SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

Senco Gold & Diamonds launches “Senco Di Wedding – Before The Vows” luxury pre-wedding experience for couples

Mumbai: Senco Gold & Diamonds, a jewellery house known for its heritage and craftsmanship, has unveiled an exclusive wedding-themed experience, “Senco Di Wedding – Before The Vows”, designed to celebrate modern Indian couples and their pre-wedding journey.The initiative kicked off in Kolkata with ten selected couples invited to a luxury five-star resort, where intimate pre-wedding moments were captured through personalized styling, couple games, and an exclusive photoshoot. Each frame was accentuated by Senco’s exquisite bridal jewellery and later featured in the bespoke “Forever Us by Senco” coffee table book curated for the couples. The brand plans to extend this unique experiential concept to other cities in India.Speaking about the initiative, Joita Sen, Director, Head of Marketing and Designs, said, “At Senco Gold and Diamonds, we believe that weddings are far more than ceremonies—they are intimate stories of love, anticipation, and unforgettable moments. With ‘Senco Di Wedding – Before The Vows,’ our vision was to craft a luxurious, heartfelt experience that honours real couples as they step into one of the most meaningful chapters of their lives. Rooted in our 85-year legacy of trust and exceptional craftsmanship, this initiative brings together emotion, elegance, and the timeless artistry of our bridal collections. Today’s couples seek authenticity and personal connection, and we wanted to celebrate that through an immersive experience where our jewellery becomes a part of their story. It is our privilege to create memories that are as enduring and precious as the pieces we design.” Designer Abhishek Roy (Roy Calcutta) added, “Designing for Senco Di Wedding – Before The Vows felt like shaping emotions into fabric and metal. Every look we created was inspired by the quiet, beautiful moments couples share before they begin a new chapter. Senco’s jewellery carries both heritage and heart, and it seamlessly elevated every ensemble into something timeless.” Makeup expert Abhijeet Chanda commented, “For me, bridal beauty should enhance who you are. Senco’s jewellery already carries so much grace, so we focused on creating soft, elegant looks that let the couple’s love shine through. It was a privilege to be part of these intimate, joyful moments.” The campaign also extends to prominent city billboards and digital platforms, featuring couples from the initiative and highlighting Senco’s Vivah collection. Consumers across India will have opportunities to win honeymoon packages, jewellery vouchers worth ₹10 lakhs, dine at five-star hotels, and participate in weekly lucky draws.With “Before The Vows”, Senco Gold & Diamonds reinforces its leadership in the wedding jewellery space, blending heritage, craftsmanship, and modern love to create memorable experiences for couples across India.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 5:22 pm

டிட்வா புயல் பாதிப்பு.. இலங்கையில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்.. மீட்டது எப்படி?

டிட்வா புயலானது இலங்கை நாட்டை முழுவதும் நாசமாக்கி உள்ளது. அந்த பாதிப்பில் இதுவரை 486 பேர் உயிரிழந்துள்ளனர். சீசன் காலம் என்பதால், அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டனர்.

சமயம் 5 Dec 2025 5:20 pm

யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் –உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் .… The post யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் – உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 5:20 pm

பாஜகவுடன் விஜய் இணக்கமாக இருக்கிறாரா? தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி

விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத், பாஜகவுடன் விஜய் இணைக்கமாக உள்ளாரா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 5 Dec 2025 5:19 pm

பரப்புரை செய்ய விஜய் அனுமதி கொடுத்திருக்கிறார்…த.வெ.கவில் இணைந்த நாஞ்சில் சம்பத் ஸ்பீச்!

சென்னை :2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தனது வலிமையை வலுப்படுத்தி வருகிறது. திமுக, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில், நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்சியில் பிரபல மேடைப் பேச்சாளரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் இணைந்தது, அரசியல் வரலாற்றில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தவெகவின் பிரச்சார […]

டினேசுவடு 5 Dec 2025 5:19 pm

Audiences are embracing stories with deeper themes: Prime Video India’s Nikhil Madhok at CII Big Picture Summit

Mumbai: During a PowerTalk at CII Big Picture Summit 2025, Prime Video India’s Head of Originals talked about the next big opportunity in streaming, pitfalls to look for when pitching, while highlighting the service’s stellar growth over the years.At the recently concluded CII Big Picture Summit 2025, CII’s flagship event for India’s Media & Entertainment sector, Prime Video India’s senior leadership, Nikhil Madhok, director and head of Originals, took the stage for a PowerTalk titled 'Prime Video and the Next Frontier of India’s Entertainment Revolution'. In a wide-ranging conversation with Suhani Singh, Deputy Editor, India Today Magazine, he reflected on the evolving streaming landscape, scoping out the stories and genres currently missing, while highlighting Prime Video’s commitment to authentic storytelling, and new creative voices. He also highlighted the service’s continuous growth across India’s vast and highly diverse market and the key drivers propelling its success.Underlining Prime Video’s growth trajectory in India since the inception of streaming in the country to now, Nikhil said, “This is probably the phase of the maximum amount of growth that we (Prime Video) have been seeing, and there are several signals to that – in the last one year, nearly 25% of the people who streamed content on Prime Video have been completely new to the service. Second, the number of shows, movies, unscripted shows, and regional content, that we are going to greenlight or have greenlit, and going to launch over the next 12 to 18 months, is the highest ever that we have done since our inception in India. We have over 100 Originals in various stages of negotiation, development, and production. Not just that, we have also started producing films for theatrical premieres. And we are also experimenting a lot with genres.” When questioned about the genres that work and how streaming in its early days was dominated by crime thrillers, Nikhil spoke about the significant creative shifts underway. He noted that young audiences have always consumed a wide range of genres, but the creators earlier found thrillers easier to structure for binge viewing. Over time, however, greater confidence has enabled more layered and emotionally resonant storytelling.He added that audiences are embracing stories with deeper themes. “You may forget a show or plot, but you won't forget how that show or story made you feel,” he said. Giving examples of Original series such as Panchayat, Gram Chikitsalay, and Dupahiya, he also highlighted the resurgence of rooted Indian narratives, as well as the rise of female-led, female-oriented stories like Khauf. More than 80% of Prime Video’s originals in development and production have women at HOD positions, and 60% feature women in the writers’ rooms.On being asked about Prime Video’s greenlighting process, Nikhil offered an open look into the process. He noted that while the service receives 500–600 pitches a month, only a limited number can move forward, not because the service is not open to ideas, but because of the sheer volume and the need to consider factors such as whether a story is unique, if something similar is already done earlier or in development, whether it aligns with broader content strategy . He emphasized that what stands out most are passionate ideas backed by conviction, clear storytelling intent, and the hard work creators put into developing their vision.Khauf and Dupahiya are some of the examples of successful shows driven by first-time showrunners/creators who approached Prime Video with clarity and deeply developed story worlds. What does not work – pitches driven solely by a desire to fit a brief rather than a genuine creative urge, noting that when a creator asks, “Aapka brief kya hai? Uss hisaab se hum content pitch kar denge,” (“what is your brief; we will tailor our pitch as per the same”) it signals a lack of conviction—not the passion and ownership Prime Video looks for.He challenged the misconception that stories need star power to be greenlit, stating, “We are not looking to cast big names, we’re looking to cast great talent,” he said, citing examples such as 'Mirzapur', where the entire cast rose to stardom through their performance, or Khauf, which featured several newcomers. He also highlighted how independent stories and creators continue to thrive on the service, mentioning titles such as 'Stolen, 'In Transit', and 'Girls Will Be Girls', to name a few.Responding to Suhani’s question on how Prime Video continues to develop big franchises such as 'The Family Man', 'Paatal Lok', 'Panchayat' and 'Mirzapur', he emphasised the rigour behind sustaining successful IPs. “Creating a successful tentpole IP is difficult, but I think it's even tougher to sustain it and make it grow,” he noted stating that in many cases, new seasons have brought in three to four times the audience of earlier seasons. 'The Family Man' is a recent example – Season 3 of the franchise shattered records by becoming Prime Video India’s most watched series of 2025, marking the strongest opening for the franchise, surpassing benchmarks set by the show’s previous two seasons.More than 60% of fiction shows at Prime Video have gone into multiple seasons or have new seasons under development. He also highlighted how audiences are embracing new IPs, citing examples of successful first seasons of original series such as 'Call Me Bae', 'Dupahiya' and 'Khauf', which have led to second seasons being put into development. In the unscripted space, new IPs such as reality series The Traitors and Two Much with Kajol and Twinkle have also received great response from audiences.But the streaming space in India is buzzing with a lot of untapped creative potential and stories that are just waiting to be explored, he noted. “That's the beauty of storytelling. But if I were to name one thing, I think we haven't told a great story of a true-blue Indian superhero,” he concluded, “This is not something we’re trying to adapt from the west. We have such a fantastic culture, such great mythology, can we create our own homegrown superhero on streaming? And that becomes the next big thing that inspires people!”

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 5:17 pm

நாஞ்சில் சம்பத்தின் இணைவால் தவெக  மேலும் பலம் பெறுமா?

திராவிட இயக்கத்தின் மூத்த, புகழ்பெற்ற பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், இன்று (05.12.25) தமிழக வெற்றிக்… The post நாஞ்சில் சம்பத்தின் இணைவால் தவெக மேலும் பலம் பெறுமா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 5:16 pm

CaratLane launches ‘Written in the Stars’ film with Kayadu Lohar as Regional Brand Ambassador

Mumbai: CaratLane – A TATA Product, an omni-channel jewellery brand and the preferred destination for engagement rings – today launched its new regional film, “Written in the Stars”, featuring actor Kayadu Lohar, who joins the brand as its Regional Brand Ambassador. The campaign has been conceptualised by BBH India, extending the agency’s long-standing creative partnership with CaratLane.The new brand film portrays a modern proposal wrapped in love, tradition, family, and commitment, anchored by CaratLane’s natural diamonds. Kayadu plays a young woman who believes she is being introduced to a prospective groom chosen by her family. What starts with nervous anticipation gradually unfolds into a heartwarming realisation: the person waiting for her is actually her partner.The narrative twist, orchestrated by her father and partner, highlights the evolving dynamics of family approval while merging tradition with contemporary relationships. The story concludes with CaratLane’s core belief: “Commitment is a beautiful thing. Seal it with a CaratLane ring.” Saumen Bhaumik, Managing Director, CaratLane, said, “Proposals don’t follow a script — they happen when the heart is ready. And that moment feels even more special when it happens alongside family, culture and tradition. This film holds that emotion with a lot of honesty. At CaratLane, we design jewellery to express these feelings and to mark moments that matter. Kayadu brings this alive beautifully, and we’re delighted to welcome her as our Regional Brand Ambassador.” Parikshit Bhattaccharya, Chief Creative Officer, BBH India, added, “Our story reflects today’s relationships, modern in expression yet firmly grounded in family. The film captures the true spirit of commitment, making the moment both intimate and memorable, with a charming twist in the end.” Watch the ad here:https://www.youtube.com/watch?v=0Ykd2-lk97k

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 5:10 pm

Fiesta debuts in India with a high-impact World AIDS Day Campaign championing safe pleasure

Mumbai: DKT India has announced the India launch of Fiesta Condoms, a premium international condom brand from DKT International Inc., USA, currently available in over 20 countries. The debut is accompanied by a bold and provocative new World AIDS Day campaign, conceived and developed by Tonic Worldwide, following their recent integrated digital mandate win for the brand.The campaign film, created using AI, challenges traditional messaging around sexual wellness by reframing safety as the foundation of exhilarating intimacy. Styled like a high-energy sports commercial, the film features intense visuals, athletes gearing up, and performance-driven narration—building an atmosphere of peak adrenaline. The narrative then takes a dramatic turn with the powerful line, “THIS IS NOT AN AD FOR SPORT.”The shift underscores the campaign’s central belief: safety doesn’t diminish excitement—it heightens it. Just as protective gear empowers athletes to break boundaries fearlessly, the right protection in intimacy enables people to explore, enjoy, and express themselves freely. Safety becomes the enabler of confidence, control, and genuine pleasure.With Fiesta’s entry into India, the brand brings global pedigree backed by DKT’s 33-year legacy in youth-focused sexual wellness. Tailored for Gen Z and Millennials, Fiesta’s vibrant range includes smoother-feel variants, popular flavours, and contoured, multi-texture designs crafted for enhanced comfort and personalised fit. Positioned at the premium end of the category, Fiesta encourages young adults to embrace intimacy responsibly while still choosing fun, flair, and freedom. Jacques-Antoine MARTIN, Executive Director & Country Head DKT India Fiesta, said, “DKT India has been part of the DKT family for 33 years and Fiesta is enjoyed in 20+ countries, and I am excited to introduce it to India for young consumers who confidently carry condoms and unwrap the fun.” Sudish Balan, Co-founder & Chief Creative Officer, Tonic Worldwide, added, “With Fiesta, we wanted to make a simple point: safety should never feel like a warning sign, it should feel like freedom. The energy, the buildup, the tension of a sports film… it's all there to show that preparation isn't a mood killer. It's what gives you control, confidence, and the space to truly enjoy the moment. That's the narrative we're putting forward this World AIDS Day.” With its high-impact film, youth-centric positioning, and thoughtfully designed product portfolio, Fiesta aims to redefine how young India views sexual health—making it modern, confident, responsible, and unmistakably fun. View this post on Instagram A post shared by Fiesta India (@fiesta.ind)

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 4:59 pm

10 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம்.. பண மழை பொழியும் RD திட்டம்!

தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் 10 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம்.

சமயம் 5 Dec 2025 4:57 pm

யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைது கோமா நிலையில் - உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என சகோதரி கோரிக்கை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என சகோதரியார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தனாங்க, எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால் , புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் 07ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதனை அடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 08ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்ற போது , 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். தலையில் காயம் 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். அண்ணா விடம் என்ன நடந்தது என ? என கேட்ட போது எனக்கு அடிச்சு போட்டாங்க என சொன்னார் , அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடாது என்னை அங்கிருந்து அனுப்பினார். மறுநாள் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்த போது ,அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது பின்னர் மதியம் தலையில் ஸ்கான் பண்ணி பார்த்து எல்லாம் சரி என கூறி மாலையே வைத்திய சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது. நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு , முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன். யாழ்ப்பாணம் சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்ட போது , மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர், பின்னர் அப்பா மாலை 06 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டு விடும் என சிறைச்சாலையில் இருந்து , அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார். மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து , வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம். 11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 07 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர். வைத்தியர்களிடம் கேட்டால் , மூளையில் உள்ள சில கலங்கள் இறந்து விட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின் , நோயாளி சுயநினைவுடன் இருக்க வேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும் 05 வீதமே அதற்கு வாய்ப்பு உள்ளது என கூறி விட்டனர். அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்ட போது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறிய போது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள். உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் , வைத்தியர்களும் கூறுகின்றார்கள் இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறுகின்றார்கள் இல்லை. எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூற வேண்டும் என தெரிவித்தார்.

பதிவு 5 Dec 2025 4:51 pm

திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் 'திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா?' எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான், 'மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!' என ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும். முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்! சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. திருப்பரங்குன்றம்: திமுகவை கேள்வி எழுப்பும் சீமான் நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கெனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும். ‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும். திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்! என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். Seeman: காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..! - கொந்தளித்த சீமான்

விகடன் 5 Dec 2025 4:46 pm

Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இதனைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சில புதிய விதிகளைத் திரும்பப்பெறுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மேலும் “இன்று இரவு முதல் அனைத்து விமான அட்டவணைகளும் சரிசெய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் தானாகவே முழு தொகையை திருப்பி அளிக்கும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமையை நேரடியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் விமான சேவை பாதிப்புக்காக இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இதுத்தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்த சிரமங்களை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எங்களின் செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம். எங்கள் குழுக்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் இணைந்து வழக்கமான செயல்பாடுகளை மீட்டமைக்க முயற்சித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் 5 Dec 2025 4:43 pm

இவர்களுக்கும் கிரெடிட் கார்டு கிடைக்கும்.. ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கலாம்!

விவசாயிகள், சிறு தொழில் வியாபாரிகளுக்கும் அரசு தரப்பில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கலாம்.

சமயம் 5 Dec 2025 4:40 pm

திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் திமுக அரசு மற்றும் மதவாத சக்திகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 'இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் சீமான் அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? லட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்? சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்? கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை? திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், “ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்” என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். ‘சிவன் மலை’ என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா? திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்? சேகர் பாபு 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா? தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின். அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா? சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

விகடன் 5 Dec 2025 4:33 pm

'மேக்னா'ஸ் ஃபார்ம்: கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை! - இயற்கை விவசாயத்தில் 'பொன்மகள் வந்தாள்'மேக்னா

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியலில் நடித்த மேக்னாவை நினைவிருக்கிறதா? அப்பாவி மருமகளாக வந்து அனைவரின் ஆதரவையும் அள்ளினாரே, அவரேதான். பிறகு 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். ஆனால் அதன்பிறகு தமிழ் சீரியல் ஏரியாவில் ஆளையே பார்க்க முடியவில்லை. எங்கிருக்கிறார் எனத் தேடிப் பிடித்துப் பேசினோம். மேக்னா இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு! ''தமிழ் சினிமாவுல எனக்கு நல்ல அறிமுகம்தான் கிடைச்சது. ஆனாலும் சில சந்தர்ப்ப சூழல்ல தொடர்ந்து அங்க பண்ண முடியல. அதனால சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிட்டேன். மலையாள சேனல்கள் சில ஷோக்கள் பண்ணிட்டிருந்த எனக்கு சீரியல் வாய்ப்பும் வந்தது. இப்ப ரெண்டு புராஜெக்ட் போயிட்டிருக்கு. மலையாள சினிமாவுலயும் கேட்டுட்டு இருக்காங்க. 'மேக்னா'ஸ் ஃபார்ம்' தமிழ் இன்டஸ்ட்ரியில வேலை செய்யப் பிடிக்கும்னாலும் தொடர்ந்து வாய்ப்பு இருந்தாதானே அங்க இருக்க முடியும்? இப்ப சொந்த ஊர்ல வீட்டோட இருக்கிற ஒரு சந்தோஷமும் சேர்ந்துகிடுச்சு. இன்னொரு முக்கியமான விஷயம்... நடிப்போட எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயத்தையும் இங்க பண்ணிட்டிருக்கேன். அது இயற்கை விவசாயம். மேக்னா இது என்னுடைய ரொம்ப நாள் ஆசை. வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காச்சும் தோட்டம் வாங்கி விவசயம் செய்யணும்னு நினைச்சேன். அதுக்கு கையில கொஞ்சம் காசு சேரணும்னு வெயிட் பண்ணிட்டிருந்தேன். கொஞ்சம் காசு சேர்ந்ததும் எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னா'ஸ் ஃபார்ம்'னு தொடங்கியாச்சு. காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடறதோட விவசாய வேலைகளுக்குத் தேவைப்படுகிற கால்நடைகளும் வளர்க்கிறோம். என் அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருக்காங்க. ஆத்துக்குளள கூடு அமைச்சு மீன் பண்ணையும் வச்சிருக்கேன். முதல்ல வீட்டுக்கு மட்டும்னு தொடங்கினாலும் இப்ப பிசினஸ்ங்கிற இடத்துக்கு கொஞ்சம் நகர்ந்திருக்கு. செடிகளுக்கு ரசாயான உரங்கள்ங்கிற பேச்சுக்கே இடமில்லை. சீரியல் ஷூட்டிங், அதை விட்டா இயற்கை விவசாயம்னு லைஃப் சந்தோஷமா போயிட்டிருக்கு'' என்கிறார். ``எங்க டைவர்ஸுக்கு இதுதான் காரணம்!'' - 'பொன்மகள் வந்தாள்' சீரியல் விக்கி - மேக்னா பஞ்சாயத்து

விகடன் 5 Dec 2025 4:33 pm

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி

திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். டி.ஆர்.பாலு இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தி.மு.கவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதை மறுத்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ``நீதிமன்ற தீர்ப்பிலே குறிப்பிட்டப்பட்டிருந்தது போல, கோயில் நிர்வாகமும், அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோயில் தீபத் தூணிலே ஏற்றியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத, ஆங்கிலேயர் காலத்திலே வைக்கப்பட்ட நில அளவை கல் மீது ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்திற்கு எதிராக, இந்து மக்களின் மனநிலையை உண்மையிலேயே புண்படுத்தக்கூடிய செயல். கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லிலே தீபம் ஏற்றப்பட வேண்டும் என, பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித் நீதியரசர் சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு தீர்ப்பு எனும் கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையை தாண்டி, மத்திய போலீசையும் அனுப்பியிருக்கிறார். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க அங்கே மத கலவரத்தை உருவாக்க துடிப்பது தெரிகிறது. அங்க வாழும் பொதுமக்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்ததும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, கண்கூடாக பார்க்கிறோம். பா.ஜ.க தலைவர்கள் முதல் பா.ஜ.கவைச் சார்ந்தவர்களின் சமூக ஊடகங்கள் வரை எல்லோரும் 'திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாவாக மாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கிரண் ரிஜிஜு இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை நாங்கள் எழுப்பிய போது, பாராளுமன்றத்தின் பொறுப்பு அமைச்சர் கிரண் ரிஜு, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவைப் பார்த்து, 'நீங்கள் பேசுவது உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல' என்று மிரட்டும் வகையில் பேசியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமில்லாமல், ஜீரோ நேரம் உறுப்பினர்களின் நேரம். அந்த நேரத்தில் அமைச்சர் முருகன் தேவையில்லாமல் மிக நீண்ட ஒரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அவர் உரையில் பல பொய் பிரசாரங்களை அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பேசினார். தமிழக அரசின் மீதும், தமிழக மக்கள் மீதும் ஒரு காழ்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், அவருடைய உரை அமைந்திருந்தது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் மத கலவரத்தை உருவாக்குவது தான் என்பதை நாம் பல மாநிலங்களின் உதாரணங்களை வைத்து அவதானிக்க முடியும். அமித் ஷா தமிழ்நாட்டில் அவங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. இதைப் புரிந்து கொண்டுதான், ஒரு மத கலவரப் பிரச்னையை உருவாக்கி அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் முதலில் தமிழர்களாக தங்களை உணர்ந்தவர்கள். திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அடுத்து அவர்களுக்கு யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்திலே தள்ள நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள். அதனால், இதுபோன்றப் பிரச்னைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் பிரச்னைகளை உருவாக்குபவர்களுக்கு பயன்படாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலே அத்தனை கட்சிகளும் எங்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். எங்களோடு நின்றார்கள். மணிப்பூர் கலவரம் திருப்பரங்குன்றம் விவகாரம் மாதிரி, நீதிமன்றத்தை பயன்படுத்தி மணிப்பூரிலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்குவது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு, இந்த ஆட்சியில் எத்தனையோ கோயில்களில் கும்பாபிஷேகம், திருவிழா எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளையும் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கி, அரசியல் குளிர்காய்வதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரைக்கும் எந்த காலத்திலும் இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாத ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லை. கோயில் செல்பவர்கள் கூட எல்லா இடத்துக்கும் சென்றுவிட்டுதான் வருகிறார்கள். அப்படியான இணக்கமான சூழலைதான் நாம் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் ஆனால், இப்போது யாருமே அங்கு நிம்மதியாக போக முடியாத ஒரு நிலையை பா.ஜ.க உருவாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பக்தர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திவருவதால், பக்தர்கள் கோயில் சென்றுவருகிறார்கள். இது எங்களின் ஈகோ பிரச்சனை அல்ல. ஒரு அளவீட்டு கல் மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துகளின் மனதை புண்படுத்தும். ஆகம விதிகள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கக்கூடிய வகையில், அடுத்த நாளும் தீபத்தை ஏற்றுவதும் இந்துகளின் மனதைப் புண்படுத்தும். எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள், உண்மையிலேயே மக்களை புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்... தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி இருக்கக்கூடிய எந்த மாநிலத்திலாவது மதநல்லிணக்கமும், அமைதியும் இருக்கிறதா? அப்படியானால் மத பிரச்னைகள் உருவாக்குவது யார்? அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லாமல், மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதை இவர்கள் குலைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். என்றார். முருகன் கோயிலில் தரிசனம்; பள்ளிவாசலில் உரையாடல்! - திருப்பரங்குன்றத்தில் திருமாவளவன்

விகடன் 5 Dec 2025 4:32 pm

கனடாவில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவுகை அதிகரிப்பு

இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே காய்ச்சல் பரவத் தொடங்கியதால், கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசி மேலும், கடந்த ஆண்டு நவம்பர் […]

அதிரடி 5 Dec 2025 4:30 pm

PepsiCo introduces Red Rock Deli® in India, elevating gourmet snacking with sunflower oil craftsmanship

Mumbai: PepsiCo India has unveiled Red Rock Deli, the globally loved Australian gourmet snack brand, now crafted in India for consumers seeking premium, mindful snacking. Known for its chef-style flavour layering and elevated texture experience, Red Rock Deli enters the Indian market with an innovative range made exclusively with sunflower oil and prepared using Baked, Popped and Slow-Cooked Kettle technologies.The launch lineup features four globally inspired flavours: Basil Thai Sweet Chilli (Kettle) Olive & Greek Salad (Baked – 40% less fat) Cheddar & Parmesan Risotto Style (Baked – 40% less fat) Cheese & Korean Buldak (Popped – with veggies) As Indian consumers increasingly prioritise transparency, ingredient integrity and lighter formats, Red Rock Deli aims to deliver mindful indulgence without compromising on bold taste. The range offers refined crunch, layered seasonings, lighter textures and globally inspired profiles for a new generation of “gastro-curious” snackers seeking elevated flavour experiences.At the heart of the brand is its philosophy — Savour the Adventure. Red Rock Deli brings this to life with a visually rich, cinematic film that dramatizes the journey of flavour discovery through a multi-sensorial, ingredient-first narrative.Sharing her thoughts on the brand’s debut, Saakshi Verma Menon, Chief Marketing Officer – Foods, PepsiCo India, said, “The launch of Red Rock Deli is a defining phase in PepsiCo’s journey in India. We are today very proud to bring to the Indian consumer an experience of mindful snacking through cleaner flavours, purposeful choices and thoughtful craftsmanship. By using sunflower oil exclusively across this range, Red Rock Deli brings together vibrant flavours, uncompromised ingredients and a more considered way to indulge. With three unique technologies - kettle, baked (with 40% less fat) and popped - we are offering the Indian consumer a range that will shape the next chapter of snacking of mindful and intentional indulgence.”Commenting on the creative vision, Nitin Pradhan, Group Executive Creative Director, Creative Head – Delhi, Leo India, added, “Red Rock Deli is all about exotic, new flavours in snacking and ‘Savour the Adventure’ is our way of inviting gastronauts into this world of culinary discovery. The idea of treating your taste buds to a deliciously unexpected ride inspired us to build the campaign through a visual fantasy that glorifies the food. The narrative’s drama and score capture the anticipation and suspense of the flavourful notes you discover as you munch — an experience every food connoisseur cherishes.” Ahead of the formal launch, Red Rock Deli built intrigue through a wave of creator-led conversations on social media, offering early glimpses into its flavours, inspirations, and crafted textures. With a digital-first, quick-commerce rollout, consumers could instantly try the product as soon as they discovered it—bridging discovery and trial seamlessly.The brand also curated The Evening Edit, an immersive tasting experience hosted by Chef Kunal Kapur, where chefs, tastemakers and food creators explored the brand’s flavour craftsmanship, global roots and ingredient-driven philosophy.Red Rock Deli is now available across leading quick-commerce platforms, reinforcing PepsiCo India’s commitment to crafting differentiated, globally inspired snacking experiences that resonate with modern Indian consumers.https://www.youtube.com/watch?v=2LF1EVK4cB8

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 4:27 pm

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்.. அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விஜய்!

தவெக தலைவர் விஜய் முன்னணியில் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 5 Dec 2025 4:26 pm

எப்போதும் சவாலாக இருக்கிறது…ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து ரஸ்ஸல்!

டெல்லி : வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரஸ்ஸல், 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல்லில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 முதல் 2024 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக 140 போட்டிகளில் விளையாடிய ரஸ்ஸல், 2 முறை சாம்பியன் பட்டம் (2014, 2024) வென்றவர். 37 வயதான இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ஒருவராகவும், 2019-ல் மோஸ்ட் வேல்யூவபிள் பிளேயராகவும் திகழ்ந்தவர். கேகேஆர் அணி 2026 ஏலத்துக்கு முன் […]

டினேசுவடு 5 Dec 2025 4:26 pm

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்… மழை விடுமுறையை ஈடுசெய்ய முக்கிய நடவடிக்கை!

டிட்வா புயல் காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில், இதனை ஈடுசெய்ய நாளைய தினம் பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சமயம் 5 Dec 2025 4:22 pm

திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரித்த வழக்கில் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். இந்த தீர்ப்பை உடனடியாக செயல்படுத்த அவர் உத்தரவிட்டும், மாநில அரசு செயல்படுத்தவில்லை. தீர்ப்பை மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ள அரசு, அதனை நிறைவேற்றாததற்கான காரணங்களை தெரிவித்தது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ``இதுதொடர்பாக 2014ம் ஆண்டு இரு நீதிபதிகளின் டிவிஷன் அமர்வு அளித்த தீர்ப்பை அரசு பின்பற்றுவதாக” கூறினார். மேலும் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகள் திருப்பரங்குன்றம் பிரச்னையை வைத்து மத மோதலை உருவாக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? இந்த நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசே மத மோதலை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியதுடன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பில் தவறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ரகுபதி சொன்ன பொய்கள் - 1862 முதல் இருக்கும் பிரச்னை அண்ணாமலை, நீதி அரசர் அவர்களுடைய தீர்ப்புக்குப் பிறகு அதை மதிக்காமல், ஒரு மத மோதலை உருவாக்குவதற்கான எல்லா முயற்சிகளிலும் திராவிட முன்னேற்றக் கழக அரசு இறங்கி இருக்கிறது. மதுரை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பு, அதன் பிறகான நீதிமன்ற அவமதிப்பு உங்களுக்கு தெரியும். நான் கொஞ்சம் பின்னாடி இருந்து ஆரம்பிக்கிறேன். 1862-லிருந்து இது ஒரு ஆவணப்படுத்தப்பட்ட பிரச்னையாக இருக்கிறது. 1862, 1912 ஆண்டுகளில் மலையின் உச்சியில் விளக்கு அமைக்க முயற்சி செய்தபோது ஆங்கிலேயே அரசு மதக் கலவரம் வரக் கூடும் எனக் கூறி மறுத்திருப்பது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் 1923-ம் ஆண்டு நெல்லித்தோப்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சமமான உரிமைகொண்ட பகுதியாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் மலை உச்சியில் இருக்கும் தர்கா மற்றும் வழியில் உள்ள படிகட்டுகள் மட்டும்தான் இஸ்லாமியர்கள் கையில் இருப்பது. மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தம் எனக் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போதைய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கின்றனர். நீதிமன்றம் இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. 1930 காலகட்டத்தில் பிரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிவி கவுன்சில் 1923 தீர்ப்பை உறுதி செய்தது. மலையில் குவாரி வந்தபோதும், மரம்வெட்ட வந்தபோதும் கோயில் நிர்வாகம் இடத்தை பாதுகாத்தது. 1990 காலகட்டத்தில் இந்து முன்னணி உச்சியில் உள்ள தூணியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை போராட்டமாக நடத்தினர். அதன்பிறகு சமீபத்தில் ஒரு பக்தர் உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். கோயிலின் EO அதனை மறுக்கிறார். அதன்பிறகு ராம ரவிக்குமார் என்ற பக்தர் மதுரை கிளையில் மனு கொடுக்கிறார், அதன்படி டிசம்பர் 1ல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு தீர்ப்பை வழங்குகிறார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியின் தீர்ப்பு சரியானது நெல்லித்தோப்பு, படிகட்டுகள் மற்றும் சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்பதில் நீதிபதி தலையிடவில்லை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வேண்டுமென்றே சில பொய்களை சொல்லியிருக்கிறார். 'இந்த பிரச்சினை 2014லேயே முடிந்துவிட்டது. அப்போதே டிவிஷன் பென்ச் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்ற தீர்ப்பளித்துவிட்டனர். நீதிபதி தவறான தீர்ப்பை வழங்கியிருகிறார்' என்றவிதத்தில் ரகுபதி பேசியிருந்தார். ஆனால் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த தீர்ப்பையும் குறிப்பிட்டே தீர்ப்பு வழங்கியிருந்தார். அந்த 2014 மனுவில் மனுதாரர் மலையின் உச்சியில் தீபம் ஏற்றக் கோரியிருந்தார். ஆனால் மலை உச்சி இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதனால் நீதிபதி 2017ம் ஆண்டு தீர்ப்பிலும் அந்த கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் இப்போது மனுதாரர் உச்சியில் உள்ள தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற அனுமதி கேட்கிறார். சிக்கந்தர் தர்கா்காவில் இருந்து சில 50 மீட்டர் தூரத்தில்தான் தீபத்தூண் உள்ளது. இதில் ஏற்றதான் நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதேப்போல 1996ம் ஆண்டு தீர்ப்பையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த தீர்ப்பு அந்த ஆண்டுக்காக வழங்கப்பட்டது. 1996, 2014, 2017 தீர்ப்புகள் வேறுவேறு கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டது. ஆனால் ரகுபதி இவற்றை சேர்த்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தவறான தீர்ப்பை வழங்கியதுபோல சித்தரிக்கிறார். மலையின் உச்சியில் தர்கா் இருக்கிறது. தீபத்தூண் சிறிய உச்சியில் இருக்கிறது. இதில்தான் தீபம் ஏற்ற 1.12.2025ல் அனுமதி வழங்கப்பட்டது. என்கிறார். காவல்துறை அனுமதிகொடுக்கவில்லை என 'சாக்கு' சொல்லக் கூடாது - விஜய்க்கு அண்ணாமலை அட்வைஸ்!

விகடன் 5 Dec 2025 4:18 pm

மேகதாது அணை: கர்நாடகத்துக்கு விழுந்த பேரிடி- தமிழகத்துக்கு கிடைத்த குட் நியூஸ்! எல்கே ஹல்தர் சொன்ன ஒற்றை வார்த்தை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று காவிரி நீர் மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர் தெரிவித்துள்ளார்.

சமயம் 5 Dec 2025 4:18 pm

யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்

யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆவார் . யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் (3) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிரடி 5 Dec 2025 4:17 pm

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி , அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் […]

அதிரடி 5 Dec 2025 4:14 pm

ஒரே நாளில் 400 விமானங்கள் ரத்து.. இண்டிகோ விமான சேவையில் குளறுபடி.. புலம்பும் பயணிகள்!

நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்து உள்ளது.

சமயம் 5 Dec 2025 4:14 pm

தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள மற்ற ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு களுத்துறை மாவட்டத்தின் பானதுகம பகுதியில் பதிவாகியுள்ளது, இது 120.8மிமீமழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. இதனால் தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி 5 Dec 2025 4:05 pm

பலத்த மின்னல் தாக்ம் தொடர்பில் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் […]

அதிரடி 5 Dec 2025 4:01 pm

Zee Kannada announces premiere of Adi Lakshmi Purana

Bengaluru: Zee Kannada is set to captivate viewers with one of its most anticipated fiction launches of the year, Adi Lakshmi Purana. Premiering on 8th December, the show will air Monday to Friday at 9 PM, bringing audiences a compelling blend of love, emotional conflict, and rich family drama.Set at the intersection of tradition and modernity, Adi Lakshmi Purana tells the story of Lakshmi, a knowledge-driven village girl who crosses paths with Adi, a sharp and ambitious city boy. After being dismissed by Adi during their first encounter, Lakshmi soon re-enters his world—this time confronting the rigid beliefs and strict rules of his domineering grandfather, Dharmaraj. The narrative delves into Lakshmi’s journey as she navigates generational expectations, societal boundaries, and her evolving relationship with Adi.The show also highlights the parallel track of Sanjeeva, a simple village schoolteacher, and Amrutha, a wealthy, ambitious woman pursuing her PhD, exploring how two individuals from contrasting backgrounds adapt to life after marriage.Frontlining the show are Rajneesh and Asha Ayyanar in the lead roles. The ensemble cast features notable actors including Manjunath Hegde, Ashok Sharma, Rakshitha, Sushma Nanayya, Malathi Sirdeshpande, Kailash, Jyothi, Savitha Krishnamurthy, and Bhagyashri Rao—each contributing depth and authenticity to the layered family narrative.Adi Lakshmi Purana stands apart with its high production values and thoughtfully designed sets, offering audiences an immersive storytelling experience that goes beyond conventional dramas. The series aims to explore the emotional tension and cultural clashes that arise when deeply rooted traditions meet modern aspirations.With this launch, Zee Kannada’s popular show Shree Raghavendra Mahathme will transition to a weekend broadcast slot, airing every Saturday and Sunday from 6:00 PM to 7:00 PM.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 3:59 pm

Indigo: விமான சேவை பாதிப்பால் அவதியுற்ற பயணிகள்; விதிமுறைகளைத் திரும்ப பெற்ற DGCA

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் , புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

விகடன் 5 Dec 2025 3:59 pm

திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம், மாநில அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. இதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மீண்டும் உத்தரவிட்டதையடுத்து, தமிழக அரசு அந்த உத்தரவுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவோடு இரவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இரண்டு நாள்களில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இவற்றுக்கு மத்தியில், ``மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயல்கின்றன. 2014-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்கமாக எங்கு தீபம் ஏற்றப்படுமோ அங்குதான் தீபம் ஏற்றப்படுகிறது. அந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யாமல் தனியாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி வாங்கினால் அதை எப்படி நிறைவேற்றுவது என அமைச்சர் ரகுபதி நேற்று விளக்கமளித்தார். மறுபக்கம், பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பைத் திரித்து அமைச்சர் பொய் சொல்கிறார். மத மோதலை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுதான் முயல்கிறது என இன்று விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. ரஞ்சித் , ``சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. பா.ரஞ்சித் அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப்… — pa.ranjith (@beemji) December 5, 2025 மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1

விகடன் 5 Dec 2025 3:59 pm

நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள்

பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்… The post நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 3:57 pm

கூடங்குளம் அணு உலை பற்றி பேசிய விளாடிமின் புதின்! என்ன சொன்னார் தெரியுமா? முக்கிய தகவல்

இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து முக்கிய விஷயம் ஒன்றை பேசி உள்ளார்.

சமயம் 5 Dec 2025 3:51 pm

இந்தியாவிற்கு தடையற்ற எரிபொருள் விநியோகம்- ரஷ்ய அதிபர் புடின் கொடுத்த சர்ப்ரைஸ்!

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், எரிபொருள் விநியோகம் தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பொருளாதார வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 5 Dec 2025 3:50 pm

Global Anime Brand Crunchyroll launches on Whale TV

Mumbai: Whale TV™ has officially announced the launch of CrunchyrollⓇ—the world’s leading anime streaming destination—on all Whale TV-enabled smart TVs. With more than 17 million paying subscribers globally, Crunchyroll houses the world’s largest dedicated anime library, featuring blockbuster titles such as Demon Slayer: Kimetsu no Yaiba, SPY x FAMILY, One Piece, and Attack on Titan.Through this partnership, anime fans can now stream their favourite content seamlessly at home, on the go, and everywhere in between via Whale TV’s intuitive smart TV ecosystem. Lucas Huang, VP Content Distribution at Whale TV, said, “Anime is a rapidly growing entertainment category worldwide, that is evolving from a niche into a mainstream phenomenon. By launching Crunchyroll on Whale TV, we are giving fans another great way to enjoy their favorite stories on the biggest screen in the home.” The addition of Crunchyroll significantly enhances Whale TV’s expanding content catalogue, offering viewers an even broader range of genres—from high-octane action and fantasy adventures to slice-of-life stories and heartwarming romantic comedies. The integration aligns with Whale TV’s ongoing mission to bring diverse, globally loved entertainment to audiences through its user-friendly TV operating system.Whale TV users can now download Crunchyroll directly from the Whale TV app store. New viewers can sign up for a free trial, while existing subscribers can simply log in to start streaming their favourite anime instantly on Whale TV-enabled smart TVs.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 3:49 pm

தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு!

சென்னை :சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்ததாக டிசம்பர் 5 அன்று தகவல்கள் வெளியானது. இந்த சந்திப்பு, கரூர் ஸ்டாம்பேட் சம்பவத்திற்குப் பின் தவெகவுடன் காங்கிரஸின் தொடர்ச்சியான தொடர்புகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்தியின் நெருங்கிய வியூக வகுப்பாளராகவும், காங்கிரஸின் புதிதாகத் தொடங்கப்பட்ட ‘டேட்டா அனலைஸ்ட்’ பிரிவின் தலைவராகவும் இருக்கிறார். சந்திப்பு தனியார் இடத்தில் நடந்ததாகவும், தமிழக […]

டினேசுவடு 5 Dec 2025 3:39 pm

திருப்பரங்குன்றம் வழக்கு.. அயோத்தியாக மாற்றும் முயற்சி.. பா.ரஞ்சித் எச்சரிக்கை!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் பாஜகவின் அரசியல் சூழ்ச்சியை பா.ரஞ்சித் அம்பலப்படுத்தி உள்ளார். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பாஜக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 5 Dec 2025 3:37 pm

இண்டிகோ விமானங்கள் ரத்து; சென்னையில் விமான நிலையத்தில் பயணிகள் அவதி | ஸ்பாட் விசிட் போட்டோஸ்

இண்டிகோ விமானங்கள் ரத்து; சென்னையில் விமான நிலையத்தில் பயணிகள் அவதி

விகடன் 5 Dec 2025 3:35 pm

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நேற்று(04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 3:44 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. உரும்கி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் அதிர்வு உணரப்பட்டது கட்டடங்கள் குலுங்கியதாலும், அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அச்சத்துடன் வெளியேறினர். உயிரிழப்பு, பொருள் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

அதிரடி 5 Dec 2025 3:30 pm

வெள்ள நீர் வடிந்தோடியபின், கிண்ணியாவில் 36 கைக்குண்டுகள் மீட்பு!

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா காவற்துறைக்கு பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்று (04.12.25) விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36… The post வெள்ள நீர் வடிந்தோடியபின், கிண்ணியாவில் 36 கைக்குண்டுகள் மீட்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 3:19 pm

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை இருக்கு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 05-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 06-12-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை […]

டினேசுவடு 5 Dec 2025 3:18 pm

Signature Global names Imran Shaikh as GM – Marketing & Communication

Mumbai: Signature Global has announced the appointment of Imran Shaikh as its new General Manager – Marketing & Communication, reinforcing the company’s focus on strengthening brand visibility and driving market leadership.Shaikh will report to Jayanta Barua, Head – Marketing Communications, and will play a key role in shaping the organisation’s integrated marketing strategy.With over 17 years of experience in real estate marketing, Shaikh brings a strong track record of delivering brand growth, market expansion and high-impact communication across key markets including Gurugram, Pune, Mumbai, and Bengaluru.An MBA in Marketing from the University of Wales, UK, and a Postgraduate Certificate in Marketing Analytics from SP Jain IMR, Mumbai, Shaikh blends strategic expertise with a data-driven approach to decision-making.Prior to joining Signature Global, he worked with leading developers such as M3M India Pvt. Ltd., Mantra Properties DPL, Solitaire Group, and Kolte-Patil Developers Ltd., where he spearheaded successful project launches, elevated brand positioning and executed integrated marketing campaigns that delivered measurable business outcomes.In his new role at Signature Global, Shaikh will focus on strengthening the brand’s marketing and communication roadmap, enhancing consumer engagement, and reinforcing the company’s presence in the competitive real estate landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 3:12 pm

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை!

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின்பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை… The post பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 2:59 pm

கண்டல்காட்டில் 36 கைக்குண்டுகள் மீட்பு 

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா கண்டல்காடு பகுதியில் நேற்று (டிசம்பர் 04) 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மாவிலாறு குளத்தின் அணை… The post கண்டல்காட்டில் 36 கைக்குண்டுகள் மீட்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 2:54 pm

இண்டிகோ விமானம் ரத்து: ஒடிசாவில் மாட்டிகொண்ட கர்நாடக மணமக்கள்; ஆன்லைனில் நடந்த திருமண வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று இரவு வரை உள்ளூர் விமான சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிர்வாகம் பைலட்களுக்குக் கூடுதல் பணி நேரம் கொடுத்து வேலை வாங்கி வந்தது. இதையடுத்து பைலட்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விமான சேவை பாதித்து இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்ல விமான டிக்கெட் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி ஒன்று ஹூப்ளியில் தங்களது திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அவர்கள் புபனேஷ்வரில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். மணமகன் ஊர் கர்நாடகா மாநிலம் ஹூப்ளியாகும். ஆன்லைனில் திருமண வரவேற்பு மேதா கிரிசாகர் மற்றும் சங்கமா தாஸ் தம்பதி ஹூப்ளியில் நடக்க இருந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள புவனேஷ்வரில் இருந்து வர இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் முன்பதிவு செய்திருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதோடு அடுத்த நாள் மீண்டும் விமானம் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால் அந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதனால் புதுமணத் தம்பதியால் அவர்களின் சொந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வரவேற்பை நிறுத்த வேண்டாம் என்று முடிவு செய்த மணமகன் வீட்டார் திட்டமிட்டபடி திருமண வரவேற்பை நடத்தி விட முடிவுசெய்தனர். Indigo: மத்திய அரசின் அதிகார நோக்கமே இண்டிகோ நிறுவனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் - ராகுல் காந்தி இதனால் திருமண வரவேற்பில் திருமண தம்பதி ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு சடங்குகளில் மணமகனின் பெற்றோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்புக்கு வந்திருந்த உறவினர்கள் ஆன்லைன் மூலம் தம்பதிகளை வாழ்த்தினர். அதோடு அவர்கள் கொண்டு வந்திருந்த கிப்ட்களை மணமக்களிடம் ஆன்லைனில் காட்டிவிட்டு மணமகன் வீட்டாரிடம் கொடுத்தனர். மேலும் ஆன்லைனில் இருந்த திருமண தம்பதியோடு உறவினர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதே வரவேற்பில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்த பலரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்களால் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள முடியவில்லை. IndiGo - இண்டிகோ டெல்லி, ஜெய்ப்பூர், போபால், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் பிற நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர். இண்டிகோ தினமும் 2200 விமான சேவைகளை இயக்கி வருகிறது. ஒரே நாளில் 500 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பைலட்களின் பணி நேர விவகாரத்தில் விதிகளை முழுமையாகப் பின்பற்ற அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் கொடுக்கும்படி விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. Indigo issue: சென்னை விமான நிலையத்தில் என்னதான் நடக்குது? | Full Details | Vikatan

விகடன் 5 Dec 2025 2:48 pm

அமெரிக்காவே வாங்கும்போது இந்தியாவிற்கு உரிமை உண்டு.., ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புடின் விளக்கம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை விமர்சிக்கும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்காவே இன்னும் ரஷ்யாவிலிருந்து அணு எரிபொருள் வாங்குகிறது. அப்படியிருக்க, இந்தியா ஏன் வாங்கக்கூடாது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் உரிமை புடின், இந்தியாவிற்கு தனது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் உரிமை உண்டு என்று வலியுறுத்தியுள்ளார். “அமெரிக்கா தனது அணு உலைகளுக்காக யுரேனியம் வாங்குகிறது. அது எரிபொருள் தான். அப்படியிருக்க, இந்தியாவுக்கு அதே உரிமை கிடைக்க […]

அதிரடி 5 Dec 2025 2:30 pm

JioHotstar South launches teaser for new initiative ‘South Unbound’

Mumbai: JioHotstar South has unveiled the first teaser for its upcoming initiative, “South Unbound,” marking a bold new phase for the platform’s regional content.The high-impact teaser features a striking “COMING SOON” visual, paired with the caption: “A new era is unfolding, bringing stories that break boundaries! ✨ South Unbound, coming soon.” With this announcement, JioHotstar South signals a refreshed storytelling vision rooted in innovation, culture, and limitless creativity. South Unbound aims to spotlight narratives that challenge conventions and redefine entertainment across southern India, strengthening the platform’s regional content leadership.Further details on content formats, release dates, and the full rollout are expected in the coming weeks, promising audiences a dynamic new wave of regional stories.“South Unbound” is set to celebrate stories that break boundaries, reflecting JioHotstar South’s commitment to delivering bold, innovative, and culturally resonant entertainment. View this post on Instagram A post shared by JioHotstar (@jiohotstar)

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 2:16 pm

’’என்னைய விட அழகா இருக்கு..’’ 6 வயது சிறுமியை கொலை செய்த கொடூரம் -ஹரியானா உலுக்கிய சம்பவம்!

ஹரியானாவில் திருமண வீட்டில் 6 வயது சிறுமி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைகான பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 5 Dec 2025 2:14 pm

Uttar Pradesh Kabaddi League Franchise Gazab Ghaziabad onboards Tusshar Kapoor as Co-Owner

MUMBAI: Uttar Pradesh Kabaddi League’s (UPKL), newest franchise, Gazab Ghaziabad, today announces actor Tusshar Kapoor as the team’s Co-owner. His association brings a familiar and respected presence to the franchise as it begins its journey in the league. Gazab Ghaziabad is owned by Lakhsya Sharma and Deepak Singh.His involvement comes from his interest in engaging with homegrown sport and contributing to a kabaddi ecosystem that continues to grow across Uttar Pradesh. His association with Gazab Ghaziabad adds an experienced voice to the team’s leadership and reflects a commitment to supporting a sport that holds strong cultural relevance.Speaking about joining the franchise, Kapoor, said, “I’m excited to join Gazab Ghaziabad as Co-owner. Kabaddi continues to grow as a sport across the country, and I am happy to be a part of it. My best wishes to Sambhav and the entire UPKL team for the upcoming season. Apna Bharat, Apna Khel, Khel Raha Hai Mera Pradesh.” Lakhsya Sharma and Deepak Singh Team Owners, Gazab Ghaziabad said, “Tusshar joins us at a moment when we are shaping the foundations of Gazab Ghaziabad. As a new team, we are still defining our identity, and having someone with his clarity and grounded approach helps us move in the direction we envision. His involvement offers the players and our support staff a steady presence as we begin building the team from the ground up.” Aishwarya Gautam, CEO, SJ Uplift Kabaddi said “At the league level, we see ownership participation as an important part of UPKL’s long-term structure. Tusshar joining Gazab Ghaziabad reflects a growing interest from individuals who want to contribute to the sport in a meaningful, steady way. Each such association helps strengthen the ecosystem we’re building across the franchises.” Simran Malik COO, SJ Uplift Kabaddi said, “Every new franchise has its own learning curve, and the right people involved make that progression smoother. Tusshar stepping in gives Gazab Ghaziabad an additional layer of support as they work through the early operational rhythm that comes with entering a league for the first time.” UPKL is owned by SJ Uplift Kabaddi and is positioned as one of India’s strongest state-level leagues. With Noida Indoor Stadium as the host venue for season 2, UPKL has also inked a multi-year broadcast partnership with ZEE Sports and will begin on 24 December, 2025.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 2:13 pm

நகை மதிப்பீட்டாளர் வேலைக்கு பயிற்சி.. தமிழக அரசு அறிவிப்பு.. தேதி இதுதான்!

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 5 Dec 2025 2:12 pm

ராஜபாளையம் அருகே ரூ.6 லட்சம் மதிப்புள்ள கடத்தல் புகையிலை பறிமுதல்!

ராஜபாளையம் அருகே பெங்களூரிலிருந்து வந்த சொகுசு காரில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 236 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். சந்தேகமடைந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய நிலையில், காரில் இருந்த குட்கா, புகையிலை, பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்து, தப்பியோடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமயம் 5 Dec 2025 2:08 pm

UTI Mutual Fund’s ‘SIP karo, SIPizen bano,’ investor education campaign encourages investors to build financial discipline through consistent SIP investing

MUMBAI: UTI Mutual Fund launches ‘SIP karo, SIPizen bano,’ a new investor education campaign that encourages investors to build financial discipline through consistent SIP investing.The campaign has been conceptualized by Havas Creative IndiaIn an environment where financial decisions often feel complex and overwhelming, building a steady investing habit remains one of the most effective ways for individuals to work towards long-term goals. While SIPs (Systematic Investment Plans) allow investors to invest small amounts regularly, the challenge lies in sustaining this behaviour over time. Recognising this need, UTI Mutual Fund has launched its new Investor Education campaign ‘SIP karo, SIPizen bano.’, focussed on encouraging investors to adopt consistent and disciplined investing habits.UTI Mutual Fund believes every citizen has a right to a better life, and ‘SIP karo, SIPizen bano.’ builds on this belief by showing how meaningful financial progress is made through small, regular steps. Through relatable everyday moments, the film showcases individuals who continue their SIPs month after month, irrespective of where they are or what their day looks like. The campaign positions SIPizens as individuals who stay committed to investing regularly, demonstrating how consistency can lay the foundation for future readiness and financial confidence. Vetri Subramaniam, MD, CEO Designate, UTI Mutual Fund said, “The primary goal through this campaign is to encourage more and more Indians to commit to systematic investments as a disciplined pathway to long-term financial wellbeing. We want to leave the viewers with the thought that individuals who begin their SIP journey early and remain committed over time, without being distracted by the noise around, are able to harness the quiet yet powerful effect of compounding most effectively. This approach instils consistency, resilience, and clarity of purpose, enabling investors to stay focused on their financial goals and steadily build the foundation required to achieve significant life milestones across market cycles.”- Speaking about the campaign, Anupama Ramaswamy, MD & Chief Creative Officer, Havas Creative India , said, “Most of us are chasing dreams, but it is consistency that truly takes us closer to them. With ‘SIP karo, SIPizen bano.’ we wanted to celebrate the people who choose steady progress over pressure. SIPizens are individuals who invest step by step and build confidence one month at a time. This campaign is our way of showing that disciplined investing can turn small efforts into meaningful possibilities.” The film will be released across digital platforms including YouTube, Instagram, Facebook, LinkedIn and X, ensuring wide visibility among investors across the country.Watch the film here:https://www.youtube.com/watch?v=lHNCBV_DKu8>

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 1:55 pm

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்! சசிகலா கருத்து என்ன?

சென்னை :மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஒன்பதாவது நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் வி.கே.சசிகலா மலர்வளையம் வைத்து ஆழ்ந்த மரியாதை செலுத்தினார். கண்ணீருடன் அமைதியாக நின்று வணங்கிய சசிகலா, ஜெயலலிதாவின் படத்தின் முன் கைகூப்பி, “அம்மாவின் ஆசியுடன் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவோம்” என்று உறுதிமொழி ஏற்றார். அவருடன் டிடிவி தினகரன், அவரது குடும்பத்தினர், நீண்ட பல நூறு அதிமுக தொண்டர்களும் உடனிருந்தனர். நினைவிடத்திலிருந்து வெளியே வந்த […]

டினேசுவடு 5 Dec 2025 1:54 pm

Taboola and LG Ad Solutions partner to link CTV impact with measurable digital conversions

Mumbai: Taboola has announced a strategic partnership with LG Ad Solutions to launch Performance Enhancer, a solution designed to bridge premium TV exposure with measurable digital outcomes. The offering provides advertisers with a unified view of ROI across the full consumer journey, connecting top-of-funnel CTV awareness to mid- and lower-funnel conversions across the open web. “This partnership creates a more connected and measurable ecosystem for brands,” said Serge Matta, President, LG Ad Solutions. “By extending campaigns beyond the Smart TV into high-quality digital environments, brands can drive more site visits and conversions, optimize toward audiences most likely to act, and validate the real performance impact of their CTV investment. It’s a more efficient, more measurable, and more connected way to plan media.” Performance Enhancer combines LG Ad Solutions’ first-party ACR-powered audience insights with Taboola’s Realize performance advertising platform and extensive digital inventory, enabling advertisers to: Broaden Impact: Extend campaigns beyond Smart TVs into thousands of trusted publisher sites, driving more site visits and conversions. Optimize CPA: Target modeled lookalike audiences with the high est likelihood to convert. Quantify ROI: Attribute site visits, engagement, and down-funnel conversions directly to TV exposure. Enhance Efficiency: Consolidate cross-platform measurement to improve future media planning and reduce fragmentation. [caption id=attachment_2483338 align=alignleft width=200] Adam Singolda [/caption] Adam Singolda, CEO of Taboola, added, “LG Ad Solutions continues to make their TV screens a destination for meaningful connections between brands and audiences. Their massive footprint, trusted brand, and wealth of free CTV content create a tremendous opportunity for advertisers to reach consumers at scale. Through this partnership, we’re bringing the best of both worlds together, from the top-of-funnel impact of the big screen to the mid- to lower-funnel performance of the open web. Together, we’ll help advertisers drive more value and growth by connecting CTV awareness with measurable outcomes.”

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 1:45 pm

PF பேலன்ஸ் எவ்வளவு? ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்.. பறந்து வரும் மெசேஜ்!

உங்களுடைய பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்று பார்க்க இந்த வழியை நீங்கள் பின்பற்றலாம். சில நொடிகளில் தேடி வரும் அப்டேட்.

சமயம் 5 Dec 2025 1:44 pm

‘அசிம் முனீருக்கு பாகிஸ்தான் நலனில் அக்கறை இல்லை’

பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் தலைவா் அசிம் முனீருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் குற்றஞ்சாட்டினாா். இது குறித்து, ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறைச் சாலையில் தன்னை அண்மையில் சந்தித்த சகோதரி உஸ்மா கானம் மூலம் வெளியிட்ட அறிக்கையில் அவா் கூறியுள்ளதாவது: அசிம் முனீரின் நியாயமற்ற நடவடிக்கைகள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் நீதியின் ஆட்சியையும் முழுமையாக சீரழித்துவிட்டன. அவரின் கொள்கைகள் பாகிஸ்தானுக்கு அழிவைத் தருகின்றன. அவா் பாகிஸ்தானின் […]

அதிரடி 5 Dec 2025 1:30 pm

தவெகவில் இணைந்த பின்னர் செங்கோட்டையனுடன் பேசவில்லை –ஓபிஎஸ் ஓபன் டாக்!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஒன்பதாவது நினைவு நாளான இன்று (டிசம்பர் 5) சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரது மகனும் ராமநாதபுரம் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் உடனிருந்தார். நினைவிடத்தில் அமைதியாக சிறிது நேரம் நின்று மரியாதை செலுத்தினார்கள். ஓபிஎஸ் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசினார். சந்தர்ப்பத்தை தனது அரசியல் நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டார்.சமீபத்தில் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் […]

டினேசுவடு 5 Dec 2025 1:28 pm

Asian Paints kicks off BCCI partnership with colourful fan experiences across stadiums and screens

Mumbai: Asian Paints has launched its vibrant association as the Official Colour Partner of India Home Cricket, rolling out engaging colour-led experiences designed to bring fans closer to the action. The debut integrations—Asian Paints ColourCam and Asian Paints Colour Countdown—made their first appearance during the South Africa tour of India series, creating lively, playful moments both in stadiums and on screens nationwide.The Asian Paints Colour Countdown aired across all telecast feeds, blending dcor inspiration and colour trends with cricketing excitement. Fans were treated to a refreshing, visually engaging segment that fused the thrill of the game with ideas from the world of colour and dcor.Adding to the stadium buzz, the Asian Paints ColourCam spotlighted the “most colourful fans,” celebrating painted faces, creative outfits, and tricolour-inspired looks. This interactive activation highlighted fans’ energy and passion, making them a central part of the live cricketing spectacle.Asian Paints’ partnership with BCCI marks the start of a season-long engagement aimed at connecting with cricket lovers through colour, creativity, and fun. The initiatives underscore the brand’s belief that colour has the power to bring people together, particularly in a sport that unites the nation. Fans can expect more vibrant, interactive experiences as the season progresses, celebrating the energy, emotion, and colours of cricket. View this post on Instagram A post shared by Asian Paints (@asianpaints)

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 1:21 pm

OnePlus names Jasprit Bumrah, Smriti Mandhana, Jonathan Gaming, Armaan Malik, Kush Maini, and Nitanshi Goel as brand ambassadors

Bangalore: OnePlus India has announced six of India’s most dynamic performers—Jasprit Bumrah, Smriti Mandhana, Jonathan, Armaan Malik, Kush Maini, and Nitanshi Goel—as its latest brand ambassadors. The collaboration launches with a six-part ad film series titled “Power On. Limits Off,” designed to celebrate performance, resilience, and evolution, coinciding with the upcoming launch of the OnePlus 15R and OnePlus Pad Go 2.The campaign aligns with OnePlus’ Never Settle philosophy, highlighting how cutting-edge technology mirrors the determination and excellence of its ambassadors across sport, music, gaming, and motorsport. Each film delves into the quiet moments behind their success—the recovery after setbacks, the calm before the biggest stage, and the courage to innovate against expectations—bringing to life the idea that true power lies in continuous evolution.Speaking on the campaign, Ishita Grover, Director of Marketing, OnePlus India, said, “Marking OnePlus’ 12th anniversary in India, we’re proud to announce onboarding of Jasprit Bumrah, Smriti Mandhana, Jonathan, Armaan Malik, Kush Maini, and Nitanshi Goel as our brand ambassadors. Blending sport, art, and cutting-edge technology, our ambassadors reflect and intricately tie to our performance-first approach. We are certain that this collaboration will be well-received by our community.” Jasprit Bumrah commented, Pushing limits is a quiet journey that involves challenging yourself to be better. It is about showing up every day, trusting the work, having a solid work ethic and rising stronger. I’m glad to partner with OnePlus to celebrate that true Never Settle spirit as evolution is the only constant in a dynamic universe.” Armaan Malik added, “Power On. Limits Off represents a mindset I connect with deeply — the urge to evolve, to challenge myself, to create without holding anything back. It’s about choosing growth over comfort and staying true to what drives you. That’s why teaming up with OnePlus feels so organic. Their devices are built with the same spirit of pushing boundaries and redefining what’s possible. I’m genuinely excited for this collaboration and to inspire people to tap into their own power and break past the limits they’ve set for themselves.” The six-part series has been conceptualized by OnePlus’ in-house team and produced by Kameron, a creative production house based in Helsinki, Finland.The OnePlus 15R and OnePlus Pad Go 2 will be launched at the Rise as One event in Bengaluru on 17 December. Fans and community members can attend the offline launch by purchasing tickets via BookMyShow here.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 1:12 pm

திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம்

திருப்பரங்குன்ற மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை திருநாளன்று, வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு இந்து அமைப்புகள் மலை உச்சியில், சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்றிருந்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தார். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? ஆனால், மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை என மறுத்தது தமிழ்நாடு காவல்துறை. இதை மீறி மலை உச்சிக்குச் செல்ல முயற்சி செய்த இந்து அமைப்பினர் தடுக்கப்பட்டதால் காவல்துறை - இந்து அமைப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் மீது சிலர் தாக்குதலும் நடத்தினர். இந்தப் பதற்றமான சூழலில் அன்று மதுரை மாவட்ட ஆட்சியரால் 144 உத்தரவு போடப்பட்டு இப்பிரச்னை அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால், திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை முடிந்தாலும் பரவாயில்லை திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத்தூணில் விளக்கு ஏற்றியாக வேண்டும் என இந்து அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், கார்த்திகை நாள் அன்று மலையில் உச்சிப் பிள்ளையார் கோயிலில் எப்போதும் போல தீபம் ஏற்றப்பட்டது. மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பட்டர்கள் கோவில் ஆணையருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு திருப்பரங்குன்றம்: 6 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்; இல்லையென்றால் - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு அதில், சிவாகமங்களில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவானது சொல்லப்பட்டிருக்கின்றது. அத்தகைய திருக்கார்த்திகையன்று அதிவாசங்களுடன் கூடிய தீபத்தை திருக்கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், திருக்கோவில் சமீபத்தில் உள்ள மலைகள், கிரிவலப் பாதைகள் ஆகிய இடங்களில் தீபம் ஏற்றுவது சிறந்த பலன்களாக அமைகின்றது. மேலும் கார்த்திகை மாதம் வருகின்ற கார்த்திகை நட்சத்திரத்திலோ அல்லது பௌர்ணமியிலோ தீபம் ஏற்றுவது உத்தர காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ளது. இதர நாட்களில் செய்யப்படுவது விஷேடமாக சொல்லப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். திருப்பரங்குன்றம்: தர்கா அருகில் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்; ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன? அருள்மிகு ஆண்டவர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் துணை ஆணையர் | நிர்வாக அதிகாரி அவர்களுக்கு திருக்கோயில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக்கொண்டது. இந்த ஆண்டும் 03.12.2025 புதன்கிழமை அன்று மாலை 6 மணியலவில் இத்திருக்கோவில் வழக்கப்படி திருக்கோவிலுக்குள் பால தீபம் ஏற்றிய உடன் அதே நேரத்தில் வழக்கமாக ஏற்றக்கூடிய உச்சிபிள்ளையார் கோவிலில் தீபமண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு பின்பு சுவாமி புறப்பாடாகி, பதினாறுகால் மண்டபம் எதிரே உள்ள இடத்தில் சொக்கமாண் ஏற்றி சுவாமிக்கு சாற்றப்பட்டது என்ற விபரத்தினை இதன் மூலம் தெறிவித்துக்கொள்கிறோம். மற்ற நாட்களில் மலை மீது தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டிருக்கிறது.

விகடன் 5 Dec 2025 1:00 pm

அவர் பிரதமராக கிடைத்தது இந்தியாவுக்கே அதிர்ஷ்டம்…மோடியை புகழ்ந்து தள்ளிய புதின்!

சென்னை : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் டிசம்பர் 4, 2025 அன்று மாலை இந்தியாவை அரசு பயணமாக இலக்காகக் கொண்டு வந்திருந்தார். இது உக்ரைன் போரின் தொடக்கத்திற்குப் பிறகு அவரது முதல் இந்திய வருகையாகும். புதிய தில்லியின் பலம் விமான நிலையத்தில் இறங்கியதும், மோடி தனிப்பட்ட மரியாதையாக அவரை வரவேற்று, இருவரும் தழுவிச் சென்றனர். இந்த வருகை, 23-வது இந்திய-ரஷ்யா ஆண்டுத் தொடர் உச்சி மாநாட்டை மையமாகக் […]

டினேசுவடு 5 Dec 2025 12:59 pm

அதிமுக: தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை - ஓ.பன்னீர்செல்வம்

நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜ.க-விடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முக்கியத்துவம் குறைந்தது. குறிப்பாக, தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க அனுமதி கோரியும், ஓ.பி.எஸுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த அதிருப்தியால் என்.டி.ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி சென்னையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஓ.பி.எஸ், 'வரும் 15-ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார். இதனிடையே பா.ஜ.க-வின் அழைப்பின் பேரில் தனது மகனுடன் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. Ahmedabad Plane Crash - அமித் ஷா டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. மேலும் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பி.எஸ், பாஜகவைச் சேர்ந்த மற்ற தலைவர்களைச் சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், சென்னை வந்த அவர், ``தமிழக அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் பேசினேன் என்றார். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இயக்கத்தை, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்தி நிலை நிறுத்தினார்கள். அந்த நிலை மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்பதுதான் கழகத்தின் அடிப்படை தொண்டர்களின் எண்ணம் என்பதை டெல்லியில் தெரிவித்திருக்கிறேன். நான் எந்தச் சூழலிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் எனச் சொல்லவே இல்லை. தவெக-வில் இணைந்திருக்கும் செங்கோட்டையனை நானும் தொடர்புகொள்ளவில்லை. அவரும் என்னிடம் பேசவில்லை. ஓ.பி.எஸ் என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வு தமிழக மக்கள், கழகத் தொண்டர்கள் எண்ணப்படி இருக்கும். தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச முடியாது. இன்னும் ஆறு மாதம் இருக்கிறது, பொறுமையாகப் பேசலாம். அதிமுக-விலிருந்து பலர் கட்சி மாறுகிறார்கள் என்றால், இது ஜனநாயக நாடு யார் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், அதிமுக தொண்டர்களின் பலம் எந்தச் சூழலிலும் பழுதுபடாது. அதிமுக எத்தனையாகப் பிரிந்திருந்தாலும் எங்கள் நோக்கமும், கொள்கையும் ஒன்றுதான். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் டெல்லி சென்று அமித் ஷாவிடம் சொல்லிவிட்டு வந்தேன் எனப் பேசியிருக்கிறார். ``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

விகடன் 5 Dec 2025 12:58 pm

``ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தூங்குகிறேன் அதனால்.!'' - வேலைப்பளு குறித்து ராஷ்மிகா மந்தனா

2016-ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் வெளியான ‘க்ரிக் பார்ட்டி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனாவின் திரையுலகப் பயணம் தெலுங்கு, தமிழ், தொடர்ந்து பாலிவுட் வரை சென்றிருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் 'The Girlfriend' படம் வெளியாகியிருந்தது. The Girlfriend movie இந்நிலையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்டர்' ஊடகத்திற்கு ராஷ்மிகா பேட்டி அளித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு சிறப்பான வருடமாக இருக்கிறது. என்னுடைய ஐந்து படங்கள் இந்த வருடம் வெளியாகி இருக்கின்றன. சில படங்கள் திட்டமிட்டு நடந்தன. சில படங்கள் யதார்த்தமாக அமைந்தன. அந்த அனைத்து படங்களும் எனக்கு முக்கியமான படங்கள் தான். என் கரியரின் தொடக்கத்தில் இந்த மாதிரியான படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்று என்னை நான் சுருக்கிக்கொள்ளவில்லை. அதன் பிரதிபலிப்பு தான் தற்போது ஒரு வருடத்தில் எனக்கு ஐந்து படங்கள் வெளியாகி இருக்கின்றன. பெரிய படங்களில் நடிப்பதை மட்டும் நான் என்னுடைய வெற்றியாக உணரவில்லை. 'The Girlfriend' மாதிரியான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடிப்பதை நான் என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து வேலைப்பளு குறித்து பேசிய ராஷ்மிகா, தொடர்ந்து வேலை செய்துகொண்டு இருப்பதால் தூங்கக்கூட நேரம் கிடைப்பதில்லை. ஒரு நாளைக்கு 4, 5 மணி நேரம் தான் தூங்குகிறேன். இதனால் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதெல்லாம் வேலைப்பளுவால் தான் நடக்கிறது. இதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். Rashmika: திருமணம் பற்றிய தகவலை நான் மறுக்கவில்லை, அதே சமயம்!- ராஷ்மிகா மந்தனா

விகடன் 5 Dec 2025 12:58 pm

CSK: ‘அஸ்வினுக்கு மாற்று’.. இந்த புதுமுக பௌலரை 10+ கோடியில் வாங்க சிஎஸ்கே திட்டம்: மிரட்டலான ஆளு!

ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலத்தில், உள்ளூர் பௌலர் ஒருவர் பெரிய தொகைக்கு ஏலம்போக வாய்ப்புள்ளது. குறிப்பாக, அந்த புதுமுக பௌலரை வாங்கி, பதிரனாவுக்கு மாற்றாக ஆட வைக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 5 Dec 2025 12:48 pm

Rebuilding Sri Lanka இற்கு 697 மில்லியன்; 33 நாடுகளிலிருந்து நிதியுதவி!

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இதுவரை 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். பேரிடர் காலத்திற்குப் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பான பிந்திய தகவல்களை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட காணொளியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 33 நாடுகளிலிருந்து நிதியுதவி அதன்படி Rebuilding Sri Lanka நிதியத்தின் இலங்கை வங்கிக் கணக்கிற்கு 635 மில்லியன் ரூபாய் நிதியும், இலங்கை மத்திய வங்கியின் கணக்கிற்கு 61 மில்லியனுக்கும் அதிக நிதியும் கிடைத்துள்ளதாக […]

அதிரடி 5 Dec 2025 12:45 pm

StartUp சாகசம் 49: ஆக்டிவ் பேக்கேஜிங்-ல் சாதிக்கும் தமிழன்!! - GreenPod Labs-ன் சாசக கதை

GreenPod Labs StartUp சாகசம் 49 இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளராக திகழும் அதே வேளையில், ஒரு கசப்பான உண்மை இந்த விவசாய வலிமையை குறைத்து மதிப்பிட வைக்கிறது.  இந்தியாவில் விளையும் புதிய விளைபொருட்களில் கிட்டத்தட்ட 15 முதல் 40 சதவீதம் நுகர்வோரை அடையவே இல்லை. போதிய சேமிப்பு வசதிகள் இன்மை, முறையாக ஒருங்கிணைக்கப்படாத விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றால் இவை வீணாகின்றன. இந்த ஆர்ப்பாட்டமில்லாத நெருக்கடி நம் நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமார் ₹92,000 கோடி பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.  இந்த பாரம் இந்திய விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு விவசாயிகள் மீது விழுகிறது. வளர்ந்த நாடுகளில் உணவு விரயம் முதன்மையாக நுகர்வோர் மட்டத்தில் நிகழும் அதே வேளையில், இந்தியாவின் சவால்,  உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தது, இது புதுமை சார்ந்த தீர்வுகளுக்கான தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.  இந்த சந்தையில் பல்வேறு நுட்பங்கள் பேசப்பட்டு வந்தாலும் தற்போது ஆக்டிவ் பேக்கேஜிங் எனும் முறைப்பற்றிதான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.  காய்கறிகள், பழங்கள்... ஆக்டிவ் பேக்கேஜிங் என்றால் என்ன? ஆக்டிவ் பேக்கேஜிங் அல்லது செயல்திறன் மிக்க பேக்கேஜிங் என்பது பாரம்பரிய பேக்கேஜிங்கை விட மேம்பட்ட ஒரு புதுமையான தொழில்நுட்பமாகும். சாதாரண பேக்கேஜிங் உணவைப் பாதுகாக்க வெறும் உறையாக மட்டுமே செயல்படுகிறது. ஆனால் ஆக்டிவ் பேக்கேஜிங் உணவுடன் தொடர்ந்து வினைபுரிந்து அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது, புத்துணர்ச்சியைத் தக்கவைக்கிறது மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது. 1. ஈரப்பதம் கட்டுப்பாடு: சிறப்பு சாச்செட்கள் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்கின்றன. 2. ஆக்ஸிஜன் உறிஞ்சிகள்: பேக்கேஜுக்குள் உள்ள ஆக்ஸிஜனைக் குறைத்து, விளைபொருட்களின் சுவாச விகிதத்தைக் குறைத்து ஆயுட்காலத்தை நீட்டிக்கின்றன. 3. எத்திலீன் கட்டுப்பாடு: பழங்கள் வெளியிடும் எத்திலீன் வாயுவை உறிஞ்சி, பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குகின்றன. 4. ஆன்டிமைக்ரோபியல் முகவர்கள்: இயற்கையான உணவு-பாதுகாப்பான பொருட்கள் நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 5. CO2 உமிழ்ப்பான்கள்: கார்பன் டை ஆக்சைடை வெளியிட்டு நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கும் சூழலை உருவாக்குகின்றன. தக்காளி, ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், இறைச்சி, கடல் உணவுகள், பால்பொருட்கள், பேக்கரி மற்றும் தின்பண்டங்கள்  உட்பட பல உணவுப்பொருட்களின்  சேமிப்புக் காலத்தை 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கிறது. இது குறிப்பாக ஏற்றுமதி மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால்  விவசாயிகளின்  பொருட்கள் கெடுவது குறைவதால் பொருளாதார இழப்பு குறைகிறது. ROI (முதலீட்டு வருவாய்) 3 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது. இந்தியாவில் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு முன்னோடி புதுத்தொழில் முனைவு நிறுவனம் இத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கி வருகிறது. நம் மாநிலத்திலிருந்து அனுப்பப்படும் விவசாயப் பொருட்களின் வாழ்வாதாரத்தை பன்மடங்கு அதிகரிக்கும் இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ள GreenPod Labs என்ற நிறுவனம், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், உணவு விரயத்தைக் குறைப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. தீபக் ராஜ்மோகன் இனி GreenPod Labs  நிறுவனத்தின் சாகசக் கதையை நேரடியாக GreenPod Labs நிறுவனர் தீபக் ராஜ்மோகன் அவர்களின் வார்த்தைகளிலேயே கேட்போம். ``இந்தியாவில் பெரும் பிரச்னையே விவசாயத்திற்குப் பின் அவற்றைப் பாதுகாப்பதில்தான் இருக்கிறது, அதில் பெரும் நஷ்டமும் இருக்கிறது. பலரும் முயற்சி செய்துவரும் இடத்தில் நீங்கள் 'Active Packaging' தொழில்நுட்பத்தை உருவாக்கி விவசாயப் பொருட்களைப் பாதுகாக்கிறேன் என்கிறீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? இந்தத் தொழில்நுட்பம் உருவான தருணம் பற்றிச் சொல்லுங்கள்? ``நான் இந்தியாவில் விவசாய பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றேன், பின்னர் உணவு அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். நான் அமெரிக்காவில் முதுகலை படிக்கும்போது, பல உணவுத் துறையின் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் துறைகளில் எனது அடிப்படைப் புரிதல்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தினேன். அமெரிக்காவில் இருந்த மதுபானம் மற்றும் பீர் உருவாக்கும் இரு நிறுவனங்களின் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்ட உணவுப் பொருட்களைக் குறைத்து அதிலிருந்து வேறு ஏதேனும் துணைப் பொருட்கள் உருவாக்க முடியுமா என்றும் ஆய்வு செய்தேன். இந்தத் திட்டத்தில் பணியாற்றியது உணவுக் கழிவு மற்றும் உணவு இழப்பின் அளவு மற்றும் இந்தத் துறையில் தொழில்நுட்பம்/புதுமை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது. நான் ஆக்டிவ் பேக்கேஜிங் தொழில்நுட்பத்திலும் பணியாற்ற ஆரம்பித்தேன், இறைச்சியின் ஆயுட்காலத்தை நீடிக்கும் ஒரு திட்டப்பணியில் இந்த ஆக்டிவ் பேக்கேஜிங் முறை அதன் சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதை தெரிந்துகொண்டேன். இது எனக்கு இந்தத் துறையின் அனுபவத்தைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் ஆழமான புரிதலை உருவாக்க பல பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன்.  அமெரிக்காவில் அறுவடைக்குப் பின்னான இழப்புகள் மற்றும் அதன் சுற்றுச்சூழல்/பொருளாதாரத் தாக்கத்தின் மீது எனது ஆர்வத்தைச் செலுத்தும்போது என் மனதை வியப்பில் ஆழ்த்திய ஒரு முக்கியமான புள்ளிவிவரம் - அமெரிக்கா,ஐரோப்பா போன்ற வளர்ந்த சந்தைகளில் சுமார் 35% உணவுக் கழிவு, நுகர்வோரை அடைந்த பிறகு ஏற்படுகிறது. ஆனால் இந்தியா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளில், சுமார் 40% உணவு நுகர்வோரை அடையும் முன்பே வீணாகிறது. வளர்ந்த சந்தைகளில், இது நுகர்வோர் பிரச்சனை, அதேசமயம் வளரும் சந்தைகளில், இது ஒரு உள்கட்டமைப்புப் பிரச்சனை. GreenPod Labs இந்தியா பழங்கள் மற்றும் காய்கறிகளின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், அறுவடைக்குப் பிந்தைய புதிய விளைபொருட்களில் சுமார் 15-40% நுகர்வோரை அடையவே இல்லை. காரணங்கள் பலவாகும், இதில் மோசமான சேமிப்பு, நீண்ட போக்குவரத்துச் சங்கிலிகள் மற்றும் காலாவதியான கையாளுதல் முறைகள் அடங்கும். இந்தத் திறமையின்மையின் பாரத்தை முதலில் விவசாயிகள் எதிர்கொள்கிறார்கள், அவர்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திக்கிறார்கள். மேலும், விளைபொருட்களின் இழப்பு வாங்குபவர்களுக்கு அதிக விலைகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த அமெரிக்கப் பயணம் எனக்கு ஒரு பெரிய புரிதலாக இருந்தது, அதோடு அமெரிக்காவில் எனது வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பும் முடிவை எடுக்க வைத்தது. இந்தியாவில் உள்ள பழங்கள் குறிப்பாக சிட்ரஸ் பழங்களுக்கு எங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தோம், இதுவே எங்கள் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படித்தான் என் ஆர்வம் GreenPod Labs நிறுவனமாக வளர்ந்தது. ``உணவுப் பொருட்களில் ரசாயனங்களைப் பயன்படுத்துவதில் நுகர்வோருக்கு எப்போதும் தயக்கம் இருக்கும். ஆனால், உங்கள் தயாரிப்புகள் FSSAI மற்றும் US FDA (GRAS) அங்கீகாரம் பெற்றவை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு பயோடெக் (Biotech) புதுத்தொழில்  நிறுவனமாக, ஆய்வகத்தில் தயாரிப்பை உருவாக்குவது முதல் இத்தகைய தரச் சான்றிதழ்களைப் பெறுவது வரையிலான சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? ``எங்களைப் போன்ற பயோடெக் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான ஒழுங்குமுறை அனுமதிகள் வணிகமயமாக்குவதற்கு மிகவும் முக்கியமானவை. ஆரம்பத்தில், எங்கள் தயாரிப்புகள் எளிதான ஒழுங்குமுறை அனுமதியைப் பெறுவதை உறுதிசெய்ய இயற்கையான மூலப்பொருட்கள் மற்றும் உணவு-பாதுகாப்பான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் அணுகுமுறையை எடுத்தோம். எங்கள் தொழில்நுட்பத்திற்கான புதிய தயாரிப்பு வகையை உருவாக்க FSSAI உடன் இணைந்து பணியாற்றினோம். இந்தத் தயாரிப்பை உருவாக்க ஏறக்குறைய 10 மாதத்திற்கு மேல் தரவுகளுக்காகக் காத்திருந்தோம். பொருளின் அமைப்பு, ஈரப்பதம், நிறம், மரபணு வெளிப்பாடு தரவு, என்சைம் தரவு மற்றும் VOC தரவு போன்ற 5 அடுக்குப் புறநிலைத் தரவுகள் மூலம் பயிர் சேமிப்புக் காலம் நீட்டிப்பைச் சரிபார்த்தல் போன்ற அடுக்குகளை உருவாக்கினோம். இதைப் பயன்படுத்தி பழங்கள் மற்றும் காய்கறிகளின் சேமிப்புக் காலத்தை நீட்டிக்கிறது என்பதை நிரூபிக்க இந்தத் தரவுகள் எங்களுக்கு உதவியது. எப்படி இருந்தாலும் இந்தச் சான்றிதழ்கள் எங்களுக்குச் சந்தையை எளிதாக அணுக உதவியது. GreenPod Labs ``உங்கள் ஆராய்ச்சிகளுக்குத் தேவையான ஆரம்பக்கட்ட முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? ``BIRAC, Marico Innovation Foundation மற்றும் Factor[e] ($50,000 பரிசு) போன்ற அமைப்புகளின் மானியத்தைப் பெற்றோம். வெறும் ஐடியாவாக இருக்கும்போதோ அல்லது ஆரம்ப நிலையிலோ (Early stage), இது போன்ற பெரிய நிறுவனங்களின் மானியங்கள் (Grants) மற்றும் நிதியைப் பெறுவதற்குப் புதிய ஸ்டார்ட்அப்கள் பணியாற்ற வேண்டும். அது சம்பந்தமான தகவலைத் தேடித் திரட்ட வேண்டும். முதல் வழி, ஆரம்ப நிலையில் ஆய்வைச் செய்து பொருளாக உருவாக்க நமக்கு நிதி தேவைப்படுகிறது. அதை முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டுவதன் மூலம் நிறுவனத்தை உருவாக்கலாம். இரண்டாவது வழி மானியங்கள் மற்றும் பிற போட்டிகளின் வழியே மானியங்களைத் திரட்டலாம். நான் இரண்டாவது வழியை எடுத்தேன். ஆரம்ப நாட்களில், நான் எனது நேரத்தில் 30 முதல் 40% மானியங்களைப் பெறுவதில் செலவிட்டேன்; இப்போது அது 15 முதல் 20% ஆகக் குறைந்துள்ளது. இந்த மானியங்கள் மற்றும் விருதுகளுக்கு வெவ்வேறு தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன - இந்த மானியங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன் அவற்றின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்பாக, உங்கள் புதுமை ஒரு பெரிய பிரச்னையை எவ்வாறு தீர்க்கப் போகிறது என்பதைக் காண்பிப்பதுதான் மதிப்புமிக்கது. ஒவ்வொரு போட்டிக்கும் தனிப்பயனாக்கப்பட்ட விரிவான ஆவணங்களை எழுதினேன், மானியத் தேவைகளின் அடிப்படையில் எங்கள் தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் தாக்கத்தின் பல்வேறு அம்சங்களை விவரித்தேன். ஒரு ஸ்டார்ட்அப்பாக, கதை சொல்லுதல் மற்றும் சாத்தியமானவற்றைப் பற்றிப் பேசுவது மிகவும் முக்கியம் - அவர்களின் பார்வை மற்றும் செயல் திட்டத்தின் தெளிவான பிரிவினை பல மானியங்கள்/விருதுகளைப் பெற உதவும். இருப்பினும், உங்களுக்குக் கணிசமான அளவு பொறுமை தேவை. ``தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் (Deep-tech), அறிவுசார் சொத்துரிமை மிக முக்கியம். ஸ்டார்ட்அப் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே காப்புரிமைக்கு விண்ணப்பிப்பது எவ்வளவு முக்கியம்? அதற்கான செயல்முறைகள் மற்றும் உத்திகள் (IP Strategy) பற்றிப் புதிய தொழில்முனைவோருக்கு என்ன கூறுவீர்கள்? ``காப்புரிமைப் பாதுகாப்பு என்பது தயாரிப்பு வளர்ச்சி மற்றும் தயாரிப்பு வணிகமயமாக்கலின் ஒரு பகுதி. எங்கள் பார்வையில், இந்தியாவில் காப்புரிமை என்பதைப் பற்றி பலருக்கும் புரியவில்லை. அதே சமயம் அதைப் புதிய நிறுவனங்களில் குறைந்த விருப்பத் தேர்வாக இருக்கிறது. மறுபுறம் பல தொழில்முனைவோர் இந்த அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு/வர்த்தக ரகசியங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர் ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சரியான தயாரிப்புகளை உருவாக்குவதை மறந்து விடுகிறார்கள். அறிவுசார் சொத்துப் பாதுகாப்பு என்பது சரியான தயாரிப்பு/சிறந்த நிறுவனத்தை உருவாக்குவதன் மதிப்பில் சுமார் 20% மட்டுமே. இந்தியாவில், ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் காப்புரிமைப் பதிவு மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகளைப் பதிவு செய்ய பல திட்டங்கள் மற்றும் மானியங்களைக் கொண்டு வந்துள்ளது. எனது பார்வையில், தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க ஒன்றை உருவாக்குவதில் அதிகபட்ச முயற்சி மற்றும் ஆற்றலைச் செலுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அதே சமயம் சிறந்த ஒன்று என்று தெரிந்தபின் உடனடியாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இப்போது நாங்கள் 6 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்து, அதில் ஒன்று இந்தியாவிலும், ஒன்று அமெரிக்காவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. GreenPod Labs ``உங்களது உணவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுக்கு எப்படிப் புரியவைத்தீர்கள்? ``இந்தியாவில் அதிகமான விவசாயிகள் தக்காளி வீணாவது குறித்துக் கவலை அடைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நாங்கள் எங்கள் தயாரிப்புகள் தான் அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வு எனகூறியபோது யாரும் வாங்கவில்லை. இங்கே பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் தீர்வுகளுக்குத் யாரும் தயார் இல்லை, ஏனெனில் பொருளாதாரம் இங்கே ஒரு சிக்கலான விஷயம். எனவே எங்களது வாடிக்கையாளர்களாக விவசாயிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வர்த்தகர்கள் என யார் 50 டன்களுக்கும் மேல் பொருட்களைக் கையாள்பவர்களே அவர்களே எங்கள் வாடிக்கையாளர்கள் என்று தீர்மானித்துக்கொண்டோம். அதோடு பல ஆண்டுகளாகப் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றும் இவர்களிடம், எங்களது 'சாச்செட்' (Sachet) அல்லது 'ஸ்ப்ரே' வடிவிலுள்ள பொருட்களை அறிமுகப்படுத்துவதில் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் இருந்தது. நாங்கள் முன்பே இந்த பிரச்னையை உணர்ந்ததால் எங்கள் வணிகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டோம்: 1. சந்தை ஆராய்ச்சி 2. விற்பனை. சந்தை ஆராய்ச்சியின் போது, வாடிக்கையாளர் பிரச்சனைகள்/அவர்களின் சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ளச் சந்தையில் நேரத்தைச் செலவிடுகிறோம். வாடிக்கையாளர்களின் தயாரிப்பை எங்களது தயாரிப்புகள் வணிகமயமாக்க உதவுகிறது. சேமிப்புக் காலத்தை நீட்டிப்பதன் மூலமும் புத்துணர்ச்சியைத் தக்கவைப்பதன் மூலமும், எங்களது தயாரிப்பு முதன்மையாகப் புத்துணர்ச்சியைத் தக்கவைத்து இழப்புகளைக் குறைக்கிறது. இதனால் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பொருளாதார மதிப்பை அதிகரிக்கிறது. அதனால் வாடிக்கையாளர்களால் எங்கள் GreenPod Labs தயாரிப்புகளுடன் 3 முதல் 4X ROI பெற முடிகிறது.” ``உங்கள் நிறுவனம் வெறும் பேக்கேஜிங் தீர்வுடன் நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பயிர்களின் தரம் மற்றும் அழுகும் தன்மையைக் கண்டறியும் தொழில்நுட்பத்தையும் (Spoilage Detection) பயன்படுத்துகிறது. ஒரு பயோடெக் நிறுவனத்தில் டேட்டா சயின்ஸ் மற்றும் AI-ஐ இணைப்பது எப்படி உங்கள் தயாரிப்பின் மதிப்பை (Value Proposition) வாடிக்கையாளர்களிடம் அதிகரித்தது?” ``எங்கள்  வளர்ச்சி மற்றும் R&D க்காகக் கடந்த 3+ ஆண்டுகளாக AI மற்றும் இயந்திரக் கற்றலைப் பயன்படுத்தி வருகிறோம். பயிரை 5 அடுக்குப் பயிர் தரவுகளாகப் பிரிக்கிறோம், அமைப்பு, ஈரப்பதம், நிறம், சுவாச விகிதம், வெளியாகும் ஈரப்பத விகிதம், மரபணு வெளிப்பாடு, படங்கள் போன்றவை. வெவ்வேறு அளவுருக்களைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் எங்கள் பயிர் விவரக்குறிப்பை உருவாக்க இந்த முழுத் தரவுத் தொகுப்பையும் பயன்படுத்தியுள்ளோம். எங்கள் தயாரிப்பு வளர்ச்சிக் காலக்கெடுவை விரைவுபடுத்த இதை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறோம். பின்னர் இந்தக் கணிப்பு மாதிரிகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் மதிப்புமிக்கவை என்பதை உணர்ந்தோம். இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்தச் சேவையை வழங்க வைத்தது. பல்வேறு பயிர் தர அளவீடுகளை அளவிட வாடிக்கையாளர்களுக்கு மொபைல் ஆப்பைத் தொடங்கியுள்ளோம். நிறுவனத்திற்குள்ளும் வெளியேயும் பல்வேறு பயன்பாடுகளில் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். நிறுவனத்திற்குள், தயாரிப்பு வளர்ச்சி, உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளுக்காகத் தரவு அறிவியலைப் பயன்படுத்துகிறோம். இந்த முக்கியமான தொழில்நுட்பங்களின் பயன்பாடு எங்கள் அடிப்படைகளை மிகவும் வலுவாக உருவாக்கியுள்ளது. இவையெல்லாமே எங்கள் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வைத்தது. `உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ ``நாங்கள் இரண்டு வடிவங்களில் விரிவாக்கம் செய்கிறோம்: 1. வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துதல் 2. இந்தியாவிற்கு வெளியே பல்வேறு நாடுகளுக்கு விரிவாக்கம் செய்தல். அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்குள் பல பிரச்சனைகளைத் தீர்ப்பது மற்றும் நீண்ட தூரங்களுக்கு அல்லது நீண்ட கால சேமிப்புக்கு சிறந்த தரமான புதிய விளைபொருட்களைக் கொண்டு செல்வதை நாங்கள் உறுதி செய்வது எங்கள் நீண்ட கால திட்டமாகும். தீர்க்க வேண்டிய அவசரப் பிரச்சனை உள்ள பிரிவுகளுக்குள் நாங்கள் பணியாற்ற விரும்புகிறோம். அதைத் தீர்க்கச் சரியான தயாரிப்புகளை வழங்குவோம். பயிர் புரிதலில் ஆழமாகவும் ஆழமாகவும் சென்று பிரச்சனைகளைத் தீர்க்கிறோம். நாங்கள் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விட ஒரு பயிர் அறிவியல் நிறுவனமாக உள்ளோம். அடுத்த சில ஆண்டுகளில் இதை இன்னும் வலுவாக நிறுவுவோம். ஒரு நிறுவனமாக, உணவுக் கழிவு என்பது தடுக்கக்கூடிய பிரச்சனை என்பதை GreenPod Labs நிறுவனமான நாங்கள் நம்புகிறோம், மேலும் அதை நனவாக்க விரும்புகிறோம்.” (சாகசங்கள் தொடரும்)

விகடன் 5 Dec 2025 12:40 pm

அமித் ஷா – ஓபிஎஸ் டெல்லி சந்திப்பின் பின்னணி… அதிமுக மீண்டும் ஒன்றிணையுமா?

டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்தும், புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதுபற்றி விரிவாக பார்த்து விடலாம்.

சமயம் 5 Dec 2025 12:39 pm

சிவாஜிக்காக வைரமுத்து கேட்காமலேயே கூடுதலா ரூ. 1 லட்சம் கொடுத்த ஏ.வி.எம் சரவணன்: அவர் மனசே மனசு

தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் தனக்கு காசோலை வழங்கியது குறித்து ட்வீட் செய்திருக்கிறார் வைரமுத்து. அவர் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள், சரவணன் சார் குணம் யாருக்கு வரும் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமயம் 5 Dec 2025 12:37 pm

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்!

இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்! யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ்… The post இந்தியாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 12:36 pm

மெடிக்கல் கோடிங், பில்லிங் இலவச பயிற்சி; 6 மாவட்டங்களில் நேரடி வகுப்பு - வெற்றி நிச்சயம் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

மெடிக்கல் கோடிங், மெடிக்கல் பில்லிங் வேலையை பற்றி அறிந்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசு இதற்கான பயிற்சியை இலவசமாக வழங்குகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம்.

சமயம் 5 Dec 2025 12:33 pm

India to Surpass 500M Gamers in 2025 as Region Heads Toward $100B Gaming Economy: Niko Partners’ HY2025 Update

Mumbai: The Asia and MENA gaming ecosystems are entering a renewed phase of expansion, with Niko Partners’ Half-Year 2025 update projecting the regional video games market to reach $88.97 billion in 2025, up 2.7% year-over-year. The total gamer population is forecast to hit 1.70 billion, also a 2.7% YoY increase, signaling synchronized growth in both demand and monetization across one of the world’s largest gaming regions.The revised forecast—more optimistic than earlier-year models—reflects improved consumer sentiment, strong multi-platform performance, and increasingly supportive regulation. With these tailwinds, Niko Partners now expects the region’s video game industry to become a $100 billion opportunity by 2029, reinforcing Asia & MENA’s position as the global growth engine for gaming. Stronger Platform Dynamics Power the Upward Revision Across mobile, PC, and console, the industry is benefitting from momentum that has exceeded expectations in the second half of the financial year.Mobile and PC, long the backbone of Asia’s gaming economies, continue to outperform through: Sustained engagement with evergreen IPs The rise of cross-platform AAA-level titles Increasing adoption of premium content and live service models These trends are supported by a rise in paying gamers across the region, strengthening monetization without sacrificing scale. The expansion of out-of-app monetization channels, enabled by more flexible regulatory environments in several markets, has further unlocked spending potential.Additionally, the industry is seeing a sharper focus on female gamers and niche genre communities, widening the total addressable market and driving engagement diversification. Console Emerges as a Surprising Growth Catalyst Though console gaming will account for just 6.3% of 2025 regional revenue, it is forecast to be the fastest-growing segment through 2029. A significant catalyst is the Nintendo Switch 2, whose early uptake in Japan, South Korea, and parts of Southeast Asia has exceeded expectations.Meanwhile, anticipation for Grand Theft Auto VI, alongside upcoming next-generation hardware from Sony and Microsoft, is reshaping spending patterns. Increased appetite for AAA titles, subscriptions, and F2P console ecosystems points to a maturing premium market across Asia & MENA—long dominated by mobile-first behaviour. India, MENA, and Southeast Asia: The New Growth Triad Niko Partners identifies India, MENA-3, and the SEA-6 markets as the fastest-growing regions in both revenue and gamers through 2029. These markets also stand out for their above-average ARPU growth, signalling long-term commercial viability. India: From Scale-Driven to Revenue-Accelerating India remains the standout performer: Expected to surpass 500 million gamers in 2025 On track to reach 700 million gamers by 2029 Projected to exceed $1.5 billion in player spending by 2028 The market’s trajectory has been reshaped by the introduction of the PROG Act (Aug 2025), which bans Real Money Gaming while expanding government support for video games and esports. The move is widely viewed as a structural pivot to nurture a healthier domestic industry and attract long-term investment. Southeast Asia: Opportunity With Headwinds Valued at $5.5 billion in 2025, Southeast Asia remains a high-opportunity but uneven landscape. Malaysia, Vietnam, and Thailand lead revenue growth. Indonesia faces slower expansion amid economic strain, prompting downward forecast revisions. Vietnam, buoyed by strong macroeconomic indicators and targeted government support, has seen an upgrade in projected revenue. Regulatory clarity and consumer confidence remain central to unlocking SEA’s next phase of growth. MENA-3: Small Base, Large Upside Saudi Arabia, UAE, and Egypt continue to expand rapidly, supported by: Youth-driven consumption High government spending on gaming infrastructure Rising female gamer participation MENA is expected to deliver one of the strongest revenue CAGRs through 2029. Mature Markets Reinforce Their Dominance, With Upside Surprises China, Japan, and South Korea—the region’s mature markets—are projected to generate $88.8 billion in player spending by 2029, accounting for 89.1% of total tracked revenue.Despite saturation concerns, all three markets displayed upside trends in 2025: China saw improved performance across both new and legacy titles, especially within mobile and PC ecosystems. Japan benefitted from the exceptionally strong launch of the Switch 2. South Korea recorded stronger-than-expected revenue growth, driven by mobile role-playing games, esports, and premium PC titles. These markets form the revenue core of Asia & MENA, anchoring the region's global leadership in gaming. A More Confident Outlook for 2029—and Beyond The confluence of rising consumer spending, expanding audiences, stronger platform ecosystems, and supportive regulatory measures has set the Asia & MENA gaming market on a firmer long-term path. Niko Partners’ updated model projects steady growth through 2029, with emerging markets delivering scale and mature markets providing revenue stability.As gaming becomes more deeply integrated with entertainment, culture, and commerce, the region’s influence on global gaming trends will continue to expand—making Asia & MENA the most strategically important geography for publishers, investors, and platform owners through the rest of the decade.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 12:32 pm

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: காவலர், வழக்கறிஞர் படுகொலைகள் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

நெட்டூர் புறக்காவல் நிலையத்தில் காவலர் வெட்டு, செங்கோட்டையில் அரசு வழக்கறிஞர் படுகொலை, ஓசூரில் அதிமுக நிர்வாகி கொலை என தொடர் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், திமுக அரசு உறங்கிக் கொண்டிருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சமயம் 5 Dec 2025 12:32 pm

யேமன்: அரசுப் படையினா் –பிரிவினைவாதிகள் மோதல்

யேமனின் எண்ணெய் வளம் மிக்க ஹாத்ரமூட் மாகாணத்தில், சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படையினருக்கும், தெற்கு பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் வெடித்துள்ளது. தெற்கு ஆட்சிமாற்ற கவுன்சில் (எஸ்டிசி) என்ற அந்த பிரிவினைவாத குழு, முக்கியத்துவம் வாய்ந்த அல்-குராஃப் பகுதியை நோக்கி முன்னேற முயன்றபோது இந்த மோதல் தொடங்கியதாக உள்ளூா் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹாத்ரமூட் மாகாணத்தின் சேயுன் நகரில், அரசுப் படைகளின் தலைமையகம் மீது எஸ்டிசி படையினா் குண்டுவீச்சு நடத்தினா். இந்த மோதலில் 5-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாக […]

அதிரடி 5 Dec 2025 12:30 pm

 நெடுந்தீவு கடலில் மிதந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்!

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர்… The post நெடுந்தீவு கடலில் மிதந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 5 Dec 2025 12:23 pm

இயற்கை பேரழிவு; பாதிக்கப்பட்ட மாணவரகளுக்கு உதவ புதிய வங்கிக் கணக்குகள் !

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் தமது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தாராள மனப்பான்மை கொண்ட நன்கொடையாளர்களின் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அரசாங்கத்தினால் சில வங்கிக் கணக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கு அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படும் நிதிப் பங்களிப்புகளுக்கு மட்டுமே கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு உள்ளிட்ட […]

அதிரடி 5 Dec 2025 12:09 pm

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூறாவளி, வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சந்திப்பு தொடர்பாக யாழ் […]

அதிரடி 5 Dec 2025 12:05 pm

American Eagle unveils ‘Great Jeans for Everyone’ campaign in India with Ananya Panday & Lakshya

Mumbai: American Eagle has unveiled its latest India campaign, Great Jeans For Everyone, celebrating the brand’s enduring denim legacy and its commitment to effortless, everyday style. The campaign features Bollywood’s rising stars Ananya Panday and Lakshya, who join American Eagle as global brand ambassadors. Their partnership underscores AE’s ambition to further strengthen its appeal among India’s young, fashion-forward consumers.Directed by Collin D’Cunha and photographed by Sasha Jairam, the campaign embraces a warm, relaxed visual style that reflects the authentic spirit of today's Indian youth. The creatives spotlight American Eagle’s signature, great-fitting denim designed for comfort, movement, and everyday confidence.Sharing her experience, Ananya Panday said, “Being part of this global campaign feels like a day pulled straight from my off-screen life – easy fits, nothing fussy, and jeans that actually move with me. American Eagle gets that balance of comfort and style so right, and that’s why these pieces feel like my everyday wardrobe.” Lakshya added, “Comfort is everything for me, and American Eagle really nails that. Their jeans feel lived-in from the start - you can run around, hang out, shoot, travel - and never feel restricted. This campaign let me be myself, and the jeans fit perfectly into that vibe.” [caption id=attachment_2483316 align=alignleft width=200] Yatin Athale [/caption]Commenting on the launch, Yatin Athale, Brand Head, American Eagle India, said, “American Eagle continues to lead the global conversation on jeans, and India has become one of our most exciting growth markets. By partnering with Ananya Panday and Lakshya, two of Bollywood’s most dynamic young talents, we’re reinforcing our strategy to stay at the center of culture and deepen relevance with the Indian consumer. As we complete seven years in India, our focus is on delivering fashion-forward jeans that fit beautifully, feel great, and reflect the evolving style preferences of young Indians.” Campaign Highlights The campaign brings attention back to essential denim dressing, reinforcing American Eagle’s reputation for creating jeans that look good, feel great, and complement everyday life. The brand showcases signature fits, with Ananya sporting the Ex-Boyfriend Fit and Baggy Wide Leg styles, while Lakshya is seen in key men’s silhouettes like the Original Bootcut and Baggy Loose, highlighting versatility and ease. The campaign rollout begins with an exclusive guest-list event in Mumbai, supported by a high-impact digital media strategy, cinema integrations, and global visibility in markets influenced by Bollywood culture. To ensure cultural resonance, American Eagle collaborated with a creative team deeply connected to youth culture. View this post on Instagram A post shared by American Eagle India (@americaneagleindia) Creative Agency: VaynerMediaTalent Management: Dharma Cornerstone AgencyProduction: Citruz Fashion Networks & Imran Khatri Production

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 12:05 pm

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் இருந்து பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த 03ஆம் திகதி, நெடுந்தீவுக்கு தெற்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் மிதந்து வந்த 09 பொதிகளை கடற்படையினர் மீட்டு , அவற்றை சோதனையிட்டனர். சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் (160,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன காணப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள் , கடற்படையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது […]

அதிரடி 5 Dec 2025 12:03 pm

திருச்சி மாவட்டத்தின் சுமார் 8 சதவீத பகுதிகள் வெள்ள அபாயப்பகுதிகளாக இருப்பது கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டத்தின் சுமார் 8 சதவீத பகுதிகள் வெள்ள அபாயப்பகுதிகளாக இருப்பதும், இந்த பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 5 Dec 2025 11:56 am

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி , அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர். இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் இந்நிலையில் , யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் , பழைய பூங்காவில் அமையவுள்ள விளையாட்டரங்கினை உடனடியாக நிறுத்துமாறு கோரி வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கின் மீதான விசாரணை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மைதானம் அமைக்கும் பணிகளை உடன் நிறுத்துமாறு, 14 நாட்களுக்கு இடைக்கால தடை கட்டளையை வழங்கிய மன்று , எதிர்தரப்பினை தமது ஆட்சேபணைகள் , பதில்களை முன் வைக்கவும் காலம் வழங்கியுள்ளது.

பதிவு 5 Dec 2025 11:53 am

கொங்கு அரசியலில் பரபரப்பு: திமுக அமைச்சரை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி! - காரணம் என்ன?

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கொங்கு திருப்பதி கோவில் அமைந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட கோவில் அப்புறப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக கோவில் பூட்டப்பட்டிருந்தது. மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால், இக்கோவில் இந்து அறநிலையத்துறை வசம் ஏற்கப்பட்டது. கடந்த 24.11.2025 அன்று சுதர்சன யாகம் நடத்தப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில் திறக்கப்பட்டது. நேற்று பௌர்ணமி மற்றும் நட்சத்திர பூஜை கோவிலில் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் சுவாமி தரிசனம் இந்த நிலையில், நேற்று காலை கொங்கு பெருமாள் கோவிலுக்கு குமாரபாளையம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். பின்னர், கோவிலில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கோவிலுக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி வணக்கம் தெரிவிக்க, அவரை முன்னாள் அமைச்சர் தங்கமணி கை கொடுத்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் இணைந்து சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தை அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கமணி அரைமணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு இருவரும் தனித்தனியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அமைச்சர் முத்துசாமி, முன்னாள் அமைச்சர் தங்கமணி இந்த சந்திப்பு தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நீண்டகாலமாக பூட்டி இருந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோவில் வளாகத்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து தொகுதியின் எம்.எல்.ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை என்றார். அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து, இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து வருவார்கள் என்று கூறிய நிலையில், அமைச்சர் முத்துசாமியை முன்னாள் அமைச்சர் தங்கமணி சந்தித்து அரைமணி நேரம் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் 5 Dec 2025 11:48 am

``சக ஊழியர்களுக்கு பகிர்ந்து கொடுப்பேன்'' - அபுதாபியில் ரூ.60 கோடி லாட்டரி வென்ற கேரள அதிர்ஷ்டசாலி

அபுதாபியில் நடைபெறும் பிரபலமான ‘பிக் டிக்கெட்’ டிராவில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் 25 மில்லியன் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 கோடி) பரிசை வென்றுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்ற 52 வயது நபர், தனது நண்பர்களுடன் இணைந்து வாங்கிய டிக்கெட்டுக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் ராஜன், அங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பிக் டிக்கெட் டிராவில் பங்கேற்று வருகிறார். இம்முறை தனது 15 சக ஊழியர்களுடன் இணைந்து பணம் திரட்டி டிக்கெட் வாங்கியுள்ளார். Lottery (representative) கடந்த நவம்பர் 9ஆம் தேதி, ஆன்லைன் மூலம் இல்லாமல் நேரடியாக கவுண்டரில் இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளார். வாங்கப்பட்ட 282824 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கே இந்த மெகா பரிசு விழுந்துள்ளது. இது குறித்து ராஜன் கூறுகையில், “பல ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். இறுதியில் அந்த அதிர்ஷ்டம் எங்களை தேடி வந்துள்ளது. பரிசுத் தொகையை சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளேன்” என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். `ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?

விகடன் 5 Dec 2025 11:46 am

ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு கடன்களுக்கான வட்டி குறையும்.

சமயம் 5 Dec 2025 11:45 am

ஜெயலலிதா நினைவு நாள் –தவெக நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கார்த்திகை தீபத் திருநாளையொட்டி டிசம்பர் 3-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். “இருள் நீங்கி தீமை ஒழிய, உங்கள் வாழ்வில் ஒளியும் நன்மையும் பொழியட்டும்” என்று தொடங்கிய அந்தப் பதிவில், தவெகவின் கொள்கைத் தலைவர்களான காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோருடன் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய், […]

டினேசுவடு 5 Dec 2025 11:43 am

IND vs SA ODI: ‘ராணா, பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்றா’.. இந்த 2 பேர தேர்வு செஞ்சிருக்கலாம்: அகார்கர் மீது பிசிசிஐ அதிருப்தி!

தென்னாப்பரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு மாற்றாக இந்த இரண்டு வீரர்களை சேர்த்திருக்கலாம் என பிசிசிஐ கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 5 Dec 2025 11:41 am

பேரணாம்பட்டு: ஒரே இடத்தில் இறந்து அழுகி கிடந்த 3 காட்டு யானைகள் - தொடரும் உயிரிழப்பால் அதிர்ச்சி!

வே லூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள அரவட்லா மலையில் பாஸ்மார்பெண்டா சீத்தாம்மா காலடி என்ற இடத்தில், கடந்த மாதம் அழுகிய நிலையிலான 7 வயது ஆண் யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த 30-ம் தேதி சிந்த கனவாய் வனப்பகுதியிலுள்ள மூன்று புளியமரம் என்று அழைக்கப்படும் வன ஓடையில் 6 வயதான ஆண் யானை ஒன்று தும்பிக்கையில் ரத்தம் வழிந்தோடியபடி இறந்து கிடந்தது. `அடுத்தடுத்து இந்த யானைகள் உயிரிழந்தது எப்படி?’ என்பதற்கான விடைத் தெரியாத நிலையில், பேரணாம்பட்டு அருகே சாத்கர் மலைப் பகுதி ஏரி தண்ணீரில் ஒரு யானையின் உடலும், அதன் அருகிலுள்ள பாறைமீது மேலும் 2 யானைகளின் உடல்களும் மிகஅழுகிய நிலையில் கிடப்பதாக நேற்றைய தினம் வனத்துறையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றது. வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்துசென்று பார்த்தபோது, 3 யானைகளும் இறந்து நீண்ட நாள்களானது தெரியவந்தது. அழுகிய நிலையில் கிடந்த யானைகளின் உடல்கள் ஏரியில் கிடந்த யானையின் உடலமைப்பை ஆய்வு செய்தபோது, சுமார் 2-ல் இருந்து 3 வயதே ஆன குட்டி யானை எனத் தெரியவந்திருக்கிறது. அதேபோல, ஏரிக்கரை அருகில் கிடந்த 2 யானைகளும் 5-ல் இருந்து 7 வயதுக்குஉட்பட்டவை எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, யானைகளின் உடல்களை கூராய்வு பரிசோதனை செய்வதற்காக 5-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களைக்கொண்ட சிறப்பு மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் இன்று உடற்கூராய்வு பரிசோதனையில் ஈடுபடுகின்றனர். உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, யானைகள் தொடர் உயிரிழப்புக்கான காரணத்தையும் அறிய முடியும். அதே நேரத்தில், `சமூகவிரோத கும்பல்களின் சதி வேலைகளால் யானைகள் இறந்திருக்கின்றனவா?’ என்ற கோணத்திலும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நிகழ்விடங்களில், தடயவியல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டு வருகின்றன.

விகடன் 5 Dec 2025 11:40 am