SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

Government Plans 5% Stake Sale in Bank Maharashtra

The Government of India is likely to sell a 5% stake in Bank of Maharashtra to meet the minimum public

சென்னைஓன்லைனி 1 Dec 2025 5:28 pm

AU Small Finance Bank names Ranbir Kapoor and Rashmika Mandanna as Brand Ambassadors

Mumbai: AU Small Finance Bank (AU SFB), India’s largest Small Finance Bank and the first to receive in-principle approval from the Reserve Bank of India to transition into a Universal Bank, has announced the appointment of Ranbir Kapoor and Rashmika Mandanna as its new brand ambassadors. The strategic collaboration reinforces the bank’s efforts to build a preferred national banking brand with strong resonance across metro, urban, and deeper Bharat markets.Ranbir Kapoor’s widespread popularity and credibility among urban professionals, combined with Rashmika Mandanna’s strong connect with younger audiences across the country—including southern India—bring together a compelling mix of aspiration, authenticity, and regional relevance. Their combined influence is set to accelerate AU SFB’s brand considerations across diverse customer segments.The partnership further strengthens AU SFB’s focus on driving higher preference for its core offerings in Savings and Current Accounts. With its well-established liabilities franchise and customer-centric service philosophy, AU SFB aims to leverage high-impact storytelling through relatable personalities who reflect the expectations of modern banking consumers.AU SFB will soon roll out an integrated 360-degree media campaign featuring both brand ambassadors across television, digital, social media, and print platforms. The campaign will spotlight product differentiation, superior customer experience, and AU SFB’s growing presence across India.[caption id=attachment_2482205 align=alignleft width=200] Sanjay Agarwal [/caption] Sanjay Agarwal, Founder, MD & CEO, AU Small Finance Bank, said, “As we prepare for our transition into a Universal Bank, strengthening customer consideration for our core offerings becomes even more important. Ranbir and Rashmika connect deeply with different parts of India and different types of audiences. Their presence helps us speak to young professionals, emerging entrepreneurs, and families across regions with clarity and confidence. Our upcoming 360-degree campaign across television, digital, and print will showcase the strengths of our product offerings and reinforce the promise of superior customer experience from AU.” Sharing his excitement about the association, Ranbir Kapoor said, “Banking, for me, is at its best when it brings together trust, ease, and products that genuinely simplify life. AU has created something impressive by growing across the country while still keeping the customer at the centre. Their products are designed with real everyday insight and a balance of innovation and trust. I’m thrilled to be part of the AU family as they continue to bring this experience to more people across India.” Rashmika Mandanna added, “Good banking is more than just transactions; it's about being a trusted partner in one's financial journey. AU Small Finance Bank's focus on customer-centricity, innovation, and reaching out to millions with their inclusive approach caught my attention, which is why I’ve partnered with them. Their recently launched ‘M’ circle initiative is a great example of building something thoughtful, helpful, and genuinely empowering for women. It reflects a bank that listens and responds. I’m excited to be associated with AU family as they connect with young India through their commitment and care.”

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 5:28 pm

Harmanpreet Kaur launches Euronics’ “Elevating Hygiene Everyday” brand makeover

Mumbai: Euronics has unveiled its new brand identity at its Gurgaon manufacturing hub, signaling a strategic push toward high-performance hygiene solutions nationwide. The brand reveal was led by Harmanpreet Kaur, Captain of the World Cup-winning Indian Women’s Cricket Team.The refreshed branding highlights Euronics’ focus on scale, precision engineering, and its renewed mission: “Elevating Hygiene Everyday.” The visual overhaul features a bold teal palette, streamlined geometry, and a modern wordmark, reflecting the company’s move from product sales to delivering holistic hygiene experiences across offices, hospitality, retail, transport hubs, and high-traffic public spaces. Viknesh Jain, CEO and Managing Director, Euronics, said, Our rebrand marks a reset in how we build and deliver world-class hygiene technology. After 23 years, our role in the market has expanded, and this new identity reflects that shift. Having Cricket Champion Harmanpreet Kaur unveil it at our manufacturing facility isn’t just a moment of celebration, it represents the high standards we hold ourselves to. Elevating Hygiene Everyday is not a slogan for us, it’s a commitment to engineering better products, raising public hygiene benchmarks and building solutions that match India’s growing expectations. The rebrand comes as organizations and public institutions increasingly demand hygiene systems that are intuitive, durable, and sustainable, beyond conventional soap dispensers or hand dryers. With rising adoption of washroom automation, Euronics is positioning itself as a leader in next-generation hygiene, investing in engineering solutions that meet India’s expanding infrastructure and commercial needs.Harmanpreet Kaur’s presence at the unveiling underscored the alignment of values between the cricketer’s discipline, precision, and performance under pressure with Euronics’ approach to hygiene technology.[caption id=attachment_2482726 align=alignleft width=200] Abhishek Jain [/caption] “Over the last two decades, we’ve earned the trust of organisations that rely on us to keep their spaces running smoothly,” said Abhishek Jain, Director, Euronics. “This rebrand isn’t about looking different; it’s about signalling where the industry is headed. Hygiene systems today need to be smarter, more efficient and built with design and sustainability at the core. The new identity reflects the standards our customers expect and the direction India’s modern workplaces, public spaces and institutions are moving toward.” The new identity rollout will begin across Euronics’ website, stationery, team attire, trade displays, social platforms, and content from December onwards, followed by digital platforms, partner networks, and on-ground communications. The staged transition ensures consistency across all customer touchpoints.Harmanpreet Kaur acknowledged Euronics’ role in strengthening hygiene infrastructure nationwide, noting the importance of reliable systems for India’s growth. She lauded the company’s commitment to building technology-driven solutions that elevate standards in public and commercial environments.With over 30,000 corporate clients and more than one million installations, Euronics is poised for the next stage of expansion, reinforcing its manufacturing base, accelerating product innovation, and extending its reach across key sectors.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 5:27 pm

Maruti Suzuki Sales Rise Strongly in November

Shares of Maruti Suzuki rose nearly 2% on Monday after the company reported strong sales performance for November 2025. The

சென்னைஓன்லைனி 1 Dec 2025 5:19 pm

ZEE5 launches ‘Nayanam’ as its next Telugu original, headlined by Varun Sandesh

Mumbai: ZEE5 has announced its latest Telugu original series, Nayanam, which is set to premiere on 19th December. Directed by Swathi Prakash, Nayanam is positioned as an intense psychological thriller that explores the fragile boundaries between truth, delusion, and obsession.The announcement marks actor Varun Sandesh’s much-anticipated foray into the OTT space. The six-episode series features him as Dr. Nayan—a character that significantly diverges from his previous portrayals, placing him in a darker and more psychologically layered narrative world.Sharing his excitement about the poster launch and his OTT debut, Varun Sandesh said, “This is a completely new chapter for me. The character of Dr. Nayan challenged me in ways I’ve never experienced before, and the poster reflects just a glimpse of that intensity. OTT gives us the freedom to explore characters in more depth, and I’m thrilled to begin this journey with Telugu ZEE5.” View this post on Instagram A post shared by ZEE5 Telugu (@zee5telugu)

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 5:13 pm

Gold ETF AUM Crosses Rs 1 Lakh Crore

The total assets under management (AUM) of gold ETFs in India crossed Rs 1 lakh crore in the first ten

சென்னைஓன்லைனி 1 Dec 2025 5:10 pm

Amar Chitra Katha launches Special Edition Graphic Novel ‘The Energy Superhero’ to mark 50 years of the Mumbai High discovery

Mumbai: Amar Chitra Katha, one of India’s most iconic and enduring comic book publishers, has partnered with the Oil and Natural Gas Corporation (ONGC) to release a special edition graphic novel titled The Energy Superhero, commemorating the golden jubilee of the historic Mumbai High oilfield discovery.Positioned as a creative tribute to India’s unsung “energy soldiers,” the graphic novel aims to introduce young readers to the complex and fascinating world of India’s energy ecosystem in an engaging, accessible format.Designed in Amar Chitra Katha’s trademark illustrative storytelling style, the comic transforms ONGC’s legacy into a narrative adventure. Through the perspective of four schoolchildren—Anne, Gaganjeet, Bhavani, and Arko—readers embark on an immersive journey beginning at the Subir Raha Oil Museum. From there, the pages unfold into a vivid exploration of seismic surveys, data interpretation, drilling technology, and production systems.What is often perceived as technical and remote becomes visual, relatable, and exciting. The comic depicts seismic surveys as detective missions beneath the Earth’s crust and showcases rigs like the legendary Sagar Samrat with a sense of scale and awe befitting a cinematic universe.A standout element of the story is its focus on the people behind India’s energy independence. Engineers, drillers, geologists, and offshore workers are brought to life as modern-day heroes—professionals whose perseverance, skill, and resilience power the nation.The comic also integrates present-day themes of sustainability and environmental responsibility. Character Chutki guides young readers through ONGC’s green energy efforts and CSR initiatives, demonstrating that the future of energy includes innovation, empathy, and stewardship.Ensuring broad accessibility, a free digital edition of The Energy Superhero is available on the Amar Chitra Katha mobile app, allowing children, educators, and enthusiasts across India to engage with the story regardless of location.Described as “an honour to the unsung energy superheroes who are powering India,” the collaboration serves both as a tribute to decades of national achievement and as an invitation to the next generation to consider careers in science, engineering, energy, and exploration.The launch marks a notable intersection of culture, industry, and education—using storytelling to commemorate history while sparking curiosity about the innovations that will shape India’s future energy landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 5:01 pm

டிட்வா கொடுத்த அதிர்ச்சி… சென்னையில் அடுத்த 2 நாட்களில் தீவிரமடையும் மழை?

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வருகிறது. இது சென்னையை ஒட்டி நிலவி வருவதால் விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

சமயம் 1 Dec 2025 4:58 pm

Marco Jansen Emerges as South Africa All-Rounder

Marco Jansen has quickly become a genuine fast-bowling all-rounder, giving South Africa a special advantage because there are very few

சென்னைஓன்லைனி 1 Dec 2025 4:57 pm

சென்னையில் கனமழை தொடரும்.. சாலைகள் மூடல்.. வெள்ளம் ஏற்படும் அபாயம்!

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

சமயம் 1 Dec 2025 4:57 pm

வெளுத்து வாங்கும் கனமழை..சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்!

சென்னை :நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை -தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 […]

டினேசுவடு 1 Dec 2025 4:53 pm

Verstappen Win Sets Up Final-Race Title Decider

Max Verstappen won the Qatar Grand Prix on Sunday (November 30, 2025), making the Formula 1 championship battle even more

சென்னைஓன்லைனி 1 Dec 2025 4:49 pm

11-ம் வகுப்பிலேயே JEE, NEET, CUET நுழைவுத் தேர்வு? உயர்கல்வியை எட்டாக்கனியாக மாற்றத் திட்டம்

தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் JEE, NEET, CUET ஆகிய நுழைவுத் தேர்வுகளை 11-ம் வகுப்பிலேயே நடத்த மத்திய அரசு குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நுழைவுத் தேர்வுகளுக்கு ஏற்கனவே எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள், கிராம புற மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக மாற்றிவிடும் என கருத்து எழுந்துள்ளது.

சமயம் 1 Dec 2025 4:38 pm

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. Samantha - Raj Nidimoru குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது. இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. Samantha - Raj Nidimoru ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது. இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

விகடன் 1 Dec 2025 4:38 pm

TREVOC Group appoints Aman Bhasin as Assistant Vice President – Sales

Gurugram: TREVOC Group has announced the appointment of Aman Bhasin as Assistant Vice President – Sales, marking a significant addition to its leadership team as the company accelerates its premium real estate expansion across Gurugram.Aman brings over a decade of experience with prominent developers including Whiteland Corporation, M3M India Pvt. Ltd., and Omaxe Ltd. His strong track record in revenue growth, market strategy, and leading high-performing sales teams positions him as a key contributor to TREVOC’s next phase of growth.Commenting on the appointment, Gurpal Singh Chawla, Managing Director, TREVOC Group, said, Aman’s appointment comes at a pivotal time for TREVOC as we scale our premium footprint across Gurugram. His deep market understanding, strategic sales mindset, and proven ability to build high-performance teams make him a valuable addition to our leadership.” Sharing his excitement, Aman Bhasin, Assistant Vice President – Sales, TREVOC Group, said, “TREVOC’s ambition to lead Gurugram’s next era of premium real estate development is fully aligned with my approach to delivering excellence and long-term value.”

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 4:36 pm

’உதயநிதி முதல்வராக வருவார்’ என்ற பிறகும் என்னை ஏற்க மறுக்கிறார்கள் – நாஞ்சில் சம்பத்

கருஞ்சால்வையை இழுத்துவிட்டபடி மேடையில் மைக் பிடித்து நின்றால், தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது வைகோவா நாஞ்சில் சம்பத்தா எனத் தெரியாது. அந்தளவு மதிமுக மேடைகளில் முக்கியத்துவம் பெற்று முழங்கி வந்தவர். பிறகு அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதாவிடம் பிரசாரத்துக்காகவே இன்னோவா கார் வாங்கிய போது ‘இன்னோவா சம்பத் ‘ என இவரைக் கலாய்த்தவர்களும் உண்டு. நாஞ்சில் சம்பத் ஜெ. மறைவுக்குப் பிறகு மறுபடியும் திமுக மேடைகளில் பார்க்க முடிந்த சூழலில், தற்போது மீண்டும் அக்கட்சியுடன் பிரச்னை என்கிற தகவல்கள் உலா வருகின்றன. திமுகவுடன் என்ன பிரச்னை? தவெக வில் சேரும் திட்டம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளுடன் நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். ஒன்றுக்கும் உதவாத 19 ஆண்டு பயணம்!   ‘’நான் இன்னைக்கு திமுக உறுப்பினர் கிடையாது ஆனால் பிறந்தபோது திமுக காரன். மளிகைக் கடை வைத்திருந்த என் அப்பா  பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். என் பெயரே சம்பத். வைகோ தனியா போனபோது அவர் மீது பழி சுமத்துறாங்களேன்னுதான் நானும் கூடசேர்ந்து வெளியேறுனேன். மதிமுகவில் 19 ஆண்டுகள் பயணித்தேன். அந்த அனுபவங்கள் ஒன்றுக்கும் உதவாமல் கடைசியில் அங்கிருந்து வெளியேற வேண்டி வந்தது. அதிமுக மேடையில் நாஞ்சில் சம்பத் வைகோவுக்குத் தன்னைப் போல இன்னொருவர் வளர்ந்திடக் கூடாதுங்கிற எண்ணம். அதனால் மறுபடியும் திமுகவில் சேரலாமென நினைத்து அந்த விருப்பத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் வெளிப்படுத்தினேன். ஆனால் திமுகவில் கண்டு கொள்ளவில்லை. மதிமுகவில் இருந்தபோது நான் திமுகவை விமர்சித்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை எனத் தெரிய வந்தது. இன்னோவா மட்டுமல்ல சுதந்திரமும் தந்த ஜெ! ஆனால் என்னுடைய அந்தப் பேட்டி கண்டு என்னை அழைத்தார் ஜெயலலிதா அம்மையார். எனவே அதிமுகவில் சேர்ந்தது திட்டமிட்ட செயல் இல்லை. அதேநேரம் என் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள அவசியமில்லாத அளவுக்கு அங்கு எனக்கு சுதந்திரம் தந்திருந்தார் ஜெயலலிதா. வைகோ தவிர ’ராஜபக்‌ஷேவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும்’, ;இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது’ போன்ற  தீர்மானங்களை இயற்றிய அவரது நடவடிக்கைகள் என்னை ஈர்த்தன. எனவே அவருடைய மறைவு வரை அந்த இயக்கத்தில் நான் இருந்தேன். அவருக்குப் பின் அங்கு யார் தலைமையையும் ஏற்க மனமில்லாததால் ஒதுங்கி இருந்தேன். இந்தச் சூழலில் பாசிச பாஜகவை எதிர்த்துக் குரல் கொடுத்து வரும் ஒரே காரணத்துக்காக மீண்டும் திமுக மேடைகளில் பேசி வந்தேன்’’ என்றவரிடம் தொடர்ந்து கேள்விகளை வைத்தோம். சி.எம். உதயநிதி! பிறகு எப்படி மீண்டும் திமுகவுடன் பிரச்னை உருவானது? ’’ஒரு இடத்துல பேசறப்ப வருகிற 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனப் பேசினேன். ஒரு பேச்சாளனாக எனக்குத் தோன்றியது அந்தக் கருத்து. அந்தக் கருத்தில் திமுகவுக்கு உடன்பாடில்லைபோல. நான் பேச சம்மத்தித்திருந்த சில கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட தகவல்கூட எனக்குத் தெரியப்படுத்தப் படவில்லை. அதையும் மீறி நவம்பர் 27 ல் உதயநிதி பிறந்த நாள் கூட்டத்தில் ’வருங்காலத்தில் முதல்வராக வருவார்’ என்றும் பேசினேன். ஆனால் அதற்கடுத்த நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. வழக்கம்போல் தகவல் தெரிவிக்கவில்லை. அழைப்பார்கள் என சென்னையில் காத்திருந்து ஏமாற்றமடைந்து மனம் வருந்தி மறுநாள் ஊர் திரும்பினேன். அவர்கள் இனி என்னை அழைக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். உதயநிதி தானா சேரும் கூட்டம்! தவெக தரப்பிலிருந்து யாராவது பேசினார்களா? அந்தக் கட்சியின் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்? அங்கிருந்து சில தம்பிகள் பேசினார்கள்.’பேச வேண்டியவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும் என்பதால் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை. மற்றபடி அந்தக் கட்சியின் வருகை தமிழக அரசியல் களத்தில் ஒரு தாக்கத்தை ஏற்கெனவே உருவாக்கிவிட்டது. ஒரே நேரத்தில் மாநில, மத்திய அரசுகளை எதிர்ப்பதை விஜய்யின் போர்க்குணமாகவே பார்க்கிறேன். அவருக்காக கூடும் வாலிபர்கள் கூட்டம் தானாகச் சேர்கிற கூட்டம்தான். தாய்மார்கள் ஆதரவும் அவருக்குக் கிடைக்குமென நினைக்கிறேன். உதிரி, அவசியமற்ற நிகழ்காலமே இல்லாத கட்சிகள்! 2026 தேர்தல் நெருங்குகிறது. உங்கள் நிலையைப் போலவே அதிமுக, மதிமுக, பாமக என ஒவ்வொரு கட்சியையும் ஒரு குழப்ப சூழல் சூழந்துள்ளதே அது பற்றி? என் விவகாரத்தில் நடந்ததைச் சொல்லி விட்டேன். இன்றைய தேதிக்கு நான் எந்தக் கட்சியிலும் இல்லை. தவெக தலைவர் விஜய் அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா, பன்னீர் செல்வம் ஆகியோரைச் சேர்க்காத எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்குப் பிறகு சிக்கலைச் சந்திக்கலாம். உட்கட்சிப் பிரச்னை அங்கு மேலும் வலுத்து அது உதிரிக் கட்சி ஆகிவிடலாம். பா.ம.க சண்டையை நான் குடும்பப் பிரச்னையாகவே பார்க்கிறேன். முறைகேடாக சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில்தான் அவர்களுக்குள் அடிதடி. வரும் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்துக்கு அவசியமில்லாத ஒரு கட்சி ஆகி விடும் அந்தக் கட்சி. மதிமுகவுக்கு எதிர்காலம் உண்டா என நீங்கள் கேட்டால் கேள்வி தவறு. ஏனெனில் அந்தக் கட்சிக்கு நிகழ்காலமே இல்லையே! என்கிறார் உறுதியாக 

விகடன் 1 Dec 2025 4:35 pm

ஊழல் வழக்குகள்: மன்னிப்பு கோரினாா் இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நீண்ட நாள்களாகச் சந்தித்து வரும் ஊழல் வழக்குகளுக்காக அந்த நாட்டின் அதிபரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளாா். இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் அலுவலகத்தின் சட்டத் துறையிடம் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரும் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்துள்ளாா்’ என்று உறுதிப்படுத்தியுள்ளது. ‘இது ஒரு அசாதாரணமான கோரிக்கை’ என்றும், ‘இதன் விளைவுகள் முக்கியமானவை’ என்றும் அதிபா் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு மீது மூன்று தனித்தனி வழக்குகளில் […]

அதிரடி 1 Dec 2025 4:30 pm

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி… The post வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 4:29 pm

எடப்பாடி பெரிய தலைவர் இல்ல…விட்ருங்க என்ன ப்ளீஸ் –தவெக செங்கோட்டையன்!

சென்னை :நேற்று கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சார மேடையில் அவர் பேசியது முழுக்க முழுக்க முன்னாள் அமைச்சரும் அதிமுகவிலிருந்து வெளியேறி தற்போது த.வெ.கவில் இணைந்துள்ள செங்கோட்டையன் மீதான கடுமையான விமர்சனங்களாகவே அமைந்தது. “இந்தத் தொகுதியை அதிமுகவின் கோட்டை என்று யாராவது கனவு காண்கிறார்களா? கோபிச்செட்டிபாளையம் என்றாலே அதிமுக தான். இங்கு அதிமுக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்” என்று கூறினார். மேலும், […]

டினேசுவடு 1 Dec 2025 4:29 pm

Kaivalya Communications names Nitin Trivedy as Vice President & Business Head

Mumbai: Kaivalya Communications has announced the appointment of Nitin Trivedy as Vice President & Business Head, signalling a strategic strengthening of its leadership team. With over 25 years of experience across Marketing Communications (MarComm), Corporate Communications (CorpComm), Marketing, and Sales, Nitin brings a rich mix of industry expertise and managerial acumen to the organisation.Throughout his career, Nitin has held key positions at leading companies such as Pinch, Telenor (India) Communications Pvt. Ltd., Aircel, Idea Cellular, The Times of India, and The Indian Express. His roles have spanned senior management, brand building, business expansion, and strategic communication across diverse markets. Backed by a strong academic foundation in business and communications, he has consistently delivered value across sectors.Expressing his excitement about the new role, Nitin Trivedy said, “I am truly excited to join Kaivalya Communications. The agency’s vision, culture, and commitment to delivering impactful communication solutions resonate strongly with me. I look forward to leveraging my experience in MarComm, CorpComm, Marketing, and Sales to contribute to the organisation’s growth and to create meaningful value for our clients.” Welcoming him to the company, Vishal Mishra, Founder & Director, Kaivalya Communications, noted, “We are delighted to welcome Nitin to our leadership team. His two decades of experience with top organisations and his broad expertise in MarComm, CorpComm, Marketing, and Sales make him a perfect fit for this role. We are confident that his vision and leadership will significantly strengthen our capabilities and national operations.”

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 4:27 pm

Eye Strips Highlight Tech in Modern Sports

Australian cricketer Steven Smith was seen wearing black eye strips during practice on November 30 for the upcoming pink-ball Ashes

சென்னைஓன்லைனி 1 Dec 2025 4:26 pm

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று(01) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காணாமல் போயிருந்தார். சடலமாக மீட்பு தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்போது அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிரடி 1 Dec 2025 4:21 pm

வடக்கின்அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பெறப்பட்ட அவசரத் தேவைகள் அடங்கிய விவரங்கள் உடனடியாகத் தொகுக்கப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், இன்றைய தினம் திங்கட்கிழமை ஒன்பது மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடனான விசேட இணையவழியாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் நிலைவரம் குறித்து ஜனாதிபதிக்கு ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பிரதான போக்குவரத்துப் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளமை, பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார விநியோக […]

அதிரடி 1 Dec 2025 4:08 pm

Sri Lanka Battles Deadly Cyclone Ditwah Aftermath

Sri Lanka is dealing with one of its worst disasters in years after Cyclone Ditwah. The Disaster Management Center said

சென்னைஓன்லைனி 1 Dec 2025 4:05 pm

US, Ukraine Hold Talks on War Peace Plan

US Secretary of State Marco Rubio said that recent peace talks with Ukraine were helpful, but more work is needed

சென்னைஓன்லைனி 1 Dec 2025 3:58 pm

திருக்கார்த்திகை தீபம்: திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு - பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் என அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிரத்யேக செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீபத்திருவிழா சிறப்பாக நடக்கும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

சமயம் 1 Dec 2025 3:57 pm

Experion Developers names Priyamvada Navet as Deputy CEO; promotes B.K. Malagi to Vice Chairman

Gurugram: Experion Developers, a luxury real estate developer in the NCR region, has announced two significant leadership moves aimed at accelerating its growth trajectory and reinforcing its commitment to operational excellence.Priyamvada Navet has joined the company as Deputy Chief Executive Officer, bringing with her extensive experience from Godrej Properties Limited, where she most recently served as Business Head. With a strong background in strategy, large-scale project delivery, and customer-centric product innovation, Navet is expected to play a pivotal role in shaping Experion’s next phase of expansion and enhancing value for homebuyers and investors.Meanwhile, B.K. Malagi has been elevated to the role of Vice Chairman. With decades of deep expertise in real estate development, operations, and institutional building, Malagi will continue to guide the organisation’s strategic direction as Experion looks to scale its portfolio across the NCR region.Commenting on the leadership transitions, B.K. Malagi said, “Welcoming Priyamvada to Experion is a proud moment for all of us. Her past experience with renowned real estate developers and leadership will strengthen our executive team and help us deliver on our ambitious growth and innovation goals. As the Vice Chairman, I look forward to supporting her and mentoring our team to ensure Experion continues to set new benchmarks in the real estate industry.” Sharing her excitement on the new role, Priyamvada Navet said, “I am thrilled to join Experion Developers and look forward to collaborating with the talented leadership team to drive growth, innovation, and sustainable development that benefits our customers, communities, and stakeholders.”

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 3:57 pm

2026 தேர்தலில் இபிஎஸ்ஸின் துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் - டிடிவி தினகரன் உறுதி

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து விலகி அண்மையில் (நவ.27) தவெக-வில் இணைந்தார். அன்று சென்னையிலிருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்த செங்கோட்டையனுக்கு அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். அப்போது, செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தார். எடப்பாடி பழனிசாமி இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்திலேயே ஒரு கூட்டம் போட்டு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், அதையும் மீறி நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்தார். அதனால்தான், அவரது பொறுப்பை எடுத்தோம். ஆனால், அவர் திருந்தியபாடில்லை. சீனியர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தோம். உச்சமாக தேவர் ஜெயந்தியன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்ஸைச் சந்தித்தார். அதனால்தான் தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசி, செங்கோட்டையனை நீக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கட்சிக்குள் இருந்து கொண்டு துரோகம் செய்தவர் செங்கோட்டையன். 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று கோபிசெட்டிபாளையத்தில்தான் வெற்றி விழா கொண்டாடப்படும் என்று பேசியிருந்தார். செங்கோட்டையன் ``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இருவரின் இந்த மோதல்போக்குதான் கடந்த சில நாள்களாக தமிழக அரசியலில் பெரும் விவாதமாக வெடித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று, மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி குறித்து இனிதான் முடிவெடுக்க வேண்டும். அது நிச்சயம் வெற்றிக் கூட்டணியாக இருக்கும். 2017-ஆம் ஆண்டு முதல் பழனிசாமி செய்த துரோகத்திற்கு இப்போது ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அதிமுக தொண்டர்கள் பழனிசாமிக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் அதிமுகவை நாசம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தைத் தன் கையில் வைத்துக்கொண்டு அகம்பாவத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார். அண்ணா திமுக கட்சியை, எடப்பாடி பழனிசாமி திமுக கட்சியாக மாற்றிவிட்டார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மூலம் அவர் செய்த துரோகத்திற்கு இறுதித் தீர்ப்பு எழுதப்படும் என்று பேசியிருக்கிறார் டிடிவி தினகரன். திமுக-வினருக்கு தவெக என்றாலே ஒரு உறுத்தலாக இருக்கிறது - டிடிவி தினகரன்

விகடன் 1 Dec 2025 3:57 pm

அய்யோ, மறுபடியும் முக்கோண காதலா?: பாருவை முடிச்சுவிட பெருசா பிளான் போடும் எஃப்.ஜே.

பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் முக்கோண காதல் கதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் வி.ஜே. பார்வதி. இந்நிலையில் பார்வதிக்கு எதிராக அரோராவுடன் சேர்ந்து பயங்கரமாக பிளான் போட்டிருக்கிறார் எஃப்.ஜே.

சமயம் 1 Dec 2025 3:56 pm

வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் இக்காலக்கட்டத்தில், தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை மீளமைப்பது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான அடிப்படைச் சுகாதார வசதிகளை […]

அதிரடி 1 Dec 2025 3:56 pm

`வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை பயன்பாட்டுக்கு சிம் கார்டு கட்டாயம்' - புதிய விதிகள் என்ன சொல்கிறது?

வாட்ஸ்அப், டெலிகிராம், அரட்டை மொபைல் போன்ற செயலிகளை ஒரு முறை சிம் கார்டை கொண்டு பதிவிறக்கம் செய்து கொண்ட பிறகு அந்த சிம் கார்டை எடுத்துவிட்டாலும், வேறு சிம் கார்டு அல்லது இன்டர்நெட் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும். ஆனால் இது போன்ற ஒரு வசதியால் அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டே டெலிகாம் சைபர் பாதுகாப்பு விதிகள் வெளியிடப்பட்டன. அந்த விதிகள் இப்போது மீண்டும் கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விதிகள் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதன்படி இனி வாட்ஸ்அப் போன்ற செயலிகள் இனி சிம் கார்டு இல்லாமல் செயல்படாது என்று மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது. WhatsApp | வாட்ஸ்அப் நவம்பர் 28ஆம் தேதி இது தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வெளியானதிலிருந்து அடுத்த 90 நாட்களுக்குள் சிம் கார்டு இல்லாமல் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் செயல்படுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று மொபைல் செயலி நிறுவனங்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று, 6 மணி நேரத்திற்கு ஒரு முறை வாட்ஸ்அப் தானாகவே லாக் ஆவுட் ஆகிவிடும். அதன் பிறகு க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். எனவே வாட்ஸ்ஆப், ஷேர்-ஷாட், ஸ்னாப்-ஷாட், அரட்டை, ஜியோசாட், சிக்னல் போன்ற செயலிகளைப் பயன்படுத்த மொபைல் போனில் சிம் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிம் கார்டை ஒரு முறை எடுத்துவிட்டால் அதன் பிறகு அந்த மொபைல் போனில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. சைபர் க்ரைம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்கள் சிம் கார்டுகளை பயன்படுத்தாமல் இண்டர்நெட்டை மட்டும் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் கால்களில் பேசி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அத்தகைய மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. சமீப காலமாக டிஜிட்டல் கைது மூலம் அதிக அளவில் பணமோசடி நடைபெற்று வருகிறது. இம்மோசடிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. புதிய சேவையைப் பயன்படுத்தும் பயனாளிகள் தொடர்பான தகவல்களை செயலி நிறுவனங்கள் நான்கு மாதத்திற்குள் தொலைத்தொடர்பு துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விகடன் 1 Dec 2025 3:54 pm

Indonesia Flood Disaster Death Toll Rises to 442

In Indonesia, the number of people who have died in the severe floods and landslides caused by heavy cyclonic rains

சென்னைஓன்லைனி 1 Dec 2025 3:47 pm

TechnoSport unveils high-impact ‘Stronger than Your Sunscreen’ activation for Hyderabad flagship launch

Hyderabad: TechnoSport, a fastest-growing performance wear brands, made a bold statement in Hyderabad with its innovative ‘Stronger than Your Sunscreen’ campaign, rolled out as part of the launch of its largest Exclusive Brand Outlet at Sarath City Capital Mall.Designed around the insight that in Hyderabad’s scorching 40–45C summer, performance wear often needs to work harder than sunscreen, the high-impact activation highlighted TechnoSport’s UPF50+ innovation in a manner both culturally relevant and creatively disruptive.As part of the on-ground experience, the brand installed a unique vending machine that dispensed free UPF50+ T-shirts—offering consumers tangible protection against harmful UV rays while showcasing one of TechnoSport’s most compelling product attributes. Introduced on the day of the flagship store launch, the installation drew strong curiosity, high visibility, and impressive footfall from the outset.The vending machine giveaway transformed a simple sampling moment into a powerful demonstration of the brand’s focus on protection, comfort, and technical performance. The activation quickly became a crowd-puller within the mall, generating significant buzz and fuelling walk-ins throughout opening day.Speaking on the campaign, Patralika Agrawal, Head of Marketing, TechnoSport, said, “Hyderabad’s climate and lifestyle made it the ideal market for an activation focused on sun protection and performance wear. The initiative allowed us to engage consumers in a fresh, meaningful way while spotlighting a product benefit that truly matters in this region. The response we received during the launch reinforced the value of purpose-led marketing delivered with the right blend of creativity and cultural relevance.” The campaign also underscored TechnoSport’s strength in modern brand engagement, combining a contemporary vending machine experience with digital-first storytelling. This integrated approach drove strong shareability, cultural traction, and heightened awareness of the brand’s UPF50+ innovation among young, active, and fitness-oriented consumers.With this activation, TechnoSport not only marked its arrival in Hyderabad with impact but also reinforced its position as a brand that seamlessly blends performance innovation with culturally resonant marketing.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 3:46 pm

சென்னை, திருவள்ளூரை புரட்டி எடுக்கும் கனமழை! ஹேமசந்திரன் வார்னிங் என்ன?

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நாளை காலை வரை கிளைமேட் எப்படி இருக்கும் என ஹேமசந்திரன் விளக்கி உள்ளார்.

சமயம் 1 Dec 2025 3:46 pm

டிட்வா புயல் நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை வாய்ப்பு?

சென்னை :நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 1730 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை -தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 50 […]

டினேசுவடு 1 Dec 2025 3:43 pm

SC Declines Extension for Waqf Registration Deadline

The Supreme Court today said it will not consider requests to extend the six-month deadline for registering Waqf properties under

சென்னைஓன்லைனி 1 Dec 2025 3:38 pm

BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார். ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன் என்று பார்வதி சொல்ல, நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம். BB Tamil 9 ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும் என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.

விகடன் 1 Dec 2025 3:38 pm

இங்கிலாந்தில் இந்திய இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த கும்பல்

இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரியானவை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் (30) மத்திய கலால் மற்றும் சுங்க வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்விக்காக இங்கிலாந்து சென்றார். இந்த சூழலில், இந்த மாதம் 25 ஆம் தேதி வெர்ஸ்டரில் அடையாளம் தெரியாத நபர்களால் விஜய் கத்தியால் தாக்கப்பட்டார். விஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த […]

அதிரடி 1 Dec 2025 3:30 pm

ஈஷா யோகா மையத்தில் 2வது திருமணம் செய்த சமந்தா! மாப்பிளை யார்தெரியுமா?

சென்னை :நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற பிறகு தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய பக்கத்தைத் தொடங்கியுள்ளார். 2021-ல் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் காதல் திருமணம் செய்து, கருத்து வேறுபாடுகளால் பிரிந்த சமந்தா, இப்போது பிரபல இயக்குநர் ராஜ் நிதிமொருவைத் திருமணம் செய்துக்கொண்டார். ராஜ் நிதிமொருவும் ஏற்கனவே திருமணம் ஆகி 2022-ல் விவாகரத்து பெற்றவர். இந்தத் திருமணம் டிசம்பர் 1, 2025 அன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா […]

டினேசுவடு 1 Dec 2025 3:23 pm

PM Modi Greets BSF on Raising Day

Prime Minister Narendra Modi wished all Border Security Force (BSF) personnel on the occasion of BSF Raising Day. In a

சென்னைஓன்லைனி 1 Dec 2025 3:21 pm

 ஜெர்மனியில்  ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை  

ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல் கட்சியாக அறியப்படும் ஏ.எப்.டி. (AfD – Alternative fr Deutschland /… The post ஜெர்மனியில் ஏ.எப்.டி. இளைஞர் அமைப்புக்கு எதிராக வன்முறை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 3:19 pm

Ken-Betwa River Link to Aid Millions

Union Minister for Environment, Forest and Climate Change Bhupender Yadav said today that the Ken–Betwa River Link Project is a

சென்னைஓன்லைனி 1 Dec 2025 3:12 pm

அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இடர் நிலைமையைத் தொடர்ந்து, பேரிடருக்குப் பின்னரான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர சுகாதார… The post அவசர சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 2:59 pm

Red Fort Blast: NIA Conducts Kashmir Raids

The National Investigation Agency (NIA) is carrying out raids in several places across the Kashmir Valley as part of its

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:56 pm

Suriya: நல்ல நண்பர்களாக இருங்க! - ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். Suriya 46 இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும் என வாழ்த்தியிருக்கிறார். . @Suriya_offl anna wished his Salem North District Fans club Head @Nandha_SalemSFC on his wedding through a video call. He always values his Fans! ❤️ pic.twitter.com/gWAnhwrNZs — All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 1, 2025 Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

விகடன் 1 Dec 2025 2:56 pm

 குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துப் பொருட்கள் 

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம்… The post குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு வானூர்தி ஊடாக உலர் உணவு ,மருந்துப் பொருட்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 2:52 pm

``இது நாடகத்துக்கான இடமல்ல... பேசுவதற்கான இடம் - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற அலுவலகம் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சில எதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியின் கசப்பால் அவையைச் செயல்பட விடாமல் தடுப்பது இளம் எம்.பி.க்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த முடியாத சூழலை உருவாக்கும். தோல்வியின் கசப்பும் வெற்றியின் ஆணவமும் அவையிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் எனவே, எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியடைந்த யுக்திகளை மாற்ற வேண்டும். அதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்கவும் தயாராக இருக்கிறேன். பீகார் தோல்வி நடந்து பல நாள்கள் ஆகிறது. அவர்கள் இப்போது அதிலிருந்து மீண்டிருக்க வேண்டும். சமநிலையுடனும், பொறுப்புணர்வுடனும், மக்கள் பிரதிநிதிகளாக நமது பொறுப்பைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இளம் எம்.பி.க்களும், முதல் முறையாக எம்.பி.க்களாக இருப்பவர்களும் தங்கள் திறமையைக் காட்டவும், தங்கள் தொகுதியின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவும், நாட்டின் முன்னேற்றத்தில் ஒரு பகுதியாக மாற தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் முடியவில்லை. இதைச் செய்வதிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். அனைத்துக் கட்சிகளிலிருந்தும் புதிய எம்.பி.க்களுக்கு நாம் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களின் அனுபவங்களிலிருந்து சபை பயனடைய வேண்டும். புதிய தலைமுறை தேசத்திற்குப் பயனளிக்க முடியும். எனவே, இந்த விஷயங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாடகத்திற்குப் பல இடங்கள் உள்ளன. இங்கே, நாடகம் அல்ல பேச்சு அவசியம். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துங்கள். முழு நாட்டில் எங்கு வேண்டுமானாலும் உங்களின் கோஷத்தை எழுப்பலாம். நாடாளுமன்றம் நீதிக்கானது, உங்கள் கோஷங்களுக்கானதல்ல. மோடி சில மாநிலங்களில், மக்களிடம் செல்ல முடியாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பு அவர்கள் மீது அதிகமாக உள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை எல்லாம் அவையில் வெளிப்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் மாநில அரசியலுக்குப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தும் ஒரு புதிய நடைமுறையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாடு இந்த விளையாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் உத்தியை மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு: காணாமல் போன எதிர்க்கட்சிகள்; பாஜக-வுடன் மோதும் ஷிண்டே!

விகடன் 1 Dec 2025 2:47 pm

வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த இளைஞன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார். பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காணொளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார். அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும் , அதன் போது சில வெள்ளத்தில் விழுந்த நிலையில் , அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதிவு 1 Dec 2025 2:46 pm

Samantha: 'இன்பம் எதுவரை! நாம் போவோம் அதுவரை!' - சமந்தா திருமண க்ளிக்ஸ் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

விகடன் 1 Dec 2025 2:41 pm

தஞ்சாவூர்: ``திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளை'' - போலீஸ் விசாரணை

திமுக முன்னாள் எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் இவர் திமுக விவசாய பிரிவின் மாநில செயலாளராகவும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாகவும் இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள சித்தமல்லி இவருடைய சொந்த ஊராகும். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சேகரன் நகர் பகுதியில் ஏ.கே.எஸ்.விஜயனுக்குச் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. நகை கொள்ளைபோன வீடு இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லை என சொல்லப்படுகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுமார் 300 பவுன் கொள்ளை போயிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த ஏ.கே.எஸ்.விஜயன் தரப்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை இது குறித்து சிலர் கூறுகையில், ஏ.கே.எஸ். விஜயன் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருக்கிறார். டெல்லி மற்றும் சென்னையில் இல்லாத நாட்களில் கட்சி வேலை இருக்கும் பட்சத்தில் தஞ்சாவூர் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். ஏ.கே.எஸ். விஜயன் குடும்பத்தினர் அடிக்கடி வீட்டில் இல்லாமல் பூட்டிவிட்டு வெளியே செல்வதை கொள்ளையர்கள் நோட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஏ.கே.எஸ். விஜயனின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் தஞ்சாவூரில் இறந்துவிட்டார். இதில் கலந்துகொள்வதற்காகவும் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த கொள்ளையர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் கொள்ளை போன நகை சுமார் 300 பவுன் இருக்கும் என சொல்லப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

விகடன் 1 Dec 2025 2:38 pm

Shivakumar Invites Siddaramaiah for Breakfast Meeting

Karnataka Deputy Chief Minister D.K. Shivakumar has invited Chief Minister Siddaramaiah for a breakfast meeting at his home in Bengaluru.This

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:37 pm

யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம்… The post யாழில் பாதிக்கப்பட்டோர் தொகை 50 ஆயிரத்தை நெருங்கியது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 2:34 pm

திருமணத்திற்கு சென்று திரும்பியபோது விபத்து; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டம் அப்துல்லாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று மாலை டெம்போ வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், மோராதாபாத் மாவட்டத்தின் ரப்தர்பூர் கிராமம் அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த பஸ் அதிவேகமாக டெம்போ வாகனம் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டொம்போவில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 […]

அதிரடி 1 Dec 2025 2:30 pm

தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவு: வெள்ளம், நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 442 ஆக உயர்வு

தென்கிழக்கு ஆசியா முழுவதும் தற்போது கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில், இந்தோனேசியாதான் பெரும் சேதத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் சென்யார் புயல் பாதிப்பும், அதே நேரத்தில் சக்திவாய்ந்த டிட்வா புயல் இலங்கை - இந்தியாவையும் தாக்கியுள்ளது. இந்தப் புயல், கனமழை காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேஷியா வெள்ளம் தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (BNPB) அளித்திருக்கும் தகவலின்படி, இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் உணவு மற்றும் தண்ணீருக்காகத் தவித்து வருகின்றனர். கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் ஆச்சே ஆகிய மூன்று மாகாணங்களில் 400-க்கும் மேற்பட்ட மக்களைக் காணவில்லை. வெள்ளம், நிலச்சரிவுகள், சேதமடைந்த சாலைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு போன்ற காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். உதவிக்காக ஜகார்த்தாவிலிருந்து இரண்டு போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. சுமத்ரா தீவில் உள்ள மத்திய தபனுலி மற்றும் சிபோல்கா ஆகிய இரண்டு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதுவரை நம்பிக்கையற்ற சூழ்நிலையே நிலவுகிறது. சவாலான வானிலை மற்றும் போதிய உபகரணங்கள் இல்லாதது போன்ற காரணங்களால் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன. சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்

விகடன் 1 Dec 2025 2:26 pm

All Pass Movie Stills

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:24 pm

Anali Movie Stills

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:23 pm

Rajini: ``பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' - விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான நவம்பர் 28 அன்று, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரஜினி இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், ``'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும். திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும். 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். `100 ஜென்மம் எடுத்தாலும் நடிகன் ரஜினியாகவே பிறக்க வேண்டும்’ - கோவா IFFI-ல் வாழ்நாள் சாதனையாளர் ரஜினி

விகடன் 1 Dec 2025 2:13 pm

“In the Search of Reach, Advertisers Lost Awareness,” says Arun Raghav, President of CTV Scale

For decades, Linear TV advertising was the undisputed champion of brand-building. It offered massive reach, a larger-screen video experience, and superior brand recall, the essential top-funnel goal for consumer consideration. We still vividly remember the powerful impact of appointment viewing, high attention, and shared experiences that made brands unforgettable.Post-2007, Indian advertisers pivoted sharply toward digital platforms, especially the emerging walled gardens. These ecosystems promised precision targeting, measurable outcomes, diverse formats, and cost efficiency. With internet penetration accelerating, personal screens became the new battleground, and brands rushed to capitalize.By 2019, this digital convenience fueled the explosive growth of both the Creator Economy and the Brand Economy. SMEs and local businesses joined the fray, leveraging easy-to-use ad tools. While these platforms undeniably deliver enormous reach, the core advertising objective of deep awareness began to fade amidst the noise. A Crisis of Recall A recent report by the R K Swamy Centre for Study of Indian Markets exposed a sobering reality in India’s ₹20,000+ crore digital video market: 93% of respondents watch videos on mobile phones, averaging over 2 hours daily. Despite this engagement, audiences recalled only 1.5 brands on average. More than 6,000 brands were remembered by less than 1% of respondents. YouTube, Facebook, and Instagram dominate viewing, yet recall remains poor. Brand recall peaked among 18–25-year-olds but declined sharply with age. Only 11 brands crossed the crucial 3% recall threshold, mostly in high-frequency categories like quick commerce, food delivery, e-commerce, and gaming.Losing Awareness in the Search for ReachThese findings highlight a troubling paradox: despite unmatched reach, high time spent, and low-cost CPMs, thousands of brands are locked in a clash for fleeting attention. Luxury, premium, and mass brands alike are delivered with little differentiation, eroding memorability. “This is an alarming situation for core categories like FMCG, Auto, BFSI, and Consumer Durables,” warns Arun Raghav . “These industries spend crores on walled garden platforms but are losing awareness in the search for reach. The attention economy of the personal screen is not translating into lasting memory.” The Solution: Connected TV To overcome this erosion, Connected TV (CTV) is emerging as the most effective medium. Multiple studies validate CTV’s superior impact on brand recall and ad effectiveness. Why? Lean-back, high-attention viewing, where audiences consume content in a relaxed, focused state. Large-screen environments that mirror the memorability of traditional TV. High-quality creative delivery in premium storytelling contexts. Digital precision with advanced targeting and measurable outcomes. CTV combines the brand-building power of linear TV with the efficiency of digital, offering advertisers scale with substance. It restores awareness, ensures relevance, and delivers impact where it matters most.Advertisers must recognize that reach without recall is wasted spend. CTV provides the balance of scale, awareness, and measurable outcomes that modern brands need to thrive in a cluttered digital ecosystem

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 2:12 pm

ED Probes Kerala’s 2019 Masala Bond Deal

The Enforcement Directorate (ED) has issued a show-cause notice under the Foreign Exchange Management Act (FEMA) to Kerala Chief Minister

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:11 pm

Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன. Samantha - Raj Nidimoru இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது. ஆனால், அது குறித்து சமந்தாவோ, ராஜ் நிதிமொருவோ எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம். வாழ்த்துகள் சமந்தா - ராஜ் நிதிமொரு

விகடன் 1 Dec 2025 2:08 pm

Udhayanidhi Slams EPS, Sengottaiyan Over Dravidian Ideals

Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin strongly criticised AIADMK General Secretary Edappadi K. Palaniswami and former minister K. A.

சென்னைஓன்லைனி 1 Dec 2025 2:06 pm

VZY from Dish TV India joins The Times of India Film Awards 2025 as Special Partner

Mumbai: VZY, the next-generation entertainment brand from Dish TV India, has announced its association with The Times of India Film Awards (TOIFA) 2025 as the Special Partner.VZY TV, the brand’s high-performance, content-first television experience, further strengthens VZY’s promise of next-generation entertainment. Designed for today’s digital-first households, VZY TV combines smart technology, an intuitive interface, and a rich content ecosystem spanning live TV, OTT apps, and personalised recommendations. With its focus on simplicity, speed, and seamless integration, VZY TV is redefining how Indian audiences discover and consume entertainment—making it a natural extension of VZY’s partnership with TOIFA 2025.Recognised as one of India’s most credible and respected award platforms, TOIFA celebrates the finest achievements in Hindi cinema. The awards are backed by the TOIFA Academy—a collective of the industry’s most credible bodies—and guided by an elite Advisory Council. The evaluation process includes multi-layered screenings of content across OTT and Hindi films, followed by academy voting. To ensure complete transparency and integrity, every stage undergoes a rigorous audit by Ernst & Young.Through this partnership, VZY underscores its commitment to shaping the future of entertainment by delivering seamless, technology-driven experiences to audiences across India.[caption id=attachment_2481549 align=alignleft width=200] Manoj Dobhal [/caption] Manoj Dobhal, CEO & Executive Director of Dish TV India, said, “VZY TV stands at the forefront of our vision to redefine how India experiences entertainment—smart, seamless, and deeply immersive. As we introduce this next-generation platform to millions of households, we are delighted to partner with TOIFA 2025. Our association with TOIFA 2025 adds a meaningful cultural dimension to that journey. TOIFA’s celebration of cinematic brilliance aligns perfectly with VZY TV’s promise of elevating how stories are discovered and enjoyed across the country.” Sivakumar Sundaram, CEO of The Times of India , shared, “At The Times of India, we’ve always celebrated creativity in all its forms. The new edition of TOIFA expands that canvas, honouring both OTT and theatrical excellence, recognising the full spectrum of India’s storytelling talent. This evolution reflects our enduring belief in credibility, inclusion, and the timeless power of great stories to inspire audiences everywhere.” TOIFA 2025 will bring together acclaimed artists, filmmakers, and industry leaders for an evening dedicated to honouring outstanding achievements in cinema. As Special Partner, VZY will play a significant role in amplifying the event’s reach and elevating the overall experience for viewers.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 2:06 pm

MS Dhoni joins Panasonic India as Brand Ambassador for Air Conditioners

New Delhi: Panasonic Life Solutions India, a diversified technology company, has announced cricket legend MS Dhoni, popularly known as “Captain Cool,” as the brand ambassador for its Air Conditioners portfolio in India. The collaboration aims to reinforce Panasonic’s commitment to trust, cutting-edge technology, proven reliability, ultra-efficient performance, superior cooling, and trusted quality.Welcoming Dhoni to the Panasonic family, Tadashi Chiba, MD & CEO, PLSIND, said, “This partnership is an alignment of shared values. For more than 100 years globally, Panasonic has stood for reliability, innovation, and meaningful contribution, values we continue to strengthen in India. Dhoni’s calm leadership and dependable performance reflect this spirit. Dhoni brings more than star presence; he brings momentum and meaningful connection with Indian consumers. Together, we look forward to shaping an iconic chapter in Panasonic’s brand journey in India.” Mahendra Singh Dhoni remarked, “For most of us growing up in India, Panasonic was not just seen as a Japanese brand, it became a part of our everyday life. It felt familiar, reliable and Indian in spirit because it was present in our homes and memories. For me, this association is meaningful because it reflects shared values: trust, reliability, contribution to society and a constant drive to improve. I am proud to join hands with a brand that continues to innovate while staying true to its foundation of trust.” Hirokazu Kamoda, Director, HVAC, PLSIND, added, “Dhoni inspires confidence – in teams, in audiences, and in families. That emotional connection is invaluable as we further strengthen our presence in India. This partnership also aligns with Panasonic’s long-term growth roadmap for the cooling category, as the company ramps up AC manufacturing capacity and works toward doubling sales by FY27, driven by a stronger brand presence, local innovation and deeper market penetration.” Panasonic’s AC portfolio is engineered for evolving Indian lifestyles and extreme weather conditions, delivering premium, ultra-efficient, and smart cooling experiences. With a focus on smarter living and future-ready comfort, Panasonic continues to evolve its offerings to meet the expectations of today’s Indian consumers, combining comfort, efficiency, and effortless control.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 1:58 pm

CPR Global bags Communications Mandate for str8bat

Mumbai: str8bat, a sports technology innovator transforming how cricketers measure and improve performance through data-driven insights, has awarded its communications and public relations mandate to CPR Global.Under this partnership, CPR Global will lead media relations and stakeholder engagement for str8bat across India, supporting the company’s growth and visibility within the rapidly expanding sportstechnology ecosystem.Founded in 2018 by Gagan Daga, Rahul Nagar, and Madhusudan R, str8bat is a sports technology company providing real-time data analytics for athletes. Its flagship innovation — a smart bat sensor (str8bat Classic) and the newly launched AI-powered str8bat Pro — enables players to accessreal-time insights on bat speed, bat path, impact zones, and more, helping them refine their technique with precision.str8bat has partnered with top institutions, including Cricket Australia, Rajasthan Royals, and elite academies across India. The company was the Official Skilling Partner for Rajasthan Royals during the 2025 IPL season, integrating its technology into the team’s scouting and developmentsystems. The brand is endorsed by legendary cricketers Kiran More and Greg Chappell, reinforcing its credibility within the global cricketing community. str8bat recently announced its official expansion into 10 countries, including India, Canada, New Zealand, the United States, Australia, South Africa, the UK, and Trinidad & Tobago, among others. Through this expansion, str8bat aims to empower young athletesworldwide.Backed by Exfinity Venture Partners, TRTL Ventures, Sadev Ventures, Techstars, and SucSEED Indovation Fund, str8bat stands as one of India’s most promising and well-funded sports tech ventures.[caption id=attachment_2482675 align=alignright width=191] Gagan Daga[/caption] Commenting on the association, Gagan Daga, Co-founder and CEO of str8bat, said, “At str8bat, we’re building technology that’s transforming how cricketers understand and enhance their game. As we scale our impact and global presence, we’re excited to partner with CPR Global to strengthen our communication strategy and share our vision with a wider audience.” [caption id=attachment_2482677 align=alignleft width=150] Chaitali Pishay Roy[/caption] Chaitali Pishay Roy, Founder of CPR Global, added, “It’s inspiring to witness such game-changing innovation emerging from India. By bringing advanced technology and AI into cricket, str8bat is not just enhancing the sport — it’s creating an entirely new category within the sportstech landscape. Being part of this journey and helping take a breakthrough product from India to consumers across the world is a remarkable opportunity. I’m genuinely excited that CPR Global gets to work alongside str8bat, because the chance to help build a new global category from India is something few are fortunate to experience.” CPR Global is a strategic communications consultancy that specialises in building brand narratives, strategic storytelling, stakeholder engagement, media relations, influencer marketing, and personal branding. The firm works with leading brands across AI, drone technology, healthcare, healthcare technology, venture capital, retail, and D2C sectors, helping them build visibility, credibility, and long-term reputation.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 1:57 pm

சதம் விளாசி தென்னாப்பிரிக்காவை மிரள வைத்த விராட்! போட்டிக்கு பிறகு பேசியது என்ன?

டெல்லி : 2025-ல் இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடந்தது. அந்தப் போட்டியில் விராட் கோலி தனது 52வது ஒருநாள் சதத்தை (135 ரன்கள், 120 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்ஸர்) விளாசி அசத்தினார். ரோஹித் சர்மாவுடன் 136 ரன்கள் கூட்டணி அமைத்து, இந்தியாவை 349/8 என்ற உயரமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போதே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பப் […]

டினேசுவடு 1 Dec 2025 1:55 pm

கோவை ஈஷா மையத்தில் இன்று நடந்த சமந்தா, ராஜ் நிடிமொரு திருமணம்: தீயாக பரவிய தகவல்

சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருவுக்கும் இன்று காலை திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தன் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா ரூத் பிரபு.

சமயம் 1 Dec 2025 1:41 pm

Putin to Visit India on December 4-5

Russian President Vladimir Putin will visit India on December 4 and 5, after receiving an invitation from Prime Minister Narendra

சென்னைஓன்லைனி 1 Dec 2025 1:36 pm

Kamal Haasan: இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன். இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Kamal Haasan 237 Film கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல் ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார். அங்கு அவர் ரிடையர்மென்ட் பற்றிய கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார். அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல் இந்த நிகழ்வில் தொகுப்பாளர் கமல் ஹாசனிடம், “‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் கம்பேக்’ என்று பிராண்ட் செய்வது சரியா? இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா?” எனக் கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல் ஹாசன், “புதிய காம்போக்கள் வர வேண்டும் என்பது முக்கியம். கமல் ஹாசன் பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால் மோசமான படங்களை எடுக்கும்போது எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், ‘இப்போது நிறுத்தாதே, ஒரு நல்ல படம் செய்துவிட்டு ரிடையர்மென்ட் எடுத்துக்கொள்’ எனச் சொல்வார்கள். இன்னும் நான் அந்த ஒரு நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார். IFFI: 'நான் கமல் ஹாசனின் அண்ணன் மகள் என்பதை மறக்காதீர்கள்!' என்றேன் - சிரஞ்சீவி குறித்து சுஹாசினி

விகடன் 1 Dec 2025 1:34 pm

சிவகங்கை : அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலி - அமைச்சர் சிவசங்கர் பதில்!

சிவகங்கை அருகே நேருக்கு நேர் மோதி அரசு பேருந்துகள் விபத்துள்ளானது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 1 Dec 2025 1:31 pm

ரஷிய ராணுவ ஆள்சேர்ப்பில் குற்றச்சாட்டு ; தென் ஆப்பிரிக்காவில் அதிரடி கைது நடவடிக்கை

ஏற்கனவே வடகொரிய வீரர்கள் பலரை ரஷிய ராணுவத்தில் ஆள்சேர்த்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது தென் ஆப்பிரிக்காவிலிருந்து ரஷியாவுக்காக போராட சென்ற 17 பேர் உக்ரைனில் சிக்கியதாகவும், அதற்குப் பின்னர் உள்நாட்டில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிக்கியில் குறிப்பிடப்பட்டவர்களில் ஒருவரான முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா–வின் மகன் ஜுமா-சம்புட்லா எம்.பி.–க்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜுமா-சம்புட்லா தனது அரசியலமைப்புப் பணியில் இருந்த பதவியை விலக்கிக் கொண்டார். […]

அதிரடி 1 Dec 2025 1:30 pm

Supreme Court dismisses Byju Raveendran’s appeal against Byju-BCCI settlement order

Mumbai: The Supreme Court of India has dismissed an appeal filed by Byju Raveendran challenging the April 17 judgment of the National Company Law Appellate Tribunal (NCLAT) concerning the settlement between ed-tech major Byju’s and the Board of Control for Cricket in India (BCCI).A bench comprising Justices JB Pardiwala and KV Viswanathan refused to interfere with the NCLAT verdict. The Chennai Bench of NCLAT had earlier held that the BCCI settlement could not be treated as a pre-Committee of Creditors (pre-CoC) settlement. The tribunal directed that the settlement proposal, as well as BCCI’s application for withdrawal of the Corporate Insolvency Resolution Process (CIRP), be placed before the Committee of Creditors (CoC) for approval, as mandated under Section 12A of the Insolvency and Bankruptcy Code (IBC).In July 2025, the Supreme Court had similarly rejected an appeal filed by both BCCI and Rjju Raveendran seeking to withdraw insolvency proceedings against Byju’s. The April NCLAT order had earlier set aside pleas by BCCI and Rjju Raveendran that challenged the blockage of the withdrawal of insolvency proceedings against the company.The legal tussle traces back to last year when the Supreme Court had set aside the NCLAT order that approved a Rs. 158.9 crore settlement to BCCI. The Court allowed the appeal filed by US-based creditor Glas Trust Company LLC, which argued that it could not be considered an unrelated party and had the locus to challenge the settlement.On August 2, 2024, NCLAT had approved the Rs. 158.9 crore dues settlement with BCCI, effectively ending the insolvency proceedings against Byju’s and enabling Byju Raveendran to regain operational control of the company.The dispute centered on a Rs. 160 crore sponsorship contract for providing jerseys to the Indian cricket team, initially scheduled to end in November 2023. BCCI had sought to extend the contract until March 2024 to secure a new sponsor for the following financial year. Following financial difficulties, Byju’s reportedly chose not to renew contracts with BCCI, ICC, or FIFA. Glas Trust had alleged that the payments made by Rjju Raveendran, the founder’s brother, from personal funds were tainted. Glas Trust serves as the trustee for lenders to whom Byju’s owes approximately USD 1.2 billion.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Dec 2025 1:22 pm

ஈச்சலம்பற்று  மருத்துவமனை நீரில் மூழ்கியது 

தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக திருகோணமலை – ஈச்சலம்பற்றுபிரதேச மருத்துவமனை முற்றிலும் வெள்ள… The post ஈச்சலம்பற்று மருத்துவமனை நீரில் மூழ்கியது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 1:19 pm

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! - பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது. பார்க்கிங் அடுத்ததாக இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடிப்பில் - கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தினை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் 'பார்க்கிங் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டுகளும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. என்னையும் என் படக்குழுவினரையும் ஆசீர்வதித்து வரும் இறைவனுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினி - கமல் எங்கள் படத்தை அன்புடனும், ஆதரவுடனும் அணைத்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பு தான் எங்களின் உலகம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்தப் பதிவிற்கு கீழ் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் 'தலைவர் (ரஜினி 173 படம்) அப்டேட் சொல்லுங்க?' என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். IND vs SA: களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்- ஆட்டநாயகன் கோலி

விகடன் 1 Dec 2025 1:13 pm

Councillors Seek Return to Zone-Wise Road Tenders

Chennai Corporation councillors have asked the civic body to return to the old system of giving roadwork contracts zone by

சென்னைஓன்லைனி 1 Dec 2025 1:13 pm

Cyclone Ditwah Weakens Near Tamil Nadu Coast

Cyclone Ditwah became weaker on Sunday and changed into a deep depression. According to the India Meteorological Department (IMD), the

சென்னைஓன்லைனி 1 Dec 2025 1:10 pm

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்… துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி புகழாரம்!

குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதையொட்டி வருகை புரிந்திருந்த பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை புகழ்ந்து பேசினார். மேலும் இளம் எம்.பிக்களுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

சமயம் 1 Dec 2025 1:04 pm

தமிழகத்தை உலுக்கிய சிவகங்கை விபத்து : பேருந்து நடத்துனர் பேசியது என்ன?

சிவகங்கை : மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி-காங்கேயம் சாலையில் நேற்று நடந்த பயங்கர விபத்தில் இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி நொறுங்கின. காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தும் அதிவேகத்தில் வந்ததால் குறுகலான வளைவுச் சாலையில் ஒரு பேருந்து எதிரே வந்ததும் ஓரமாக இறங்க முயன்றது. ஆனால் எதிர்திசை பேருந்து ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக மோதியதால் இரு பேருந்துகளின் முன்பகுதியும் முற்றிலும் நசுங்கின. மோதிய வேகத்தில் […]

டினேசுவடு 1 Dec 2025 1:04 pm

கலஹாவில் உயிரிழந்த  11 பேரில் 8 பேரின்  சடலங்கள் மீட்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கண்டி – கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவின் அப்பகொனவ பகுதியில்… The post கலஹாவில் உயிரிழந்த 11 பேரில் 8 பேரின் சடலங்கள் மீட்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 1:03 pm

'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்டாம் மக்களே

பெரும்பாலானோர் SIR படிவத்தை நிரப்பிக் கொடுத்திருப்பீர்கள். இன்னும் சிலர் சில சந்தேகங்களால் எஸ்.ஐ.ஆர் படிவத்தைக் கொடுக்காமல் வைத்திருக்கலாம். இன்னும் 4 நாள்கள் தானே உள்ளது என்கிற அவசரம் இனி உங்களுக்கு வேண்டாம். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான தேதியை தற்போது நீட்டித்துள்ளது. தேர்தல் ஆணையம் SIR: தமிழ்நாட்டில் தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained தேதி மாற்றம் விவரம் எஸ்.ஐ.ஆர் படிவம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி: டிசம்பர் 11, 2025 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தேதி: டிசம்பர் 16, 2025 ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு தேதி: டிசம்பர் 16, 2025 - ஜனவரி 15, 2026 தேர்தல் ஆணையம் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீடுகளை சரிபார்க்கும் தேதி: டிசம்பர் 16, 2025 - பிப்ரவரி 7, 2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பிப்ரவரி 14, 2026 எஸ்.ஐ.ஆர் படிவத்தில் சந்தேகமா? ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டுத் தெளிவாக எஸ்.ஐ.ஆர் படிவத்தை எந்தக் குளறுபடியும் இன்றி நிரப்புங்கள். இந்தப் படிவம் தான் உங்களுடைய வாக்குரிமையை உறுதி செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். Election Commission of India Revises Schedule for Special Intensive Revision (SIR) of Electoral Rolls by extending the dates by one week. Read in detail: https://t.co/f83g3nShuX #ECI pic.twitter.com/hLoQ45TPFL — Election Commission of India (@ECISVEEP) November 30, 2025 SIR: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி|How to

விகடன் 1 Dec 2025 12:59 pm

BB Tamil 9 Day 56: மொட்டைக் கடுதாசி விளையாட்டு; ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’- பிரஜின் அதிரடி

‘உக்காருங்க கம்ருதீன்.. உக்காருங்க பாரு’... என்று கறாரான விசாரணையின் மூலம் அதட்டிக் கொண்டிருக்காமல், மொட்டை கடுதாசி, ரெட் & கிரீன் டாஸ்க்குகளின் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாகவே சென்றது. இந்த ஃபார்மட்டை வீக்கெண்ட் எபிசோடுகளில் பின்பற்றலாம். நோ எவிக்ஷன், ஆதிரை ரீ என்ட்ரி போன்ற ஆச்சரியங்கள் கூடுதல் போனஸ். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 56 “குழந்தைகளா.. நேத்து ஹோம் ஒர்க் தந்தேனே.. எழுதிட்டீங்களா.. மொட்டை கடுதாசியை வாசிங்க” என்று ஆரம்பித்து வைத்தார் விசே. ‘போதும். போதும். ரொம்ப லெக்ன்த்தா போயிட்டு இருக்கு’ என்கிற வடிவேலு வசனம் மாதிரி முதல் கடிதமே பலருக்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்தது. கடிதத்தை யார் எழுதியது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியுமாறு போட்டுக் கொடுத்தார் பிக் பாஸ். முதல் கடிதம் திவ்யா எழுதியது. பாருவிற்கு ‘கம்முவோட உன் லூட்டி தாங்க முடியல’ என்றும், வியானாவிற்கு ‘FJவோட தேவையில்லாத வேலையை பண்ணிட்டு இருக்க’ என்றும் விக்ரமிற்கு ‘யாரு சாமி நீ.. எங்கிருந்து வந்திருக்க?’ என்றும் சபரிக்கு ‘நூறு நாள் வேலைத் திட்டத்தில் வந்தவர்’ என்றும் சுபிக்ஷாவிற்கு ‘கடல்ன்ற ஏரியாவைத் தாண்டி வெளிய வாம்மா’ என்றும் பொறாமையைக் கொட்டியிருந்தார் திவ்யா. அடுத்த கடிதம் சபரி எழுதியது. இவர் FJ மற்றும் வியானவிற்கு எழுதியிருந்தார். “டேய் FJ எப்பப்பாரு வியானா கூட கடலை போடற… முதல்ல தல வேலையை ஒழுங்கா பாரு. அப்புறமா தல தீபாவளி கொண்டாடற வேலையைப் பார்க்கலாம்” என்று ரைமிங்கில் கிண்டலடித்திருந்தார். ‘இந்த பேட்டர்னை பார்த்தா வினோத் எழுதியது மாதிரி இருக்குல்ல?’ என்று சரியான கிண்டலுடன் போட்டுக் கொடுத்தார் விசே. (நம்ம மைண்ட் வாய்ஸை இவர் கேட்ச் பண்ணிட்டாரு!) அடுத்த கடிதம் வியானா எழுதியது. ‘டிரையாங்கிள் லவ் ஸ்டோரில மாட்டிட்டு முழிக்கறியே கம்மு… திவ்யா.. உன் கிட்ட பேசவே முடியல. மத்தவங்களுக்குப் பதிலா நீயே பேசிடற… பாரு.. மத்தவங்க மைண்டை வெச்சு நீயொரு மைண்ட் கேம் ஆடிடறே..” என்று புலம்பியிருந்தார் வியானா. ரணகளமாக நடந்த மொட்டைக் கடுதாசி விளையாட்டு அடுத்த கடிதத்தில் பிரஜினை கிண்டலடித்திருந்தார் அமித். “ஏம்ப்பா.. நீ வில்லன் மாதிரி முகத்தை வெச்சிட்டிருக்கப்ப எல்லாம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.. கூடவே எரிச்சலாவும் இருக்கும். உனக்குப் போய் பெஸ்ட் ஃபெர்பார்மர் தந்தப்ப கூடுதல் காண்டாச்சு.. என்று பிரஜினை டார்கெட் செய்திருந்தார் அமித். இந்தக் கடிதத்தை வாசித்த பாரு, கடைசியல் ‘இப்படிக்கு கனி’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை போட “உங்களுக்கு எப்பத்தான் இந்த வன்மம் குறையும்?” என்று கிண்டலடித்தார் விசே. அடுத்த கடிதம் பாரு எழுதியது. கம்முவிற்கு அட்ரஸ் செய்து “தாடியில்லாம உன்னைப் பார்க்க பச்சைக் குழந்தை மாதிரி இருக்கு. தூக்கி வெச்சு கொஞ்சணும் மாதிரி இருக்கு. நம்மளை உன் பிரெண்டு சேத்து வைப்பா” என்கிற வாசகங்களையெல்லாம் கேட்கும் போது சந்தேகமே இல்லாமல் அது பாரு எழுதியது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். (நீ ஊதவே வேணாம் மொமன்ட்!). ‘மொட்டைக் கடுதாசிகூட உங்களுக்கு எழுதத் தெரியல’ என்று விசே சொன்னதை பாரு நிரூபித்துவிட்டார். கடிதத்தின் இன்னொரு பகுதியில் ‘டேய் விசித்திர விக்ரம்.. உன் காமெடியும் சரியில்ல. டைமிங்கும் சரியில்ல’ என்பது மாதிரி எழுதியிருந்தார் பாரு. ‘ஒண்ணு காதல் கடிதம்.. இன்னொன்னு காண்டு கடிதம்’ என்று கிண்டலடித்த விசே ‘இதை பாரு எழுதியிருப்பாங்களோ.. ச்சே.. ச்சே.. இருக்காது” என்று பட்டவர்த்தனமாக கிண்டலடித்தார். போட்டியாளர்களின் ரகசிய எரிச்சலும் கோபமும் வெளிப்பட்ட தருணங்கள் அடுத்த கடிதம் விக்ரம் எழுதியது. “கம்மு.. நீ பண்ற வேலை ரொம்ப நாள் தாங்காது.. பாரு.. Secretly love you.. Catch if you can’ என்று எழுதியிருந்தார். பொதுவான வாசகமாக “இந்த வினோத்தை நாமினேட் பண்ணித் தொலைங்களேன்’ என்று பொருமியிருந்தார். விக்ரம் எழுதிய கடிதத்தை அமித் எழுதியதாக நினைத்துக்கொண்டு ‘சார்..நீங்கதானே எழுதியது..?’ என்று பிரேக்கில் பாரு கேட்க ‘கருமம்.. கருமம்.. நான் ஏன் அதை எழுதப் போறேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித். அடுத்த கடிதம் கனி எழுதியது. பாருவிற்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் “உன்னை மாதிரி கேவலமான மைண்ட் செட் உள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை. உன்னை இனிமேல் என் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது” என்று ரகசிய வன்மத்தைக் கொட்டியிருந்தார். ‘திவ்யா.. பொறுமையா.. ரூடா பேசாத.. எரிச்சலா வருது. பாரு.. எப்பவும் உன்னைப் பத்திதான் யோசிக்கற.. இந்தச் சுவர் இன்னமும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?” என்று எழுதியிருந்தவர் கம்ருதீன். சபாஷ்.. சரியான வாசகம். அடுத்த கடிதம் சுபிக்ஷா எழுதியது. FJ-க்கு கனி தருகிற செல்லத்தைக் கண்டித்து விட்டு ‘டெடிகேஷன் இல்ல’ என்று சபரியைத் திட்டி விட்டு, கடைசியில் ‘வியானா.. பிரெண்ட்ஷிப்புன்னு சொல்லிட்டு FJ கூட ஒண்ணு பண்ற.. இந்த ஷோவிற்கு தேவையில்லாத ஆணியா மாறிட்டு வர்ற’ என்று தன் தோழியை வாரியிருந்தார் சுபி. தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி - பாருவின் நிரந்தர ஃபார்முலா அடுத்த கடிதம் அரோரா எழுதியது. பாருவிற்கு ஆரம்பித்தது கடிதம். “சார்.. எனக்கு மட்டும் ரொம்ப லென்க்த்தா எழுதறாங்க.. மனசு வலிக்குது” என்று பாரு சிணுங்க.. “மத்தவங்க லெட்டரை படிக்கறப்ப மட்டும் ஜாலியா இருந்துதுல்ல?” என்று விசே ஜாலியாக மடக்கியவுடன் அசட்டுத்தனமான இளிப்புடன் அமர்ந்தார் பாரு. அரோரா அப்படி என்னதான் எழுதியிருந்தார்? “ஏம்மா.. பாரு.. ‘திவ்யா பாயிண்ட் பாயிண்டா பேசுவா..ன்னு சொல்லியே அவளைக் கவிழ்த்துட்டேன்.. இதுதான் என் ராஜதந்திரம்ன்னு’ என் கிட்ட சொன்னே.. அப்ப எல்லார்கூடயும் ஒரு ஸ்ட்ராட்டஜியோடத்தான் பழகுவியா.. சபரி அழறப்ப போய் ஜாலியா எட்டிப் பார்த்த.. ஒருத்தர் அழறத பார்த்து ரசிப்பாங்களா.. என்ன இது கேவலமான பிழைப்பு’ என்றெல்லாம் பாருவை டேமேஜ் செய்திருந்தார் அரோரா. FJ எழுதிய கடிதத்தில் பாருவிற்கு என்றால் மட்டும் கம்மு காட்டும் சிறப்புச் சலுகையை சாடியிருந்தார். பிரஜின் திவ்யாவிற்கு எழுதிய கடிதத்தில் “மாற்றம் செய்வேன்னு வந்தீங்க.. ஒரு மாற்றமும் இல்ல. கூட்டத்துல ஒருத்தரா மாறீட்டிங்க” என்று வாரியிருந்தார். ரம்யா எழுதியிருந்த கடிதம். FJவிற்கான செய்தி “ஏம்ப்பா.. வியானாவிற்கு சேவகனாவே மாறிட்ட. அவளுக்கு ஊட்டி விடறே.. அவ துணியை காயப் போடற. செருப்பை துடைச்சு வெக்கற” என்று வீட்டு தலயை பங்கமாக டேமேஜ் செய்திருந்தார் ரம்யா. (‘எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துட்டு சமையக்காரனாவே மாறிட்டான்’ மொமண்ட்!) தன்னைப் பற்றிய கடிதங்கள் வரும் போது முகம் சிணுங்கும் பாரு, மற்றவர்களின் கடிதத்தை படிக்கும் போது மட்டும் ஓவரான உற்சாகத்துடனும் மிகையான பில்டப்புடனும் வாசிப்பதை விசே கிண்டலடித்தார். (தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா கெட்டி சட்னின்ற தத்துவத்தை பாரு என்றைக்கும் கை விட மாட்டார்). வரிகள் புரியாமல் வாய்க்குள்ளேயே வாசித்து விட்டு ‘இப்ப ரெடி சார்’ என்று பாரு சொல்ல .’இதான அந்தக் கடிதத்துல எழுதியிருக்கு.. உக்காருங்க..’ என்று வரிசையாகச் சொல்லி ‘எத்தனை முறை கேக்கறது.. உக்காருங்க போரடிக்குது” என்று பாருவை விசே செய்த பங்கம் சுவாரசியமான காட்சி. தனக்குத் தானே போட்டுக் கொடுத்துக்கொண்ட வினோத் விக்ரம் குறித்து சான்ட்ரா எழுதிய கடிதத்தின் மூலம், சான்ட்ராவிற்கு ரைமிங்காக கிண்டலடிக்கத் தெரியும் என்பதை அறிய முடிந்தது. “விக்ரம்.. உங்க காமெடி சென்ஸ்ல சென்ஸே இல்ல. நீங்க பண்ற நக்கல், விக்கற மாதிரிதான் இருக்குது. நீங்க தூங்கும் போது மட்டும்தான் வீடு அமைதியா நல்லா இருக்கு. இப்படிக்கு உங்க ரசிகை” என்று விக்கல்ஸை நக்கல்ஸ் செய்திருந்தார் சான்ட்ரா. வினோத் எழுதிய கடிதத்தை அரோரா வாசிக்கும்போது ஒரு காமெடி நடந்தது. சில வரிகளை வாசிக்க அரோரா தடுமாறும்போது வினோத் ‘சரியாப் படிம்மா’ என்று எடுத்துக் கொடுத்தார். இதன் மூலம் அதை அவர்தான் எழுதியது என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. ‘இப்படியா ஒருத்தன் இருப்பான்.. எல்லாத்துலயும் ஆர்வம்’ என்று கிண்டலடித்தார் விசே. திவ்யாவிற்கும் இது புரிந்துவிட்டது. திவ்யா யாரையும் மதிக்காமல் சரியாகப் பேசாமல் உர்ரென்று இருப்பதை வினோத் எழுதியிருந்தார். ‘எனக்கு எந்த லெட்டருமே வரலை’ என்று சான்ட்ரா சிணுங்க “பிரஜின் அடிப்பாரோன்னு பயமா இருக்குமோ?” என்று கிண்டலடித்தார் விசே. பிறகு இந்த மொட்டைக் கடுதாசி எழுத வைத்ததின் நோக்கம் பற்றி விவரித்தது சிறப்பு. நமக்கும் கூட சில நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். நம்மிடமுள்ள குறைகளை எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி விடுவார்கள். நம்மிடமுள்ள குறைகள் மறைமுகமாக வெளிப்படும்போது ‘என்னைப் பத்தி இப்படியா நெனக்கற.. ச்சீ நீயெல்லாம் ஒரு நண்பனா?” என்று கோபம் கொள்வது அறியாமை. மாறாக அந்தக் குறைகள் உண்மை என்று தெரிந்தால் அவற்றை திருத்திக் கொள்வதுதான் நல்லது. குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுபவன்தான் உண்மையான நண்பனாக இருப்பான். கூட இருந்து கும்மியடிப்பவன் நண்பன் அல்ல. “இந்த லெட்டர் யாரு எழுதியதுன்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க.. என்ன எழுதியிருக்கீன்னு பாருங்க.. அதன் மூலமா உங்களைப் பத்தி நீங்களே புரிஞ்சுக்க முடியும்” என்று விளக்கினார் விசே. பாருவின் கிச்சன் அலப்பறைகள் - ஒரு ஜாலியான குறும்படம் “ஓகே. ஒரு குறும்படம் பார்க்கலாமா?” என்று விசே பில்டப் கொடுக்க “பாரு செஞ்ச சமையல் லட்சணம் பத்தியா?” என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் சான்ட்ரா. ‘உனக்கு பேட்டிங்கும் வரல. பௌலிங்கும் வரல.. சொன்னாவும் கேக்க மாட்டேன்ற’ என்கிற காமெடி மாதிரி கிச்சன் ஏரியாவில் பாரு பட்ட அவஸ்தைகளைப் பற்றிய குறும்படம் அது. ‘கிச்சன் ஏரியால பாரு தனியா நிக்கும்போது வேடிக்கை பார்த்தீங்கள்ல?’ என்று முந்தைய எபிசோடில் கண்டித்த அதே விசே, இப்போதோ “பாரு செஞ்ச சமையலை சாப்பிட்டு எப்படித்தான் உயிர் வாழ்ந்தீங்களோ?” என்று கிண்டடிலத்தார். இனிமேலாவது பாரு சமையல் கற்றுக் கொள்வாரா அல்லது புலம்பித் தீர்ப்பாரா என்று பார்க்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சைத் துண்டுகளை வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் விசே. ‘இந்த போட்டியாளருடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் மற்றும் இந்த போட்டியாளருடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று ஒவ்வொருவரும் தோ்வு செய்து சொல்ல வேண்டும். நீட்டிப்பு என்றால் பச்சை. துண்டிப்பு என்றால் சிவப்பு. முதலில் எழுந்த ரம்யா, கனியின் உறவைத் துண்டிப்பதாகச் சொன்னது நல்ல அறிகுறி. கனியின் நிழலில் வாழ்வதுபோன்ற ஃபீலீங்காம். அடுத்ததாக அவர் சொன்னது அதிர்ச்சி. பாருவுடன் உறவை மலர வைக்கப் போகிறாராம். எதிரியை அருகிலேயே வைத்துக்கொள்ளும் உத்திபோல. சிவப்பு, பச்சை விளையாட்டு - மைண்ட் வாய்ஸ் மோதல்கள் அடுத்ததாக வந்த திவ்யா, கம்ருதின் உடன் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை விவரித்துவிட்டு ‘இனிமே இந்தாளு மூஞ்சிலயே முழிக்க வேண்டாம்’ என்று கண்கலங்கினார். உறவை நீட்டிக்க விரும்பும் நபர் பிரஜினாம். (மொட்டைக் கடுதாசி டாஸ்க்கில் திவ்யாவிற்கு அட்வைஸ் எழுதியவர் பிரஜின்தான்!) அடுத்து எழுந்த அமித், வியானாவுடன் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடி விட்டு, மகள் ஃபீலிங் வருவதால் அந்த உறவு என்னை பலவீனமாக்கும் என்று சொன்னது சிறப்பு. நல்லவரான சபரியுடன் உறவை நீட்டிக்க விரும்புகிறாராம். பாருவின் முகத்திலேயே விழிக்க விரும்பாத FJ, வினோத்துடன் நட்பை நீட்டிக்க விரும்பினார். இதற்குப் பழிவாங்கிய பாரு, ‘அடிபட்டதுன்னு பொய் சொல்லி சமைக்க விட்டான். மனிதாபிமானமே இல்லாத பய’ என்று FJவைத் தேர்ந்தெடுத்தார். உறவை நீட்டிக்க விரும்புவுது அரோராவிடம் என்று சொல்லி ஆச்சரியம் தந்தார். அவருடைய நல்ல குணம் இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறதாம். (பகையாளியை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும் உத்தியா?!) இந்த சீசனில் வெற்றியை நோக்கி உன்னிப்பாக ஆடுபவர்கள் என்று சுபிக்ஷாவையும் விக்ரமையும் சொல்லலாம். வந்த வேலையை நோக்கிக் குறிவைத்து நகர்கிறார்கள். “வியானாவோட நட்பை வெளில போய் வெச்சுக்கறேன். ஆனா இங்க துண்டிக்க விரும்பறேன்” என்று சுபிக்ஷா எடுத்தது சரியான முடிவு. விக்ரமுடன் நட்பை நீட்டிக்க விரும்புகிறாராம். (சுபிக்ஷா முடிவு காரணமாக கண்கலங்கினார் வியானா). விக்ரமிற்கு பச்சையையும் ரம்யாவிற்கு சிவப்பையும் தந்தார் கனி. ‘பொண்ணு ஃபீலிங்’ என்று அமித் தவிர்க்க நினைத்தாலும் ‘அப்பா ஃபீலிங்’ என்று அமித்திற்கு பச்சை அளித்து ஒட்டிக் கொண்டார் வியானா. (சுவாரசியமான முரண்பாடு!) சுபிக்ஷாவிற்கு அரை மனதுடன் சிவப்பு அளித்து கண்கலங்கினார் வியானா. ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ - அதிரடியாக அறிவித்த பிரஜின் ‘சான்ட்ராவுடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்து ஆச்சரியமூட்டினார் பிரஜின். இது அவர் மனதார எடுத்து முடிவு என்றால் அது சரியான மூவ். விக்ரமின் தேர்வுகளை விசேவே மனமார பாராட்டினார். “பாருவை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பாருவோட தொடர்ந்து சண்டை போடறது ஜாலியா இருக்கு. அது ஒரு மாதிரியான ஃபிலீங். அப்புறமா ரெண்டு பேரும் ஜாலியா பேசிப்போம். இந்த உறவு நீடிக்கணும்” என்று சுவாரசியமாக விவரித்தார் விக்ரம். (உங்களை எனக்குப் பிடிக்காதுங்க.. ஆனாலும் லவ் யூங்க மோமெண்ட்). ‘சாண்ட்ரா ஆரம்பத்துல சிரிச்சு பேசினாங்க.. அதை வெச்சு என்ன பிரயோசனம்.. அப்புறம் கோபமா சண்டை போட்டாங்க.. அப்ப பொறுமையா ஹாண்டில் பண்ணிட்டேன்.. ஆனா அந்தக் கோபத்தை மறுபடி பார்க்கணும்” என்று விக்ரம் வித்தியாசமாக சொன்ன பதில்களுக்கு ரசித்து கைத்தட்டினார் விசே. (யாரு சாமி.. இவன்.. என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு.. - பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ்!) அடுத்து எழுந்த கம்மு, புது மாப்பிள்ளை போல வெட்கப்பட்டு தலைகுனிந்து தயங்கி நிற்க “சரி.. நீங்க வெக்கப்படுங்க.. நான் ஒரு பிரேக் போயிட்டு வரேன்” என்று ஜாலியாகக் கிளம்பிவிட்டார் விசே. பிறகு திரும்பி வந்து ‘முடிவு செஞ்சிட்டீங்களா?” என்று கேட்க, உறவை நீட்டிக்க விரும்புவதாக அரோராவை கம்மு தேர்ந்தெடுத்தார். பாசிட்டிவிட்டி நிறைய இருக்கிறதாம். காமிரா சரியாக பாருவை ஜூம் செய்ய, சிரித்து சமாளித்தார் பாரு. திவ்யாவுடனான உறவைத் துண்டிக்க விரும்புவதாக கம்மு சொல்ல ‘ஹப்பாடா.. நிம்மதி.. ஒழிஞ்சு போ’ என்கிற ஃபீலிங்கை காட்டினார் திவ்யா. (இங்கயும் பிரச்னையா?’ என்று சிரித்தார் விசே) கம்மு - அம்மு -பாரு - முக்கோணக் காதல் இம்சைகள் அடுத்து எழுந்த அரோரா, பாருவுடனான உறவைத் துண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பாரு நட்பை நீட்டிக்க விரும்புவது அரோராவுடன். (இன்ட்ரஸ்டிங்!). இதற்கு அரோரா சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. “கம்முவோட நான் பேசினா பாரு சந்தோஷமா இருக்காங்க. பேசலைன்னா கசப்பாயிடறாங்க. நான் யார் கூட பேசணும்ன்னு அவங்க முடிவு பண்ணக்கூடாது. அதனால இந்த உறவு வேணாம்’ என்று விளக்கமளித்தார். (என்ன முக்கினாலும் இந்த முக்கோணக் காதலை புரிஞ்சுக்க முடியாதுபோல!) நட்பை நீட்டிக்க விரும்புவதாக அரோரா தெரிவித்தது, விக்ரமுடன். ‘நல்லது எது செஞ்சாலும் நல்லா பாராட்றாராம். மோட்டிவேட் பண்றாராம்’. ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தவுடன் எவிக்ஷன் ஆட்டத்தை ஆரம்பித்தார் விசே. காப்பாற்றப்பட்டவர்கள் போக கடைசியாக எஞ்சியவர்கள் ரம்யா, சான்ட்ரா மற்றும் வியானா. வாக்குகளின் கடைசியாக இருப்பவர் ரம்யா என்று சொல்கிறார்கள். எனவே அவர்தான் எவிக்ட் ஆகியிருக்க வேண்டும். ஆனால் எவிக்ஷன் கார்டை கிழித்தெறிவதின் மூலம் ‘நோ எவிக்ஷன்’ என்பதை விசே அறிவிக்க மக்களுக்கு சந்தோஷம். “இந்த வாரம் தப்பிச்சிட்டம்னு நெனக்காதீங்க. அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம்” என்று எச்சரித்த விசே, ‘இது என்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு. சர்ப்ரைஸ்’ என்று சொல்லி விட்டு கிளம்ப, போட்டியாளர்களுக்கு மண்டையில் நண்டு பிறாண்டியது. ரம்யா வீட்டுத் தல - ஆதிரை ரீ என்ட்ரி - சுவாரசியம் நிகழுமா? அது என்ன சர்ப்ரைஸ் என்று பார்த்தால் ஆதிரையின் ரீ என்ட்ரி. மாறாக ஒரு புதிய சுவாரசியமான போட்டியாளரை இறக்கியிருக்கலாம். ஆதிரையைப் பார்த்ததும் திகைப்பை மறைத்துச் சிரித்தார் FJ. வியானாவின் முகமும் மாறியது. ‘இத நான் எதிர்பார்த்தேன்’ என்று சிரிப்புடன் துள்ளிக் குதித்தார், வன்மம் கொண்ட பாரு. “அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு பிளஸ்-ஆ இருக்கும்” என்று முனகினார் விக்ரம். ஆதிரையின் வருகையையொட்டி FJ- வியானா சந்திப்பு நடந்தது. “அவங்க வந்துட்டாங்கன்றதுக்காக நாம பிரெண்டா இருக்கக்கூடாதுன்னு அவசியமில்ல. எப்பவும்போல இருப்போம். தள்ளி நின்னாதான் ஃபேக்காக தெரியும்.” என்கிற மாதிரி இருவரும் பேசிக் கொண்டார்கள். இந்த வாரத்தின் தலைவராக ரம்யா தோ்வாகியிருப்பதை பிரமோ காட்டுகிறது. தலயாக எப்படி அவர் செயல்படுவார், ஆதிரையின் வரவு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் போன்ற விஷயங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 1 Dec 2025 12:51 pm

மாவிலாறு பெருவெள்ளத்தால் சிக்கிய 309 பேர் பாதுகாப்பாக மீட்பு

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 309 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேவேளை, திங்கட்கிழமை (01) நிலவரப்படி, மூதூர் பகுதியில் பாதிக்கப்பட்ட 309 பேரை கடற்படையினர் மீட்டு கல்கந்த விகாரையில் பாதுகாப்பாக தங்கவைத்துள்ளனர். மேலும், ஒரு கடற்படை படகு மூதூர் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 1 Dec 2025 12:51 pm

இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என நம்புகிறோம் ; மக்களுக்கு ஜனாதிபதி அனுர உருக்கம்

எந்த இருளிலும் ஒளி பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இருண்ட நாட்கள் கடந்து போகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என ஜனாதிபதி அனுர குமார கூறியுள்ளார். டிட்வா புயலின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நேற்று(30) ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், நாம் ஒன்றாக எழுச்சி பெறுவோம் ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான […]

அதிரடி 1 Dec 2025 12:49 pm

Elon Musk:``என் மகன்களில் ஒருவரின் பெயரில் 'சேகர்'எனச் சேர்த்திருக்கிறேன் - எலான் மஸ்க்

WTF is பாட்காஸ்ட் தொடரில் தொழில்முனைவோரும் முதலீட்டாளருமான நிகில் காமத் தொழில் வல்லுநர்களுடன் உரையாற்றுவார். அதன் அதன் அடிப்படையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் உடன் உரையாற்றினார். அதில் எலான் மஸ்க் பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலில், எலான் மஸ்க்,`` உங்களுக்குத் தெரியுமா என் மனைவி ஷிவோன் ஜிலிஸ் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர். அவளுக்கும் எனக்கும் பிறந்த என் மகன்களில் ஒருவருக்கு, இந்திய-அமெரிக்க இயற்பியலாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமண்யன் சந்திரசேகரின் பெயரில் வரும் சேகர் என்பதை இணைத்திருப்போம். Shivon Zilis என் மனைவி கனடாவில் வளர்ந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது தத்துகொடுக்கப்பட்டாள். அவளுடைய இந்திய தந்தை கனடாவின் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவராக இருக்கலாம் எனக் கருதுகிறேன். சரியான விவரங்கள் எனக்குத் தெரியவில்லை. திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளது. ஆனால் அது இப்போது மாறி வருவதாகத் தெரிகிறது என்றார். ஷிவோன் ஜிலிஸ் யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷிவோன் ஜிலிஸ், 2017-ல் எலான் மஸ்க்கின் AI நிறுவனமான நியூராலிங்கில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சிறப்பு திட்டங்களின் இயக்குநராக உள்ளார். ஜிலிஸ் - எலான் மஸ்க் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். Elon Musk: விநாயகர் சிலை குறித்து AI-ல் தேடிய எலான் - பதிலால் வியந்த நெட்டிசன்கள்!

விகடன் 1 Dec 2025 12:49 pm

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞன்  சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில்இருந்த… The post கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞன்சடலமாக மீட்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 12:46 pm

சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காரணம் என்ன? டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையின் வடக்குத் திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மழை H-1B Visa திட்டத்தை நிறுத்த வேண்டுமா? இந்தியர்களுக்கு சப்போர்ட் செய்யும் எலான் மஸ்க் அடுத்த 24 மணி நேரத்தில், இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகிலும் இணையாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் மற்றும் மாலை நேரத்தில் டிட்வா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு முறையே 70 கிலோ மீட்டர் தொலைவிலும், 30 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கலாம். இது வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அப்டேட். சென்னையில் மழை... தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கியுள்ளது. இங்கே 115.6 - 204.4 மி.மீ அளவில் மழை பெய்யலாம். ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுத்துள்ளது. இங்கே 64.5 - 115.5 மி.மீ அளவில் மழை பெய்யலாம். pic.twitter.com/PfKJ499zX4 — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 1, 2025 Gold Rate: மீண்டும் 'சூப்பர்' ஏற்றத்தில் தங்கம், வெள்ளி - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

விகடன் 1 Dec 2025 12:45 pm

உயிரிழப்பு 355 ஆக அதிகாிப்பு – 366 பேரை காணவில்லை

இலங்கையில் தொடர்ந்து நிலவும் மோசமான காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளதுடன் 366 பேர்… The post உயிரிழப்பு 355 ஆக அதிகாிப்பு – 366 பேரை காணவில்லை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 1 Dec 2025 12:37 pm

பிக் பாஸ்ல பொறுப்புகளில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா?: பத்த வச்சுட்டியே பரட்ட

பிக் பாஸ் வீட்டில் டிசைன் டிசைனாக சண்டை நடந்து வரும் வேளையில் ஆண்களையும், பெண்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதில் விக்கல்ஸ் விக்ரம் தான் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார்.

சமயம் 1 Dec 2025 12:36 pm

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை - மக்களே உஷார்!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்பொழுது டிட்வா புயல் தாக்கம் எப்படி உள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 1 Dec 2025 12:35 pm

பிலிப்பைன்ஸில் வெடித்த ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸில் வெள்ள தடுப்பு திட்டத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிராக நேற்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊழலில் தொடர்புடைய உயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உடனடியாக வழக்குத் தொடரக் கோரி, ரோமன் கத்தோலிக்க திருச்சபை மதகுருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தலைநகர் மணிலாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரிய ஆர்ப்பாட்டம் இதற்கிடையே இடதுசாரிக் குழுக்கள் மணிலாவின் பிரதான பூங்காவில் தனியொரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஊழலுடன் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் உடனடியாக இராஜிநாமா செய்ய வேண்டும் […]

அதிரடி 1 Dec 2025 12:30 pm

உயிரிழந்த விமானி தொடர்பில் உருகவைக்கும் தகவல்!

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் ஹெலிகொப்டரை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய (Nirmal Siyambalapitiya) தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உருகவைக்கும் பதிவுகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த பதிவில் , சின்னஞ்சிறு மகனின் அன்புக்குரிய தந்தையான நிர்மால், DITWA புயலினால் தனது உயிரை அகாலமாகப் பலியிட்ட இலங்கையர்களுடன் நேற்றைய தினம் இணைந்துகொண்டார் . விலைமதிப்பற்ற இலங்கையின் விமானியாக… நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை வைத்துவிட்டு சென்றுவிட்டார் என பதிவிடப்பட்டுள்ளது. ஆற்றில் வீழ்ந்து […]

அதிரடி 1 Dec 2025 12:22 pm