பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு அச்சம் ; ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் கண்டறிவு
பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் (Internet Cables) மற்றும் எரிவாயு குழாய்களை (Pipelines) இலக்கு வைத்து ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகப் பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) பகிரங்கமாக எச்சரித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்த “தீய” நடவடிக்கையை முறியடிக்கப் பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டன. ரஷ்யாவின் இந்த உளவு முயற்சியை நேரடியாகச் சாடிய ஹீலி, “நாங்கள் […]
ஊர் திருவிழாவை நடத்துங்க: உயிரை மாய்த்துக்கொண்ட இளம் ஜோடி
மதுரையில் கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தம்பதி தங்களது உயிரை மாய்த்துக்கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்தவர் அருண், இவருக்கும் செல்லூர் பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது, காதலித்த இருவரும் பெற்றோர் சம்மதப்படி திருமணம் செய்து கொண்டனர். அருண் ஆட்டோ டிரைவராக இருக்கிறார், பிரியா சிம்மக்கல் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார், கடந்த சில மாதங்களுக்கு முன் அருண் விபத்தொன்றில் சிக்க கால் எலும்பு […]
10 மில்லியன் ரூபா அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!
தகவல்கள் அற்ற பெரும் அளவிலான அழகுசாதனப் பொருட்கள், புறக்கோட்டையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட பணியகத்தினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபையினரால் நேற்று (09) கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள களஞ்சியம் ஒன்றை மையப்படுத்தி சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா இதன்போது, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, சந்தை பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்ட உடலுக்குப் பூசும் கிறீம்கள் (Creams) மற்றும் […]
‘கிளஸ்டர் பாம்’பொருத்தப்பட்ட நவீன ஏவுகணை சோதனை –அதிரடி காட்டும் வடகொரியா
பியாங்யாங், அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. மேலும் நவீன போர்முறைக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய ஆயுதங்களை வரிசையாக சோதனை […]
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைக்கு எதிராக 153 வாக்குகளும், ஆதரவாக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கடமைகளைப் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்
வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். அந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான (1997-2005) அவர் ஈரானின் […]
நான் கையூட்டுப் பெற்றேனா; சபையில் சாணக்கியனை விளாசிய அமைச்சர் சந்திரசேகர்!
தம்மீது நாடாளுமன்றில் பொய்க்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கையூட்டு பெறுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமத்திரனுக்கு வக்காலத்து…. இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், முக்கியமாக நான் இந்த சாணக்கியன் எம்பிக்கு (MP) சொல்ல வேண்டும். இன்று வடக்கை எடுத்துக்கொண்டால், சாணக்கியன் […]
புத்தாண்டு காலத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என பிரதி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேரா அறிவித்துள்ளார். எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்வதற்கான மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களை மூடுவது தொடர்பாக மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இக்காலப்பகுதியில் இடம்பெறும் மதுவரி குற்றங்கள் மற்றும் புகையிலை தொடர்பான […]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் தொடர்பாக இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என […]
போர்நிறுத்தமா அல்லது இஸ்ரேலின் அராஜகமா…அமெரிக்காவை எச்சரித்த ஈரான்
போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வாயிலாகப் போரைத் தொடர்வது என ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார். சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான்-அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை: அமெரிக்கா போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வழியாகத் தொடரும் போர் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது. லெபனானில் நடைபெறும் படுகொலைகளை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பந்து […]
Iranian Diplomacy Figure Passes Away After Tehran Attack
Former Iranian diplomat Kamal Kharazi has passed away following injuries from a recent airstrike in Tehran. He was hurt during a US-Israeli attack las...
பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம்
மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய் மாதாந்த தவணைக்கட்டணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கிடைக்கப்பெறும் உரிய திகதி லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நடைமுறையைத் திறம்படச்செய்ய முடிந்ததால், மார்ச் மாதத்திற்குரிய தவணைக்கட்டணத்தைப் புலமைப்பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய திகதிக்கு முன்னதாகவே […]
கணவரை பிரிந்து வேறு திருமணம் செய்வதற்காக குழந்தையை கொன்று உடலை கிணற்றில் வீசிய கொடூர தாய்
புனே, மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ரஞ்சன்காவ் எம்.ஐ.டி.சி. பகுதியை சேர்ந்த பூஜா பவார் (வயது22) என்பவரின் கணவர், கடந்த மார்ச் மாதம் தனது மனைவியையும் 11 மாத ஆண் குழந்தையையும் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் தாய்-மகனை தேடிவந்தனர், இதில் கடந்த 5-ந்தேதி ஜம்புட் கிராமத்தில் அந்தப்பெண் மட்டும் தனியாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவரிடம் குழந்தையை பற்றி கேட்டபோது, “குழந்தை தவறி கீழே விழுந்து இறந்துவிட்டது. பயத்தில் உடலை […]
Vaishali Leads Women’s Candidates, Eyes Title
With R Praggnanandhaa no longer in the race, attention has now turned to his sister R Vaishali at the Women’s
விடுமுறை கிடையாது ; தொழிலாளர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
2026ஆம் ஆண்டு தேசிய வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் மே 30ஆம் திகதிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை தினம் அல்ல என தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட 2438/22 இலக்க வர்த்தமானி அறிவித்தல் இதுவரை திருத்தப்படவில்லை என அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினம் இவ்வருட வெசாக் பௌர்ணமி தினத்திற்கு அடுத்த நாள் விடுமுறையா? என பல தரப்பினரும் வினவியதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அதன்படி, அதிவிசேட […]
BJP Criticizes Congress Over National Anthem Disrespect
The BJP has criticized the Congress party for allegedly showing disrespect towards the national song Vande Mataram. The BJP claims that the Congress...
கொளுத்தும் வெயிலில் வெள்ளரி பழம் விற்பனை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடுமையான வெப்பமான வானிலை நிலவி வருவதால் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அதிகளவில் நன்மையடந்து வருவதுடன் தற்போது வெள்ளரிபழ அறுவடை ஆரம்பித்துள்ளது. கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாப்பதற்காக வெப்பமான காலங்களில் பொதுமக்கள் வெள்ளரிப் பழங்களை அதிகமாக பானமாக அருந்தி வருகின்றனர். புதுக்குடியிருப்பு, கிரான்குளம் ,தாழங்குடா விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கை உடல் சூட்டை தணிப்பதில் இப்பழங்கள் பாரிய பங்களிப்பு செய்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவிலான விவசாயிகள் வெள்ளரிப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளனர் .சுமார் 50 ஏக்கரில் […]
லெபனானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய இஸ்ரேல்: நெதன்யாகு அறிவிப்பு
லெபனானுடன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். லெபனானுடன் நேரடி பேச்சுவார்த்தை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் சற்று தணிய தொடங்கியுள்ளன, ஈரான் – அமெரிக்கா இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது. இந்நிலையில் சண்டையை நிறுத்துவதற்கான நேரடி பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு […]
இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை! அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சூரியன் வடதிசை நோக்கி நகர்ந்து (10) 12:11 மணியளவில் பல பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கல்கமுவ, சீகிரியா, பலுகஸ்தமன மற்றும் மாங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் […]
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரம்; 83% மரணங்கள்
நாட்டில் தொற்றா நோய்களின் தாக்கம் தீவிரமாக அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம் தொற்றா நோய்களால் நாட்டில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 83 சதவீதம் இடம்பெறுகின்றன. அவற்றில் 13 சதவீதம் அகால மரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய […]
BJP Promises Aid, Jobs in Bengal Polls
The Bharatiya Janata Party has shared its plans for the upcoming West Bengal Assembly elections. The party said that if
Pakistani Forces Ambushed in Balochistan
Pakistani forces were ambushed in Turbat, Balochistan, resulting in many casualties. The attack occurred after a Baloch armed group blocked a road nea...
Stalin Hits Back at Palaniswami Remarks
In Chennai, Chief Minister M. K. Stalin strongly responded to comments made by Edappadi K. Palaniswami for the second day
Britain and Norway Monitor Russian Submarines in North Atlantic
Britain and Norway have led a month-long operation to track Russian submarines near important undersea cables and pipelines in the North Atlantic. Bri...
Can Bengaluru Survived Sooryavanshi Storm? RR vs RCB Match 16 Preview
Rajasthan Royals (RR) host Royal Challengers Bangalore (RCB) at Barsapara Cricket Stadium in Guwahati on Friday, April 11, at 7:30 PM IST. This is Raj...
India Finalizes Oil and Gas Deal with Mauritius
External Affairs Minister S Jaishankar has announced that India is nearing the finalization of an agreement to supply oil and gas to Mauritius. This m...
இஸ்ரேலில் பாதுகாப்பை மீட்டெடுக்க ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடரும் –நெதன்யாகு
டெல் அவிவ் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. டிரம்ப் அரசின் முடிவை இஸ்ரேல் அரசு வரவேற்றுள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் கூறி உள்ளது. இதனால், லெபனானில் […]
Nepal Kicks Off New Year with Bisket Jatra in Bhaktapur
The Bhaktapur district of Kathmandu Valley has started early celebrations to welcome the Nepali New Year with music and festivities. April 14 marks Ba...
BJP West Bengal Manifesto Promises Crackdown on Infiltration, Aid for Women, Youth
The BJP has released its election manifesto for the West Bengal Assembly polls, promising a strong stance against infiltration, monthly financial aid ...
நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சி ; கடும் போக்குவரத்து நெரிசல்
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு நெரிசல் எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் […]
கீரீன்லாந்து பக்கம் திரும்பிய ட்ரம்ப் ; வெளியான பதிவால் புதிய சர்ச்சை
ஈரான் போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக நேட்டோவை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள். கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள். பனி படர்ந்த அந்த நாடு, மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரான் மீதான போரில் அமெரிக்காவிற்குப் போதிய ஆதரவு அளிக்காததால், நேட்டோ (NATO) நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். […]
Yuvraj Singh Defends Stuart Broad After Discarding Signed Jersey
It has been 20 years since Yuvraj Singh hit six sixes in the first T20 World Cup, making him a legend alongside cricketing greats like Sir Garfield So...
சபையிலிருந்து வெளியேற்றுவேன்; சாணக்கியன் மீது சீறி விழுந்த சபாநாயகர்; சபையில் அமளி துமளி!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று (10) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, இரா. சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்வியால் சபையில் சிறுபரபரப்பு ஏற்பட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ‘அஸ்வெசும’ நலத்திட்டம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பிலும், அங்கு மீன்பிடித்துறை அமைச்சரால் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்தும் சாணக்கியன் எம்.பி. இதன்போது கருத்து வெளியிட்டார். மீன்பிடித்துறை அமைச்சர் இவர்தான், இருவர் இல்லை அதனைத் தொடர்ந்து, மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுந்து விளக்கமளித்தார். அமைச்சரின் விளக்கத்தைத் தொடர்ந்து மீண்டும் எழுந்த […]
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவரின் மருமகன் பலி
டெல் அவிவ் லெபனானின் பெய்ரூட் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிமின் தனி செயலாளர் மற்றும் மருமகனான அலி யூசுப் ஹர்ஷி என்பவர் பலியாகி உள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் அலுவலகத்தின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றியவர். அவர், காசிமின் நெருங்கிய உதவியாளர் மற்றும் தனி ஆலோசகராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். பெய்ரூட் மற்றும் அதனை சுற்றியுள்ள ஹிஸ்புல்லா உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு […]
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Rovman Powell Keeps Hope After KKR’s Third Loss in IPL 2026
Kolkata, April 10 (ANI): Rovman Powell stayed positive despite Kolkata Knight Riders' third loss in the IPL 2026. He believes the team can still impro...
இந்தியாவின் முதல் நீர் விமான சோதனை வெற்றி!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் கங்கா தடுப்பனை அமைந்துள்ள பசுலோக் பகுதியில், டி ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஓட்டர் ரக நீழ்மூழ்கி விமானம் வெற்றிகரமாக சோதனை ஒட்டத்தை
கோவை –ஜெய்பூர் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்!
கோடைக்காலத்தை முன்னிட்டு கோவை – ஜெய்பூர் இடையே சிறப்பு ரெயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடைக்காலத்தை முன்னிட்டு
விஜய் வருகையால் இளைஞர்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது –எம்.பி மாணிக்கம் தாக்கூர்
விருதுநகரில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்ததால் கூட்டணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில்
234 தொகுதிகளில் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டி!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் 89.20 சதவீத வாக்குப்பதிவுடன் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை!
அண்டை மாநிலங்களான கேரளா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலமான அசாம் ஆகியவற்றில் நேற்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக அளவிலான
அமமுக வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் இன்று காரைக்குடியில் பிரச்சாரட்தில் ஈடுபடுகிறார்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) வெற்றி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 4ம் கட்ட தேர்தல் பரப்புரை இன்று தஞ்சாவூரில் தொடங்குகிறது
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது நான்காம் கட்டத் தேர்தல் பரப்புரையை இன்று (ஏப்ரல் 10, 2026) தஞ்சாவூரில் தொடங்குகிறார்.
சென்னையின் 16 தொகுதிகளில் 419 வேட்பாளர்கள் போட்டி!
தமிழகத் தலைநகர் சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 419 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக மீண்டும் ஹரிவன்ஷ் நாராயண் சிங் நியமனம்!
மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக இருந்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் (ஏப்ரல் 9, 2026) நிறைவடைந்ததை அடுத்து, காலியான அந்த இடத்திற்கு அவரையே மீண்டும் நியமித்துக்
இந்தியாவின் முதல் கடல் விமானம் –வெற்றிகரமாக சோதனை
இந்தியாவின் வான்வழி போக்குவரத்து துறையில் ஒரு வரலாற்று நிகழ்வாக, ரிஷிகேஷில் அமைந்துள்ள கங்கா தடுப்பணையில் நாட்டின் முதல் வணிகரீதியான கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவின் முதல் கடல் விமான சேவை நிறுவனமாக SkyHope Aviation நிறுவனம் அறியப்படுகின்றது. Spicejet நிறுவனர் அஜய் சிங்கின் மகள் அவனி சிங், இந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அந்நிலையில், ஏப்ரல் 6 அன்று இந்தியாவின் முதல் கடல் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. […]
யாழில் கரைவலை எதிர்ப்பு செய்தி சேகரிக்க சென்றவர்களுக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் கரைவலை தொழிலால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக நாரா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தங்கரூபன் ஆகியோரை கரைவலை சம்மாட்டி ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று வடமராட்சி கிழக்கு தாழையடியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாடு முழுவதும் உழவு இயந்திரத்தை பாவித்து கரைவலை தொழில் செய்வது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனால் […]
நான்கு மாணவர்கள் மது அருந்தியதாக சந்தேகம் ; ஒருவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றம்
பதுளை, ஹல்துமுல்ல பகுதியில் மது அருந்தியதாகக் கூறப்படும் மாணவர் ஒருவர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவருடன் மேலும் மூவரும் மது அருந்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய நான்கு மாணவர்களும் மது அருந்தியிருந்ததாகக் கூறப்பட்டாலும் மருத்துவ பரிசோதனை இதுவரை பெற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், அவர்களில் ஒரு மாணவரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மேலதிக சிகிச்சைக்காக தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய மூவரும் ஹல்துமுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, […]
கொழும்பை அதிரவைத்த ஜாக்பாட் ; ஒரே லொத்தர் சீட்டில் 62.9 கோடி ரூபாய்
இலங்கையின் அதிஸ்ட லாப சீட்டிழுப்பில் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்படவுள்ளது. வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிஸ்ட லாபச் சீட்டுப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. பரிசுத் தொகை: 629,855,919.60 ரூபாயாகும் அதாவது சுமார் 62.9 கோடி ரூபாய். அபிவிருத்தி லொத்தர் சபையினால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஸ்டலாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது. 2026, பெப்ரவரி 19 அன்று இந்த […]
அதிகரிக்கும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேல் காரணமா..?
டெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக […]
லெபனானில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல் –ஒரே நாளில் 254 பேர் உயிரிழப்பு
லெபனான், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஈரானுக்கு எதிராக 2 வார காலம் தாக்குதல்களை நிறுத்துவது என்ற டிரம்ப் அரசின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்து உள்ளது. டிரம்ப்பின் போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை நெதன்யாகு அலுவலகம் வரவேற்றுள்ளது. […]
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான வான்சன் பகுதியிலிருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அதிகாலையிலும் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளை வடகொரியா ஏவி சோதித்தது பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள் […]
வியத்நாம் புதிய அதிபா் பதவியேற்பு
வியத்நாமின் புதிய அதிபராக, அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டோ லாம் (68) பதவியேற்றுள்ளாா். புதிய அதிபா் தோ்வுக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 495 உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம், கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் நாட்டின் உயரிய அரசுப் பதவி ஆகிய இரண்டையும் வகிக்கும் மிக வலிமையான தலைவராக டோ லாம் உருவெடுத்துள்ளாா். வளா்ச்சிக்கு உறுதி: அதிபரான பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், வியத்நாமை ஒரு புதிய […]
லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?
அமெரிக்காவும் ஈரானும் 2 வார கால போா்நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரத்திலேயே, லெபனான் மீது இஸ்ரேல் புதன்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதலில் 89 போ் கொல்லப்பட்டனா்; 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினா் வடக்கு இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும், லெபனானில் மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் தனது தாக்குதலை முன்னெடுத்ததற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடா்ந்தால் தாங்கள் போா்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து […]
8 பெண்களை கழுத்தை நெரித்துக் கொன்ற தொடர் கொலையாளி
அமெரிக்காவில் நபர் ஒருவர் 30 ஆண்டுகளின் பின்னர் 8 பெண்களை கழுத்தைக் நெரித்துக் கொலை செய்ததாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கில்கோ கடற்கரை (Gilgo Beach) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் எலும்புக்கூடுகள் தொடர்பான வழக்கில், 62 வயதான கட்டிடக் கலைஞர் ரெக்ஸ் ஹியூர்மன் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் முன்னிலையானார். புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, ஹியூர்மன் மிகவும் நிதானமாகப் பேசினார். தான் பெண்களை எப்படிக் கொன்றார் என்பதையும், சிலரின் உடல்களைத் துண்டு துண்டாக […]
Celebrating City Union Bank’s partnership with Chennai Super Kings-CUB’s Anthem for CSK Grand Launch
City Union Bank (CUB), one of India’s leading private sector banks, proudly announces the launch of its official anthem celebrating
நான் இறந்தாலும், என் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை ஆள்வேன்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த மறைமலை நகரில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு
1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் மே
செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை!
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த
சிஎஸ்கே அணிக்காக சிட்டி யூனியன் வங்கி வெளியிட்ட கீதம்!
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (CUB), சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான தனது கூட்டாண்மையைக் கொண்டாடும் வகையில், அதிகாரப்பூர்வ
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 77 வயது பெண் கைது!
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பட்டி பகுதியில்
கென்யா சென்றடைந்த இந்திய கடற்படையின் போர்க்கப்பல்
இந்தியக் கடற்படையின் அதிநவீனப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட் (INS Trikand), கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் கென்யாவின் மொம்பசா (Mombasa) துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில்
14,000 ஊழியர்கள் பணி நீக்கம்? –அமேசான் நிறுவனம் மறுப்பு
அமேசான் நிறுவனம் வரும் மே 2026-இல் சுமார் 14,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இருப்பினும் இதனை ஒரு வதந்தி என அந்நிறுவனம் மறுத்துள்ளது.
பள்ளிகளில் ரீல்ஸ் அல்லது குறுகிய வீடியோக்கள் எடுக்க தடை!
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் பள்ளி வேலை நேரத்தின் போது ரீல்ஸ் (Reels) அல்லது குறுகிய வீடியோக்களை
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!
குவைத்தில் எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் ஈரான் தாக்குதல்களில் பலத்த சேதமட்ந்தைருப்பதை அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியது. குவைத்தில் ஈரான் டிரோன்களை ஏவி நடத்திய தாக்குதல்களில் குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் முக்கிய வளாகங்களும் அந்நாட்டின் எரிசக்தி மற்றும் நீராதார உள்கட்டமைப்புகளும் பலத்த சேதமடைந்திருப்பதாகக் குவைத் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களால் சேதமடைந்த இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் மூன்று மின் நிலையங்கள் மற்றும் உப்புநீரைச் சுத்திகரிக்கும் ஆலைகள் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் […]
பிரபல ஆடையகத்தில் நூதன முறையில் திருட்டு; சிசிடிவி இருப்பதை மறந்த நபர்!
புத்தாண்டு காலத்தில் ஆடை விற்பனை களைகட்டியுள்ள நிலையில் மாத்தறை ஹக்மனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் நூதனமான முறையில் ஆடைகள் திருடப்பட்டுள்ளது. ஆடையகத்தில் ஆண்களுக்கான ஆடைகளை திருடிச்சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகளை தனது பயணப் பையில் மறைத்து திருடிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. வெற்றுப் பையில் ஆடைகள் சந்தேக நபர் தனது தோள்களில் ஒரு வெற்றுப் பயணப் பையைத் தூக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்துள்ளார்.ஆடைகளைத் […]
ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50% வரி: டிரம்ப்
ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடனான போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று அதிகாலையில் அறிவித்தார். இந்த நிலையில், ஈரானுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இதுகுறித்து, டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாட்டின் மீதும் உடனடியாக வரி விதிக்கப்படும். […]
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!
பெய்ரூட் : லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் மத்தியப் பகுதிகளில் புதன்கிழமை(ஏப். 8) பகல் எந்தவொரு முன்அறிவிப்புமின்றி இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடுத்தது. ஈரானுடன் அமெரிக்க-இஸ்ரேல் நடத்திவரும் சண்டைக்குத் தற்காலிகத் தீர்வாக, அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே லெபனானில் அங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்களைச் சேகரித்து வருவதாக லெபனான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பலி எண்னிக்கை 250-ஐ கடந்திருப்பதாக […]
ஈஸ்டர் தாக்குதல் ; பிள்ளையான் தொடர்பில் சபையில் வெளியான முக்கிய தகவல்
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல எனவும், அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை […]
ஹார்மூஸ் ஜலசந்தியில் சுங்க கட்டணம்…ஈரான் முடிவை அழகான விசயம் என கூறிய டிரம்ப்
வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. […]
அரச வைத்திய சங்கத்திற்கு அதிரடி காட்டிய சுகாதார அமைச்சர்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இவ்வாறான முறையில் நடந்துகொண்டால் இன்று வழங்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை நான் நடத்தமாட்டேன். வேலைநிறுத்தம் அநியாயமானது… இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம்” எனத் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தை தொடர […]
அஸ்வெசும கொடுப்பனவு பெற காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் அறிவித்துள்ளது. பயனாளிகள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளை எவ்வித சிரமமுமின்றி பெற்றுக்கொள்ளத் தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொடுப்பனவுகள்பயனாளிகள் தத்தமது பிரதேசங்களுக்குரிய அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று இந்தக் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இக்கொடுப்பனவு விநியோகம் இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி […]
IPL 2026: KKR vs LSG Weather Update
The upcoming IPL match between Kolkata Knight Riders (KKR) and Lucknow Super Giants (LSG) is generating a lot of excitement, but the weather might add...
Rohit Sharma’s Instagram Teases Netflix Project
Former India cricket captain Rohit Sharma has got his fans talking with a cryptic Instagram post. The cricketer shared a story featuring a cover page ...
Brazilian Cricketer Laura Cardoso Breaks Record with Nine Wickets
Gaborone, Botswana – On April 9, Brazil’s Laura Cardoso made history in women’s T20I cricket by taking nine wickets against Lesotho. This is the highe...
Gavaskar Supports Miller in Delhi Capitals’ Close IPL Loss
Delhi Capitals batter David Miller had a tough game on Wednesday against Gujarat Titans in IPL 2026. Chasing 211, they were just two runs short with t...
Shiv Sena UBT Joins DMK Rally Unexpectedly
In Chennai, a political rally by the Dravida Munnetra Kazhagam in Ambattur saw an unexpected moment on Wednesday. A small
Vijay Claims Real Congress Supports TVK
In Madurai, TVK president Vijay made strong statements during an election rally held in Tirunelveli on Wednesday. Vijay claimed that
மின்விசிறிக்கு சண்டையால் தாயின் விபரீத முடிவு; தவிக்கும் குழந்தைகள்
வத்தளை, ஒளியம்முல்லை பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த 34 வயதான நிஷாந்தி ருவானி, குடும்பத்திற்குள் எழுந்த ஒரு கணநேர ஆவேசம் விபரீதமாக முற்றியதன் விளைவாக, தன்னைத்தானே தீ வைத்து உயிர் மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணின் வாழ்க்கை ஒரே கணத்தில் ஒரு பெரும் துயரமாக முடிந்தது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நிஷாந்தியின் மூத்த மகள், தன் பாட்டியான (கணவரின் தாய்) அறையில் உறங்கச் சென்றாள். நிலவும் கடும் வெப்பத்திற்கு […]
IPL 2026: Shubman Gill Fined ₹12 Lakh for Slow Over-Rate vs DC
Gujarat Titans (GT) skipper Shubman Gill was fined ₹12 lakh after his team was found to have bowled slowly during their IPL 2026 match against Delhi C...
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு
நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால சட்டத்தின் நீட்டிப்பு தொடர்பான இந்த தீர்மானம், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் தேவையை முன்னிட்டு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. இதேவேளை, எதிர்க்கட்சிகள் சிலர் இந்த நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசரகால சட்டத்தின் தொடர்ச்சி பொதுமக்களின் […]
வடக்குக்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் இன்றைய தினம் முதல் மீண்டும் […]
அன்னை பூபதியின் 38-வது ஆண்டு நினைவு ஊர்திப் பவனி
அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஊர்திப்பவனி ஆரம்பமானது. அன்னை பூபதியின் உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியது. இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும். இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும் என்ற இரண்டு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து […]
இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை திரும்ப பெறுவோம்: ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடனான போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாட்டை முற்றிலும் அழித்துவிடுவோம் என்று டிரம்ப் எச்சரித்தார். மேலும், 2 நாள் கெடுவும் விதித்து இருந்தார். இந்த கெடு காரணமாக 2 வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதித்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக்கொண்டது. இதனிடையே, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் போர் நிறுத்த […]
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களுக்கான பாராட்டுவிழா!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் கணக்கியல் திணைக்களம் ஏற்பாடு செய்த பாராட்டுவிழா, துணைவேந்தர் சிரேஷ்டபேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் நடைபெற்றது. கல்வித் துறையில் நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, பல்கலைக்கழகத்தின் கல்வித் தர உயர்வுக்கும் நிர்வாக முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்புகளைச் செய்துவரும் அவரின் சேவைகள் இவ்விழாவில் உயர்வாகப் பாராட்டப்பட்டன. கல்வி, ஆராய்ச்சி மற்றும் தலைமைத்துவ துறைகளில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தினை பலரும் உரைகளில் எடுத்துரைத்தனர். இவ்விழாவில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் […]
India Wins All UN ECOSOC Seats Unopposed
New Delhi has achieved a major diplomatic success by winning all four United Nations Economic and Social Council body elections without any competitio...
விவசாயிகளுக்கு நிம்மதி! கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கைக்காக டீசல் விநியோகம் இன்று ஆரம்பம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2026ம் ஆண்டு சிறுபோக நெற்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நில பண்படுத்தலுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவராமலிங்கம் சிவதரன் ,கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D.குணசேகர,கிளிநொச்சி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன்,கரைச்சி பிரதேச செயலர் த.முகுந்தன் மற்றும் விவசாயிகள் கலந்து […]
செறிவூட்டிய யுரேனியம் வேண்டும் இல்லையெனில்…ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்க போர் துறைக்கான மந்திரி பீட் ஹெக்சேத் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, புதிய ஈரான் அரசு, இதற்கு முன்பு இருந்த அரசை விட அமெரிக்காவிடம் வேறுபட்ட வகையில் உரையாடி வருகிறது. தற்போதுள்ள […]
Indian Official Promotes Cultural Ties in Myanmar
Kirti Vardhan Singh, India’s Minister of State for External Affairs, recently visited Yangon, Myanmar, to attend a community reception. During his vis...
கிளிநொச்சியில் இ.போ.ச சாரதியுடன் முரண்பட்ட நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை.
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார். குறித்த நடத்துநர் இ.போ.ச. சாரதியுடன் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. துரிதமாகச் செயற்பட்ட வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, காணொலியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தது. ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த […]

28 C