SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த ஜேர்மானியர்

தான் செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஜேர்மானியர் ஒருவருக்கு ஜேர்மன் மாகாண அரசு ஒன்று இழப்பீடு வழங்கியுள்ளது. செய்யாத குற்றத்துக்காக 13 ஆண்டுகள் சிறை 2010ஆம் ஆண்டு, பவேரியா மாகாணத்தைச் சேர்ந்த, கட்டுமானப் பணி கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜேர்மானியரான Manfred Genditzki என்பவர், வயதான பெண்மணி ஒருவரின் மரணம் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டார். Rottach-Egern என்னுமிடத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி, 2008ஆம் ஆண்டு தனது குளியல் தொட்டியில் இறந்துகிடந்தார். அந்தப் பெண்மணியின் மரணம் தொடர்பில் Genditzki […]

அதிரடி 17 Jan 2026 12:30 am

தமிழர் தரப்புக்கு நன்மைகள் கிடைக்குமா?

முருகானந்தம் தவம் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராஜ்ஜிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கான அழுத்தங்களை சர்வதேச சமூகம் கொடுக்க வேண்டும். அந்தவகையில் பிராந்திய வல்லரசாகிய இந்திய அரசு இலங்கை மீது அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான நிலையை ஏற்படுத்த தமிழக அரசியல் […]

அதிரடி 17 Jan 2026 12:30 am

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் –திடுக்கிடும் தகவல்கள்!

டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! சர்வதேச சிவப்பு… The post டுபாயில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கை கொண்டு செல்லப்பட்ட பெண் – திடுக்கிடும் தகவல்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 17 Jan 2026 12:00 am

4 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்

நான்கு வயது சிறுமி ஒருவரை பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வெள்ளிக்கிழமை (16) உத்தரவிட்டார். மேலதிக விசாரணை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் தொழில் நிமித்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்து வருகிறார். இந்த நிலையில் குறித்த நபர் அவரது 4 வயது 8 மாதம் […]

அதிரடி 16 Jan 2026 11:30 pm

இளங்குமரனுக்கு நீதிமன்ற அழைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரனை எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தங்க வைக்கப்பட்ட பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்களுக்கு சுகாதார பரிசோதகரின் அனுமதி இன்றி உணவு வழங்க முற்பட்ட போது அதனை தடுத்த கிராம சேவையாளர் மீது தாக்கியதாக தெரிவித்து கிராமசேவையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராமசேவையாளர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத நிலையில் அவர் சார்பாக சட்டத்தரணி ஒருவர் முன்னிலையானார். எனினும் இன்றைய தினம் ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொள்வதனால் இளங்குமரனால் வருகைதர முடியவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் எம்.ஏ .சுமந்திரன் காவல்துறை பிணையில் சென்றால் குறித்த தவணையில் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது கடமை எனவும் முன்னிலையாகாது சட்டத்தரணியை அனுப்புவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடு என சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் வழக்கு தவணையிடப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனை மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பதிவு 16 Jan 2026 10:59 pm

விகாரை பாதையில் கோயிலிலிற்கும் சலாம்!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , ஜனாதிபதி விகாரதிபதியை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்றுள்ளார். ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன முதல் மகிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஜபக்ச என முன்னாள் ஜனாதிபதிகள் நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொள்வது வழமையாகவே இருந்து வந்துள்ளது. இதனிடையே நயினாதீவு நாகவிகாரைக்கு பயணித்த அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். நயினாதீவுக்கு இன்று வெள்ளிக்கிழமை உலங்கு வானூர்தியில் , நாக விகாரைக்கு சென்றிருந்த அனுர அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்;.

பதிவு 16 Jan 2026 10:46 pm

வீதியெங்கும் பேரூந்து மயம்!

தமிழ் மக்கள் தமது ஆட்சியில் நம்பிக்கை வைத்து திரள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரச்சாரங்களை முன்னெடுத்துவரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிகழ்வுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தீவகத்தின் வேலணையிலும் இன்றைய தினம் தென்மராட்சியின் மீசாலையிலும் வீதியெங்கும் குவிந்திருந்த பேருந்துக்கள் பொதுமக்கள் வாகனங்கள் மூலம் ஏற்றிவரப்பட்டதை அம்பலப்படுத்தியிருப்பதாக அவதானிகள் பலரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதனிடையே தமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனவும், அந்த நம்பிக்கையை சிதறடிக்கமாட்டோம் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஒன்றை நாட்டு மக்கள் விரும்பியதாகவும் அதற்கு தமிழ் மக்களும் எம்மோடு கைகோர்த்து ஏற்படுத்திய அரசாங்கமே இன்று செயற்படுவதாகவும் இலங்கை ஜனாதிபதி; தெரிவித்துள்ளார்.

பதிவு 16 Jan 2026 10:43 pm

கிரீன்லாந்திற்கு வீரர்களை அனுப்ப மாட்டோம் ; போலந்து பிரதமர் அறிவிப்பு

கிரீன்லாந்திற்கு போலந்து வீரர்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது என்றும், ரஷ்யா அல்லது சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளித்து டொனால்ட் டஸ்க் கூறியதாவது: நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலப்பரப்பைக் கைப்பற்ற முயற்சிப்பது ‘நமக்குத் தெரிந்த உலகின் முடிவு’ என்றும், இது ஒரு அரசியல் பேரழிவு […]

அதிரடி 16 Jan 2026 10:30 pm

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேலதிக விசாரணை கடந்த ஜனவரி 9ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை சுட்டுக் கொன்றமை தொடர்பில் கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விசாரணைகளின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களுக்கு அமைய, குற்றச் செயலுக்காக வந்த துப்பாக்கிதாரியின் புகைப்படம் ஒன்று AI தொழில்நுட்பத்தின் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, […]

அதிரடி 16 Jan 2026 10:30 pm

பொங்கல் ரிலீஸ் படங்களின் வசூலைத் தாண்டிய டாஸ்மாக் விற்பனை.. இரண்டு நாளில் எத்தனை கோடி தெரியுமா?

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை காலத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பது, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை எந்த அளவுக்கு உயர்கிறது என்பதைக் காட்டுகிறது.

சமயம் 16 Jan 2026 10:00 pm

ஆன்லைன் சூதாட்டம்.. ஆப்பு வைத்த அரசு.. 242 இணையதளங்கள் அதிரடி முடக்கம்!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை மசோதா, 2025’-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

சமயம் 16 Jan 2026 8:45 pm

மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா

வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது கச்சா எண்ணெய் கப்பல் மேலும், வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்துள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெனிசுலாவில் செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா […]

அதிரடி 16 Jan 2026 8:30 pm

நெல்லை: திடீர் சோதனை... கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 5 பேர் சிக்கியது எப்படி?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் 600 போலீஸார் கண்காணிப்பு மற்றும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் மூலம் நெல்லைக்கு நாட்டுத்துப்பாக்கி ஒன்று அனுப்பப்பட்டதாக நெல்லை மாநகர போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம், ஆமிர் சுகைல் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டுத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அத்துடன் ஆமிர் சுகைலையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருமாள்புரத்தைச் சேர்ந்த ரத்தினபாலன், முசாமில் முர்சித் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் ஆயுதத்தடைச் சட்டப்பிரிவுகள் 25(1), 27(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரத்தினபாலன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வில் பொறியாளர் அணியில் பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது. இவர், கடந்த 2020-ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் இருந்து ஒரு கள்ள கைத்துப்பாக்கி வாங்கி கடந்த 4 ஆண்டுகளாக வீட்டிலேயே பதுக்கி வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்தினபாலன், கடந்த சில ஆண்டுகளாகவே பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த துப்பாக்கியை விற்க முடிவு செய்தாராம். ஆமிர் சுகைல், முசமில் முர்சித் ஆகியோரின் உதவியுடன் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவருக்கு துப்பாக்கியை விற்றுள்ளார். ஆனால், அந்த துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக்கூறி வாங்கியவர் அதைத் திருப்பி அனுப்பியுள்ளார். துப்பாக்கியில் ஏற்பட்ட பழுதினை சரி செய்ய துப்பாக்கி திரும்ப வந்தபோது 3 பேரும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர். திண்டுக்கலுக்கு விரைந்த தனிப்படை போலீஸார் அங்கு நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட சாகுல் ஹமீதுதான் துப்பாக்கி சரியாக செயல்படவில்லை எனக் கூறி திருப்பி அனுப்பியர் எனக் கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கிலும் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவரும் சிக்கினார். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி இந்த கள்ளத் துப்பாக்கியை மேலப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரூ.1.25 லட்சத்திற்கு வாங்கி, திண்டுக்கலைச் சேர்ந்தவருக்கு ரூ.1.50 லட்சத்திற்கு விற்க முயன்றது தெரிய வந்தது. ”பறிமுதல் செய்யப்பட்ட இத்துப்பாக்கி, 7.65 மி.மீ ரக பிஸ்டல் வகையைச் சேர்ந்தது. தொழிற்சாலைகளில் முறையாகத் தயாரிக்கப்படும் நேர்த்தி இந்த துப்பாக்கியில் இல்லை. கைகளால் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிதான் இது. தயாரிப்பு நிறுவன எண்கள், வரிசை எண்கள் எதுவும் இதில் இல்லை. இது முற்றிலும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பிஸ்டல்” என்றனர் போலீஸார்.  

விகடன் 16 Jan 2026 8:03 pm

டெல்லி அரசின் அவசர செயல்பாடு.. ரூ.8 கோடி பின்லாந்து இயந்திரம் களமிறக்கம்.. யமுனா நதிக்கு என்ன?

மணல் அகற்றும் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த டெல்லி அரசு, ரூ.8 கோடி மதிப்புள்ள பின்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப அம்பிபியஸ் இயந்திரத்தை களமிறக்கியுள்ளது.

சமயம் 16 Jan 2026 7:48 pm

சபரிமலை: நாளை வரை திருவாபரண தரிசனம்... 20-ம் தேதி சாத்தப்படும் நடை!

சபரிமலை ஐய்யப்ப சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மண்டல கால, மகரவிளக்கு பூஜைகள் வரும் 20-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 19-ம் தேதி இரவு நடை அடைக்கும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பம்பா, நிலக்கல், எருமேலி, பந்தளம், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் புக்கிங் செய்யப்படுகிறது. வரும் 19-ம் தேதிவரை இந்த இடங்களில் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். 19-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். வரும் 18-ம் தேதிவரை ஆன்லைன் புக்கிங் மூலம் 50,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வரும் 19-ம் தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் 30,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடந்த 14-ம் தேதி திருவாபரணம் சார்த்தி ஐயப்ப சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன. திருவாபரணம் சார்த்தப்பட்ட கோலத்தில் ஐயப்ப சுவாமியை நாளை (பிப்ரவரி 17) வரை பக்தர்கள் தரிசிக்கலாம். திருவாபரணம் யாத்திரை வரும் 18-ம் தேதி வரை பக்தர்கள் இருமுடியில் கொண்டுசெல்லும் நெய் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். 19-ம் தேதி ஹரிவராசனம் பாடி ஐயப்ப சுவாமி கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, மாளிகப்புறம் சன்னதியில் வலிய குருதி பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தள மன்னர் குடும்பத்தின் பிரதிநிதிகள் தரிசனம் செய்வதைத் தொடர்ந்து பூஜைகள் நிறைவுபெறும். பின்னர் திருவாபரணத்துடன் பாரம்பர்ய பாதை வழியாக மன்னர் பிரதிநிதி திரும்புவார். மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். சபரிமலையில் தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள் இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் உண்டியலில் இருந்து பணம் திருடிய தற்காலிக ஊழியர்கள் கோபகுமார், சுனில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்டியல் பணம் எண்ணும் இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவந்த அவர்களை விஜிலென்ஸ் டீம் கைது செய்தது. அவர்களின் அறைகளில் பரிசோதனை நடத்தியதில் கோபகுமாரிடம் இருந்து 13,820 ரூபாயும், இரண்டு கிராம் தங்க லாக்கெட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. சுனிலிடம் இருந்து 17 வெளிநாட்டு கரன்சிகளும், 12,500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விகடன் 16 Jan 2026 7:45 pm

புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! 

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி, சீனாவுடனான நாட்டின் உறவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளார். பெய்ஜிங்கிற்கு… The post புதிய உலக ஒழுங்கிற்குத் தயாராகும் கனடா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 7:42 pm

அமெரிக்காவில் இரு மகன்களை கொன்ற இந்திய வம்சாவளி தாய் ; தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் நியூஜெர்சியில் தன் இரு மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி தாயை, பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியைச் சேர்ந்தவர் தந்தை. இவரது மனைவி இந்திய வம்சாவளியினரான இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய தந்தை, வீட்டின் படுக்கை அறையில் தன் இரு மகன்களும் மயக்கமான நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்; இது குறித்து பொலிஸாருக்கு […]

அதிரடி 16 Jan 2026 7:30 pm

விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்!

திருகோணமலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை இன்று (வெள்ளிக்கிழமை,… The post விமலிசம் வெற்றிபெறுமா? திருமலை தேரர்கள் கைது: பின்னணியில் NPP யின் அழுத்தம்? என்கிறார் விமல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 7:28 pm

தவெக விஜய்யின் அடுத்த நகர்வு.. விண்ணப்பம் வழங்கும் பணிகள் தொடக்கம்.. தலைமைக்கு அனுப்ப உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சி தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பும் அரசியல் பரபரப்பும் அதிகரித்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமயம் 16 Jan 2026 6:54 pm

இன்று வெளியேறும் ஜூலி சங் –பால்சோறுடன் கொண்டாடினார் கம்மன்பில

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று சிறிலங்காவை விட்டு வெளியேறுகின்றார். இந்த நிலையில், துணைத் தூதுவர், ஜெய்ன் ஹோவெல் (Jayne Howell) பதில் தூதுவராகப்“ பணியாற்றுவார் என்று அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பொறுப்பேற்கும் வரை அவர் தூதரக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சுமார் 4 ஆண்டுகள் கொழும்பில் அமெரிக்க தூதுவராகப் பணியாற்றிய ஜூலி

புதினப்பலகை 16 Jan 2026 6:53 pm

ஐரோப்பிய இராணுவ வீரர்கள் கிரீன்லாந்திற்கு வருகிறார்கள்

கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் ஒரு சிறிய பிரெஞ்சு இராணுவக் குழு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், ஏனெனில் பல ஐரோப்பிய நாடுகள் உளவுப் பணியில் சிறிய எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜெர்மனி, ஸ்வீடன், நோர்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய இந்த வரையறுக்கப்பட்ட படையெடுப்பு, டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான ஆர்க்டிக் தீவின் மீதான தனது உரிமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் வருகிறது. ஆரம்ப படையெடுப்பு விரைவில் நிலம், வான் மற்றும் கடல் வளங்களுடன் வலுப்படுத்தப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். மூத்த தூதர் ஆலிவர் போய்வ்ரே டி'ஆர்வர் இந்த பணி ஒரு வலுவான அரசியல் சமிக்ஞையை அனுப்புவதாகக் கண்டார். இது ஒரு முதல் பயிற்சி, நேட்டோ இருப்பதை அமெரிக்காவிற்குக் காண்பிப்போம். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் புதன்கிழமை அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸுடனான சந்திப்பிற்காக வாஷிங்டனுக்குச் சென்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஆரம்ப பிரெஞ்சு படையெடுப்பில் 15 பேர் ஈடுபட்டதாக போய்வ்ரே டி'ஆர்வர் கூறினார். சந்திப்பைத் தொடர்ந்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென், பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தபோதிலும், இரு தரப்பினருக்கும் இடையே அடிப்படை கருத்து வேறுபாடு இருந்ததாகவும், பின்னர் கிரீன்லாந்தை வாங்குவதற்கான டிரம்பின் முயற்சியை விமர்சித்ததாகவும் கூறினார். இதற்கிடையில், டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான தனது முயற்சியை இரட்டிப்பாக்கி, ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம், தேசிய பாதுகாப்புக்கு எங்களுக்கு கிரீன்லாந்து தேவை என்று கூறினார். பலத்தைப் பயன்படுத்துவதை அவர் நிராகரிக்கவில்லை என்றாலும், டென்மார்க்குடன் ஏதாவது செய்ய முடியும் என்று தான் நினைத்ததாக புதன்கிழமை தாமதமாக அவர் கூறினார். பிரச்சனை என்னவென்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க விரும்பினால் டென்மார்க் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது ஆனால் நாங்கள் செய்யக்கூடிய அனைத்தும் உள்ளன. கடந்த வாரம் வெனிசுலாவுடன் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், கிரீன்லாந்திற்கு கூடுதல் ஐரோப்பிய துருப்புக்களை அனுப்புவது ஆர்க்டிக் பிரதேசத்தில் ஜனாதிபதியின் முடிவெடுக்கும் செயல்முறையை பாதிக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று கூறினார். கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அவரது இலக்கையும் இது பாதிக்காது அவர் கூறியிருந்தார்.

பதிவு 16 Jan 2026 6:46 pm

யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவர் ஆலய முன்றலில் பட்டிப்பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் சத்திரத்து ஞான வைரவருக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, கோ பூஜை, கோபவனி, பட்டிப்பொங்கல், கோமாதா கீர்த்தனைகள் என்பன இடம்பெற்றன. கோ பவனி யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய வீதி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.ஏஸ் வீதியூடாக ஆலயத்தினை சென்றடைந்தது.

அதிரடி 16 Jan 2026 6:37 pm

ஈரான் விவகாரம்: அமெரிக்கா செல்லும் மொசாட் தலைவர்!

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறையின் தலைவர் டேவிட் பர்னியா, ஈரான் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க அமெரிக்கா வந்துள்ளார். வெளிநாட்டு செய்திகளின்படி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி தொடர்புகளை கையாளும் வெள்ளை மாளிகை பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப்பை அவர் சந்திக்க உள்ளார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, 800 போராட்டக்காரர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதை ஈரான் நிறுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இருப்பினும், ஈரானுடன் அனைத்து வழிகளும் இன்னும் திறந்தே உள்ளன என்று அமெரிக்கா எச்சரிக்கிறது. ஈரானிய தலைநகரில் இன்று பிரார்த்தனைகளை வழிநடத்திய மதகுரு அகமது கதாமி, கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் நியமிக்கப்பட்ட அவர், போராட்டக்காரர்களை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஊழியர்கள் என்று வர்ணித்தார். போராட்டங்களால் ஏற்பட்ட சொத்து சேதம் குறித்த தகவல்களையும் அவர் வழங்கினார், இதில் 350 மசூதிகள், 126 பிரார்த்தனை அரங்குகள், 20 புனிதத் தலங்கள் மற்றும் 80 மதகுருமார்களின் வீடுகள் அடங்கும். மேலும், 400 மருத்துவமனைகள், 106 ஆம்புலன்ஸ்கள், 71 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 50 அவசர சேவை வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அவர் கூறினார். இதற்கிடையில், எர்ஃபான் சோல்டானிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று ஈரானிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தனது வான்வெளியை ஈரான் மீண்டும் திறந்துள்ளது. எந்தவொரு வெளிநாட்டு அச்சுறுத்தலுக்கும் எதிராக தனது நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் சவுதி அரேபியாவிடம் கூறினார். சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளும் ஈரானுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க டிரம்பை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு வாரமாக ஈரானில் இணையம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் எலோன் மஸ்க் சமீபத்தில் ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைகளை இலவசமாக வழங்க அறிவுறுத்தியிருந்தார். எனினும் ஸ்டார்லிங் இணைய சேவையை ஈரான் பெருமளவு முடக்கியுள்ளது. பல ஸ்டாலிங் செய்திமதி இணைப்புக் கோப்பைகளை ஈரானியப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பதிவு 16 Jan 2026 6:34 pm

தங்கம் உற்பத்தில் உலகில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா?

ஆப்பிரிக்க நாடுகளில் நிலத்தடி தங்கத்தின் அளவு குறைந்து வருவதாக கூறப்படும் நிலையில் தங்கம் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு குறித்து பார்க்கலாம். உலக அளவில் தங்கம் வெட்டி எடுக்கும் தொழிலில் சீனா நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. உலகின் ஒட்டுமொத்த தங்க உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா மட்டுமே வழங்குகிறது. தங்க உற்பத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிக நெருக்கமான போட்டியில் உள்ளன. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் […]

அதிரடி 16 Jan 2026 6:30 pm

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி

வரலாற்றுச்சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து , நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

அதிரடி 16 Jan 2026 6:15 pm

பாஜகவின் அடுத்த தலைவர் யார்? நிதின் நபினுக்கு வாய்ப்பா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுவார்த்தை, கட்சியினுள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சமயம் 16 Jan 2026 6:08 pm

கல்லூரிகளில் மன ஆரோக்கியத்தை ஊக்குவிக்க மையம், 500 மாணவர்களுக்கு 1 ஆலோசகர் - UGC வரைவு அறிக்கை வெளியீடு

மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், புதிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களின் மூலம் உருவாக்கப்பட்ட அறிக்கை மக்கள் கருத்திற்கான வெளியிடப்பட்டுள்ளது.

சமயம் 16 Jan 2026 6:00 pm

நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ளஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று, நாக விகாரை விகாரதிபதியைசந்தித்து ஆசிகளை… The post நாக விகாரை விகாரதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றார் ஜனாதிபதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 5:52 pm

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்திருக்கிறார். அதோடு கடந்த முறை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுக்காத காரணத்தால் ரவி ராஜா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். ரவி ராஜா தாராவியை சேர்ந்தவர் கிடையாது. அவர் தாராவிக்கு அருகில் உள்ள சயான் கோலிவாடா பகுதியை சேர்ந்தவர். இதற்கு முன்பு சயான் கோலிவாடாவில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் தாராவியில் ஒருபோதும் போட்டியிட்டது கிடையாது. இம்முறை தொகுதி ஒதுக்கீட்டில் சயான் கோலிவாடாவில் உள்ள வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் ரவி ராஜா போட்டியிட சீட் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு பா.ஜ.க தலைமை தாராவியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. ஆனால் தாராவியில் பா.ஜ.க சார்பாக போட்டியிட கடந்த சில ஆண்டுகளாக ரமேஷ் என்பவர் தன்னை தயார்படுத்தி வந்தார். ரமேஷுக்கு சீட் கொடுக்காமல் ரவி ராஜாவிற்கு சீட் கொடுத்ததால் தாராவி பா.ஜ.கவினர் ரவி ராஜாவிற்கு சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தாராவி பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசிப்பார்த்தபோது அவர்களிடம் தாராவியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுக்காத அதிருப்தி இருந்ததை காண முடிந்தது. தேர்தலில் ரவி ராஜா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வந்து பிரசாரம் செய்துவிட்டு சென்றார். இது தவிர தமிழகத்தில் இருந்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் வந்து பிரசாரம் செய்தார். மாரியம்மாள் ஆனாலும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டதில் ரவி ராஜா சிவசேனா(உத்தவ்) வேட்பாளர் ஜெகதீஷ் என்பவரிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தல் முடிவுகளில் ரவி ராஜா தரப்பில் சந்தேகம் எழுப்பட்டதால் சிறிது நேரம் முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டது. இத்தோல்வி ரவி ராஜாவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. ஜெகதீஷ் மலையாளியாவார். இதே போன்று தாராவியில் மற்றொரு வார்டான 188வது வார்டில் மாரியம்மாள் முத்துராமலிங்கம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனா(ஷிண்டே) சார்பாக பாஸ்கர் ஷெட்டி என்பவர் போட்டியிட்டார். மாரியம்மாள் இதற்கு முன்பு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் கவுன்சிலராக இருந்தார். இம்முறை அவருக்கு அக்கட்சியில் சீட் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சிக்கு வந்து போட்டியிட்டார். இதேவார்டில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காமல் சாலமோன் ராஜா என்பவர் சுயேச்சையாக போட்டியிட்டார். அண்ணாமலை அதோடு ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் நிர்வாகி மாறன் நாயகம் மகன் ராபின்சன் சுயேச்சையாக போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளை இரண்டு பேர் சுயேச்சையாக நின்று பிரித்தனர். இதனால் மாரியம்மாள் முத்துராமலிங்கம் பாஸ்கர் ஷெட்டியிடம் தோல்வியை தழுவினார். தாராவி என்றாலே தமிழர்கள் என்று சொல்வதுண்டு. ஆனால் தாராவியில் போட்டியிட்ட தமிழர்கள் யாரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதே போன்று 162வது வார்டில் சிவசேனா(உத்தவ்) சார்பாக அண்ணாமலை என்பவர் போட்டியிட்டார். அவரும் இத்தேர்தலில் தோல்வியையே தழுவினார். தமிழர்கள் சொற்ப எண்ணிக்கையில் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்களில் ஒருவர் கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தாராவியில் இரு தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடையவதற்கு கட்சி நிர்வாகிகளும், அதிருப்தி வேட்பாளர்களும் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று இருப்பதால் மராத்தி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேயராக நியமிக்கப்படுவார் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

விகடன் 16 Jan 2026 5:42 pm

மத்திய பிரதேசம்: சரக்கு வாகனம்-டிராக்டர் மோதல்; 5 பேர் பலி

போபால், மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பெராசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றும் டிராக்டரும் எதிரெதிரே நேற்றிரவு மோதி கொண்டன. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த 5 பேரும் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பெராசியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுபற்றி பெராசியா எம்.எல்.ஏ. விஷ்ணு கத்ரி கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் […]

அதிரடி 16 Jan 2026 5:30 pm

Gaurav Laghate to Lead Corporate Brand and PR as SPNI Enters Next Growth Phase

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced a leadership realignment as part of its refreshed operating model, reinforcing its strategy to operate as a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. As part of this reorganisation, Gaurav Laghate has taken charge as Head – Corporate Brand, PR and Corporate Communications. In his expanded role, Laghate will lead the company’s external relations mandate, overseeing corporate brand positioning, media relations, reputation management and strategic communications across stakeholders. The appointment aligns SPNI’s communications function with its evolving business priorities, as the network sharpens integration across television and digital platforms. Laghate’s mandate will be critical in shaping a unified corporate narrative, strengthening brand trust, and ensuring consistent messaging across consumer, industry and institutional audiences. With corporate communications elevated as a strategic function, SPNI is signalling the importance of reputation, clarity and brand purpose as it navigates its next phase of growth in a rapidly converging media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 5:06 pm

வேலூர் CMC மருத்துவர்கள் குடியிருப்பில் ED ரெய்டு.. -அதிகாரிகள் கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்!

Vellore CMC: வேலூரில் செயல்படும் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்களுக்கான குடியிருப்பில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சமயம் 16 Jan 2026 5:00 pm

Sidharth TV Network Expands Devotional Footprint with Hindi Launch of Jay Jagannath TV

*]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=757f7089-acd8-4002-9770-a7e1d24d7bf3 data-testid=conversation-turn-2 data-scroll-anchor= rue data-turn=assistant> Bhubaneswar: Building on the sustained success of its Odia devotional channel, Sidharth TV Network has announced the launch of a Hindi-language version of Jay Jagannath TV , marking a strategic expansion aimed at reaching devotees beyond Odisha. Launched four years ago, Jay Jagannath TV has established itself as a dedicated Odia satellite devotional channel across cable and DTH platforms, garnering strong viewership and loyalty from devotees. The channel is known for its uninterrupted spiritual programming and continuous access to temple rituals, positioning it as a unique offering in the regional devotional broadcasting space. Encouraged by the response, the network’s promoters—Shri Sitaram Agrawalla and Smt. Namita Agrawalla—have now extended the brand nationally with a Hindi feed. The new channel is designed to bring the spiritual heritage, philosophy, and living traditions associated with Lord Jagannath of Puri Dham to non-Odia audiences across India, effectively breaking language barriers. The Hindi version will offer 365 days of LIVE darshan, covering daily rituals as well as special festivals, mirroring the core promise of the original Odia channel. In line with the brand’s devotional-first positioning, the Hindi channel will also remain completely ad-free and break-less. Currently available in testing mode on YouTube under the name “Jay Jagannath TV Hindi,” the channel is slated for a full-fledged launch on satellite and other transmission platforms in the coming months. With this expansion, Sidharth TV Network aims to strengthen its presence in the devotional broadcasting segment while scaling a culturally rooted content brand to a pan-India audience.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:55 pm

ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா அதிரடி: புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு!

ஈரானில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஈரானின்… The post ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா அதிரடி: புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 4:47 pm

பாலமேடு: வீரத்தின் திருவிழா – கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

விகடன் 16 Jan 2026 4:46 pm

Sony Pictures Networks India Consolidates Monetisation Leadership Under CRO Rajesh Kaul

Mumbai: Sony Pictures Networks India has restructured its leadership model to bring greater cohesion between content, distribution and monetisation, as the company adapts to an increasingly converged media ecosystem. As part of this shift, Rajesh Kaul will head a unified revenue engine as Chief Revenue Officer, overseeing ad sales, distribution, sports and international business across linear and digital platforms. The consolidation is designed to enable a single, integrated monetisation strategy that aligns advertiser solutions, platform partnerships and content offerings. Under Kaul’s leadership, linear ad sales, linear distribution, digital ad sales, YouTube growth, and Sony LIV’s B2B and syndication businesses will operate within a common revenue framework. The move reflects SPNI’s focus on unlocking greater value from its content ecosystem, while building a future-ready revenue model that responds to changing advertiser and platform dynamics.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:43 pm

Sony Pictures Networks India Expands Ambesh Tiwari’s Role Across Kids and Bengali Entertainment

Mumbai: Sony Pictures Networks India has announced a refreshed operating structure that sharpens leadership ownership across content clusters, reinforcing its commitment to audience-first storytelling across age groups and regions. Within this framework, Ambesh Tiwari will lead Sony AATH, the network’s Bengali-language channel, along with the Kids business. His expanded role spans content strategy, programming, marketing and promotions across both linear television and digital platforms. By aligning regional and kids-focused portfolios under a single leadership, SPNI aims to drive sharper content innovation and stronger brand engagement among two highly loyal and appointment-driven audience segments. The move highlights SPNI’s intent to build deeper franchises in regional and children’s entertainment, while ensuring platform consistency and long-term audience retention.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:37 pm

‘கிட்டு ஒரு தனி மனித வரலாறு’

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தள*பதி கி*ட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது… The post ‘கிட்டு ஒரு தனி மனித வரலாறு’ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 4:34 pm

`விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்'- கார்த்தி

நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை' சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான 'உழவர் விருதுகள் 2026'கான விழா சென்னையில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு துணை நிற்கவும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், அவர்களை கெளரவப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இந்த அமைப்பு. விழாவில் இந்த அமைப்பில் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில், இயற்கை வேளாண் அறிஞர் பாமயன், மருத்துவர் கு. சிவராமன் உள்பட பலரும் உள்ளனர். ''சினிமாவைத் தாண்டி நெருக்கமாக ஏதேனும் ஒரு துறையில் செயல்பட வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனை எழுந்தபோது, 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் விவசாயியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகே பிறகே 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை தொடங்கினோம்.'' என்று கார்த்தியும் சொல்லியிருக்கிறார். இந்த விழாவில் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும், ஓவியருமான சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் என திரையுலக பிரமுகர்களும் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் சிறந்த விவசாயி விருது – கோவில்பட்டியைச் சேர்ந்த திருமதி பழனியம்மாள், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது – மதுரையைச் சேர்ந்த திரு. பாமயன், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது – வேலூர் மக்கள் நலச்சந்தை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது – திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது – குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டதுடன், வேளாண் தொழிலாளர்களின் பிரச்சினைகள், குப்பை மேலாண்மையின் அவசியம், விவசாயத்தில் பெண்களின் பங்கு, சிறு குறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளின் தேவை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. விழாவின் ஹைலைட்டாக கார்த்தி பேசினார் “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும். அந்த நிலை உருவாக இதுபோன்ற விழாக்களும், கலந்துரையாடல்களும் அவசியம். அதற்காகவே இதை நான் தொடர்ந்து செய்வேன்,” என்று பேசியிருக்கிறார். கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்து, 'சர்தார் 2', 'மார்ஷல்' ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

விகடன் 16 Jan 2026 4:31 pm

Sony Pictures Networks India Taps Rajaraman Sundaram to Drive Southern Market Expansion

Mumbai: As part of its organisation-wide leadership realignment, Sony Pictures Networks India is strengthening its regional play with a sharper focus on southern markets, reflecting the growing importance of regional-language consumption across platforms. Rajaraman Sundaram has been appointed to lead SPNI’s regional expansion across South India. His mandate includes shaping content strategy, programming and market development for southern language audiences, while ensuring strong alignment between linear channels and digital platforms. The move positions regional content as a strategic growth pillar within SPNI’s broader content-first vision. By placing focused leadership on the South, the network aims to deepen cultural relevance, expand viewership and strengthen monetisation opportunities in high-growth regional markets. The appointment reflects SPNI’s long-term bet on regional storytelling as a key driver of scale, engagement and platform-agnostic growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:30 pm

Sony Pictures Networks India Taps Rajaraman Sundaram to Drive Southern Market Expansion

Mumbai: As part of its organisation-wide leadership realignment, Sony Pictures Networks India is strengthening its regional play with a sharper focus on southern markets, reflecting the growing importance of regional-language consumption across platforms. Rajaraman Sundaram has been appointed to lead SPNI’s regional expansion across South India. His mandate includes shaping content strategy, programming and market development for southern language audiences, while ensuring strong alignment between linear channels and digital platforms. The move positions regional content as a strategic growth pillar within SPNI’s broader content-first vision. By placing focused leadership on the South, the network aims to deepen cultural relevance, expand viewership and strengthen monetisation opportunities in high-growth regional markets. The appointment reflects SPNI’s long-term bet on regional storytelling as a key driver of scale, engagement and platform-agnostic growth.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:30 pm

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில் கனடிய பிரஜை பலி

ஈரானில் நடைபெற்று வரும் பரவலான அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கிடையில், ஒரு கனடா குடிமகன் உயிரிழந்துள்ளார். கனடிய வெளி விவகார அமைச்சகம் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், கனடாவில் உள்ள உயிரிழந்த நபரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தனியுரிமை காரணங்களால் அவரது அடையாளம் தொடர்பான மேலதிக தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகாத நிலையில், ஈரானில் தொடரும் போராட்ட சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு குடிமக்களின் […]

அதிரடி 16 Jan 2026 4:30 pm

Sony Pictures Networks India Hands Ajay Bhalwankar a Wider Content Mandate Across SAB, Movies and Infotainment

Mumbai: Sony Pictures Networks India has realigned its leadership structure as it pivots towards a more integrated linear-and-digital operating model, aimed at delivering seamless consumer experiences and stronger monetisation outcomes. Under the new framework, Ajay Bhalwankar will lead a diversified content cluster that includes Sony SAB, the Movies portfolio, Free-to-Air (FTA) channels, and Infotainment networks. His role encompasses full-spectrum ownership across content planning, programming strategy, marketing and on-air promotions for both television and digital platforms. Bhalwankar’s expanded remit brings together some of SPNI’s most scalable and advertiser-friendly genres, ranging from family entertainment and films to factual programming. The move is aimed at unlocking cross-portfolio synergies while ensuring consistent brand and content experiences across platforms. The leadership reset underscores SPNI’s intent to consolidate creative and operational accountability, enabling sharper focus on audience relevance and sustainable growth across genres.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:20 pm

Sony Pictures Networks India Elevates Nachiket Pantvaidya to Lead Key Hindi GECs and Movie Production

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced a leadership realignment as part of its refreshed operating model, reinforcing its ambition to evolve into a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. As part of this restructuring, Nachiket Pantvaidya has been entrusted with leadership of Sony Entertainment Television (SET), Sony Marathi, along with the company’s movie production portfolio. His expanded mandate gives him end-to-end ownership across content strategy, programming, marketing and on-air promotions for both linear television and digital platforms. Pantvaidya’s role places him at the core of SPNI’s mass entertainment engine, spanning high-impact Hindi general entertainment and regional storytelling. The integrated responsibility is designed to enable sharper content decisions, faster execution and stronger alignment between television-led franchises and digital extensions. With this move, SPNI is signalling a sharper focus on unified content leadership—one that breaks traditional silos between channels, formats and platforms, while strengthening audience engagement across screens.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 4:13 pm

கல்வி சீர்திருத்தங்களில் நியாயமில்லாத செயல்முறை ; எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு

கல்வி சீர்திருத்தங்களுக்காக 500 மில்லியன் ரூபாய் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினரால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தானும், இன்னும் சிலரும் முறைப்பாடளித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின்பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள் எப்போதும் இலஞ்சமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் முறைப்பாடளிக்கலாம். அதன்படி, நிதி […]

அதிரடி 16 Jan 2026 4:05 pm

யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் ; லண்டன் நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்

பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது நிலானி நிமலராஜா, 47 வயது கணவன் நிமலராஜா மூலம் 2025 ஜூன் 20ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாக செய்யப்பட்டுள்ளார். நிலானி நிமலராஜா, மூன்று பெண் குழந்தைகளின் தாயாவாக இருந்தார். சம்பந்தப்பட்ட தகவல்களின் படி, நிமலராஜா போதைக்கு அடிமையானவர். தொடர்ச்சியான அடிமை மற்றும் குடும்பத்தில் காணப்பட்ட வன்முறையின் […]

அதிரடி 16 Jan 2026 3:59 pm

அகமதாபாத் விமான விபத்து.. விமானியை ஏன் அழைக்க வேண்டும்? சம்மன் குறித்து FIP கேள்வி!

அகமதாபாத் விமான விபத்தில், 229 பயணிகள், 12 விமான குழு உறுப்பினர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமயம் 16 Jan 2026 3:57 pm

Sony Pictures Networks India Realigns Leadership to Drive Content-First, Cross-Platform Growth

*]:pointer-events-auto [content-visibility:auto] supports-[content-visibility:auto]:[contain-intrinsic-size:auto_100lvh] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id=e97dfe95-42ac-4d61-8886-4454aced51e6 data-testid=conversation-turn-2 data-scroll-anchor= rue data-turn=assistant> Mumbai: Sony Pictures Networks India (SPNI) on Thursday announced a leadership realignment under a refreshed operating model, as it sharpens its focus on becoming a content-first, platform-agnostic and multi-lingual entertainment company. [caption id=attachment_2352698 align=alignleft width=120] Gaurav Banerjee[/caption] The reorganisation is aimed at strengthening end-to-end content ownership, accelerating collaboration across its television channels and Sony LIV , and enabling a more integrated approach to monetisation and distribution across linear and digital businesses. Explaining the rationale behind the move, Managing Director and CEO Gaurav Banerjee said the company is transitioning from a predominantly linear-first mindset to a more integrated linear-and-digital strategy. “By empowering our teams with greater ownership and driving deeper collaboration, we aim to improve agility, execution and customer-centricity while delivering a seamless consumer experience across platforms,” Banerjee said. Content clusters get end-to-end ownership Under the new structure, SPNI has reorganised its content operations into focused clusters, each with complete ownership of content strategy, programming, marketing and on-air promotions across both linear and digital platforms. Nachiket Pantvaidya will head Sony Entertainment Television (SET), Sony Marathi and Movie Production. Ajay Bhalwankar will lead Sony SAB, the Movies cluster, Free-to-Air (FTA) offerings and Infotainment channels. Rajaraman Sundaram will drive the company’s regional expansion across southern markets. Ambesh Tiwari will oversee Sony AATH along with the Kids portfolio. SPNI also confirmed that a new head for its Digital business will be appointed once the succession plan is finalised. Until then, Banerjee will directly oversee the digital vertical. Unified revenue engine under CRO To support a cohesive monetisation strategy across linear and digital platforms, SPNI is consolidating key revenue streams spanning advertising sales, distribution, sports and international business. This integrated revenue engine will be led by Rajesh Kaul as Chief Revenue Officer. As part of this transition: Akshay Agrawal has been elevated to Head – Linear Ad Sales. Makarand Palekar has been elevated to Head – Linear Distribution. Ranjana Mangla, who currently leads digital ad sales, will also oversee the company’s YouTube growth strategy. Manish Aggarwal will head Sony LIV’s B2B and syndication business. All four executives will report to Kaul under the new operating model. Support functions realigned In support functions, Gaurav Laghate will take charge as Head – Corporate Brand, PR and Corporate Communications , overseeing external relations. Administration and facilities will now be aligned under Human Resources, led by CHRO Manu Wadhwa. With the leadership reset, SPNI is betting on tighter integration between content, platforms and monetisation to fuel its next phase of growth in an increasingly converged media landscape.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 3:56 pm

எதிர்நீச்சல் சீரியல்: இனிமே எங்க ராஜ்ஜியம் தான்.. அதிரடியாக திரும்பி வந்த கதிர்.. பேரதிர்ச்சியில் ஜனனி டீம்

எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் தம்பிகளுடன் குணசேகரன் தலைமறைவில் இருக்கும் நிலையில் கதிர், ஞானம் இருவரையும் வீட்டுக்கு அனுப்பலாம் என்கிறான் குமார். முன் ஜாமீன் வாங்கி அவர்களை அனுப்பி விட்டால், வீட்டில் உள்ள பெண்களை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துருவாங்க என்கிறான். இதனையடுத்து குணசேகரனும் தம்பிகளுக்காக வக்கீலிடம் பேசுகிறான்.

சமயம் 16 Jan 2026 3:52 pm

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

மன்னார் பேசாலை கடலில் வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல்போன இளைஞனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குறித்த நான்கு பேரும் கடலில் நீராடுவதற்காக சென்றுள்ளனர். மேலதிக விசாரணை நீராடச் சென்றவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் மற்றைய இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதுடன் ஒருவர் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் காணாமல்போயிருந்த இளைஞனின் […]

அதிரடி 16 Jan 2026 3:35 pm

உலகளவில் பரபரப்பு ; ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு மீண்டும் மறுப்பு

வெனிசுவேலாவில் இடம்பெற்ற அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதும் நோபல் குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோ, 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசை வென்றார். வெனிசுவேலாவின் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் மச்சாடோ இன்று வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப்பைச் சந்திக்கவுள்ளார். தனது நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்க மச்சாடோ முன்வந்த போதிலும், நோபல் […]

அதிரடி 16 Jan 2026 3:30 pm

இந்தியாவின் பணக்கார மாநகராட்சித் தேர்தல் 2026- மும்பையை கைப்பற்றப்போவது யார்?

மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நேற்று(15.01.2026) நடைபெற்றது. இங்குள்ள மும்பை மாநகராட்சி அரசியலில் முக்கிய இடமாக கருதப்படுகின்ற மாநகராட்சியாகும்.

சமயம் 16 Jan 2026 2:59 pm

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலும் பெரும்பாலானவற்றை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை மாநகராட்சியில் பா.ஜ.க 69 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. இங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 31 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதே போன்று மும்பை அருகில் உள்ள தானே மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 24 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது. உத்தவ்- ராஜ் தாக்கரே இங்கு பா.ஜ.க வெறும் 5 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கில் பா.ஜ.க மொத்தமுள்ள 119 இடங்களில் 57 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. சிவசேனா(ஷிண்டே) 40 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. மும்பை அருகில் உள்ள மற்றொரு மாநகராட்சியான பன்வெல் மாநகராட்சியில் பா.ஜ.க மொத்தமுள்ள 78 வார்டுகளில் 22 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. மற்ற கட்சிகள் சொற்ப இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளன. மற்றொரு மாநகராட்சியான வசாய்-விரார் மாநகராட்சியில் பகுஜன் விகாஷ் அகாடி கட்சி மொத்தமுள்ள 115 வார்டுகளில் 65 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க இங்கு 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மும்பை அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரமான கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் பா.ஜ.க 22 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே) 15 வார்டுகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மீரா பயந்தர் மாநகராட்சியில் பா.ஜ.க 32 இடங்களில் முன்னிலை பெற்று அங்கு முன்னிலையில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸ் 8 வார்டுகளில் முன்னிலையில் இருக்கிறது. உல்லாஸ் நகர் மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) 17 வார்டுகளிலும், பா.ஜ.க 6 வார்டுகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. பீவாண்டி மாநகராட்சியிலும் பா.ஜ.க கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது. சாம்பாஜி நகர் மாநகராட்சியில் பா.ஜ.க 24 வார்டுகளிலும், சிவசேனா(ஷிண்டே)18 வார்டுகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. இங்கு காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை. நாக்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 151 வார்டுகளில் 101 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இது தவிர கோலாப்பூர் மாநகராட்சியை பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் சேர்ந்து கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. சோலாப்பூர், அகோலா, நாண்டெட், சாங்கிலி, ஜல்காவ், அகில்யா நகர், துலே, ஜல்னா, இசல்கரஞ்சி போன்ற மாநகராட்சிகளை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பர்பானி மாநகராட்சியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. அமராவதி மற்றும் லாத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. மாலேகாவ் மற்றும் தானே மாநகராட்சியில் சிவசேனா(ஷிண்டே) முன்னிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு ஒன்று பட்டு இருந்த சிவசேனா அதிக மாநகராட்சிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் இப்போது அந்த மாநகராட்சிகளை இரண்டு சிவசேனாக்களும் சேர்ந்து பா.ஜ.கவிடம் இழந்துள்ளன. இத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. மொத்தமுள்ள 2869 வார்டுகளில் 1081 வார்டுகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 293 இடங்களிலும், காங்கிரஸ் 191 இடங்களிலும், சிவசேனா(உத்தவ்) 137 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 119 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

விகடன் 16 Jan 2026 2:52 pm

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லி அரசு புள்ளிவிவரங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 2024-ஆம் ஆண்டுக்கான பிறப்பு மற்றும் இறப்பு தரவுகளின் படி, கடந்த ஆண்டில் மட்டும் சுவாசம் தொடர்பான நோய்களால் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023-ம் ஆண்டின் எண்ணிக்கையான 8,801-ஐ விட சுமார் 4.6 சதவீதம் அதிகமாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று மற்றும் காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, டெல்லியின் நச்சுக்காற்று மற்றும் குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் நுரையீரலைப் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணம். கடந்த ஆண்டில் டெல்லியில் பதிவான மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1.39 லட்சமாக உள்ளது. டெல்லி காற்று மாசு | Delhi Air pollution இதில் இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் 21,262 பேரும், தொற்று நோய்களால் 16,060 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்களின் எண்ணிக்கை (85,391) பெண்களை விட அதிகமாக உள்ளது. மேலும், பிறப்பு விகிதத்தின் அடிப்படையிலான பாலின விகிதம் 922-ல் இருந்து 920-ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

விகடன் 16 Jan 2026 2:45 pm

தனுஷ் ஆசைப்பட்டது விஜய் சேதுபதிக்கு கிடைச்சிருக்கு: அட்ஜஸ்ட் செய்த மக்கள் செல்வன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஷயத்தில் தனுஷ் ஆசைப்பட்ட விஷம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தான் நடந்திருக்கிறது. மேலும் ரஜினிக்காக தன் கொள்கையை தளர்த்திவிட்டார் விஜய் சேதுபதி.

சமயம் 16 Jan 2026 2:30 pm

மேற்கு வங்காளத்தில் நிபா வைரசின் பரவல் அதிகரிப்பு; வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 120 பேர்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், தொற்று உறுதியான 2 நர்சுகள் கடந்த திங்கட்கிழமை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அதில் பலனில்லை. இதனால் அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் ஆண் நர்ஸ் ஒருவர், புர்பா மேதினிப்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர். பெண் நர்ஸ் புர்பா பர்தமான் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர்கள் தவிர, டாக்டர், நர்ஸ் […]

அதிரடி 16 Jan 2026 2:30 pm

நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றைய தினம் ஜனாதிபதி விகாரதிபதியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம் தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்கு மாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில் மாற்று காணிகளை வழங்கி தையிட்டி விகாரை பிரச்னைக்கு தீர்வு வழங்க தயார் என அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்துடன் , தையிட்டி பகுதிக்கு நேரில் சென்று , பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை நேரில் சந்தித்தும் நயினாதீவு விகாராதிபதி கருத்துக்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 16 Jan 2026 2:16 pm

'கிட்டு ஒரு தனி மனித வரலாறு'

போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வுஇன்றைய தினம் வெள்ளிக்கிழமை நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்திருக்கும் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இந் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பம்சமாக நல்லூர் தியாக தீபம் திலீபன் ஆவணக் காப்பத்தினால் உருவாக்கப்பட்ட 'கிட்டு ஒரு தனி மனித வரலாறு'என்னும் தொனிப் பொருளுடன் தளபதி கிட்டுவின் வாழ்வியல் தொடர்பான ஆவணக் காட்சியகமும் திறந்து வைக்கப்பட்டது.

பதிவு 16 Jan 2026 2:15 pm

BB TAMIL 9 DAY 102: தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்; என்டர்டெயினர் வினோத்! பிக் பாஸ் ஹைலைட்ஸ்

இந்த எபிசோடில் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர வேறு ஒன்றுமில்லை.  வினோத்தும், பிரவீன்ராஜூம் இணைந்து திவாகரை வம்பிழுத்ததும், அவர் மிகையாக அவதூறுகளை வாரி இறைத்ததும், கொண்டாட்டத்தின் கரும்புள்ளிகள். BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 102 ‘சாப்பாடு தருவதில் ரம்யா பாரபட்சமாக நடந்து கொண்டார்’ என்கிற புகாரை வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் பதிவு செய்து கொண்டிருந்தார் திவாகர். (‘இவருக்கு இதுதான் வேலை!) அதைக் கேட்டு ஓடி வந்த ரம்யா, “நான் அப்படிச் செய்யலை. நீ எப்படி வேணா வெச்சிக்கோ. வாய் இருக்குன்னு இஷ்டத்திற்கு பேசாத” என்று சீறினார்.  ஒருவரிடம் இணக்கமாக பேசி விட்டு அடுத்த கணமே எப்படி உக்கிரமாக சண்டை போட திவாகரால் முடிகிறது என்பது தெரியவில்லை. பாருவின் வெற்றிடத்தை பூர்த்தி செய்து அவ்வப்போது சண்டைகளை உற்பத்தி செய்து காமிராக்களுக்கு தீனி போடுகிறார். பண்டிகைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தந்த பி்க் பாஸ், பிறகு கேட்ட கேள்விதான் காமெடியானது. ‘பொங்கல் வைக்கத் தெரியும்ல?’ - “கிச்சடி செஞ்சு வெச்சிடாதீங்க” என்று கிண்டலடித்தார் வினோத். ஒருவழியாக விளம்பரப்படம் மாதிரி பொங்கல் பொங்கி வந்தது.  அடுத்த நடந்த கோலப் போட்டியின் போது ‘ஓரே கண்டிஷன், அதுல மாடு இருக்கணும்’ என்று காமெடி செய்தார் பிக் பாஸ். “ஒண்ணும் பிரச்சினையில்ல. வாட்டர் மெலன் படத்தை வரைஞ்சுட்டா போதும்” என்று வினோத் கிண்டல் செய்ய ‘காக்கா வினோத்’ என்று இறங்கினார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 தனிப்பட்ட தாக்குதலில் இறங்கிய திவாகர்  இவர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து நடந்த சண்டையும் தரக்குறைவான வார்த்தைகளும் உருவக்கேலிகளும் முகம் சுளிப்பதாக இருந்தது. தன்னை யாராவது ஒரண்டை இழுத்தால் திவாகர் அதற்கு பதிலடி தருவதில் தவறில்லை. ஆனால் மிகவும் தரம் இறங்கி தனிப்பட்ட தாக்குதலில் பேசுகிறார். அதற்கு வருந்துவதாக தெரியவில்லை.  சேது சார் அனுப்பிய பொங்கல் உணவு வந்தவுடன் மக்கள் உற்சாகமடைந்தார்கள். ‘இன்னிக்கு பண்டிகைல்ல. கவுச்சி இருக்காது’ என்றார் வினோத். உண்ட மயக்கத்தில் திவாகர் அசந்து விட “சாப்பிடற மிஷினை ஆன் பண்றான். அது ஓடிட்டே இருக்கு. அப்புறமா தூங்கப் போயிடறான்’ என்று வினோத் கிண்டலடிக்க, திவாகரிடமிருந்து பீப் செய்யப்பட்ட வார்த்தைகள் கிளம்பின.  “என்னோட கவுண்ட்டருக்கு அவங்க பயப்படறாங்க”என்று பெருமையடித்துக் கொண்டார் திவாகர். வினோத்துடன் இணைந்து கொண்டு பிரவீன்ராஜூம் திவாகரை கிண்டலடிக்க ஆரம்பித்தார். “குரங்கு வேணும் மாமா.. அதை பிடிச்சு தாங்க ஆமா” என்று திவாகரை ஜாடையாக அவர் கிண்டலடிக்க, தனிப்பட்ட தாக்குதலில் இறங்கினார் திவாகர். “உன் மனைவி மேல சந்தேகப்பட்ட. உன் மூஞ்சியைப் பாரு. யாரு உன் கூட இருப்பா” என்பது மாதிரியெல்லாம் திவாகர் இறங்கியது அநாகரிகம்.  திவாகர் மீது உருவக்கேலி செய்யப்படுவது உண்மைதான். அவர் அதை புகாராக எடுத்துச் செல்லலாம். அல்லது பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் அதையே பதிலடியாக தரலாம். ஆனால் ஒரு டாஸ்க்கில் நெகிழ்வாக சொல்லப்பட்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம், சண்டை சமயத்தில் ஆயுதமாக பயன்படுத்துவது தரக்குறைவான செயல். இதை மிகவும் சாதாரணமாகச் செய்கிறார் திவாகர்.  BB TAMIL 9 DAY 102 பிக் பாஸ் வீட்டில் அதிகமாக  காமெடி செய்தவர் வினோத்  “நீங்க ரெண்டு பேரும் பண்றது நல்லாவேயில்ல. எங்களுக்கெல்லாம் அசௌகரியமா இருக்கு. உடனே நிறுத்துவங்க” என்று விக்ரம் கண்டித்தது சிறப்பு. கெமி உட்பட மற்றவர்களும் இதை கண்டித்தார்கள். கயிறு இழுக்கும் போட்டி அடுத்தபடியாக நடந்து ‘ஜல்லிக்கட்டு’ அணி வெற்றி பெற்றது.  பிக் பாஸ் ஒளிபரப்பிய வீடியோ. வீட்டில் நிகழ்ந்த ‘fun moments’. இதில் வினோத் அடித்த டைமிங் கமெண்ட்டுகள் ரகளையாக இருந்தன. இந்த நோக்கில் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவராக வினோத் இருப்பார். இதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போதே சரியாக அடுத்த டாஸ்க்கை வைத்தார் பிக் பாஸ்.  ‘இந்த வீட்டில் உங்களை அதிகம் சிரிக்க வைத்த நபர் யார் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும். இதில் வினோத்திற்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்ததில் ஆச்சாியமில்லை. சபரிக்கும் சில வாக்குகள் கிடைத்தன. அரோவின் பெயரையும் சொன்னார்கள். விக்ரமின் பெயரைச் சொன்னார் சுபிக்ஷா.  கடைசியில் எழுந்த வந்த வினோத் “வாட்டர் மெலன் இல்லாட்டி இந்த காமெடி நிகழ்ந்திருக்காது. அவர்தான் என்னை அதிகம் சிரிக்க வைத்தவர்’ என்று சொன்னது நன்று. ஆனால் திவாகரோ “நான் ஹீரோ மெட்டீரியல்ப்பா.. காமெடியன்ல சேர்க்காதீங்க” என்று வழக்கம் போல் அலப்பறை செய்தார். ‘ஒண்ணுமில்லை. இதுவே காமெடிதான்” என்று வீட்டை கலகலக்க வைத்தார் வினோத்.  ‘நான்தான் வீட்டின் முதல் போட்டியாளர்’ என்று திவாகர் அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்வது வழக்கம். இதைப் பற்றி அரோ அடித்த கமெண்ட் “ஆமாம்.. புது வீடு கட்டும் போது முதல்ல மாட்டைத்தான் உள்ளே விடுவாங்க”.. (செமல்ல?!) பிக் பாஸ் தரும் கவுண்ட்டர்களும் நகைச்சுவை நிரம்பியவை என்று நினைவுகூர்ந்தார் பிரவீன்ராஜ்.  “ஒன்பது வருஷமா நடக்கற சீசன்ல நான் முதன்முறையா சிரிச்சது வினோத் அடிச்ச கமெண்ட்டிற்குத்தான்” என்று பிக் பாஸ் சொன்னது சிறப்பு. (தாய்லாந்து).  BB TAMIL 9 DAY 102 இரட்டையர் காமெடியர்களில் ஒருவர் கீழிறிங்குவது அவசியம் “காமெடிக்கு acceptance முக்கியம்” என்று திவாகருக்கு சபரி சொன்னது சிறப்பு. திவாகரையும் வினோத்தையும் கவுண்டமணி- செந்தில் காமெடி ஜோடிக்கு இணையாக சொல்கிறார்கள். ஒருவகையில்தான் அது சரியாக வரும்.  எந்தவொரு இரட்டையர் காமெடியாக இருந்தாலும் ஒருவர் மேலே நிற்க, இன்னொருவர் அதற்கு அடிபணிந்தால்தான் அந்த நகைச்சுவை பலனளிக்கும். கவுண்டமணியிடம் செந்தில் அடிவாங்கியதால்தான் அந்த நகைச்சுவை புகழ்பெற்றது. (எட்டி உதைப்பதெல்லாம் நகைச்சுவையா என்கிற கேள்வி வேறு டிபார்ட்மெண்ட்!). ஒரு காலத்தில் இளையராஜாவின் பாடல்களும், கவுண்டமணி - செந்தில் காமெடியும் இல்லாத படமே கிடையாது. இவை இரண்டும் இருந்தால் அந்தப் படத்தின் குறைந்தபட்ச வெற்றிக்கு உத்தரவாதம் கிடைத்து விடும்.  ஆனால் ஒரு முறை செந்திலை சிலர் ஏற்றி விட்டதாகச் சொல்கிறார்கள். “நீங்கள் இருப்பதால்தான் கவுண்டமணிக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. தனியாக வந்து விடுங்கள்” என்று. செந்திலும் அது போல் வெளியே வந்தார். ஆனால் வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கவுண்டமணியோ தனி ஆவர்த்தனத்திலும் ஜொலித்தார். பிறகு செந்தில் மன்னிப்பு கேட்டு மீண்டும் இணைந்தார் என்று ஒரு தகவல் இருக்கிறது.  BB TAMIL 9 DAY 102 ஆக, இரட்டையர் காமெடியில் ஒருவர் கேலியை ஏற்றுக் கொள்வது அவசியம். சோஷியல் மீடியா புகழ் கோபி சுதாகர் வீடியோக்களையும் பாருங்கள். ஒருவர் தவறு செய்து விட்டு விழிக்க, இன்னொருவர் கிண்டலடித்து அடிப்பார். அப்போதுதான் சிரிக்க முடியும்.  ஆனால் இந்த acceptance திவாகரிடம் இல்லை. அவர் தன்னை சூப்பர் ஸ்டாராக கற்பனை செய்து கொண்டு அந்த உலகில் வாழ்கிறார். எனவே செந்திலாக மாறுவதற்கு அவருக்கு வாய்ப்பேயில்லை.!

விகடன் 16 Jan 2026 2:05 pm

தன்னை சந்திக்கவில்லை குறைபட்ட நாக விகாரை விகாரதிபதி –இன்று நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தன்னிடம்நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , இன்றையதினம் ஜனாதிபதி விகாரதிபதியைசந்தித்து ஆசி பெற்றுள்ளார். அதேவேளை , தையிட்டி விகாரை பொறுப்பை தன்னிடம்தந்தால் , விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் தனியார் காணிகளுக்குமாற்றீடாக , தையிட்டி விகாரைக்கு சொந்தமான காணிகளில்மாற்று […]

அதிரடி 16 Jan 2026 2:05 pm

2026 தேர்தலை குறிவைக்கும் விஜய்: 10 பேர் கொண்ட பிரசாரக் குழு அமைப்பு - அடுட்த்ஹ மூவ்?

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசார குழுவை தவெக அமைத்துள்ளது . இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:59 pm

ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை; 572 காலிப்பணியிடங்கள்; மாதம் ரூ.46,000 சம்பளம் - கல்வித்தகுதி என்ன?

10-ம் வகுப்பு படித்தவரா நீங்கள்? ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவியில் உள்ள 572 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.45,000 சம்பளம் இப்பதவிக்கு வழங்கப்படுகிறது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:44 pm

‘தமக்கென ஒரு இடம் –அழகான வாழ்க்கை’

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் […]

அதிரடி 16 Jan 2026 1:43 pm

IND vs NZ: ‘உன்னாலதான் தோத்தோம்’.. ஸ்டார் வீரரை திட்டிய கம்பீர்? அவரை நிரந்தரமாக நீக்க முடிவு?

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, இந்திய வீரர்கள் பங்கேற்ற அணி மீட்டிங்கில் கௌதம் கம்பீர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 16 Jan 2026 1:38 pm

தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள்,

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:32 pm

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:31 pm

மும்பை மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி முன்னிலை

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:29 pm

காணும் பொங்கலையொட்டி வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு

காணும் பொங்கல் விழா நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் சென்று தயார் செய்து கொண்டு வந்த உணவு பொருட்களை

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:28 pm

இன்றும், நாளையும் 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது.

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:27 pm

த.வெ.க தலைவர் விஜய் தேர்தல் பிரசாரக் குழுவை அறிவித்தார்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை

சென்னைஓன்லைனி 16 Jan 2026 1:25 pm

41 ஆண்டுகளுக்கு முன்பு தத்து கொடுக்கப்பட்டவர்; அம்மாவை தேடி நாக்பூர் வந்துள்ள நெதர்லாந்து மேயர்!

நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹீம்ஸ்டேட் என்ற நகரத்தில் மேயராக இருப்பவர் பால்குன் பின்னன்டைக். கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பால்குன் திருமணமாகாத பெண் ஒருவருக்கு நாக்பூரில் பிறந்தார். அவர் பிறந்த 3 நாட்களில் ஆசிரமம் ஒன்றில் விடப்பட்டார். இதையடுத்து அந்த குழந்தையை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி தத்து எடுத்துக்கொண்டு தங்களது நாட்டிற்கு கொண்டு சென்றனர். பால்குன் அங்கேயே வளர்ந்து அரசியலில் நுழைந்து இப்போது மேயராக இருக்கிறார். அவரை தத்து எடுத்தவர்கள் பால்குனிடம் இந்தியாவில் இருந்து தத்து எடுத்து வந்ததை குறிப்பிட்டுள்ளனர். அதிலிருந்து பால்குனிக்கு தனது தாயாரை பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. இதற்காக ஏற்கனவே இரண்டு முறை நாக்பூர் வந்து தனது தாயார் குறித்து விசாரித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது நாக்பூரில் உள்ள மாத்ரு சேவா சங்கத்தின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆசிரமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற செவிலியர்தான் பால்குனிக்கு பெயர் வைத்திருந்தார். தனக்கு பெயர் வைத்த செவிலியரை பார்த்தவுடன் பால்குனி மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளானார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பால்குனி தனது தாயாரை தேடிக்கொண்டிருக்கிறார். கடந்த 2024ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது மாத்ரு சேவா சங்கத்திற்கு சென்று தனது பிறப்பு சான்றிதழ் தொடர்பான ஆவணங்கள் இருக்கிறதா என்று கேட்டறிந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையான உதவிகளையும் செய்து கொடுத்தது. ஆவணங்களை ஆய்வு செய்தபோது திருமணமாகாத பெண்ணிற்கு பால்குனி பிறந்தார் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பால்குனி கூறுகையில்,''என் வாழ்க்கையில் எனது தாயாரை கண்டுபிடிக்க முடியாத விஷயம் தவிர மற்ற அனைத்தும் முழுமை அடைந்து இருக்கிறது. எனது மனைவி, எனது தாயாரை தேடுவதை தொடருமாறு ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கிறார். குந்தி இரகசியமாக கர்ணனைப் பெற்றெடுத்து, அவனை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்கவிட்ட மகாபாரதக் கதையைப் படித்ததும், எனது தாயாரை தேடுவது மேலும் அளித்துள்ளது. ஒவ்வொரு கர்ணனுக்கும் தன் குந்தியைச் சந்திக்கும் உரிமை உண்டு, அது அவனுக்குக் கிடைக்க வேண்டும். நான் எனது தாயாரை சந்தித்து, எனக்கு ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது என்றும், அவருடைய குழந்தை அன்புடன் வளர்ந்திருக்கிறது என்றும் சொல்ல விரும்புகிறேன். நான் எனது மகளுக்கு எனது தாயாரின் பெயரைச் சூட்டி இருக்கிறேன். அடுத்த ஆண்டு நாக்பூருக்குத் திரும்பவும் வர திட்டமிட்டு இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 16 Jan 2026 12:55 pm

நாளை மறுநாள் கிராண்டு ஃபினோலே, ஆனால் இன்று வரைக்கும்....: பிக் பாஸ் வரலாற்றில் இதுவே முதல் முறை

பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒரு விஷயம் பற்றி தான் தற்போது பார்வையாளர்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.

சமயம் 16 Jan 2026 12:39 pm

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 இன்று முதல் தொடக்கம்; 100 மேற்பட்ட நாடுகளில் இருந்து எழுத்தாளர்கள் பங்கேற்பு

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 (CIBF 2026) ஜனவரி 16 முதல் தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி கனிமொழி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடாகா பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா ஆகியவர்கள் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

சமயம் 16 Jan 2026 12:30 pm

Grok மீது உலக நாடுகள் குற்றச்சாட்டு ; எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தனது ‘எக்ஸ்’ (X) தளத்தின் Grok செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஊடாக சிறுவர்களின் தவறான படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள முறைப்பாடுகளை ஈலான் மஸ்க் மறுத்துள்ளார். இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் Grok ஈடுபடுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மஸ்க், Grok தானாக எவ்விதப் படங்களையும் உருவாக்குவதில்லை என்றும், பயனர்களின் கோரிக்கைக்கு அமைவாகவே அது செயற்படுவதாகவும் தெரிவித்தார் எந்நாட்டின் சட்டதிட்டங்களையும் மீறாத வகையில் Grok வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். சில நேரங்களில் […]

அதிரடி 16 Jan 2026 12:30 pm

How brands celebrate Pongal, Lohri & Makar Sankranti with culture, creativity and connection

Mumbai: India’s harvest festivals—Pongal, Lohri and Makar Sankranti—offer brands a powerful canvas to connect with consumers through tradition, emotion and everyday rituals. This season, marketers across categories leaned into culturally rooted storytelling, blending regional insights with modern formats ranging from films and digital activations to immersive OOH and tech-led experiences. From banks and FMCG brands to e-commerce platforms and experiential players, these campaigns show how festive moments can be transformed into meaningful brand narratives that celebrate community, abundance and new beginnings. Telugu ZEE5 *]:pointer-events-auto scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))] dir=auto tabindex=-1 data-turn-id= equest-6965c253-c014-8324-9c2c-f1dba1fd84a4-38 data-testid=conversation-turn-170 data-scroll-anchor= rue data-turn=assistant> Telugu ZEE5 has launched a Sankranthi brand film featuring Manchu Manoj that celebrates festive togetherness while reinforcing the platform’s promise of entertainment rooted in Telugu culture. Set in a traditional village home, the film captures warmth, humour and family bonding, positioning Telugu ZEE5 as a natural festival companion. Directed by Sai Marthand, the campaign blends nostalgia with contemporary storytelling and highlights the platform’s strong content slate, while also signalling upcoming high-profile releases that continue to strengthen its appeal among Telugu audiences. https://www.youtube.com/watch?v=6lc_F9UUtLs Sunfeast Marie Light Sunfeast Marie Light marked Makar Sankranti in Odisha with a large-scale activation that blended cultural tradition with everyday wellbeing. Drawing on the festival’s deep connection to the Sun and kite flying, the brand encouraged families to step outdoors and celebrate sunshine. As part of the initiative, kites carrying a festive message were distributed with every Blinkit order across multiple cities, reinforcing the brand’s focus on simple outdoor moments and the goodness of Vitamin D. South Indian Bank South Indian Bank’s new Pongal campaign in Tamil Nadu celebrates relationships, community, and cultural values through the tagline “Uravugal thaan Tamilagathin Valimai.” Set in a familiar neighbourhood, the film captures everyday moments of togetherness while positioning the bank as a trusted presence in customers’ lives.https://www.youtube.com/watch?v=_aelKdswOrE Wonderla Chennai Wonderla Chennai’s first-ever Pongal film uses a festive, family-centric story to highlight its experience-first promise of ‘Majaa’. Set within a modern Tamil household, the film blends tradition with humour before transitioning to Wonderla Chennai, positioning shared experiences and fun as the heart of contemporary family celebrations.https://www.youtube.com/watch?v=t5WNlUhCqCA Flipkart The moment the Pongal pot boils over is a powerful symbol of joy, abundance and new beginnings in Tamil Nadu, and this year Flipkart turned that iconic ritual into a high-impact, tech-led celebration. Conceptualised by 22feet Tribal WW, the campaign reimagined the tradition through an interactive microsite where users time the Pongal boil to unlock better deals as the foam rises higher. Launched in sync with Pongal’s peak Tamil cinema weekend, the idea was brought alive through a full-scale theatrical trailer that matched the emotion, energy and spectacle of the festive season.https://youtu.be/bs0qaS6U2Xo?si=MZ7MazT6ezY19saE Platinum Outdoor In a heartfelt celebration of Tamil Nadu’s rich cultural heritage and festive spirit, Platinum Outdoor partnered with Continental Coffee to bring alive a unique, culturally immersive OOH campaign for Xtra Strong Coffee across Chennai, moving beyond conventional outdoor advertising to transform key city touchpoints into vibrant, Pongal-inspired visual experiences that deeply resonated with local audiences, with thoughtfully curated cultural elements such as traditional Pongal pot installations, life-like sugarcane dcor, banana leaf accents, rangoli-inspired artwork and rich festive colour palettes turning everyday OOH formats into warm, festive moments and setting a new benchmark for culturally rooted outdoor storytelling. DBS Bank India This Pongal creative uses familiar festival elements to represent abundance and new beginnings. DBS Bank India has created this visual to acknowledge the cultural significance of Pongal. The DBS Spark is subtly integrated as a beam of light at the centre of the design, representing optimism, clarity and the positive momentum that DBS brings to new beginnings. View this post on Instagram A post shared by DBS Bank India (@dbsbankindia) The red kite with the DBS spark symbolises Makar Sankranti’s spirit of optimism and new beginnings, reflecting balance and direction amid change, while linking this festive energy to DBS Bank India’s role in offering stable, reliable banking support. View this post on Instagram A post shared by DBS Bank India (@dbsbankindia) Parle-G Parle-G’s latest Lohri film, conceptualised by Thought Blurb Communications, explores heritage, emotion, and responsibility through a simple, heartfelt narrative. Set in rural Punjab, it portrays a father’s dilemma over ancestral land and a daughter who brings modern understanding to tradition, using restrained storytelling and festive music to reflect Lohri’s deeper cultural values.https://www.youtube.com/watch?v=8b6ZSq_5XNk Birla Opus Paints Birla Opus Paints, part of the Aditya Birla Group’s Grasim Industries, has launched a new festive campaign in Tamil Nadu to mark Pongal, spotlighting its Birla Opus Style Colour Smart range of interior emulsions. The digital film captures the essence of the harvest festival through everyday family traditions, showing how refreshed, vibrant interiors can elevate festive moments and bring loved ones together.https://www.youtube.com/watch?v=ue21ccpl8Gc Big Basket bigbasket, a TATA Enterprise, is celebrating India’s harvest festivals through a vibrant influencer-led digital campaign that highlights the country’s rich agricultural traditions while making festive preparations easier with its 10-minute delivery service. The campaign features creators showcasing how families celebrate festivals such as Makar Sankranti, Lohri, Pongal and Bihu through food, rituals, dcor and attire, while demonstrating how bigbasket delivers essentials—from til laddoos, revdi and sugarcane to pongal mixes, ghee, pitha mix, black rice and mustard oil—straight to their doorsteps in minutes. By blending authentic cultural storytelling with modern convenience and responsibly sourced products, the campaign shows how bigbasket helps consumers honour tradition without the stress of last-minute shopping. La Pink La Pink, India’s first 100% microplastic-free beauty brand, has launched its festive campaign ‘Purity that Belongs to Our Roots’ around Lohri and Makar Sankranti, blending cultural rituals with conscious skincare. The film follows a woman’s journey from Lohri’s bonfire—symbolising letting go of impurities—to Makar Sankranti’s sunrise, reflecting renewal through everyday skincare routines. Rooted in festive symbolism, the campaign reinforces La Pink’s belief that purity is both a traditional value and a modern, everyday commitment.https://www.youtube.com/watch?v=uZ_W9X3YjIw super.money Early morning walkers at Carter Road, Mumbai, were surprised on Makar Sankranti to see a giant kite floating above the promenade, drawing instant attention. People slowed down, stopped to look up, and soon gathered around, curious and clicking photos. The oversized kite carried a QR code and the line “Yahan nahi katega…”, playfully referencing the festival’s kite-flying tradition. Scanning the code led to a fun digital experience by super.money, offering cashback on a first UPI transaction and reinforcing the idea that while kites may fall, rewards don’t. Blending a familiar festive symbol with technology, the activation made digital payments feel engaging and accessible. The experience extended on the ground too, with kites shared among visitors, turning the morning into a lively mix of celebration, discovery, and shared moments.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 12:07 pm

Australian Open 2026 to stream exclusively on Sony Sports Network and Sony LIV

Mumbai: Sony Sports Network has announced the exclusive broadcast of the Australian Open 2026, the first Grand Slam of the tennis calendar, with live coverage beginning January 18 from Melbourne Park. Fans across India will be able to follow the world’s top tennis stars as they compete across men’s and women’s singles, doubles, and wheelchair events.The tournament will feature leading international players including Carlos Alcaraz, Iga Swiatek, Novak Djokovic, and Aryna Sabalenka. The women’s singles final is scheduled for January 31, followed by the men’s singles final on February 1, 2026.All matches will be broadcast live on Sony Sports Network channels and streamed on Sony LIV, with coverage available in English, Hindi, Tamil, and Telugu. The broadcaster will also bring back its popular live studio show Extraaa Serve, offering expert analysis and match insights throughout the tournament.For the first time, Extraaa Serve will be hosted by Australian sports presenter Grace Hayden, alongside a panel featuring Indian tennis legend Sania Mirza, former Olympian Somdev Devvarman, and tennis commentator Vedika Anand.The Australian Open 2026 is expected to deliver high-voltage clashes, including potential early encounters between Carlos Alcaraz and rivals such as Novak Djokovic, Jannik Sinner, and Alexander Zverev. Djokovic will be aiming for a historic 25th Grand Slam title at Melbourne Park.Indian tennis fans will also be closely following Niki Kaliyanda Poonacha, who is set to make his Australian Open debut in the doubles event alongside Thailand’s Pruchya Isarofor.On the women’s side, the draw promises intense competition, with a potential showdown between Iga Swiatek and Aryna Sabalenka, while Coco Gauff could face a stern test against Elena Rybakina’s powerful serve.Adding to the excitement, the tournament will open with a special exhibition match on January 17, 2026, featuring tennis legends Roger Federer, Andre Agassi, Patrick Rafter, and Lleyton Hewitt at Rod Laver Arena.Sony Sports Network has also rolled out a high-energy promotional campaign for the tournament, drawing on India’s cultural association with Australia through cricket. Reimagining the iconic chant “Aussie Aussie Aussie…Oi Oi Oi!” as “Aussie Aussie…AO AO AO!”, the campaign aims to bridge cricket fandom with tennis enthusiasm. The campaign tagline, ‘Where Greatness Begins the Australian Way’, positions the Australian Open as the first major global sporting spectacle of the year.[caption id=attachment_2488227 align=alignleft width=300] Rajesh Kaul [/caption] Rajesh Kaul, Chief Revenue Officer - Distribution & International Business and Head - Sports Business, Sony Pictures Networks India , said, The prestigious Australian Open promises to kick off an exciting tennis season this year with stars like Novak Djokovic, Carlos Alcaraz, Jannik Sinner, Aryna Sabalenka, and Iga Świątek headlining the tournament. At Sony Sports Network, we are committed to bringing every moment of this breathtaking action to fans across India. That’s why we’ve launched our campaign, ‘Aussie Aussie… AO AO AO!’, which blends the energy of cricket with world-class tennis to create a true celebration. This year also marks the return of our studio show, Extraaa Serve, hosted by the immensely popular Grace Hayden and featuring Indian tennis legends Sania Mirza and Somdev Devvarman along with Vedika Anand, promising viewers elite action and engaging analysis right from the very first serve. Grace Hayden, Australian sports Presenter & Commentator, Host - Extraaa Serve, said, I am absolutely thrilled & delighted to make my debut with Sony Sports Network for the Australian Open 2026! It’s a massive milestone that allows me to share my passion for my home country and the non-stop action of grand slam tennis with Indian fans whom I love so much. Growing up Down Under surrounded by sporting excellence has fueled a love for all sport, not just cricket! I love the intensity that tennis brings to every game, and with Melbourne Park feeling like home, I can’t wait to bring you the storylines, spotlight the emerging talent, and channel that vibrant 'Aussie Aussie…AO AO AO!' energy straight to your screens. Sania Mirza, Indian tennis legend and former World No. 1 in doubles, added, “The Australian Open has always been special with its electric atmosphere and hard-court intensity. I expect Iga Swiatek to defend her form fiercely in women's singles, while Carlos Alcaraz's athleticism could edge out Djokovic in a blockbuster final. For Indians, watch for doubles fireworks as our players are ready to shine. This edition of the Australian Open will blend emerging talent with veterans, delivering non-stop thrills.” Somdev Devvarman, Olympian and Asian Games Gold medalist , said, “Australian Open 2026 promises epic rivalries on the fast Melbourne courts. Novak Djokovic thrives here and could chase another title, but Alcaraz's speed and Sabalenka's power might steal the show. I'm excited for the Indian challengers in the doubles as they have the game to upset seeds. Expect high drama, upsets, and a tournament that sets the tone for the Slam season.” Vedika Anand, Indian tennis commentator and analyst, said, “The first Slam of the year always brings fresh energy, but Melbourne conditions are a real test of how well players have prepared in the off-season. On the men’s side, I’m looking forward to seeing Jannik, Novak, and Carlos back in action, but it’ll also be interesting to watch how players like Zverev, Fritz, and home boy Alex de Minaur handle these courts. On the women’s side, Aryna Sabalenka and Elena Rybakina should thrive here, though the depth of the field means the early rounds won’t be easy. For Indian tennis, we have strong doubles representation and a genuine opportunity to carry forward the legacy Rohan Bopanna has built at this tournament.” https://www.youtube.com/watch?v=ukHvE12uuHQ

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 12:05 pm

மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!

மன்னார் பேசாலை கடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில்… The post மன்னார் பேசாலையில் பெரும் சோகம்: கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 12:04 pm

காங்கிரஸ்: கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்த ஆலோசனை; டெல்லிக்குச் செல்லும் செல்வப்பெருந்தகை!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நாளை (ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளைக் கட்சிகள் தொடங்கிவிட்டன. தவெக தலைவர் விஜய் இதனிடையே தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியில் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. தவெகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி சந்திப்பு நடத்தினார். அதேபோல காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் அதிகாரப் பகிர்வு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம் என்று உறுதியளித்து வருகிறார். இந்நிலையில் தான் செல்வப்பெருந்தகை நாளை(ஜன.17) டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோருடன் நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் 16 Jan 2026 12:04 pm

Chiranjeevi: படம் பார்த்த அந்த ஜோடி விவாகரத்து முடிவை மாற்றியிருக்கிறார்! - சிரஞ்சீவி

சிரஞ்சீவியின் 'மன ஷங்கர வர பிரசாத் காரு' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. நயன்தாரா நடித்திருக்கும் இப்படத்தில் நடிகர் வெங்கடேஷும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு 'சங்கராந்திக்கு வஸ்துன்னம்' திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்திருந்தது. Mana Shankara Vara Prasad Garu Film படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து பேட்டியளித்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் விவாகரத்துப் பெறும் மனநிலையில் இருந்தவர்கள், இப்படத்தைப் பார்த்தப் பிறகு சேர்ந்து வாழத் தொடங்கியிருப்பதாக சிரஞ்சீவி அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சிரஞ்சீவி பேசுகையில், அனில் ரவிபுடி அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். கணவன்-மனைவி இடையே ஏற்படும் சண்டையில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மைதான். படத்தில் வரும் காட்சி ஒரு ஜோடியை தங்கள் விவாகரத்து முடிவை மாற்ற செய்திருக்கிறது. Chiranjeevi இப்போது அவர்கள் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். படம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 16 Jan 2026 12:01 pm

தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகும் ஜனநாயகன்?

20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் நாட்களை கடத்தாமல் உடனே ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய கே.வி.என். நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமயம் 16 Jan 2026 11:57 am

80% of global ad spend now flows into retail media, paid search and social platforms: WARC

New Delhi: Traditional media planning models are rapidly becoming obsolete as advertising investment, technology and consumer behaviour undergo fundamental shifts, according to WARC’s latest report, The Future of Media 2026.WARC’s new forecasts reveal that global advertising spend is expected to grow 9.1% in 2026 to reach $1.30 trillion, effectively doubling since the pandemic and equating to approximately $150 spent per person worldwide. However, the growth is being unevenly distributed, with digital platforms absorbing the bulk of new investment.Nearly 80% of global ad spend now flows into retail media, paid search and social platforms, leaving just 20% shared across the rest of the media ecosystem, including traditional channels. This concentration is accelerating the breakdown of long-established planning and buying models. Paul Stringer, Managing Editor, Research & Insights at WARC, said, “The established model for media planning and buying is breaking apart – and nobody knows exactly what comes next. The groundwork for a new model is just beginning. “This year’s Future of Media report maps the contours of this emerging model. First, by looking at how structural changes inside client organisations and across the media landscape are giving rise to a new model for planning, inspired by systems-thinking. Second, by examining how AI is rewriting the rules of search and simultaneously creating a secondary audience for marketing: machines. And finally, how growing investment in user-generated content and creator marketing represents a new form of brand-building that, at this stage, most marketers seem underprepared for.” Shift towards ‘Systems Planning’ At the centre of WARC’s analysis is the emergence of ‘systems planning’, a new approach designed to replace traditional planning frameworks built around static media plans, rigid personas and fixed channel definitions. Structural changes within organisations, combined with rapid advances in AI-enabled media, have rendered these approaches increasingly ineffective.‘Systems planning’ focuses on designing adaptive systems of influence that shape decisions across the entire brand experience, recognising that the impact of touchpoints varies by context, category and consumer.According to Dan Gilbert, CEO of Brainlabs, this approach demands new mental models, frameworks and planning tools that are still in the early stages of development. It also places greater emphasis on developing talent with connective capabilities across data, commerce and creativity, skills considered critical for navigating increasingly automated and AI-driven marketing platforms. Visibility in the age of AI-powered search The report also highlights how AI-driven search is reshaping discovery and decision-making. Consumers are increasingly turning to AI-powered search engines for longer, more complex queries that span multiple intents, categories and contexts.As a result, marketers are being forced to rethink how they optimise content. Generative Engine Optimisation (GEO) is emerging as a new discipline, moving beyond traditional SEO to focus on producing structured, credible and authoritative content that performs well for both human audiences and machine audiences, including large language models (LLMs) and AI agents. WARC notes that owned and earned media are becoming increasingly important drivers of success in this new search environment. Creator marketing under scrutiny While the creator economy continues to scale rapidly, with revenues expected to exceed $376.6 billion by 2030, WARC warns that a significant portion of current investment is being wasted. Challenges include unclear definitions of creator marketing, weak brand fit and inadequate measurement frameworks.To improve ROI, the report recommends that marketers work more closely with creators who align with brand values, establish clear and measurable objectives, and adopt more robust evaluation methods to assess real business impact. Creative quality, asset selection and a commitment to structured learning and experimentation are also highlighted as critical success factors. Navigating the future of media The Future of Media 2026 draws on WARC’s proprietary insights alongside external research to provide marketers and strategists with actionable guidance for navigating ongoing disruption. The report forms part of WARC’s Evolution of Marketing programme, which aims to help brands and agencies respond to major industry shifts and drive more effective marketing outcomes.The report follows recent WARC publications including Voice of the Marketer 2026, The Marketer’s Toolkit 2026 and The GEISTE report. A companion podcast to The Future of Media 2026 is scheduled for release in early February.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 11:56 am

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் 2026: மும்பை முதல் புனே வரை அதிகாரப் போட்டி – யாருக்கு ஆட்சி?

மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமயம் 16 Jan 2026 11:49 am

`8'-இல் `2'தொகுதிகள்; உதயநிதியின் டார்கெட் - களமிறக்கப்படும் இளைஞரணி?பரபரக்கும் திருப்பூர் திமுக!

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் அவிநாசி மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். மீதமுள்ள திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம், பல்லடம், உடுமலைப்பேட்டை,மடத்துக்குளம் ஆகிய 6 தொகுதிகள் பொதுத் தொகுதிகளாக உள்ளன. இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் தெற்கு, காங்கேயம், தாராபுரம் ஆகிய மூன்று தொகுதிகள் மட்டும் திமுக வசம் உள்ளன. பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர் வடக்கு, அவிநாசி ஆகிய 5 தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. 2026 தேர்தலில் கைவிட்ட 5 தொகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என திமுக முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரத்தில், உடுமலைப்பேட்டை, திருப்பூர் வடக்கு அல்லது தெற்கு தொகுதிகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது, திருப்பூர் தி.மு.க வட்டாரத்தை பரபரப்பாக்கி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிக்கு முக்கியத்துவம் இது தொடர்பாக கட்சியின் சீனியர்கள் சிலர் பேசுகையில், கடந்த மக்களவைத் தேர்தலின்போது இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அந்த தேர்தலில் உதயநிதி எதிர்பார்த்ததுபோல் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. உதயநிதியை சமாதானப்படுத்தும் விதமாக மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞரணி துணைச் செயலாளரான பிரகாஷுக்கு மட்டும் ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணி மாநாட்டில், உதயநிதி பேசும்போது, `2026 தேர்தலில் இளைஞரணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசினார். வருவாய் மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என குறைந்தது 40 தொகுதிகளையாவது இளைஞரணிக்கு பெற்றுவிட வேண்டுமென உதயநிதி திட்டமிட்டு வருகிறார். மேலும், தவெக-வுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகமாக செல்வதையும் உதயநிதி உன்னிப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஏற்கெனவே திமுக வீக்காக உள்ளதால், இந்த முறை அதை சரிகட்ட இளைஞரணியை களமிறக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி. அதை உறுதிப்படுத்தும் வகையில்தான் திமுக-வில் எந்தக் காலத்திலும் இல்லாத நடைமுறையாக பொங்கல் பண்டிகையையொட்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை அண்மையில் சென்னைக்கு அழைத்த உதயநிதி அவர்களிடம் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் பணியாற்றுங்கள் என்று கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெரும் தொகையை வழங்கி உள்ளார். குறிப்பாக மேற்கு மண்டல நிர்வாகிகளிடம் தொகுதிப் பணிகளில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார் என்றனர் விரிவாக... உதயநிதி உடுமலையை குறிவைக்கும் உதயநிதி தொடந்து பேசிய அவர்கள், திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை தொகுதி முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா காலத்தில் திமுக-வின் கோட்டையாக இருந்தாலும், சரியான வேட்பாளர்கள் இல்லாதது மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது, உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராதது போன்ற காரணங்களால், கடந்த 2001 தேர்தலில் இருந்து 2021 தேர்தல் வரை 5 தேர்தல்களில் திமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த முறை எப்படியாவது உடுமலைப்பேட்டையை கைப்பற்றிவிட வேண்டுமென திமுக தலைமை எண்ணுகிறது. உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் அடிவள்ளி முரளி, செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், முன்னாள் மாணவரணி நிர்வாகி சுரேஷ் ஆகியோர் பெயர் வேட்பாளர் லிஸ்டில் பலமாக அடிபட்டாலும், உடுமலைப்பேட்டை தொகுதியை இளைஞரணிக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி தலைமையிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வலுவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சரான உடுமலை ராதாகிருஷ்ணனை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் திமுக-வுக்கு இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அமைச்சர் பதவி வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் விடாப்பிடியாக இருந்ததால் அதை திமுக தலைமை ஏற்கவில்லை. இதனால், ராதாகிருஷ்ணனை வீழ்த்தியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு திமுக தலைமை சென்றுள்ளது. அதற்கு, புதுமுகம் மட்டுமின்றி ஒரு இளைஞரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. தற்போது திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி 70 வயதைக் கடந்துள்ளதுடன், உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. அடிவள்ளி முரளி மீது அதிமுக-வில் இருந்து வந்தவர் என்ற பிம்பம் உள்ளது. ஷியாம் பிரசாத்,சுரேஷ் ஆகியோருக்கு கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் இல்லை. இறுதியாக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்தான் உதயநிதியின் சாய்ஸாகவும், தலைமையின் சாய்ஸாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. உதயநிதி ஸ்டாலின் கடந்த உள்ளாட்சித் தேர்தலில், உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் வேட்பாளராக ஜெயக்குமாரை உதயநிதி நிறுத்தினார். ஆனால், உள்ளூர் அரசியல் காரணமாக ஜெயக்குமார் தேற்கடிக்கப்பட்டு, அப்போதைய திமுக நகரச் செயலாளரான மத்தின் நகராட்சித் தலைவரானார். இதனால், மத்தின் நகரச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கெனவே, அரசுக் கல்லூரி பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். நகராட்சித் தேர்தலில் தன்னால் நிறுத்தப்பட்டு உள்கட்சி அரசியலால் தோற்கடிக்கப்பட்டவர் என்ற சாஃப்ட் கார்னர் ஜெயக்குமார் மீது உதயநிதிக்கு உள்ளதால், உடுமலை தொகுதி அவருக்குத்தான் ஒதுக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. உதயநிதியின் கேன்டிடேட் என்பதால், தெற்கு மாவட்டச் செயலாளரான எம்.பி.ஈஸ்வரசாமி ஏற்றுக் கொள்வார். ஆனால், களத்தில் அதிமுக-வைவிட திமுக-வின் உள்கட்சி அரசியலை ஜெயக்குமார் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். இதை சரிகட்டுவது கட்சித் தலைமை மற்றும் உதயநிதியின் கையில்தான் உள்ளது என்றனர். மாவட்டச் செயலாளர்களின் மோதல் இது குறித்து திருப்பூர் மாநகர திமுக-வினர் சிலர் பேசுகையில், திருப்பூர் மாநகரத்தைப் பொறுத்தவரை மத்திய மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான செல்வராஜுக்கும், மேயரும் வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாருக்கும் இடையே குப்பை மேலாண்மை பிரச்னை தொடங்கி அனைத்திலும் எலியும், பூனையுமாக உள்ளனர். இவர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ மோதல் திருப்பூர் வடக்கு,தெற்கு, பல்லடம் மற்றும் அவிநாசி தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால், இவர்கள் இருவரும் இல்லாத ஒருவரை முன்னிருத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டுமென திமுக தலைமை யோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், திமுக தலைமை மற்றும் உதயநிதியின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளரான தங்கராஜ் சாய்ஸாக இருக்க வாய்ப்புள்ளது. திருப்பூர் ஏற்கெனவே, நீண்டகாலம் திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த தங்கராஜுக்கு அண்மையில்தான் மாநகரச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இளைஞரணியில் பணியாற்றியபோது, கட்சி அளவிலும், பொதுமக்கள் அளவிலும் தங்கராஜுக்கு நல்ல அறிமுகம் இருப்பது பிளஸாக உள்ளது. திமுக வலுவாக உள்ள திருப்பூர் தெற்குத் தொகுதி அல்லது தங்கராஜின் சொந்த தொகுதியான திருப்பூர் வடக்கு ஆகிய இரண்டில் ஒன்று தங்கராஜுக்கு ஒதுக்க வேண்டுமென உதயநிதி திட்டமிட்டுள்ளார். கூடுதலாக மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனின் ஆதரவு தங்கராஜுக்கு இருப்பதால் வரும் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால், ஒருபுறம் வடக்கு மாவட்டச் செயலாளரான மேயர் தினேஷ்குமாரின் அரசியல், மறுபுறம் சீனியரும் எம்எல்ஏ-வும், மத்திய மாவட்டச் செயலாளரான செல்வராஜ் ஆகிய இருவரின் உள்கட்சி அரசியலை எதிர்த்து தங்கராஜ் களத்தில் நிற்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்றனர்.

விகடன் 16 Jan 2026 11:42 am

Amneal unveils new brand identity to reimagine access to medicine

MUMBAI: Amneal Pharmaceuticals, the holding company of Amneal Pharmaceuticals Pvt. Ltd., today introduced a new brand and visual identity that aims to reflect the company’s evolution into a diversified global biopharmaceutical leader and reinforces its purpose of reimagining what’s possible to make medicine accessible for all.Since its founding more than 20 years ago, Amneal has been guided by a simple belief: essential medicines should be accessible to everyone. What began as a promise to deliver high-quality, affordable medicines has grown into a diversified portfolio of affordable medicines spanning complex generics and injectables, biosimilars, and specialty, with scale and capabilities that reach patients across the healthcare system.Today, Amneal delivers more than 160 million prescriptions annually across a portfolio of over 290 medicines in the US, including many complex and hard-to-make products. These therapies help patients manage chronic conditions, address unmet medical needs, and access treatments that might otherwise be out of reach. Building on this strong foundation, Amneal has further initiated its efforts to expand access to affordable healthcare solutions in India as well as emerging markets. “As Amneal has grown and diversified, our brand needed to evolve with us. This new brand reflects who we are today and where we are headed. It signals our ambition, our capabilities, and our unwavering focus on expanding access to medicines that make a meaningful difference in people’s lives,” said Chirag Patel, co-founder, CEO. The new brand brings Amneal’s purpose to life through a modern visual identity grounded in trust, humanity, and access. The company’s refreshed “Signature” logo is inspired by the act of prescribing, symbolizing the trust placed in healthcare providers and the real-world impact each prescription has on patients. The evolved mark underscores Amneal’s role in helping bridge access to medicines across increasingly complex therapeutic areas and delivery systems. “Our purpose has always been about access, perseverance, and doing the hard things others don’t do. This brand evolution honors that legacy while boldly positioning Amneal for the future. It reflects the scale we have achieved, the complexity we take on, and our commitment to building a more sustainable healthcare system,” said Chintu Patel, Co-Founder and co-CEO. The new brand also provides a foundation for future initiatives that will further differentiate Amneal, including plans to introduce its Accessibility Index later this year, a platform intended to help fuel informed conversations around and demonstrate real impact on affordability, availability, innovation and knowledge. Amneal’s refreshed identity is live today across its digital platforms and external communications.

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 11:41 am

VAMA.app debuts Vama TV to blend spiritual storytelling with short-form content

Gurugram: VAMA.app, India’s fastest-growing FaithTech platform, has announced the launch of Vama TV, a first-of-its-kind in-app content vertical featuring spiritual micro-dramas. The launch marks a strategic expansion of VAMA’s ecosystem as it deepens its focus on blending India’s ancient spiritual traditions with contemporary, mobile-first content consumption.Vama TV introduces short-form, mythology-led entertainment that brings stories of Bharat—its temples, deities, traditions, and Sanatana dharma—to life through studio-quality spiritual micro-dramas. Built entirely in-house, the AI-powered productions enable VAMA to deliver consistent, high-quality narratives at scale while retaining creative independence and speed across multiple series.The platform’s inaugural series, Hanumant Shani Leela, debuted with 10 episodes, each approximately 90 seconds long. The series revisits revered temples and mythological stories familiar from childhood, reimagined for millennial and Gen Z audiences across Tier 1 and Tier 2 cities in a format optimised for mobile viewing.Commenting on the launch, Manu Jain, Co-Founder & CEO, VAMA.app, said, “The spiritual consumption patterns in India are fundamentally shifting. The generation that grew up with Ramayana and Mahabharat on Doordarshan now has children who consume content on Instagram and YouTube. Today's spiritual seekers—especially millennials and Gen Z—don't just want to book a puja; they want to understand the 'why' behind it. They want stories that connect them to their roots. Vama TV is about creating that cultural context and emotional connection that transforms individual seekers into a community of engaged devotees.” Vama TV will continue to expand its content slate with new micro-drama series exploring temple histories, pujas, and stories of revered deities, with fresh episodes releasing weekly. All content will be available free to users within the VAMA app for a limited period.Beyond content, VAMA.app is scaling its broader FaithTech offerings, including expanding its temple partnership network, strengthening its VAMA Mall spiritual e-commerce vertical, and developing upcoming offline spiritual travel experiences. With 1.5 million lifetime users and over 500,000 pujas facilitated to date, VAMA has positioned itself as a comprehensive digital destination for authentic spiritual engagement. The launch of Vama TV further reinforces its ambition to become a holistic spiritual companion for modern India. https://www.instagram.com/reels/DTTCJhmj5aT/ View this post on Instagram A post shared by The VAMA App || Spirituality & Virtual Mandir Darshan (@thevama.app)

மெடியானேவ்ஸ்௪க்கு 16 Jan 2026 11:40 am

வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா!

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை… The post வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டதிருவிழா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 16 Jan 2026 11:40 am