தனுஷின் D55 அதிரடி மாற்றம்! ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய தொடக்கம்!
தனுஷின் 55-வது படமான D55 ஒரு புதிய தயாரிப்பு கூட்டணியுடன் பயணத்தை தொடங்கியுள்ளது. அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் இணையும் இந்த மாஸ் அப்டேட் உள்ளே! The post தனுஷின் D55 அதிரடி மாற்றம்! ராஜ்குமார் பெரியசாமியுடன் புதிய தொடக்கம்! appeared first on Tamilnadu Flash News .
அவுஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு பயங்கரம்! மூவர் மரணம்..வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்
அவுஸ்திரேலியாவில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள Cargelligoயில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதனையடுத்து அவசரகால சேவைகள் வரவழைக்கப்பட, உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், சம்பவம் நடந்த இடத்தை பொதுமக்கள் தவிர்க்குமாறு கூறியதாகவும் தெரிவித்தனர். மேலும் உள்ளூர்வாசிகள் வீட்டிற்குள்ளேயே தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு […]
குழப்பம், அழுத்தம் இல்லாமல் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது -டிடிவி தினகரன்
சென்னை :மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) முதல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டம் தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்தது.கூட்ட மேடையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று பேசிய டிடிவி தினகரன், “தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு தலைவர், அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பெருமதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களே…” என்று மரியாதையுடன் தொடங்கினார். […]
Sensex, Nifty Fall Amid Heavy FII Selling
Indian stock markets fell on Friday after pausing for a day. Both the 30-share BSE Sensex and the NSE Nifty
Silver ETFs Rally Strong After Sharp Fall
Silver and gold exchange-traded funds (ETFs) saw a strong rise on Friday, climbing as much as 17 per cent during
NDA BJP ADMK கூட்டணி பொதுக்கூட்டம் | தேசிய ஜனநாயக கூட்டணி நேரலை | Modi, EPS, TTV, Anbumani | ?Live
அனிருத்: ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் - டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ்! `அனி'யின் லைன்அப்
டாப் ரேஸில் தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். ஸ்பார்ட்டிஃபையில் 13 பில்லியன் ஸ்ட்ரீம்களைக் கடந்த முதல் தென்னிந்திய இசைக்கலைஞர் என்ற சாதனையை படைத்தவர் என்ற பெருமை அனிக்கு கிடைத்திருக்கிறது. அவரது அதிரடி இசையமைப்பில் விஜய்யின் 'ஜன நாயகன்', பிரதீப்ரங்கநாதனின் 'எல்.ஐ.கே' ரிலீஸை நோக்கி இருக்கிறது. அடுத்தும் டாப் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அவரது லைன் அப்கள் வியக்க வைக்கிறது. அனிருத் சமீபத்தில் 'ஜன நாயகன் ' இயக்குநர் ஹெச். வினோத் நமக்களித்த பேட்டியில் அனிருத்தின் உழைப்பை பாராட்டியிருந்தார். ''அவரை மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் பார்த்ததே இல்ல. சில பேரை நாம 'அவனுக்கு அதிர்ஷ்டம் அடிச்சுக்கிட்டே இருக்குது. தொடர்ந்து நல்ல நேரம் அமையுது'னு நினைப்போம் இல்லையா! அப்படி ஒரு எண்ணம், அனிருத்தை பார்க்கும் போது உடைஞ்சிடுச்சு. ஏன்னா, பேய்த்தனமா வேலை செய்றார். ராத்திரியும், பகலுமா வேலை செய்யுற அவரோட எனர்ஜியை என்னால எதோடவும் பொருத்த முடியல. அவர் ஒரு பாடல் அனுப்புவார். சூப்பரா இருக்குதுனு சொல்வேன். அதற்கு அவர் 'தலைவரே அது வெறும் 3.5 பர்சன்ட் தான். இன்னும் 10 பர்சன்ட், 40 பர்சன்ட் 100 பர்சன்ட்னு அடுத்தடுத்து வரும்'னு சொல்லுவார். அவர் எனக்கு முதல்ல அனுப்பினதே முழுமையானதா இருக்கே.. இதற்கப்புறம் என்ன பண்ணிடுவார்'னு நினைப்பேன். அனி ஆனா, அனி சொன்னது மாதிரி ஒவ்வொரு விஷயங்களாக சேர்த்து செதுக்கி அடுத்தடுத்த பர்சன்ட்ல வந்து நிறைவா ஒரு blast ஆக அழகா வந்து நிற்கும். அப்படி அசூரத்தனமா உழைப்பார். ஒரு படத்துல வேலை செய்யுறோம்னு நினைக்காமல், இது நம்ம படம். நாம தான் ஹிட்டு கொடுக்கணும்னு நினைச்சு, தோள்ல தூக்கி வச்சுக்கற ஒருத்தர் தான் அனிருத்! உண்மையில் நான் அவரோட ஒர்க் பண்ணினது கிஃப்டட் தான்!''.என்று நெகிழ்ந்து சொல்லியிருந்தார். அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின் 'கிங்' படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட்டில் 'சலாம் நமஸ்தே', 'ஃபைட்டர்', 'வார்' ஆகிய படங்களின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன் என பலரும் நடிக்கும் இப்படம் இந்தாண்டு கடைசியில் வெளியாவதால், அதன் பாடல்கள் கம்போஸிங்கில் இருக்கிறார். நானியின் 'தி பாரடைஸ்' வருகிற மார்ச் 26ம் தேதி வெளியாகிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றதுடன், டீசர், சிங்கிள் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரக்காத்திருக்கிறது. அனிருத், லோகேஷ். அனிருத்தின் குட்புக்கில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவர் ஹீரோவாக நடிக்கும் 'டிசி' படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த படத்திற்கும் இசையமைத்து வரும் அனி, லோகேஷ் அடுத்து அல்லு அர்ஜூனை வைத்து இயக்கும் 'ஏஏ 23'வது படத்திற்கும் இசையமைக்கிறார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவு பெரும் தருணத்தில் இருக்கிறது. ரஜினியின் போர்ஷன் நிறைவு பெற்றுவிட்டதாக தகவல். பிப்ரவரிக்கு பிறகு இதன் பின்னணி இசைக்கோர்ப்பிற்கு வருகிறார் அனி. அதனைப் போல கமல் ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் 'தலைவர் 173' படத்திற்கும் இசையமைக்கிறார். அதற்கான பாடல்கள் கம்போஸிங்கும் ஒரு பக்கம் மும்முரமாக போய்க்கொண்டிருக்கிறது. வெற்றிமாறனுடன் முதல் முறையாக இணையும் 'அரசன்' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதற்கான மான்டேஜ் பாடல்களும் ரெடியாகி வருகின்றன. அஜித் - ஆதிக் படத்திலும் இணையலாம் எனத் தகவல். இது தவிர விஜய்யின் 'ஜன நாயகன்', பிரதீப் ரங்கநாதனின் 'எல்.ஐ.கே' ஆகிய படங்களும் திரைக்கு வர ரெடியாக இருக்கிறது.!
எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரித்த டிடிவி தினகரன்… ஆர்ப்பரித்த மதுராந்தகம் என்.டி.ஏ பொதுக்கூட்டம்!
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று டிடிவி தினகரன் பேசியது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.
புதுச்சேரி: மலர் கண்காட்சிக்காகத் தயாரான 40,000 பூச்செடிகள் | Photo Album
மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள் மலர் கண்காட்சிக்கு தயாரான பூஞ்செடிகள்
கோலிவுட்டின் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்புவும், பிரம்மாண்ட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் கைகோர்க்கும் புதிய படம் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. 2026-ன் மிகப்பெரிய கூட்டணியாக இது அமையுமா? The post சிம்பு – ஏ.ஆர். முருகதாஸ் மெகா கூட்டணி! ‘அரசன்’ படத்திற்குப் பிறகு ‘ஆத்மன்’ செய்யப்போகும் அதிரடி என்ன? appeared first on Tamilnadu Flash News .
அய்யாவை ஒரு கும்பல் தவறாக வழிநடத்துகிறது –அன்புமணி பதில்!
சென்னை :பாமகவின் (பாட்டாளி மக்கள் கட்சி) உள் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மருத்துவர் ராமதாஸ் தரப்பு, மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் அனுமதியின்றி மாம்பழச் சின்னத்தை பயன்படுத்தியதாக கண்டனம் தெரிவித்த நிலையில், பாமக இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளார். அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்ட பேட்டியில், “தேர்தல் ஆணையம் எங்களை அங்கீகரித்துள்ளது; மாம்பழச் சின்னத்தை எங்களுக்கு வழங்கியுள்ளது. மருத்துவர் ராமதாஸுடன் இருப்பவர்கள் அவரை தவறாக வழிநடத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். தேர்தல் […]
பிரதம மந்திரி சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் (PMKSY)!
Pradhan Mantri Krishi Sinchai Yojana Scheme: இந்தியாவில் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்காக மானியம் வழங்குவதற்காக இந்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதம மந்திரி சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
Peoplecom secures Integrated Creative Mandate for Curated Living Solutions
Bengaluru: Peoplecom, a Bengaluru-based integrated brand and creative agency, has bagged the integrated creative mandate for Curated Living Solutions (CLS), one of India’s fastest-growing coliving and student housing platforms. Curated Living Solutions is backed by the DivyaSree Group, a leading name in real estate and infrastructure development in India.Under the mandate, Peoplecom will lead Curated Living Solutions’ overall creative and brand communication efforts, including creative ideation, design systems, content, brand strategy, and integrated campaigns across digital and offline touchpoints.Curated Living Solutions has established a strong presence in the managed living segment through its portfolio of brands and offerings tailored for students and young professionals. The platform focuses on thoughtfully designed spaces, community-led living, and scalable operations. Backed by DivyaSree Group’s legacy and expertise, CLS continues to expand its footprint across key urban markets in India.[caption id=attachment_2489158 align=alignleft width=200] Jaikishan Challa [/caption]Speaking on the appointment, Jaikishan Challa, CEO, Curated Living Solutions, said, “As we scale Curated Living Solutions across markets, it was important for us to bring on board a creative partner who understands both brand and business. Peoplecom’s strategic approach, creative depth, and hands-on involvement made them a natural fit. We see this partnership playing a key role in how we present our brand to residents, partners, and stakeholders.” [caption id=attachment_2489159 align=alignright width=228] Rajiv Krishnaswamy [/caption]Commenting on the win, Rajiv Krishnaswamy, CEO, Peoplecom, said, “We’re excited to partner with Curated Living Solutions at a pivotal phase of their growth. What stood out for us was the brand’s clarity of vision and ambition to build a differentiated, future-ready living platform. At Peoplecom, our strength lies in idea-led creativity and integrated thinking, and our team is eager to build a strong, consistent brand narrative that reflects CLS’s scale, credibility, and aspirations.” With this mandate, Peoplecom further strengthens its portfolio of integrated creative engagements across sectors such as real estate, coliving, healthcare, retail, and lifestyle. The agency is known for its strategic depth, culturally relevant storytelling, and execution-focused creative solutions that enable brands to build long-term value.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை : கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 23-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]
வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி!
திகில் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள 'கிராண்மா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வடிவுக்கரசி ஒரு மிரட்டலான லீட் ரோலில் நடிக்கும் இந்தப் படம் எப்போது வெளியாகிறது தெரியுமா? The post வடிவுக்கரசியின் மிரட்டலான ‘கிராண்மா’ ரிலீஸ் தேதி இதுதான்! தியேட்டருக்கு வரும் திகில் பாட்டி! appeared first on Tamilnadu Flash News .
பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் கைது
கனடாவில், பல ஆண்டுகளாக விமான பைலட்டாக நடித்து ஏமாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைலட்டாக நடித்த நபர் கைது கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணியாளரான டல்லாஸ் (Dallas Pokornik, 33) என்பவர், போலி அடையாள அட்டை மூலம் பைலட்டாக நடித்து ஏமாற்றியது தெரியவந்துள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இப்படி அவர் பைலட் போல நடித்து ஏமாற்றியது, விமானம் ஓட்டுவதற்காக அல்ல. விமானங்களில் பணியில் இல்லாத விமானிகள் அமர்ந்து பயணிப்பதற்கான இருக்கைகளை […]
Bumrah Completes Ten Years in International Cricket
India’s star fast bowler Jasprit Bumrah completed 10 years in international cricket on Friday, marking an important milestone in his
India Face New Zealand in Second T20
India will take on New Zealand in the second match of the five-match T20 International series today at the Shaheed
StartUp சாகசம் 54: `நாமக்கல்லில் இருந்து உலக சந்தையை நோக்கி.!' - Sieben tech நிறுவனத்தின் சாகச கதை
Sieben StartUp சாகசம் 54 இந்தியாவில் 'நுகர்வோருக்கு நேரடி விற்பனை' (Direct-to-Consumer - D2C) முறை மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்கள் சந்தையில் பாரம்பரிய விநியோக முறைகளைத் தாண்டி, பிராண்டுகள் நேரடியாக வாடிக்கையாளர்களைச் சென்றடைகின்றன. சந்தை நிலவரம் & வாய்ப்புகள் (Market Size & Opportunities): இந்தியாவின் D2C (Direct-to-Consumer) சந்தை 2085-ஆம் ஆண்டிற்குள் $100 பில்லியன் (சுமார் ₹9 லட்சம் கோடி) மதிப்பை எட்டும் என்று Inc42 மற்றும் WhalesBook வெளியிட்ட ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின் இதில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ சாதனங்களின் பங்கு மிக முக்கியமானது. * இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பு, டிஜிட்டல் பணபரிவர்த்தனை வளர்ச்சி மற்றும் Tier-2, Tier-3 நகரங்களில் இருந்து வரும் அதிகப்படியான தேவை ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. * வாடிக்கையாளர்கள் இன்று வெறும் தயாரிப்பை மட்டும் வாங்குவதில்லை; அவர்கள் 'தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை' (Personalized Experience) விரும்புகிறார்கள். அதே சமயம் இடைத்தரகர்கள் இல்லாததால், நிறுவனங்களால் குறைவான விலையில் தரமான பொருட்களை வழங்க முடிகிறது என்பது கூடுதல் அம்சம். Headphone தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவின் ஆடியோ சாதனங்கள் (TWS - True Wireless Stereo) சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் நிறுவனங்கள்: 1.boAt , 2. Noise, 3. Boult Audio 4. Realme & 5.OnePlus போன்ற நிறுவனங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் 'Mass Market' எனப்படும் வெகுஜன சந்தை மற்றும் விலை குறைப்பு யுத்தத்தில் (Price War) கவனம் செலுத்துகின்றன. பெரிய நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு தனித்துவமான அடையாளத்துடன் உருவான D2C பிராண்ட் தான் 'Sieben'. பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் வெறும் தொழில்நுட்ப அம்சங்கள் (Specs) மற்றும் விலையை மட்டுமே முன்னிறுத்தும் வேளையில், வாடிக்கையாளரின் ஆளுமையே (Personality) பிராண்டின் அடையாளம் என்ற புதிய சித்தாந்தத்துடன் Sieben சந்தையில் நுழைந்துள்ளது. இந்த வாரம் ஸ்டார்அப் சாகசத்தில் Sieben நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் அவர்களின் சாகசக்கதையை கேட்போம்..... ``எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் எத்தனையோ பிரிவுகள் இருக்கும்போது, குறிப்பாக ஆடியோ கேஜெட்கள் (Audio Gadgets) மற்றும் 'Sieben Neubuds' போன்ற தயாரிப்புகளைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த ஐடியாவிற்குப் பின்னால் இருந்த முக்கிய உந்துதல் (Spark) என்ன? ``எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் பல பிரிவுகள் இருந்தாலும், ஆடியோ சாதனங்கள் இன்று மாணவர்கள் முதல் தொழில் வல்லுநர்கள் வரை அனைவருக்கும் ஒரு அத்தியாவசிய தேவையாக (daily essential) மாறிவிட்டன. சந்தையில் நான் கவனித்த ஒரு முக்கிய இடைவெளி என்னவென்றால், பெரும்பாலான பிராண்டுகள் சிறப்பம்சங்கள் (features) மற்றும் விலையைப் பற்றி மட்டுமே பேசினார்களே தவிர, பயனரின் தனிப்பட்ட விருப்பத்தை பூர்த்தி செய்யவும் அந்தகருவியை அவர்களின் அடையாளத்திற்கு ஏற்றவாறு மற்றும் தனித்துவம் (personalization) பற்றி கவனம் செலுத்தவில்லை. இந்த இடைவெளிதான் Sieben Neubuds உருவானதற்கான 'பொறி' (Spark). ஒரு தயாரிப்பு நன்றாக செயல்பட்டால் மட்டும் போதாது; அது பயனரின் ஆளுமையையும் , தனித்துவத்தையும் (personality) பிரதிபலிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதனால்தான் தமிழ்நாட்டிலிருந்து, சர்வதேச தரத்திலான தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பை (custom design) வழங்க 'Neubuds 2'-ஐ உருவாக்கினோம். Sieben நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் ``Sieben ஐ தொடங்கிய ஆரம்ப நாட்கள் எப்படி இருந்தன? நாமக்கல்லில் இருந்து ஒரு தொழில்நுட்ப பிராண்டை (Tech Brand) உருவாக்கி, அதை சந்தைப்படுத்துவதில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன? ``Sieben ஐத் தொடங்கிய ஆரம்ப நாட்கள் எளிதானவை அல்ல. பரமத்தி வேலூர் போன்ற ஒரு சிறிய ஊரிலிருந்து ஒரு தொழில்நுட்ப பிராண்டை உருவாக்குவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆரம்பத்தில் சப்ளையர்கள் மற்றும் பார்ட்னர்கள், பரமத்தி வேலூரிலிருந்து ஒரு டெக் பிராண்டை உருவாக்க முடியுமா? என்று தயக்கம் காட்டினார்கள். அந்தத் தயக்கத்தை எங்கள் செயல்பாட்டின் (execution) மூலம் உடைத்தெறிந்தோம். மார்க்கெட்டிங்கிலும் பெரிய சவால்கள் இருந்தன. எங்களிடம் பெரிய விளம்பர பட்ஜெட்டோ அல்லது பிரபலங்களின் ஆதரவோ (celebrity endorsements) இல்லாததால், ஒரு புதிய பிராண்டை யார் நம்புவார்கள் என்ற கேள்வி இருந்தது. அதனால் நாங்கள் குறுக்குவழியை (shortcut) தேர்ந்தெடுக்கவில்லை. தயாரிப்பின் தரம், நேர்மையான தகவல் பரிமாற்றம் மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நேரடியாகப் பேசுவது ஆகியவற்றிலேயே கவனம் செலுத்தினோம். எனவே நாங்கள செயல்படும் நகரம் பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை, தெளிவான தொலைநோக்குப் பார்வையும் (vision) சரியான திட்டமிடலோடு கூடிய செயல்பாடும் இருந்தால் ஒரு பிராண்டை கட்டமைக்க முடியும். ``ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு நிதி என்பது மிக முக்கியம். உங்கள் நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட முதலீட்டை (Seed Fund) எப்படித் திரட்டினீர்கள்? இது முழுக்க முழுக்க உங்கள் சுய முதலீட்டில் (Bootstrapped) உருவானதா அல்லது வெளி முதலீட்டாளர்களை அணுகினீர்களா? ``ஒரு ஸ்டார்ட்-அப் (Startup) நிறுவனத்திற்கு ஆரம்ப கட்டத்தில் நிதி மிக முக்கியம். Sieben Tech-ஐ தொடங்கியதிலிருந்து இன்றுவரை நாங்கள் முழுமையாக சுய முதலீட்டில் (Bootstrapped) இயங்கும் நிறுவனம்தான். ஆரம்பக்கட்ட நிதிக்கு என் மனைவி மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவு முக்கிய பங்கு வகித்தது. அது வெறும் பணமாக மட்டுமல்லாமல், நம்பிக்கை மற்றும் பொறுமை கலந்த ஒரு முதலீடாக இருந்தது. இதுவரை நாங்கள் வெளி முதலீட்டாளர்களை அணுகவில்லை. முதலில் தயாரிப்பு, வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகத்தின் நிலைத்தன்மையை நிரூபிப்பதிலேயே எங்கள் முழு கவனமும் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் விரிவாக்கத்தின்போது இது நிச்சயம் முதலீடுகளை திரட்ட முதலீட்டாளர்களை அணுகவேண்டும். ``இன்று சந்தையில் boAt, Noise போன்ற பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களுக்கு மத்தியில் Sieben Tech-ஐ எப்படி நிலைநிறுத்துகிறீர்கள்? உங்கள் போட்டியாளர்களைச் சமாளிக்க நீங்கள் கையாளும் முக்கிய யுக்திகள் (Strategies) என்ன? ``boAt, Noise போன்ற பெரிய பிராண்டுகளை நான் முதல் நாளிலிருந்தே போட்டியாளர்களாகப் பார்க்கவில்லை. அவர்கள் வெகுஜன சந்தையில் (mass market) ஏற்கனவே பெரிய இடத்தைப் பிடித்துள்ளனர். முதலிடத்தைப் பிடிப்பது (No.1 position) எங்கள் நோக்கம் அல்ல. தமிழ்நாட்டில் ஒரு நிலையான, எங்களுக்கு என விசுவாசமான வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கி, ஆண்டுதோறும் சீரான வளர்ச்சியை (sustainable growth) அடைவதே எங்கள் குறிக்கோள். எங்களின் மிகப்பெரிய தனித்துவம் 'பெர்சனலைசேஷன்' (personalization) தான். Sieben-ல் தயாரிப்புகள் வெகுஜன வடிவமைப்பாக இல்லாமல், பயனருக்குப் பொருத்தமானதாக இருக்கும். எங்களின் ஸ்ட்ராட்டஜி (Strategy) மிகவும் எளிமையானது: முதலில் தமிழ்நாடு, வலுவான விற்பனை பிணையத்தை உருவாக்குதல், தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சி. ஒவ்வொரு ஸ்டார்ட்-அப் நிறுவனமும் சந்தை முன்னோடியாக (Market leader) இருக்க வேண்டிய அவசியமில்லை; தெளிவான நிலைநிறுத்தல் (positioning) இருந்தால் நீண்ட கால ஆட்டத்தில் ஜெயிக்கலாம். ``உங்கள் இணையதளத்தில் 'Styled Sound' மற்றும் 'Customization' போன்ற அம்சங்களைப் பார்க்க முடிகிறது. குறைவான விலையில் (Affordable Price), அதே சமயம் தரமான டிசைன் மற்றும் சவுண்ட் எஃபெக்ட்ஸை வாடிக்கையாளர்களுக்கு எப்படிக் கொடுக்கிறீர்கள்? Styled Sound மற்றும் Customization ஆகியவை ஆடம்பரமான கருத்துருக்கள் (luxury concepts) என்று நாங்கள் நம்பவில்லை. சரியான வடிவமைப்புத் தேர்வுகளை மேற்கொண்டால், அவற்றை மலிவு விலையிலும் கொடுக்க முடியும். தேவையில்லாத அம்சங்கள், அதிகப்படியான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் (over-engineered specifications) மற்றும் பிரபலங்களுக்கான விளம்பரச் செலவுகள் ஆகியவற்றை நாங்கள் தவிர்க்கிறோம். அதற்குப் பதிலாக ஒலி வடிவமைப்பு (sound tuning), டிசைன் தரம் மற்றும் பயனர் அனுபவம் (user experience) ஆகியவற்றில் முதலீடு செய்கிறோம். தனிப்பயனாக்கலில் (Customization) கூட, விருப்பத் தேர்வுகளை (options) புத்திசாலித்தனமாக வடிவமைப்பதன் மூலம் செலவைக் கட்டுப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தேர்வுகளை வழங்குகிறோம். இதனால்தான் நல்ல வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒலியை மாணவர்களுக்கு ஏற்ற விலையில் எங்களால் வழங்க முடிகிறது. ``ஆன்லைன் மூலமாக (D2C) மட்டுமே பொருட்களை விற்கும்போது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவது ஒரு பெரிய சவால். ஆரம்பத்தில் உங்கள் பிராண்டின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க நீங்கள் என்ன மாதிரியான அணுகுமுறைகளைக் கையாண்டீர்கள்? ``D2C முறையில் ஒரு புதிய பிராண்டின் தயாரிப்பை முதல்முறை விற்பது கடினம். அதனால் ஆரம்பத்தில் நாங்கள் வளர்ச்சியைத் (growth) தேடி ஓடாமல், நம்பகத்தன்மையைத் (credibility) தேடியே ஓடினோம். சிறிய எண்ணிக்கையில் (60 தயாரிப்புகள்) அறிமுகப்படுத்தி, ஆரம்பக்கட்ட வாடிக்கையாளர்களின் கருத்துக்களை (feedback) தீவிரமாக எடுத்துக் கொண்டு அடுத்த பதிப்பில் குறைகளை சரிசெய்தோம். ரிட்டர்ன்ஸ் (Returns) மற்றும் மாற்றத்தரவேண்டிய பொருட்கள் (Replacements)என நாங்கள் செலவாகப் பார்க்காமல், நம்பிக்கையை வளர்க்கும் முதலீடாகப் பார்த்தோம். வாடிக்கையாளர்களின் வாய்வழிப் பரவலுக்கு (Word-of-mouth) இடமளித்தோம்; வாடிக்கையாளர்களின் அனுபவமே எங்களுக்கான மார்க்கெட்டிங் ஆக இருக்கட்டும் என்று நினைத்தோம். ஒரு ஆரம்பக்கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு விற்பனை முக்கியம்தான், ஆனால் அதன் பிழைப்பு (survival) நம்பிக்கையைச் சார்ந்தே உள்ளது. ``Sieben Tech-ன் அடுத்தக்கட்ட இலக்கு என்ன? வரும் காலங்களில் ஆடியோ சாதனங்களைத் தாண்டி வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளதா? ``ஆடியோ மற்றும் மொபைல் உதிரிபாகங்களில் (mobile accessories) வலுவான இருப்பை உருவாக்கி, தமிழ்நாட்டில் நல்ல வாடிக்கையாளர் தளத்தை அமைப்பதே இப்போதைய முன்னுரிமை. நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் நீண்ட காலத் தொலைநோக்குத் திட்டம் உள்ளது. ஆனால் நாங்கள் வெகுஜன உற்பத்தியில் (mass production) கவனம் செலுத்தாமல், தனிப்பயனாக்கம், தரம் மற்றும் பயனர் அனுபவத்தில்தான் கவனம் செலுத்துகிறோம். ஒரு சிறிய ஊரிலிருந்து உலகத்தரம் வாய்ந்த பிராண்டை உருவாக்குவதுதான் சவால் என்றாலும், படிப்படியான வளர்ச்சி மற்றும் நிலையான செயல்பாட்டின் மூலம் அதை சாத்தியமாக்குவோம். முதலில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் (niche) வலுவான அடித்தளத்தை உருவாக்கி, பிறகு பிராண்டின் பெரிய கனவுகளை முழுமையாக நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம். ``வழக்கமான இயர்பட்ஸ் (Earbuds) பெரும்பாலும் கருப்பு அல்லது வெள்ளை நிறங்களில், ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், உங்கள் Neubuds மற்றும் அதில் உள்ள 'The Zap! Shell', 'Happy Hearts' போன்ற ஆர்ட்வொர்க் (Artwork) டிசைன்கள் பார்ப்பதற்கே மிகவும் 'Trendy'-ஆகவும், ஒரு ஃபேஷன் ஆக்சஸரீஸ் (Fashion Accessory) போலவும் உள்ளன. தொழில்நுட்பத்துடன் கலையையும் (Art) இணைக்க வேண்டும் என்ற இந்த சிந்தனை உங்களுக்கு எப்படித் தோன்றியது? ``இயர்பட்ஸ் பெரும்பாலும் கருப்பு, வெள்ளை நிறத்திலேயே கிடைக்கின்றன; அது ஒரு செயல்பாட்டுத் தயாரிப்பு (functional product) போலவே பார்க்கப்படுகிறது. ஆனால், தினசரி பயன்படுத்தும் கேஜெட்கள் மற்றும் தொழில்நுட்பம் நம்முடைய ஸ்டைலை பிரதிபலிக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். Neubuds பயனரின் ஆளுமையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, 'The Zap! Shell', 'Happy Hearts' போன்ற கலைநயமிக்க வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தினோம். இதன் மூலம், இந்தத் தயாரிப்பு வெறும் இயர்போனாக இல்லாமல், ஒரு ஃபேஷன் ஆக்சஸரீஸ் (fashion accessory) போல உணர வைக்கும். இன்றைய காலத்தில் மக்கள், தயாரிப்பின் விலையை விட அதில் உள்ள தனிப்பட்ட தொடுதலைத்தான் (personal touch) அதிகம் விரும்புகிறார்கள். இணையதளத்தில் உள்ள வடிவமைப்புகளைத் தாண்டியும் வாடிக்கையாளர்கள் விரும்பும் எந்த வடிவமைப்பையும் நாங்கள் தனிப்பயனாக்கி (customise) தருகிறோம். தொழில்நுட்பம் + கலை = உணர்வுபூர்வமான இணைப்பு (Technology + Art = Emotional connection) என்பதே இதன் பின்னால் உள்ள முக்கிய உந்துதல். பயனர்கள் தங்கள் தயாரிப்பை பயன்படுத்தும்போது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர வேண்டும் என்பதே முக்கியம். உங்கள் எதிர்கால திட்டம் என்ன? ``தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க இலக்கை அடைந்தபின்னர் நிச்சயமாக உலகச்சந்தையில் இடம் பிடிப்பதுதான் எங்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது, தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு நிறுவனம் உலகச்சந்தையை நோக்கி என்பதுதான் எங்களது எதிர்கால திட்டம். தமிழ்நாட்டிலிருந்தும் ஒரு நிறுவனம் வன்பொருள் துறையில் உலக சந்தையை நோக்கிய பயணிக்கிறது. அவர்கள் இலக்கில தொடர்ந்து முன்னேற வாழ்த்து! (சாகசங்கள் தொடரும்)
Gujarat Giants Beat UP Warriorz by 45 Runs
In the Women’s Premier League (WPL) cricket tournament, Gujarat Giants registered a strong 45-run victory over UP Warriorz in a
NDA கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம் –கொந்தளித்த ராமதாஸ்!
சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 22) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்ட மேடையின் பின்னணியில் வைக்கப்பட்ட பேனர்களில் பாமகவின் அடையாளச் சின்னமான ‘மாம்பழம்’ இடம்பெற்றிருந்தது. இது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை […]
Sindhu, Lakshya Enter Indonesia Masters Quarterfinals
Top Indian badminton players P.V. Sindhu and Lakshya Sen have entered the quarterfinals of the Indonesia Masters tournament in Jakarta
தனி தீர்மானம்: `வாழ்வாதாரத்தை வேரறுக்கும் முடிவு; மகாத்மா பெயரிலேயே திட்டம் தொடர வேண்டும்'ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான மாநில அரசின் தனித் தீர்மானத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ``மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை, மாநிலங்களின் நிதி கட்டமைப்பை, உள்ளாட்சி அமைப்புகளின் சுய சார்புத் தன்மையை, கிராமப்புற மகளிருக்கான வேலைவாய்ப்பைக் குலைக்கும் வண்ணம் ஒன்றிய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள மகாத்மா காந்தி ஊரக உறுதித் திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவந்துள்ள புதிய திட்டம் குறித்து இந்தப் பேரவையில் தங்கள் அனுமதியோடு சில முக்கிய விவரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டமாக இருந்தாலும், நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டமாக இருந்தாலும், அனைத்து திட்டங்களும் இது மாநில அரசின் திட்டம், ஒன்றிய அரசின் திட்டம் என்ற பாகுபாடு இல்லாமல் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பல முன்னோடித் திட்டங்களில் இந்திய அளவில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முதன்மையாக இருப்பதோடு, பல்வேறு ஒன்றிய அமைச்சகங்களின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவருகின்றது. இருப்பினும், ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ளது என்பதை நாம் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். 100 நாள் வேலைத்திட்டம் எந்தவொரு ஒன்றிய அரசின் திட்டமானாலும், பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதி விடுவிப்பதை செய்யாமல் உடனடியாக நிதி விடுவிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து, காலதாமதத்தை ஏற்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திலும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2025-2026 ஆம் ஆண்டில் தொழிலாளர் மதிப்பீடு மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.1,026 கோடி ஊதியத்திற்கான தொகையும், ரூ.1,087 கோடி பொருட்கூறுக்கான தொகையும் இன்றுவரை விடுவிக்கப்படாமலேயே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர்த் திட்டத்திலும் இதுவரை ரூ.3,112 கோடி நிதி விடுவிக்கப்படாமல் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. பிரதம மந்திரி கிராமச் சாலை திட்டத்தில் ரூ.516 கோடி இன்னும் நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது. இப்படி இவர்கள் தாமதிப்பதால் பாதிக்கப்படுவது யார்? தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் வாழக்கூடிய எளிய மக்கள் மற்றும் விவசாயிகள்தான். நம் மாநிலத்தின் மீது ஏன் இந்த ஓரவஞ்சனை என்றுதான் நாம் கேட்கிறோம். இந்த வஞ்சனையை எல்லாம் விஞ்சக்கூடிய அளவிற்கு, தற்போது ஒன்றிய அரசு, கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு வேரறுக்கக்கூடிய வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தினை மாற்றி, அதற்குப் பதிலாக “வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்” என்று தமிழில் பொருள்படும் VB-G RAM G என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஊரகப் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலையை உறுதி செய்தும், சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் 65 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 74 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் உடலுழைப்பைத் தந்து பயன்பெற்று வந்தனர். இதில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டாலின் இந்நிலையில், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் VB-G RAM G திட்டத்தை, அறிமுக நிலையிலேயே நமது நடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியிருக்கிறது. எனினும் மக்கள் குரலை மதிக்காத ஒன்றிய அரசு, அந்தத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது. இந்தப் புதிய திட்டமானது, மக்களின் தேவையின் அடிப்படையிலே அமைக்கப்படவில்லை. இதுகுறித்து நான் ஏற்கெனவே மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடந்த 18.12.2025 அன்று கடிதம் எழுதியிருக்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த புதிய வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புக்கான உரிமை என்ற அடிப்படையில் இல்லாமல், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்படவுள்ள உத்தேச ஒதுக்கீட்டின் படி வேலை வழங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தங்கள் அனுமதியோடு இப்பேரவையில் பின்வரும் தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறு கேட்டு நான் முன்மொழிகிறேன். அரசினர் தனித் தீர்மானம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், 2005-ன்படி, கிராமப்புற மக்களின் வேலைக்கான உரிமை (Right to Work) நிலைநாட்டப்பட வேண்டுமென்றும், மக்களின் வேலைக்கான தேவைக்கேற்பவும் (Demand for Employment) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மாநில செயல்திறன் அடிப்படையிலும் தொடர்ந்து நிதியொதுக்கீடு செய்வது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பெரும்பான்மையாக பலனடைந்து வந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதுகாக்கப்பட, சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்திட முந்தைய ஆண்டுகளின் ஒதுக்கீட்டிற்குக் குறையாமல் ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென்றும்; ‘ஊரக வேலை உறுதித் திட்டம்’ - உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்றிய அரசு நிதியொதுக்கீடு செய்யும் எனவுள்ள தற்போதைய புதிய நடைமுறையைக் கைவிட்டு, ஏற்கெனவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பின்பற்றப்பட்ட வேலைக்கான தேவைக்கேற்ப நிதியொதுக்கீடு செய்யும் நடைமுறையைத் தொடர வேண்டுமென்றும், மேலும், கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து, மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டினை, வேலைக்கான தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் வழிமுறையை மாநில அரசே வகுத்துக்கொள்ள அனுமதியளிக்க வேண்டுமென்றும்; இப்புதிய திட்டத்தில் மாநில அரசின் நிதிப்பங்களிப்பு 40 சதவிகிதமாக உயர்த்தப்படுகையில் மாநில அரசின் நிதிச்சுமையை கணிசமாக அதிகரிப்பதாக உள்ளது. எனவே, புதிய திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினைப் போலவே திருத்தி அமைக்கப்பட வேண்டுமென்றும்; தமிழ்நாடு சட்டமன்றம் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டு இத்திட்டத்திற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் - ஊரகம் (VB-G-RAM-G)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி அவர்கள் இந்த தேசத்திற்கு வகுத்துத் தந்த கொள்கைகளையும், வழிகாட்டிய பாதையையும் எப்போதும் நினைவுகூரும் வகையில் இத்திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டுமென்றும் ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005-இன் விதிமுறைகளின்படியே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் மேற்படி தீர்மானத்தை இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களையும் தங்கள் வாயிலாக கேட்டு அமைகிறேன் என்றார்.
எடப்பாடியை பலவீனமாக்கும் பாஜக… டிடிவி தினகரன் மூலம் புது ஸ்கெட்ச்- 2026 தேர்தலில் என்ன நடக்கும்?
தேசிய ஜனநாயக கூட்டணியில்இணைந்துள்ள டிடிவி தினகரனை வைத்து, பாஜக சில திட்டங்களை வகுத்துள்ளதாக பேசப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தும் வியூகங்கள் என ஒருபுறம் பேசப்பட்டாலும், மறுபுறம் தொலைநோக்கு அடிப்படையில் பிரத்யேக செயல்திட்டங்களை வைத்திருக்கின்றனர்.
சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே! ரவி மோகனின் 'கராத்தே பாபு' டீசர் அப்டேட்டுடன் ஒரு சீரியஸான எச்சரிக்கையையும் கொடுத்துள்ளது படக்குழு. அரசியல் களத்தில் இந்தப் படம் என்ன மாற்றத்தைச் செய்யப்போகிறது? The post கராத்தே பாபு டீசர் ரிலீஸ்! “யாரையும் குறி வச்சு எடுக்கல” – ரவி மோகன் படக்குழு திடீர் எச்சரிக்கை பின்னணி என்ன? appeared first on Tamilnadu Flash News .
Modi Praises Swaminarayan’s Life of Service
Prime Minister Narendra Modi said that Bhagwan Swaminarayan’s life was a perfect example of both deep spiritual practice and selfless
46 மில்லியன் ரூபா சொத்து; TRCSL முன்னாள் தலைவர் கைது
முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார், என்பதை வெளியிடத் தவறியதற்காக அனுஷ பெல்பிட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்பிட்ட இன்று வெள்ளிக்கிழமை (23) இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானபோது, அவரது ஆரம்ப வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது .கைதுசெய்யப்பட்ட அனுஷ பெல்பிட்ட […]
'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!
தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள். தந்தை - மகன் மோதலால் பா.ம.க பிளவடைந்து இரு அணிகளாக தேர்தல் களத்தில் நிற்கிறது. சர்வேக்களின் முடிவுகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் என அனைத்தும் `அன்புமணி பா.ம.க'-விடம் இருப்பதால் அன்புமணி தரப்பை முதலில் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும் 'ராமதாஸ் வருவதாக இருந்தாலும் வரட்டும்' என கதவை திறந்தும் வைத்திருக்கிறது அ.தி.மு.க. ராமதாஸ் இதுகுறித்து நம்மிடம் பேசிய ராமதாஸ் ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடி பழனிசாமியுடன் கைகோப்பதுதான் மருத்துவர் ஐயாவின் விருப்பம். ஆனால் அவரோ டெல்லியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அன்புமணியை முதலில் சேர்த்துக் கொண்டார். அதன் பிறகு அ.தி.மு.க கூட்டணிக்குப் போனால் அது தன்மானத்துக்கே இழுக்காகிவிடும். ஆகையால் தி.மு.க கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். இது மிக முக்கியமான தேர்தல் என்பதால் வி.சி.க எங்கள் கூட்டணிக்குத் தடையாக இருக்காது என எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க-வை மீட்க கட்சி தொடங்கிவிட்டு அ.தி.மு.க-வுடனேயே கூட்டணி அமைத்திருக்கிறது அ.ம.மு.க. ஆக, ஒவ்வொரு சதவிகித வாக்கும் முக்கியம் என்றனர். ''பா.ம.க-வை, கூட்டணிக்குள் திமுக இணைத்துக்கொள்ளுமா? என்ற கேள்வியை தி.மு.க முக்கியப் புள்ளிகளிடம் கேட்டோம். அவர்களோ, ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஆனால், ராமதாஸ் வருவதால் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என கவனமாக இருக்கிறார் முதல்வர். இதற்கிடையில், ஜனவரி 22-ம் தேதி ராமதாஸ் விவகாரம் குறித்து வி.சி.க தரப்பில் சில முக்கியமான விஷயங்களை முதல்வருக்குக் கடத்தியிருக்கிறார்கள். திருமாவளவன், ஸ்டாலின் அதன்படி 'ராமதாஸ் தி.மு.க கூட்டணிக்கு வருவதில் எங்கள் தலைவர் திருமாவுக்கு துளியும் விருப்பமில்லை, ராமதாஸிடம் வாக்குவங்கி இல்லாததால்தான் அன்புமணியை முதலில் அழைத்துக் கொண்டது அ.தி.மு.க. அவரை நாம் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால் பா.ம.க எதிர்ப்பில் கூர்மையாக இருக்கும் தலித் வாக்குகள் வெளியே போக வாய்ப்புகள் உண்டு. பா.ம.க, பா.ஜ.க இடம்பெற்றுள்ள கூட்டணியில் இருக்க மாட்டோம் என பிரகடனப்படுத்திய எங்களுக்கும் தர்ம சங்கடமான சூழலே ஏற்படும். ஆகையால் நீங்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும்' என வி.சி.க முன்னணி தலைவர்கள் தூதுவிட்டிருக்கிறார்கள் என்றனர். முதல்வர், என்ன முடிவெடுக்கப் போகிறாரோ?
Spain Declines to Join Trump’s Peace Initiative
Spain has decided not to take part in the “Board of Peace” initiative launched by U.S. President Donald Trump to
மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை –அஜித் ரசிகர்கள் ஹேப்பி!
தல சொன்னா நான் ரெடி! மங்காத்தா 2 குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மீண்டும் ஒரு சுவாரசியமான பதிலை அளித்துள்ளார். ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தில் அவர் பகிர்ந்த தகவல்கள் இதோ. The post மங்காத்தா 2 தயார்! ஆனா ஒரு கண்டிஷன்.. வெங்கட் பிரபு சொன்ன அந்த ஒரு வார்த்தை – அஜித் ரசிகர்கள் ஹேப்பி! appeared first on Tamilnadu Flash News .
காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்து 10 ராணுவ வீரா்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் 200 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 வீரா்கள் உயிரிழந்தனா். இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: தோடா மாவட்டத்தில் பதோ்வா-சம்பா சாலையில் 9,000 அடி உயரமுள்ள கான்னி எனுமிடத்தில், பயங்கரவாத தடுப்புப் பணிக்காக ராணுவ வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் குண்டு துளைக்காத வசதி கொண்ட ‘காஸ்பா்’ ராணுவ வாகனம் வியாழக்கிழமை சென்றது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகிலுள்ள 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவலின்பேரில் […]
Mumbai: Sony LIV is streaming the Australian Open 2026, bringing fans live coverage from Melbourne Park and showcasing the season’s first Grand Slam in all its glory.Reinforcing the tournament’s scale and prestige, Sony LIV has partnered with a lineup of leading brands. Tourism Australia joins as the Co-Presenting Sponsor, highlighting Australia as a premier sporting and travel destination. Mastercard comes on board as the Co-Powered by Sponsor, strengthening its connection with premium international sports events, while Smallcase joins as the Partner Sponsor. Iconic luxury watchmaker Rolex adds an element of timeless excellence through Inventory Buys during the broadcast.The Australian Open 2026 features top-ranked players, reigning champions, and fan favorites competing on Melbourne’s iconic courts, bringing intense rivalries and memorable performances under the Australian summer sun. Indian audiences follow both global stars and rising domestic talent, reflecting the growing popularity of tennis through digital access.[caption id=attachment_2489150 align=alignleft width=200] Ranjana Mangla[/caption] Ranjana Mangla, Head – Digital Ad Sales and YouTube Business, SPNI, said, “Tennis holds immense value for us, both from a subscription and advertising monetisation perspective. By engaging a dedicated audience cohort year-round, we keep our super-premium viewers actively connected. The Australian Open is one of the marquee sporting events that draws passionate fans in India. For the 2026 edition, Sony LIV is thrilled to showcase top-tier tennis alongside esteemed brands such as Tourism Australia, Mastercard, Smallcase, and Rolex. These partnerships not only amplify the tournament’s appeal but also reinforce the strong connect it shares with our audience. As we kick off the sporting calendar, our goal is to deliver an immersive viewing experience for fans while creating meaningful opportunities for our partners to tell their brand stories on our platform.” [caption id=attachment_2489149 align=alignright width=200] Nishant Kashikar[/caption] Nishant Kashikar, Country Manager – India and Gulf, Tourism Australia, added, “India’s evolution into a multi-sport nation is truly influencing travel behaviour, with global sporting events emerging as a key passion point for travel decisions. Travellers are seeking experiences centred around major tournaments such as cricket and tennis, combining sport with destination-led travel. Tourism Australia’s long-standing association with Sony LIV has played an important role in showcasing not just the sport but also the destination, highlighting how major sporting moments can offer compelling reasons to travel and watch the game live at some of the iconic venues. This trend is expected to strengthen in 2026, with growing interest in attending global sporting events like the Australian Open, Formula One Grand Prix, Big Bash League, etc. while also engaging with Australia’s broader offerings across nature, adventure, food and culture as part of a more immersive travel experience and creating memories that lasts a lifetime.” [caption id=attachment_2489148 align=alignleft width=200] Lavani Agarwal[/caption] Lavani Agarwal, Vice President, Marketing & Communications, South Asia at Mastercard, said, “Mastercard has a longstanding legacy of bringing people closer to the moments they truly value through our iconic Priceless experiences. Sports remain one of our most powerful passion points, and we are excited to continue our association with the Australian Open, one of tennis’s most prestigious tournaments, creating memorable and meaningful experiences for fans across the globe. We are equally delighted to collaborate with Sony LIV and leverage its significant reach to highlight the ease, safety, and effortless style of Mastercard’s mobile contactless payments—making everyday transactions smoother and more intuitive.” Fans can catch every serve, rally, and match point live on Sony LIV as the Australian Open 2026 celebrates the passion, power, and prestige of Grand Slam tennis.
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட… The post அனுஷ பெல்பிட்ட கைது appeared first on Global Tamil News .
⚕️ போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் கைது
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை… The post ⚕️ போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் கைது appeared first on Global Tamil News .
Modi Targets DMK, Stalin Hits Back
Prime Minister Narendra Modi on Friday said that the people of Tamil Nadu have decided to vote out the “corrupt”
‘இந்திய டி20 அணியில்’.. இந்த வீரர் இல்லாதது பெரிய பின்னடைவு: ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
இந்திய டி20 அணியில், காயம் காரணமாக விலகிய வீரருக்கு மாற்று வீரர் இல்லை. அந்த வீரர் இல்லாத காரணத்தினால், அது அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
JioBlackRock Investment Advisers appoints Madhurita Sengupta as Chief Marketing Officer
Mumbai: Jio BlackRock Investment Advisers Private Limited (“JioBlackRock Investment Advisers”), a 50:50 joint venture between Jio Financial Services Limited and BlackRock Inc., has appointed Madhurita Sengupta as Chief Marketing Officer.In her new role, Sengupta will lead the firm’s brand strategy, customer engagement, and digital marketing initiatives, reinforcing JioBlackRock’s focus on investor-centric wealth and advisory solutions in India.Commenting on her appointment, the company highlighted Sengupta’s nearly two decades of experience across marketing, digital sales, and customer experience. She brings a unique combination of technology-led growth thinking and financial services expertise, having previously held senior leadership roles at Amazon Web Services, DBS Bank, Vodafone India, and HSBC. Her work has consistently helped organisations move beyond transactional marketing towards creating meaningful, contextual, and personalised experiences that drive long-term customer engagement.At JioBlackRock Investment Advisers, Sengupta is focused on building a distinctive, purpose-led brand that reflects the firm’s ambition to make high-quality investment advice more accessible, transparent, and intuitive for Indian investors. She holds an MBA from XLRI Jamshedpur.Outside of her professional life, Madhurita is a keen explorer of new cultures, a technology enthusiast, and a passionate admirer of Hindustani classical music.
எடப்பாடியை நெருக்கும் NDA… தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் ஆட்சியில் பங்கு -ப்ரியன் Exclusive
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த சூழலில்தான் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகளை இறுதி செய்வதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2026 எல்லா கட்சிகளுக்கும் முக்கியமான ஒரு ஆண்டாகும். இந்த சூழலில் இன்று மதுராந்தகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகிறார் பிரதமர் மோடி. என்.டி.ஏ கூட்டணியின் இந்த மாநாடு தமிழக அரசியல் சூழலில் மிக முக்கியமானது ஆகும்.
ED Raids Goa Club Owners in Fire Case
The Enforcement Directorate (ED) has been conducting search operations since early Friday morning, January 23, 2026, at the homes and
Red Chief appoints Ayushmann Khurrana as new Brand Ambassador
Mumbai: Red Chief, a homegrown footwear brand, has announced the appointment of Bollywood star Ayushmann Khurrana as its new brand ambassador. The partnership aims to deepen the brand’s connect with aspirational, style-conscious consumers across metros as well as tier 1, 2, and 3 cities.[caption id=attachment_2489139 align=alignright width=200] Manoj Gyanchandani[/caption]Speaking about the association, Manoj Gyanchandani, Managing Director, Leayan Global Pvt. Ltd, said, In Ayushmann Khurrana, we have found a partner who truly embodies the spirit of Red Chief – authentic, committed and constantly pushing boundaries while staying deeply rooted. His pan-India appeal across all age groups makes him the perfect face for our next phase of growth. With this association, we aim to strengthen our brand affinity, sharpen our youth connect, and communicate our renewed focus on our formal leather, casual leather, sports shoes and sneakers range. Adding to this, Parth Gyanchandani, Executive Director, Leayan Global Pvt. Ltd, said, I see Ayushmann Khurrana as the perfect strategic fit for our brand. He embodies the authenticity, youth appeal and fashion quotient we want to represent our brand with. Going forward, we want to make Red Chief a lifestyle statement for the younger audience, and we are actively working towards this through our newer additions in sports shoes and sneakers range as well. We are also focusing more on product innovation, comfort technologies, lighter constructions and contemporary design language to appeal to younger consumers. Ayushmann Khurrana expressed his excitement about the collaboration, saying, I am delighted to partner with Red Chief, a brand that has demonstrated sustained growth and a strong presence over the years. What drew me to this association is Red Chief’s deep Indian roots and its commitment to empowering people through its diverse range of footwear. I relate strongly to this journey. Together, we aim to inspire consumers to walk their own path with confidence, comfort and style. Rahul Sharma, Senior General Manager – Marketing, outlined the campaign plans, stating, This partnership with Ayushmann will be brought alive through an integrated 360-degree campaign across digital, TV, print, outdoor and visibility across all consumer touchpoints. The first campaign featuring Ayushmann Khurrana is scheduled to launch soon and will showcase Red Chief’s latest collection designed for today’s multi-dimensional, always-on-the-move consumer. Thereafter, many more brand campaigns have been planned back to back for the next few seasons.With this collaboration, Red Chief aims to reinforce its position as a trend-forward, youth-centric footwear brand, blending contemporary design, comfort, and lifestyle appeal to engage India’s next generation of consumers.
இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: படகு வாகனம் மீட்பு- : மூவர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த பெருந்தொகையான பீடி இலைகள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி… The post இலங்கைக்குக் கடத்தவிருந்த 1,600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: படகு வாகனம் மீட்பு- : மூவர் கைது appeared first on Global Tamil News .
Maharashtra Signs ₹30 Lakh Crore MoUs at Davos
Maharashtra Chief Minister Devendra Fadnavis has said that the state government has signed Memorandums of Understanding (MoUs) worth ₹30 lakh
Centre Forms Panel on Naini Coal Tender
The Union government has set up a two-member technical panel to look into the cancellation of a tender related to
யு19 உலகக் கோப்பை தொடரில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் யு19 அணியினர் செய்த செயல், கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இதற்கான காரணம் குறித்து, ஐசிசி விசாரிக்க வாய்ப்புள்ளதாம்.
Times Play expands reach with major telecom and OTT aggregator integrations
Mumbai: Times Play, the digital OTT platform from Times Network, has strengthened its footprint across India through strategic integrations with leading telecom OTT bundles and content aggregation platforms. The platform is now accessible to millions of digital users across these ecosystems, offering seamless access to its diverse content through a single subscription and interface.Times Play is now live on JioTV+, Airtel Xstream Play, Vi Movies & TV, Tata Play Binge, and OTTplay, marking one of the most extensive distribution rollouts for a newly launched OTT platform in India. Beyond telecom and aggregator integrations, Times Play is also available across major connected TV brands and operating systems, including iOS, Android, Amazon Fire TV, Apple TV, Samsung Smart TVs, LG Smart TVs, and other large-screen devices, ensuring a consistent and immersive viewing experience.Developed by Times Network, Times Play delivers Hollywood blockbusters, binge-worthy web series, short-form content, 11 live TV channels, and sports, including the fast-growing sport of Pickleball. Its curated mix spans entertainment, lifestyle, business, and news from the Times Network portfolio. Premium live channels include Romedy Now, Movies Now, MNX, MN+, Zoom, Times Now, Times Now Navbharat, ET Now, ET Now Swadesh, Mirror Now, and Pickleball Now.[caption id=attachment_2486843 align=alignright width=200] Ashish Sehgal[/caption] Ashish Sehgal, CEO - Times Television Network and Chief Growth Officer - Media & Entertainment, said, “Times Play is built to combine the experience of Live TV and VoD content for digital users, and this launch across India’s leading telecom OTT bundles and aggregators brings that vision to life. The launch of Times Play across India’s leading telecom OTT bundles and aggregation platforms is a major milestone for us. Times Play’s availability across platforms allows us to reach audiences at scale, within the ecosystems where they already consume content. This enables us to offer a unified, seamless content experience across devices and screens, without the friction of multiple applications or subscriptions.” This expansive rollout reinforces Times Network’s commitment to building a robust digital content ecosystem—combining credibility, premium storytelling, live news, and emerging sports—delivered through platforms that consumers already trust and use.
EU to examine Netflix and Paramount Warner Bros bids in parallel, Bloomberg News reports
Mumbai: The European Union’s antitrust regulators are set to review rival bids by Netflix and Paramount Skydance for Warner Bros. Discovery simultaneously, creating an unusual head-to-head competition review, Bloomberg News reported.The high-stakes takeover involves key entertainment assets, including DC Comics, iconic franchises such as Friends and Batman, and the HBO Max streaming service—an acquisition that could significantly reshape Hollywood’s competitive landscape.The parallel scrutiny is reportedly due to the bids advancing on similar timelines, with both companies having held preliminary discussions with the EU’s merger watchdog. A simultaneous review could give Brussels leverage over Warner Bros.’ future, allowing regulators to clear one bidder more quickly while subjecting the other to further investigation or requiring concessions, potentially identifying a frontrunner.Netflix revised its $82.7 billion offer to an all-cash bid of $27.75 per share, securing unanimous support from the Warner Bros. board. The move aims to accelerate deal closure and provide greater certainty for investors concerned about Netflix’s prior stock-and-cash proposal.Any deal is expected to face rigorous antitrust scrutiny, including from regulators in the U.S., EU, and the UK.
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026
“பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில்” எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 இன்று உற்சாகமாக ஆரம்பமாகியுள்ளது.… The post யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 appeared first on Global Tamil News .
டி20 உலகக்கோப்பை : நியூசிலாந்து பந்துவீச்சுக்கு பின்னடைவு – மில்னே அவுட்!
டெல்லி : டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு முன்பே நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆடம் மில்னே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடியபோது பந்து வீசும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆடம் மில்னே கடந்த சில ஆண்டுகளாக நியூசிலாந்தின் டி20 அணியில் மிக முக்கியமான வீரராக இருந்து வருகிறார். அவரது வேகம், […]
⛪ மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டிட்வா (Ditwa) புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டுத்… The post ⛪ மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு. appeared first on Global Tamil News .
தங்கம் சவரன் ₹1.15 லட்சம்! இனி பென்ஷன் பணம் சோறு போடுமா? | Government Officials
இன்று காலை பேப்பரைத் திறந்ததும் ஒரு செய்தி உங்களை உலுக்கியிருக்கலாம். “தங்கம் விலை சவரன் ரூ.1,15,000-ஐத் தாண்டியது! (இந்தக் கட்டுரையை படிக்கும்போது, அது இன்னும் அதிகரித்தும் இருக்கலாம்!)” இன்று/நேற்று வரை நீங்கள் ‘ஆஃபீஸர்’. ஊருக்குள் ஒரு மரியாதை. வங்கியில் ‘Salaried Class’ என்கிற கெத்து. ஆனால் இந்த செய்தியைப் படித்ததும், உங்களுக்குள் ஒரு மெல்லிய நடுக்கம் வந்ததா? “ஐயோ, என் பையன்/பெண் கல்யாணத்துக்கு இன்னும் நகை எடுக்கலையே!” என்ற கவலை ஒரு பக்கம். “இதே வேகத்தில் விலை ஏறினால், என் ரிட்டையர்மென்ட் பணம் 10 ஆண்டுகள் கூடத் தாங்காதே!” என்ற பயம் மறுபக்கம். சரி, தங்கம் மட்டும் போதுமா? கூடவே கூடாது. காரணம் இதுதான்: தங்கம் என்பது ஒரு 'பூட்டு'. அது உங்கள் பணத்தின் மதிப்பை மட்டும் பாதுகாக்கும். ஆனால் அது உங்களுக்குச் சோறு போடாது. மாதம் பிறந்தால், நீங்கள் தங்கத்தைச் சிறுகச் சிறுக விற்றுதான் செலவு செய்ய வேண்டும். விற்க விற்க, உங்கள் பாதுகாப்பு கரையும். ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் (Equity) என்பது ஒரு 'மரம்'. அது வளர்ந்துகொண்டே இருக்கும். மரத்தை வெட்டாமலே, அதில் வரும் 'கனிகளை' (Profits via SWP) மட்டும் பறித்து நீங்கள் சாப்பிடலாம். SWP ஓய்வுக்காலத்திற்குத் தேவை, கரையாத பாதுகாப்பு (தங்கம்) மற்றும் வளரும் வருமானம் (பங்கு சார்ந்த முதலீடு). இந்த இரண்டு குதிரைகளையும் ஒரே லகானில் பிடிப்பது எப்படி? கையில் 50 லட்சமோ, 1 கோடியோ லம்ஸமாக இருக்கலாம். அதை வழக்கம் போல வங்கி எஃப்.டி-யில் (FD) போட்டால் என்ன ஆகும்? வங்கியில் உங்களுக்கு 7% வட்டி கிடைக்கும். ஆனால் பணவீக்கம் (Inflation) 6% உங்கள் பணத்தைத் தின்னும். மீதமுள்ள 1% லாபமும் வரியாகப் போய்விடும். ஆக, உங்கள் ‘Real Rate of Return’ (உண்மையான லாபம்) என்ன? பூஜ்ஜியம். இதே நிலை தொடர்ந்தால், 2035-ல் உங்கள் பேரனுக்கு ஒரு சின்ன செயின் போட வேண்டும் என்றால் கூட, நீங்கள் பீரோவை மட்டும் திறந்து பார்த்தால் போதாது; பிள்ளைகளின் கையை எதிர்பார்க்க வேண்டும். ஒரு அரசு அதிகாரியாகத் தலைநிமிர்ந்து வாழ்ந்த உங்களுக்கு, அந்த ‘கை ஏந்தும் நிலை’ மோசமானது இல்லையா? பயம் வேண்டாம். ஓய்வுக்காலம் என்பது ‘ஓய்வு’ எடுப்பதற்கானது அல்ல. அது நம் வாழ்வை 'கட்டுப்பாட்டில்' வைத்துக்கொள்வதாகும். யாரையும் எதிர்பார்க்காமல் மருத்துவச் செலவைப் பார்ப்பது. பிள்ளைகளுக்குத் தேவைப்படும்போது, “இந்தா” என்று கெத்தாக எடுத்துக் கொடுப்பது. தங்கம் விலை ஏறினால், “பரவாயில்லை, என் போர்ட்ஃபோலியோவும் ஏறிடுச்சு” என்று சிரிப்பது. இந்த ‘கெத்து’ உங்களுக்கு வேண்டுமா? அதற்குத் தேவை ஒரு ‘ஸ்மார்ட் போர்ட்ஃபோலியோ’. தங்கம்: பணம் மதிப்பிழக்கும்போது இது கைகொடுக்கும். ஆனால் மொத்தப் பணத்தையும் இதில் போடக்கூடாது. SWP (Systematic Withdrawal Plan): இதுதான் நவீன பென்ஷன். வரியே இல்லாமல் (அல்லது குறைந்த வரியில்) மாதம் ஒரு தொகையை நீங்கள் சம்பளமாகப் பெறலாம். இவற்றை எந்த விகிதத்தில் கலப்பது? 60 வயதில் ரிஸ்க் இல்லாமல் எப்படி இந்தக் கலவையை உருவாக்குவது? இதை விளக்க, ஏ.ஆர். குமார் (நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் & Chief of Content, லாபம்) ஒரு பிரத்யேக நேரடி ஆன்லைன் வகுப்பை (Webinar) நடத்தவிருக்கிறார். சிக்கலான நிதி விஷயங்களை எளிமையாக உடைத்துச் சொல்பவர் இவர். Labham Workshop for Government Official எப்போது?: ஞாயிறு, ஜனவரி 25, நாளை மறுநாள் காலை 11 மணி. 90 நிமிடங்கள். இந்த 90 நிமிடங்கள் நீங்கள் டிவி பார்த்தால், ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் ஜாலியாக இருக்கும். ஆனால் இந்த வகுப்பில் உட்கார்ந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை போல நிம்மதியாக இருக்கும். இது விற்பனைக்கான கூட்டம் அல்ல. இது உங்களுக்கான அடிப்படை நிதி உயிர் காப்பான். இடங்கள் குறைவு. கடைசி நேரத்தில், “லிங்க் ஓபன் ஆகலையே” என்று வருத்தப்பட வேண்டாம். முன்பதிவு கட்டாயம். [இப்போதே கிளிக் செய்து, உங்கள் ‘ராஜ வாழ்க்கையை’ உறுதி செய்யுங்கள்]
Shailaja’s Role Sparks Kerala Poll Speculation
A brief moment outside the Kerala Assembly on January 22 has created fresh political talk ahead of the upcoming and
பிரித்தானியாவின் புதிய பசுமை விதிகள்
பிரித்தானியாவின் ஒவ்வொரு வீட்டையும் சூழலியல் ரீதியாக மேம்படுத்தவும், அதன் மூலம் குடும்பங்களின் பொருளாதாரத்தைச் சேமிக்கவும் பிரித்தானிய அரசு புதிய… The post பிரித்தானியாவின் புதிய பசுமை விதிகள் appeared first on Global Tamil News .
Madras High Court reserves judgment in Sangeetha vs. Geetham trademark dispute
Chennai: The Madras High Court has reserved its orders in a trademark infringement suit filed by Sangeetha Caterers and Consultants LLP, the owners of the popular Chennai-based restaurant chain Sangeetha, against its former franchisees, who now operate several outlets under the brand name Geetham.Justice Senthilkumar Ramamoorthy deferred the verdict after hearing senior counsel A.K. Sriram for the plaintiff and senior counsel P.S. Raman for the defendants. The judge permitted the parties to attempt an out-of-court settlement before he pronounces orders, instructing them to inform the court if an agreement is reached.The judge noted, “Both parties concluded arguments. Judgment reserved. Since parties have indicated that they would continue to endeavour to resolve the dispute amicably, both parties are granted leave to mention the matter in case they are able to reach a settlement.” Raman informed the court that a settlement could be feasible if the demand were around ₹3 crore, rather than the substantial ₹130 crore. He therefore requested the court to reserve its judgment and allow the parties the liberty to report back in case a settlement is reached. Background of the Case During arguments on the merits of the suit, it was noted that Sangeetha was founded by P. Suresh and P. Rajagopal in 1985, and over the years it expanded into a chain of 29 outlets in Chennai and 21 more internationally, driven by the efforts of the founders and strong customer patronage. In 2009, Sangeetha granted a franchise to Rasnam Foods Pvt. Ltd. to open a restaurant in Velachery, Chennai, followed by additional outlets in Thoraipakkam, Medavakkam, Tata Consultancy Services’ office in Siruseri, T. Nagar, and Navalur. The franchisees opted to exit the franchise in 2022, leading to the closure of the Sangeetha outlets on May 31, 2022. The following day, Rasnam Foods and its associated companies launched restaurants under the brand name Geetham at the same locations. The plaintiff alleged that the new branding closely resembled Sangeetha and sought to capitalize on decades of goodwill and reputation. Rasnam Foods argued that the need to start Geetham arose after Sangeetha declined a request to relocate the Medavakkam outlet, which was experiencing losses due to nearby Metro Rail construction. The refusal to permit relocation escalated into a dispute between the franchisor and franchisee. Defendants also cited pre-paid rent as the reason for continuing operations at the same locations and noted that they had modified the logo colors in line with interim court directions. The defendants further clarified their independence from Sangeetha by issuing full-page advertisements in major publications. The plaintiff filed the trademark infringement suit approximately one year after the Geetham restaurants had been successfully operating.
வால்பாறை (SC) சட்டமன்றத் தொகுதி: 2026 தேர்தல் நிலவரம் மற்றும் மக்கள் பிரச்சனைகள்!
கோவை மாவட்டத்தின் வால்பாறை தொகுதி நிலவரம், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சனைகள் மற்றும் அனைமலை புலிகள் காப்பகத்தில் நிலவும் யானை-மனித மோதல்கள் குறித்த விரிவான அலசல்.
கிளிநொச்சியில் கொடிகட்டிப்பறக்கும் கசிப்பு வியாபாரம்!
கிளிநொச்சியில் கடந்த வருடம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கசிப்பு சார்ந்த குற்றச் செயல்களுக்காக நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கிளிநொச்சியில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போதைக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்போதே, கடந்த வருடம் கசிப்புக் காய்ச்சிய, விற்பனையில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது , சாராயத்தை சட்டவிரோதமாக வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் 21 பேரும், போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் […]
❄️ பிரித்தானியாவின் பல பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு
சில வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, மீண்டும் ஒருமுறை பனிப்பொழிவு ஏற்படக்கூடும்… The post ❄️ பிரித்தானியாவின் பல பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு appeared first on Global Tamil News .
கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடு NDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர். ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? மோடி - ஸ்டாலின் தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, பிற்பகல் 2.15 மணிக்கு பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் செல்வதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டம் முடிந்த பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
“Tamil Nadu Opposes Centre’s VBGRAMG Bill in Assembly”
The Tamil Nadu government is planning to move a resolution in the State Assembly to oppose the Union Government’s VBGRAMG
முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்கள் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டன. சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது. […]
ரீ ரிலீஸாகியிருக்கும் மங்காத்தா படத்தை பார்க்க இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டீம் வந்த வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனும் வந்திருக்கிறார்.
ஜனவரி 25 இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!
சென்னை : 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, […]
“Shashi Tharoor Skips Congress Kerala Poll Meeting”
Congress MP Shashi Tharoor will not attend an important meeting called by the party’s high command to discuss preparations for
சதொச நிறுவன லொறி முறைகேடு ; ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் […]
“Karnataka High Court Lifts Ban on Bike Taxis”
The Karnataka High Court on Friday removed the ban on bike taxi services in the state, giving relief to companies
17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு நுவரெலியா உறைபனியால் மூடப்பட்டுள்ளது. இன்றுவௌ்ளிக்கிழமை (23) காலை நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அம்பெவல, பட்டிபொல மற்றும் லோகனம்த பகுதிகளில் சுமார் ஒரு சென்டிமீட்டர் வெள்ளை உறைபனி காணப்பட்டது. 5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான கடுமையான குளிர் நிலவியது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காலை ஏழு மணி வரை முழு சூழலும் வெள்ளை நிறத்தில் மூடப்பட்டிருந்தது, மேலும் கடுமையான குளிரும் காணப்பட்டது. இந்த அரிய காட்சியைக் காண நுவரெலியாவைச் சேர்ந்த […]
WPP Unifies Global Production Capabilities Under New Platform ‘WPP Production’
Mumbai: Global advertising and communications group WPP on Thursday announced the launch of WPP Production, a new global production platform that brings together Hogarth with WPP’s extensive in-house production capabilities spread across its agency network.The move marks a significant strategic shift for WPP as it consolidates all creative and content producers into a single, globally connected organisation, positioning WPP Production as what the company describes as the world’s largest and most advanced content production powerhouse. The transition will take effect from 23 February 2026.As part of the new structure, Richard Glasson, currently Global CEO of Hogarth, will take on the role of CEO of WPP Production, overseeing the unified production offering across markets. Built for scale, speed and the AI era WPP Production has been designed around four core pillars: creating a unified global team of craft experts, integrating agency producers across the network, unlocking next-generation content origination through AI and advanced production technologies, and launching a high-velocity content studio that tightly integrates production with media and performance data.The platform will consolidate close to 10,000 production specialists, operating across more than 40 cities worldwide, enabling WPP to deliver high volumes of culturally relevant content at scale, across every channel and geography.According to WPP, all production teams will operate on a single global platform, leveraging WPP Open technology and AI-powered workflows to drive efficiency, agility and higher-quality output. The company said this integration would significantly reduce turnaround times while improving cost-effectiveness for clients. Investment in studios and virtual production Building on Hogarth’s existing global studios network, WPP Production plans to expand its physical and virtual infrastructure, including the launch of major new content capture and virtual production studios in key markets. A flagship studio in London has already been developed, with more locations to follow globally.The company said it will also place strong emphasis on sustainable production practices alongside the adoption of generative AI, virtual and hybrid production models. Leadership commentary “This is a transformative moment for us and, more importantly, for our clients,” said Glasson . “Bringing all of WPP’s craft expertise together reinforces our position at the heart of WPP’s integrated offering and allows us to activate the full collective power of talent, creativity, technology and data to redefine content creation.” [caption id=attachment_2478883 align=alignleft width=197] Cindy Rose [/caption] Cindy Rose, CEO of WPP , described the launch as central to the group’s long-term strategy. “WPP Production is a cornerstone of our vision to integrate our services and make it easier for clients to access the full spectrum of WPP’s capabilities. In a world where content is increasingly central to brand growth, this platform enables us to deliver exceptional value at unprecedented scale.” A broader integration play The formation of WPP Production aligns with WPP’s broader push towards integrated solutions that connect creative, media, data and technology more seamlessly. By centralising production, WPP aims to help clients navigate the growing complexity of always-on, multi-format content demands in the AI era, while maintaining global consistency and local relevance.WPP said clients can expect faster execution, improved efficiency and access to a wider range of innovative production solutions as the new platform comes into effect next year.
Ipsos forecasts over 5% organic growth and record 13.5% operating margin by 2028
New Delhi: Ipsos, a global leader in market research and opinion polling, today presented its new strategic plan, ‘Horizons’, at its Investor Day, aimed at returning the company to a sustained pace of growth and reinforcing its position as the AI-augmented global market research leader.Led by CEO Jean Laurent Poitou and approved by the Board of Directors, the strategy outlines Ipsos’ ambitions for 2026-2030, with organic growth expected to exceed 5% by 2028 and an operating margin projected to reach a record 13.5% in the same year.The strategy is anchored on six pillars: Harnessing the full potential of its broad range of services: Ipsos’ multi-specialist model enables it to provide solutions across multiple geographies and topics, with focus on services holding the highest growth potential. Strengthening global operations with local expertise: Operating in 90 countries, Ipsos will accelerate adoption of global platforms while deepening local knowledge to ensure relevance and reliability. Delivering faster, with the same reliability: Platforms and processes will evolve to allow insights to be produced, analyzed, and shared in real time for some projects and within 48 hours for most others. Leveraging AI as a differentiator: Ipsos will increase investments in Artificial Intelligence to enhance speed, agility, and productivity without compromising data quality. Developing proprietary panels to ensure reliability: Real respondent access remains a competitive advantage, enabling real-time detection of behavioral changes and supporting AI-generated data applications. Enabling high-value decision-making: Ipsos aims to transform data into actionable insights, becoming an indispensable partner for clients making rapid, well-informed decisions. This ambition relies on two growth drivers: on the one hand, reinventing our services by leveraging AI to transform ways of working and delivering faster; on the other hand, enriching our portfolio by maximizing the adoption of high-potential services and exploring new growth opportunities.Implementation of the plan will be supported by a robust investment program of over €1 billion in tech, AI, and data over the next five years, primarily through acquisitions and strategic investments funded by free cash flow. This program also includes enhanced training for teams to strengthen analytical and operational capabilities.[caption id=attachment_2489122 align=alignright width=200] Jean Laurent Poitou[/caption] Jean Laurent Poitou, CEO, Ipsos, said, “We are at a pivotal moment. The opportunities presented by tech and AI will allow us to build on our strengths and further reinforce our model to become an ‘Augmented Ipsos’. This strategic plan will enable us to set a new pace in a rapidly evolving market, embody the future of our industry, and reinforce our leadership. By investing in our platforms and services and leveraging the expertise of our teams, we will gain speed without ever compromising on the rigor and reliability of our research. We will thus respond to a new reality for our clients, who must act ever faster, but with the same level of trust.” For 2025, Ipsos confirmed guidance of total revenue around €2,525 million, with organic growth of 0.6%. The operating margin at constant scope is 12.8%, and including acquisitions-related dilution, it stands at 12.3%.The company also outlined longer-term objectives: 2026-2028: Average organic growth of 3–4%, with operating margin of 13.5% in 2028. 2029-2030: Average organic growth above 5%, with operating margin exceeding 14%.
விதவை பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.40 ஆயிரமாக உயர்வு… புதுச்சேரி வெளியிட்ட அரசாணை!
புதுச்சேரியில் கணவனை இழந்து வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கான உதவித்தொகையை 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
⚓ அரபிக்கடலில் அமெரிக்காவின் ‘மெகா’போர்க்கப்பல்: ஈரானுக்கு விடப்படும் எச்சரிக்கையா?
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்… The post ⚓ அரபிக்கடலில் அமெரிக்காவின் ‘மெகா’ போர்க்கப்பல்: ஈரானுக்கு விடப்படும் எச்சரிக்கையா? appeared first on Global Tamil News .
“Dhinakaran Rules Out AIADMK Takeover, Eyes Amma’s Ideals”
A day after announcing an election alliance with the AIADMK-led NDA for the upcoming Assembly polls, AMMK chief TTV Dhinakaran
தேர்தல் சீசன் வந்தால் மட்டும் தமிழ்நாடு வருகிறார் மோடி –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை :தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் அதிமுக, பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பிரதமர் மோடி தனது X பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது! ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி மேலும் […]
``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக் கொண்டு கோலோச்சியவர். ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க-வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க-வில் சீட்டு ஒதுக்கீடு செய்வதற்கான நேர்காணலுக்கு மாணிக்கராஜா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்ட மூன்று பேர் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டனர். மாணிக்கராஜா மாணிக்கராஜாவும், ராஜூவும் ஒரே ஊர்க்காரர்கள்தான். ஆனால், நேர்காணலில் சீட் என்னவோ கடம்பூர் ராஜுவுக்குத்தான் கிடைத்தது. நேர்காணலின்போது முதல்வர் ஜெயலலிதா முன்பு மாணிக்கராஜா, தான் ஒரு ஜமீன்தார் என்பதை விட்டுக்கொடுக்காமல் உள்ளூரில் அரசியல் செய்யும் தனக்கே உரிய ராஜா தோரணையில் பேசியதும், வைப்பாறு மணல் கொள்ளையில் மறைந்த முன்னாள் தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், தற்போதைய அமைச்சருமான கீதா ஜீவனின் தந்தை பெரியசாமியுடன் தொடர்பு இருப்பதாக கிளம்பிய ஆதாரத்துடனான புகாரும்தான் மாணிக்கராஜாவுக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் என்றனர் கட்சியினர். அதன் பிறகு கட்சியில் மாணிக்கராஜாவுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. அதிருப்தியிலேயே கட்சியில் தொடர்ந்த மாணிக்கராஜாவுக்கு கட்சியில் எந்தவித முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உருவான அ.ம.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார் மாணிக்கராஜா. அ.ம.மு.க-வின் தேர்தல் பிரிவு செயலாளராகவும், தென் மண்டல அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் மாணிக்கராஜா. டி.டி.வி.தினகரனின் தென் மண்டலத் தளபதியாகவே திகழ்ந்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் காலத்தில் இருந்தே அக்குடும்பத்துக்கு நெருக்கமானவரும்கூட. மாணிக்கராஜா செய்தியாளர் சந்திப்பு தென் மண்டலத்தில் உள்ள தேனி முதல் குமரி வரையிலான 10 மாவட்டங்களில் இவரது ஆலோசனையும், அனுமதியில்லாமல் கட்சியில் எந்த முடிவையும் எடுக்கமாட்டார் தினகரன். மாணிக்கராஜாவுக்கு தினகரன் அளிக்கும் முக்கியத்துவம் பிடிக்காமல் அ.ம.மு.கவில் பயணித்து வந்த தற்போதைய எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட பல தென் மாவட்ட நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகினார்கள். இருப்பினும், அவர் மீதான மரியாதையையும் அவருக்கான முக்கியத்துவத்தையும் தினகரன் குறைக்கவில்லை. ”கட்சியை விட்டு யார் போனாலும் பரவாயில்லை. என்னுடைய உண்மையான தென்மண்டலத் தளபதி மாணிக்கராஜா மட்டும்தான்” என, நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாகவே பேசினார் தினகரன். 'மோடி மேடையா... அறிவாலயமா?' - `டைலமா' பிரேமலதா; திக்...திக் தேமுதிக! தென் மாவட்டங்களில் தினகரன் வருகை புரிந்தால், காரில் தினகரன் அமரும் முன் இருக்கையில் மாணிக்கராஜா அமர்ந்திருக்க.., பின் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களைப் பார்த்தபடியே கையசைத்து வலம் வருவார் தினகரன். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மாணிக்கராஜாவிற்கும், தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் தி.மு.கவில் இணையும் முடிவிற்கு வந்தாராம் மாணிக்கராஜா. அவர் தி.மு.கவில் இணையப் போகும் தவலறிந்த தினகரன், அ.ம.மு.கவின் கட்சியை விட்டு நீக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். அவருடன் தென் மாவட்டங்களைச் சேர்ந்த சில மாவட்டச் செயலாளர்களும் இணைந்தனர். தினகரன் - மாணிக்கராஜா தி.மு.கவில் இணைந்ததற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவில் இணைந்துள்ளோம். அ.ம.மு.க எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது கடந்த 8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அக்கட்சியை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் தினகரன். பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவில் இணைந்துள்ளோம். என்னுடன் 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்துள்ளனர். விரைவில் மற்றவர்கள் வருவார்கள். அ.ம.மு.க உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு அர்த்தமில்லாத தலைமையின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறியுள்ளோம்” என்றார். `கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
4வது நாளாக மருத்துவ பணியாளர்கள் போராட்டம் – பணி நிரந்தரம் கோரி போராட்டம்
தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து 4 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!
இலங்கை மற்றும் இந்திய நாடுகள் இணைந்து நடத்தும் 10-வது ICC T20 உலகக்கிண்ணத் தொடர் (2026) எதிர்வரும் பெப்ரவரி… The post யாழ்ப்பாணம் செல்கிறது T20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! appeared first on Global Tamil News .
“Chennai Faces Scattered Showers, Moderate Air Quality”
On Friday, January 23, 2026, Chennai is having a warm and humid day. The weather department has predicted patchy rain,
`கீழடி அறிக்கை; ஆளுநரின் அராஜகம் எப்போ முடிவுக்கு வரும்?'- தமிழகம் வரும் மோடிக்கு ஸ்டாலின் கேள்வி
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன.23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். பிரதமர் மோடி அதில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே... தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்? #Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்? தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? #MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். முன்னதாக மோடி, தமிழகம் வருவது குறித்து திமுக -வை விமர்சித்து பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“Tambaram Station to Get New Passenger Bridge”
The Southern Railway has begun construction of a new foot overbridge (FOB) on the northern side of Tambaram railway station.
Collective Artists Network names Kshitij Mehta to Lead Motion Pictures and Ratpack Stories
Mumbai: Collective Artists Network has announced that Kshitij Mehta, Partner at the company, will now head its Motion Pictures division along with Ratpack Stories, one of the three content verticals under Collective Studios, the company’s unified content studio.Collective Studios unites CAN’s original storytelling initiatives across platforms and formats, currently encompassing Ratpack Stories, Terribly Tiny Tales, and Historyverse. Ratpack Stories functions as the company’s film-focused production arm, supporting creator-led, commercially ambitious projects for both theatrical and streaming platforms.In his expanded role, Kshitij Mehta will oversee the entire motion picture slate, including literary and casting decisions, while driving the development of original projects under Ratpack Stories. The mandate is to build a filmmaker-first production engine, collaborating closely with Collective’s talent ecosystem and the wider industry.[caption id=attachment_2487989 align=alignleft width=200] Vijay Subramaniam [/caption] “Kshitij has been instrumental in shaping how we think about films and long-term creative partnerships. As we build Collective Studios into a home for distinct storytelling verticals, it was important for Ratpack Stories to have clear leadership and intent. Kshitij brings both creative instinct and operational clarity to that role,” said Vijay Subramaniam, Founder and Group CEO, Collective Artists Network. Kshitij Mehta, Partner, Collective Artists Network, added, “Ratpack Stories is about backing strong voices and building films with intent and ambition. Leading motion pictures alongside Ratpack allows us to approach projects more cohesively, from talent to storytelling to execution, while staying true to the kind of work we want to put into the world.” This move aligns with Collective Artists Network’s strategy to develop focused content verticals under Collective Studios, each with a dedicated creative mandate and leadership, reinforcing its position as a new media network spanning talent, content, and culture.
பிரதமர் மோடி மதுராந்தகம் வருகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். என்டிஏ பொதுக்கூட்டம், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் அரசியல் மோதல்கள் குறித்த முழு விபரம் இங்கே காணலாம்.
குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்
டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்கமாக மது அருந்துவது உண்டு. அவர் வெளியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் தனது படுக்கை அறையில் இருந்து பாத்ரூம் செல்வதற்கு தள்ளாடியபடி வந்தார். வழியில் அவரது மனைவி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது சுனில் குமார் எதிர்பாராத விதமாக போதையில் தவறி கீழே விழப்போனார். உடனே அவரை அவரது மனைவி கையில் இருந்த கத்தியோடு பிடித்து காப்பாற்ற முயன்றார். அவர் தனது கணவனை காப்பாற்றும் எண்ணத்தில்தான் பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மம்தா கையில் இருந்த கத்தி சுனில் குமார் நெஞ்சில் குத்திவிட்டது. உடனே அவரை மம்தா அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். குடும்பத்தினர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிததனர். ஆனால் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்ததால் டாக்டர்கள் சுனில் குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கத்திக்குத்து உறுதி செய்யப்பட்டது. அதோடு சுனில் குமார் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. இதையடுத்து மம்தாவிடம் போலீஸார் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். எனவே மம்தா மீது போலீஸார் கொலைக்கு நிகரான பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெருநாய் கடித்து 15 வயது சிறுவன் மரணம்
தெரு நாய் கடித்ததால் 15 வயது சிறுவன் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் நோயால் மாணவன் உயிரிழப்பு காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராம பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் சபரிவாசன்(15). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டின் வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வெறி நாய் ஒன்று அவரைக் கடித்தது. பெற்றோர் திட்டுவார்கள் என பயந்து நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் அச்சிறுவன் மறைத்துள்ளார். சில நாட்களுக்கு […]
Concept Communications bags mainline creative mandate for AMFI’s ‘Mutual Funds Sahi Hai’ campaign
Mumbai: Concept Communications Ltd. has been appointed as the new mainline creative agency for the Association of Mutual Funds in India (AMFI), following a competitive pitch process.The mandate will focus on delivering a creative refresh of the iconic ‘Mutual Funds Sahi Hai’ campaign, one of India’s most enduring financial awareness platforms, while strengthening AMFI’s mission to expand mutual fund participation and grow the country’s investor base.[caption id=attachment_2489111 align=alignright width=200] Venkat N. Chalasani[/caption] Venkat N. Chalasani, Chief Executive, AMFI, said, “We are happy to on-board Concept Communications as our creative partner for AMFI’s iconic ‘Mutual Funds Sahi Hai’ campaign. Concept Communications stood out for their understanding of the evolving Indian investor and their vision for the future of brand AMFI. We are confident that this partnership will play a pivotal role in accelerating our investor inclusion agenda.” [caption id=attachment_2489110 align=alignleft width=200] Vivek Suchanti[/caption]Commenting on the win, Vivek Suchanti, MD & Chairman, Concept Communications, added, “AMFI is an extremely strong brand that has fundamentally transformed financial awareness and investor participation in Indian markets. We are deeply honoured by AMFI’s trust and excited to partner in the next chapter of this iconic brand. Our focus will be on making mutual fund conversations more accessible, relatable and action-oriented for India’s next generation of investors, especially across emerging and underserved markets.” Founded in 1988, Concept Communications is India’s largest independent integrated communications agency, with a presence across 16 cities. Ranked among the country’s top ten agencies, the firm brings deep expertise in financial and capital markets communications, delivering insight-led, high-impact solutions for leading institutions across India.
தை முடிவதற்குள் உரிய பதில் –ஓ.பன்னீர்செல்வம்!
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம், தனது அடுத்தக் கட்ட அரசியல் முடிவை தை மாதம் முடிவதற்குள் அறிவிப்பேன் என்று தெளிவுபடுத்தியுள்ளார். தை மாதம் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தக் காலகட்டத்தில் உரிய பதில் அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் மேலும் கூறுகையில், “இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற […]
Asianet unveils new family Drama “Ee Puzhayum Kadannu”
Mumbai: Asianet is all set to engage audiences with its latest family drama, “Ee Puzhayum Kadannu”, a heartfelt serial that explores resilience, familial bonds, and the strength of women navigating life’s challenges.The series follows the journey of four sisters – Ganga, Kaveri, Yamuna, and Nila – and their mother, who are forced to rebuild their lives after the sudden demise of the family patriarch. Left without a male figure to anchor the household, the women confront emotional struggles, societal pressures, and personal sacrifices, emerging stronger as they face adversity together.“Ee Puzhayum Kadannu beautifully captures the emotional journey of a mother and her daughters, highlighting love, unity, courage, and perseverance. With its realistic storytelling and high-drama moments, the show promises to resonate deeply with family audiences.The serial features a talented ensemble cast including Gomathi Priya, Kunjikrishan, Nisha Sarang, Haritha Nair, Revathy, Lakshya, and Prabin, bringing depth and authenticity to their roles. Directed by Vishnu Chandran, known for his sensitive handling of family-centric narratives, the series blends emotional intensity with relatable story arcs.With its strong performances, engaging plot, and relatable characters, “Ee Puzhayum Kadannu” is poised to become a favorite among viewers. The show will air Monday to Friday at 9:30 PM on Asianet, starting February 2, 2026.
மீண்டும் டார்ச்லைட்டை கையில் எடுக்கும் ஆண்டவர்...சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்காக விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு விசில் சின்னமும், கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளின் சின்னங்கள் மற்றும் பாமக-வில் நிலவும் குழப்பம் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
TV audience in India poised to hit 1 billion by 2029: IIMA Report
Mumbai: India’s television landscape is set for unprecedented growth, with audiences projected to reach 1 billion by 2029, according to the ‘Future of TV in India’ report by the Indian Institute of Management Ahmedabad (IIMA). The study highlights rising disposable incomes, literacy rates, and internet penetration as key drivers shaping consumption across rural and urban regions.The report, authored by Professors Viswanath Pingali (Economics Area) and Ankur Sinha (Operations & Decision Sciences Area), and supported by the Brij Disa Centre for Data Science and Artificial Intelligence (CDSA) at IIMA, indicates that TV audiences will grow steadily at 2-3% annually, with the most significant expansion expected from rural and lower-income states.[caption id=attachment_2489098 align=alignleft width=200] Prof. Viswanath Pingali [/caption] “The objective of our research was to examine and establish concrete data-led indicators around the growth trajectory of television as a mature consumption medium and its pertinent role in India’s socio-economic development. Systematic evaluation methodologies coupled with empirical analysis enabled us to map the evolving factors in television consumption and predict how television audiences within a state change in co-relation with several other demographic and economic factors. There is a clear indication of rising incomes and improving literacy rates, particularly in rural and lower-income regions, creating a multiplier effect that strengthens TV adoption and consumption,” said Prof. Viswanath Pingali, Economics Area, IIMA. The study highlights that lower-income states, where per capita GDP is below the national average, are likely to achieve TV penetration levels comparable to current high-income states by 2029. Notably, an increase of Rs 1 lakh in state GDP per capita could result in an additional 25 million TV viewers in such regions.[caption id=attachment_2489099 align=alignright width=200] Prof. Ankur Sinha [/caption] Prof. Ankur Sinha, Operations & Decision Sciences Area, IIMA, added, “The report quantifies the drivers of television audience growth by using models that account for multiple variables simultaneously. The key pattern that emerged consistently was the role of internet penetration in boosting television audiences. It was interesting to note how internet access, demographic composition, and income growth interact in powerful ways, particularly in rural and low-income regions that are also traditionally considered under-penetrated television markets. The state-wise projections presented in the report underscore that the next phase of growth for television will be led by regions undergoing rapid socio-economic transition.” The analysis further identifies literacy rates and dependency ratios as critical factors influencing TV adoption. The report emphasises television’s role as a catalyst for social development, citing examples such as same-language subtitling improving literacy and TV characters fostering awareness of personal autonomy, financial independence, and progressive gender attitudes.Using a robust statistical framework, the study models television adoption as a function of population structure, economic growth, internet connectivity, and household infrastructure. Rising incomes, digital penetration, and urbanisation in traditionally low-penetration markets are expected to drive the next wave of viewership, consolidating TV’s position as a culturally embedded and socially influential medium.The IIMA report provides a comprehensive, data-driven perspective on the future of television in India, offering stakeholders, media planners, and investors actionable insights on where and how the industry’s audience growth will evolve over the next decade.
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது - தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பதிவு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுராந்தகத்தில் இன்று(ஜன. 23) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, பாஜகவுடன் பாமக, அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்தப் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது!. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்துகொள்ளவிருக்கிறேன். பிரதமர் மோடி ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று பதிவிட்டிருக்கிறார்.
பேங்க் போற வேலை இருக்கா? இன்னைக்கே முடிச்சிடுங்க.. அடுத்து 4 நாட்கள் பேங்க் இருக்காது!
ஜனவரி 27ஆம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்காது.
ஜெயலலிதா: `ஆடம்பரத் திருமணம்; வாச்சாத்தி; ஊழல்..!' - மக்களின் பரிசு பர்கூர் `தோல்வி' | Vote Vibes 4
தமிழக அரசியலில் மறக்க முடியாத தலைவர்களுள் ஒருவர் ஜெயலலிதா. இரும்பு பெண்மணி என்று அவரது அபிமானிகளால் போற்றப்பட்ட ஜெயலலிதா மக்கள் மத்தியில் மட்டுமல்லாது சக அரசியல் தலைவர்கள் மத்தியிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர். தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில அரசியல் தலைவர்களுக்கும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். சினிமாவிற்கு பிறகு எழுத்து, பத்திரிகை என்று இருந்த ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவின் தோல்வி அவர் விட்டுச்சென்ற இடத்திலிருந்து ஜெயலலிதா தொடர்ந்தார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியது ஜெயலலிதாதான். அதிமுகவின் உச்சமாக பார்க்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வராக இருந்து போட்டியிட்ட போது கூட தோற்றுப் போயிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். தமிழக அரசியல் விசித்திரமானது. இங்கே பெரும் ஜாம்பவான்கள் கூட மக்கள் மன்றத்தில் வீழ்ந்து போயிருக்கின்றனர். ஜெயலலிதாவும் அப்படித்தான் 1996 இல் வீழ்ந்தார். ஜெயலலிதாவை வீழ்த்திய அந்த பர்கூர் மண்ணுக்கு அரசியல் வரலாற்றில் தனி இடம் உண்டு. ஜா அணி - ஜெ அணி 1989-ல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜா அணி - ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. அதிக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டிருந்ததால் ஜானகியே முதல்வரானார். இருப்பினும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்தில் கலவரம் வெடித்ததால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. 1989-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருந்ததால் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஜானகிக்கு புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. கட்சி பிளவுப்பட்டு இருந்ததால் அந்தத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா இருப்பினும் சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக சட்டமன்றத்தில் நுழைந்தார். ஒரு கட்டத்தில் அரசியலை விட்டு ஜானகி விலக அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் கைக்கு வந்துவிட்டது. 1989 மார்ச் 25 ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட்டை படித்தபோது இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அந்தக் கலவரத்தில் ஜெயலலிதாவின் சேலை கிழிக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது. தலைவிரி கோலமாக்கப்பட்டு வெளியே வந்த ஜெயலலிதா மீண்டும் சட்டமன்றத்திற்குள் முதல்வராகத் தான் காலடி எடுத்து வைப்பேன் என்று சபதமிட்டார். தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான அரசியலை உயிர்த்துடிப்புடன் நடத்தினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆரை போலவே கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தொடர்ந்து ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார். ஒரு கட்டத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1991-ல் தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக- காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி முதல்வரான ஜெயலலிதா! ராஜீவ் காந்தியின் அனுதாப அலையால் அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது. முதல் முறையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு அதிமுகவே இருக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அதிமுகவை தனி ஆளாக நின்று ஆளுங்கட்சியாக மாற்றினார் ஜெயலலிதா. 'காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதம்', 'தொட்டில் குழந்தை திட்டம்', '69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாப்பிற்கான சட்ட போராட்டம்', 'மகளிர் காவல் நிலையம்' என பல நல்ல விஷயங்களை ஜெயலலிதா செய்திருந்தாலும் 1991-96 ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பல ஊழல்களும் குற்றச்சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. ஜெயலலிதா வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்கா மகன் தான் சுதாகரன். இவரைத் தான் வளர்ப்பு மகன் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். 1995-ல் சுதாகரனின் திருமணம் நடைபெற்றது. பிரபல சினிமா கலை இயக்குநர் தோட்டா தரணியின் கைவண்ணத்தில் 70,000 சதுர அடிப் பரப்பளவில் பந்தல் பணிகளும், 25,000 பேர் அமரும் அளவுக்கான உணவருந்தும் அரங்கும் அமைக்கப்பட்டன. இந்தத் திருமணத்தில் பங்கேற்க வருகை தந்த விருந்தினர்களுக்காகவே பிரபல ஹோட்டல்களில் மொத்தமாக அறைகள் புக் செய்யப்பட்டன. தாம்பூலப்பைகள், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி, வாண வேடிக்கைகள் என சென்னையே இந்தத் திருமணத்தால் பிரமாண்டமாக ஜொலித்தது. வளர்ப்பு மகனின் ஆடம்பரத் திருமணம் இந்தத் திருமணத்தில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்துகொண்டு ஜெயலலிதாவும் சசிகலாவும் நடந்துவந்த புகைப்படங்கள், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் என்றால் அப்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட இந்த ஒரு திருமணமும் 1996 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு கிடைத்த பலத்த அடியில் முக்கியமான பங்கை வகித்தது. பாலியல் வழக்குகள் 1992 ஆம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில், பத்மினி என்பவர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, அவர் தம் கணவர் நந்தகோபால் முன்னாலேயே காவல்துறையினரால் கூட்டு வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். பத்மினியின் கண்முன்னாலேயே நந்த கோபாலை காவல்துறையினர் அடித்துக் கொன்றனர். இந்த சம்பவம் அப்போது மக்கள் மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. வாச்சாத்தி வன்கொடுமை வாச்சாத்தி வன்கொடுமை அதுமட்டுமின்றி ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரங்கேறிய மற்றொரு சம்பவம் வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை. 1992 ஜூன் 20ஆம் தேதி சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர். அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. கும்பகோண மகாமக விபத்து கும்பகோணத்தில் 1992-ம் ஆண்டு நடந்த மகாமகம் சோகத்தை கும்பகோணம் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் மறக்க முடியாது. கும்பகோணத்தில் மகாமகம் நிகழ்ச்சி நடந்தது. 12 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் விழா என்பதால் தமிழ்நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். மகாமக குளத்தில் ஜெயலலிதா 'வாக்கெடுப்பு நடத்திய அண்ணா' - திமுக தேர்தல் அரசியலுக்கு வந்த கதை தெரியுமா? | Vote Vibes 02 ஆனால் இந்த விழாவில் 48 பேர் மகாமகம் குளத்தில் மூழ்கியும், கூட்ட நெரிசலில் சிக்கியும் பலியானார்கள். அந்த நாளில் முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் அங்கு நீராட வந்ததால் கூடிய பெரும் கூட்டமே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. டான்சி ஊழல் வழக்கு 1991 - 96ம் ஆண்டுக்கால ஆட்சியில், பல்வேறு ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு, கொடநாடு எஸ்டேட் என பல புகார்கள் எழுந்தன. அதில் டான்சி ஊழல் முக்கியமானது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிறுவனத்தின் நிலங்களை, ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. டான்சி நிறுவன நிலங்களை, சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு வாங்கியது `சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம். இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. Vote Vibes 01 : கொள்ளை, கைது, தலைமைறைவு! - வைகோவை வென்ற ரவிசங்கர் ஹிஸ்டரி; வருந்தும் விளாத்திகுளம் டான்சி ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளால் ஜெயலலிதா மீது இருந்த நம்பிக்கையை மக்கள் இழந்திருந்தனர். இவர் ஆட்சியில் இருந்த சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஏன்? ரஜினியே, இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று திமுக - தாமாக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். ரஜினி - ஜெயலலிதா இதனைத்தொடர்ந்து தான், 5 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கியிருந்த ஜெயலலிதா 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறார். தமிழக அரசின் மோசமான ஆட்சிகளில் ஒன்றை கொடுத்துவிட்டு தேர்தலை சந்தித்த அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடத்தை கொடுத்தனர். ஜெயலலிதாவே தோற்றுப் போனார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனம் ஜெவை வீழ்த்தி வென்றார். ஜெயலலிதாவின் இந்த பர்கூர் தோல்வி, ஒரு வெறும் தேர்தல் முடிவு மட்டும் அல்ல. மக்கள் நம்பிக்கையின் ஆழத்தையும், அவர்கள் தீர்ப்பின் சக்தியையும் நினைவூட்டிய வரலாற்று தருணம்.! 20 ஆண்டுகளில் 3 கட்சிகள்; கட்சி தொடங்கியும் களமிறங்காத கார்த்திக்கின் அரசியல் கதை! | Vote Vibes 3
Mumbai: On Republic Day, as the nation reflects on freedom and duty, NDTV’s iconic programme Jai Jawan will bring viewers closer to the men and women who carry that duty every day.NDTV will air a special edition of Jai Jawan featuring actor Bhumi Pednekar, in an episode that will offer a warm and insightful look into the lives of Indian Army soldiers and the world they inhabit in the service of the nation.Shot in and around Shillong, the special follows the actor as she visits the Assam Regimental Centre and spends a day with officers and jawans in training. From her arrival across the waters of Umiam Lake to an immersive experience inside one of the Army’s key training establishments, this special conversation traces her journey into a world defined by discipline, preparation, and selfless service to the nation.Over the course of the day, Pednekar observes live tactical drills, watches soldiers train in assault and support manoeuvres, and interacts closely with young recruits as they prepare for operational roles. Viewers will see first-hand how coordination, endurance, and split-second decision-making are shaped through rigorous training, and how each movement on the field reflects months and often years of preparation.The episode also places a strong emphasis on mentorship and leadership within the ranks. Senior officers are seen guiding young soldiers through complex exercises, explaining the thinking behind every command and the responsibility that comes with wearing the uniform. These moments offer viewers insight into how discipline is taught, how confidence is built, and how the Army prepares its men and women not just for combat, but for leadership in the most demanding conditions.Equally compelling are the interludes that unfold away from the training grounds. In candid conversations, soldiers speak about the families they leave behind, the challenges of long postings, and the pride that comes with serving the nation. Around informal gatherings and evening interactions, the episode captures camaraderie, humour, and reflection, revealing the emotional world that sustains soldiers through separation, uncertainty, and sacrifice.Speaking during the episode, Bhumi Pednekar reflects on the impact of the experience. ‘I have watched Jai Jawan since I was a child,’ she says. ‘To finally be here and see how our soldiers train and live is overwhelming. There are moments when you are left with nothing to say - only respect.’ [caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] Rahul Kanwal, CEO and Editor-in-Chief of NDTV, said the Republic Day special of Jai Jawan reflects the channel’s deepest editorial values. ‘Jai Jawan has always been one of NDTV’s most meaningful formats because it is built on deep respect for the armed forces,’ he said. ‘This episode with Bhumi Pednekar captures the spirit of the Indian Army - its discipline, its compassion, and its courage. On Republic Day, it is especially important to tell these stories with sincerity and respect.’ For decades, Jai Jawan has remained a distinctive presence on Indian television, offering audiences an authentic window into the lives of India’s soldiers. The Bhumi Pednekar Republic Day special continues that tradition, with immersive on-ground storytelling that is reflective, informative, and deeply moving.The Jai Jawan – Bhumi Pednekar Republic Day Special will air on 26 January 2026 across the NDTV network at the following times:• NDTV India – 2:00 pm and 10:00 pm• NDTV 24x7 – 1:00 pm and 6:00 pm• NDTV MP-CG – 8:00 pm and 11:00 pm• NDTV Rajasthan – 3:00 pm and 9:00 pm-Based on Press Release

26 C