ஏடிஎம்-ல் பணம் எடுப்பதுபோல் இனி ரேஷன் பொருட்களையும் பெறலாம்: மத்திய அரசு கொண்டுவரும் புதிய வசதி
புதுடெல்லி, ஒரு காலத்தில் வங்கிகளில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது, நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் வகையில், ஆங்காங்கே ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. எந்த வங்கியில் கணக்கு இருந்தாலும், வேறு எந்த வங்கி ஏ.டி.எம். மூலமும் பணம் எடுக்க முடியும். இதேபோல், ரேஷன் பொருள் விநியோகத்தையும் எளிதாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விநியோகம் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேட்டை தடுக்க […]
Vijay’s Jana Nayagan Release Faces Unexpected Delay
Ever since Vijay confirmed that Jana Nayagan will be his last film before entering public life, excitement among fans across
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்… The post பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம் appeared first on Global Tamil News .
Priyanka Chopra Stars in Action Film The Bluff
Priyanka Chopra Jonas is all set to impress audiences with her latest film, The Bluff. Since the film was first
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். 101 வயதான அவர் கடந்த சில நாட்களாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் அவர் காலமானார். இந்நிலையில் நல்லகண்ணுவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் தொடர்பில் ஆராய்வு
யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்,… The post யாழ். பொருளாதார மத்திய நிலைய நிர்வாகத்தை வலுப்படுத்துவதும் தொடர்பில் ஆராய்வு appeared first on Global Tamil News .
அவரை நீக்குவது முட்டாள்தனம்!– சூர்யகுமாருக்கு ஆதரவு கொடுத்த மைக்கேல் வாகன் !
டெல்லி : 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Sky) மீது தோல்விக்குப் பிறகு பெரும் விமர்சனங்கள் எழுந்தன. குழு சுற்றில் 4 போட்டிகளையும் வென்ற இந்தியா, சூப்பர் 8-இல் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 17 ICC போட்டிகள் தொடர் வெற்றி சரித்து, சூர்யகுமாருக்கு எதிராக ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். சிலர் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூட கோரிக்கை விடுத்தனர்.முன்னாள் […]
Love and War Becomes Most Expensive Indian Film
Love and War, featuring Alia Bhatt, Ranbir Kapoor, and Vicky Kaushal, has become one of the most expensive films in
Kartik Vishwanathan returns to WPP Media as Vice President – Investments
Mumbai: WPP Media has appointed Kartik Vishwanathan as Vice President – Investments, marking his return to the organisation where he previously spent a significant part of his career with Mindshare. This will be his second stint within the WPP Media network, following an association with Mindshare spanning more than 15 years.Commenting on his new role, Vishwanathan said in a LinkedIn post, “Glad to be working with WPP Media again—an organisation that shaped a significant part of my professional journey over the years. Currently serving as Vice President – Investments, contributing to regional and global priorities through a special assignment with a strategic mandate.” Prior to this appointment, Vishwanathan was based in Shanghai with Mindshare China, where he served as Head of Investment Strategy from December 2019 until October 2023. In that role, he led strategic investment initiatives and partnerships in one of the world’s most dynamic media markets.In his new capacity at WPP Media, Vishwanathan will contribute to regional and global priorities through a special assignment aligned with the company’s broader strategic mandate. His return underscores WPP Media’s continued focus on strengthening its investment leadership and global integration across markets.
Rashmika Mandanna, Vijay Deverakonda Set To Marry
After years of rumours, speculation, and growing excitement, Rashmika Mandanna and Vijay Deverakonda are finally ready to tie the knot
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில், இந்திய அணியில் 4 மாற்றங்கள் நிகழ உள்ளன. குறிப்பாக, சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த விவேக் ரூதியா, 1917-ஆம் ஆண்டில் தனது தாத்தா பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு வழங்கிய 35,000 ரூபாய் போர்க்கால கடனை வட்டியுடன் திரும்பக் கோரி விண்ணப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை-மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஆட்சியர்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
‘நீட்’ அழுத்தம்…தந்தையை கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மகன் –லக்னோவில் அதிர்ச்சி
லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ‘நீட்’ தேர்வு தொடர்பான தகராறில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்வேந்திர சிங் (49) என்ற தொழிலதிபர் தனது மகன் அக்சத் பிரதாப் சிங்கை (21) மருத்துவம் படிக்க வேண்டும் என வலியுறுத்தி, நீட் தேர்வுக்கு தயாராகும்படி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அக்சத் சிங்கிற்கு மருத்துவம் படிக்க விருப்பமில்லாததுபோல் தெரிகிறது. இதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு மன்வேந்திர சிங் […]
மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சிறப்பு சர்வதேச கருத்தரங்கம்!
சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 16 பிப்ரவரி 2026 அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மையத்தின் துணை அதிபரான டாக்டர். கியூடோ சில்வெஸ்டரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி வேந்தரின் தற்போதைய ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர். S. P. தியாகராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை வேந்தரான டாக்டர். C. ஸ்ரீதர், தொற்று நோய்களாலும் மற்றும் தொற்றா நோய்களாலும் இந்தியா சந்திக்கும் சவால்களை சுட்டிக் காட்டி இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கான தேவையையும் நோக்கத்தையும் தெளிவுரைத்தார். இந்நிறுவனத்தின் உரிமையாளர்களான வேந்தர் திருமதி. ஜெயந்தி இராதாகிருஷ்ணன், தலைமை புரவலர் திருமதி. கோமதி இராதாகிருஷ்ணன் மற்றும் சார்பு வேந்தர் திரு. ஆகாஷ் பிரபாகர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வையை பற்றியும் அறிவியல் வளர்ச்சி சார்ந்த நிகழ்வுகளை நடத்த அவர்களின் முனைப்பைப் பற்றியும் அடிகோடிட்டார். இந்த கருத்தரங்கம் நான்கு அறிவியல் அமர்வுகளை உள்ளடக்கியது. அதில் 14 அறிவியல் வல்லுநர்கள் தங்கள் அறிவியல் கருத்துகளை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். எய்ட்ஸ், காச நோய், வைரஸ் சார்ந்த புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்க தடுப்பு ஊசி தயாரிப்புகளில் இன்று நடக்கும் ஆராய்ச்சிகளை பற்றியும் அதை சார்ந்த மரபணு மாற்றங்களை பற்றியும் இந்த கருத்தரங்கில் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது. தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு நடத்தியது. இந்த கருத்தரங்கை நடத்தியதன் மூலம் மருத்துவ கல்வியிலும், ஆராய்ச்சியில் உள்ள புதுமைகளை அறிவதிலும், உலக அறிவியல் ஈடுபாடுகளிலும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்புகள் வெளிப்படுகிறது.
NDTV appoints Naveen Kapoor as Editor – NDTV World
Mumbai: NDTV has announced the appointment of Naveen Kapoor as Editor, NDTV World, reinforcing the network’s global editorial leadership as it expands its international news presence.A senior newsroom leader with over 25 years of experience, Naveen Kapoor has been part of the core leadership teams at some of India’s most influential news organisations, including Times Now, WION and Press Trust of India (PTI). Across his career, he has played a key role in building, scaling and leading news platforms that are leaders in their respective segments.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption]Commenting on the appointment, Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV, said, “Naveen’s experience in building global newsrooms and leading complex editorial operations makes him a strong addition to NDTV World as we deepen our international focus. His leadership and editorial depth align strongly with our journalism-first approach.” Prior to joining NDTV, Naveen was the Founding Editor of PTI’s Video Services, where he built a modern television and digital news agency from the ground up. His responsibilities included setting up editorial frameworks, domestic and international bureaus, newsroom systems and content delivery mechanisms aligned with international standards.Earlier, as Head of Newsroom at WION, India’s first global news channel, he was instrumental in strengthening the channel’s international positioning, expanding its global footprint and deepening coverage of major geopolitical and world events. Naveen has also served as Senior Vice President and Chief of News Operations at Times Now, where he was part of the core team that helped shape the channel’s editorial and operational foundations and supported its growth as a leading news network.Across roles, Naveen has led coverage of several defining national and international stories, built high-performing newsroom teams and driven journalism that balances credibility, speed and a strong global perspective.He holds a B.A. (Honours) in English from Delhi University and a Diploma in Journalism from Bharatiya Vidya Bhavan. He has also completed the Reuters Foundation Course in TV Journalism and undergone TV broadcast journalism training in the United States under the International Visitor Leadership Program (IVLP).In his new role, Naveen Kapoor will lead the editorial direction of NDTV World, with a focus on strengthening its global outlook, editorial depth and commitment to credible, independent journalism.
Hyderabad: A new chapter in Indian filmmaking has begun at Annapurna Studios with the launch of the country’s most advanced Motion Capture facility. Christened A&M MoCap Lab, the facility is a strategic collaboration between actor Nagarjuna’s Annapurna Studios and producer Shobu Yarlagadda’s Mihira Visual Labs, powered by Hollywood technology partner Animatrik Film Design.The facility was formally launched by celebrated filmmaker S. S. Rajamouli, who also revealed that key sequences of his upcoming film Varanasi, starring Mahesh Babu and Priyanka Chopra Jonas, were shot using the new technology. Rajamouli shared the first glimpse of the A&M Motion Capture facility, underlining its potential to elevate the scale and ambition of Indian storytelling.Rajamouli, who had earlier launched India’s first Dolby cinema processing facility at Annapurna Studios, described the MoCap lab as a defining milestone for the industry. “India has always had some of the world’s best technicians contributing to major global productions, but what we lacked was an advanced facility right here at home. When I look back at some of my previous films like Bahubali, Eega etc., I reminisce how I could have made them even better if I had access to motion capture technology back then in India,” Rajamouli said. “With the introduction of A&M’s Motion Capture technology, that gap has finally been bridged. This will change how Indian filmmakers envision and execute their stories as we will no longer need to outsource. I have visited several Motion Capture facilities across the world, but what A&M offers is the perfect blend of precision and performance. We utilized this facility in the making of crucial sequences in Varanasi, and the results were simply fantastic.” Nagarjuna Akkineni termed the facility a landmark in India’s cinematic evolution. “For decades, Indian filmmakers have aspired to tell large scale stories that match global standards, but access to high end technology was often a limitation. At Annapurna Studios, our vision has always been to stay at the forefront of film making technology by bringing creativity and innovation together. At a time when Indian cinema is reaching audiences across the world, we wanted to raise the bar even higher. With A&M, filmmakers can now bring everything from epic adventures to intricate science fiction dramas to life right here in Hyderabad.” Shobu Yarlagadda emphasised the long-term infrastructure vision behind the collaboration. “For Indian cinema to truly compete on a global stage, it is essential to create advanced technology ecosystems within the country,” he said. “This Motion Capture facility at Annapurna Studios brings together creative ambition and technological excellence. At Mihira Labs, our focus has always been on enabling filmmakers with tools that meet international standards, and partnering with Annapurna Studios and Animatrik allows us to do exactly that. Seeing a filmmaker like SS Rajamouli utilize our A&M MoCap facility for Varanasi reinforces our belief that the future of Indian storytelling will be driven by innovation built at home.” Brett Ineson, President & CTO of Animatrik Film Design — known for its work on Hollywood blockbusters such as Avengers: Endgame and Spider-Man: No Way Home — said India was poised to embrace high-end performance capture technology.He commented, “We’re incredibly proud to see Animatrik’s motion capture technology powering this landmark facility at Annapurna Studios. Annapurna has long been a beacon of cinematic excellence, and partnering with them and Mihira Visual Labs to bring world-class performance capture capabilities to India is truly exciting. This collaboration represents a significant step in enabling filmmakers and creators to tell more immersive, emotionally rich stories with the highest global standards.” CV Rao, CTO of Annapurna Studios, detailed the facility’s technical capabilities. “A&M offers a 60ft x 40ft x 30ft capture volume that combines high precision optical tracking, sub millimeter accuracy, and real time streaming to bridge the gap between imagination on set and final execution. Additionally, it offers the advantage of being expandable in terms of volume as well as being modular that allows us to disassemble & assemble it at any location as per the production’s requirement. This state-of-the-art facility will serve as a powerful previsualization tool for filmmakers, enabling them to meticulously plan and refine their creative vision well before stepping onto a live set. Directors and cinematographers can experiment with camera blocking, lens choices, camera movements, and frame rates in a dynamic virtual environment, allowing critical creative decisions to be finalized during the motion capture stage, prior to principal photography. It enables teams to accurately assess technical and logistical requirements, ensuring they arrive on location fully prepared. This not only elevates the quality of execution but also optimizes time and cost efficiencies by minimizing expensive trial-and-error during live shoots.” The lab is equipped with Vicon Valkyrie (VK26) cameras for high-fidelity motion tracking, integrated with Vicon Live and Vicon Post for real-time streaming and post-processing. It also features Unreal Engine live preview capabilities and Stereo Head-Mounted Camera units for detailed facial performance capture, supporting film, gaming and immersive media productions.The launch coincides with Annapurna Studios completing 50 years in Indian cinema. Looking ahead, the studio aims to collaborate with Indian and international filmmakers, game developers and animation studios, positioning Hyderabad as a global hub for world-class motion capture and virtual production.
`இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே; இங்க வர்றதுக்கு என்ன?'– ஜெ.தீபா
மறைந்த முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று அக்கட்சியின் தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வசித்து வரும் அவரின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் அங்கு ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த இரு ஆண்டுகளாக போயஸ் கார்டனில் ஜெயலலிதா பிறந்த மற்றும் நினைவு தினங்களின் போது மரியாதை செலுத்தி வரும் தீபாவைச் சந்தித்து சில கேள்விகளை வைத்தோம். ஜெ. தீபா ‘’தமிழகத்தில் தேர்தல் என்றால் திமுக அதிமுக இடையேதான் என்பதுதான் வரலாறு. இப்போது எங்களுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்கிறார் புதிதாக வந்திருக்கும் விஜய். இது பத்தி என்ன சொல்றீங்க? ‘’அவரை நாம குறை சொல்ல முடியாது. அவர் ஏன் அப்படிச் சொல்றார்னு யோசிக்கணும். கட்சியின் இன்றைய நிலை சரியில்லாமக் கிடக்கப் போய்த்தான் அவர் அந்த மாதிரி பேசுறார். கட்சி ரெண்டா, மூணா, ஆகிடுச்சுங்கிற ஒரு தோற்றம் மக்கள்கிட்ட பரவியிருக்கு. அந்தளவு கட்சியை நாசம் பண்ணிட்டாங்க. இந்த விஷயத்துல இ.பி.எஸ். ஒ.பி.எஸ் ரெண்டு பேரையுமே நான் குற்றம் சொல்வேன். ஒருத்தருக்கொருத்தர் சுயநலத்துடன் செயல்பட்டதன் விளைவுதான் இன்றைய நிலைமை. இதுல பாவப்பட்டது அம்மாவை நேசிச்ச லட்சக் கணக்கான தொண்டர்கள்தான். `ஆரம்பத்தில் ’தீபா பேரவை’ யெல்லாம் தொடங்கினீங்க. பிறகு சைலண்ட் ஆகிட்டீங்களே ஏன்?' ஒ பன்னீர் செல்வம் ’’ஆளாளுக்கு அடிச்சிகிட்டிருந்ததைப் பார்த்துட்டு சிலர் எங்கிட்ட வந்து ‘நீங்க ஏதாச்சும் செய்யுங்க’னு கேட்டதால தொடங்கினேன். ஆனா நான் அப்படி வந்ததையே ரொம்ப பேரு விரும்பலை. ரொம்ப பேருன்னா அவங்க மத்த கட்சிக்காரங்க இல்ல. அதிமுகவில் இருந்தவங்கதான். ’அமைதியா ஒதுங்கிடு’னு நேரிலேயே மிரட்டினாங்க. அதனால ஒருகட்டத்துல பேரவையை அதிமுகவிலேயே இணைச்சுடலாம்னு முடிவு செய்தேன். அப்பக் கூட இ.பி.எஸ் தரப்பு என்னைக் கண்டுக்கல. கண்டுக்கலங்கிறது மட்டுமில்லாம என்னை ரொம்ப கேவலமா பேசினாங்க. அதனால ஒ.பி.எஸ். மூலமா பேசி கட்சியோட இணைச்சுட்டு எம்பாட்டுக்கு ஒதுங்கிட்டேன். ``எடப்பாடி பழனிசாமிக்கு உங்க மீது ஏன் வெறுப்பு? எடப்பாடி பழனிசாமி ``எனக்குமே அந்தக்காரணம் தெரியலை. போயஸ் கார்டன் வீடு கோர்ட் மூலமா எனக்கு வந்த புதுசுல, வீட்டைக் கேட்டாங்க. அவருடைய தூதுவரா சிலர் வந்து பேசினாங்க. எனக்கு என் அத்தையின் நினைவா இருக்கணும்னு மறுத்துட்டேன். அந்தக் கடுப்பு இருக்கலாம்னு நினைக்கேன். ஆனா நான் யாரையும் எதிரியா பார்க்கலை. இந்த பிறந்த நாளுக்கும் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளிட்ட எல்லாரையுமேதான் கூப்பிட்டேன். ஒ.பி.எஸ் வரமுடியாட்டியும் ரெஸ்பான்ஸ் பண்ணுறார். இ.பி.எஸ் தரப்பு வழக்கம் போல நம்மை கண்டுக்கறதில்ல. இந்த வீட்டு வாசல்ல அம்மா கார் டயருக்கு வணக்கம் வச்சவங்கதானே, இன்னைக்கு இந்த வீட்டுக்கு வர்றதுக்கு என்ன? ஏன் வர மாட்டேங்கிறாங்கனு அவங்ககிட்டதான் நீங்க கேக்கணும். சசிகலா `சசிகலா குடும்பத்துடன் தொடர்பில் இருக்கீங்களா?' ``அவங்ககிட்ட நான் பேசினது இல்ல. அவங்க சகோதரர் திவாகரனை ஒரு தடவை சந்திச்சதா ஞாபகம். தொடர்பு அவ்வளவா இல்லையே தவிர பகை கிடையாது. அந்தம்மா வேற இப்ப புதுக்கட்சி தொடங்கியிருக்காங்க போல, அவங்களுக்கு என் வாழ்த்துகள். 'ஜெயலலிதா ``திருச்சி வேலுசாமிகூட உங்க வீட்டுக்கு வந்திருந்தார் போல.. ``அவர் எங்களுக்கு குடும்ப நண்பர். அதனால ’அம்மா பிறந்த நாள், நீங்க வரணும்னு நான் கூப்பிட்டேன். வந்து போனார். ``தேர்தல் வருதே, ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?' ``ரொம்ப கஷ்டமான ஒரு சூழல்ல கட்சி இருக்கு. அதனால என்ன சொல்றதுன்னே தெரியல. `அரசியலுக்கு வர்ற எண்ணம் இப்போதைக்கு உங்களுக்கு இல்லையா?' `இதுக்குமே காலம்தான் பதில் சொல்லணும்.'
நல்லகண்ணு மறைவு: தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருக்கிறார். நல்லகண்ணு அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர். எடப்பாடி பழனிசாமி 'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது - கிரிஷ் சோடங்கர் பளீச்
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸில் சிலர் பேசி வந்தனர். மேலும், தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசினார். இதனால் காங்கிரஸ் - தவெக-வுடன் கூட்டணி வைக்குமோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. திமுக - காங்கிரஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிக்கொண்டே இருந்த நிலையில் சென்னைக்குக் கடந்த வாரம் வந்த காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாதச் சக்திகளை எதிர்ப்போம். திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து, காங்கிரஸ் கட்சியின் கருத்து கிடையாது. கட்சியின் அறிவுறுத்தலை மீறிப் பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று திமுக - காங்கிரஸ் பஞ்சாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற இருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த திமுக இன்னும் அழைக்கவில்லை. அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையைத் தொடங்க நாங்கள் காத்திருக்கிறோம். தவெக - விஜய் அரசியலில் மகிழ்ச்சி, ஏமாற்றம் என எதுவும் நிரந்தரம் இல்லை. அரசியலில் நுழைந்தால் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். எங்களுடையது 140 ஆண்டுகால பழமையான கட்சி. நாங்கள் பல ஏற்றத்தாழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். எங்களுக்குப் பொறுமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து தவெக குறித்த கேள்விக்கு, காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது. அரசியலில் நீங்கள் எல்லோருடனும் பேச வேண்டும். எந்தக் கட்சிதான் அதிகாரத்துக்கு ஆசைப்படாது என்று பதில் அளித்திருக்கிறார். நல்லகண்ணு: மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி - தவெக விஜய் இரங்கல்
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டுள்ளது என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது டிடிவி தினகரனின் அமமுக. இதனிடையில் அவர் வரும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கான காரணம் பற்றி டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
Mumbai: India’s television measurement system may be entering its most consequential transition yet, with the Broadcast Audience Research Council (BARC) initiating a pilot to measure audiences across linear TV, connected TV and mobile streaming. Multiple media reports, citing BARC board members, said the pilot—currently being conducted with JioStar—marks the ratings body’s first structured effort to create a unified, cross-platform measurement framework.The initiative reflects a structural shift in viewing behaviour. Campaigns and live events increasingly span screens, yet audience currency has remained anchored in traditional television metrics. Industry sources described the pilot as a foundational step toward aligning measurement with consumption, rather than a routine methodological update.The timing is closely tied to regulatory pressure. In 2025, the Ministry of Information & Broadcasting (MIB) directed BARC to incorporate connected-TV viewership into its system, highlighting major gaps in the current ratings architecture. India has roughly 230 million TV households, but measurement relies on about 58,000 people-meter homes—around 0.025 percent of the universe. The ministry also noted that smart-TV, streaming-device and mobile viewing remains largely untracked, potentially distorting both broadcaster revenue planning and advertiser media allocation.BARC’s pilot appears to build on emerging cross-screen research. JioStar and Nielsen’s study during TATA IPL 2025 showed how audiences shift between linear TV, CTV and mobile for live sports, underscoring the importance of capturing total reach and incremental impact across platforms. Observers say translating such learnings into an industry-owned currency could materially change planning and valuation.Advertisers have broadly endorsed the move, according to people familiar with industry discussions. Marketers argue that cross-media measurement would allow them to identify incremental reach rather than repeatedly hitting the same viewers, improving return on media investment and reducing duplication. Broadcasters, meanwhile, see a pilot-led approach as necessary to build technical credibility and ecosystem consensus before wider rollout.Neither BARC nor JioStar has issued official comment, but media reports suggest the framework could expand to other broadcasters once validation thresholds are met. If scaled, India would move closer to a single audience currency spanning television and digital video—potentially reshaping how billions of advertising rupees are planned and traded.For an industry long debating ratings reform, the experiment signals that measurement is finally being redesigned for a screen-agnostic viewer—and that the economics of video advertising may soon follow.
OpenAI names Arvind KC as Chief People Officer to steer workforce strategy in AI-led growth phase
Mumbai: OpenAI has appointed Arvind KC as Chief People Officer, placing him in charge of the company’s global talent strategy and organisational design at a time when the artificial intelligence leader is expanding rapidly and reshaping how work itself is structured.KC joins with a cross-disciplinary background spanning engineering and people leadership, shaped through senior roles at technology companies including Roblox, Google, Palantir Technologies and Meta. His career has centred on building and scaling large technical organisations while developing operating systems intended to sustain speed, collaboration and long-term performance — capabilities increasingly critical for AI-driven enterprises.At OpenAI, he will oversee core people functions such as hiring, onboarding, development frameworks and internal policy architecture. The remit positions him at the centre of how the company manages workforce expansion while attempting to preserve the operating culture that has defined its growth trajectory.The leadership move comes amid a broader shift across industries as organisations rethink team structures and job design in response to accelerating AI adoption. OpenAI said it sees both an opportunity and a responsibility to develop practical models for integrating AI into everyday work while continuing to invest in human capability and skills.Fidji Simo, CEO of Applications at OpenAI, said the appointment underscores the company’s belief that the way it scales its workforce should be consistent with the future it is helping to build. She noted that KC’s role will be critical in ensuring that people systems evolve in step with the company’s ambitions without diluting its core principles.KC described his move as arriving at a moment when companies globally are reassessing how teams operate, how roles evolve and how employees adapt alongside technological change. He added that OpenAI’s position at the centre of the AI ecosystem offers a unique environment to explore these questions in real-world settings, working closely with customers and partners.His appointment signals OpenAI’s intent to formalise the organisational foundations behind its next phase of growth, as the company seeks to balance rapid scale with cultural continuity and human-centric development in an AI-enabled workplace.
`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' - ராகுல் நடத்த போகும் பேரணி
தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், தி.மு.கவுக்கு செக் வைக்கும் ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது காங்கிரஸ். ஆட்சியில் பங்கு என்கிற முழகத்தை எழுப்பி, தி.மு.க கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தினார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். மறுபுறம் தி.மு.க-வுடன் கூட்டணியை இறுதி செய்யும் வகையில் டெல்லியிலிருந்து பொதுச் செயலாளரை சென்னைக்கு அனுப்பியது காங்கிரஸ். மறுநாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், தமிழக பொறுப்பாளரும் சி.ஐ.டி காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு விசிட் அடித்தார்கள். கனிமொழியுடன் சீட் எண்ணிக்கை குறித்து அப்போது பேசப்பட்டுள்ளது. தங்கள் தரப்பில் 28 தொகுதிகளுக்கு மேல் தரமுடியாது, என்பதை கனிமொழி சொல்ல, 39 தொகுதிகள் ஒரு ராஜ்யசபாவை காங்கிரஸ் எதிர்பார்ப்பதாக செல்வபெருந்தகை தரப்பு சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் - திமுக இதனால் தி.மு.க- காங்கிரஸ் இடையேயான கூட்டணி சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்தது. மறுபுறும் மற்றொரு டீம் மூலம் த.வெ.க தரப்பையும் காங்கிரஸ் சத்தமில்லாமல் தொடர்பு கொண்டுவருகிறது. ஆனால், த.வெ.க-வுடன் கூட்டணி அமைத்தால் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் வெற்றி பெறுவார்கள் என்கிற சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதனால் எப்பயும் தி.மு.க-வுடன் கூட்டணியை இறுதி செய்யவே காங்கிரஸ் முயல்கிறது. இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி அடுத்த அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. தி.மு.கவிடம் தங்கள் பலத்தை காட்ட முடிவெடுத்துள்ளது. ராகுல் காந்தியை அழைத்து சென்னையில் ஒரு லட்சம் நபர்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தி காங்கிரஸ் கட்சியின் பலத்தை காட்டும் முடிவை கையில் எடுத்துள்ளதாம். மார்ச் மாதம் 5-ம் ராகுல் காந்தி சென்னை வருகை தர உள்ளார். சென்னை புறநகரில் காங்கிரஸ் கட்சயின் பேரணியை துவக்கி வைத்து உரையாற்றும் திட்டம் இப்போதுள்ளது. இந்த நிகழ்வில் இதுவரை தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு கொடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். மற்றொருபுறம் தி.மு.க தங்கள் கோரிக்கையை ஏற்காகவிட்டால், த.வெ.கவுடன் கூட்டணியை இறுதி செய்து மார்ச் 5-ம் தேதி ராகுல் காந்தியுடன் விஜயை கைகோர்த்து நடக்க வைக்கும் திட்டமும் காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பிடம் உள்ளது. ராகுல் விசிட்டை வைத்து தங்கள் அரசியல் நகர்வை காட்ட முடிவெடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.!
சென்னை: ஹனிட்ராப்பில் சிக்கிய தாசில்தார் - மனைவி, தோழியுடன் கைதான பிரபல ரௌடியின் பின்னணி!
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வரும், தாசில்தார் ஒருவருக்கு செல்போன் செயலி மூலம் பெண் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தாசில்தாரும் அந்தப் பெண்ணும் காதல் ரசம் சொட்ட சொட்ட பேசி வந்திருக்கிறார்கள். இதையடுத்து இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி சோழிங்கநல்லூர் பகுதியில் தனியார் விடுதிக்கு இருவரும் சென்று ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அங்கு வந்தது. தாசில்தாரை மிரட்டிய அந்தக் கும்பல் அவரிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள், 15,000 ரூபாய் பணம் ஆகியவற்றைப் பறித்தது. பின்னர் இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குதான் அவமானம் எனக் கூறிய அந்தக் கும்பல், தாசில்தாருக்கு மயக்க ஊசி ஒன்றை போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டது. பிரியதர்ஷினி மயக்கம் தெளிந்த பிறகு நகை, பணத்தைப் பறிக்கொடுத்த தாசில்தார் சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் முழு விவரங்களைக் குறிப்பிட்ட அவர், தன்னை ஏமாற்றியது எப்படி என்பதையும் போலீஸாரிடம் விவரமாக கூறினார். அதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாசில்தாரை ஹனிட்ராப் மூலம் வீழ்த்தியது தெரியவந்தது. அது தொடர்பாக தாசில்தாரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அந்தப் பெண் குறித்த விவரங்களைச் சேகரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா தலைமையிலான டீம் தாசில்தாரை மிரட்டிப் பணம் பறித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் பள்ளிக்காரணை துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் மேற்பார்வையில் செம்மஞ்சேரி உதவி ஆணையாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாரின் பிடியில் பிரபல ரௌடி ஹைகோர்ட் மகாராஜா, அவரின் மனைவி பிரியதர்ஷினி, தோழி தனலட்சுமி ஆகியோர் சிக்கினர். அப்போது போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவுக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவின் பின்னணி குறித்து போலீஸார் கூறுகையில், ``தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஹைகோர்ட் மகாராஜா, டிரைவராக வேலை செய்து வந்தார். அவர் வேலைப்பார்த்த இடத்தில் வேலை செய்த பிரியதர்ஷ்ணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு ஹைகோர்ட் மகாராஜாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை கொலை செய்த வழக்கில் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஹைகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி மாவட்ட போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயலில் ஈடுபடும் ஹைகோர்ட் மகாராஜா எப்படி தடயம் இல்லாமல் தப்பிப்பது என்பதை முன்கூட்டியே ஸ்கெட்ச் போட்ட பிறகுதான் சம்பவத்தில் ஈடுபடுவதுண்டு. இவர் மீது கொலை, ஆள் கடத்தல் என 10-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனலட்சுமி இந்த நிலையில்தான் கடந்த 17-ம் தேதி சோளிங்கநல்லூரில் வசித்து வரும் தாசில்தார் ஒருவரை ரௌடி ஹைகோர்ட் மகாராஜா தன்னுடைய மனைவி, தோழி மூலம் ஹனிட்ராப் வலையில் வீழ்த்தியிருக்கிறார். அதன் பிறகு தாசில்தாரை நேரில் சந்திக்க தன்னுடைய தோழி, மனைவியை அனுப்பி வைத்த ரௌடி ஹைகோர்ட் மகாராஜா, அவரை மிரட்டி 25 சவரன் தங்க நகைகள், பணத்தைப் பறித்திருக்கிறார். மேலும் தாசில்தாருக்கு மயக்க ஊசி போட்டு விட்டு ரௌடி ஹைகோர்ட் மகாராஜாவின் தலைமையிலான கும்பல் தப்பிச் சென்றிருக்கிறது. சி.சி.டி.வி உதவியால் ஹைகோர்ட் மகாராஜா, அவரின் மனைவி பிரியதர்ஷினி, தோழி தனலட்சுமி ஆகியோரை கைது செய்தோம். அவர்களிடமிருந்து தங்க நகைகள், பணத்தைப் பறிமுதல் செய்திருக்கிறோம்'' என்றனர்.
WPP and Adobe deepen alliance to accelerate AI-powered marketing
Mumbai: WPP and Adobe have announced an expansion of their long-standing global partnership to deliver integrated, AI-powered marketing solutions for global brands. The collaboration aims to help businesses optimise media investments, scale creativity and streamline end-to-end marketing operations through agentic AI workflows and customer experience orchestration.The expanded alliance will combine Adobe’s AI capabilities, content platforms and data orchestration tools with WPP’s strategic consulting, creative expertise and transformation capabilities. Central to the integration is WPP Open, WPP’s agentic marketing platform, which will provide a connected and privacy-safe approach to marketing transformation.The companies said the partnership addresses a core challenge for modern brands: producing large volumes of personalised content across multiple channels while navigating fragmented tools and workflows. By integrating planning, creation, production and activation of creative and media assets, the joint solution aims to deliver a seamless, AI-powered content supply chain designed for the demands of large-scale personalisation.For the first time, brands will be able to access agentic AI workflows and orchestration capabilities from both organisations in a unified system. Adobe’s AI agents will enable the creation and adaptation of content, while WPP’s agents will optimise media spend and activate campaigns across channels.As part of the integration, Adobe Firefly Foundry will be embedded within WPP Open. Firefly Foundry enables enterprises to build generative AI models trained responsibly on their own intellectual property and safe for commercial use. The integration is designed to ensure that content remains on-brand from inception, enhancing speed, productivity and brand consistency for creative and marketing teams.Recognising the continued importance of human expertise, both companies will invest in training and deploying creative AI forward-deployed engineers over the coming years. The initiative aims to help clients maximise the value of AI-powered workflows and prepare marketing teams to work effectively alongside agentic technologies. Stephan Pretorius, Chief Technology Officer, WPP, said, For years, we've watched brilliant creative ideas get stuck in production queues, buried under versioning and approvals and media plans. That era is over. With Adobe, we're shattering the barriers between ideation and impact, building agentic content systems that handle the complexity so human creativity can soar. This is what it looks like when two companies with creativity at their core harness the power of AI so that brands can drive growth. Anil Chakravarthy, President, Customer Experience Orchestration Business, Adobe , said, Marketing and creative teams today understand the high bar consumers have set for personalisation, which requires fresh and engaging content that is tailored for every interaction and delivered intuitively across channels. Bringing together capabilities across Adobe and WPP provides a seamless way for brands to address this challenge, activating AI agents to drive customer experience orchestration and unlock personalisation at scale.” To accelerate adoption, WPP and Adobe will establish a joint go-to-market team and launch a dedicated Transformation Practice. The initiative will support clients in redesigning marketing operations and embedding AI-driven capabilities into their organisational structures, reinforcing the companies’ shared focus on innovation-led growth in an increasingly AI-powered marketing landscape.
நல்லகண்ணு மறைவு : முதல்வர் முதல் ரஜினி வரை இரங்கல்!
சென்னை : சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லக்கண்ணு அவர்கள் மறைவுற்ற செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நூற்றாண்டைக் கடந்த பொதுவாழ்க்கையில், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பாட்டாளி மக்களின் உரிமைக்காக போராடிய அவரின் மறைவு, அரசியல் உலகிற்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் கலைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து அவரது சேவையை நினைவுகூர்ந்துள்ளனர். த.வெ.க தலைவர் விஜய், தனது இரங்கல் செய்தியில், “சுதந்திரப் […]
பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வரவுள்ள நிலையில் புதிய ரயில் திட்டங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.
நல்லகண்ணு : '80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர்' - ரஜினி, கமல் இரங்கல்
இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு அவர்கள், இன்று தனது 101வது வயதில் காலமானார். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். ரஜினி தொடர்ந்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டிருக்கும் பதிவில், தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டுக்காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். கமல்ஹாசன் தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும் என்று பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
DNPA Conclave 2026 to shape digital journalism in AI age
New Delhi: The Digital News Publishers Association (DNPA) will host its flagship DNPA Conclave 2026 on February 26 in New Delhi, convening policymakers, media leaders and industry experts to deliberate on the rapidly evolving landscape of news, governance and digital innovation in the age of artificial intelligence.Positioned as a key industry platform, the conclave will feature curated panel discussions and expert-led sessions examining emerging trends, shared challenges and the policy frameworks needed to future-proof India’s digital media ecosystem. Mariam Mammen Mathew , Chairperson, Digital News Publishers Association, said, “At a time when AI is reshaping the very foundations of news, it is critical for publishers, policymakers and platforms to come together and build a framework rooted in trust and responsibility. Puneet Gupt, Vice-Chairperson, added, “The future of digital journalism will depend on how effectively we align innovation with sustainability, fair value exchange and public interest.” Sujata Gupta, Secretary General & CEO, DNPA, said, “The DNPA Conclave 2026 is a defining moment for India’s digital news industry. As AI reshapes content creation and consumption, it is vital that publishers help shape policies that safeguard journalistic integrity, ensure fair compensation, and sustain credible news.” Through a series of discussions, the conclave will assess the evolving regulatory environment governing digital communications and explore how policy frameworks can balance innovation with consumer protection and industry growth in an AI-driven era.A key focus will be the transformation of Indian media through technology, with sessions examining how artificial intelligence is redefining newsroom workflows, content creation, distribution strategies and audience engagement across platforms.The event will also evaluate shifting audience behaviour—where consumers increasingly turn for credible information, how trust is built and sustained, and what constitutes the new public square in an increasingly fragmented and platform-led media landscape.Regulatory shifts and their impact on stakeholders will be another central theme, analysing who benefits, who bears the costs and how the ecosystem can remain competitive, inclusive and sustainable.DNPA Conclave 2026 will further spotlight critical conversations around content monetisation, revenue models, regulatory frameworks and the evolving balance of risk and reward in digital journalism. Discussions will also address how AI is reshaping the economics of content—from cost efficiencies and monetisation opportunities to intellectual property considerations and long-term business viability.By bringing together policymakers and industry stakeholders, the DNPA Conclave 2026 aims to shape a balanced, innovation-led and trust-driven roadmap for the future of digital journalism in an increasingly AI-powered world.Link to register
Air France விமான பயணத்தில் உயிரிழந்த குழந்தை
கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, Air France நிறுவனத்தின் நைரோபி–பரிஸ் (Nairobi-Paris) விமானப் பயணத்தின் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைக்காக பிரான்ஸுக்கு கொண்டு வரப்பட்டிருந்த இந்த குழந்தை, நேற்று காலை, Nairobi இலிருந்து Paris நோக்கி புறப்பட்ட விமானத்தில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் விமான குழு நடைமுறைக்கு ஏற்ப Samu de Paris அவசர சேவையை தொடர்பு கொண்டதுடன், விமானத்தில் இருந்த மருத்துவர்களும் உடனடியாக உதவ முனைந்தனர். எனினும், அவர்களின் முயற்சிகள் குழந்தையின் […]
Solar Stocks Fall After US Trade Announcement
Shares of Indian solar companies like Waaree Energies Ltd, Premier Energies Ltd, and Vikram Solar Ltd fell sharply on Wednesday.
Zee Business BSE Bull Run 2026 draws massive response in Mumbai
Mumbai: The 6th edition of Zee Business BSE Bull Run successfully concluded on 22nd February 2026, as fitness and financial awareness took centre stage on a vibrant Sunday morning. The run was organised at R2, MMRDA Ground, BKC, Mumbai. Organized as an initiative promoting financial and physical well-being, the event once again brought together citizens, corporates, investors and fitness enthusiasts on one stage.Participation in the run was across different categories including the 5 km and 10 km Fun Runs, along with the competitive 10 km Elite Run, mirroring the growing enthusiasm for fitness-based initiatives across different segments.The event itself was marked by tremendous exuberance amongst all those attending. The excitement for the Run was quite palpable – various activities such as Zumba and other warm-up routines were organized in the lead-up to the actual run. Bhajan Clubbing was a unique addition to the event that added a different, devotional element to the morning. Several notable luminaries from different fields including G. Ram Mohan Rao, Executive Director, SEBI, Nilesh Shah, MD, Kotak Mahindra Asset Management Company, Navneet Munot, MD & CEO, HDFC Asset Management Company, Vipul Mathur, MD & CEO, Welspun Corp, Shailesh Lodha, Poet and Television Personality, Manoj Kumar Sharma, Inspector General of Police (Law & Order), Maharashtra Police, popularly known as “12th Fail” fame, were there at the event to motivate participants to pursue disciplined lifestyles that combine physical vitality with financial prudence.Commenting on the event, Sundararaman Ramamurthy, MD & CEO, BSE, said, “The BSE Bull Run has evolved into a national platform that unites market participants and citizens under a shared vision of prosperity and well-being. Our partnership with Zee Business reinforces our commitment to promoting financial literacy while inspiring fitness as a way of life. As millions of households embrace the expanding opportunities within our capital markets, the BSE Bull Run stands as a powerful symbol of India’s journey toward healthier lives, stronger financial futures, and a more empowered society. This initiative reflects our belief that true prosperity begins when health and wealth move forward together.” Speaking on the occasion, Raktim Das, CEO, Zee Media Corporation Limited, said: ee Business BSE Bull Run - India’s most sought-after run for markets made a grand comeback after a gap of 6 years — blending fitness, participation and the ethos of value creation. Just like long-term investing, the run is about discipline over speed, consistency over shortcuts and value created over time. The run mirrors the fundamentals of investing: long-term commitment, resilience through ups and downs, and steady compounding of effort. A fitting metaphor for how markets reward those who stay the course. Proud to see the community come together in such large numbers in Mumbai and even prouder to see the values of financial awareness and disciplined growth being celebrated beyond studio shows — on the streets, in action. Here’s to stamina in markets and in life. Speaking about the event, Anil Singhvi, Managing Editor, Zee Business, said, “The Bull Run is more than a sporting event - it is a powerful reminder that the principles which build strong portfolios are the same principles that build strong individuals. Discipline, resilience, consistency and long-term vision are essential in both markets and in life. At Zee Business, we have always believed that financial empowerment must go hand in hand with physical well-being. Just as wealth creation is a marathon and not a sprint, fitness too requires sustained effort, focus and commitment. Through the Bull Run, we aim to inspire India to pursue health and wealth with equal determination.” Over the years, the Zee BSE Bull Run has emerged as the country’s biggest platform that connects citizens, investors, corporates, and fitness enthusiasts through a shared focus on financial and physical well-being. The continued association with BSE adds unmatched credibility to the initiative, reinforcing its relevance within India’s financial ecosystem.By continuing to champion the message that sustainable wealth creation and personal well-being go hand in hand, Zee Business and BSE have once again demonstrated their commitment to fostering a financially aware and physically empowered India.For more details, visit: www.bsebullrun.com -Based on Press Release
ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு!
நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய… The post ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு! appeared first on Global Tamil News .
Jane Street Challenges Sebi Over Market Manipulation
The Securities Appellate Tribunal (SAT) has postponed the hearing in the case involving US-based trading firm Jane Street and India’s
பரிசுத் தொகையையே பொதுநலத்துக்கு தானமாக்கிய நல்லகண்ணு!
சென்னை :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு (வயது 101) இன்று (பிப்ரவரி 25, 2026) காலை இயற்கை எய்தினார். கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒரு நூற்றாண்டைத் தாண்டிய அரசியல் […]
Platinum Corp. collaborates with Sussanne Khan for bespoke luxury residences
Mumbai: Mumbai-based luxury real estate developer Platinum Corp. has announced a strategic collaboration with globally acclaimed interior designer Sussanne Khan. The partnership marks a key milestone in the developer’s 2026 vision to craft residences that transcend conventional luxury and set new benchmarks for contemporary living through high-end design and bespoke interior finishes.The collaboration will extend across Platinum Corp.’s upcoming residential developments in Mumbai’s prime locations including Bandra, Khar, Santacruz, Andheri and other premium micro-markets. Together, the two will deliver residences that seamlessly merge architectural excellence with lifestyle-led interiors and curated living experiences.Sussanne Khan’s appointment underscores Platinum Corp.’s commitment to sculpting elevated environments rooted in design excellence. A graduate in Interior Design from Brooks College, USA, she is widely recognised for pioneering interior fashion design in India. Her accolades include Asia’s Most Influential Designer (DOTY), Architectural Digest Top 100 Designer for four consecutive years, and Trendsetter for Home Spaces (ET Panache). Known for her “quiet luxury” approach, Sussanne’s design language blends industrial masculinity with feminine elegance, creating timeless and experiential spaces.Her creative synergy with Vishal Ratanghayra, Founder & CEO of Platinum Corp. and a qualified architect, adds strategic depth to the collaboration, aligning architectural vision with interior storytelling.[caption id=attachment_2493235 align=alignleft width=200] Vishal Ratanghayra [/caption]Commenting on the collaboration, Vishal Ratanghayra, Founder & CEO, Platinum Corp., said “Our projects are conceived as subtle expressions of luxury—defined by refined design, thoughtfully curated amenities, and elevated lifestyle sensibilities. Sussanne’s work mirrors this ethos through its elegance, depth, and experiential subtlety. Together, we are creating residences that are timeless, composed, and effortlessly luxurious.” Sussanne Khan added, “This is the most extensive collaboration I’ve undertaken with Platinum Corp. Our association is rooted in a shared appreciation for understated luxury and refined living. Their emphasis on curated spaces, elegant common amenities, and lifestyle-led environments makes them an ideal partner. The projects that we are crafting are sophisticated, timeless, and illustrious in character & design.” Under the partnership, Sussanne’s expertise will extend across key shared spaces including grand lobbies, statement entrance foyers, executive business lounges, landscaped zones, bespoke fitness studios, banquet halls and exclusive terrace amenities. Her involvement will span the entire development lifecycle, ensuring seamless integration of her signature aesthetic with Platinum Corp.’s focus on quality and luxury.With over 15 years of market presence, timely delivery and customer-centric redevelopment, Platinum Corp.’s upcoming marquee projects across Mumbai’s golden triangle and other prime neighbourhoods are positioned to become landmark addresses—where architectural finesse converges with curated, lifestyle-driven luxury.
போகீ படத்தின் தயாரிப்பாளர்: கே.கே. ராதாமோகன் யார்?
நடிகர் சர்வானந்தின் 38-வது திரைப்படமான 'B.H.O.G.I' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.கே. ராதாமோகன் ஆவார். இவர் ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார்.
நல்லகண்ணு மறைவு: ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் - சீமான் உருக்கம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவால் இன்று காலமாகி இருக்கிறார். அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து மறைந்த மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து பேசியிருக்கிறார். மாபெரும் தலைவரை, மகத்தான மனிதரை இந்த நாடு இழந்திருக்கிறது. இந்த நாடு அடிமைப்பட்டு இருக்கும்போது விடுதலைக்காகப் போராடிய வீர இளைஞர்களில் ஒருவர். நல்லகண்ணு எண்ணற்ற அடக்குமுறை, ஒடுக்குமுறை என எல்லாவற்றையும் கடந்து துளியும் தன்னலம் இல்லாமல் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் அரும்பாடுபட்டவர். எங்களுடைய தலைமுறையினருடனும் போராட்டங்களில் பங்குபெற்ற பெருந்தகை. எவராலும் குறை சொல்ல முடியாத ஒரு புனிதர். நம்மோடு அவர் இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த மன வலியாக இருக்கிறது. அவருடன் நெருங்கிப் பழகிய பல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. நூறு ஆண்டுகால வரலாறு. ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும். எளிமையாக, நேர்மையாக, தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். அவரை இழந்திருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனம் வேதனையாக இருக்கிறது. சீமான் அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்கள். மகத்தான தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். தோழர் நல்லகண்ணு முதன்முதலில் கலங்கி அழுத கணம்! | Ananda Vikatan | R.Nallakannu | CPIM
தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!
'அதிகாரம் கொடியது!' இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு உட்பட கட்சியின் தோழர்கள் அத்தனை பேரும் தலைமறைவாக இருந்தார்கள். கிராமம் கிராமமாக பதுங்கி நடந்து நடந்தே விரல்கள் கொள்ளா மைல்களை கடப்பார்கள். நிலப்பிரபுக்களாக இருந்த பண்ணையார்களின் அடியாட்கள், எதிர்க்கட்சிகளின் குண்டர்கள், காவல்துறை என யார் கண்ணிலும் சிக்கக் கூடாது. நல்லகண்ணு தற்காப்புக்கு பையில் வெடிகுண்டுகளையும் வைத்திருப்பார்கள். 1949 டிசம்பர் 20, நள்ளிரவில் விழிப்புணர்வு பிரசாரக் கூட்டங்களையெல்லாம் முடித்துவிட்டு கட்சித் தோழர் ஒருவரின் வீட்டில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் நல்லகண்ணு. காவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது. நெல்லையின் அந்த புலியூர் குறிச்சி கிராமத்துக்குள் காவலர்கள் சடசடவென இறங்குகிறார்கள். நல்லகண்ணு கைது செய்யப்படுகிறார். சொல்லொனா துயரத்துக்கு ஆளாகிறார். அதிகாரத்தின் பூட்ஸ் கால்கள் நல்லகண்ணுவின் நெஞ்சில் ஏறி மிதித்தன. அதிகாரி ஒருவர் சிகரெட்டை பற்ற வைத்து நல்லகண்ணுவின் மீசையை கருக்கினார். உதட்டின் மேல் பகுதியிலும் சூடு வைத்து உயிர்போகும் வலியை கொடுக்கிறார். நல்லகண்ணு அப்போதும் மனம் தளரவில்லை. தீர்க்கமான நெஞ்சத்தோடு தன்னுடைய தோழர்களை பற்றி எந்தத் தகவலையும் அவர் காவல்துறையிடம் சொல்லவில்லை. விளைவாக, நல்லகண்ணு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தது. நல்லகண்ணு 'நெல்லை சதி!' 'நெல்லை சதி' என்ற பெயரில் அதிகாரத்துக்கு எதிராக போராடிய 109 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் 16 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில், நல்லகண்ணு உட்பட ப.மாணிக்கம், ஐ.மாயாண்டி, பாரதி, பொன்னு ஆர்.கிருஷ்ணன், கே.ப.எஸ்.மணி, அழகுமுத்து, அ.வேலாயுதம், ஆர்.பழனிசாமி என 9 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. நல்லகண்ணு சிறையிலிருந்த நாட்களிலும் நிறைய கொடூரங்கள் நடந்திருந்தது. மில் தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடிய உசிலம்பட்டி பாலு, ஒரு காவலர் கொலையுண்ட வழக்கில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. பாலு தூக்குமேடை ஏறிய சமயத்தில், தூக்குத் தண்டனைக்கு எதிராக மதுரை சிறையிலிருந்து கண்டன முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தார் நல்லகண்ணு. 'நெஞ்சுரமூட்டிய சிறை!' அதேமாதிரி, நல்லகண்ணுவுடன் ஆயுள்தண்டனை பெற்றிருந்த அ.வேலாயுதமும் தண்டனைக் காலத்திலேயே காச நோயினால் அவதிப்பட்டு உயிரிழந்தார். வேலாயுதம் ஏழ்மை குடிகொண்ட குடும்பத்தவர். நல்லகண்ணுவுடன் வேலாயுதம் சிறையிலிருந்த போதுதான் அவருக்கு மகன் பிறந்திருந்தான். குடும்பச்சூழல், மகனை காண முடியாத துயரம் என வேலாயுதத்தின் மனவேதனைகள் அத்தனையையும் அருகிலிருந்து பார்த்து நொந்துப்போனார் நல்லகண்ணு. சிறை ஒரு மனிதனை உலுக்கிவிடும். மனச்சத்து அத்தனையையும் உருக்குலைத்துவிடும். அதுவும் நல்லகண்ணு சிறையிலிருந்த காலத்தில் அவரின் மன உறுதியை உடைக்கும் வகையில்தான் அத்தனை சம்பவங்களும் நடந்திருந்தது. ஆனாலும் அவர் அசரவில்லை. மக்களுக்கு முன் நிற்கும் போராளி இதையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற பக்குவமும் முதிர்ச்சியும் அவரிடம் இருந்தது. இவ்வளவு நெஞ்சுரத்தை அவர் பெறக் காரணம், அவர் மாணவப் பருவத்திலிருந்தே தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கிவிட்டார். காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு என அப்போது தேசியளவில் முன் நின்ற தலைவர்கள் மீது பெரும் ஈர்ப்பைக் கொண்டிருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களிலும் மாணவராக பங்கேற்றிருந்தார். தேசியவாத எண்ணம் கொண்ட காங்கிரஸின் மீதான நல்லகண்ணுவின் ஈர்ப்பை அவரின் ஆசிரியர் பலவேசம்தான் மார்க்சிய தத்துவங்களின் மீது திருப்பிவிடுகிறார். 'சக தோழர்களின் வாழ்க்கைப் பாடம்!' ஸ்ரீவைகுண்டத்தில் 'காரநேஷன்' என்கிற பள்ளியில்தான் நல்லகண்ணு பயின்றார். பலவேசம் அந்தப் பள்ளியின் இந்தி ஆசிரியர். ஸ்ரீவைகுண்டத்திலுள்ள வாசகசாலை ஒன்றில் பத்திரிகைகளை படிப்பது மாணவராக இருந்த நல்லகண்ணுவின் வழக்கம். அவரின் வாசிப்புப் பழக்கத்தை பார்த்துவிட்டு பலவேசம்தான் 'சோவியத் ருஷ்யா' 'கார்ல்மாக்ஸ் வரலாறு' போன்ற நூல்களை வாசிக்கக் கொடுத்திருக்கிறார். அதிலிருந்துதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மீது நல்லகண்ணுவுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணவ இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களில் மைக் கட்டுவது, சேர்களை ஒழுங்குப்படுத்துவது போன்ற ஒத்தாசைகளை செய்துகொண்டே அவர்கள் பேசும் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டார். தோழர் பாலனும் தோழர் ஜீவாவும்தான் நல்லகண்ணுவின் ஆஸ்தானங்கள். அவர்களிடமிருந்துதான் எளிமையையும் கொள்கைப்பிடிப்பையும் அவர் கற்றுக்கொண்டார். நல்லகண்ணு இரண்டாம் உலகப்போர் காலத்தில் பஞ்சம் நிலவிய சமயத்தில், நிலப்பிரபுக்கள் நெல்லை பதுக்கி வைக்கத் தொடங்கினர். ஆங்கிலேய அரசும் ஏழை மக்களுக்கு உளுத்துப்போன அரிசியையும் சோளத்தையும் கொடுத்தனர். இதற்கெதிராக ஸ்ரீவைகுண்டத்தில் பாலன் தலைமையில் 'உளுத்த சோள எதிர்ப்புத் தினம்' என பொதுக்கூட்டம் நடத்தினர். அந்தப் பொதுக்கூட்டத்தில் ஓடியாடி அத்தனை வேலைகளையும் நல்லகண்ணுவே செய்திருந்தார். பாலனின் உரைகளை கேட்பது நல்லகண்ணுவுக்கு அவ்வளவு பிடிக்கும். அவரின் உரைகள்தான் நல்லகண்ணுவை செதுக்கின. நெல்லை பதுக்கி வைத்திருந்தவர்களை தேடித் தேடிப் பிடித்து பதுக்கி வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகளை வெளியே கொண்டு வந்த பாலனின் தீரம் நல்லகண்ணுவுக்கு நெஞ்சுரத்தை கொடுத்தது. 'வேண்டாம் சென்னை!' தோழர் ஜீவா நல்லகண்ணுவை ஜனசக்தியில் பணியாற்றுமாறு சென்னைக்கு அழைத்துக் கொண்டார். ஆனால், சென்னை பிடிக்காமல் நல்லகண்ணு நெல்லைக்கே திரும்பினார். அங்கு உடனிருந்த தோழர்களுடன் சேர்ந்து விவசாய சங்கங்களை கட்டியெழுப்பினார். விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். தோழர் சீனிவாசராவ் போன்றோருடன் ஏற்பட்ட நெருக்கம் நல்லகண்ணுவை இன்னுமே எளிமைப்படுத்தியது. தோழர் நல்லகண்ணு 1960 களின் தொடக்கத்தில் நில உச்சவரம்பு மசோதாவில் திருத்தம் கொண்டுவரக் கோரி இடதுசாரிகள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அந்தப் போராட்டத்திற்காக சீனிவாசராவ் நெல்லை வருகிறார். போராடுகிறவர்களுக்கு எதிராக காவல்துறையினர் நிகழ்த்தும் அடக்குமுறைகளைக்கு எதிராகவும் விவசாயிகளுக்கான உரிமைகளைக் கோரியும் உடல் நலிவுற்றிந்த சமயத்திலும் வீரியமாக உரையாற்றுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு தீவிர ஆஸ்துமா. நெல்லையில் போராட்டத்தை முடித்துவிட்டு அவர் தஞ்சைக்கு செல்ல வேண்டும். சீனிவாசராவை வழியனுப்ப சில தோழர்களுடன் நல்லகண்ணுவும் செல்கிறார். உடல் நலிவுற்றிருப்பதால் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யுமாறு நல்லகண்ணு கூறுகிறார். சீனிவாசராவ் மறுக்கிறார். மீண்டும் அழுத்தி கூறுகிறார். சீனிவாசராவ் ஏற்றுக்கொள்ளவே இல்லை. துண்டை விரித்துக் கொள்கிற இடம் எனக்கு போதும் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்துகொள்கிறேன் என விடாப்பிடியாக பேசிவிட்டு கிளம்பியிருக்கிறார். கடைசி மூச்சு வரை மக்களுக்காக போராடியே ஓய்ந்தார் சீனிவாசராவ். 'பெண் கொடுத்த தோழர்!' நல்லகண்ணு பிறந்தது வசதியான குடும்பமாக இருக்கலாம். ஆனால், அவர் பார்த்து வளர்ந்து உடன் பயணித்ததெல்லாம் தூக்குமேடை பாலு, அ.வேலாயுதம், பாலன், ஜீவா, சீனிவாசராவ் போன்ற எளிமையும் போராட்டக்குணமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற செங்கொடி ஏந்திய தோழர்களுடன்தான். ஒருவகையில் நல்லகண்ணுவை அரவணைத்துக் கொண்டதுமே இதே மாதிரியான தோழர் ஒருவர்தான். சதி வழக்கில் சிறை சென்று நல்லகண்ணு விடுதலை ஆகி வெளியே வரும்போது அவருக்கு வயது முப்பதை கடந்துவிட்டது. நல்லகண்ணுவுக்கு திருமணம் செய்துகொள்ள பெண் கொடுத்தது ஒரு கம்யூனிஸ்ட் தோழர்தான். நல்லகண்ணு அன்னசாமி என்கிற அவர் சாதி ஒழிப்பு மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடியவர். அன்னசாமிக்கு மொத்தம் 11 பிள்ளைகள். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்த ஆண்டில் அவருக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அந்தப் பெண் பிள்ளைக்கு 'கேரள குமாரி' என பெயரிட்டார். அந்தளவுக்கு கம்யூனிஸ்ட். அவர்தான் தனக்கு இரண்டாவதாக பிறந்த மகள் ரஞ்சிதத்தை நல்லகண்ணுவுக்கு கட்டி வைத்தார். தன்னுடைய தந்தையின் போராட்ட வாழ்வை பார்த்தே வளர்ந்திருந்ததால் ரஞ்சிதம்மாள் நல்லகண்ணுவுக்கும் உற்றத் துணையாக இருந்தார். மாமனார் அன்னசாமியும் நல்லகண்ணுவுக்கு ஒரு முன்னோடி. நிலமீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு இருவரும் ஒரே சிறையில்தான் காலத்தை கழித்திருந்தனர். 'ஆடம்பரம் அநாவசியம்!' எந்தத் துதிபாடல்களையும் புகழுரைகளையும் விரும்பாதவர் நல்லகண்ணு. கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம் போல தன்னை தன்னுடைய பெயர் சுருக்கத்தை வைத்து 'ஆர்.என்.கே தோழர்!' என அழைப்பதை மட்டுமே நல்லகண்ணு எப்போதும் விரும்பினார். 1992 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டார். 2005 வரை அவர்தான் மாநிலச் செயலாளர். மாநிலச் செயலாளராக ஆன பிறகு மணப்பாறைக்கு முதல் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்கிறார். அவர் காரில் வந்து இறங்குவார் என எதிர்பார்க்க எளிமையாக ஆட்டோவில் வந்து இறங்கியிருக்கிறார். நல்லகண்ணு தன்னை வரவேற்க தெருக்களில் கட்டியிருந்த லைட்டுகளையும் தோராணங்களையும் பார்த்துவிட்டு, 'ஊரில் எதுவும் கோவில் திருவிழாவா?' என உள்ளூர் நிர்வாகிகளிடம் கேட்டிருக்கிறார். 'உங்களை வரவேற்கத்தான் எல்லா ஏற்பாடும்...' என நிர்வாகிகள் பதில் நல்லகண்ணுவின் முகம் வாடிவிட்டது. மேடையில் அவருக்கு ஆளுயர மாலை போட திட்டமிட்டிருந்தனர். அதையும் வேண்டாமென கறாராக கூறிவிட்டார். பின்னர் நிர்வாகிகளை அழைத்து, 'நாட்டோட நிலைமையை இந்த மாலையும் லைட்டுமா எடுத்து சொல்லப்போகுது? இந்த செலவையெல்லாம் கட்சிக்கு நிதியா கொடுத்திருந்தா ஒரு கம்யூனிஸ்ட்டு நாடாளுமன்றம் போயி மக்கள் பிரச்னைகளை பேச உதவியா இருந்திருக்குமே..' என அறிவுரையும் கூறியிருக்கிறார். 80-வது பிறந்தநாளில் கட்சி திரட்டிக் கொடுத்த நிதி மொத்தத்தையும் அப்படியே கட்சிக்கே மட்டும் நிதியாக திருப்பிக் கொடுத்தார். அவருக்கு வெகுமதியாக வந்த எல்லாமே கட்சிக்குதான். படோபடம் மட்டுமே ஒரே மொழியாகக் கொண்ட அரசியலில் இவ்வளவு எளிமையாக சிந்தித்ததால்தான் என்னவோ தேர்தல் அரசியலில் ஒரு முறை கூட அவரால் வெல்ல முடியாமல் போனது. தோழர் நல்லகண்ணு 1990 களில் நெல்லையில் கொடூரமான சாதியக் கலவரங்கள் நடந்துகொண்டிருந்தது. இரு வேறு சமூகங்களுக்கிடையே தொடர் மோதல், தொடர் கொலைகள். சாதி ஒழிப்புக்காக தீவிரமாக போராடிய நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமியை வீடு புகுந்து வெட்டினர். அந்த சமயத்தில் நல்லகண்ணு மாநிலச் செயலாளர். அவரால் விஷயத்தை பெரிதுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், தனிமனிதன் ஒருவனின் துயரமும் ஆக்ரோஷமும் சமூகத்தில் பதற்றத்தை உண்டாக்கிவிடக் கூடாது என்பதற்காக நல்லகண்ணு அமைதி காத்தார். ஒவ்வொரு இழப்புமே நல்லகண்ணுவிற்குள் இருக்கும் போராளிக்கு இன்னும் உரத்தையே ஏற்றியது. மாமனார் கொல்லப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே சாதியக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டி கூட்டங்களை நடத்தத் தொடங்கினார். 'என் நாடு, என் மக்கள்..' என்பதுதான் நல்லகண்ணுவின் மார்க்சியம். அந்தக் கருத்திலும் கொள்கைப் பிடிப்பிலும் கடைசி வரைக்குமே சமரசம் செய்துகொள்ளாமல்தான் இருந்தார். 'கட்சிதான் குடும்பம்!' ஒரு பேட்டியில் தோழர் நல்லகண்ணுவின் மனைவி இப்படி கூறியிருப்பார். அதாவது, 'மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் விடுபட்டதும் நான் ரொம்பவே மகிழ்ந்தேன். இனி போதுமான அளவுக்கு ஓய்வெடுப்பார் என எண்ணினேன். ஆனால், மீண்டும் முன்பை விட வேகமாக அலைந்துகொண்டுதான் இருக்கிறார். என்ன செய்ய? குடும்பத்தில் வளர்ந்ததை விட அதிகம் கட்சியில்தான் வளர்ந்தார். உறவினர்களோடு இருப்பதை விட கட்சித் தோழர்களோடும் மக்களோடும் இருப்பதைத்தான் விரும்புவார். அதுதான் அவருடைய உடல்நிலைக்கும் ஒத்ததாக இருக்கிறது. அதை நிறுத்தினால் அவருடைய உடம்பு ஒத்துக்கொள்ளாது.' எனக் கூறியிருப்பார். தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு வாழ்வை இதைவிட ஆகச்சிறப்பான வார்த்தைகளில் கோர்க்க முடியாது. நல்லகண்ணு அதிகாரம் கோரமானது. அதிகாரம் எளிய மக்களை தங்களின் இஷ்டத்துக்கு ஆட்டிப்படைக்கும். தங்களுக்கு எதிராக நிற்பவர்களை கடித்து குதறி விரட்டியடிக்கும். தோழர் நல்லகண்ணுவை அப்படி எத்தனையோ முறை விரட்டியடிக்க முயன்றிருக்கிறது. மீசை மயிரை கருக்கியது தோழரை விரட்டியடிக்க அதிகாரம் கையிலெடுத்த முதல் முயற்சி. அது தோல்வியில் முடிந்தது. அதற்கு பிறகான அத்தனை முயற்சிகளுக்கும் அதே முடிவுதான். ஏனெனில், நல்லகண்ணு எப்போதும் உழைக்கும் மக்களின் பக்கமும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களின் பக்கம் மட்டுமே நின்றார். நீதியின் குரல் தோழருக்குள் ஒரு அணையாத செந்தீயை மூட்டியது. தோழர் நல்லகண்ணு 'இருட்டறையில் மெழுகுவத்தியை கொளுத்தி வைக்கிறோம். எரிந்து வெளிச்சம் கொடுக்கிறது. ஆனால், மெழுகுவத்தியும் எரிந்து உருகிவிடுகிறது. ஒளிகொடுத்து தன்னை அழித்துக்கொள்ளும் மெழுகுவத்தியைப் போல ஒரு சில லட்சிய வீரர்களின் வாழ்க்கையும் அமைந்துவிடுகிறது.' சீனிவாசராவுக்கு நல்லகண்ணு எழுதிய இரங்கல் குறிப்பு இது. நல்லகண்ணுவும் இந்த தமிழ்ச் சமூகத்தின் பாட்டாளி வர்க்கத்துக்காக தன்னைக் கரைத்துக் கொண்ட உன்னத ஒளியே! ``கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? - தோழர் நல்லகண்ணு #VikatanVintage
`அதிமுக-வில் பழனிசாமி நீடித்தால் அதிமுக 1 சதவிகிதத்துக்கு வந்துவிடும்' - அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு கூட்டுறவு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. அதையடுத்து இன்று இந்தக் கல்லுரியின் வகுப்புகளை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “குடும்பங்களுக்கு 10,000 உரிமைத்தொகை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அள்ளி விடுகிறார். எடப்பாடி பழனிசாமி பொருளாதார நிபுணர் கிடையாது. ஏதோ காரணத்தினால் முதலமைச்சராக வந்தவர். அடிப்படையில் பெரிய அரசியல் தலைவரும் கிடையாது, அவரிடம் நிர்வாகத் திறனும் இல்லை. இதனால் 10,000 என்பது அள்ளி விடுவது போல்தான் உள்ளது. சொல்வதை அவர் செய்யப் போவதில்லை. அடுத்து அவர் ஆட்சிக்கு வர மாட்டார் என்பதால், என்ன வேண்டுமானாலும் கூறலாம். மக்களின் ஆதரவை அதிமுக இழந்துவிட்டது. அதிமுக சுக்குநூறாக போய்விட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு சேர்ந்த பின் தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. பாஜக-வுக்கு அடிமையாகத்தான் அதிமுக இருந்து வருகின்றது. பாஜக தான் அதிமுக-வை வழிநடத்தி வருகிறது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி எடப்பாடி பழனிசாமி சுயமாக எதுவும் கூறுவதில்லை. பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் அதிமுக முழுவதுமாக பலவீனம் ஆகிவிட்டது. தேர்தலில் நிற்கக்கூட ஆட்கள் வர மாட்டார்கள். மதுரையிலும் பலவீனம் ஆகிவிட்டது. திண்டுக்கல்லில் ஒன்றும் இல்லை. பெரியசாமி தென் மாவட்டத்திலுள்ள 58 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வர வாய்ப்புள்ளது. ஐந்தாண்டு காலத்தில் அடிப்படை வசதிகள் அனைத்து கிராமங்களிலும் செய்து கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நீடித்தார் என்றால், அதிமுக ஒரு சதவிகிதத்துக்கு வந்துவிடும் என்றார்.
India Must Return to Strongest XI: Ponting
New Delhi: Former Australia captain Ricky Ponting has said that India must stop overthinking player match-ups and quickly return to
Proost Beer refreshes brand identity to fuel next growth chapter
New Delhi: Proost Beer, a home-grown beer label from Grano69 Beverages, has announced a refreshed brand identity, marking a significant milestone as it transitions into a more confident and consumer-focused phase of growth.The rebranding reflects Proost’s evolution over recent years, as the company shifted from building strong distribution fundamentals to establishing itself as a dependable choice across key beer markets. Rather than a dramatic overhaul, the move signals a natural progression shaped by market readiness, consumer insights and operational maturity on the ground.Commenting on the development, Tarun Bhargava, CEO and Co-Founder of Grano69 Beverages , said, “This change is not about reinventing Proost, but about presenting the brand in a way that feels relevant and impactful today. Consumer and retailer feedback has been central to this journey, and our focus remains on delivering a premium beer experience that consumers can rely on. In its formative years, Proost prioritised strengthening its on-ground presence — ensuring product availability, shelf visibility, optimal serving conditions and consistent off-take. As retailer confidence strengthened and consumer demand increased, the brand reached a stage where it could translate these strong fundamentals into a more assured and contemporary expression.Feedback from internal teams and market partners highlighted that while Proost delivered on taste and value, it required a stronger visual and emotional identity to stand out in an increasingly competitive category.The renewed brand identity has been shaped by closely listening to both consumers and retailers. With today’s beer consumers increasingly aligning purchases with lifestyle and identity choices — beyond just strength and price — Proost has sharpened its packaging, clarified its messaging and enhanced consumer touchpoints across digital platforms, events and point-of-sale environments. “It wasn’t about changing who we are,” Tarun Bhargava added . “It was about expressing Proost in a way that feels more modern, confident and relevant to today’s consumer.” The refreshed identity is designed to signal quality, consistency and confidence, while remaining anchored in Proost’s core proposition of smooth, value-driven strong beer.With its distribution fundamentals firmly in place, the new brand identity marks the beginning of the brand’s next chapter. The focus now shifts towards deepening consumer engagement, strengthening presence in existing markets and building experiences that extend beyond the product itself. “Our aim is to build a brand that consumers enjoy drinking, relate to emotionally and choose with confidence,” concluded Tarun Bhargava . “This new expression of Proost sets the foundation for where we want to take the brand next.”
உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்? ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு!
உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யாவின் வெளிநாட்டுப்… The post உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் திட்டம்? ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
Mana Shankara Vara Prasad Garu streams on ZEE5; World TV premiere on Zee Telugu on Feb 28
Hyderabad: The Sankranthi blockbuster Mana Shankara Vara Prasad Garu, headlined by Megastar Chiranjeevi, is set to reach wider audiences with its digital and television premieres. Directed by hitmaker Anil Ravipudi, the high-octane action-comedy family entertainer made waves at the box office during its theatrical run with strong collections and widespread acclaim.The film will make its World Television Premiere on Zee Telugu on Saturday, February 28, at 5:30 PM.Adding to the excitement, the movie has been streaming exclusively on ZEE5 since February 11, 2026, enabling audiences to enjoy the Mega entertainer from the comfort of their homes.Produced by Sahu Garapati and Sushmita Konidela under the Shine Screens and Gold Box Entertainments banners, the film features a star-studded ensemble including Chiranjeevi as Shankara Vara Prasad, Nayanthara, Venkatesh Daggubati in a prominent role, Catherine Tresa, Sachin Khedekar and others.The film’s music is composed by Bheems Ceciroleo, with cinematography by Sameer Reddy and editing by Thammiraju. Blending heartwarming family emotions, rib-tickling comedy, thrilling action sequences and powerful performances, the film offers wholesome entertainment across age groups.Continuing its successful digital run, the film has crossed a remarkable 500 million streaming minutes on ZEE5, setting a new benchmark and reaffirming its blockbuster status. With its upcoming World Television Premiere on Zee Telugu on February 28 at 5:30 PM, the Mega entertainer is poised to capture television audiences next.
‘நட்பு நாடுகளின் ஆதரவு தொடா்ந்து தேவை’ –உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
‘ரஷியாவுடனான போரில் நட்பு நாடுகள் தங்களுக்குத் தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும்’ என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளாா். போரின் 4- ஆண்டு நிறைவையொட்டி கீவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன், பின்லாந்து அதிபா் அலெக்சாண்டா் ஸ்டப், டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃபிரடெரிக்சன் உள்ளிட்ட சில தலைவா்கள் பங்கேற்றனா். எனினும், முந்தைய ஆண்டுகளைப் போன்று முக்கிய மேற்கத்திய நாடுகளின் தலைவா்கள் இந்த ஆண்டு நினைவு தின […]
New Zealand Face Sri Lanka in Super 8
In the ICC Men’s T20 Cricket World Cup, New Zealand will take on Sri Lanka today in a Group 2
நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்'எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அதில் நாம் இன்றைய பகுதிக்கு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் 'நாக்க முக்கா' பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே... அதாவது ஸ்பாடிஃபை போன்ற இசைத் தளங்கள் உருவெடுப்பதற்கு முன்பே பட்டிதொட்டி எங்கும் சி.டி-கள் விற்றுத் தீர்ந்து மீண்டும் மீண்டும் பலராலும் கேட்கப்பட்டு, கொண்டாடப்பட்ட பாடல் 'நாக்க முக்கா'. 'காதலில் விழுந்தேன்' படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத்தான் இப்பாடலை எழுதியவர். இப்பாடல் பற்றி அவரிடம் பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன், நாக்க முக்கா பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதே! ஒவ்வொன்றாக சொல்கிறேன்.... என்றபடி தொடங்கினார். சொல்லப்போனால் 'நாக்க முக்கா' பாடலை கம்போஸ் செய்ததே நான்தான். 1992-ல் அந்தப் பாடலுக்கு நானே டியூன் அமைத்து ஒரு டேப்பில் பாடி ரெக்கார்ட் செய்து வைத்துவிட்டேன். 1995-ல் உதவி இயக்குநராக சேர்வதற்கு வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது விஜய் மில்டனையும், வின்செண்ட் செல்வாவையும் சந்தித்து இப்பாடலைப் பாடிக் காண்பித்தேன். பிறகு, 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்தார். ஆனால், அவர் 'இப்பாடல் எனக்கு புரியவே இல்லை. இத்தனை வேகமாக இருக்கிறது'என எப்போதும் சொல்வார். என்றவர், 1992-ல் எங்களின் வீட்டிற்கு அருகில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு பறையிசையை எங்களின் ஏரியா முழுக்க ஒலிக்கச் செய்தார்கள். PV Prasad அந்த ஒலி எனக்குள் பல சிந்தனைகளையும் கிளறியது. பிறகு அந்த ஒலிக்கு ஏற்ப சில டம்மி வார்த்தைகளைப் பிடித்து முணுமுணுக்கத் தொடங்கினேன். சிறுவயதில், எங்கள் வீட்டில் மாடு இறந்துபோனால் அதை பாகங்களாக வெட்டி இறைச்சிக்காகக் கொடுப்பார்கள். அதனுடைய தோலில் உப்பு தேய்த்து மேளத்திற்காக தயார்படுத்துவார்கள். இதையே வரிகளாக அமைப்போமென 'மாடு செத்தா மனுஷன் தின்னான். தோலை வச்சு மேளம் கட்டி' என்ற வரிகளை எழுதினேன். என்னுடைய கல்லூரி நாட்களில்தான் இந்தப் பாடலை எழுதினேன். தினமும் கல்லூரிக்கு சைக்கிளை 10 கி.மீ. மிதித்துச் செல்வேன். போகும் வழியில் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே செல்வேன். அப்படி ஒரு மாதத்தில் இந்த முழுப் பாடலையும் தயார் செய்துவிட்டேன். சினிமா வாய்ப்புகளுக்காக தேடிச் சுற்றும்போது, இயக்குநர் வி.சேகரிடம் இப்பாடலைப் பாடிக் காண்பித்துதான் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தேன். விஜயகாந்த் சாரிடமும் இப்பாடலை ஒரு முறை பாடிக் காண்பித்திருக்கிறேன். கதை சொல்ல பார்த்திபன் சாரை சந்திக்கையில், அவரிடமும் இப்பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறேன். பிறகு நான் 'காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கும்போது, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் இப்பாடலை அப்படியே கொடுத்துவிட்டேன். நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அவர் சில விஷயங்களைக் கோர்த்து இந்தப் பாட்டை இன்னும் மெருகேற்றித் தந்தார். இந்தப் பாடலைப் பாடுவதற்கு பாடகியைத் தேடும் படலத்திற்காக என்னுடைய உதவி இயக்குநர்களை சில ஊர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படி தஞ்சையில் எங்களுக்குக் கிடைத்தவர்தான் பாடகி சின்னப் பொன்னு. அவரையே இப்பாடலைப் பாட வைத்தோம். பிறகு, விஜய் ஆண்டனியும் இப்பாடலின் இன்னொரு வெர்ஷனைப் பாடிக் கொடுத்தார். என்றார். மேலும் பேசியவர், இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென 'பொண்ணுங்களா பொறக்க வச்சான் பொண்ணுக்குள்ள கருவ வச்சான். கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான். தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான். மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!' என்ற வரியை எழுதினேன். நானும் ஒரு தமிழ் இலக்கிய மாணவன். PV Prasad ஆதலாலே, ஆர்வத்துடன் இப்பாடலில் இந்த வரிகளையும் இணைத்துவிட்டேன். படத்திற்கு மதுரையில் பிரச்னை வந்தபோது, அனைவரிடமும் இது 1992-ல் எழுதப்பட்ட பாடல் என தெளிவாகச் சொல்லி புரிய வைத்தேன். இப்பாடலின் சி.டி வெளிவந்ததும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தி தொடங்கி பல மொழிகளிலும் இப்பாடலின் ரைட்ஸ் கேட்டு வாங்கினார்கள். ஜப்பான் மொழி பேசுபவர்களுக்கும் இப்பாடல் பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்பாடல் இசைக்கப்பட்டது. நிறைய குழந்தைகளும் இப்பாடலுக்கு அப்போது துள்ளலான ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் 'இந்தப் பாடலைக் கேட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தை உதைக்கிறது' என்றெல்லாம் சொல்வார்கள்! என பலத்த சிரிப்போடு முடித்தார். (தொடரும்.!)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர் போராட்டம்
அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் 21.02.2026 மற்றும் 22.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (25) மதிய இடைவேளையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடம் முன்பாக பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.எம்.ஏ. முனாஸ் தலைமை வகித்ததுடன், சங்கத்தின் செயலாளர் எம்.எம்.எம். காமில் நெறிப்படுத்தலில் நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப்பட்டது. இதில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த […]
தோழர் நல்லகண்ணு : ``அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்புவோம் - முதல்வர் ஸ்டாலின்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு சிகிச்சை பலனின்றி இன்று (25.02.2026) மதியம் 1.55 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தோழர் நல்லகண்ணு மறைவு குறித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், `` `எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கண்ணாகப் போற்றப்பட்ட முதுபெரும் தலைவர் - தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், தோழர் நல்லகண்ணு நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! சிறை, சித்திரவதை, வலிகள் நிறைந்த வாழ்க்கை என்று எத்தனை இடர்கள் வந்தாலும் - “சுட்டுப் பொசுக்கினாலும் – தோழர்களைத் தூக்கினில் ஏற்றினாலும் விட்டுப்பிரியாது – செங்கொடி வீரம் குறையாது” என்று தோழர் ஜீவா முழங்கியதைப் போல கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு. கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர்! முத்தமிழறிஞர் கலைஞருடன் என்றென்றும் இனிய நட்பைப் பூண்டிருந்தவர். பொடா, எஸ்மா, டெஸ்மா போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில், தலைவர் கலைஞருடன் தோளோடு தோள் நின்று களமாடியவர். பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞர் தமது ஆட்சிக் காலத்தில் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களுக்கு அம்பேத்கர் விருதை வழங்கிச் சிறப்பித்தார். நமது திராவிட மாடல் அரசின் சார்பில் தோழர் அவர்களுக்குத் தகைசால் தமிழர் விருதை வழங்கும் வாய்ப்பைப் பெற்றது எனது பெரும் பேறு! முதல்வர் ஸ்டாலின் எப்போதும் என்மேல் அன்பும் பாசமும் கொண்டவராக இருந்தார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு உருவாக்கிய திட்டங்களை மனப்பூர்வமாக வரவேற்றார். அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழர் திரு. நல்லகண்ணு அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்! “தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்” என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு
நல்லகண்ணுவை முழு அரசு மரியாதையுடன் வழியனுப்புவோம்-முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல்!
மறைந்த தலைவர் நல்லகண்ணுவின் குணங்களை நினைவு கூர்ந்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் ஸ்கூபா டைவிங் கட்டணமில்லா வகுப்பு; 6 நாட்கள் பயிற்சி தரும் தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஸ்கூபா டைவிங் வகுப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்!
யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். கே.எம் .செல்லப்பா 1896 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். யாழ்ப்பாண நீதிமன்றத்தில் காரியதரிசியாக பணியாற்றியதோடு, தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் புலமையாளராகவும் திகழ்ந்தார். […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) காலமானார்.!
சென்னை :மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு (வயது 101) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று (பிப்ரவரி 25, 2026) காலை இயற்கை எய்தினார். கடந்த சில வாரங்களாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் போராடி வந்தார். நேற்றிரவு உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். தோழர் நல்லக்கண்ணு தனது வாழ்நாள் முழுவதையும் சுதந்திரப் போராட்டம் முதல் […]
ஏப்ரலில் தலைவர் 173 ஷூட்டிங்: ரஜினி மகனாக நடிக்கும் பேசில் ஜோசப், பொங்கலை குறி வைக்கும் சிபி
தலைவர் 173 படம் பற்றி தாய் கிழவி விழாவில் அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. அந்த பக்கம் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் செய்து வரும் வேலை ரஜினி ரசிகர்களை பரம திருப்தி அடைய வைத்திருக்கிறது.
+2 மாணவர்களே! - CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் - முழு விவரம்!
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்பட இந்தியாவில் உள்ள 56 மத்திய பல்கலைக்கழகங்கள், 40 மாநில பல்கலைக்கழகங்கள், இந்தியா முழுவதுமுள்ள பல தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (26.02.2026) கடைசி நாளாகும். நுழைவுத்தேர்வு புதியக் கல்விக்கொள்கைப்படி உருவாக்கப்பட்ட CUET UG தேர்வு மூலமாகவே அனைத்து கல்வி நிறுவனங்களின் உயர்கல்விச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. பா.ஜ.க ஆளும் பெரும்பாலான மாநிலங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே தங்கள் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்தத் தேர்வை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவிலிருக்கும் பெரும்பாலான மத்திய அரசு நிறுவனங்கள் இந்த நுழைவுத்தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. தமிழக மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம் அந்தக் கல்வி நிறுவனங்களில் சேரமுடியும். தவிர திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்திலும் சேர முடியும். டிசைன் & ஃபேஷன் தொழில்நுட்பம் சார்ந்த பல படிப்புகளை வழங்கும் Footwear Design and Development Institute (FDDI), இந்தியா முழுவதுள்ள பல வேளாண் கல்லூரிகள் மூலம் வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய அறிவியல் பாடங்களை வழங்கும் Indian Council of Agricultural Research (ICAR), குற்றவியல் அறிவியல் (Forensic Science) சார்ந்த சிறப்புப் படிப்புகளை வழங்கும் National Forensic Sciences University (NFSU), உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளை வழங்கும் National Institute of Food Technology Entrepreneurship and Management, Kundli, Indian Institute of Tourism & Travel Management உள்ளிட்ட பல நிறுவனங்கள் CUET UG தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (NTA) நடத்தி வருகிறது. 2026-27 இளநிலை படிப்புகளுக்கான CUET UG நுழைவுத் தோ்வு மே 11 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜன. 3-ம் தேதி தொடங்கி பிப். 4-ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. இந்தத் தேர்வை எழுத 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்தச் சூழலில் இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. நுழைவுத்தேர்வு இதையடுத்து, CUET UG தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது தேசிய தேர்வுகள் முகமை. +2 பாடத்திட்டத்தின் படி நடத்தப்படும் இந்தத் தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் எழுதலாம். https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக பிப். 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது கேட்கப்பட்டுள்ள தகவல்களை மிகவும் கவனமாக உள்ளிட வேண்டும். இது இறுதி வாய்ப்பு என்பதால் திருத்தம் செய்ய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொள்ளலாம். அல்லது https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
சுரேஷ் சாலே மீது பாய்ந்த பயங்கரவாத தடைச் சட்டம்- 3 நாள்கள் தடுப்புக்காவல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளார். சிறிலங்கா காவல்துறை ஊடகப் பிரிவில் இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது,மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிக் காவல்துறைமா அதிபர் சஜீவ மெடவத்த இதனைத் தெரிவித்தார். 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டு
விஜய்க்கு இருக்கும் ஒரே அஜெண்டா.. யாருக்காக கட்சி துவங்கினார்.. திருமாவளவன் சராமரி குற்றச்சாட்டு
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்து வருகிறது திமுக. இதனிடையில் இன்னமும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அழைப்பு வரவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து பேசியுள்ள திருமாவளவன் எம்பி, விஜய் பற்றியும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
`ஸ்டால் ஒதுக்கீடு டு கொலாபரேஷன்..!' - - பிசினஸ் ஸ்கேம்களில் சிக்காமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டிவை!
ஒரு நாட்டின் பொருளாதார முதுகெலும்பு சிறு குறு தொழில்கள்தான். ஆனால் அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் மோசடி. டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஆன்லைன் மார்க்கெட்டிங், இ-காமர்ஸ் என தொழில் வளர்ந்தாலும், அதனுடன் சேர்ந்து ஸ்கேம்களும் புதிய வடிவம் எடுத்து வருகின்றன. 'ஸ்டால்கள் அமைக்க இடம் தருகிறோம்' என்பது தொடங்கி, கொலாபரேஷன் வரை ஏகப்பட்ட ஸ்கேம்களை சிறு,குறு தொழில் செய்பவர்கள் சந்திக்கிறார்கள். புதிதாக பிசினஸ் தொடங்கிய எல்லோருக்கும் தனது பிசினஸை வளர்க்க வேண்டும், வாடிக்கையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற பதட்டம் இருக்கும், அந்த பதட்டத்தில் அவசர அவசரமாக செயல்பட்டு சிலர் ஏமாற்றம் அடைகிறார்கள். சிறு, குறு தொழில் செய்பவர்கள் எதில் விஷயத்தில் எல்லாம் அலார்ட்டாக இருக்க வேண்டும் என்று பிசினஸ் ஆலோசகர் சாமுவேல் மேத்யூவிடம் பேசினோம். சாமுவேல் மேத்யூ பேமென்ட் ஸ்கிரீன்ஷாட் ஸ்கேம் : 'பணம் அனுப்பிட்டேன்' என்று போலியான UPI ஸ்கிரீன்ஷாட் அனுப்பி பொருளை எடுத்துச் செல்வது சாதாரண விஷயமாகிவிட்டது. சிறு வியாபாரிகள் நம்பிக்கையால் பொருள் கொடுத்து விட்டு, பணம் வராததை பிறகு தான் அறிகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு – ஸ்கிரீன்ஷாட்டை நம்பாமல், வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்ததா என்று உறுதி செய்வது நல்லது. ரிட்டர்ன் மோசடி : அமேசான், மிசோ,ஃப்ளிக்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பொருள்களை விற்கும் நிறைய விற்பனையாளர்கள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் அனுப்பிய பொருளை வாடிக்கையாளர்கள் மாற்றி அனுப்பி, 'டேமேஜ்' என்று ஸ்கேம் செய்வதாக வீடியோக்கள் பதிவிடுகிறார்கள். விலை உயர்ந்த பொருள் வாங்கி, திருப்பி அனுப்பும் போது பழுதான அல்லது மலிவான பொருளை அனுப்புவது சிலர் செய்யும் தந்திரம். குறிப்பாக ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கிறார்கள். இதனைத் தடுக்க பொருள் பேக் செய்யும் முன் வீடியோ பதிவு செய்து வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வது நஷ்டத்தை தடுக்க உதவும். அதே போல வாடிக்கையாளர்களிடமும் அன்பாக்ஸ் வீடியோக கேட்டு வாங்குவது நல்லது. சோஷியல் மீடியாவில் பிசினஸ் ஸ்டால் மோசடி: 'எக்ஸிபிஷனில் ஸ்டால் தருகிறேன். கட்டணம் செலுத்துங்கள்' போன்ற மோசடிகளும் அதிகரித்துள்ளன. 'பெரிய கூட்டம் வரும்', 'நல்ல விற்பனை ஆகும்' என்று கூறி முன்பணம் வாங்கி, நிகழ்ச்சி சரியாக நடத்தாமல் போவது, மோசமான இடம் கொடுப்பதும் வழக்கமாகியுள்ளது. ஒப்பந்தம் இல்லாமல் முழு முன்பணம் கொடுப்பது மிகப்பெரிய அபாயம். ஒப்பந்தம் போடும் போது எத்தனையாவது கடை, என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கும், எந்த பிராண்ட் எல்லாம் ஸ்டால்களுக்கு வருகிறார்கள், பார்கிங் வசதி இருக்கிறதா? கழிப்பறை வசதிகள், ஏசி , பில்லிங்,வைஃபை போன்ற வசதிகள் இருக்கிறதா என்பதை செக் செய்து கையெழுத்திடுங்கள். ஆர்டர்களில் ஏமாற்றம்: புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் மொத்த ஆர்டர்களில் கூட சில நேரங்களில் ஏமாற்று வேலை இருக்க வாய்ப்பு இருக்கிறது. முதலில் 50, 100 ஆர்டர்கள் கொடுப்பார்கள். பணத்தை சரியாக செலுத்துவரகள். அதன்பின், ஆயிரக்கணக்கில் ஆர்டர் கொடுத்து, ஆர்டர் அவர்களை ரீச் ஆனதும் பணம் செலுத்துவதாக சொல்வார்கள். ஆர்டர் அனுப்பிய பின்னர் தொடர்பே இல்லாமல் போவார்கள். வெளிமாநிலங்களில் இருந்து முன்பணம் இல்லாமல் பொருள் அனுப்பச் சொல்லி, பின்னர் பணம் செலுத்தாமல் தவிர்க்கும் சம்பவங்கள் ஏராளம். குறைந்தது 50% முன்பணம் பெறாமல் பொருள் அனுப்ப மாட்டோம் என்பதில் எப்போதும் உறுதியாக இருங்கள். சோஷியல் மீடியாவில் பிசினஸ் சோஷியல் மீடியா மோசடி: டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையிலும் ஏமாற்றுகள் குறைவில்லை. 'ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கான பின்தொடர்பவர்கள்', ஏகப்பட்ட லீட்கள் எடுத்து தருவதாக கவர்ச்சியான வாக்குறுதிகள் மூலம் பணம் வசூலித்து, எதிர்பார்த்த பலனை வழங்காமல் போவது சாதாரணம். அதே போல் கொலாபிரேஷன் என்ற பெயரிலும் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. ஒரு பொருளை கொலாபிரேஷன் செய்யக் கொடுக்கும் முன் அதனை எப்போது பயன்படுத்துவரகள், எப்போது வீடியோ பதிவிடுவார்கள், எத்தனை வீடியோக்கள் பதிவிடுவார்கள்? பொருள்களை திரும்பி தருவார்களா? எத்தனை நாள் அந்தப் பதிவு அவர்களின் தளத்தில் இருக்கும், என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது அவசியம். இயல்புக்கு மிஞ்சிய வாக்குறுதி வந்தால் அதில் எச்சரிக்கை அவசியம். கடனில் மோசடி: அதேபோல் அரசாங்கத்தில் லோன் வாங்கித்தருகிறோம். நீங்கள் எதுவும் ஆவணங்கள் தரவேண்டாம். எங்கள் ஏஜென்ஸியே உங்களுக்கு லோன் வாங்கித்தருகிறோம் என்பார்கள். அதன் பின், ' லோன் அப்ரூவ்டு' என்று ஒரு பொய்யான டாக்குமென்ட்டை தயார் செய்வார்கள். அரசாங்கத்தில் பணம் ஒதுக்கீடு ஆகிவிட்டது. ஐம்பதாயிரம், ஒரு லட்சம் வரை பணம் செலுத்தினால் போதும், மொத்த தொகையும் வரவு வைக்கப்படும் என்று ஏமாற்றி ஐம்பதாயிரம், ஒருலட்சம் வனக்கிவிட்டு தலைமறைவு ஆகிவிடுவார்கள். இப்படியாக 'அரசு மானியம்', 'சிறப்பு கடன் திட்டம்' என்று கூறி செயல்முறை கட்டணம் வசூலிக்கும் போலி முகவர்களும் உள்ளனர். உண்மையான அரசு திட்டங்களுக்கு நேரடியாக வங்கி அல்லது அதிகாரப்பூர்வ தளங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும் என்பதே பாதுகாப்பான வழி. இந்த அனைத்து மோசடிகளுக்கும் ஒரே அடிப்படை காரணம் – சிறு தொழிலாளர்களின் நம்பிக்கை. வாடிக்கையாளரை இழக்கக்கூடாது, வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற அவசரம் பலரையும் தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொரு வாய்ப்பும் சந்தேகத்துடன் அணுகப்பட வேண்டும். வாய்மொழி வார்த்தைகளை எதிலும் நம்பாதீர்கள். பிசினஸ் கிளைகளில் மோசடி: ஒரு பிரபல நிறுவனங்களின் போலிப்பெயர்களை வைத்துக் கொண்டு, 'கிளைகள் உருவாக்கித்தருகிறோம்' என்று அறிவிப்புகள் தருவார்கள். ஆன்லைனிலேயே தொடர்பு கொண்டு திறனை சோதிப்பது போன்று பேட்டி எடுப்பார்கள். அதன்பின், கிளைகளுக்காக சில லட்சங்கள் கட்டணம் செலுத்தச் சொல்லுவார்கள். கட்டணம் செலுத்திய பின் தொடர்பே இல்லாமல் மறைந்துவிடுவார்கள். எனவே இது போன்று ஒரு நிறுவனத்தின் கிளைகளை நீங்கள் எடுத்து நடத்த விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பேசுவது நல்லது. தொகைகளை செலுத்தும் முன் ஒப்பந்தங்கள் செய்வது அவசியம். உங்கள் ஜி.எஸ்.டி எண் ரத்தாகிவிட்டது. மீண்டும் அதை ஆக்டிவேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும் என்று போன் கால் மூலமும் நிறைய சிறு, குறு தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது போன்ற போன் கால்கள் வந்தால் முதலில் செக் செய்வது அவசியம். பிசினஸ் எல்லாவற்றையும் எழுதப்பட்ட ஒப்பந்தங்களுடன் அணுகுவது நல்லது. முன்பணம் இல்லாத பெரிய ஆர்டர் பாதுகாப்பானதல்ல. சரிபார்க்காமல் நம்புவது தொழிலுக்கு ஆபத்து. சிறு குறு தொழில்கள் நாட்டின் வளர்ச்சியின் அடித்தளம் என்றால், அவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பு. அதே நேரத்தில், தங்களது தொழிலை பாதுகாப்பது தொழில்முனைவோரின் விழிப்புணர்வும் கூட. லாபம் முக்கியம். ஆனால் பாதுகாப்பு அதைவிட முக்கியம். என்று விரிவாக விளக்கினார்.
Champions League Upset as Inter Eliminated
Norway’s Bodo/Glimt achieved one of the biggest upsets in recent Champions League history on Tuesday, February 24, 2026. The team
நல்லகண்ணு சாதிக் கலவரத்தைத் தடுக்கச் செய்த சம்பவம் - Peter Alphonse interview | Vikatan
நல்லகண்ணு: நேர்மையும் தியாகமும் சுமந்த அவரது வாழ்க்கையை ஆவணமாக்க விரும்பினேன்— உருகும் வ.கௌதமன்
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், எழுத்தாளர், ஒடுக்குமுறைகள், அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தவர் தோழர் ஆர்.நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளர். எதிர்க்கட்சிக்காரர்களும் கண்ணியத்தோடு அணுகும், மதிக்கும் ஆளுமையானவர். அவரது 101-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா கடந்த டிசம்பரில் சென்னையில் நடந்தது. அதில் திரைப்பட இயக்குநரும், தமிழ் உணர்வாளருமான வ.கௌதமன் ஆக்கத்தில் 'தோழர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு வாழ்த்துப்பாடல்' ஒன்றை வெளியிட்டிருந்தார். நல்லகண்ணுவின் ஆவணப்படத்தை இயக்க விரும்பிய வ.கௌதமன், அதன்பிறகு அவரை பற்றிய வாழ்த்துப் பாடலை இயக்கியிருந்தார். இப்பொது வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் அந்த பாடல் குறித்தும், தோழரிடம் பேசி பழகிய இனிமையான தருணங்கள் குறித்தும் இங்கே மனம் திறக்கிறார் வ.கௌதமன். நல்லகண்ணுவுடன்.. `என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' ``என்னோட உயிர் நண்பரும், நான் இயக்கிய 'மகிழ்ச்சி' படத்தின் தயாரிப்பாளருமான த.மணிவண்ணன் 13 ஆண்டுகளுக்கு முன்னாடி அமெரிக்காவுக்கு சென்று திரும்பினார். அப்போது அங்கே பல லட்சம் மதிப்புள்ள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யக்கூடிய கேமரா ஒன்றை வாங்கி வந்திருந்தார். 'தமிழ் ஆளுமைகள் இரா.நல்லகண்ணு ஐயா, பழ.நெடுமாறன் ஐயா, வே ஆனைமுத்து ஐயா ஆகியோர்களை பற்றிய ஆவணப்படங்களை அதில் படமாக்குவோம். அதன் பிறகு நாம பயோபிக் படமாக கொண்டு வரலாம்' என்றார். அதனால நல்லகண்ணு ஐயாவின் வீட்டிற்கு சென்று ஆவணப்படம் எடுக்க விரும்பியது குறித்து பேசினோம். அடுத்த தலைமுறைக்கு உங்களைப் போன்ற நேர்மையாக தியாகம் சுமந்தவர்கள் இங்கே இருந்திருக்கார். வாழ்ந்திருக்கார்னு சொன்னா நம்பமாட்டாங்க.. அதனால அவங்களுக்கு காண்பிக்கணும் என்றதும் அவர் சிரித்துவிட்டார். 'என்னை ஆவணப்படம் எடுத்து என்னவாகப்போகிறது? என்னை விட தியாக செய்தவங்க பலர் இருக்காங்க' என தன்னடக்கமாக சொன்னார். அதன்பிறகு நான் அவரிடம் எவ்வளவு பேசியும் அவர் மசிந்து கொடுக்கவே இல்லை. ரயில் பயணம்.. அவரிடம் நான், 'ஐயா நீங்க சுதந்திரப் போராட்ட காலகட்டத்துலேயே போராடியவர். ஆயுதம் ஏந்தத் தயாரானவர். அதன்பிறகு நீங்க கம்யூனிசத்துக்கு வந்தீங்க. கம்யூனிசத்திலும் உங்களுக்கு தலைமறைவு வாழ்க்கை தான். இப்படி உங்களோட வாழ்க்கை முழுவதுவம் போராட்டம்தான். ஊருக்கு எங்காவது நீங்க சென்றால் கூட சாதாரண பேருந்தில் தான் பயணம் செய்வீங்க. ரொம்பவே எளிமையாக வாழ்ந்திருக்கீங்க..' என்றெல்லாம் சொன்னேன். போராட்ட களத்தில் நல்லகண்ணு ஐயாவோடு சேர்ந்து பல போராட்டங்களில் நானும் ஈடுபட்டிருக்கேன். கரூரில் மணல் திருட்டுக்கு எதிராக நின்ற போராட்டம். கடும் போராட்டம். அவருடன் மூன்று போராட்டங்கள்ல இருந்திருக்கேன். நானும் கைதாகியிருக்கேன். நீங்க எண்ணற்ற போராட்டங்கள்ல கலந்துக்கிட்டிருக்கீங்க.. இது எல்லாத்தையுமே படைப்பு ஆக்கணும்னு சொல்லியும் அவர் 'முடியவே முடியாது'னு மறுத்துட்டார். ஒருகட்டத்துல நான் அவர் மேல கோபமாகிட்டேன். `ஐயா நீங்க இப்படி பண்றதே வன்முறை ஐயா' என்றேன். இந்த தலைமுறையில் நாங்களும் கத்திப்பாரா, அவனியாபுரம், நீட் தேர்வை எதிர்த்து, ஜல்லிக்கட்டுக்காக என பல போராட்டங்கள் செய்துட்டு இருக்கோம். ஆனாலும் உங்களோட ஒப்பிடுகையில் ஒரு துளியளவு கூட இல்லை. உங்களுக்கு கொடுத்த பணத்தைக்கூட மேடையிலேயே கொடுத்துட்டு வந்துட்டீங்க.. உங்களுக்கு கொடுத்த வீட்டையும் பறிச்சிட்டு வேறொரு இடத்துல உங்களை கொண்டு போனப்ப கூட நீங்க எதுவுமே சொல்லலை. இந்த மண்ணுக்காக உங்களை போல வாழணும்னு ஒருத்தன் சொல்லணும்னா.. உங்களை பத்தி யாராவது ஒருத்தர் சொன்னால் தானய்யா முடியும் என்றேன். கடைசி வரைக்கும் அவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். என்னைப் பத்தி தெரிய வேணாம்னு சொல்லிட்டார். விழாவில்.. அவர் இப்படி உறுதியாக நின்றதுக்கான காரணமாக ஒரு படையாளியாக நான் நினைக்கற விஷயம் இதுவாகத்தானிருக்க முடியும். ஏன்னா, அவருக்கு.. 'என்னை மாதிரி ஒருத்தன் இனி வருவானா' என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். அல்லது என்னை மாதிரி ஒருத்தன் வந்தாலும் கூட பின்னாளில் ஆயிரம், 500களுக்கு சோரம் போகக்கூடிய இந்த கூட்டத்தை ஒருகாலும் இனி திருத்த முடியாதுனு நினைச்சிருக்கலாம். ஒரு நேர்மையோடு நிற்க நம்மள தேர்தல் களத்தில் படுதோல்வி அடைய செய்த கூட்டம் இனிமே எந்தக்காலத்தில் திருந்தி வாழப்போகுதுனு கூட நினைச்சிருக்கலாம். இப்படியெல்லாம் இருக்கலாம்னு நான் ஒப்பிட்டு பார்க்கறேன். ஆனாலும் அவர் மீதான அன்பு, பாசமும் அவர் என்மீது வைத்திருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் எப்போதும் அப்படியேதான் இருந்திருக்கு. அவரோட 99வது வயதுல எனக்கு ஒரு புத்தகம் பரிசளிசார். 'என் அன்பு நண்பர் கௌதமனுக்கு'னு கையொழுத்து போட்டு கொடுத்த புத்தகத்தை பொக்கிஷமாக வச்சிருக்கேன். புத்தககம்... சரி பாடல் குறித்த விஷயத்துக்கு வர்றேன். அவருக்கு விருப்பம் இல்லாததால அவரை ஆவணப் படம் எடுக்க முடியலையே தவிர அவரது புகைப்படங்களை சேகரித்து ஒரு பாடல் பதிவு செய்திடணும்னு விரும்பினேன். அவரது நூற்றாண்டு விழாவுக்கு தொடக்கப் பாடலாக ஒரு பாடலை கொண்டு வர விரும்பினேன். அந்த விழாவுக்கு முதல்வர் உள்பட தோழரோடு பழகிய ஆளுமைகள் கலந்துக்கிட்டாங்க. நண்பர் த.மணிவண்ணன் தயாரிப்பில், இளையகம்பன் வரிகளில், சைந்தவி குரலில் உருவான பாடலுக்கு மரியா மனோகர் இசையமைத்திருந்தார். நான் உருவாக்கிய ஈழத் தமிழர்கள் குறித்த பாடல்களுக்கு இசையமைத்தவர் அவர். நூற்றாண்டு விழாவில் அந்த பாடலை கேட்ட தமிழக முதல்வர் உள்பட அத்தனை பேரும் கண்கலங்கினார்கள். குடும்பத்தினருடன்.. இதில் கடினமான ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டுதான் ஆகணும். அவரது புகைப்படங்களை கேட்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். எத்தனையோ முறை தொடர்பு கொண்டும் ஒரே ஒரு புகைப்படத்தை கூட அவங்களிடமிருந்து வாங்க முடியலை. அப்படி சொல்றதை விட அவங்ககிட்ட ஒரு புகைப்படம் கூட இல்லை என்பதே உண்மை. அதாவது நூற்றாண்டு கண்ட கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நூற்றாண்டு கண்ட நல்லகண்ணு ஐயாவின் ஒரு புகைப்படம் கூட இல்லை. அதன்பின் ஜனசக்தியிடம் கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்பிறகு தீக்கதிரில் உள்ள நண்பர் ஒருவர், ஐயாவின் உறவினர்கள் என பலரிடம் கிடைத்த புகைப்படங்களை வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்.. அதாவது நம்பிக்கையோடு இயங்கினால் அந்த விதை எங்காவது ஓரிடத்தில் கிடைக்கும் என்பது நல்லகண்ணு மட்டுமல்ல. அவரது புகைப்படமும் எனக்கு உணர்த்தி பாடம். அவரது புகைப்படங்கள் அவரது பாடலுக்கு உயிரோட்டமாக அமைஞ்சிருக்குது.''என்ற வ.கௌதமன் அந்த பாடலை நமக்கு காண்பித்தார். நல்லகண்ணுவின் சிரிப்புக்கிடையே சைந்தவி பாடல் ஒலிக்கிறது.. நல்லகண்ணு 'முத்து விளையும் அந்த தூத்துக்குடி நம்ம முன்னவரப் பெற்றெடுத்த மூத்தக்குடி சிங்கநிகர் வீரம் எழும் தமிழர்க்குடி அந்த திருவைகுண்டம் மண்ணைத்தொட்டு வணங்குங்கடி ராமசாமி கருப்பாயி பெத்த சிங்கம் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்த கருப்புத்தங்கம்...' அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்
தோழர் நல்லகண்ணு முதன்முதலில் கலங்கி அழுத கணம்! | Ananda Vikatan | R.Nallakannu | CPIM
US Lawmakers Warn on China Mineral Dependence
U.S. lawmakers have raised serious concerns about America’s heavy dependence on China for critical minerals. They warned that this reliance
ரணிலை சந்தித்த எதிர்க்கட்சியினர் - தெற்கு அரசியலில் பரபரப்பு
எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இச்சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், தரம் குறைந்த நிலக்கரி விவகாரம், பாதாள உலகக் கொலைகள் மற்றும் எரிவாயு பிரச்சினை தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் உதய கம்மன்பில, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரள, பிரேம்நாத் சி. தொலவத்த, சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு வாழ்வில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வுகள்!
முதுபெரும் சிபிஐ தலைவர் நல்லகண்ணு சற்றுமுன் காலமான நிலையில், தமிழக அரசியலுக்கு பேரிழப்பு என்று பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்வில் நடந்த அரிய மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் சிலவற்றை பார்க்கலாம்.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டின் கூரை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் வீட்டிற்கு முன்னால் மற்றுமொரு பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். கூரையின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்ததில், கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. மற்றைய பெற்றோல் குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிகப் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புலிகளின் சித்தாந்தம் உலகெங்கிலும் உயிர்ப்புடன்
இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்களில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ஷவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். இவ்வாறானதொரு அழைப்பானது ஒரு நபருக்கு மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய பெறுமதிமிக்க வாய்ப்பு எனவும், திறந்த உரையாடல் எனும் கொள்கையின் அடிப்படையிலேயே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதனை விவாதிப்பதற்கு இது ஒரு சிறந்த தளமாக அமைந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், விடுதலைப்புலிகளின் ஆதரவு புலம்பெயர் அமைப்புகளின் பல்வேறு தலையீடுகளின் காரணமாக, இறுதியில் அந்த உரையாடல் வாய்ப்பை ரத்து செய்ய பல்கலைக்கழக மாணவர் சங்க அதிகாரிகள் தீர்மானித்ததாக தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவிற்கு கிடைத்த இந்த அழைப்பு மற்றும் அது ரத்து செய்யப்பட்டது வரையிலான ஒட்டுமொத்த செயல்முறையை ஆய்வு செய்யும் போது மூன்று முக்கிய அரசியல் உண்மைகள் தெளிவாகின்றன முதலாவதாக, நாமல் ராஜபக்ஷ கட்டியெழுப்பியுள்ள அரசியல் அடையாளம் மற்றும் அவரது ஆளுமைக்கு உலகளாவிய ரீதியில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளதை இந்த அழைப்பு உறுதிப்படுத்துகிறது. இரண்டாவதாக, இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், அதன் சித்தாந்தம் உலகளவில் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகத் தாங்கள் நீண்டகாலமாக கூறிவந்த விடயம் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அரசியல் முகாம் முன்னெடுக்கும் தேசியவாத அரசியல் கொள்கைக்குக் கிடைத்த பெறுமதியாகவே இந்த எதிர்ப்பை தாம் கருதுவதாக மேலும் தெரிவித்தார்.
அறம்... நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்'நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்
1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு முன் வடக்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோன்றிய அதே நாளில், தென்கோடியில் உதித்தது இரா.நல்லகண்ணு என்ற ஒளி நட்சத்திரம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் மகத்தான தலைவராக உருவெடுத்த நல்லகண்ணுவுக்கும் இப்போது நூற்று ஒரு வயது. ஸ்ரீ வைகுண்டத்தில் படித்துக் கொண்டிருக்கும் போதே, வீறு கொண்டு எழுந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் நல்லகண்ணுவின் மனதிலும் கனலாய் எரிந்தது. அங்கே நடந்த எல்லாப் போராட்டங்களிலும் தேசிய உணர்வோடு களத்தில் நின்றார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். அப்பொழுதே தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் நல்லகண்ணுவின் குரல் மேலோங்கியது. ஸ்ரீவைகுண்டத்தில் பிரிட்டிஷ் அரசு அமைத்த உணவு கமிட்டியில் குடும்பன் என்ற பட்டியலின மாணவருக்கு அவமதிப்பு நிகழ்ந்தபோது கொதித்தெழுந்து அவரை அழைத்து வந்து சரிக்குச்சமமாக அமர வைத்தார் நல்லகண்ணு. நல்லகண்ணு மகாத்மா, நேருவின் மீது பற்றுக்கொண்டிருந்த நல்லகண்ணுவுக்கு பொது உடைமை நூல்களை அறிமுகம் செய்து வைத்தார் ஆசிரியர் பலவேசம். அதன் விளைவாக காந்தியவாதியாக இருந்த நல்லகண்ணு இன்று நாம் காணும் பொதுவுடைமைவாதியாக உருவெடுத்தார். 1943-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் நல்லகண்ணு. போராட்டங்களில் அதிதீவிரம் காட்டியதால் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்க சமயம். உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலம். ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் இருக்கிற பத்தினிக்கோட்டையில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக நல்லகண்ணுவிற்கு தகவல் கிடைக்க, யாரும் சுலபமாக செல்ல முடியாத அந்த மறைவிடம் பற்றி அரசு அதிகாரிகளிடம் தைரியமாக புகார் அளித்தார். அதிகாரிகள் அதிரடியாக கோட்டைக்குள் புகுந்து நெல் மூட்டைகளை பறிமுதல் செய்தார்கள். இந்த நடவடிக்கையால் நல்லகண்ணுவின் பெயர் மேலும் பிரபலமானது. ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களை முன் நின்று நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக காவல்துறையின் அச்சுறுத்தல்கள், மிராசுகளின் மிரட்டல்கள் என்பதெல்லாம் அவர் வாழ்க்கையின் இயல்பானது. ஆதினங்களின் நிர்வாகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்து கிடந்தன. அங்கு நிலமற்ற தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட, கொதித்தெழுந்தார் நல்லகண்ணு. அவர் நடத்திய வீரியமிக்கப் போராட்டங்கள் தொழிலாளர்களின் குடியுரிமையை மீட்டுத் தர. நெல்லை சீமையெங்கும் தோழரின் புகழ் பரவியது. 1948-ல் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை முன்னெடுத்தற்காக, கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட தலைமறைவானார் நல்லகண்ணு. ஆனால் அவரது போராட்டம் ஓயவில்லை. குறிவைத்துத் தேடிய தேடிய காவல்துறை, நல்லகண்ணு பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தது. பிற தோழர்களை அடையாளம் காட்டச் சொல்லி இரு கைகளையும் பின்புறமாக சேர்த்து கட்டி, தெருவில் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியது காவல்துறை. தலை முடியை பிய்த்து பூட்ஸ் காலால் மிதித்து சித்திரவதை செய்தும் நல்லகண்ணுவிடமிருந்து எந்த ஒரு தகவலையும் பெற முடியவில்லை. பொறுமை இழந்த போலீஸ் அதிகாரி, சிகரெட் நெருப்பால் நல்லகண்ணுவின் மீசையை பொசுக்கிய கொடுமைகூட நடந்தது. அப்படியும் மௌனம் கலைக்கவில்லை, நம் தோழர். நல்லகண்ணு எந்த தகவலையும் பெற முடியாமல் நாங்குநேரி சிறைக்குள் மட்டுமே அவரை அடைக்க முடிந்தது காவல்துறையால். அவர்மீதும் குற்றம் சாட்டி நெல்லை சதி வழக்கு தொடரப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை கவிழ்க்க வேலை நிறுத்தங்களை தூண்டினார், ஆயுதப் புரட்சி நடத்தினார், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தார், வெடிகுண்டுகள் தயாரித்தார் என பல குற்றச்சாட்டுகள் புனைந்து நல்லகண்ணு மீது சுமத்தப்பட்டது. ஆனால் சிறைக்குள்ளே நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக சீற்றத்தோடு வெகுண்டெழுந்தார் இந்த சிவப்புப் போராளி. அதுவரை கிடைக்காத பல உரிமைகள் சிறைவாசிகளுக்குக் கிடைத்தன. அவர்களுக்கு கல்வி கற்கும் உரிமையையும் வாங்கி கொடுத்தார். ஏழாண்டு சிறைவாசத்திற்கு பிறகு, சதி வழக்கில் இருந்து மீண்டுவந்தார் நல்லகண்ணு. ரஞ்சிதம் அம்மாள் மனதோடு இணைந்த வாழ்க்கைத் துணைவியானார். திருமணத்துக்குப் பிறகும் அவரின் போராட்ட வாழ்க்கை தொடர்ந்தது. எளிமையும் தூய்மையுமே தன் அடையாளமாகக் கொண்ட இந்த அரிய அரசியல்வாதி 1992 முதல் 2005 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மண்ணின் மீதும் மனிதர்கள் மீதும் பெருநேசம் கொண்ட இந்த மாமனிதர், கடனாநதியில் அணை கட்டுவதற்காக தன் உயிரை முன்வைத்து நடத்திய போராட்டம் பல்லாயிரம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பசுமையாக்கியது. தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக அவரே ஆஜராகி வைத்த வாதங்கள், நீதிமன்றத்தை அதிர வைத்தன. நியாயம் உணர்ந்து உடனே மணல் அள்ள தடை விதித்தது நீதிமன்றம். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ இல்லாத இந்த மகத்தான மனிதருக்காக ஒரு கோடி ரூபாயை அன்போடு அளித்தார்கள் தோழர்கள். அடுத்த நொடியே கட்சிக்காக அதை திருப்பியளித்து திகைப்பூட்டிய பண்பாளர். அம்பேத்கர் விருதுக்காக தமிழக அரசு தந்த லட்ச ரூபாயையும் பாதியை கட்சிக்கும் மீதியை விவசாய தொழிலாளர் சங்கத்திற்கும் பகிர்ந்தளித்தார். நல்லகண்ணு தகைசால் தமிழர் விருதோடு தந்த பத்து லட்சத்தோடு, தன் பையிலிருந்த ஐயாயிரத்தையும் சேர்த்து முதல்வர் நிவாரண நிதிக்தே திருப்பி அளித்தார். இத்தனையாண்டு அரசியல் வாழ்க்கையில் சொந்த வீடு கூட இல்லாத நேர்மையாளர். அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கான நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற மாபெரும் தலைவர். சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் பெருந்தமிழரின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கையோ நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம். கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான பெருமிதத் தமிழர். தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி! - தோழர் நல்லகண்ணு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!
சிறைவாசம் முதல் செங்கொடி வரை: காலமானார் தோழர் நல்லகண்ணு
தூத்துக்குடி மாவட்டத்தின் திருவைகுண்டத்தைச் சேர்ந்தவர் இரா.நல்லகண்ணு. ராம பக்தரான தந்தைக்கு மகனாகப் பிறந்தாலும், இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மக்கள் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சிப் பணிகளுக்காகத் தனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டபோது போராட்டக் களத்தில் நின்று எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். தோழர் நல்லக்கண்ணு குடும்பம் மற்றும் கொள்கை: சிறையிலிருந்து திரும்பிய பின், தந்தையின் கறாரான நிபந்தனைக்கிணங்க 1958-ல் ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ரஞ்சிதம் ஆசிரியையாகப் பணிபுரிந்து நல்லகண்ணுவின் பொதுவாழ்க்கைக்குப் பெரும் துணையாகத் திகழ்ந்தார். இந்தத் தம்பதியினருக்கு காசிபாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர். விவசாய இயக்கப் பணிகள், கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகள் எனப் பதினெட்டு வயதில் தொடங்கிய பணிகளை சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தார். தமிழ்நாடு முழுக்க இவரது கால் படாத குக்கிராமங்களே இருக்காது எனச் சொல்லலாம். கட்சிப் பணிகளுக்காக வீட்டிலிருந்து கிளம்பிப் போனால் வீடு திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகுமென நேர்காணல் ஒன்றில் சொல்லியிருப்பார். போராட்டக்களமே வீடு: தோழர் நல்லக்கண்ணு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் சுமார் 12-13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். கட்சியின் விதியின்படி ஒருவர் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என இருந்தபோதிலும், அவரது அர்ப்பணிப்பு காரணமாக அனைத்திந்திய தலைமை விதியைத் திருத்தி நான்கு முறை பதவி வகிக்க அனுமதித்தது. சாதி, மத, வர்க்க பேதங்களுக்கு எதிராகப் போராடும் இவரிடம் தன்னலம் என்பது துளியும் இல்லை என அவருடன் பயணித்த பலரும் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குச் சான்றாக, கட்சி தனது பிறந்தநாளில் வழங்கிய ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மீண்டும் கட்சிக்கே வழங்கினார். அதேபோல் தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் விவசாயச் சங்கத்திற்கும் கட்சிக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். தோழர் நல்லக்கண்ணு முதுமையும் - உடல்நலமும் 2016-ல் தன் மனைவி ரஞ்சிதத்தை இழந்த நல்லக்கண்ணு வயது முதிர்வு காரணமாக இல்லத்தில் ஓய்வில் இருந்தார். ஆனாலும் அவ்வப்போது பொது மேடைகளில் அவரைக் காணமுடிந்தது. இந்த நிலையில், 22.08.2025 அன்று நல்லகண்ணு வீட்டில் தவறி விழுந்த காரணத்தினால் தலையிலும், கைவிரலிலும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 24.08.2025 அன்று மாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு உடல் நலம் தேறி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஆனால், கடந்த சில மாதங்களாக அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பவுவதுமாக இருந்தார். தோழர் நல்லகண்ணு இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல்நலமில்லாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தோழர் நல்லக்கண்ணுவுக்கு செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து சிகிச்சை குறித்தும், உடல் நலன் குறித்தும் விசாரித்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தோழர் நல்லக்கண்ணு இன்று (25.02.2026) மதியம் 1.15 மணியளவில் காலமானார். தோழர் நல்லக்கண்ணு மறைவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ''மக்கள் விழிப்போடு இருக்கணும்!'': நல்லக்கண்ணு
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்- அரசியல் கட்சிக்கு பெரிய இழப்பு!
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நல்லகண்ணு : விடைபெற்றார் வாழ்நாள் போராளி!
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காலமானார்.
Canada Moves to Revoke Rana’s Citizenship
The Canadian government has begun the legal process to cancel the citizenship of Tahawwur Hussain Rana, who is accused of
சிங்கக்கிழவி செங்கம்மா - சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. அரை டிரவுசர் குழந்தைகள் முதல் தடியூன்றிய வயதானவர்கள் வரை அனைவரும் அங்கே ஆஜர்.எட்டுமணி ட்ரிப் டவுன் பஸ் ஊருக்குள் வந்து ரவுண்டானாவில் திரும்பி நின்றது. அதிலிருந்து இறங்கிய டிரைவர் நாகராஜுவும் கண்டக்டர் பாபுவும் பக்கத்தில் இருந்த அரசு அலுவலகம் சென்று பாத்ரூம் போய்விட்டு வந்து முன்னாடி இருந்த டீக்கடை பெஞ்ச்சில் தம்மடிக்க உட்கார்ந்தனர். என்ன பாபு டீக்கடையில் ஒருத்தரையங் காணோமே என்ற நாகராஜுவிடம் , ஆமாம் ராஜு பஸ் ஸ்டாண்ட் திண்ணையில் கூட யாருமில்லை. தினமும் பஸ் திரும்புமுன்னாலேயே முண்டியடிச்சி ஏறும் கூட்டத்தை இன்னைக்கு காணோம். இந்த ஊருக்கே என்னவோ ஆன மாதிரி இருக்கு என்று பாபு சொல்லிக் கொண்டிருந்தபோது அழுத பையனை இழுத்துக் கொண்டு சமுத்திரகனி (பஸ் ஸ்டாண்ட் கீரை வியாபாரி) வந்தாள். அழுவாதேன்னு சொன்னா கேளுடா கேளுடா என்று பையனை அடித்துக் கொண்டே அவளும் அழுதாள். ஏன் என்னாச்சு கனியக்கா பையனைப் போட்டு இப்படி அடிக்கிற. ஊரும் ஒருமாதிரி தெரியுது எனக் கேட்ட பாபுவிடம் என்னத்த சொல்றது வானம் இடிஞ்சு விழுந்து பூமி பொளந்த மாதிரி ஊர் ஒண்ணும் செய்ய முடியாம நிக்குது. செங்கம்மா கிழவி செத்துப்போச்சு. மணியகார ஆபீஸூக்கு தகவல் போயிருக்கு. அவங்க வந்த பின்னதான் எதுவுந்தெரியும். அங்கே யாரும் அழக் கூடாதுங்கறது இவனுக்குத் தெரியாம எட்டணாக்காசுக்கு கிழவிய எழுப்பச்சொல்றான். எல்லாரும் என்னையத்திட்றாங்க. அதான் இழுத்துட்டு வந்தேனென்றாள். என்னது செங்கம்மா கிழவி செத்துப் போச்சா.. சிங்கக்கிழவி சாய்ஞ்சிருச்சா என்னக்கா சொல்றீங்க முந்தா நாள் காலையில் கூட வெத்தலைக்கு சுண்ணாம்பு எடுத்துட்டு வந்தர்ரேன் வண்டிய எடுத்தராதேன்னு மிரட்டிட்டு போச்சே. சொல்லும்போதே பாபுவின் வாயிலிருந்த சிகரெட் நழுவி கீழே விழுந்தது. கண்களில் நீர் பொங்கி வழிந்தது. கால்கள் இரண்டும் தடுமாறின. பாபு பாபு என்னாச்சு பாபு முதல்லே நீ உட்காரு என்று ஆசுவாசப்படுத்திய டிரைவர் டீக்கடையில் இருந்து குடிக்கக் தண்ணி எடுத்துக் கொடுத்தார். யாரு அந்தக் கிழவி உனக்கு சொந்தமா எனக் கேட்டார். எனக்கு மட்டுமில்ல ராஜு இந்த ஊருக்கு டவுன் மார்க்கெட்டுக்கு பஸ் டெப்போவுக்கு கலெக்டர் ஆபீஸுக்குஎல்லோருக்குமசொந்தம். எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சொல்றேன். கேட்ட பின்னாடி கிழவி உனக்கும் சொந்தமின்னு நீ சொல்லுவே. செங்கம்மா பாட்டிக்கு அஞ்சு மக்கமாரு. ரெண்டு பசங்க மூணு பொண்ணுக. புருசன் வேற கல்யாணம் பண்ணி அவளுக்கும் ஒரு பையனைக் குடுத்துட்டு செத்தும் போய்ட்டாரு. அந்த சம்சாரமும் போயிடுச்சு. இது போதாதென்று மார்க்கெட்லே அனாதையாக கிடந்த ஒரு பையனையும் கூட்டிட்டு வந்து வளர்த்துச்சு. காய்கறி மார்க்கெட்லே காய் கறிகளை விலை பேசி மடை மாற்றிவிடும்வேலை. இந்தம்மா நேர்மைக்கு அங்கே ரொம்ப நல்லபேர். காலையிலே போய்ட்டு மத்தியானம் வந்துடும். ஆறுபேரையும் இந்தம்மா தான் வளர்த்தி வேலை கல்யாணம் எல்லாம் ஏற்பாடும் பண்ணி வெச்சது.இப்ப அவங்களே எல்லாம் பேரன் பேத்தி எடுத்தாச்சு. ஆனா யாருமே இந்தம்மாவைப் பார்த்துக்க மாட்டாங்க. நேத்து வரைக்கும் சுயமா சம்பாரிச்சுத்தான் வாழ்க்கையை நடத்திச்சு. பஸ் ஸ்டேண்ட்ல உட்கார்ந்துட்டு எல்லாரையும் சகட்டுமேனிக்கு திட்டும்.எனக்குகூட சிலசமயம் கோபம் வரும். ஆனால் அந்தக்கிழவி கோபம் சரி தான்னு போகப் போகப் புரிஞ்சிட்டேன். யாருக்கும் பயப்படாது. பொய் பேசாது.இந்த ஊருக்கு சொகுசு பஸ் விட்ட நேரம் அப்பவும் நான்தான் கண்டக்டர். டிக்கெட் கொடுத்தவுடன் வழக்கமாக தரும் சில்லறை கொடுத்தது. இந்த பஸ்ஸுக்கு டபுள் சார்ஜ் கொடுக்கணும் பாட்டி என்றேன். எதுக்கு ரெட்டிப்பு காசு? இது புது பஸ்.சொகுசு பஸ். அதனால்தான் அதிக காசு. நான் உங்கிட்ட புதுசு சொகுசு எல்லாம் கேட்டனா பாட்டி இது கவர்ன்மென்ட் போட்ட ரூல்ஸ். உன் கவர்மென்ட தூக்கி குப்பையிலே போடு. நான் பழைய டிக்கெட் காசு தான் தருவேன். சரிசரி நீ கொடுக்கிறத கொடு. மிச்சத்தை நான் போட்டு கட்டிக்கிறேன். நேரமாச்சு. வண்டியை எடுக்கணும். நீ யார்ரா என் டிக்கெட்டுக்கு காசு கொடுக்கறதுக்கு. பெத்தா பொறப்பா. நீ டிக்கெட்டை மாத்திக் கொடு. முடியாது பாட்டி. நீ வேணுமின்னா இறங்கி கம்மி டிக்கெட் பஸ்லே வா இறங்கு. பாட்டிக்கு வந்துச்சு பாரு கோபம். என்னாங்கடி என்னாங்கடா வாயைப் பொளந்து பார்த்துட்டு இருக்கீங்க. யாரும் எதுவும் தட்டிக்கேட்க மாட்டீங்களா. பாட்டி இன்னைக்கு மட்டும் விடுங்க நேரமாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் பண்ணிக்கலாம்-இது மற்ற பயணிகள். நாளைக்கு எல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது. இன்னைக்கு விட்டுட்டா இதே தொடர்ச்சியாயிடும். நாம படுற பாட்டுக்கு இந்தபஸ் வேணுமா. ஐயோ பாட்டி கொஞ்சம் கீழெ இறங்கு. டயத்துக்கு வண்டி எடுக்கலைன்னா நாங்கள் மேலிடத்துக்கு பதில் சொல்லணும். சரி நான் இறங்கறேன். நீ வண்டிய எடு. அப்புறம் நான் ரைட் விசில் கொடுத்தும் டிரைவர் வண்டிய எடுக்கலே. ஏன் என்னாச்சு-இது நாகராஜு டிரைவர். பார்த்தா பஸ் முன்னாடி கிழவி காலை நீட்டிப் படுத்திருக்குது. எவ்வளவு சொல்லியும் கேட்காம டெப்போவிலிருந்து மேனேஜர் கலெக்டர் ஆபீஸ் ஆட்கள் பிரஸ் காரங்க எல்லாம் வந்து பெரிய களேபரமே ஆயிடுச்சு. ஊர்க்காரங்களும் பாட்டி பக்கம் சேர்ந்துட்டாங்க. அப்புறமென்ன ஷெட்டிலிருந்து ஸ்பேர் பஸ் வந்தது. அத்தனை பவரா இந்தப்பாட்டிக்கு- டிரைவர் இன்னுங்கேளு. இங்கிருக்கிற இந்த ஆபீஸ் ஸ்டாப்ஸ் கிட்ட ஒரு நாள் யாரோ ஒருத்தன் வந்துகாசு கேட்டு மிரட்டி இருக்கான். அவங்க பயந்துட்டாங்க.அப்ப அங்கே வேகமா வந்த நம்ம செங்கம்மா பாட்டி அவனைப் பளாரென்று கன்னத்தில் மாற்றி மாற்றிஅறைந்தது. அங்கிருந்தவங்களுக்கு ஒரே ஆச்சர்யம் சந்தோஷம். அதை நீடிக்க விடவில்லை பாட்டி. ஏண்டா நாயே நீ தின்ன சோத்துக்கு நான் ஏண்டா காசு தரணும். பக்கத்தில் உக்கார்ந்து சாப்பிட்டதாலே டீக்கடையிலே நான் குடுப்பேன்னு சொல்லிட்டு வந்தியாமே. காசில்லேன்னு எங்கிட்ட கேட்டிருந்தா கொடுத்திருப்பேன். மொல்லமாரித்தனமா பண்றே. முதல்லே போயி நீ தின்னதுக்கு காசு குடுத்திரு. இல்லைன்னா தோலை உறிச்சி தொங்கவிட்டுறுவேன்னு கோபமாக சொல்லிட்டு ஆபீஸ்காரவங்க பக்கம் திரும்பி உங்க வீரமும் அதிகாரமெல்லாம் எங்க மாதிரி பொது சனங்க கிட்டதான். அநியாயத்து மேல கிடையாது. என்ன படிச்சுஎன்ன பிரயோசனம். போய் வேலையை பாருங்க என்று மிரட்டி விட்டுச்சென்றது. இதை விட முக்கியமானது பாட்டியோட உயில் தான். தான் செத்துட்டா மக்கள் மருமக்களோ ஊர்ச்சனமோ யாரும் அழக்கூடாது எவ்விதமான சடங்குகளோ செலவுகளோ செய்யக்கூடாது. மணியகாரர் மூலம் பெரியாஸ்பத்திரிக்கு உடல் தானம் செய்யனுமின்னு மார்க்கெட் ஆட்கள்கிட்ட எழுதிக்கொடுத்திருக்கு. அதுதான் ஊரே திரண்டு இருந்தாலும் ஒண்ணுமே செய்யாம இருக்குது. பஸ்ஸுக்கு வெயிட் பண்ணும்போது இங்கிருக்கிற பள்ளிக்கூடத்துக்கு அழுது கொண்டே போகும் குழந்தைகளை சமாதானப்படுத்தி டீக்கடையில் மிட்டாய் பிஸ்கெட் எல்லாம் வாங்கி கொடுக்கும். சிலசமயம் காசும் கொடுக்கும். அதுதான் இந்தப் பையன் அழுகிறான். இப்படிபாட்டி செய்தது எத்தனையோ இருக்கு. அது செங்கம்மா கிழவியில்லே. சிங்கக்கிழவி. அதான் தாங்க முடியாமல் அழுதுட்டேன் என்று பாபு சொல்லி முடிக்கும்போது டிரைவர் நாகராஜு கண்களிலிருந்தும் நீர் திரண்டு கீழே விழுந்தது. பாட்டி நாகராஜுவுக்கும் சொந்தமானாள். பெரியாஸ்பத்திரி ஆம்புலன்ஸ் இன்னும் பிற அரசு வாகனங்கள் சைரன் அடித்துக் கொண்டு ஊருக்குள் நுழைந்தன. அனைத்து மக்களும் வியந்து( பெருமையுடன் கூட) பார்க்க சகலவிதமான. மரியாதைகளுடன் இதுவரைக்கும் பேசிக் கொண்டிருந்தபடியே பெற்ற மக்கள் சொந்தக்காரங்க ஊர்மக்கள் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் இதோ தனது இறுதிப் பயணத்தில் கம்பீரமாக செங்கம்மா பாட்டி. - நீலவேணி தேவராஜன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்; புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பந்தமாக அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Trump Appoints Vice President to Fight Fraud
U.S. President Donald Trump said on Tuesday, February 25, 2026, that he is appointing his Vice President to lead what
Social Media influences 77% of retail purchases; Meta drives 96% discovery: Report
Mumbai: As Indian consumers increasingly shift between digital discovery and in-store purchases, omnichannel retail is emerging as the dominant growth model. Meta Platforms, in collaboration with the Retailers Association of India (RAI), has unveiled a new whitepaper detailing how AI, short-form video, creators and messaging platforms are transforming the way Indians discover, evaluate and purchase products across digital and physical touchpoints.The report finds that omnichannel shoppers are significantly more valuable than single-channel consumers. Shoppers who engage across channels spend 2.5 times more than those who shop via a single channel, and up to 73% more when interacting across multiple touchpoints. The whitepaper blends research insights with case studies to illustrate how discovery, conversation and commerce are converging to create unified retail journeys.Social media now influences 77% of retail purchase decisions, with Meta platforms accounting for 96% of social discovery. The findings underscore the increasing role of platforms such as Instagram and Facebook in driving both online and offline retail outcomes.Said Meghna Apparao, Director, E-Commerce & Retail (India), Meta, “I urge retail leaders to focus on three transformative pillars highlighted in this whitepaper. First, harness the power of Reels and Creators to drive authentic engagement and brand storytelling. Second, embrace omnichannel performance marketing to seamlessly connect with consumers across platforms, optimizing reach and impact. Third, leverage WhatsApp as a direct, personalized channel for customer interaction and commerce. Together, these strategies unlock new growth opportunities, foster deeper relationships, and position your brand at the forefront of digital retail innovation in India’s dynamic market.” Said Hitesh Bhatt, Director - Marketing & Communications, Retailers Association of India (RAI) , “There has been a fundamental shift in retail: consumers no longer move between online and offline; they operate across both at once. Discovery, influence, and purchase now happen through content, creators, conversations, and stores, often in the same journey. For retailers, the challenge is no longer adopting digital tools, but integrating them to drive measurable outcomes. Omnichannel maturity will define competitiveness in Indian retail, and this report outlines what it takes to get there.” Social Media and Creators Reshape Retail Discovery The report highlights a structural shift from search-led shopping to scroll-led discovery. Today, 77% of retail brand and product discovery occurs on social media. Short-form video has emerged as the dominant engagement format, with 97% of consumers watching it daily and 60% of time on Facebook and Instagram spent on video content.Micro and nano creators are playing a growing role in influencing purchase decisions. Creator-led campaigns are delivering measurable lifts across brand consideration, purchase intent and conversions.Said Manoj Jain, Senior VP & Head, Omni Channel Marketing, Reliance Digital , “Reliance Digital has embraced a Reels-forward strategy, leveraging it to drive brand awareness and business outcomes on Meta. Central to this is our collaboration with regional creators on Meta, enabling authentic connections that resonate with diverse communities, delivering stronger engagement and measurable impact, making Meta an important pillar in our marketing strategy.” AI-Powered Omnichannel Strategies Deliver Measurable Impact The whitepaper also highlights the rise of “phygital” shopping behaviour, with more than half of Indian consumers researching products online before buying in-store, and a similar proportion researching in-store before purchasing online.Retailers adopting Meta’s Omnichannel Optimization have reported over fourfold improvements in omnichannel return on ad spend (ROAS). Businesses integrating in-store sales data with Meta’s advertising measurement via Conversions API are seeing ROAS uplifts ranging from 2x to 5x+, along with incremental sales growth of up to ninefold depending on the industry and market.Said Amit Agarwal, CMO, Croma, “Meta’s AI-powered solutions have fundamentally elevated our omnichannel approach, enabling us to integrate offline data and activate performance marketing across all touchpoints. This strategic shift empowers us to optimize customer journeys, unlock new growth opportunities, and drive sustained incremental footfall & revenue impact—online and offline—while future-proofing our business in a rapidly evolving retail landscape.” WhatsApp Emerges as a Commerce Engine Messaging platforms are increasingly bridging discovery and transactions. The report notes that 72% of product discovery now happens on WhatsApp, highlighting its expanding role in shaping consumer journeys.Retailers leveraging Business Messaging and Click-to-WhatsApp campaigns are reporting a 61% average improvement in ROAS, a 62% increase in leads generated and 22% higher order values. Additionally, 71% of consumers make a purchase within days of seeing creator content on Meta technologies, demonstrating the strong link between social discovery and real-world transactions.The whitepaper concludes that unified data strategies, AI-driven optimization and integrated performance marketing will define the next phase of retail competitiveness in India. As digital and physical commerce continue to merge, retailers that align discovery, engagement and conversion across platforms are poised to unlock sustained growth in an increasingly omnichannel marketplace.
தவெக தயாராக உள்ளது.. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நடப்பது என்ன.. கிரிஷ் சோடங்கர் போட்டுடைத்த ரகசியம்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் எந்த கட்சியும் இன்னமும் கூட்டணியில் இணையாமல் இருக்கிறது. இதனிடையில் காங்கிரஸை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு தவெக தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெகவுடனான கூட்டணி பற்றி பேசியுள்ளார்.
Former Intelligence Chief Arrested Over Easter Attacks
Sri Lanka’s criminal investigation officers arrested the country’s former intelligence chief on Wednesday, February 25, 2026, in connection with the
Muthoot FinCorp appoints Arun Kumar B as COO and Harjit Singh Takkar as Chief Distribution Officer
Thiruvananthapuram: Muthoot FinCorp (MFL), the flagship financial services company of the 138-year-old Muthoot Pappachan Group (Muthoot Blue), has announced the appointment of Arun Kumar B as Chief Operating Officer and Harjit Singh Takkar as Chief Distribution Officer. The leadership additions are aimed at strengthening execution capabilities and expanding the company’s distribution footprint across India.The appointments come as Muthoot FinCorp accelerates its growth strategy, with a focus on scaling operations, deepening customer reach, and improving productivity across its network of over 3,750 branches and its digital platform, the Muthoot FinCorp ONE app.Arun Kumar B brings nearly two decades of experience spanning financial services, technology transformation, strategy, product management, customer analytics and operations. Prior to joining Muthoot FinCorp, he was associated with CreditAccess Grameen, where he led enterprise-level technology transformation and data strategy initiatives. He also played a key role in integrating operations, products and technology during a major merger in the microfinance sector, while helping scale individual lending and non-credit offerings, including insurance and pension products.At Muthoot FinCorp, Arun will lead the company’s operational excellence agenda and strategic growth initiatives, driving cross-functional execution and enhancing efficiency across the business. A Gold Medalist from Anna University and a postgraduate from IIM Indore, he is certified in Design Thinking, Blue Ocean Strategy and Business Analytics.Harjit Singh Takkar takes on the newly created role of Chief Distribution Officer, reporting directly to the CEO. The position has been established to strengthen the company’s distribution engine, enable faster decision-making and enhance governance across its network.Takkar brings over 28 years of experience in retail banking and distribution, having held senior leadership roles at IndusInd Bank, Bandhan Bank, Yes Bank and ICICI Bank. He has a track record of scaling branch networks, strengthening savings and asset portfolios, and building customer-centric, high-performing teams. A qualified Company Secretary with a Master’s Degree in Finance and Control, Takkar also brings strong governance expertise.At Muthoot FinCorp, he will oversee branch business and distribution channels, focusing on expanding reach, improving productivity and reinforcing the company’s pan-India distribution network as it enters its next phase of growth.[caption id=attachment_2493213 align=alignleft width=200] Shaji Varghese [/caption]Commenting on the appointments, Shaji Varghese, Chief Executive Officer of Muthoot FinCorp Ltd., said, “As an organisation, we continue to invest in leadership capabilities as we scale our operations. Our purpose is to improve the financial well-being of the common man. As we grow, strengthening leadership across key functions is important to ensure consistency in execution and customer experience,” he said. Shaji further added, “the two appointments bring complementary strengths in operations and distribution, which will support the company’s next phase of growth.” Muthoot FinCorp said it will continue to invest in people, processes and technology to drive long-term growth and enhance customer service across its business segments.
Malabar Gold & Diamonds launches ZOUL with contemporary everyday TVC
Mumbai: Malabar Gold & Diamonds has launched its latest lightweight fine jewellery collection, ZOUL — a contemporary range crafted for women who see jewellery as an extension of their everyday identity rather than something reserved for special occasions.Designed to move seamlessly through the day’s natural rhythm — from work meetings to social engagements and personal moments — ZOUL reflects a design philosophy rooted in minimal elegance and modern individuality. The collection embraces clean lines and intentional craftsmanship, offering pieces that feel current, refined and effortless to wear.ZOUL presents a spectrum of expressive styles that transition fluidly across evolving schedules, empowering wearers with confidence and versatility. Whether styled as a subtle standalone accent or layered for a more curated statement, the collection adapts to individual moods and aesthetics with ease.Meticulously crafted in 14KT and 18KT gold and set with natural diamonds, ZOUL brings fine jewellery into the realm of everyday luxury. Emphasising lightweight construction and refined detailing, the collection balances comfort with sophistication. It is underpinned by the brand’s established craftsmanship standards and rigorous quality benchmarks, ensuring precision in finish, integrity of materials and excellence in execution across every piece.The collection spans contemporary daily-wear essentials, including diamond pendants, stud earrings, rings, bracelets, modern gold chains and versatile silhouettes designed for all-day comfort. The intent is clear: jewellery that complements the multiple roles and settings a woman navigates without requiring her to “save it” for a special moment.Commenting on the launch, M.P. Ahammad, Chairman, Malabar Group, said, “ZOUL is a tribute to the spirit of women: confident, self-driven, and expressive in their own unique ways. Created to complement the many roles she balances each day, the collection blends effortless comfort with contemporary elegance, making it a natural extension of her lifestyle. With ZOUL, we embrace evolving aspirations while staying rooted in the trust, quality, and craftsmanship that define Malabar Gold & Diamonds.” The launch is supported by a contemporary television campaign set across women’s work, social and personal moments, highlighting pendants, rings, bracelets and gold chains styled for everyday wear, reinforcing the collection’s positioning as refined luxury made wearable.https://youtu.be/XmiCSZpxLYo?si=gsftGxqy0NwPUp6m
76 ரன்கள் அவமானம்! தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா சரண் – அக்தர் கடும் தாக்கு!
டெல்லி : 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 187/7 ரன்கள் எடுத்தது. இந்தியா 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இது இந்தியாவின் T20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக அமைந்தது.இந்த தோல்விக்குப் பிறகு இந்திய பந்துவீச்சு அமைப்பு மற்றும் தேர்வு முடிவுகள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் […]
மேற்கு கரையில் மசூதிக்குத் தீவைப்பு
டெல் சிட்டி: புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையில் உள்ள மசூதி ஒன்றை இஸ்ரேல் குடியேறிகள் தீயிட்டுக் கொளுத்தியும், சுவா்களில் அவதூறு வாசகங்களை எழுதியும் சேதப்படுத்தியுள்ளனா். டெல் பகுதியில் உள்ள அபூபக்கா் அல்-சித்திக் மசூதியில் திங்கள்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதிகாலை தொழுகைக்காக வந்த முஸ்லிம்கள், மசூதியின் நுழைவாயில் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். பெட்ரோல் மற்றும் ஸ்ப்ரே பெயிண்ட் டின்களுடன் மசூதிக்குள் இருவா் நுழைந்து, மசூதியைச் சேதப்படுத்திவிட்டு, […]
Ritz Media World appoints Neeti Bhargava as Chief Content and Client Solutions Officer
Mumbai: Ritz Media World has announced the appointment of Neeti Bhargava as Chief Content and Client Solutions Officer, strengthening its leadership team at a time when brands are increasingly prioritising content-driven and multi-platform communication.She brings over 18 years of experience across radio, media, and content creation, with a career rooted in storytelling, audience engagement, and brand strategy. She has worked with leading radio networks including Red FM 93.5, Reliance Big FM 92.7, and My FM (Dainik Jagran Group), where she led on-air formats and contributed to programming strategy, music curation, and listener engagement initiatives.Over the years, her work has expanded beyond radio into voice-led campaigns, branded content, digital formats, and live experiences. Her background spans content production, marketing strategy, and creative team leadership, giving her a strong understanding of how audiences interact with brands across platforms.In her new role, she will oversee the agency’s content strategy, working closely with clients to develop integrated campaigns across audio, digital, and on-ground platforms. She will also guide internal teams to ensure consistency, quality, and clarity in brand communication.[caption id=attachment_2493203 align=alignleft width=320] Ritz Malik[/caption] Ritz Malik, founder, Ritz Media World, said, “Neeti’s experience across radio and multi-platform content gives her a strong understanding of audience behaviour and brand storytelling. As marketing becomes more data-informed and increasingly supported by AI-driven tools, the need for clear, authentic, and well-crafted content has only grown. Her leadership will help us deliver campaigns that are both creative and strategically grounded.” Bhargava said, “Content today is shaped by changing consumption patterns and the growing role of technology in media planning. While AI tools are improving efficiency and insights, strong storytelling remains central to meaningful brand engagement. I’m excited to join Ritz Media World and contribute to building integrated content that connects with audiences across formats.” As brands continue to adopt data-backed planning and AI-enabled optimisation, content strategy is becoming central to driving sustained engagement. This appointment reflects Ritz Media World’s focus on strengthening its content capabilities in an evolving media landscape.
யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்!
யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய… The post யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்! appeared first on Global Tamil News .
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நேரடியாக செல்லவுள்ள குழு
ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில்… The post ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் ஆராய நேரடியாக செல்லவுள்ள குழு appeared first on Global Tamil News .
Haldiram’s celebrates Holi with festive hampers and “Holi Ke Rang, Gujiya Aur Thandai Ke Sang”
Delhi: As vibrant gulal fills the air and festive celebrations gather momentum across the country, Haldiram’s has announced the launch of its specially curated Holi range under the campaign, “Holi Ke Rang, Gujiya Aur Thandai Ke Sang.” The festive initiative celebrates the spirit of togetherness, indulgence and colourful traditions, bringing alive the quintessential pairing of gujiya and thandai that defines the festival.Rooted in tradition yet thoughtfully crafted for contemporary celebrations, the brand’s festive offerings capture the essence of Holi—rangon ki dhoom dhaam, laughter with loved ones and tables brimming with indulgent treats. Designed for lively Holi gatherings, corporate gifting and intimate family celebrations, the exclusive hampers and festive assortments aim to add flavour and joy to every occasion.At the heart of the collection is Haldiram’s signature Gujiya range. The iconic Kesar Gujiya is delicately prepared with premium kesar, imparting a rich aroma, natural golden hue and royal flavour to every bite. Its crisp outer shell encases a luscious mawa (khoya) filling, delivering a melt-in-the-mouth indulgence synonymous with festive celebrations. Complementing this classic is the Coconut Dry Fruit Gujiya, generously filled with coconut shavings and premium dry fruits, offering a balanced blend of crunch and sweetness. Together, the range promises an authentic taste of tradition for modern festivities.Perfectly paired with chilled, flavourful thandai, the festive spread comes alive—making every colourful moment more memorable. Alongside its gujiya offerings, the brand is also spotlighting its special chaat and snackable range, curated for Holi house parties and festive get-togethers, adding a savoury dimension to the sweet celebrations.The Holi range is available across Haldiram’s stores, including outlets in North Delhi. Customers can also order the festive treats through leading food delivery platforms such as Swiggy and Zomato, ensuring convenient doorstep delivery during the celebratory season.With “Holi Ke Rang, Gujiya Aur Thandai Ke Sang,” Haldiram’s reinforces its positioning as a go-to destination for festive indulgence, blending time-honoured flavours with the vibrancy of modern celebrations.https://www.youtube.com/shorts/gWKQDx0Arykhttps://www.youtube.com/shorts/Q1LCUbroNrAhttps://www.youtube.com/shorts/2yU4c_q6gNE
இஸ்லாமியருக்கு இடம் மறுப்பு, தலித் சமைத்த உணவுக்கு எதிர்ப்பு.. - உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் ஆழமான சமூகத் தவறுகள் நீடிப்பது கவலையளிப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் தெலங்கானா நீதிபதிகள் சங்கம் மற்றும் மாநில நீதித்துறை அகாடமி சார்பில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் நீதிபதி உஜ்ஜால் புயான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``பொது ஒழுக்கம் அல்லது பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை விட, அரசியலமைப்பு ஒழுக்கமே ஒரு நீதிபதிக்கு மிக முக்கியமானது. சமூகத்தில் இன்றும் நிலவும் பாகுபாடுகளை விளக்க உங்களுடன் இரண்டு செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறேன். உச்ச நீதிமன்றம் என் மகளின் தோழி ஒருவர். முனைவர் பட்டம் பயிலும் அந்த மாணவி தெற்கு டெல்லியில் தங்குமிடம் தேடிச் சென்றபோது, அவரது குடும்பப் பெயரைக் கேட்ட விடுதி உரிமையாளர், அவர் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்ததும் இடம் தர மறுத்துவிட்டார். இதேபோல் ஒடிசாவில் தலித் பெண் சமைத்த மதிய உணவை, சாதி பாகுபாடு காரணமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சாப்பிட விடாமல் தடுத்துள்ளனர். இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மறைந்து கிடக்கும் பெரிய அவலங்களின் ஒரு சிறு பகுதி மட்டுமே. 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய 'நாஸ் அறக்கட்டளை' (Naz Foundation) வழக்கை கவனித்தால், தன்பாலின ஈர்ப்பு குற்றமாக்கும் சட்டப்பிரிவுகளை ரத்து செய்த அந்தத் தீர்ப்பு, பெரும்பான்மை மக்கள் எதை ஒழுக்கம் என்று கருதுகிறார்களோ அதை விட, அரசியலமைப்புச் சட்டம் எதைச் சரி என்று சொல்கிறதோ அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உறுதி செய்தது. ஒரு செயலைப் பொதுமக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதற்காக, சட்டப்பிரிவு 21-ன் கீழ் ஒரு குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அரசு பறிக்க முடியாது. Justice Ujjal Bhuyan அரசியலமைப்பு ஒழுக்கம் என்பது ஜனநாயக நிறுவனங்கள் தங்களைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வதையும், அரசியலமைப்பு விழுமியங்களைக் கடைப்பிடிப்பதையும் உறுதி செய்கிறது. நிர்வாக அதிகாரம் மற்றும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு தனிநபர்களின் உரிமைகளை நசுக்கக் கூடாது என்பதில் நீதிமன்றங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதிகார பலத்தை விட சட்டத்தின் மாண்பே ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டும். முன்னாள் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி 'துர்குட்' மார்ஷலின் பொன்மொழி ஒன்று உண்டு `ஒரு நீதிபதியின் உண்மையான அதிகார ஆதாரம் என்பது பதவியோ அல்லது சட்ட அதிகாரமோ அல்ல. அரசியலமைப்பின் மீதான அவரது அசைக்க முடியாத நம்பகத்தன்மையும், அதன் மூலம் அவர் ஈட்டும் மக்களின் மரியாதையும் மட்டுமே' எனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். `இலவசக் கலாசாரம் கவலையளிக்கிறது' - தமிழக அரசின் மனுமீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
Vedan: `இந்திய அரசியலமைப்பின் சாட்சியாக..!' - ராப் பாடகர் வேடன் திருமணம் | வைரலாகும் படங்கள்
கேரள மாநிலத்தின் பிரபல ராப் இசைக்கலைஞர் வேடன் என்ற ஹிரண் தாஸ் முரளி, தனது நீண்டகாலத் தோழியும் எழுத்தாளருமான நவமி லதாவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் திருச்சூர் திரூரில் உள்ள இல்லத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய, செம்புக்காவு துணைப் பதிவாளர் நேரில் சென்றிருந்தார். நீண்டகால நட்பிற்குப் பிறகு இல்லற வாழ்வில் இணைந்துள்ள இந்தத் தம்பதியினர், மதச் சடங்குகளைத் தவிர்த்து இந்திய அரசியலமைப்பின் சாட்சியாகக் கொண்டு மோதிரம் மாற்றித் தங்கள் திருமணத்தை உறுதி செய்தனர். View this post on Instagram A post shared by Berry Garden (@berrygardenweddings) இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய வேடன், ``அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் எடுத்துள்ள இந்த முடிவு, எங்கள் எதிர்காலக் குழந்தைகளுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும், எனத் தெரிவித்தார். சமீபத்தில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் ‘கூதந்த்ரம்’ பாடலுக்காகக் கேரள மாநில அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றிருந்தார் வேடன். இந்த விருதைப் பெற திருவனந்தபுரம் சென்றபோதும், நவமி அவருடனே இருந்தார். 2025- ஆண்டு வேடன் எழுதிப் பாடியிருந்த மௌனலோவா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே, 'இந்தப் பாடலை நவமிக்காகவே எழுதினேன்' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. இந்தத் தம்பதியினருக்குச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். கேரளா பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்; அதிருப்தியில் மம்தா பானர்ஜி - முழு விவரம்!

29 C