and imagination together, ensuring creativeexcellence at scale.Already, ReBid’s creative AI capabilities have been leveraged by leading brands such as Xiaomi, Shriram Life, Zivame, Geojit, Domino’s, Axis Securities, and Piramal Healthcare, demonstrating the platform’s ability to deliver scalable creative personalization and performance uplift.To lead this new initiative and foster a deeper creative dialogue between AI and human imagination, ReBid has appointed Arnab Karmakar as Head of Creative AI. Arnab brings over a decade of experience in creative strategy and brand planning, having held leadership roles at FCB Kinnect, WATConsult, and Digitas, where he drove content-led growth and multi-channel brand campaigns for some of India’s largest companies. “AI in marketing cannot stop at optimization — it must inspire creation,” added Dingra. “ReBid’s AI Creative Studio is designed to make creativity measurable and performance intelligent, enabling brands to go from idea to execution in minutes.” With this launch, ReBid continues to expand its vision as the world’s first Agentic AI Agency, unifying data, media, and creativity — all powered by AI agents with human-in-the-loop expertise.As brands embrace the next era of AI-led marketing transformation, ReBid’s AI Creative Studio stands as a testament to the company’s mission — **to make marketing smarter, faster, and creatively intelligent.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 10:56 am

பருத்தித்துறை கடலில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதியில் ,அத்துமீறி படகொன்றில் நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 14 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும், அவர்களின் படகினையும் காங்கேந்துறை கடற்படை தளத்திற்கு கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிரடி 10 Nov 2025 10:51 am

அரசியற் தீர்வும் –பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் […]

அதிரடி 10 Nov 2025 10:50 am

SIR: ``வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்

பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது. பீகாரில் 64 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பல்வேறு விளக்கங்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம், தமிழ்நாட்டின் ஆளும் திமுக தலைமையிலான அரசு SIR-க்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் சார்பில் மாவட்ட செயலாளர்களிடம் காணொளி வாயிலாக உரையாடினார். அதன் இறுதியில், SIR-ஐ எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் SIR-ஐ ஏன் எதிர்க்கிறோம் என விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `` நம்முடைய தொடர் எதிர்ப்புக்களை மீறி SIR பணிகள் தொடங்கிவிட்டது. இன்னும் நிறைய மக்களுக்கு SIR என்றால் என்ன என்றே முழுவதுமாகப் புரியவில்லை. சரியான உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் போதுமான கால அவகாசம் கொடுக்கப்படாமல், தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இத்தனை அவசர அவசரமாக திருத்தப் பணிகள் மேற்கொள்வது சரியாக இருக்காது. தேர்தல் ஆணயத்துடன் கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பா.ஜ.க எப்படி எல்லாம் மோசடி செய்திருக்கிறது என மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஏற்கெனவே தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறார். கேரள முதல்வர் பினராய விஜயன். மேற்கு வங்க முதல்வர் மமதாவும் இந்த SIR ஐ தீவிரமாக எதிர்க்கிறார்கள். SIR அறிவிப்பின் போதே இது சதி என உணர்ந்து எதிர்த்தோம். ராகுல் காந்தி கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி, அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். வரும் 11-ம் தேதி எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் மதச்சார்வற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருக்கிறோம். SIR-க்காக வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்திலேயே எத்தனை பிரச்சனைகள் குழப்பங்கள்... வாக்காளர் தீவிர திருத்தத்துக்கான படிவத்தில் நம்முடையப் பெயருக்குப் பிறகு, முந்தைய வாக்காளர் திருத்தப் பட்டியலில் இருந்த உறவினர் யார் எனக் கேட்கிறார்கள். உறவினர் என்றால்... அப்பாவா? அம்மாவா? அண்ணனா? தங்கையா? கணவனா? மனைவியா? பிள்ளைகளா? எல்லாரும் தானே வாக்காளர் பட்டியில் இருப்பார்கள்? இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா? வாக்காளருடைய உறவினர் பெயர் எனச் சொல்லப்பட்டிருக்கக்கூடிய இடத்தில் பெயரும் பிறகு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டைய எண்ணும் கேட்கப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக மீண்டும் உறவினர் பெயர்னு கேட்கப்பட்டிருக்கிறது. முதலில் யார் பெயரை எழுத வேண்டும்? எந்த வாக்காளர் விண்ணப்பிக்கிறாரோ அவர் பெயரா அல்லது உறவினர் பெயரா? சிறிய தவறு இருந்தால் கூட தேர்தல் ஆணையம் அந்த படிவத்தை ஏற்றுக்கொள்ளாமல், வாக்காளர் பட்டிலிலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் ஆபத்தும் இருக்கிறது.  நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் நன்கு படித்த அறிவார்ந்தவர்கள் கூட இந்த கணக்கீட்டு படிவத்தை பார்த்தால் தலை சுற்றும். இந்த படிவத்தில் வாக்காளரின் தற்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும் எனச் சொல்லப்பட்டிருகிறது. ஆனால் மாநில தேர்தல் ஆணைய அதிகாரி புகைப்படம் ஒட்டுவது உங்கள் விருப்பம் எனக் கூறுகிறார். இது இன்னொரு இடியாப்பு சிக்கல். இப்படி முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற கதையாக எல்லா இடத்திலும் குழப்பம்தான். இந்த நிலையில எதிர்கட்சிகளை சேர்ந்த சில அதி மேதாவிகள் இந்த SIR பணியை மாநில அரசின் பணியாளர்கள் தான் செய்வார்கள். பிறகு ஏன் திமுக எதிர்க்கிறது எனக் கேட்கிறார்கள். ஒரு பணியாளர் தேர்தல் ஆணையம் தன்னுடைய பணிக்காக எடுத்த நொடியில இருந்தே அவர் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டுதான் செயல்படுவாரே ஒழிய, மாநில அரசின் கட்டுப்பாட்டடில் இருக்க மாட்டார். பொய்யா சொல்லி ஏழை மக்களுடைய வாக்குரிமையை பறிக்கலாம என எதிர்கட்சிகள் நினைப்பது வேதனைக்குரியது. ஒரு நாளைக்கு 30 படிவங்களுக்கு மேல் தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை என்றக் குற்றச்சாட்டும் இருக்கிறது. இந்த லட்சணத்தில் ஒரு தொகுதியுடைய தேர்தல் ஆணையம் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கணக்கீட்டு படிவங்களை இத்தனை குறுகை கால அவகாசத்தில எப்படி கொடுத்து வாங்கும். முதல்வர் ஸ்டாலின் போகிறப் போக்கில், திமுக-வும், கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து எச்சரிப்பதுபோல, அதிக அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது. இதையெல்லாம் மீறித்தான் நம் செயல்வீரர்கள் விழிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உங்குடைய வாக்கு நீக்கப்படுமா என்றால், அப்படி ஒரு அபாயம் நிச்சயம் இருக்கிறது. அதை தடுக்க உங்களுடைய பகுதிக்குரிய தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்படிவத்தை வாங்கி, முறையாக பதிவிட்டு சமர்பித்து ஒப்புகை சீட்டை வாங்கிக்கொள்ள வேண்டும். இதுதான் உங்களுடைய வாக்குரிமையை பாதுகாக்கும். வாக்குரிமைதான் ஜனநாயகத்தோட மறுக்க முடியாத அடிப்படையான உரிமை. தற்போதைய நிலையிலான SIR ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குரிமைக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு. இதை எதிர்கொள்ள தி.மு.க சார்பில் உதவி மையம் அமைத்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் தி.மு.க நிர்வாகிகள் மட்டுமல்லாமல், SIR-ல் பாதிக்கப்படக்கூடிய அனைத்து பொதுமக்களும் நாங்கள் அறிவித்திருக்கக்கூடிய 08065 420020 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். உங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காக்க தி.மு.க உங்கள் தோழனா துணை நிற்க தயாராக இருக்கிறது. நம் வாக்குரிமையை பறிக்கக்கூடிய ஆபத்து வாசல் தேடி வந்திருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்போடு இருந்து தமிழ்நாட்டில் ஜனநாயகப் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். SIR சதிவலையில சிக்காமல் நம் வாக்குரிமையை நிலைநாட்டுவோம். எனப் பேசியிருக்கிறார். மத்திய அரசின் விருது: ``நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம் - அமைச்சர் சிவசங்கரை பாராட்டிய முதல்வர்!

விகடன் 10 Nov 2025 10:49 am

``ட்ரோன் மூலம் வீட்டை கண்காணிக்கிறார்கள்; ஜன்னல் வரை வந்தது வெட்கக்கேடு'' - ஆதித்ய தாக்கரே புகார்

மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லமான ‘மாதோஸ்ரீ’ பங்களா எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்து வருகிறது. மறைந்த பால்தாக்கரே உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், அவர் காலத்திலிருந்தே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க. மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இடையே உறவு மோசமடைந்ததைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை அரசு சற்றுக் குறைத்துள்ளது. இந்நிலையில், மும்பை பாந்த்ரா கலாநகரில் அமைந்துள்ள மாதோஸ்ரீ இல்லத்தின் மேல் ட்ரோன் பறந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ட்ரோன் மூலம் எங்களது வீட்டை கண்காணித்தது வெட்கக்கேடான செயல். ட்ரோன்கள் எங்களது வீட்டு ஜன்னல் வரை வந்துள்ளன. உத்தவ் தாக்கரே இல்லம் “நாங்கள் அதனை வீடியோ எடுக்கும் வரை அது அங்கு கண்காணித்துக் கொண்டிருந்தது. நாங்கள் வீடியோ எடுப்பதை பார்த்த பிறகுதான் ட்ரோன் ஆபரேட்டர் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். வீட்டுக்குள் எட்டிப் பார்க்கவும், பார்த்துவிட்டால் உடனே விரைவாக வெளியே பறக்கவும் எந்தக் கணக்கெடுப்பு உங்களை அனுமதிக்கிறது? ``விழிப்புடன் இருங்கள்; இல்லாவிட்டால் அனகொண்டா வந்துவிடும் - எச்சரித்த உத்தவ் தாக்கரே எம்.எம்.ஆர்.டி.ஏ. எங்களது வீட்டை மட்டும்தான் கண்காணிக்கிறதா? கணக்கெடுப்பு நடக்கும் போது அது குறித்து குடியிருப்பாளர்களுக்கு முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு விளக்கமளித்துள்ள மும்பை மேம்பாட்டு ஆணையமான எம்.எம்.ஆர்.டி.ஏ., “பாந்த்ரா ரயில் நிலையத்திலிருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரை ‘போட் டாக்சி’ சேவை தொடங்குவதற்கான வழித்தடத்தை தீர்மானிக்க சர்வே செய்யப்பட்டதாகவும், இதற்காக போலீஸார் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் தேவையான அனுமதிகளை பெற்றுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது. ஆதித்ய தாக்கரே போலீஸாரும் இந்த கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சிவசேனா (உத்தவ்) சட்டமன்ற உறுப்பினர் அனில் பரப் கோரிக்கை விடுத்துள்ளார். குர்லாவிலிருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வழியாக பாந்த்ரா ரயில் நிலையம் வரை போட் டாக்சி திட்டம் ரூ.1,000 கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனை தினமும் சுமார் 6 லட்சம் பேர் பயன்படுத்துவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் அமலுக்கு வர உள்ளது. ``ஆமாம், எனது மகன் ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க விரும்புகிறேன்!” - உத்தவ் தாக்கரே ஓப்பன் டாக்

விகடன் 10 Nov 2025 10:49 am

Intense competition, small attention spans, and savvy customers are the reality of the beauty segment today: Pravin Bera, DR.Rashel

DR.Rashel, a skincare brand under PP Consumer had earlier this year announced the launch of its new campaign ‘No Drama, Only Flawless Glow’ headlined by Ekta Kapoor, the reigning queen of Indian television.Kapoor, known for her drama-filled storytelling on screen, partners for the first time with a skincare brand. With DR.Rashel’s Korean Glass Skin Series, she is championing a drama-free approach to skincare while adding her signature storytelling twist to the campaign.The launch video has already created a strong buzz across digital platforms. In the Ad, Kapoor plays on the craze around K-dramas by humorously calling herself the original drama queen, only to announce the launch of her own “K-Series.” Instead of another dramatic saga, she introduces a K-Series with no drama, just skincare.The video then moves into a playful reveal where she showcases DR.Rashel’s Korean Glass Skin products in her inimitable style. From the no-nonsense Face Wash that clears impurities, to the Korean Nose Strips that fight blackheads, the Korean Serum that brings radiance, and the Korean Moisturizer that keeps skin smooth, each product is presented as part of a drama-free ritual.The campaign closes with Ekta holding the exclusive Korean Glass Skin Gift Box, surrounded by microphones, declaring the line that sums it all up: “No Drama, Only Flawless Glow.” Medianews4u.com caught up with Pravin Bera Co-Founder DR.Rashel Q. The beauty industry is very easy to enter, but very difficult to build relevance in. Could you talk about the challenges of growing relevance in a competitive category? Getting into the beauty industry is easy, though staying relevant is challenging. Intense competition, small attention spans, and savvy customers are the reality of the beauty segment today. As a brand, you have to earn customer respect – every single day.How we at DR.Rashel do it - by being authentic, innovative, and consistent with quality. We believe in building trust through real results, and for us, relevance is about showing up meaningfully where it matters most. Q. What goals have been set in the coming three years when it comes to products like DR.Rashel, Sponsor Nail Artistry, Petrol Perfume, Mary Jo K Makeup and Potato Nail Polish? Over the next three years, it's all about scaling with purpose. Growth is important, but it has to add value to the people we serve. With Dr.Rashel, we’ll continue to lead with products that deliver real results through dermatologist-approved formulations. Our Korean Glass Skin Series has been getting an incredible response, and we’ll continue to build on that momentum.Mary Jo K, on the other hand, will focus on celebrating individuality. We project it as a platform where everyone can voice their style and preferences. With Sponsor Nail Artistry and Potato Nail Polish, our goal is to make professional nail care accessible. We want everyone to experience quick-dry, salon-quality products without the salon price tag. And finally, Petrol Perfume will keep its positioning - bold, performance-driven fragrance – intact in the coming years. Q. Could you talk about the R&D that goes into building conscious, high-quality brands? Our R&D philosophy is deeply rooted in a “Customer-centric” approach. We believe that our products must add value and improve someone’s daily routine.Our teams work closely with dermatologists to deliver best-in-class products at the most competitive prices. Each formulation undergoes multiple safety and performance tests before it reaches the market. This ensures that Dr.Rashel’s products deliver results that are both effective and reassuring. For us, conscious formulation is a sacred duty to create products that are made with genuine care and consciousness. Q. How is the growth in K-pop culture being on display when it comes to Korean beauty products? K-pop has transformed the idea of beauty comprehensively. It’s aspirational, inclusive, and beautifully gender-neutral. The culture has catalysed the shift in Indian consumers’ mindset – from luxury to part of everyday life.Our Korean Glass Skin range is endorsed by none other than Korean artist Aoora. The products draw inspiration from the global appeal of Korean beauty, with crafting done specifically for Indian skin types. Q. What is Dr.Rashel's USP in a category that has lots of new entrants? Quality is our biggest strength. The excellence we deliver at such accessible prices is something we take real pride in. It’s not easy to achieve and equally hard to replicate.We achieved this excellence through our manufacturing capabilities and a strong network of distributors. Our partnerships helped us grow steadily and become a global success story - not just across India, but also into neighbouring countries. Q. Could you talk about the creative brainstorming that led to the collaboration with Ekta Kapoor? Korea is known for its high-drama television. However, the skincare routines followed there are surprisingly simple. After collaborating with Aoora from Korea, we wanted to connect with someone who has mass appeal in India.That’s where Ekta Kapoor came in. We thought, what if we partnered with the Queen of Indian Drama to promote a drama-free skincare philosophy? Ekta perfectly embodies ambition and self-assurance. Her involvement brought an emotional depth to our campaign that felt real and relatable to our audience. Q. What are the tactics adopted that will help the drama-free approach to skincare stand out during the festive season? We have a strong consumer base with a large number of loyal customers. Our De-Tan Scrub and Charcoal Nose Strips are bestsellers on Amazon and Flipkart. We know our audience well, and our digital team does an incredible job of sharing messages that truly resonate with target audiences. This explains why our products perform consistently throughout the year — not just during the festive season.Specific to the festive season, we’ve introduced our Special Korean Skin Routine Gift Set. And what a tremendous response we are receiving!!! Our strategy this festive season is all about clean, confident skincare storytelling. The goal is simple: to make skincare communication both entertaining and informative, so that people feel inspired and empowered to care for their skin. Q. The campaign is expected to bring the glass skin trend and drama-free skincare philosophy into Tier 2 and Tier 3 markets as well. Is Q-Commerce playing an important role in those markets by bridging the gap between demand and supply? Currently, our products are available on Blinkit, BigBasket, and Instamart, although the coverage is primarily in major cities. We’re taking a strategic growth approach to expansion.Our priority is to establish ourselves as the number one beauty brand on major e-commerce platforms. After that, we will increase our footprint to tier two and tier three cities across India in a phased manner. The idea behind this thoughtful expansion is to expand our reach without compromising quality or accessibility. Q. What other marketing activities and innovations can we expect for PP Consumer's various brands? What percentage of sales usually come from the festive season? Engagement through storytelling is key to our experiential marketing strategy. These holistic efforts are put across PP Consumer brands — DR.Rashel, Mary Jo K, Sponsor Nail Artistry, Potato Nail Polish, and Petrol Perfume.Consumers can anticipate beauty pop-ups, influencer campaigns, collaboration-themed lipstick and other beauty products, and interactive in-store experiences that will create an elevated beauty shopping experience that is more fun, engaging.The holiday season is a major sales driver for us, making up 30% of our annual sales. Beyond sales growth, this also accelerates brand-building and nurturing relationships with our customers. Q. How is AI being leveraged by PP Consumer in areas like product innovation, affordable pricing, and marketing efficiency? AI integration is transforming the ways we create, communicate, and connect with our audience. AI helps us produce videos and visuals that are engaging and eye-catching. This allows our products to stand out in a crowded beauty space.Beyond marketing, AI also supports us in anticipating consumer behaviour and predicting trends. We also deploy AI to optimise pricing so that our products remain both premium in quality and accessible in value. The new-age tech is also enabling us to make smarter, faster, and data-driven decisions. Q. Does programmatic advertising play an increasingly important role? Programmatic advertising allows our marketing to be data-driven and highly targetted, making sure campaigns reach the right people at the right time. It enables us to track performance in real time and optimise budgets efficiently.The technique helps in delivering personalised messages that resonate with our audience. Summarily, the programmatic advertising helps us make every marketing spend work smarter to maximise our impact. Q. How are advances in AR, VR, and MR helping the company deepen storytelling online? AR, VR, and MR are helping us redefine how consumers connect with our brands. The advances in these technologies offer incredible opportunities to make storytelling engaging, immersive, and interactive.We are building an Experience Ecosystem that will allow people to interact with our products in entirely new ways. This will take the beauty brands into the realm of unforgettable experiences. We firmly believe that innovations must deepen the customer connections and make every interaction meaningful. Q. Microdramas will allow for opportunities in branded content. Does PP Consumer have plans in this area? We haven't explored microdramas just yet. However, it is an interesting space that we are keeping an eye on. We see how audiences are engaging with short-form storytelling and branded content.We are looking closely at the viewer responses from both a reach and profit-sharing perspective. Once we have realised a concept that makes sense with our brand and appeals to our audience, we would be willing to take the risk and try it out later down the road. Q. How does PP Consumer approach B2B marketing through areas like participating in retail events, workshops? Is B2B marketing becoming more creative? B2B marketing has changed considerably. It’s no longer about margins and distribution — it’s about building partnerships and creating experiences. We participate in retail events and beauty expos to showcase innovations to our partners.Today, B2B marketing is more creative than ever. It’s about storytelling and training-led engagement that help retailers and salon professionals truly understand products. When our partners feel confident and informed, it directly enhances how the end consumer experiences our brand. Q. Is CSR activation about brand building? To us, CSR has never been about brand building — it’s making a genuine contribution to the lives of individuals. Everything we do is focused on empowering women in rural areas and developing sustainable livelihoods by providing them with income-generating opportunities.Every programme we carry out is based on care and responsibility instead of marketing. If any goodwill comes our way, that is attractive to us only as a by-product. The real satisfaction we receive is seeing communities thrive, women grow in confidence, and lives transform for the better. Q. Is PP Consumer targeting an IPO at some point, like MamaEarth or an exit? We are currently focussed on building a strong foundation and exploring our product lines further. We are also putting resources into brand value that will last.While we are not set on an IPO, we are open to opportunities that fit with our long-term vision and business objectives. Growth is not just about numbers. Growth is creating a brand that will live on, make an impression on consumers, and positively influence the business of beauty for the foreseeable future.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 10:49 am

HAVAS Red Unveils ‘A New Lens on Brand Experience 2026’, Mapping the Future of Experiential Marketing

New Delhi: Global communications agency HAVAS Red today launched its latest white paper, “A New Lens on Brand Experience 2026,” outlining six key trends poised to redefine how brands connect with audiences in an era of rapid change and cultural fragmentation. The new report marks a follow-up to HAVAS Red’s 2022 global experiential white paper and underscores a decisive industry shift—where emotional resonance, cultural relevance, and creativity are fast becoming the new metrics of success for brand experiences. The study highlights six transformative trends shaping the experiential landscape: Fueled by Fandom: Passionate communities are evolving into powerful cultural movements, reshaping the traditional brand-audience dynamic. Boldness Is the New Benchmark: Brands can no longer rely on safe, formulaic campaigns; taking creative risks has become essential to cutting through noise. Where Data Meets Human Emotion: The convergence of analytics and empathy enables experiences that not only reach but deeply move audiences. Pay to Play: Ticketed and curated experiences are rising as symbols of exclusivity, offering new storytelling frontiers. Nostalgia Meets Next Gen: Bridging heritage with innovation, cross-generational activations create broader cultural relevance. Control. Alt. Engage.: Internal brand experiences are being reimagined as strategic tools for fostering culture and advocacy within organizations. Michael Ozard, Group Brand Experience Director at HAVAS Red Australia, who led the global collaboration behind the report, said the evolving landscape presents new opportunities for brands willing to challenge conventions. “The fragmentation of brand experience isn’t a weakness, it’s a strength,” Ozard noted. “The most successful ideas today are those that cut through cultural noise and make people feel something. Globally, we’re seeing brands embrace this shift with creativity and courage.” Steve Fontanot, Commercial Managing Director at HAVAS Red Asia-Pacific, emphasized that the future belongs to purpose-driven creativity. “As audiences demand authenticity and cultural relevance, brands must lead with purpose and creativity, not just campaigns,” he said. “This white paper is a blueprint for that future—one where bold ideas, human truths, and meaningful connections define success.” Adding a global perspective, James Wright, Global CEO of HAVAS Red Group and Global Chairman of the HAVAS PR Global Network, framed the report as a rallying cry for marketers. “Brands that embrace bold ideas and human truths will not just be seen, they’ll be felt,” Wright said. “The future belongs to brands that move beyond formula and create experiences that spark emotion, foster belonging, and drive cultural momentum.” With “A New Lens on Brand Experience 2026,” HAVAS Red positions itself at the forefront of the evolving experiential marketing ecosystem—one where data, emotion, and culture intersect to build brands that not only capture attention but create lasting impact.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 10:37 am

டெல்லி : இந்தியா கேட்டில் கூடிய மக்கள்! வெடித்த இரண்டு போராட்டங்கள்!

டெல்லி :தலைநகர் டெல்லியில் நேற்றிரவு (நவம்பர் 9, 2025) இந்தியா கேட் பகுதியில் ஒரே நேரத்தில் இரு வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று டெல்லியின் காற்று மாசுபாட்டைத் தடுக்கத் தவறிய பாஜக ஆளும் அரசைக் கண்டித்து, மற்றொன்று தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து நடைபெற்றது. இந்த அரிய சம்பவம் டெல்லி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. முதல் போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். டெல்லியின் காற்று தரம் […]

டினேசுவடு 10 Nov 2025 10:33 am

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு பிடியாணை

பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் இனப்படுகொலை இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர். இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு துருக்கி […]

அதிரடி 10 Nov 2025 10:30 am

அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வுமற்றும் நாட்டின் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது. குறித்த கடலந்துரையடலில். நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலை , சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் நெறியாள்கை செய்திருந்தார். நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பதிவு 10 Nov 2025 10:22 am

அடிப்படை சட்டத்தை வித்யாசமாய் சொன்ன படம்

2002ம் ஆண்டு தமிழன் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜய், பெப்ஸி விஜயனிடம் பேசும் ஒரு மாஸ் டயலாக் ஒன்று காலையில் சுத்தி வந்தது. வந்த உடன் இப்படம் ஞாபகம் வந்துவிட்டது. விஜய் நடிப்பில் வந்த சிறந்த படங்களில் தமிழனும் ஒன்று. அன்றைய… The post அடிப்படை சட்டத்தை வித்யாசமாய் சொன்ன படம் appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 10 Nov 2025 10:13 am

மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 ரூபாய் உயர்வு!

சென்னை :சென்னையில் இன்று (நவம்பர் 10, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.11,410-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.880 உயர்ந்து ரூ.91,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வார தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த உயர்வு, தங்க நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த விலை, தற்போது மீண்டும் உச்சத்தை நோக்கி செல்கிறது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டு […]

டினேசுவடு 10 Nov 2025 10:06 am

யாழில். போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட 23 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் போது, 17 வயது சிறுவன் ஒருவன் 09 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அதனை விற்பனை செய்வதற்காகவே உடைமையில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதேவேளை போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவனை தவிர மேலும் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 550 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் ஐஸ் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவர்களின் உடைமையில் இருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்க்கபப்ட்டுள்ளது. அதேநேரம் , நான்கு பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட 23 பேரும் யாழ். புறநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதிவு 10 Nov 2025 10:06 am

Scattered B2C customer landscape reduces influencer marketing efficiency and challenges scalable expansion: Subrata Basu, NITCO

With more than 60 years of design, tech and innovation expertise, NITCO Tiles & Marble is a trusted name in the tile manufacturer industry. From designer bathroom tiles and designer kitchen tiles to outdoor tiles and commercial tiles, NITCO caters to all your needs. With 50+ retail outlets all over India, we offer an unmatched sales experience as our foundation lies in product quality and impeccable customer service. Since our inception in 1953, we have remained rooted in our core values of Innovation, Product Quality and Customer First, making us one of the best tile companies in India. With our exhaustive collection of wall tiles, floor tiles & marble, we have expanded our customer base overseas and have a sizable clientele in various other countries.NITCO's vision is to improve the quality and design of products continuously and to increase customer focus. NITCO added that it easily ranks higher in the list of best tile brands in India. Medianews4u.com caught up with Subrata Basu, Vice President, Marketing, NITCO Ltd Q. NITCO has faced the challenge of maintaining a stable supply chain and developing a scalable business model. What tactics has the company adopted to tackle this? Infusing working capital, building via new investment, Scaling up stock with the right product mix, priority capacity blocking, Stable payment cycle, lower cost, availability of complete retail portfolio, sales team confidence build up, encourage dealers to increase retail, separate Key account and Export Stock, driving higher sales, focussing all stable engines from products to customers first. Q. The company restructured its operational model to build efficiency and resilience. What role did predictive analytics play in this regard? Past data was not very relevant, only a guide since the dynamic state ensured working on operational efficiency and building working models which are growth scalable, predictive analytical models were used in dynamic material planning and stable state markets. Q. Is the marketing strategy for NITCO evolving beyond product demos? Kindly elaborate. NITCO is the only company with tiles, marble, mosaic, all the products are sensory surface products touch and feel and look are the final gate, NITCO has always been passionate about creating natural design surfaces and enabling natural touch and feel across all spaces. The marketing strategy is aligned around the same. Creating experiential storytelling and enabling the same via the products, mood boards, spaces go a long way for the brand and designs to be felt. Yes digital helps in creating the initial interest and driving the customer closer to the Brand and the product. Q. Is the aim of marketing for NITCO to build trust, credibility and long term loyalty? Or is the short term more important? Trust, credibility and long term loyalty are largely already built with the Brand, reviving the same via higher awareness, connect and visibility is the ask, a legacy of 70 years of customer testimonial and the trust enabled via our network partners, project and architect community for the brand the outer ring which it builds silently is the same across all its touch points the inner ring is design and innovation to create spaces which tells a story of the natural world.Both rings especially higher visibility and awareness of the outer ring will create higher recency and sales since the brand was dormant for a long time among the industry clutter. Q. Since NITCO is in the tiles and marble space is the pre festive season quarter the most crucial in a year as that is when people take decisions to improve their homes? No the season is usually flat with a higher skew across half 2, since its a hard coded installation work seasonal factor is not so relevant for this category for spike in buyers density. Q. What are some of the marketing activities and innovations currently being done? To what extent does this build upon what was done last year? Design Innovation to multiple format, same design, innovative surfaces with the new Natura range of tiles. The tiles have been produced with the latest technology using SNF patent where we recycle all the water and use the least new energy, The tiles are also accredited by Griha for its green compliance and comes with 6 unique finish and design types using the latest tech for creating unmatched natural textures and design types for a range of applications and usage areas.NITCO has also been active on the Global stage as one of the few Indian companies present in the largest global fair at Bologna where the world exhibits the best in class products. NITCO is also extending its Mosaic portfolio with a larger footprint and design range addressing a wider market. NITCO’s unique portfolio and design first approach enables Project and Key Accounts to work as a one stop solution partner. Q. While it is a B2B brand is NITCO adopting strategies seen in the B2C space like influencer marketing? No, not yet. The scattered customer B2C and the level of influencer typology is still very scattered not with the likely efficiency and spread to build scaleability. Q. While Linkedin is an important platform are Youtube and Reels growing in importance in widening the audience base for a B2B brand like NITCO? Yes from information spread, training, product and project showcase, testimonial, display live images and knowledge sharing they are useful. Q. How does the company use advances in AR, VR, MR to deepen storytelling online? I will not seek to disclose the same, yes we are using more for modelling decision making and scaleable operational models not much with images yet. Yes we are testing some models for accuracy. Q. Is NITCO leveraging emerging formats like meme marketing, podcasts? Not yet but yes we have plans in podcast. Q. What are the plans to enhance the network of 650+ dealers, nine exclusive Le Studio experience centers, and 70+ franchise stores across India and Nepal? According to data analytics does the whitespace for growth lie across the country or are certain areas more important? Certain areas based on the brand and its likely customers are more important. we have a large open pie in front of us the ability to differentiate via a channel distribution strategy is critical in our plans ahead. Q. Outside India is NITCO focussing more on other markets as a result of the Tariff situation in the US? Kindly elaborate. The position is still dynamic we have not steered our business away, we envisage a drop and a switch which will be gradual, opportunity markets will be closer to home as well as Europe. Q. Could you talk about the on-ground marketing strategy through things like participating in retail events? BTL is very important that is local trade events, display, sampling, walk in drive events, mason meets and influencer engagement the country has a high spread of network and customer base all needs a high connect. Digital can enable this largely concentrated on pitch presentation and ground event activation teams Q. How are martech and AI helping track the ROI of marketing spends? Not at present for all activities, with a high intensity of BTL. It becomes difficult numerically quantifying all marketing activities via an ROI model.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 9:55 am

பீகார் தேர்தல் 2025 : நாளை 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு!

பீகார் :சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று முடிவடைந்தது. மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இறுதிக்கட்டமாக நாளை (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன்மூலம் பீகார் சட்டமன்றத் தேர்தல் முழுமையாக நிறைவு பெறும்.முதற்கட்ட வாக்குப்பதிவில் 53.77 சதவீத வாக்குகள் பதிவாகின. இறுதிக்கட்டத்தில் 7.42 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானோர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் என்டிஏ (பாஜக-ஜெடியூ) […]

டினேசுவடு 10 Nov 2025 9:52 am

Madras HC upholds ‘Officer’s Choice’ Trademark, Cancels John Distilleries’ ‘Original Choice’

Chennai: Allied Blenders and Distillers Ltd (ABD), the maker of Officer’s Choice whisky , has secured a major legal victory in a long-standing trademark dispute with John Distilleries. The Madras High Court has dismissed John Distilleries’ petition seeking cancellation of ABD’s Officer’s Choice trademark and simultaneously allowed ABD’s petition to cancel John Distilleries’ Original Choice mark .The ruling brings closure to a prolonged legal tussle between the two liquor majors over alleged similarities in branding and trade dress. In a statement, ABD said it welcomed the court’s decision, reaffirming its commitment to protecting its intellectual property and brand equity. The court’s order, delivered on November 7, 2025, effectively upholds ABD’s rights over the Officer’s Choice trademark while invalidating John Distilleries’ claim to Original Choice . The dispute, which had spanned several years, was closely watched in the Indian spirits industry where brand identity and visual differentiation are key to consumer perception and loyalty. This is not the first time Officer’s Choice has successfully defended its brand in court. In the past, Allied Blenders and Distillers has emerged victorious in several trademark battles, including a notable 2015 case before the Delhi High Court. The Division Bench, comprising Justice Pradeep Nandrajog and Justice Pratibha Rani, dismissed appeals filed by the proprietors of Collector’s Choice and Officer’s Special against an injunction order that restrained them from using deceptively similar marks. The court held that these marks were likely to confuse consumers and were therefore infringing upon ABD’s Officer’s Choice trademark, though it found no infringement of copyright by Sentini Bio Products Pvt. Ltd. Earlier this week, ABD reported a strong financial performance for the second quarter of FY26, posting a 35.4% year-on-year rise in net profit to ₹64.3 crore, supported by a 14% increase in revenue to ₹990 crore. The company’s premium portfolio continued to gain traction, with volumes in its Prestige & Above segment rising 8.4% year-on-year. Industry observers believe the legal clarity will further strengthen ABD’s market position, particularly for its flagship Officer’s Choice brand—one of the most recognised names in India’s whisky market. With its premium offerings showing steady growth, the company is expected to leverage this legal victory to reinforce its brand presence and pursue new growth opportunities in the competitive Indian spirits landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 9:51 am

பெங்களூரு : பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரேபிடோ ஓட்டுநர்.. வைரலான வீடியோ - கடைசியில் நேர்ந்த கதி!

பெங்களூருவில், பைக்கில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்ஸி ஓட்டுனர் லோகேஷன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 10 Nov 2025 9:40 am

ஓரின சேர்க்கையின் உச்சம் ; பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் 5 மாத பச்சிளம் குழந்தை தாய் மற்றும் அவரது பெண் நண்பியுடன் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய் மற்றும் அவரது பெண் நண்பியுடன் இணைந்து 5 மாத பச்சிளம் குழந்தையை கொன்ற சம்பவத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆரம்பக்கட்ட தகவலின் படி, குழந்தை பால் குடித்து கொண்டிருந்த […]

அதிரடி 10 Nov 2025 9:30 am

Manish Sharma to Step Down as Chairman & ESGO of Panasonic Life Solutions India

New Delhi, November 10, 2025 — Panasonic Life Solutions India today announced that Manish Sharma , Chairman & ESGO (Executive Sponsor for Group Operations) of the company, will be stepping down from his role after an impactful 17-year journey with the organization. Sharma, who has been at the forefront of Panasonic’s transformation and growth in India, will continue to support the company through a transition phase as Tadashi Chiba, Managing Director and CEO , continues to lead the India business. This announcement marks the culmination of a remarkable leadership tenure that saw Panasonic evolve from a consumer electronics player into a diversified technology and solutions company with a strong local presence, robust manufacturing capabilities, and a deep commitment to sustainability and innovation. Reflecting on his journey, Sharma said, “It is with immense pride and gratitude that I reflect on Panasonic’s journey of building a strong local presence to evolving into a diversified and trusted partner that touches millions of lives. I feel privileged to have helmed this organization and worked alongside an incredibly talented and committed leadership team. Over the years, we have built not only a strong and diverse business but also a purpose-driven culture anchored in trust, innovation, and customer-centricity.” He added that with Panasonic’s renewed global strategy, the company’s leadership under Tadashi Chiba i s well-positioned to accelerate growth in India: “Panasonic is not only a company, but a legacy, and I firmly believe it is well-positioned for the future. This is the right moment for me to step aside from my executive responsibilities and accelerate the planned transition. I plan to focus my energy on my personal pursuits, which will continue to be aligned and accelerated for the growth of the industry and our country.” Masahiro Shinada , President and CEO of Panasonic Corporation, thanked Sharma for his long-standing contributions, saying, “We are grateful for Manish’s contributions to Panasonic group in India and in making India a pivotal market and manufacturing hub. We have seen the company grow local innovation, manufacturing, and diversify the business further. We remain committed to the India market and are confident in the Indian leadership to drive the company forward.” Under Sharma’s leadership, Panasonic Life Solutions India made significant strides across B2C, B2B, and B2G segments. He was instrumental in driving strategic initiatives such as the India Innovation Center, scaling local manufacturing with the company’s largest facility in Jhajjar (Haryana), and advancing digital transformation and sustainability programs. His tenure also saw new investments in areas like Panasonic Avionics and technology-led categories, strengthening Panasonic’s position as a trusted technology brand in the region. Beyond Panasonic, Sharma has been a key figure in India’s electronics manufacturing ecosystem. He has served as a member of the Steering Committee for Advancing Local Value-Add and Exports (SCALE) under the Ministry of Commerce and Industry, Chair of FICCI’s Electronics Manufacturing and Energy Storage Committees, Co-Chair of the India–Taiwan Business Cooperation Committee, and President of CEAMA (Consumer Electronics and Appliances Manufacturers Association) from 2014 to 2018.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 9:29 am

பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா!

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 9:17 am

Chandan Mukherji to Exit Nestlé India; Varun Sethuraman Appointed Head – Marketing Communications from January 2026

Mumbai: Nestl India has announced a leadership transition in its marketing function, with Chandan Mukherji, Senior Vice President & Director – Strategy and Marketing Communications, set to step down on December 31, 2025, after an illustrious 13-year tenure with the company. He will be succeeded by Varun Sethuraman , who will take over as Head – Marketing Communications , effective January 1, 2026 . Mukherji has played a pivotal role in transforming Nestl India’s marketing and brand communication strategy. Under his leadership, the company has embraced digital transformation, leveraging data analytics and consumer insights to deliver impactful, purpose-driven campaigns that strengthened Nestl’s leadership in the FMCG sector. During his tenure, Mukherji was honoured with the CMO Transformation Award at the Laqshya Pitch Best CMO Awards 2025 for his contribution to modernizing brand engagement. Before his current role, he served as the Global Head of Consumer & Marketplace Insights for Nestl in Switzerland and held senior positions at Hindustan Unilever Limited in Consumer Insights and Brand Management. Succeeding him, Varun Sethuraman—currently the Business Executive Officer (BEO) – Cereals—brings over 14 years of experience with Nestl India. Known for his strategic thinking, brand leadership, and consumer-centric innovation, Sethuraman has led multiple brand and business transformations across categories. In 2021, he was appointed Category Marketing Head for Maggi Noodles, where he played a key role in revitalizing one of Nestl’s most iconic brands. His success in driving growth and consumer engagement led to his elevation as BEO – Cereals in 2024, where he navigated a highly competitive market to achieve both business expansion and brand portfolio growth. As Head – Marketing Communications, Sethuraman will oversee brand strategy and integrated marketing efforts across Nestl India’s diverse portfolio. His focus will include strengthening the company’s brand narrative, driving cross-platform integration, and enhancing consumer engagement across traditional and digital channels.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Nov 2025 9:15 am

பீஹார் சட்டமன்ற தேர்தல் 2025: நாளை 2ஆம் கட்ட வாக்குப்பதிவு - எகிறும் எதிர்ப்பார்ப்பு!

பிஹாரில் மீதமுள்ள 122சட்டமன்றத் தொகுதிகளில் நாளை (11.11.25) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

சமயம் 10 Nov 2025 8:35 am

‘ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது’.. சிஎஸ்கே, ஆர்ஆர் 2 அணிக்கும் லாபம்: எப்படி தெரியுமா? முழு விபரம் இதோ!

ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது இரண்டு அணிகளுக்கும் லாபம்தான். ரவீந்திர ஜடேஜாவின் சேவை, சிஎஸ்கேவில் நிறைவு பெற்றுவிட்டது. இனி சாம்சன் சேவைதான் சிஎஸ்கேவுக்கு தேவைப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 10 Nov 2025 8:31 am

சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான தொடர்பில் ஆய்வு

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் சமீபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், […]

அதிரடி 10 Nov 2025 8:31 am

கேளிக்கை விடுதிக்குள் புகுந்த கார் ; 04 பேர் பலி

அமெரிக்காவில் புளோரிடா தம்பா நகரில் உள்ள நெடுஞ்சாலை நேற்று முன்தினம் அதிகாலை சட்டவிரோதமாக கார் பந்தயம் நடைபெற்றது. இதையறிந்த பொலிஸார், கார் பந்தயத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது, பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் காரை வேகமாக இயக்கியுள்ளனர். விடுதிக்குள் புகுந்து விபத்து இதையடுத்து, பந்தயத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸாரும் காரில் துரத்தியுள்ளனர். அப்போது, 22 வயது இளைஞர் ஓட்டிய பந்தய கார், தம்பா நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கேளிக்கை விடுதியில் நின்றுகொண்டிருந்த […]

அதிரடி 10 Nov 2025 8:30 am

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) பரீட்சை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 […]

அதிரடி 10 Nov 2025 8:28 am

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு குறித்த இளைஞனுக்கு வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]

அதிரடி 10 Nov 2025 8:25 am

பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறீங்களா? இன்று முதல் தொடங்கிய ரயில் டிக்கெட் புக்கிங்! | Full Timetable

இன்று முதல் பொங்கல் ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2026), போகி பண்டிகை 13-ம் தேதி (செவ்வாய்) தொடங்கி காணும் பொங்கல் 16-ம் தேதியோடு (வெள்ளி) முடிகிறது. திங்கள்கிழமை (12-ம் தேதி) மட்டும் லீவோ, வர்க் ஃப்ரம் ஹோமோ எடுத்துக்கொண்டால் போதும், 9-ம் தேதியே ஊருக்கு கிளம்பிவிடலாம். ஜனவரி 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கிளம்ப வேண்டுமானால், இன்று டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. ரயில் `இனி ரயில்களில் Lower Berth இவர்களுக்குத்தான் கிடைக்கும்' - ரயில்வேயின் புதிய அறிவிப்பு எப்போது எந்தெந்த தேதி டிக்கெட்டுகள்? நாளை (நவம்பர் 11, 2025) - ஜனவரி 10-ம் தேதிக்கு டிக்கெட் புக் செய்யலாம். நவம்பர் 12, 2025 (வரும் புதன்கிழமை) - ஜனவரி 11, 2026 நவம்பர் 13, 2025 (வரும் வியாழக்கிழமை) - ஜனவரி 12, 2026 நவம்பர் 14, 2025 (வரும் வெள்ளிக்கிழமை) - ஜனவரி 13, 2026 நவம்பர் 15, 2025 (வரும் சனிக்கிழமை) - ஜனவரி 14, 2026 நவம்பர் 16, 2025 (வரும் ஞாயிற்றுக்கிழமை) - ஜனவரி 15, 2026 நவம்பர் 17, 2025 (அடுத்த வாரம் திங்கட்கிழமை) - ஜனவரி 16, 2026 நவம்பர் 18, 2025 (அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை) - ஜனவரி 17, 2026 நவம்பர் 19, 2025 (அடுத்த வாரம் புதன்கிழமை) - ஜனவரி 18, 2026 - இன்று ஊரில் இருந்து கிளம்புவதற்கான டிக்கெட் புக் செய்ய வேண்டும். இந்த டிக்கெட் புக்கிங் ஒவ்வொரு நாள் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ரயில் டிக்கெட் ஈஸியாகக் கிடைக்க... இந்த டிரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க மக்களே..!

விகடன் 10 Nov 2025 8:24 am

Sathyajit Ray: சத்யஜித் ரே பற்றி சுரேஷ் ஜின்டால் எழுதிய புத்தகம் - இதன் தனித்துவம் என்ன?

ஏதோ ஒரு ஞானத்தையும், ஒரு திறப்பையும், பல புரிதல்களையும் நம்முள் விதைக்கும் வீரியம் புத்தகங்களுக்கு உண்டு. பலரின் வாழ்வை மாற்றிய புத்தகங்கள் உண்டு. ஒரு சினிமா ரசிகனாக, சினிமா பற்றிய புத்தகங்கள் எப்போதுமே என்னை வசீகரித்திருக்கின்றன. திரைக்கதை பற்றிய புத்தகங்கள், திரைப்படங்கள் உருவான விதத்தைப் பற்றிய புத்தகங்கள், படைப்பாளர்களின் நேர்காணல்கள், அவர்கள் போராடி வென்ற கதைகள் — எனத் திரைக்கதைகளைப் படிப்பதிலிருக்கும் சுவாரசியம், திரைப்படம் பற்றிய புத்தகங்களைப் படிப்பதிலும் கிடைக்கும். அப்படியொரு அனுபவத்தைத் தந்த புத்தகம் சுரேஷ் ஜின்டால் எழுதிய “My Adventures with Satyajit Ray.” சமீப ஆண்டுகளில் நான் படித்த மிகச் சிறந்த புத்தகம் இது. சினிமா பிடித்திருந்தால், சத்யஜித் ரே பிடித்திருந்தால், இந்தப் புத்தகம் உங்களுக்கு ஓர் பொக்கிஷம் என்பேன். Shatranj Ke Khilari சத்யஜித் ரே'ன் முதல் இந்தித் திரைப்படம் “Shatranj Ke Khilari” (தமிழில் “Chess Players” ). அதற்கு முன்பே அவர் “பதேர் பாஞ்சாலி” , “அபாரஜிதோ” , “சாருலதா” போன்ற பல படங்களின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவின் அடையாளமாகி விட்டார். உலகின் முக்கியமான திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்று, தனது படங்களுக்கு தனித்துவமான ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி விட்டார். எனினும் “Shatranj Ke Khilari” தான் அவரது முதல் மற்றும் ஒரே ‘நேரடி’ இந்தித் திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் ஜின்டால் - சத்யஜித் ரேவை கண்டு வியந்தும், அவரது படைப்புகளை கொண்டாடியுமிருந்த ஒரு இளம் தயாரிப்பாளர். அவரின் முதல் தயாரிப்பான இந்தித் திரைப்படம் பெரும் வெற்றி பெற்று, லாபத்தை அள்ளித் தந்தது. அதன் பிறகு, மீண்டும் ஒரு மசாலா படம் எடுக்காமல், சத்யஜித் ரேவை வைத்து இந்தியில் ஒரு அர்த்தமுள்ள படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக அவர் நண்பர் மூலம் ரேவை அணுகுகிறார். அச்சமயம் ரேயும் ப்ரேம் சந்தின் ஒரு சிறுகதையை இந்தியில் படமாக்கும் எண்ணத்தில் இருந்தார். இருவரும் இணைந்தனர். “Shatranj Ke Khilari” உருவானது. இந்த படம் உருவான விதம்தான் இந்தப் புத்தகம். ஆனால் சிறப்பு என்னவெனில், இந்த உருவாக்கக் கதையை சுரேஷ் ஜின்டால் மட்டும் விவரித்து இருப்பது அல்ல. படம் குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது முதல் சுரேஷிற்கும் சத்யஜித் ரேவுக்கும் இடையில் எண்ணற்ற கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. படத்திற்கு முன்பும் பின்பும். அந்த அத்தனை கடிதங்களையும் சுரேஷ் சேமித்து வைத்துள்ளார். இந்த புத்தகம் முழுவதும் அக்கடிதங்கள் தான்! Suresh Jindal Book படத்தின் கதை கொஞ்சம் கொஞ்சமாக உருவான விதம், ரே திரைக்கதை எழுதும் முறை, படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன், லொக்கேஷன், நடிகர்கள் தேர்வு, படத்திற்கு வந்த பற்பல தடைகள், காலத் தாமதம், படப்பிடிப்பு, வெறும் 40 ரூபாய்க்காக சுரேஷ் ஜின்டாலுக்கும் சத்யஜித் ரேவுக்கும் ஏற்பட்ட பிரச்னைகள், சண்டைகள், போஸ்ட்-ப்ரொடக்ஷன், சுரேஷ் படத்தை விட்டு வெளியேறியது, ரேயின் சமாதானம், பட வெளியீடு, வணிகத் தோல்வி உள்ளிட்ட அனைத்தும் இருவருக்கு இடையேயான கடிதங்களின் மூலம் வெளிப்படுகிறது. `நடித்தது ஒரே படம் ஆனால் அதன் தாக்கம்!' -சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரம் துர்கா காலமானார்! சத்யஜித் ரே தன் திரைக்கதைகளை எப்படி புத்தகமாக எழுதி தைத்து வைத்திருப்பார், அதை எந்த நாட்டின் திரைப் பிரிவு வாங்கி பாதுகாத்து வைத்துக் கொள்ளும் என்பதிலிருந்து தொடங்கி, அந்தக் கலைஞனை இன்னும் வியந்து பார்க்கச் செய்யும் பல தகவல்கள் இதில் உள்ளன. குறிப்பாக, திரைக்கதை புத்தகத்தில் ரே தன் கதாப்பாத்திரங்களை, அவர்களது உடைகளை, ஸ்டோரி போர்டுகளை எப்படி வரைந்து வைத்திருப்பார், அக்காட்சிக்கான இசைக் குறிப்புகளை எப்படி எழுதி வைத்திருப்பார் என்பதைப் படிப்பதும் பார்ப்பதும் (ஆம், Shatranj Ke Khilari யின் திரைக்கதை புத்தகத்திலிருந்தே அந்தப் பக்கங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன) சிலிர்ப்பானதொரு அனுபவம். My Adventures with Sathyajit Ray சின்னச் சின்ன கம்மல்கள், பட்டைகள் முதற்கொண்டு, பெண்களின் உடைகளின் வேலைப்பாடுகள், காலணிகள், தலைப்பாகைகள் வரை ஒவ்வொன்றையும் நுணுக்கமாக வரைந்திருக்கிறார். வரைந்ததைப் போலவே அதை உருவாக்கி திரையிலும் கொண்டு வந்திருக்கிறார் ரே. வெறும் பணம் போட்டு ஒதுங்கி நின்று மேற்பார்வை செய்வது மட்டுமல்ல ஒரு தயாரிப்பாளரின் வேலை. ஒரு கதையின் உருவாக்கத்திலிருந்து, திரை உருவாக்கத்தின் பல்வேறு கூறுகள் வரை அவரின் ஈடுபாடும் பங்களிப்பும் எப்படியிருக்க வேண்டும், அவை எப்படி படத்தை மேம்படுத்தும் என தயாரிப்பாளர்களுக்குமான நூல் இது. கடிதங்களினால் ஆன நூல் என்பதால், படத்தின்போது இருவருக்கும் இடையே உருவான நட்பு, மனக்கசப்பு, கோபம், இடைவெளி, மீண்டும் துளிர்த்த நட்பு என இரண்டு மனிதர்களின் கதையாகவே இது விரிகிறது. அதனாலேயே என்னவோ ஒரு புனைவு நாவலை படிப்பதைப் போன்ற லயிப்புடன் இதை படிக்க முடிகிறது. இப்போதும் நாம் மற்ற மொழிப் படங்களையும் கலைஞர்களையும் வியந்து கொண்டிருக்கையில், அப்போதே பிறமொழிக் கலைஞர்களும் படைப்பாளிகளும் ரேயை எப்படி வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது கடிதங்களூடே ஆங்காங்கே வெளிப்படுகிறது. உலகம் போற்றும் நடிகர்கள் பலரும் ‘உங்கள் படத்தில் நான் ஒரு காட்சியாவது நடிக்க வேண்டும் சத்யஜித்’ என்று கூறியிருப்பதை படிக்கையில் கிட்டத்தட்ட புல்லரித்தது. தன் வாழ்நாளின் மிகச்சிறந்த வருடங்கள் என இப்படம் உருவான காலத்தில் ரேயுடன் பழகிய நாட்களை குறிப்பிடும் சுரேஷ் ஜின்டால், அது ‘சினிமாவையும் வாழ்க்கையையும் தனக்கு கற்றுத்தந்த நாட்களாக இருந்தன’ என்று எழுதுகிறார். இந்தப் புத்தகத்திற்கும் அதே அடிக்குறிப்பு பொருந்தும். ஒரு மாபெரும் கலைஞனின் வாழ்க்கையிலிருந்து சில பக்கங்களை திறந்து காட்டுவதன் மூலம், இப்புத்தகம் நிறைய சினிமாவையும் கொஞ்சம் வாழ்க்கையையும் கற்றுத் தருகிறது. Sathyajit Ray எல்லாவற்றையும் விட எனக்கு பெருவியப்பைத் தந்த, வாய்பிளக்க வைத்த விஷயம் ஒன்றுதான். 1960 களில் ரே ஹாலிவுட் ஸ்டூடியோ ஒன்றுடன் இணைந்து ஆங்கிலப் படம் பண்ணும் சூழல் ஒன்று வருகிறது. அதற்காக ‘ஏலியன்’ என்று ஒரு திரைக்கதையை முழுக்க ஆங்கிலத்திலேயே எழுதி அந்த ஹாலிவுட் ஸ்டூடியோவிற்கு அனுப்புகிறார் (நம்மூரில் தயாரிப்பாளர்கள் போல அங்கே ஸ்டூடியோக்கள். அவர்களிடம் தான் கதைகள் அனுப்பப்படும்). அந்த திரைக்கதை புத்தகத்தில் வழக்கம்போல் தன் கதாப்பாத்திரங்களை (ஏலியன்) வரைந்து வைத்திருக்கிறார். பின் பல காரணங்களால் அப்படம் நிகழாமல் போகிறது. அந்த திரைக்கதை புத்தகத்தை சுரேஷிற்கும் காட்டியிருக்கிறார் ரே. பல வருடங்கள் கழித்து 1977-ல், வெளிநாட்டில் ஒரு திரைப்பட விழாவிற்கு ரேயும் சுரேஷும் செல்கின்றனர். அங்கே ஸ்பீல்பெர்கின் ‘Close Encounters of the Third Kind’ படம் திரையிடப்படுகிறது. அப்படத்தின் இறுதிக் காட்சிகளை பார்க்கப் பார்க்க இருவரும் அதிர்கின்றனர். காரணம், அதில் வரும் ஏலியன்கள் அச்சு அசலாக ரே தன் ‘ஏலியன்’ திரைக்கதை புத்தகத்தில் வரைந்த ஏலியன்கள் போலவே இருக்கின்றன. அதற்குப் பின் ஸ்பீல்பெர்க் இயக்கி உலகப் புகழ் பெற்ற ஏலியன் திரைப்படமான ‘E.T’ படத்திலும் ரே வரைந்ததைப் போலவே இருக்கும் ஏலியன்கள் தோன்றுகின்றன. இம்முறை தோற்றத்தில் மட்டுமல்ல, ஏலியன்களின் குணம், அவற்றின் பாத்திர வடிவமைப்பு, அவற்றின் செயல்கள், பழகும் விதம், தன்மைகள் என பலவும் ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதையில் இருந்தது போலவே இருக்கின்றன. சத்யஜித் ரே தனது திரைக்கதையை படித்திருக்காமல் இது சாத்தியமில்லை என ரே கூற, ஹாலிவுட் பத்திரிக்கையாளர்கள் இதுகுறித்து ஸ்பீல்பெர்கிடம் கேட்கின்றனர். அதற்கு அவர், ‘ரே எழுதுன ‘ஏலியன்’ ஸ்க்ரிப்ட் ஹாலிவுட்ல சுத்திட்டு இருந்தப்ப நான் ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன்’ என்று சொல்கிறார். ‘நான் காப்பிலாம் அடிக்கல. அப்போ நான் சினிமாக்கே வரல’ என்ற அர்த்தத்தில் தான் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். ஆனால் அதன்மூலம் பற்பல வருடங்களாக ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதை ஹாலிவுட் முழுக்க சுற்றிக் கொண்டிருந்தது என்கிற உண்மையும் வெளிப்பட்டிருக்கிறது. அப்படியொரு கனவுத் திரைப்படத்தின் திரைக்கதை புத்தகம், அதுவும் படங்கள், குறிப்புகள் என ஒவ்வொரு விஷயமும் நுணுக்கமாக வரையப்பட்ட திரைக்கதை புத்தகம் அனாமத்தாக ஹாலிவுட்டில் சுற்றிக் கொண்டிருந்ததே அதை உருவாக்கிய கலைஞனுக்கு இழைக்கப்பட்ட அநீதி இல்லையா? ஆனால் ஸ்பீல்பெர்க்கின் பேட்டி வந்ததுமே அவர் சொன்னது தவறு என்றும் ‘ஏலியன்’ திரைக்கதை ஹாலிவுட் ஸ்டூடியோக்களில் வட்டமடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஸ்பீல்பெர்க் படித்துக் கொண்டிருக்கவில்லை, ஹாலிவுட்டில் இயக்குனர் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் என்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தெளிவுபடுத்தி விட்டன. எனவே ரேயின் ‘ஏலியன்’ திரைக்கதையை படித்திருக்காமல், பார்த்திருக்காமல் ஸ்பீல்பெர்க் தன் ஏலியன்களை உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆனால் சின்ன சலசலப்பைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை. சத்யஜித் ரே இப்போது பரவலாக நடைபெறும் கதைத் திருட்டைப் போன்ற ஒரு சம்பவம், அப்போதே, சத்யஜித் ரே போன்ற ஒருவரின் கனவுத் திரைப்படத்திற்கே, அதுவும் ஸ்பீல்பெர்க் போன்ற ஒருவரின் மூலம் நடந்திருப்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை, ஸ்பீல்பெர்க்கின் படத்தில் வந்தபடி, சரியாக சொல்வதென்றால் சத்யஜித் ரே வடிவமைத்தபடி தான் உலகெங்கும் தோன்றிக் கொண்டிருக்கின்றன ஏலியின்கள். இதை சுரேஷ் ஜின்டால் இப்படி குறிப்பிடுகிறார். அடுத்தமுறை நீங்கள் ஏதேனும் திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலோ, இல்லை ஒரு புகைப்படத்திலோ, ஒல்லியான, சாம்பல் நிறத்தில் மின்னும், பெரிய கண்களை உடைய ஏலியன்களை பார்த்தால், அது உலகின் மகத்தான இயக்குனர்களுள் ஒருவரின், படைப்பாற்றல் மிகுந்த மனத்திலிருந்து உருவானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! - ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆஸ்கார் நாயகன் சத்யஜித் ரே நினைவு தினம்... சிறப்பு பகிர்வு!

விகடன் 10 Nov 2025 8:17 am

டிரம்பின் ₹1.80 லட்சம் “உரிமத்தொகை”அறிவிப்பு – சுங்க வரியின் ஈவுத்தொகையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவில், அமெரிக்க மக்களுக்குத் தலா $2,000 (இந்திய

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 8:06 am

AI தான் புதிய அம்மா? வளர்ப்பில் அதிகரிக்கும் ரோபோ பங்கு – பிணைப்பு நீடிக்குமா?

அன்றாட வாழ்க்கையின் வேகமும், குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சமூக எதிர்பார்ப்புகளும் பெற்றோர்களுக்கு, குறிப்பாக அம்மாக்களுக்கு, பெரும் மன அழுத்தத்தை (Parenting

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 7:55 am

திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது இந்த ஆலயம். வாருங்கள், இந்த அற்புத ஆலயத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம். ஆதியில் இந்த ஈசனுக்கு குலோத்துங்க சோழீஸ்வர முடைய மகாதேவர் என்பதுதான் திருநாமமாக விளங்கியது. அதுவே பின்னாளில் சுருங்கி சோழீஸ்வரர் என்று மாறியது என்கிறார்கள். கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவதைப் போன்ற அமைப்பைக் காணமுடியும். அதனால்தானோ என்னவோ இந்த ஈசனை வேண்டிக்கொண்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் கல்வெட்டுகளின் படி இந்த ஊருக்கு 'இரட்டைப்பாடி கொண்ட சோழநல்லூர்' என்று பெயர். இந்த ஆலயத்தை குலோத்துங்கச் சோழன் 1112 - ம் ஆண்டு கட்டினான் என்கிறது கல்வெட்டு. சோழ மன்னர்களின் போர்ப்படைத் தளபதிகள் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி நிவந்தங்கள் அளித்துள்ளனர். இந்த ஆலயத்தில் மட்டும் மிகவும் பழைமையான 14 கல்வெட்டுகள் காணப்பட்டு படியெடுத்துப் பாதுகாத்துள்ளனர். விஜய நகரப் பேரரசின் அதிகாரிகளில் ஒருவரான வப்பலூர் ரேவச்சி ராவுத்தருக்கு திடீரென நரம்பு சம்பந்தமான நோய் தாக்கியது. பலவகையிலும் மருத்துவம் செய்தும் அந்த நோய் தீரவில்லை. அவர் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று வழிபட ஆரம்பித்தார். அப்படி தரிசனம் செய்துவரும்போது பேரம்பாக்கம் வந்து சோழீஸ்வரரை வழிபட்டார். ஈசனிடம் மனம் உருக வேண்டிக்கொண்டார். அந்த நாள் முதல் அவர்நோய் குறையத் தொடங்கி பூரண குணம் கிடைத்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்! ஈசனின் மகிமையை உணர்ந்துகொண்ட ரேவச்சி ராவுத்தர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து நிவந்தள் பல வழங்கினார். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக ஆலய வளாகத்திலேயே உள்ளன. இங்கே அன்னை காமாட்சியாக அருள்பாலிக்கிறாள். தென் திசை நோக்கி அருளும் இந்த அன்னைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்பவளாம். ஆலயத்தில் அமர்ந்து அன்னையை மனமுருக வேண்டினால் அன்னையின் கால் கொலுசொலி கேட்குமாம். அவ்வாறு அன்னையின் கொலுசொலி கேட்ட பக்தர்கள் அநேகர் உண்டு என்கிறார்கள். அதேபோன்று அன்னையை வேண்டி நலம் பெற்றவர்கள் அன்னைக்குக் கொலுசு சமர்ப்பித்து வணங்குவார்கள். திருப்பாதங்களில் கொலுசை அணிவிக்க ஏதுவாக அன்னையின் திருமேனி அமைந்துள்ளது சிறப்பாகும். இங்கு பிராகாரத்தில் சக்திகணபதி, வள்ளி தெய்வசேனா சமேத முருகப்பெருமான், துர்கை, ஐயப்பன், நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் 9 தல ஈசன் ஒன்று கூடும் ஆறுத் திருநாள் இந்தத் தலத்தின் மற்றொமொரு விசேஷம், 'ஆறுத் திருநாள்.' பொங்கல் பண்டிகையை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளான போகி, சூரியப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், ஐந்தாம் நாள் ஓய்வு நாள் ஆகியன கடந்ததும் ஆறாம் நாளை ஆறுத் திருநாள் என்று கொண்டாடும் வழக்கம் பழந்தமிழர் மரபில் உண்டு. இந்த ஆறுத் திருநாள் என்பது மக்கள் தங்களின் விவசாயத்துக்கு உதவிய நீர் நிலைகளுக்குச் சென்று அவற்றை வழிபடும் திருநாள். பேரம்பாக்கத்தில் இந்த ஆறுத் திருநாள் விசேஷமாகக் கொண்டாடப்பட்ட செய்திகளை கூவபுராணம் முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன. பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் கூவம் நதி இந்த ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குவது கூவம் நதி. அந்தக் காலத்தில் கூவம் மிகவும் முக்கியமான நதியாக ஓடியது. ஆறுத்திருநாள் தினத்தன்று இந்தத் தலத்தைச் சுற்றியிருக்கும் கூவம், இலம்பயங்கோட்டூர், நரசிங்கபுரம், தக்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், சித்தம்பாக்கம், சிறுமணவை, கோட்டூர் ஆகிய 9 தலங்களில் உள்ள சிவாலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை இங்கு நதிக்கரைக்குக் கொண்டுவந்து உற்சவங்கள் கொண்டாடுவார்கள். பெரும் திருவிழாவாக ஆறுத் திருவிழா இங்கு நடைபெற்ற குறிப்புகள் நூல்களில் காணப்படுகின்றன. நரம்பு நோய் தீர்க்கும் ஆறுநாள் அர்ச்சனை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுவாரங்கள் திங்கள் கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுவாமிக்கு பால், விபூதி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டுவர வேண்டும். அந்த விபூதியையும் வில்வப் பொடியையும் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருவார்கள். விபூதியை இரவு உறங்குவதற்கு முன்பாக எங்கு வலியோ அங்கு நன்கு தடவிக்கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து இந்த சுவாமியின் திருநாமத்தை 108 முறை சொல்லவேண்டும். பிறகு விபூதி, வில்வப்பொடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழாவது திங்கள் கிழமை வந்து மகாஅபிஷேகம் செய்து பரிகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்கள். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் ஈசனுக்கு வைத்திய நாதன் என்கிற பெயர் உண்டு அல்லவா... உடல் பிணிகள் நீங்க நாம் அவரை வழிபட வேண்டும். அதேபோன்று பிறவிப் பிணிகளும் நீங்க அவரையே சரணடைய வேண்டும். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய பேரம்பாக்கம் சோழீஸ்வரரை ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆனந்தம் பெருகுவதோடு ஆரோக்கியமும் நிலைத்திருக்கும். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!

விகடன் 10 Nov 2025 7:55 am

ரவிக்கை இன்றி…சுருட்டுக் குடித்த பாட்டி! கீதா கைலாசத்தின் அசத்தல் ‘அங்கம்மாள்’!

அம்மா வேடங்களில் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ள நடிகை கீதா கைலாசம், மையக் கதாபாத்திரமாக நடித்துள்ள ‘அங்கம்மாள்’ திரைப்படம், நவம்பர் 21

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 7:41 am

தமிழ்நாடு வெதர்மேன் மழை எச்சரிக்கை… குமரி டூ KTCC- நவம்பர் 18ஆம் தேதி சம்பவம் இருக்கு!

தமிழகத்தில் மழை பெரிதாக எட்டி பார்க்காத சூழலில் வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சமயம் 10 Nov 2025 7:32 am

தவெக விஜய்யின் 4 சனிக்கிழமை அரசியல்… விடாத அதிமுக தலைவர்கள்- எடப்பாடி தேர்தல் கணக்கு என்ன?

அதிமுக தொடர்ந்து தவெக உடனான கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கிடையில் அக்கட்சி தலைவர் விஜய் மீதான விமர்சனங்களை அதிமுக தலைவர்கள் கூர்மைப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

சமயம் 10 Nov 2025 7:05 am

Mask: ``வெற்றிமாறன் சார் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது'' - ஆண்ட்ரியா

கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நவ. 7 அன்று நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுளார் ஆண்ட்ரியா. ஜிவியின் ஃபன்னான ஆல்பம் இதுதான் - Andrea MASK இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஆண்ட்ரியா, நான் ஆடியோ லான்ச்சில் கலந்துகொண்டு ரொம்ப நாள் ஆகிட்டு. தமிழில் பெரிய ஸ்கிரீன் ரிலீஸ் இல்லை. இந்த படம் கவினுக்கு அவரது கேரியரில் முக்கியமான திரைப்படம். ருஹானிக்கு தமிழில் அறிமுகப்படம், விக்கர்னனுக்கும் முதல் படம்.  சொக்கலிங்கம் சாருக்கு தயாரிப்பாளரா முதல்படம். உங்கள் ஆசியோடு இது பெரிய வெற்றிபெற வேண்டும். இது எதுவும் வெற்றிமாறன் சார் இல்லாமல் நடந்திருக்காது. அவர்தான் பெரிய மாஸ்டர் மாதிரி, நாங்கள் எல்லாம் அவருடைய பப்பெட்ஸ். எல்லாவற்றுக்கும் நன்றி சார்.  MASK Team ஜிவி சொன்ன மாதிரி எங்களுக்கு நீண்டகால தொடர்பு இருக்கு. அவர் சமீபத்தில் பண்ணியதிலேயே ஃபன்னான ஆல்பம் இதுதான். இது யூத்தோட கனக்ட் ஆகும். நவம்பர் 21ம் தேதி வெளியாகுற படம் வெற்றிபெறணும்னு எல்லாருடைய ஆசியையும் வேண்டிக்கிறேன் எனப் பேசினார். Vetrimaaran: அசுரனில் நான் வசனம் எழுதியது பெரிய விஷயமல்ல! - அகரம் விதைத் திட்டம்

விகடன் 10 Nov 2025 7:04 am

``மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார்'' - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

மனோ தங்கராஜ் 1966 நவம்பர் 7-ம் தேதி பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனசங்கம் போன்ற அமைப்புகள், பெருந்தலைவர் காமராஜரை கொலை செய்ய முயன்றதாகவும், இதில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறி, அந்நாளை நினைவு கூரும் வகையில் கன்னியாகுமரி காமராஜர் மணிமண்டபத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து காமராஜர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். மேலும், மதவெறி கும்பலை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் பொன். ராதாகிருஷ்ணன் கண்டனம் இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் கடந்த 7-ந்தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துள்ளார். கருப்பு சட்டை அணிந்து சென்று காமராஜரை மனோ தங்கராஜ் அவமானப்படுத்தியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நீட் தேர்வு: ``தமிழக மக்களிடம் காங்கிரஸ், திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும்” - பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் நினைவகத்தை வழிபடும் ஆலயமாக நாங்கள் கருதி வருகிறோம். எனவே காமராஜரை அவமானப்படுத்திய மனோ தங்கராஜ் மீது மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும். காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர் நினைவிடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது. மனோ தங்கராஜ் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும். கண்ட கண்ட (அச்சில் ஏற்றமுடியாத வார்த்தை) எல்லாம் காமராஜரை அவமதிக்க பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பு அரசியல் ஆதாயத்திற்காக.. 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை தரவேண்டும் என பா.ஜ.க.-விடம் மனோ தங்கராஜ் கேட்டார். அவருக்கு ஓட்டுப் போட கவுன்சிலர்கள் தயக்கம் காட்டினர். அப்போது அரசியல் ஆதாயத்திற்காக மனோ தங்கராஜ் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். நாளை ஆர்.எஸ்.எஸ். தயவு இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அரசியல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். சீருடையும் தொப்பியும் கூட அணிய அவருக்கு தயக்கம் இருக்காது. `கைது செய்ய வேண்டும்' காளிமலை கோவிலை வைத்து மறைமுகமாக மனோ தங்கராஜ் கலவரம் செய்ய முயற்சி செய்கிறார். காளிமலைக்கு அருகில் உள்ள மற்றொரு வழிபாட்டு தலத்தில் சப் கலெக்டர் அறிக்கையை மீறி சில பணிகள் செய்யச் சொல்லி அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். அந்தப் பணிகள் நடைபெற்றால் கலவரம் ஏற்படும். மனோ தங்கராஜ் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். இதைவிட கீழ்த்தரமான, மானங்கெட்ட மனிதன் யாராவது இருக்க முடியுமா? இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட வேண்டும். மனோ தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைகளை உடைத்து கடத்தலுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி குமரி மாவட்டத்தில் அதிகமான செல்வாக்கு பெற வேண்டும் என்றால், மனோ தங்கராஜை தி.மு.க. தலைமை ஒதுக்கி வைப்பது நல்லது. தி.மு.க. கட்சிக்காரர்களே அவருக்கு எதிராக உள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை அனுமதித்தால், நான் போட்டியிடுவேன். போதைப்பொருள் கட்டுப்படுத்துவதில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்,” என்றார் பொன்.ராதாகிருஷ்ணன். `முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவையைப் பற்றி வெட்கப்பட வேண்டும்..!' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்

விகடன் 10 Nov 2025 6:53 am

Mask: ஆடுகளம் தனுஷ்தான் வெற்றி சார்; நான் அவர் கையில் இருக்கும் சேவல் - கவின்

கவின் நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் நடிகையாகவும் மிக முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார் ஆண்ட்ரியா. வெற்றி சாரை ஃப்ரெண்டாக நம்பிட்டேன் - Kavin இசைவெளியீட்டு விழாவில் பேசிய கவின், அன்னன்னைக்கு விஷயங்களை நல்லபடியா முடிச்சா அந்த குட்டி குட்டி சந்தோஷங்கள் நம்மளை போக வேண்டிய இடத்துக்குக கூட்டிகிட்டு போகும்னு நம்புறேன். இந்த நாளுக்கு நான் ரொம்ப நன்றியுடன் இருப்பேன்.  பீட்சா படத்துலதான் என்னுடைய முகம் முதல்முதலா தியேட்டரில் வந்தது. ஒன்னுமே இல்லாத ஆளா இருந்தாலும் நாம உண்மையா வேலை செஞ்சா நாம ஆசைபட்டது நமக்கு நடக்கும்ங்கிற நம்பிக்கையை விதைச்ச பலபேருல சேது அண்ணாவும் ஒருத்தர்.  MASK வெற்றி சார்கிட்ட இருந்துதான் இந்த படம் ஆரம்பிச்சது. அவரேதான் கதை சொன்னார். அவர் அந்த கதைமேல வச்சிருக்கிற நம்பிக்கைதான் நான் வச்ச நம்பிக்கை. அவர்கிட்ட, ‘உங்கள நம்பிதான் உள்ள வரேன், நீங்க பாத்துக்கங்க சார்’ன்னு சொன்னேன்.  முதல் மீட்டிங்கில் ஒரு பெரிய ஆள்கிட்ட போற ஃபீலிங்கே இல்ல. போக போக ரொம்ப ஜாலி ஆகிடுச்சு. கால் பண்ணிட்டு சும்மாதான் அடிச்சேன்னு சொல்லுவார். ‘என்னடா சார் சும்மா இருக்கும்போது நமக்கு அடிக்கிறாரா’ன்னு யோசிப்பேன். நானும் திரும்ப சும்மா அடிப்பேன். ‘சார் செட்டுக்கு வாங்க போர் அடிக்கு’ன்னு சொல்வேன்.  அவர் என்னை ஃப்ரெண்டா நினைச்சாரான்னு தெரியல, நான் அவரை ஃப்ரெண்டா நம்பிட்டேன். இந்த பஸ் நின்னபிறகு திரும்ப ஏற முடியுமான்னு தெரியல, அதனால ஜன்னல்ல காத்து அடிக்கிற வர காத்த ஃபுல்லா வாங்கிக்க வேண்டியதான்னு சந்தோஷமா இருந்தேன். படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு சந்தோஷமா இருந்தாலும் இந்த பயணம் முடியுறது ஒரு பக்கம் வருத்தமா இருக்கு.  vetrimaaran ஒருநாள் சார் கொஞ்சம் டவுன்னா இருந்தார். அப்ப, ‘நானும் சொக்குவும் ஒரே நேரத்துலதான் சினிமாக்கு வந்தோம். நான் அசிஸ்டண்ட் டிரைக்டரா சேர்ந்தபோது சொக்கு அசிஸ்டண்ட் மேனேஜரா ஆனாரு. இப்ப அவர் தயாரிப்பாளரா முதல் படம் பண்ணுறாரு. நல்லபடியா இந்த படம் சரியா போகணும்னு’ அப்படின்னு சொன்னாரு. நான், ‘என்ன சார் சிச்சுவேஷன் ஆடுகளம் இன்டெர்வல் பிளாக் மாதிரி இருக்கு, நீங்க தனுஷ் சார், நான் உங்க கையில இருக்குற சேவலா சாரர’ அப்படின்னேன்…. கண்டிப்பா பந்தையம் அடிச்சுடும்னு நம்புறேன் சார். எனப் பேசினார். தொடர்ந்து குழுவினர் குறித்துப் பேசியவர் ஆண்ட்ரியாவிடம், மனுஷி படமும் பிசாசு 2வும் நான் பாக்கலை. அதில பயங்கரமா நடிச்சிருக்கீங்கன்னு கேள்விபட்டேன். இந்த படத்துக்குப் பிறகு அது எல்லாம் கூடிவரும்னு நம்புறேன். என்றார். தொடர்ந்து, டைரக்டர் விக்கர்னன் நிறைய பேசுவார்னு தெரியும். இன்னைக்கு சரியா பேசிட்டாரு. படம் நல்ல படியா போகணும், இன்னொரு பெரிய ஹீரோ அவருக்கு கால் பண்ணனும். பெரிய இடத்துக்கு அவர் போகணும். இதெல்லாம் நடக்கும்னு நான் நம்புறேன்.  ஒரு வேலை பாக்குற என்கிட்டயே டைம் மேனேஜ்மென்ட் பத்தி கேக்குறாங்க, ஜிவி சார் பாடுறாரு, மியூசிக் போடுறாரு, நடிக்கிறாரு, கான்சர்ட் பண்ணுறாரு… தூங்க டைம் இருக்கா சார்… உடம்ப பாத்துக்கங்க.  நமக்கு ஒரு சின்ன சின்ன ஆசை உள்ள லிஸ்ட் இருக்கும்ல… அந்த மாதிரி என் லிஸ்ட்ல ஜிவி சார் மியூசிக்ல நான் வரணும். அதை டிக் பண்ணிடுவேன்.  உங்களுக்கு ஹிட் மிஷின்னு ஒரு பேரு வச்சிருக்காங்க சார், அந்த மிஷின் இந்த படத்தை தள்ளிரும்னு நம்புறேன்.  அமரன் ஒரு ஜானரில் இருக்கும், பராசக்தி சிங்கிள் ஒரு ஜானர், குட் பேட் அக்லி ஒரு ஜானர்… இப்படி ஒருஒரு ஜானரிலிருந்து இந்த படத்துக்கு ஒரு பாடல் கிடைச்சிருக்கு. இந்த ஆல்பம் ரிலீஸுக்குப் பிறகு மக்களை அதிகமா போய் சேரும்னு நம்புறேன் எனப் பேசினார். Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு

விகடன் 10 Nov 2025 6:42 am

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

யோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கில் உள்ள இவாட் மற்றும் மியாகி மாகாணத்தின் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.03 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பூமிக்கடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடலில் 1 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் […]

அதிரடி 10 Nov 2025 6:16 am

Mask: ஆண்ட்ரியா எங்க ஸ்கூல் கல்சுரல்ஸ்லயே ஃபேமஸ் - ஜிவி பிரகாஷ் பேச்சு

கவின் நடிப்பில் விக்கர்னன் இயக்கியுள்ள மாஸ்க் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. வெற்றிமாறன் வழங்கும் இந்த படத்தை ஆண்ட்ரியா மற்றும் எஸ்.பி சொக்கலிங்கம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஜிவி பிரகாஷ்குமார் ஆண்ட்ரியா உடன் ஒன்றாக அந்நியன் ஆல்பத்தில் பாடியதை நினைவுகூர்ந்து பேசினார். Andrea அவர், இந்த படத்துக்குள்ள கடைசியாதான் நான் வந்தேன். ஆண்ட்ரியா முதன்முதலா இண்டஸ்ட்ரிகுள்ள வரும்போது, ஹாரிஸ் சார் மியூசிக்ல அந்நியன்ல பாடும்போது நானும் அங்க இருந்தேன். நாங்க ரெண்டு பேரும் ப்ரே ஆல்பம்ல பாடினோம். ஸ்கூல் கல்சுரல்ஸ்லயே அவங்க ஃபேமஸ். எங்க ஸ்கூலுக்கும் அவங்க ஸ்கூலுக்கும் போட்டி இருக்கும். அப்ப இருந்தே அவங்களை தெரியும். அவங்களுக்கு இது சக்ஸஸ் ஃபுல்லான படமா இருக்கும்.  விக்கர்னன் இந்த கதையை சொல்லும்போது வெற்றிமாறனுக்கு தொடர்பு இல்லாம இருந்தது. இதை எப்படி தயாரிக்கிறீங்கன்னு கேட்டேன். இது ஒரு ஹெயிஸ்ட் படம்னு சொல்லலாம், நிறைய ஷேட்ஸ் இருக்கும். மியூசிக்கா நிறைய வேலை செஞ்சிருக்கோம்.  ஹீரோயின் ருஹானி துல்கர் சல்மான் உடன் ‘ஆகாஷம்லோ ஒக்க தாரா’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார், அதிலயும் நான் வேலை செஞ்சிருக்கேன். எனப் பேசினார். Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு

விகடன் 10 Nov 2025 6:15 am

பொன்னேரி – வேளச்சேரி மின்சார ரயில்… நேரடி EMU சேவை- ஐடி ஊழியர்கள் எதிர்பார்ப்பும், பெரிய சிக்கலும்!

சென்னையில் புறநகர் ரயில் சேவையை வேளச்சேரி வரை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது எந்தெந்த வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் என விரிவாக பார்த்து விடலாம்.

சமயம் 10 Nov 2025 6:14 am

உடல் பிம்பமும் பாடி பாசிட்டிவிட்டியும் – கெளரி கிஷன் எழுப்பிய அனல்!

சினிமா நட்சத்திரங்கள் பொதுவெளியில் தோன்றும்போது, அவர்களின் நடிப்பு அல்லது படத்தைப் பற்றி கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக, அவர்களின் உடல் எடை

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 5:43 am

சஜித்தின் இந்திய பயணத்தின் பின்னால் உள்ள அரசியல் சமிக்ஞைகள்

1992 ஆம் ஆண்டு திவயின நாளிதழின் மூன்றாவது பக்கத்தின் மூலையில், ஒரு சிறிய ஒளிப்படம் வெளியிடப்பட்டது, அது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போனது. அதன் தலைப்புச் செய்தி, “இந்தியாவிற்கு சந்திரிகா சுற்றுப்பயணம்” என்றிருந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட படத்தில், அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜே.என். டிக்சிற் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தார். புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக

புதினப்பலகை 10 Nov 2025 5:33 am

சிறிலங்கா- சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்,சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ரியாத்தில் நேற்று இந்த பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பின் போது, ​​இரு அமைச்சர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடியதாகவும், பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் அனைத்துலக பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சவுதி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

புதினப்பலகை 10 Nov 2025 5:32 am

இந்திய புலனாய்வு தகவல்- தமக்கு தெரியாதென சிறிலங்கா கைவிரிப்பு

இந்தியாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவுடன் விடுதலைப் புலிகளின் எச்சங்களாக உள்ள சிலர் இணைந்து செயற்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து தமக்குத் தெரியாது என சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களுக்கும் இடையிலான புதிய கூட்டணியை இந்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

புதினப்பலகை 10 Nov 2025 5:31 am

உலக அறிவியல் தினம் – அமைதி மற்றும் வளர்ச்சிக்கான சிறப்புக் கட்டுரை!

ஆண்டுதோறும் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படும் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் (World Science Day for

ஆந்தைரேபோர்ட்டர் 10 Nov 2025 5:23 am

டிரம்ப் உரையைத் திருத்தியமை: பிபிசி இயக்குனர் உயர் செய்தி நிர்வாகியும் பதவி விலகினர்!

டிரம்ப் உரையை ஒளிபரப்பாளர் திருத்தியதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து பிபிசி இயக்குனர் பதவி விலகினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரையை பிபிசி திருத்திய விதம் குறித்து விமர்சனம் எழுந்ததை அடுத்து, பிபிசியின் தலைவரும், பிரிட்டிஷ் ஒளிபரப்பாளரின் உயர் செய்தி நிர்வாகியும் இன்று ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினர். பிபிசியின் இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்தி தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் இருவரும் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. ஜனவரி 6, 2021 அன்று வாஷிங்டனில் உள்ள கேபிட்டலை போராட்டக்காரர்கள் தாக்குவதற்கு முன்பு டிரம்ப் ஆற்றிய உரையைத் திருத்தியதற்காக பிரிட்டனின் பொது ஒளிபரப்பாளர் விமர்சிக்கப்பட்டார். கடந்த ஆண்டு பிபிசி ஆவணப்படத்திற்காக உரை திருத்தப்பட்ட விதம் தவறாக வழிநடத்துவதாக விமர்சகர்கள் கூறினர். மேலும் ஆதரவாளர்கள் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று டிரம்ப் கூறிய ஒரு காணொளியின் பகுதியை வெட்டி ஒளிபரப்பாக்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வேலையை விட்டு விலகுவது முழுமையாக என்னுடைய முடிவு என்று டேவி ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறினார். ஒட்டுமொத்தமாக பிபிசி சிறப்பாக செயல்படுகிறது ஆனால் சில தவறுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மேலும் இயக்குநர் ஜெனரலாக நான் இறுதிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று டேவி கூறினார். வரவிருக்கும் மாதங்களில் ஒருவரிடம் தனது பொறுப்புக்களை ஒழுங்கான மாற்றத்தை அனுமதிக்க சரியான நேரங்களைச் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார். பிபிசிக்கு தரநிலைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மைக்கேல் பிரெஸ்காட் தொகுத்த ஒரு ஆவணத்தின் சில பகுதிகளை டெய்லி டெலிகிராஃப் செய்தித்தாள் வெளியிட்டதிலிருந்து ஒளிபரப்பாளரின் உயர் நிர்வாகிகள் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. டிரம்பின் திருத்தத்துடன், திருநங்கைகள் பிரச்சினைகள் குறித்த பிபிசியின் செய்தி சேகரிப்பை அது விமர்சித்தது மற்றும் பிபிசியின் அரபு சேவையில் இஸ்ரேலுக்கு எதிரான சார்பு குறித்த கவலைகளை எழுப்பியது. தொலைக்காட்சி உள்ள அனைத்து வீடுகளாலும் ஆண்டு உரிமக் கட்டணமாக 174.50 பவுண்டுகள் ($230) செலுத்தப்படும் ஒரு தேசிய நிறுவனமாக அதன் அந்தஸ்து இருப்பதால், பிபிசி மற்ற ஒளிபரப்பாளர்களை விட அதிக ஆய்வுக்கு உள்ளாகிறது. மேலும் அதன் வணிகப் போட்டியாளர்களிடமிருந்து விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. அதன் வெளியீட்டில் பாரபட்சமற்றதாக இருக்க அதன் சாசனத்தின் விதிமுறைகளால் அது கட்டுப்பட்டுள்ளது.

பதிவு 10 Nov 2025 3:39 am

பாலஸ்தீன மக்களுக்காக மட்டும்…இஸ்ரேலின் ரகசிய சிறைச்சாலை

காஸாவிலிருந்து கைது செய்யப்பட்ட டசின் கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ஒரு ரகசிய சுரங்க சிறையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது என்ற தகவல் கசிந்துள்ளது. சித்திரவதை போதுமான உணவு வழங்காமல், அவர்களது குடும்பத்தினர் அல்லது வெளி உலகத்தைப் பற்றிய செய்திகளைப் பெறுவதில் இருந்தும் அவர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். கைதாகியுள்ள அனைவரும் பயங்கரவாதிகள் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், அதில் செவிலியர் ஒருவரும் பழங்கள் விற்பனை செய்யும் இளம் வயது நபர் ஒருவரும் உட்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த இருவரும் […]

அதிரடி 10 Nov 2025 3:30 am

பிலிப்பைன்ஸ் சூப்பர் சூறாவளிக்கு முன்னர் ஒரு மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர்!

பிலிப்பைன்ஸின் அரோரா மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஃபங்-வோங் என்ற சூப்பர் டைபூன் கரையைக் கடந்தது. பல ஆண்டுகளில் தீவுக்கூட்டத்தை குறிவைத்த மிகப்பெரிய புயல் இதுவாகும். ஃபங்-வோங் தீவுக்கூட்டத்தை நெருங்கி வருவதால், பிலிப்பைன்ஸின் கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெள்ளத்தில் குறைந்தது இரண்டு பேர் இறந்தனர். ஒருவர் கேட்டண்டுவானஸ் மாகாணத்தில் உள்ள விகா நகரத்திலும், மற்றொருவர் சமர் மாகாணத்தில் உள்ள கேட்பலோகன் நகரத்திலும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஃபங்-வோங் ஒரு சூப்பர் புயலாக தீவிரமடைந்தது. பிலிப்பைன்ஸில் உவான் என்று அழைக்கப்படும் இந்தப் புயல், மத்திய மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில் குறைந்தது 224 பேரைக் கொன்ற மற்றொரு சக்திவாய்ந்த சூறாவளியான கல்மேகியிலிருந்து தீவு நாடு இன்னும் மீளாத நிலையில் மற்றொரு புயலான ஃபங்-வோங் (உவான் புயல்) வீசியது. கடந்த செவ்வாயன்று கல்மேகிப் புயல் தீவுக்கூட்டத்தைத் தாக்கியது. பின்னர் தென் சீனக் கடல் வழியாக வியட்நாமிற்குச் சென்றது. அங்கு குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு மாகாணமான கேட்டண்டுவானஸுக்கு அருகில் சென்ற ஃபங்-வோங் புயல் மணிக்கு அதிகபட்சமாக 185 கிலோமீட்டர் (115 மைல்) வேகத்திலும், மணிக்கு 230 கிமீ வேகத்திலும் காற்று வீசியதாக நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய மிகப்பெரிய புயல் 1,600 கிலோமீட்டர் (994 மைல்கள்) வரை பரவியுள்ளது. இது தீவுக்கூட்ட நாட்டின் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்கி வீசியது. பிலிப்பைன்சில் மணிக்கு 185 கிமீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் காற்று வீசும் வெப்பமண்டல சூறாவளிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசரத்தை எடுத்துக்காட்டும் வகையில், சூப்பர் டைபூன்களாக வகைப்படுத்துகிறது. பூமியின் வளிமண்டலம் வெப்பமடைவதால், இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதாகவும், தீவிரமாகவும் மாறி வருவதாகவும் , இதற்கு பெரும்பாலும் மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதே காரணம் என்றும் காலநிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். வடக்கு மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வார இறுதியில் திங்கள் வரை குறைந்தது 325 உள்நாட்டு மற்றும் 61 சர்வதேச விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிகோல் சர்வதேச விமான நிலையம் மற்றும் மெட்ரோ மணிலாவில் உள்ள சாங்லி உள்ளிட்ட பல விமான நிலையங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் மூடியுள்ளது. எதிர்பார்க்கப்படும் கரையைக் கடப்பதற்கு முன்னதாக கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறைந்தது 109 துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் கடலுக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மணிலா பெருநகரம் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களின் கடற்கரைகளில் 3 மீட்டருக்கும் (கிட்டத்தட்ட 10 அடி) அதிகமான உயிருக்கு ஆபத்தான மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் புயல் அலையின் அதிக ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நாட்டின் பேரிடர் மீட்பு முகமைகள் மற்றும் இராணுவம் இரண்டிற்கும் பொறுப்பான பாதுகாப்பு செயலாளர் கில்பர்டோ தியோடோரோ ஜூனியர், ஃபங்-வோங் ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்தார். கல்மேகி புயலால் ஏற்கனவே பேரழிவிற்கு உள்ளான மத்திய மாகாணமான செபுவும், மக்கள் தொகை அதிகம் உள்ள தலைநகரான மணிலாவை மையமாகக் கொண்ட பகுதியும் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று அவர் கூறினார். தொலைக்காட்சியில் உரையாற்றிய தியோடோரோ ஜூனியர், மக்கள் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகள் மற்றும் வெளியேற்ற உத்தரவுகளைக் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நாங்கள் இதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் ஏற்கனவே மழை பெய்யும் போது அல்லது புயல் தாக்கி வெள்ளம் தொடங்கியிருக்கும் போது, ​​மக்களை மீட்பது கடினம் என்று அவர் கூறினார்.

பதிவு 10 Nov 2025 3:24 am

300 பேரைக் காணவில்லை: மலேசிய - தாய்லாந்து கடல் எல்லையில் சம்பவம்!!

மலேசிய - தாய்லாந்து எல்லைக்கு அருகே சுமார் 300 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மூன்று படகுகளில் ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக மலேசியக் காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சுமார் 90 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் குறைந்தது ஒரு பெண் நீரில் மூழ்கி இறந்தார். மேலும் 10 பேர் மீட்கப்பட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பு கப்பல் கவிந்ததாக நம்பப்படுகிறது என்று கெடா காவல்துறைத் தலைவர் அட்லி அபு ஷா உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இதேபோன்ற எண்ணிக்கையிலான பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகளும் காணாமல் போயுள்ளதாக அட்லி மேலும் கூறினார். இதுவரை, ஒரு உடல் உட்பட 11 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று கெடா மாநில கடல்சார் இயக்குநர் ரோம்லி முஸ்தபா கூறினார். கடலில் இன்னும் பல பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார். மலேசியாவின் பிரபலமான ரிசார்ட் தீவான லங்காவிக்கு வடக்கே உள்ள தருடாவோ தீவுக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக நம்பப்படுகிறது என்று நாட்டின் கடல்சார் ஆணையம் தெரிவித்துள்ளது. மியான்மரின் புத்திடாங்கிலிருந்து சுமார் 300 புலம்பெயர்ந்தோர் ஒரு பெரிய கப்பலில் புறப்பட்டதாக ரோம்லி கூறினார். ஆனால் அவர்கள் மலேசிய கடற்கரையை நெருங்கியபோது, ​​அதிகாரிகளால் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொன்றும் சுமார் 100 பேரை ஏற்றிச் செல்லும் மூன்று சிறிய படகுகளில் செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று அட்லி மேற்கோள் காட்டி கூறினார். மற்ற இரண்டு படகுகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். லங்காவி கடற்பரப்பில் மீட்கப்பட்டவர்களில் மூன்று மியான்மர் ஆண்கள், இரண்டு ரோஹிங்கியா ஆண்கள் மற்றும் ஒரு வங்காளதேச ஆண் ஆகியோர் அடங்குவர். மீட்கப்பட்ட உடல் ஒரு ரோஹிங்கியா பெண்ணின் உடல் என்று அட்லியை மேற்கோள் காட்டி பெர்னாமா மாநில ஊடகம் தெரிவித்துள்ளது. மியான்மரில் இனப்படுகொலை மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்டு , நாடற்ற, பெரும்பாலும் முஸ்லிம் இன ரோஹிங்கியா சிறுபான்மையினரின் மில்லியன் கணக்கான உறுப்பினர்கள் எல்லையைத் தாண்டி பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அங்கு பலர் நெரிசல் வாழும் முகாம்களில் வசிக்கின்றனர். பல ரோஹிங்கியாக்கள் இந்த நிலைமைகளிலிருந்து தப்பித்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற ஒப்பீட்டளவில் வசதியான, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். இருப்பினும், மனித கடத்தல் கும்பல்களால் ஒழுங்கு படுத்தப்பட்ட போதுமான வசதிகள் இல்லாத படகுகளில் ஆபத்தான, சட்டவிரோத கடல் கடப்புகளுக்கான பயணத்தில் பெரும்பாலும் படகுகள் கவிழ்வதற்கு வழிவகுக்கிறது.

பதிவு 10 Nov 2025 3:11 am