பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டும் ; சஜித் பிரேமதாஸ
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று(20) வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் ஒரு பாம்பு நுழைந்ததாகக் கேள்விப்பட்டதாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து சபாநாயகரையும் எம்.பி.க்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகம் சுற்றுச்சூழல் உணர்திறன் வலயத்தில் அமைந்துள்ளதால், பாம்புகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைகின்றன என்றும் இதன் போது குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் நாடாளுமன்ற […]
உக்ரைனில் ரஷியா தீவிர தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள தொ்னோபில் நகரில் ரஷியா புதன்கிழமை அதிகாலை நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். இது குறித்து உக்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொ்னோபில் நகரில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா். அவா்களில் 3 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் 15 சிறுவா்கள் உள்பட 75 போ் காயமடைந்தனா். ரஷிய தாக்குதல் காரணமாக ஒரு குடியிருப்புக் […]
தெற்கு ரயில்வே சிறப்பு பார்சல் ரயில் சேவை: தென் மாநிலங்களுக்கு புதிய வர்த்தக வழி!
தெற்கு ரயில்வே வரலாற்றில் முதன் முறையாக, பார்சல்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் ரயில் சேவை ஆரம்பமாக உள்ளது. 12 பெட்டிகளுடன், வாரத்துக்கு ஒரு முறை மங்களூரு - சென்னை இடையே இயக்கப்படும்.
வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியினர் ஜனாதிபதியுடன் சந்தித்து பேசி இருக்கிறார்கள். சில விடயங்களை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் சிலவற்றுக்கு அவகாசம் வேண்டுமென சொல்லி இருப்பதாக தெரிகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து ஒரு தீர்வு திட்டம் தொடர்பாக பேசலாம் எனக் கூறியிருக்கிறார். யுத்தம் நடந்த காலத்திலிருந்து யுத்தம் முடிந்ததற்கு பிற்பாடு வரை பல்வேறுபட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றிருக்கிறது. பல விடயங்கள் பேசிப்பேசி எதுவுமே நடைமுறைக்கு கொண்டுவரத சூழலே காணப்பட்டது. அரசாங்கம் திட்டவட்டமான முடிவுக்கு வரவேண்டும். மூன்று மாதம் நான்கு மாத காலத்திற்குள் பேசி அரசியல் யாப்புக்குள் அதை உள்ளடக்க முயல வேண்டும். தமிழர் தரப்புக்கு என்ன தேவை என்பதை தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த நிலைப்பாடு கொண்டு வரப்பட வேண்டும். இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை வெவ்வாறு நிலைப்பாடுகளை எடுக்க முடியாது. அரசாங்கத்துடன் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக பேசப் போகின்றோமாக இருந்தால் தங்களை தாய் கட்சி என்று சொல்லும் தமிழ் அரசுக் கட்சி ஏனைய சகல கட்சிகளை அழைத்து அவர்களோடு ஒரு முடிவுக்கு வரவேண்டும் புதிய அரசியல் யாப்பு வருவதாக இருந்தால் தமிழ் மக்களைப் பொருத்தவரையில் என்னென்ன விடயங்களை கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவுக்கு நாங்கள் வந்து அந்த முடிவின் அடிப்படையில் தான் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளை செய்ய வேண்டும். எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்கப் போவதாக சொல்கிறார்கள். எல்லை நிர்ணயத்திற்கு இன்னும் மூன்று நான்கு வருடங்கள் ஆகலாம். சாணக்கியன் கொண்டு வந்த திருத்தச் சட்டத்தை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். அது பாராளுமன்றத்தில் இருந்து குப்பையில் போடப்பட்டு விட்டது. பழைய முறையில் தேர்தல் நடத்தவும் அரசாங்கம் தயார் இல்லை. ஆனால் அவ்வாறு தயாராக இருந்தால் அடுத்த வருடமே தேர்தலை நடத்த முடியும். ஒரு பக்கத்தில் அரசாங்கம் விரும்பினால் எல்லை நிர்ணயக் குழு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்து செய்யலாம். ஆனால் பழைய மாதிரியான சட்டங்களின் கீழ் தேர்தலை நடத்தி மாகாண சபையை கொண்டு வர வேண்டும். மாகாண சபை வராத பட்சத்தில் அரசாங்கம் தான் விரும்பிய அனைத்தையும் ஆளுநர் ஊடாக செய்யும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை இருக்கிற பொழுதே பௌத்த ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பலவற்றுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை செய்யலாம். என்னைப் பொறுத்தவரையில் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் இணைந்து அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டியது நம்மைப் பொறுத்தவரை மாகாண சபை முறை கொண்டுவரப்பட்டது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்காகவே. குறைந்தபட்சம் வடக்கு கிழக்குக்காவது மாகாண சபை தேர்தல் என்பது நடத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன் பொருள் - என்றார்.
லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 13 பேர் பலி!
லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில், அமைந்திருந்த பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையில், கடந்த 2024 ஆம் ஆண்டு போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர், முதல்முறையாக லெபனான் மீது இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. சிடன் நகரத்தில் உள்ள எயின் எல்-ஹில்வே அகதிகள் முகாமின் மீது நேற்று முன்தினம் (நவ. 18) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 […]
மோடியின் அனுமன் சிராஜ் பாஸ்வான் சொத்து மதிப்பு எத்தனை கோடி? சிவில் என்ஜினீயர் டூ மத்திய அமைச்சர்...
சிவில் என்ஜினீயர் டூ மத்திய அமைச்சராகி உள்ள பிரதமர் மோடியின் அனுமன் என்று அழைக்கப்படும் சிராஜ் பாஸ்வான் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இலஞ்சமா? பொய்க்குற்றச்சாட்டு: மறுக்கிறார் சாரங்கன்!
சோலர் நிறுவனம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் மகன் சாரங்கனுக்கு 30 மில்லியன் பணம் கொடுத்து அனுமதி பெற்றதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை சாரங்கன் மறுதலித்துள்ளார். அவ்வாறு ஒரு புதிய கட்டுக்கதையை கூறியிருப்பதாகவும் சிறீதரன் சாரங்கன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். நீங்கள் என்னை பற்றி சொன்ன விடயத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருந்தால் பகிரங்கமாக வெளியிட முடியுமா? அல்லது உறுதிப்படுத்த முடியுமா? உங்களுக்கு திராணி இருந்தால் நாடாளுமன்ற சிறப்புரிமைக்குள் பதுங்கியிருந்து நீங்கள் சொன்ன அதே கருத்தை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லுங்கள், நான் சட்ட ரீதியாக அப்படி எந்த பணம் பெறவில்லை என்று அல்லது குறித்த நிறுவனத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று நிரூபித்து காட்டுகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் சவால் விடுத்துள்ளார். உங்கள் கருத்தில் உண்மை இருந்தால் பொதுவெளியில் கருத்தையோ ஆதாரத்தையோ வெளியிட தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் எனவும் சிறீதரன் சாரங்கன் தெரிவித்துள்ளார்.
பேராவூரணி தொகுதி: அடுத்த எம்.எல்.ஏ. யார்? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடித் தொகுதியான பேராவூரணி, அதன் தனித்துவமான விவசாய மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பால், நடைபெற இருக்கும் தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய தொகுதிகளில் ஒன்றாக உள்ளது.
புதுச்சேரி: `மூன்று கொலைகளையும் செய்தது பாஜக எம்.எல்.ஏ-தான்!’ - பகீர் கிளப்பும் பிரபல தாதா
`எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் வெட்டுவேன்...’ புதுச்சேரி, தமிழகத்தின் பிரபல தாதாவான `தட்டாஞ்சாவடி’ செந்தில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். அதேபோல 2011-ல் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கல்யாணசுந்தரம். அதன்பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி காலாப்பட்டு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர்கள் இருவருமே தற்போது காலாப்பட்டு தொகுதியை குறி வைத்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 19-ம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், ``புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளி ரௌடிகள், காலாப்பட்டு பகுதியிலுள்ள மூன்று தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து வேலை கேட்கிறோம் என்ற பெயரில் மிரட்டியிருக்கிறார்கள். தொழிற்சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்ற முறையிலும், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ என்ற முறையிலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவம்பர் 13-ம் தேதி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்திருக்கிறேன். பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் வெளியிட்ட வீடியோ காட்சி. மாஸ்க் அணிந்திருப்பவர் தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யூனியன் தலைவர்கள் அனைவரும் ஹெச்.ஆர்-களுக்கு பெண்களை சப்ளை செய்வதாகக் கூறி, எங்கள் காலாப்பட்டு தொகுதிப் பெண் சகோதரிகளையும், தாய்மார்களையும் இழிவாகப் பேசியிருக்கிறார்கள். மேலும், `எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், ஜி.எம்-மாக இருந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார். அந்தக் கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என்று புகாரளித்தேன். காவல்துறை அதை செய்யாததால், தற்போது துணைநிலை ஆளுநரிடம் புகாரளித்திருக்கிறேன். 2011 முதல் 2016 வரை காலாப்பட்டு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தேன். அப்போது தொகுதியில் ஒரு கொலை கூட நடந்தது கிடையாது. `ஒன்பது கொலைகளை செய்தவர் செந்தில்’ அதற்கடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரும் கொலை செய்யப்பட்டார்கள். தற்போது தொழிற்சாலைக்குச் சென்று மிரட்டிய, ஒன்பது கொலைகளை செய்த குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்தில் மீதுதான் புகாரளித்திருக்கிறேன். அவருடன் 50-க்கும் மேற்பட்ட கொலைக் குற்றவாளிகள் இருந்தனர். இரண்டு நாட்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதே ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்” என்றார். செய்தியாளர் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் அதையடுத்து அன்றைய தினமே செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தாதாவும், அர்ஜுனக்குமாரி அறக்கட்டளையின் தலைவருமான செந்தில், ``மக்களுடன் நான் அந்த தொழிற்சாலைக்குச் சென்றது உண்மைதான். காலாப்பட்டு தொகுதியில் இருக்கும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வந்துவிட்டோம். அப்போது தொழிற்சாலை நிர்வாகிகளுடன் நாங்கள் நடத்திய பேச்சு வார்த்தையை, முத்து என்ற ஐ.ஆர்.பி.என் காவலர் சிவில் உடையில் வந்து வீடியோ எடுத்தார். அப்போது `ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்?’ என்று கேட்ட எங்கள் ஆதரவாளர்கள் இருவரை, முத்து தாக்கினார். அதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் நாங்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஐ.ஆர்.பி.என் பிரிவிலும் முத்து மீது புகார் தெரிவித்திருக்கிறோம். இதுதான் தொழிற்சாலையில் நடந்த விவகாரம். `அமைச்சராக இருந்தபோதே தலைமறைவானவர் கல்யாணசுந்தரம்’ ஆனால் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் சொல்வது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அவர் தோற்றுவிடுவார் என்ற பயத்தில்தான் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார். அதேபோல பெண்களைப் பற்றி நான் தவறாக பேசுவதாக கூறியிருக்கிறார். எந்த சூழலிலும் நான் அப்படிப் பேசியதில்லை. பிள்ளைச்சாவடி பகுதியில் கட்டப்பட்டு வரும் விநாயகர் கோயிலுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்று நாங்கள் கேட்டதற்கு, `நாங்கள் ஏற்கெனவே எம்.எல்.ஏ-விடம் கொடுத்துவிட்டோம்’ என்றார்கள் தொழிற்சாலை தரப்பில். அந்தப் பணத்தை நேற்றுதான் கோயில் நிர்வாகிகளிடம் கொடுத்தார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். நாங்கள் கேட்கவில்லை என்றால் அந்தப் பணமே வந்திருக்காது. நான் குற்றம் செய்தவன் என்று சொல்கிறார் கல்யாணசுந்தரம். செய்தியாளர் சந்திப்பில் தாதா தட்டாஞ்சாவடி செந்தில் ஆனால் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இவர் அமைச்சராக இருக்கும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர். ஒன்பது கொலை வழக்கு என் மீது இருப்பதாக இவர் சொல்வதெல்லாம், காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான். அதற்கு காரணம், காலாப்பட்டு மக்கள் தற்போது அவருடன் இல்லை. அந்த விரக்தியில்தான் இப்படி பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு கல்யாணசுந்தரம் என்ன தொழில் செய்து கொண்டிருந்தார் என்பது ஒட்டுமொத்த புதுச்சேரிக்குமே தெரியும். இந்தியாவிலேயே அமைச்சராக இருக்கும்போது தலைமறைவான குற்றவாளி என்றால் அது இவர்தான். அதேபோல, `கருவடிக்குப்பம் உமா சங்கரை கொலை செய்தது போல உங்களையும் கொலை செய்துவிடுவேன். சி.பி.ஐ வந்து என்ன புடுங்கிவிட்டது?’ என்று என்னுடைய ஆதரவாளர்களை மிரட்டுகிறார். `ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான்’ மேலும் எனக்கு ஆதரவாக இருக்கும் மூன்று பேரில் ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறார். அதற்காக இவர் யாரிடம் பேசினாரோ, அதை அவர்களே என்னிடம் வந்து சொல்லிவிட்டார்கள். சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையில், காலாப்பட்டு காவல் நிலையத்திற்கே சென்று போலீஸாரை மிரட்டியிருக்கிறார். அப்போது பெண்களை வைத்து தொழில் செய்த ஒருவரும் உடன் இருக்கிறார். பெண்களை வைத்து தொழில் செய்தவர்களைத்தான் தன்னுடன் வைத்திருக்கிறார் எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம். பெண்களைப் பற்றி நாங்கள் தவறாகப் பேசுவதாகக் கூறுகிறார். பெண்களை நீ என்னவெல்லாம் செய்தாய் என்று நான் சொல்லவா ? பெண்கள் தொடர்பான குற்றங்களில் அதிகம் தொடர்புடையவன் நீதான். தட்டாஞ்சாவடி செந்தில் இவர் ரௌடிகள் என்று சொல்பவர்கள் அனைவரும், அவருக்கு வாக்களித்த மக்கள்தான். அவர்களை ரௌடிகள் என்கிறாரா ? அவர் எந்தக் குற்றச் செயல்களையும் செய்தது இல்லையா ? எம்.எல்.ஏ ஆனபிறகு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு ஆள் வைக்கிறேன் என்று சொல்லி எத்தனை கோடி வாங்கியிருக்கிறாய் என்று மக்களுக்குத் தெரியும். என்னை கொலைக் குற்றவாளி என்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோசப், சந்திரசேகர் இருவரையும் கொலை செய்ததே எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம்தான். ஏனென்றால் அவர்கள் உயிரோடு இருந்தால் இவரால் அரசியல் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரியும். தற்போது சாதாரணமாகப் பேசுகிறேன். அடுத்த முறை போஸ்டர் அடித்து ஒட்டுவேன்” என்றார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டோம். நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு பிரசுரிக்கப்படும். புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்
AI கெட்டது என்கிறார்கள். ஆனால் AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் - விஜய் ஆண்டனி
சமீபத்தில் விஜய் ஆண்டனியின் 'சக்தித் திருமகன்' திரைப்படம் திரையரங்குகளிலும் ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'பிச்சைக்காரன்' படத்தை எடுத்த இயக்குநர் சசி இயக்கத்தில் 'நூறு சாமி' படத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தைப் போலவே இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழு எதிர்பார்க்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 இந்நிலையில் இதுகுறித்துப் பேசியிருக்கும் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி சார், 'டிஷ்யூம்' படத்தில் என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அப்போது சினிமாவில் எனக்கு முதலில் வாய்ப்புக் கொடுத்து, தூக்கிவிட்டவர் அவர்தான். அதன்பிறகு 'பிச்சைக்காரன்' என்ற படம் மூலம் என்னை மீண்டும் பிரபலமாக்கினார். அந்தப் படத்தை மிஞ்சிய ஒரு படத்தை இன்னும் என்னால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்போது மீண்டும் 'நூறு சாமி' கதையை என்னிடம் சொல்லி இருவரும் சேர்ந்து அப்படத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம். இயக்குநர் சசி பிச்சைக்காரன் 2: படம் வெளியாவதைத் தடுக்க நினைக்கிறார்கள்!- விஜய் ஆண்டனி வருத்தம் 'பிச்சைக்காரன்' கதையைக் கேட்டுவிட்டு ரொம்ப உணர்ச்சிவசமாகிவிட்டேன். 'நூறு சாமி' கதையைக் கேட்கும்போதும் எனக்கு அப்படித்தான் இருந்தது. இதுவும் ஒரு அம்மாவைப் பற்றியக் கதைதான். இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறோம். என்று பேசியிருக்கிறார். AI விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் AI ஆபத்தாக இருக்கிறது என்று கூறியது பற்றிய கேள்விக்கு விஜய் ஆண்டனி, AI தொழில்நுட்பத்தில் நல்லது கெட்டது இரண்டுமே இருக்கிறது. அதை நாம் எப்படி கையாளுகிறோமோ அதைப் பொறுத்துதான் நல்லது கெட்டது என்று மாறுகிறது. எல்ல தொழில்நுட்பமும் நாம் கையாளுவதில்தான் நல்லது கெட்டது இருக்கிறது. விஜய்க்கு மட்டுமல்ல திருமாவளவன், ஸ்டாலின் என எல்லோருக்கும் குரல் கொடுப்பேன்! - விஜய் ஆண்டனி AI தொழில்நுட்பத்தால் விவசாயிகள் நிறையபேர் பலனடைவார்கள் என்று நினைக்கிறேன். காலநிலை மாற்றம், வானிநிலை மாற்றம், என்ன பருவத்தில் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, விவசாயத்தில் பெரும் மனித வேலைகளை எளிதாக்கும் இயந்திரம் வரையில் AI தொழில்நுட்பம் பரவி விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி
தள்ளாட தொடங்கியது தேசிய மக்கள் சக்தி!
தேசிய மக்கள் சக்தி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தொடர் தோல்விகளை சந்திக்க தொடங்கியுள்ளன. அவ்வகையில் களுத்துறை பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம் ஒரு பெரும்பான்மை வாக்குகளால் வியாழக்கிழமை (20) தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபையில் அதிகாரம் கொண்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் வரவு -செலவுத் திட்டத்தை வாக்கெடுப்பிற்கு கோரிய போது ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 16 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தேசிய மக்கள் சக்தி கட்சியின் 15 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், சபையில் உள்ள மற்ற கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் அதற்கு எதிராக வாக்களித்தனர். அதேபோன்றே தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள தங்காலை மாநகர சபையின் முதலாவது வரவு செலவுத்திட்டமும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆதரவாக ஒன்பது உறுப்பினர்களும்,எதிராக பத்து உறுப்பினர்களும் வாக்களித்தனர். சர்வ ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து, அவர்களுக்கு பெரும்பான்மையை வழங்கியதை அடுத்து தோல்வி உறுதிசெய்யப்பட்டது. இதற்கிடையில்,இதற்கு நேர்மாறாக, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி வெலிகம பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டை நிறைவேற்றியது. பட்ஜெட்டுக்கு ஆதரவாக 23 வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம் வீசுதே - நடிகை கெளரி கிஷன் போட்டோ ஆல்பம்
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அவர் மீதான பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்;. சட்ட மாஅதிபர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்படும் விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். வழக்கு தாக்கல் செய்வது தொடர்பிலான கோரிக்கை புதன்கிழமை (19) அன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், செயலாளரின் சார்பாக பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை மீளப் பெறுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். அதன்படி, பயணத் தடையைத் தளர்த்துவதற்கான கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மருத்துவ காரணங்களை முன்னிறுத்தி பிணையில் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோயில் தங்கம் கொள்ளையில் பங்கு; சி.பி.எம் நிர்வாகியான தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கைது!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு 2 வழக்குகள் பதிவுசெய்து, உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமாருக்கும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை ஆஜராகும்படி சிறப்பு புலானாய்வு குழு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் சாக்குப்போக்குச் சொல்லி விசாரணைக்கு ஆஜராகாமல் காலம்தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். பத்மகுமாரிடம் விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக்குழுவினர் இன்று மாலை பத்மகுமாரை கைது செய்தனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் 2019-ம் ஆண்டு வாசு தேவசம்போர்டு கமிஷனராக இருந்த சமயத்தில் பத்மகுமார் தேவசம்போர்டு தலைவராக இருந்தார். அந்த சமயத்தில்தான் தங்கம் மோசடியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருநடை கட்டளையில் தங்கம் பதிக்கப்பட்டிருந்த நிலையில், செம்பு கட்டளை என அன்றைய கமிஷனர் வாசு பதிவுசெய்திருந்தார். அது அன்றைய தேவசம்போர்டு தலைவர் பத்மகுமாருக்கும் தெரிந்தேதான் நடந்தது என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்துள்ள உன்னி பத்மகுமாருக்கும் பிசினஸ் தொடர்பான பந்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கைதுசெய்யப்பட்ட பத்மகுமார் கேரளாவை ஆளும் சி.பி.எம். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார் பத்மகுமார். கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை விவகாரத்தை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய விவகாரமாக கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் பத்மகுமார் கைது செய்யப்பட்டுள்ளது முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. பத்மகுமார் கைது செய்யப்பட்ட நிலையில் சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் கைது எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
உத்கியாக்விக் நகருக்கு பாய் பாய் சொன்ன சூரியன்! இனி ஜன. 23-ல்தான்!
அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகருக்கு சூரியன் பிரியாவிடை கொடுத்துவிட்டது. இனி 65 நாள்கள் முழுவதும் இருள்தான், ஜன.23ஆம் தேதிதான் சூரிய உதயத்தைக் காண முடியுமாம். வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகரம் தன்னுடைய துருவ இரவு காலத்துக்குள் நுழைந்திருக்கிறது. இங்கிருக்கும் மக்கள் 2026ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை சூரிய உதயத்தைக் காண முடியாது. பகல் நேரத்திலும் கடுமையான இருள் சூழ்ந்திருக்கும். இந்த ஆண்டில், உத்கியாத்கிக் நகரின் கடைசி சூரிய அஸ்தமனம் […]
நாடு முழுவதும் திரிபோசாவுக்கு கடும் பற்றாக்குறை
நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் இந்தத் தட்டுப்பாடு காரணமாக, திரிபோசா குறிப்பிட்ட சில பிரிவினருக்கே வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, மூன்று வயதுக்கு மேற்பட்ட கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், இரத்த சோகை (இரும்புச்சத்து குறைபாடு) உள்ள தாய்மார்கள், சுகாதாரமற்ற எடை கொண்ட கர்ப்பிணித் […]
உலகின் மிக அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் –முதல் 10 இடங்களில் முதலிடம் பிடித்த இந்திய நகரம்
2025 இல் உலகின் மிக அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. பட்டியலில் முதல் பத்து நகரங்களில் 4 இந்திய நகரங்களும்
பீகார் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிதிஷ் குமாருக்கு தேஜஸ்வி யாதவ் வாழ்த்து
பீகார் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், 10வது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஜேடியு தலைவர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். நடந்து
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் –மேலும் நான்கு பேரை கைது செய்த என்.ஐ.ஏ
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையத்தின் அருகில் கடந்த 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். இது தற்கொலை
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிப்பு –விசிக கண்டனம்
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை
இந்தியாவுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்த சீனா –அமெரிக்கா குற்றச்சாட்டு
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே
இந்தியாவுக்கு ரூ.823 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் விற்பனை –அமெரிக்கா அறிவிப்பு
வரி விதிப்பு விவகாரத்தில் இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் சுமார் 85%-க்கும் மேற்பட்ட மக்கள் அசைவ உணவை விரும்பி உண்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. அப்படியிருக்க, எந்த மாநிலத்தில் அதிகமான அசைவ உணவு உண்பவர்கள் உள்ளனர் என்று தெரியுமா? அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
இந்தியாவுக்கு ரஷ்யாவின் SU-57E போர் விமானம்.. நட்புறவை பலப்படுத்தும் ரஷ்யா!
ரஷ்யா, SU-57E ஸ்டெல்த் போர் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. மேலும், SU-75 செக்மேட் விமானத்தையும் தயாரிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தி, உலக அரங்கில் முக்கிய இடத்தை பிடிக்கும்.
Value 360 Communications Receives In-Principle Approval from NSE for Proposed SME IPO
Value 360 Communications Limited announced today that it has received an in-principle approval from the National Stock Exchange of India
தென்காசியில் இருந்து சென்னைக்கு... மதுரை–திருச்சி தொடாமல் செல்லும் ஒரே ரயில்? வெளியான சுவாரசிய தகவல்
தென்காசியில் இருந்து சென்னைக்கு மதுரை, திருச்சி செல்லாமல் இயக்கப்படும் ரயில் என்ன? மற்றும் அது குறித்த சுவாரசிய தகவல்களை விரிவாக காண்போம்.
கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா –ஜப்பான் மோதல்
ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மீண்டும் ஜப்பானிய கடல் உணவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது. சீனா தனது கடல் உணவு இறக்குமதி மீதான தடையை இந்த மாதத் ஆரம்பத்தில் நீக்கியிருந்தது. ஆனால், ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர், கடலில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2023 இல் விதிக்கப்பட்டிருந்த அந்தத் […]
அவசரமாக தாந்தாமலையில் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் ; அடுத்த ஆக்கிரமிப்பா?
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று ( 20 ) பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது . அதில் தாந்தாமலை தொல்லியல் இடம் என மூன்று மொழிகளாலும் எழுதப்பட்ட அறிவித்தல் பலகை தாந்தாமலை செல்லும் நாப்பது வட்டை சந்தியில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது . தாந்தாமலை முருகன் ஆலயத்தை காட்டி அம்புக்குறி தாந்தாமலை முருகன் ஆலயத்தை அம்புக்குறி […]
CBSE Single Girl Child Scholarship Deadline Today
CBSE Single Girl Child Scholarship Application Ends Today The Merit Scholarship Scheme for Single Girl Child will close today, November
கோவை மெட்ரோ திட்டம் ரத்து: தமிழக அரசு மீது குற்றம் சாட்டும் நயினார் நாகேந்திரன்
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரிக்கவில்லை, தமிழக அரசுதான் திட்டமிட்டு தாமதப்படுத்துகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
`மதுரை மெட்ரோ ரயில் திட்டம் முடக்கம்; ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்பாட்டம்!' - திமுக அறிவிப்பு
மதுரைக்கு மெட்ரோ திட்டத்தை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து வருகின்ற 21ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மதுரை மாவட்ட திமுக அறிவித்துள்ளது. பி.மூர்த்தி, கோ.தளபதி மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் முயற்சியால் மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பெரும் எதிர்பார்ப்பான மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது ஆனால் தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தையும் முடக்கி வஞ்சித்துள்ளது இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கோடு செயலாற்றி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதுரை மாவட்ட திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகிற 21.11.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் மாவட்ட அவைத் தலைவர்கள் எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், மா.ஒச்சுபாலு, நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மெட்ரோ இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழகத்தினர், கூட்டணி கட்சியினர் என அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Applying to University of Sydney: SOP Importance Explained
The University of Sydney is a top university in Australia. It attracts thousands of international students every year and offers
உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் காெண்டுவர பென்டகன் அதிகாரிகள் கீயூவுக்குப் பயணம்!
ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரைனுக்கு வந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல் தலைமையிலான இந்தக் குழு, வியாழக்கிழமை காலை உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்கள் அன்றைய தினம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை முதல் அமெரிக்காவும் ரஷ்யாவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பைத் தயாரித்துள்ளதாகவும், உக்ரைனிடமிருந்து பெரும் சலுகைகள் தேவைப்படுவதாகவும், பிரதேசத்தை விட்டுக்கொடுப்பது மற்றும் அதன் இராணுவத்தை வியத்தகு முறையில் குறைப்பது உள்ளிட்டவை தேவைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ரஷ்ய சிறப்பு தூதர் கிரில் டிமிட்ரிவ் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வாஷிங்டனோ அல்லது மாஸ்கோவோ இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, நீடித்த அமைதியை அடைவதற்கு இரு தரப்பினரும் கடினமான ஆனால் அவசியமான விட்டுக்கொடுப்புகளுக்கு உடன்பட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் எழுதினார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான யோசனைகளின் பட்டியலை உருவாக்கஅமெரிக்கா மோதலின் இரு தரப்பினரையும் கலந்தாலோசித்து வருவதாக அவர் கூறினார். ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கியேவுக்குச் செல்லும் மிக மூத்த இராணுவக் குழு டிரிஸ்கோலின் குழுவாகும். அவருடன் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜ், ஐரோப்பாவில் அமெரிக்க இராணுவத்தின் உயர் தளபதி ஜெனரல் கிறிஸ் டோனாஹூ மற்றும் இராணுவத்தின் சார்ஜென்ட் மேஜர் மைக்கேல் வீமர் ஆகியோர் இணைகின்றனர். புளோரிடாவின் மியாமியில் நடந்த கூட்டங்களில் இருவரும் மூன்று நாட்கள் செலவிட்டதாகக் கூறப்படும் மூன்று வாரங்களுக்கும் மேலாக விட்காஃப்-டிமிட்ரிவ் 28 திட்டத்தின் வரைவு விவரங்கள் வெளிவந்தன. இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி, ஆக்சியோஸ், பைனான்சியல் டைம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவை, கிழக்கு உக்ரைனில் இன்னும் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸின் பகுதிகளை கியேவ் விட்டுக்கொடுக்கவும், அதன் ஆயுதப் படைகளின் அளவைக் கணிசமாகக் குறைக்கவும், அதன் பல ஆயுதங்களைத் துறக்கவும் திட்டங்கள் அழைப்பு விடுப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கு எந்தவொரு பிராந்திய சலுகைகளையும் ஜெலென்ஸ்கி பலமுறை நிராகரித்துள்ளார். கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை அமெரிக்காவுடன் தொடர்புகள் நடந்ததாகவும், ஆனால் ஆலோசனைகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ எதுவும் நடக்கவில்லை என்றும் கூறினார். புதிய திட்டத்தை வரைவதில் ஐரோப்பிய அதிகாரிகளோ அல்லது உக்ரேனிய அதிகாரிகளோ ஈடுபட்டதாக நம்பப்படவில்லை, இது ரஷ்யாவிற்கு மிகவும் சாதகமாக இருக்குமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது. எந்தவொரு திட்டமும் செயல்பட, அதில் உக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் வியாழக்கிழமை எச்சரித்தார். மேலும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், உக்ரேனியர்கள் எந்த விதமான சரணடைதலையும் விரும்பவில்லை என்றார்.
வால்பாறை அரசு பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியைகள் மன அழுத்தம் கொடுத்ததாக வாக்குமூலம்!
கோவை வால்பாறையில் 9ம் வகுப்பு மாணவி சஞ்சனா, ஆசிரியைகளின் மன அழுத்தத்தால் தற்கொலை முயற்சி செய்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியைகள் அவமானப்படுத்தியதாகவும், மிரட்டியதாகவும் மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையின் நுழைவு வாயில்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையம் வேறலெவலில் மாற உள்ளது. ஒரே இடத்தில் இருந்து மெட்ரோ, பேருந்து என போர் இன் ஒன் போக்குவரத்து சேவையை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.
NASA Confirms 3I/ATLAS as Interstellar Comet
NASA has released pictures of 3I/ATLAS, an object from outside our solar system passing through it. solar system. The space
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: மத்திய அரசு பாரபட்சம்? திருமா. கண்டனம்!
மதுரை, கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக கண்டித்து உள்ளார்.
Jonny Kim Shows ISS Solar Panels Adjustment Video
NASA astronaut Jonny Kim recently posted a time-lapse video showing how the International Space Station’s (ISS) solar panels are adjusted
மதுரை விமான நிலையம்: ஆசியான் ஒப்பந்தத்தில் புறக்கணிப்பு - சு. வெங்கடேசன் கண்டனம்!
மதுரை விமான நிலையத்தை சிறப்பு ஆசியான் ஒப்பந்தத்தில் சேர்க்க ஒன்றிய அரசு மறுத்ததற்கு சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 18 விமான நிலையங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்ற கொள்கை முடிவு என்றும், தென் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Anthropic Valued $350 Billion After $15 Billion Investment
Anthropic announced on Wednesday that it received up to $15 billion in new investments from Microsoft and Nvidia, raising its
அது ஏலியன்கள் அல்ல: அது ஒரு வால் நட்சத்திரம் - நாசா விளக்கம்
பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டுபிடிக்க நாசா மிகவும் விரும்புகிறது,என்று இணை நிர்வாகி அமித் க்ஷத்ரியா கூறினார். ஆனால் 3I/ATLAS எனப்படும் விண்மீன்களுக்கு இடையேயான பொருள் அது அல்ல. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற அந்தப் பொருளின் புதிய படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நேற்றுப் புதன்கிழமை வெளியிட்டது. நாம் அதைப் பற்றிப் பேசுவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். இந்தப் பொருள் ஒரு வால் நட்சத்திரம் என்று க்ஷத்ரியா கூறினார். இது ஒரு வால் நட்சத்திரத்தைப் போலவே தோற்றமளிக்கிறது மற்றும் செயல்படுகிறது. மேலும் அனைத்து ஆதாரங்களும் இது ஒரு வால் நட்சத்திரம் என்பதைக் குறிக்கின்றன. அமெரிக்க அரசாங்கத்தின் பணிநிறுத்தத்தின் போது அது ஒரு வால் நட்சத்திரம் அல்ல என்ற ஊகம் வந்தது. இதனால் அந்த நேரத்தில் நாசா பதிலளிக்க முடியவில்லை. தெளிவற்ற படங்கள் இருந்தபோதிலும், ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கிகள் மற்றும் செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் உட்பட ஒரு டஜன் அறிவியல் தளங்களைப் பயன்படுத்தி 3I/ATLAS ஐ ஆய்வு செய்ததாக நிறுவனம் கூறுகிறது. செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இரண்டு செயற்கைக்கோள்களும் அவதானிப்புகளை மேற்கொண்டன. நாங்கள் விரைவாகச் சொல்ல முடிந்தது. ஆமாம், அது நிச்சயமாக ஒரு வால்மீனைப் போலவே செயல்படுகிறது. அது ஒரு வால்மீன் தவிர வேறு எதுவும் இல்லை என்று நம்புவதற்கு வழிவகுக்கும் எந்த தொழில்நுட்ப கையொப்பங்களையோ அல்லது எதையும் நாங்கள் நிச்சயமாகப் பார்த்ததில்லை என்று நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் கூறினார். உலகம் எங்களுடன் சேர்ந்து வியந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார். # 3I/ATLAS
டெல்லி குண்டு வெடிப்பு.. கைதான 4 பேருக்கு நீதிபதி விதித்த உத்தரவு!
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை மேலும் நான்கு முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் விரிவடைந்துள்ள இந்த விசாரணையில் இதுவரை மொத்தம் ஆறு பேர் சிக்கியுள்ளனர்.
WhatsApp Data of 3.5 Billion Users Exposed
Security researchers say they collected phone numbers from over 3.5 billion active WhatsApp accounts, including nearly 750 million users in
Mumbai: There are few stages where leaders, professionals, and rising talent meet as equals — the fairway is one of them. The NDTV ProAm brings this spirit alive by giving corporates an opportunity to test their game with the pros, while offering emerging players an arena to be seen, supported, and celebrated. It is the beginning of a larger purpose to open up the game, draw new people in, and create a community around golf that feels broader, warmer, and more accessible than ever before.The inaugural edition of the NDTV Golf ProAm on Saturday, November 22, at the Jaypee Greens Golf & Spa Resort in Greater Noida — bringing together business leaders, golfing pros, and sporting icons for a day of competition, conversation, and connection.This first edition features a field that reflects both the stature of the tournament and the scale of the community it brings together. Among the prominent names participating are Cricket legend and PGTI President Kapil Dev, Arjun Sharma, Chairman, Blackstone Select Citywalk REIT, Former G20 Sherpa Amitabh Kant, Kapil Kapoor, Country Lead – Google Distributed Cloud, Google Cloud APAC, Vishesh C. Chandiok, CEO, Grant Thornton Bharat, Anil Chadha, CEO, ITC Hotels, Ashutosh Johri, Director – Kyndryl India (IBM), Amit Luthra, Managing Partner, Luthra & Luthra, Ashish Mittal, Director, India Gate Rice, Devesh Gupta, Executive President, Jagran Prakashan, and several other influential leaders from across India Inc. Together, they represent a powerful blend of industry leadership and sporting passion.Adding to the competitive edge of the tournament is a formidable line-up of professional golfers who bring skill and inspiration to the field. The Pros participating this year include Tapendra Ghai, Abhinav Lohan, Amardeep Malik, Amrit Lal, Rohit Narwal, Vishav Pratap Singh Gill, Rajesh Kumar Gautam, Himmat Rai, Wasim Khan, Vikrant Chopra, and Gurbaaz P. S. Mann. Their presence will offer participants a rare opportunity to share the fairway with some of India’s finest golfing talents.Set against the pristine championship layout of Jaypee Greens, the NDTV ProAm has been imagined to offer participants a world-class experience — from competitive play and curated pairings to course-side interactions with pros and premium hospitality. It is a tournament conceived as the first chapter of a long, ambitious story in Indian corporate golf. The ProAm has an exciting journey ahead — travelling from Delhi to Bengaluru, and from Mumbai to Kolkata, creating an exclusive, aspirational, year-round calendar for India’s corporate and golfing communities.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption]Commenting on the launch, Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV, said: ‘The NDTV ProAm is our way of opening the fairways to a much wider community. Golf in India has often been seen as exclusive, but we believe it can become a democratic space where leadership, sport, and shared ambition meet. When India’s top CEOs play alongside pros and emerging talent - the game becomes more accessible, the energy becomes more collaborative, and the possibilities multiply. We look forward to an exciting pan-India journey ahead.’ Between this vision and the road ahead lies the true purpose of the NDTV ProAm - to build a platform that celebrates excellence while widening the circle. As the tournament travels across cities, engages new audiences, and brings more people into fairways, NDTV aims to create a culture where golf is not just followed or admired — but genuinely experienced by a far broader community.NDTV ProAm – The Course of Champions. The Conversation of Leaders.Catch all the action and updates on NDTV Pro-Am: https://sports.ndtv.com/golf.
திணறடித்த பனிபுயல்! சிலியில் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு
சிலி நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு சிலி நாட்டின் படகோனியா(Patagonia) பிராந்தியத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்து இருப்பதைக் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களும் செவ்வாய்க்கிழமை சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான டோரஸ் டெல் பெயின்(Torres Del […]
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ததார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து […]
திருகோணமலை முத்துநகர் விவசாயிகள் கொடும்பாவிகள் எரிப்பு!
தகரவட்டுவான் விவசாய நிலப் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் இன்று வியாழக்கிழமை (20) கடும் மழையையும் பாராது கொடும்பாவி எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 விவசாய குடும்பங்கள், தங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த விவசாய நிலங்கள் இழந்ததால் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. முத்து நகர் விவசாய நிலத்தை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அப் பகுதி குளத்தையும் மூடியதால் இந்த நிலல ஏற்பட்டுள்ளது. இம்முறை பயிர் பருவத்திற்கான நெற்செய்கையும் நில இழப்பினால் பெரிதும் தாமதமாகியுள்ளது. குறித்த பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் அரசாங்கத்துடன் பல முறை தீர்வு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும், அதுவும் மேலும் காலதாமதமாக மாறியுள்ளதாக காணப்படுகிறது. பிரதமர் அலுவலகத்துடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது, மாவட்டத்தின் ஆளுங் கட்சியின் சில பிரதிநிதிகள் மற்றும் சில பிரதேச அதிகாரிகள் இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியிருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். * முத்துநகர் பகுதியில் முன்பாகவே குளம் இருந்ததில்லை. * இருந்த குளங்கள் மூடப்படவில்லை. * இப்பகுதியில் சரியான விவசாய நிலங்கள் இல்லை. போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், தஹரவட்டுவான் குளத்தையும் எதிர்வரும் நாட்களில் அழிக்கும் திட்டங்கள் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தநிலையில், மேலே குறிப்பிடப்பட்ட செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (20) மழையை கூட பொருட்படுத்தாமல் தஹரவட்டுவான் குளப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது தேசிய மக்கள் சக்தியின் ஆளுங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டமும் தொடராக இன்றும் 65 ஆவது நாட்களாக தொடர்கிறது என அவர்கள் தெரிவித்தனர். # Muthunagar # Trincomalee # Trinco # Muththunagar
பெற்றோர் தகராறில் 9 வயது பிள்ளைக்கு நேர்ந்த கதி ; தந்தை தப்பியோட்டம்
பெற்றோர் தகராறில் பறிபோன 9 வயது பிள்ளையின் உயிர் கண்டியில் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளை அலறும் சத்தம் 9 வயதுடைய பெண் பிள்ளை ஒன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சம்பவத்தன்று வீட்டினுள் தாய் […]
Spicy Veggie Singapore Noodles Recipe Made Easy
These crunchy, spicy, and flavorful veggie noodles are delicious and easy to make. Nutritional Info (per serving): 329 kcal 9g
Hearty Cabbage, Potato, and Leek Soup Recipe
This is a filling and tasty soup with savoy cabbage, potato, and leek. It’s quick to make and goes perfectly
யாழில் கள்ளுத்தவறணையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் ; பொலிஸார் வலைவீச்சு
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் நேற்று (19) முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்றையதினம் தவறணைக்கு செற்றுள்ளார். இதன்போது அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் அவரை கீழே தள்ளி விழுத்தி கொடூரமாக தாக்கினர். தப்பி ஓட்டம் இந்நிலையில் மூச்செடுக்க சிரமப்பட்ட முதியவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதால் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கில் விலகினால் யார் கேப்டன்?
டெல்லி : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 6 வரை நடக்கவிருக்கிறது. ஆனால் இந்திய அணியின் தலைமைக்கே பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், தற்போதைய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாடுவது சந்தேகம். அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைப்போலவே, துணைக் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் காயம் காரணமாக […]
Aaj Tak Dominates Bihar Counting-Day Viewership, Widens Lead Over Hindi News Rivals
New Delhi: Bihar election results day on November 14 delivered a dramatic reshaping of morning TV news viewership, with Aaj Tak firmly consolidating its leadership in the Hindi news genre. The high-stakes 8 AM to 12 PM counting window — when early trends, constituency swings and vote-share changes drove national curiosity — saw the channel open a sizeable lead over all competitors.According to BARC data for Week 45’25, Aaj Tak posted the highest Average Minute Audience (AMA 000s) at 1,847 in the morning band, far ahead of its peers. Its reach during the same slot touched 12.6 million, reflecting both deep engagement and wide audience pull as vote patterns began to crystallise. Competitors Trail Behind News18 India secured a distant second position with 1,005 AMA 000s and a reach of 10.5 million. India TV (860 AMA 000s) and Zee News (825 AMA 000s) were locked in a close contest for the next two spots, marking a tighter mid-tier race.ABP News recorded 878 AMA 000s and 9.7 million reach, maintaining steady traction but falling short of the top two broadcasters. Republic Bharat did not feature among the leading channels in this time block. Broader Election-Week Momentum The counting-day spike was consistent with the week-long surge in Hindi news consumption driven by the Bihar polls. Aaj Tak’s upswing began as early as November 10 and culminated on November 14, when it captured an 18.8% full-day genre share — the sharpest rise recorded through the election cycle. Its morning market share stood at 23.1%, underscoring its dominance at the critical moment when the narrative began to take shape.News18 India held steady across the period, posting a 13.8% share on November 13 and 11.5% on November 14. India TV also registered a strong presence on the counting day with a 10.9% full-day share, buoyed by interest in results-led programming. Bihar Polls Drive Week 45 Viewership Surge Between November 12 and 14, election-driven content acted as the single biggest viewership magnet for major Hindi news broadcasters. While non-news Hindi channels appeared prominently in all-India rankings due to their broader reach, pure news networks — especially Aaj Tak, News18 India, India TV, ABP News and Zee News — accounted for most of the surge associated with counting-day coverage.
Top Natural Oils for Healthy Skin and Hair
Oils have been used for beauty care since ancient times, including olive oil, sesame (til) oil, mustard oil, coconut oil,
வலி. வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வுகள் ஆரம்பமானது.வலி வடக்கு பிரதேசசபையின் மாதாந்த சபை… The post வலி. வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி appeared first on Global Tamil News .
நடு கடலுக்குள் திடீரென பலியான 09 பிள்ளைகளின் தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்
சுழியோடி மூலம் கடல் அட்டை மற்றும் சங்கு சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 50 வயதுடைய 09 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் கற்பிட்டி கடற்பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. பிரேத பரிசோதனை சக கடற்றொழிலாளர்கள் உதவியுடன் இரவோடு இரவாக உயிரிழந்தவரின் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் கற்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் […]
தமிழக சாலைகள், தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்க அரசாணை: இடைக்கால தடையை நீட்டித்த உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் சாலைகள், தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை கோரி வழக்கு. உயர்நீதிமன்ற மதுரை கிளை, மக்கள் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பித்ததை சுட்டிக்காட்டி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 10 அன்று நடைபெறும்.
DP World signs Abhishek Sharma as new Brand Ambassador
Mumbai: DP World, a global leader in smart logistics solutions, has announced the signing of India’s rising batting sensation Abhishek Sharma as its newest brand ambassador. He becomes the third star athlete to join DP World’s growing sports roster, alongside cricket legend Sachin Tendulkar and global golf champion Tommy Fleetwood.The partnership comes on the back of a breakthrough year for Sharma. At the 2025 DP World Asia Cup, he set a new record for the highest aggregate runs in a single T20I edition, scoring 314 runs in seven innings and earning the Player of the Tournament title. His consistent performances in international cricket have also propelled him to World No. 1 in the ICC Men’s T20I Batter Rankings — the highest rating ever achieved.As part of this long-term association, Sharma will represent DP World across brand and stakeholder initiatives, including media engagements and digital storytelling that reflect their shared commitment to innovation and performance. Rizwan Soomar, Chief Executive Officer and Managing Director, Middle East, North Africa & India Subcontinent, DP World, said, “We are delighted to welcome Abhishek Sharma to the DP World family as our new brand ambassador — a stellar addition to our circle of sporting champions. At DP World, our brand purpose is to ‘Change What’s Possible’ — a philosophy that Abhishek truly embodies. On the field, he represents talent, fearlessness, and joy in equal measure — redefining what it means to go beyond boundaries. As we look ahead to a season of exciting ICC tournaments, we look forward to cheering him on and wish him continued success on this remarkable journey.” Abhishek Sharma shared his excitement about the partnership, stating, “I am thrilled to sign as a DP World brand ambassador. Cricket has given me everything, shaping who I am both on and off the pitch, so I know first-hand the impact that it can have. DP World is a company that is clearly committed to helping grow the sport, making it more accessible for more players, in more places across the globe. I look forward to being part of this journey, working together to grow the game for everyone.” Sharma’s first official engagement with DP World took place during the Diwali with the Stars celebration at the inaugural DP World India Championship last month. The announcement is supported by a special video showcasing Sharma receiving a personalised shirt, with an appearance by Sachin Tendulkar and Tommy Fleetwood.The signing strengthens DP World’s expanding presence in global cricket, which already includes its partnerships with the International Cricket Council, the DP World Asia Cup, Delhi Capitals (Men’s and Women’s teams), DP World ILT20, and SA20.Under its Beyond Boundaries Initiative launched in October 2023, DP World continues to invest in growing cricket at the grassroots level. Through its kits-for-runs programme — delivering ten cricket kits for every 100 runs scored in ICC tournaments — the company has so far distributed twelve refurbished shipping containers to cricket clubs worldwide along with 3,000 cricket kits, with many more to come.
Turmeric: The Kitchen Ingredient for Healthy Skin
What if we told you that there’s one common ingredient in your kitchen that you probably use every day in
Sanjay Jaju announces Waves Bazaar’s first $20,000 filmmaker Grant at IFFI 2025
Mumbai: The 56th International Film Festival of India (IFFI) marked a major milestone today with the inauguration of the 19th Film Bazaar—reintroduced this year as Waves Film Bazaar. Held annually from November 20–28, IFFI remains India’s largest and longest-running international film festival, drawing global filmmakers, studios, distributors, and storytellers for nine days of screenings, masterclasses, market activity, co-production networking, and creative exchange.Recognised as one of Asia’s leading film markets, Waves Film Bazaar continues to serve as IFFI’s cornerstone industry platform, enabling filmmakers to connect with financiers, international festival curators, sales agents, studios, and co-production partners. This year’s edition comes with a renewed vision and expanded programme slate aimed at strengthening India’s global footprint in film and content creation.The inauguration ceremony witnessed the presence of esteemed dignitaries including Chief Guest Ms. Jaewon Kim from the Republic of Korea; Sanjay Jaju, Secretary, Ministry of Information & Broadcasting; filmmaker Garth Davis; actor Anupam Kher; Dr. L. Murugan, Minister of State, Information & Broadcasting; Additional Secretary Prabhat Kumar; Advisor to Waves Bazaar Jerome Pilloard; actor Nandamuri Balakrishna; and IFFI Festival Director Shekhar Kapur.Highlighting the enhanced scope and ambition of the rebranded marketplace, Shri Sanjay Jaju said, “Waves Film Bazaar will present its most ambitious slate with more than 300 films this year. Each section is crafted to ensure creators at every stage find a place and pathway. For the first time, the bazaar will also award a cash grant of USD 20,000 to encourage and support emerging filmmakers.” Echoing the vision of India’s expanding creative economy, Dr. L. Murugan said, “As our Prime Minister mentioned in WAVES, India is emerging as a global power in production, digital content, gaming, fashion and music. This is the form of the large economy in our nation. WAVES Film Bazaar will bridge the gap between the theatres to the world producers. We are also giving a platform to the young minds.” The ceremony featured a memorable cultural moment when Ms. Jaewon Kim performed “Vande Mataram,” joined by the audience in a unifying tribute.With increased global participation, first-ever cash grants, and strengthened industry access, the Waves Film Bazaar continues to elevate IFFI’s role as a premier international hub for cinematic collaboration, creative innovation, and market expansion.
Thyrocare Launches GLP-1 Health Check Packages
Mumbai: Diagnostics company Thyrocare Technologies Ltd. announced a new GLP-1 Health Check on Thursday. These are complete testing packages to
``பாஜக கூட்டணியால் SIR-ஐ ஆதரிக்கவில்லை - ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை அவசர அவசரமாக மேற்கொள்வது குறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன. எனினும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து SIR நடவடிக்கையை ஆதரித்து வருகிறது. SIR நடவடிக்கையில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையரை கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். SIR - சிறப்பு தீவிர திருத்தம் அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் பொதுவாகவே வந்து சுருக்க முறை திருத்தம் செய்வாங்க. ஆனால் இந்த திருத்தத்தின் போது பொதுவாகவே இறந்தவர்கள் நீக்கப்படுறது கிடையாது, குடிபெயர்ந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படுவது கிடையாது, சிலர் இரண்டு தொகுதியில் ஓட்டு வைத்திருப்பார்கள் அதை நீக்குவது கிடையாது. இதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இறந்தவர்கள் 15 ஆண்டுக்கும் மேலாக வாக்குப் பட்டியலில் இருப்பார்கள், தமிழ்நாட்டை விட்டே வெளியேறியவர்கள், விலாசமே இல்லாதவர்கள் எல்லாம் இருப்பார்கள். இதற்கு நிரந்த முடிவுகட்ட நாங்கள் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தை அணுகினாலும் அதில் அவர்கள் கவனம் செலுத்துவது இல்லை. இப்போது SIR மூலம் இதற்கு ஒரு முடிவு வரும். இப்போது இருப்பவர்களுக்கு வாக்குகள் கிடையாது. ஆனால் இறந்தவர்களுக்கு வாக்குகள் இருக்கிறது. ஒரு தொகுதிக்கு ஆவரேஜா 20ல இருந்து 25,000 ஓட்டு இறந்தவர்கள், விலாசம் தெரியாதவர்கள், குடியேறியவர்கள் இப்படிப்பட்டவர்கள். அவை நீக்கப்பட்டு வெளிப்படையான வாக்காளர் திருத்தப் பட்டியல் தயாராக வேண்டும். எங்களை பொறுத்தவர நியாயமான ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். திமுக இறந்தவர்களையும், குடிபெயர்ந்தவர்களையும், கள்ள ஓட்டையும் நம்பியிருக்கிறது. இன்று தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவு திமுகவுக்கு வேப்பங்காய் போல கசக்கிறது. SIR - தேர்தல் ஆணையம் - திமுக நான் ஸ்டாலினை கேட்கிறேன், SIR நடவடிக்கை வேண்டாம் எனச் சொல்லும் திமுக அரசு களத்தில் கட்சிக்காரர்களை இறக்கிவிட்டு, இறந்தவர்களை பட்டியலில் வைத்திருக்கவும், கள்ள ஓட்டுகளை வைத்திருக்கவும் சொல்வது ஏன்? நீங்க புறக்கணிச்சிட்டு போங்க. ஒப்புக்காக SIRஐ எதிர்த்துவிட்டு இதில் அதிகம் ஈடுபாடுகாட்டுவது திமுகதான். நாங்கள் 15 ஆண்டுகளாக இறந்தவர்களை நீக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டு வருகிறோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்தால் என்ன செய்வது. இப்போது பாஜக ஆதரிப்பதனால் மட்டும் நாங்க SIR பணிகளை ஆதரிக்கவில்லை. வெளிப்படையான வாக்காளர் பட்டியல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஆதரிக்கிறோம். அதுமட்டுமல்ல இது இதோடு முடிந்துவிடாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அப்போது அபீல் செய்யலாம். இதில் மாநகராட்சி ஆணையர் கடைமையை செய்ய வேண்டும். திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் மிரட்டினாலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அஞ்சக் கூடாது. மேற்பதவி கிடைக்கும், அதிக (பணம் ஈட்டும் செய்கையை காண்பிக்கிறார்) கிடைக்கும் என்பதற்காக நாக்கை தொங்க போட்டு வேலை செய்யக் கூடாது. நாங்க யாரையும் மிரட்டல அவர்களது கடைமையைச் செய்ய சொல்கிறோம். எனப் பேசினார். முத்துவேலர் பணத்தில் திட்டம் கொண்டுவந்தால் இன்பநிதி பெயரைக் கூட வையுங்கள் - ஜெயக்குமார் காட்டம்!
வங்க கடலில் மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
வங்கக்கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
Experts Urge Action Against Ultra-Processed Foods Worldwide
International experts say ultra-processed foods (UPFs) are a serious threat to health and action is needed worldwide to reduce them
வலி. வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வுகள் ஆரம்பமானது. வலி வடக்கு பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வுகள் வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதேசசபை அமர்வு ஆரம்பிக்க முன்னதாக மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. சபா மண்டபத்தில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர்களுக்கு நினைவுச்சுடரேற்றி நினைவேந்தப்பட்டது. இதில் கட்சிபேதம் கடந்து அனைத்து உறுப்பினர்களும் நினைவஞ்சலி செலுத்தினர்.
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் –சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அரசியல்வாதி
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சட்டமன்றத்தில் அரசியல்வாதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குண்டு வெடிப்பு கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த காரை ஒட்டி வந்த மருத்துவர் உமர் முகமது, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், இதில் தொடர்புடைய ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவ அறிவியல் மற்றும் […]
Srishti Media enters Canada to boost multicultural brand engagement across North America
Mumbai: Srishti Media, an integrated advertising and media solutions company, has announced its expansion into Canada, marking a major milestone in its global growth journey. With this move, the agency brings its end-to-end capabilities — spanning multicultural marketing, brand strategy, and advanced tech-media integrations — to the North American market.Backed by a strong legacy of delivering high-impact campaigns across India and APAC, Srishti Media has emerged as a powerhouse in advertising, marketing, digital media, OOH/DOOH, programmatic solutions, influencer ecosystems, retail activation, community engagement, and content-led storytelling. The company’s expansion aims to help brands navigate North America’s rapidly evolving multicultural landscape with culturally intelligent, insight-driven strategies.[caption id=attachment_2481552 align=alignleft width=133] Mandeep[/caption]Speaking about the expansion, Mandeep Malhotra, Founder & CEO of Srishti Media, said, North America represents an incredible opportunity for Srishti Media to bring our integrated approach to multicultural marketing and brand building. In today's world, creativity isn't just about great ideas, it's about deeply understanding cultures, anticipating trends, and knowing what's next before it happens. We've honed this expertise in India, a land of extraordinary cultural diversity, and we're excited to bring that same understanding to North America, which shares that beautiful multicultural fabric. What we've learned is that how people consume content and media is increasingly similar across borders. The platforms may vary, but the human desire for authentic, culturally-relevant storytelling remains universal. We're positioned to help brands navigate this landscape and create meaningful connections with diverse audiences across the continent. With the launch of its Canadian operations, Srishti Media is set to support brands looking to: Engage South Asian and other multicultural audiences across North America Build authentic, community-first brand narratives Leverage strategic partnerships, events, creators, and cross-border media channels Explore innovative tech-media integrations for measurable, performance-led outcomes Mandeep Malhotra — widely known in the industry as “Mandy” — brings over 25 years of experience across strategic media planning, business development, and client leadership. Over his career, he has amassed more than 600 awards, including recognitions at Cannes Lions, D&AD Pencils, Abbys, and Emvies, across categories such as promotions, activations, outdoor, and media planning.Under his leadership, the Srishti Media ecosystem has grown to include multiple specialized companies: Srishti Media – Integrated advertising and media solutions Stories by Srishti – Content and storytelling Wauly – Digital and creator-led marketing Tonic Worldwide – Experiential marketing and brand activations NeugenM.ai – AI-powered marketing solutions Currently based between Mumbai and Vancouver, BC, Malhotra is spearheading the North American expansion and actively exploring collaborations with brands across the region. As part of its growth plan, Srishti Media is also seeking an experienced Business Head to lead its North American operations and drive strategic partnerships.
Experienced Indian Techie Struggles Unemployed Seven Months
An Indian tech worker with 18 years of experience has not been able to get a job for seven months
பரப்புரைக்கு அனுமதி கேட்ட த.வெ.க! மறுப்பு கொடுத்த காவல்துறை?
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜயின் சேலம் பிரச்சாரத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. கட்சி டிசம்பர் 4 அன்று சேலம் மாநகரில் பிரச்சார சுற்றுப்பயணம், பேச்சு, கூட்டம் நடத்த அனுமதி கோரி சேலம் மாநகர காவல் ஆணையரகத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், காவல்துறை “கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு திருவண்ணாமலைக்கு அதிக போலீஸ் கள் அனுப்பப்படுகிறார்கள்.சேலத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியாது. மாற்று தேதி குறிப்பிட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யுங்கள்” […]
Dish TV introduces Lifetime Free Service Visit, eliminates technician charges for customers
Mumbai: In a significant step toward elevating customer satisfaction, Dish TV India has rolled out a Lifetime Free Service Visit initiative — a first-of-its-kind offering in the DTH industry. The move directly addresses long-standing customer feedback by removing technician visit charges, historically one of the biggest pain points for subscribers.Under the new initiative, Dish TV customers will no longer be required to pay service fees for technician visits. Traditionally, pay TV operators charge between ₹200 and ₹250 per visit. Dish TV has now revamped its service request mechanism: customers simply need to recharge their account with ₹200, and this amount is added back to their Dish TV balance — effectively resulting in zero payment toward service charges.Previously, subscribers had to pay a service fee every time a technician was needed. With this shift, Dish TV aims to deliver a smoother, more cost-effective customer experience and reinforce the brand’s commitment to value-driven service.[caption id=attachment_2481549 align=alignleft width=200] Manoj Dobhal [/caption] “At Dish TV, our customers have always been our top priority,” said Manoj Dobhal, CEO & Executive Director, Dish TV India. “This Lifetime Free Service Visit is our way of acknowledging the value of our customers and making after-sales service truly hassle-free. By linking it to a nominal ₹200 recharge, we’re not just adding value — we’re building trust and ensuring uninterrupted service for our users across the country.” With more than 22 years of industry leadership, Dish TV continues to be one of India’s most trusted entertainment brands. This latest initiative goes beyond a service enhancement — it underscores Dish TV’s long-standing focus on simplifying customer experience, responding to evolving consumer needs, and upholding its pillars of affordability, transparency, and excellence.
Why Hot Springs Are Perfect Travel Destinations
There is something very relaxing about soaking in a warm, mineral-rich hot spring while the world slows down around you.
‘ஐசிசி தரவரிசை’.. டேரில் மிட்செல் வரலாற்று சாதனை: ரோஹித் சர்மாவுக்கு 22 நாளிலேயே பின்னடைவு!
ஐசிசியின் புது தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா, 22 நாட்களிலேயே முதலிடத்தை இழந்துவிட்டார். டேரில் மிட்செல், நியூசிலாந்து அணிக்காக, தரவரிசையில் மெகா சாதனையை படைத்தார். அதுகுறித்து பார்க்கலாம்.
Aura World names Gaurav Jain as its Sales Head ahead of luxury project launch in Gurugram
Gurugram: Aura World has announced the appointment of Gaurav Jain as Head (Sales), further strengthening its leadership team ahead of its highly anticipated luxury residential project launch in Gurugram. In his new role, Gaurav will oversee Sales, Marketing, CRM, Cash Flow Planning and P&L oversight, collaborating closely with design partners and the leadership team shaping Aura’s architecture, amenities and wellness-driven vision.Gaurav joins Aura World with over a decade of senior leadership experience, having previously held key roles across Sales, CRM and Leasing at M3M. Over recent years, he has been associated with transactions exceeding Rs. 5,000 crore in sales and more than 1 million sq. ft. of leasing across hospitality, F&B, fashion retail and commercial assets. Recognized for his ability to steer large teams with clarity and precision, he brings a leadership style rooted in discipline, market awareness and customer-centricity. Beyond his professional accomplishments, Gaurav is also an endurance athlete and an IRONMAN finisher.At Aura World, Gaurav will play an important role in strengthening sales operations by enhancing forecasting, implementing robust customer systems and integrating AI-enabled processes. His appointment is viewed as a key step in Aura World’s broader transformation, aimed at expanding market presence, building a performance-led culture, and improving both the bottom line and sales efficiency. “Gaurav brings a clear understanding of the NCR market and a track record of disciplined execution. His experience will be valuable as we prepare to deliver a project that blends design, well-being and long-term value for our residents,” said Dr. Arup Roy Choudhury, Chairperson, Aura World. Sharing his excitement about joining the organisation, Gaurav Jain said, “Aura World’s philosophy of curated, wellness-driven living resonates strongly with my own approach to building customer-focused systems. I look forward to contributing to a development that is thoughtfully planned and sets a new benchmark for residential living in Gurugram.”
Raashi Khanna Joins Siddharth in Rowdy & Co
Good news for fans! Raashi Khanna will be the heroine opposite Siddharth in the upcoming comedy Rowdy & Co. The
Value 360 Communications secures NSE’s in-principle nod for SME IPO plans
New Delhi: Value 360 Communications Limited has announced that it has received an in-principle approval from the National Stock Exchange of India (NSE) for the proposed listing of its equity shares on the NSE Emerge platform, subject to the company meeting all regulatory requirements and completing the requisite formalities.The approval marks a key regulatory milestone following the filing of the company’s Draft Red Herring Prospectus (DRHP). However, the company clarified that this in-principle approval does not amount to confirmation of the issue nor does it indicate any approval of the securities offered. Final approval will be granted upon filing the Red Herring Prospectus (RHP), the Prospectus, and fulfilling all conditions mandated by NSE and SEBI.Value 360 Communications is an integrated communications firm working across public relations, digital communications, creative strategy, and reputation management. The proposed SME IPO aligns with the company’s long-term vision to strengthen capabilities across its group entities and expand its service offerings.[caption id=attachment_2481537 align=alignright width=305] Kunal Kishore [/caption] Kunal Kishore, Chairman and Managing Director of Value 360 Communications Limited, said, “We acknowledge the in-principle approval granted by NSE. This is a procedural step in the overall regulatory process, and we remain focused on fulfilling all compliance requirements in line with the applicable guidelines.” The company reiterated its commitment to adhering to all disclosure norms as required under SEBI and stock exchange regulations. Further updates will be shared through appropriate statutory channels.
Mumbai: Prasad, a global leader in film preservation, restoration, and post-production, announced that two iconic Sri Lankan films — Welikathara and Akasa Kusum — will be showcased at the 47th Nantes Three Continents Film Festival in France, scheduled from November 21 to 29, 2025.The Nantes Three Continents Film Festival is a globally recognised platform celebrating outstanding cinema from Asia, Africa, and Latin America. Both films have been meticulously scanned and restored by Prasad’s award-winning restoration team, renowned for its archival expertise, technical finesse, and commitment to safeguarding South Asia’s rich audiovisual heritage. Reviving Two Sri Lankan Classics Welikathara (1971), considered a landmark of early Sri Lankan cinema, is celebrated for its bold narrative language, distinctive visual style, and unforgettable performances that helped define contemporary Sinhala filmmaking.Akasa Kusum (2008), directed by acclaimed filmmaker Prasanna Vithanage, stands as a defining work of modern Sri Lankan cinema. Its emotional depth, nuanced portrayals, and sharp social commentary continue to resonate with audiences around the world.Prasad’s restoration process involved precise frame-by-frame work, advanced colour grading, and detailed audio clean-up, ensuring that French audiences experience the films in their finest possible form—true to their original artistic vision.[caption id=attachment_2481535 align=alignleft width=192] Prasanna Vithanage [/caption] “Seeing my film in such pristine quality at Prasad was one of the happiest moments of my life. After all these years, I can finally share it with audiences the way it was meant to be seen, in its finest form. I’m deeply grateful to everyone at Prasad who poured their heart into this restoration,” shared Prasanna Vithanage, Director of Akasa Kusum. Speaking on the showcase, Kavita Prasad, Managing Director, Prasad Corporation Pvt. Ltd., said, “It is always an honour when films from our region find new life and new audiences across the world. Sri Lanka’s cinematic legacy is rich, nuanced and deeply human. Restoring titles like Welikathara and Akasa Kusum is not only a technical process for us, it is an act of cultural preservation. We are proud to support filmmakers and national archives in safeguarding their stories for future generations.” A Continuing Legacy of Film Preservation For decades, Prasad has collaborated with film archives, producers, and cultural institutions across India, Sri Lanka, and beyond to restore and preserve both classic and contemporary films. Its ongoing efforts ensure that South Asian cinematic heritage continues to reach global stages, curators, and audiences who value its artistic and historical significance.With their screenings at Nantes, Welikathara and Akasa Kusum continue to shine on the international festival circuit—celebrating Sri Lanka’s cinematic brilliance and reaffirming Prasad’s commitment to preserving South Asia’s cultural memory for generations to come.
GV Prakash Teases Second Song from Parasakthi
Music composer GV Prakash Kumar has excited fans with news about his next song. He tweeted: “Second single from #Parasakthi
BB Tamil 9: அவுங்க ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்காங்க- சாண்ட்ராவை சாடிய ஹவுஸ் மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் கனி, திவாகர் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில் திவாகர் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் 13 பேர் நாமினேஷனில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த வாரம் சோறு, சோப்பு, மாப்பு என்ற பெயரில் டாஸ்க் நடக்கிறது. மூன்று அணிகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ் விளையாடி வருகின்றனர். இன்று வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், சாண்ட்ரா தான் வொர்ஸ்ட் பெர்பாமர். ரொம்ப வொர்ஸ்ட்டா பண்றாங்க என ரம்யா சொல்ல அவுங்க ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்குறாங்க என வினோத் சொல்கிறார். தொடர்ந்து வினோத், ரம்யா, சபரி, எல்லாரும் கனி தான் கிட்சன் டீம்மின் பெஸ்ட் பெர்பாமர் என்று கூறுகின்றனர். இந்த டாஸ்க்கில பார்வதியோட உண்மையான முகம் இப்போ தான் வெளியே வருது. அதை வெளியே வரவிடுங்க என ஹவுஸ்மேட்ஸிடம் FJ சொல்கிறார். BB Tamil 9: பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு; பிக் பாஸ் வீட்டுல 100 நாள் இருக்க முடியாது - திவாகர்
CSK : ‘சஞ்சு சாம்சனுக்கு’.. 2 முக்கிய பொறுப்புகளை கொடுத்த தோனி; கேப்டன் ருதுராஜை டம்மியாக்க முடிவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சனுக்கு இரண்டு முக்கிய பொறுப்புகளை வழங்க மகேந்திரசிங் தோனி முடிவு செய்துள்ளாராம். மேலும், ருதுராஜ் கெய்க்வாட்டை டம்மியாக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
சபரிமலை ஸ்பாட் புக்கிங்கில் கை வைத்த தேவஸ்தானம்- கூட்டநெரிசலை தடுக்க நடவடிக்கை!
சபரிமலை அய்யப்பன் கோவில் கூட்டநெரிசல் ஏற்படும் சூழல் உள்ளதால் ஸ்பாட் புக்கிங் மற்றும் தினசரி தரிசன எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
'10 தொகுதிகளில் வெற்றி தந்த கோவைக்கு மெட்ரோ ரயில் கொடுக்க முடியவில்லையா?' - செந்தில் பாலாஜி கேள்வி
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முட்டைக்கட்டை போடுவதாக மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “பாஜக ஆளும் மாநிலங்களில் திட்ட அறிக்கைக்கு 5 மாதங்களில் அனுமதி வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி ஆனால், தமிழகத்திற்கு மட்டும் அற்பமான காரணங்களை கூறி நிராகரித்துள்ளனர். விளக்கங்கள் கேட்டிருந்தால் தமிழக அரசு பதிலளித்திருக்கும். கோவை மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்துள்ளனர். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணியை தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். அப்படிப்பட்ட மக்களுக்கு கூட மெட்ரோ திட்டத்தை கொடுக்க மோடி அரசுக்கு மனமில்லை. விரிவான திட்ட அறிக்கையில் சந்தேகம் இருந்தால் அதை கேட்க 15 மாதங்கள் அவகாசம் தேவையில்லை. செந்தில் பாலாஜி பாஜக அரசு மூன்றாவது முறையாக அமைந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்கள் என்ன. மெட்ரோ ரயில் திட்டம் நமக்குத் தேவை. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதிமுக நீட் தேர்வு மசோதாவை வருட கணக்கில் மறைத்தார்கள். அப்படி நாங்கள் எதையும் மறைக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அவர்கள் ஏன் எடுக்கவில்லை. 15 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் இந்த காரணத்தை கண்டறிந்து நிராகரித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோவையிலும், மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவார். இங்கு மெட்ரோ ரயில் வந்தே தீரும். திமுக போராட்டம் இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கான விரிவான அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வளர்ந்து விடக்கூடாது என்கிற குறுகிய மனநிலை தான் காரணம். இதனால்தான் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் கணக்கு ஜீரோவாக இருந்தது. சட்டமன்றத் தேர்தலிலும் அதே கணக்கு தொடரும்.” என்றார்.
பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் வசதி.. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்!
பென்சன் வாங்கும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே மிக எளிதாக தங்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
Jumanji 3 Cast Shares First Production Photo
The next Jumanji movie is ready to start, and the team shared the first photo of the cast on Instagram
Mumbai: Warner Bros. Discovery, in partnership with Trinetra, has announced the release of Nithari: Truth, Lies & Murder, a gripping three-hour investigative docuseries revisiting one of India’s most unsettling true crime cases. The series gains renewed urgency following the Supreme Court’s 11th November verdict overturning Surinder Koli’s last remaining conviction, marking his complete acquittal nearly two decades after the Nithari killings shocked the nation.The docuseries makes history by featuring Moninder Singh Pandher’s first-ever on-camera interview, offering his account of the events as the case re-enters public focus. This unprecedented access, coupled with new material and expert insights, positions the series as a landmark re-examination of the infamous 2006 Noida incident. Sai Abishek, Head of Factual Entertainment, Lifestyle & Kids – South Asia, Warner Bros. Discovery, said, “At Warner Bros. Discovery, we’ve always been drawn to stories that challenge us to look beyond the obvious — stories that linger because they reveal something profound about who we are as a society. The Nithari case is one such story: unsettling, complex, and still shrouded in unanswered questions. The recent Supreme Court decision only underscores how relevant this case remains. What makes this project truly stand out is the unprecedented access to voices like Moninder Singh Pandher, allowing us to re-examine one of India’s most confounding crime investigations through new evidence and perspective. With Nithari: Truth, Lies & Murder, our intent is to bring viewers an honest, layered exploration of a case that continues to haunt the nation.” Premiering on discovery+ on Thursday, 20th November, the series revisits critical questions that remain unanswered: What truly happened in the quiet Nithari neighbourhood? Were Pandher and Koli the perpetrators, or victims of a deeper conspiracy? And how did systemic lapses allow such horrors to unfold undetected? Director Deepak Chaturvedi said, “Nithari: Truth, Lies & Murder is an outcome of years of meticulous research, access to previously unseen material, and conversations with people who lived through this tragedy. The recent developments and Supreme Court judgements have only made the story more urgent. This series is not about retelling horror; it’s about context, accountability, and truth. By bringing together evidence, expert insight, and lived experience, we’ve tried to separate fact from speculation and revisit the Nithari story with clarity and compassion.” The docuseries draws from police diaries, unedited confession tapes, never-before-seen visuals, and extensive interviews with investigators, forensic experts, journalists, and the families who have waited nearly 20 years for clarity. It probes systemic failures, conflicting narratives, and power structures that obscured truth and delayed justice.Nithari: Truth, Lies & Murder offers a forensic, emotional, and psychological deep dive into one of India’s most haunting crimes—an unflinching exploration of truth versus power, and justice versus convenience—leaving viewers to confront the shadows that remain when closure is still out of reach.https://youtu.be/vckMtEzu0XM
உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு
கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவியை மனரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. வால்பாறை மாணவி குறித்து பெற்றோரிடம் புகார் அளிப்போம் என்று ஆசிரியைகள் மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மாணவி கடந்த அக்டோபர் 10-ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். மாணவி 45 சதவிகிதம் தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 35 நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வால்பாறை பள்ளி மாணவி அதில் அவர், “ஆங்கில ஆசிரியர் என்னை அனைவரின் முன்பும் உருவ கேலி செய்தார். நான் நன்கு படிக்கும் மாணவி, என்னை சரியாக படிக்காத மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வைத்து மன உளைச்சலாக்கினர். தமிழ் ஆசிரியர், என் கன்னத்தில் அறைந்தார். அதை எல்லோரும் பார்த்தனர். அறிவியல் ஆசிரியரும் சரியாக படிப்பதில்லை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். சின்ன காயம் ஏற்படும் நினைத்து இப்படி செய்தேன். இவ்வளவு பெரிய காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.” என்று கூறியுள்ளார். மரணம் இதுதொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்படாத நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் இயங்க தடை
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு தை மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண்… The post 2026 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்படாத நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் இயங்க தடை appeared first on Global Tamil News .
Almas Khan joins Dun & Bradstreet India as Head of Marketing & CSR
Mumbai: Dun & Bradstreet India, a provider of business decisioning data and analytics, announced the appointment of Almas Khan as Head of Marketing & CSR. In her new role, Almas will lead strategic initiatives to strengthen brand presence, enhance customer engagement, and drive impactful CSR programs, positioning the organization for sustained growth and innovation.With a career span of over 20 years, Almas brings deep expertise in brand building, integrated marketing, and digital transformation across diverse geographies. Prior to joining Dun & Bradstreet, she served as Head of Marketing at CRIF, managing marketing for all CRIF companies in India and spearheading initiatives for the Middle East region. Before CRIF, Almas was associated with ICICI Bank, where she led marketing for the bank’s digital channels and played a pivotal role in shaping its digital customer experience. Earlier in her career, Almas held key roles at Western Union and Reliance Life, where she drove impactful marketing strategies and strengthened brand positioning.Commenting on the appointment, Avinash Gupta, Managing Director & CEO – India, Dun & Bradstreet said “We are delighted to welcome Almas Khan to the Dun & Bradstreet India leadership team. Her extensive experience and innovative approach to marketing will help us strengthen our brand and deepen engagement with our clients. As we continue to evolve in a dynamic market, Almas’s leadership will be instrumental in driving impactful strategies that enhance brand visibility, foster customer trust, and deliver measurable business growth.” Speaking about her new role, Almas Khan said “I’m inspired to be part of D&B’s legacy of trust and innovation. As we embrace the transformative power of AI and data-driven insights, I look forward to strengthening the brand and collaborating with the team to make D&B a true partner in powering India’s economic momentum at this defining moment of growth.”
டெல்லியில் மோசமாகி வரும் காற்று.. கட்டம் 4-ஐ செயல்படுத்தும் அபாயம்!
டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டு, பல பகுதிகளில் அபாயகரமான நிலையை எட்டி உள்ளது. இதனால், பணிகள், வாகனப் பயன்பாடு என பலவற்றிற்கும் தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன.
Janhvi Kapoor Stuns in Glamorous Elie Saab Dress
Janhvi Kapoor recently impressed fans with her signature style, combining minimalism with a touch of drama. Known for her social
ஷேக் ஹசீனாவை அழைத்து வர இன்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வர இண்டர்போல் உதவியை பங்களாதேஷ் அரசாங்கம் நாடியுள்ளது பங்களாதேஷில், மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அவர், புதுடில்லியில் அதி உயர் பாதுகாப்புடன் தங்கியுள்ளார். இந்தநிலையில், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பங்களாதேஷ் நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து […]

25 C