SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்!

கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் காவல்துறை சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படையினர் பலர் கலந்துகொண்டிருந்தனர். தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

பதிவு 24 Nov 2025 10:08 pm

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மதுபோதை ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ராமரின் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர்களை வலைவீசித் தேடியுள்ளனர். வியாபாரியின் பணம் பறிப்பு அதனைத் தொடர்ந்து சந்தோஷ், சாமுவேல்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாயுள்ள மூவரை தேடி வருகின்றனர். மது போதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு அவர் மீது வாலிபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!

விகடன் 24 Nov 2025 10:02 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது!

உள்ளுராட்சி மன்றங்களது அதிகாரங்களின் பிரகாரம் அனுமதியற்ற விளம்பரப்பலகைகள்; அகற்றபட்டதாக கோறளைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. கிழக்கின் கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு, தெற்கிற்கும் ஒரே சட்டம் தானென்றும் அதனை எவரும் மீறக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார். கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் “தொல்லியல் இடம்“ என்ற பெயர்ப் பலகைகளை அமைக்கப்பட்டிருந்தன. கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள், பழமை வாய்ந்த ஆலயங்கள், வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அனுமதியற்ற பெயர் பலகையினை அகற்றும் நடவடிக்கையில் பிரதேசசபை ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 24 Nov 2025 9:39 pm

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பால், கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1433, திங்கள்கிழமை அன்று குஜராத்தின் அஹமதாபாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் அசாதாரணமான வெடிப்புகளில் ஒன்று என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏர்லைன்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை | indigo அஹமதாபாத்தில் தரையிறங்கிய பயணிகளை கண்ணூருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல மாற்று விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் அலர்ட்! சுமார் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக, எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் புகை மண்டலம் வட இந்தியாவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் இன்று மாலை முதல் விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சில விமானங்கள் ஏற்கெனவே சாம்பல் புகையைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன. Here we observe the ash plume from the first recorded volcanic eruption from Hayli Gubbi Volcano in Ethiopia in 10,000+ years! This is the northern end of the East African Rift Valley, a geologic spreading center driven by the Great African Superplume. pic.twitter.com/wksMnbfEI4 — Stefan Burns (@StefanBurnsGeo) November 23, 2025 அகாசா ஏர் நிறுவனம் (Akasa Air) ஒரு ஆலோசனையில், சர்வதேச விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின் படி எரிமலை செயல்பாட்டை கூர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் 'முதன்மையான முன்னுரிமை' என்றும் அது கூறியுள்ளது. US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன? ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு! எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது. துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்! 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி : '4000 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ' - Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

விகடன் 24 Nov 2025 8:58 pm

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்; தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்தமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் இன்று (24) அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கஸ்ஸப தேரருக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.என்.எம்.சன்சுதீன் அழைப்பாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார். தேரரின் வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது நடைபெற்ற குழப்பமான சூழல் தொடர்பாக பொலிசாரிடம் வாக்குமூலம் […]

அதிரடி 24 Nov 2025 8:55 pm

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது “அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம் – Stop Digital Violence” எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (24.11.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் […]

அதிரடி 24 Nov 2025 8:47 pm

கனடா குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம்.. இந்திய வம்சாவளிக்கு சிக்கல் தீர்ந்ததா?

கனடா தனது குடியுரிமை சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு இப்போது கனடா குடியுரிமை பெற வாய்ப்பு உள்ளதாக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 8:35 pm

ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்

ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

அதிரடி 24 Nov 2025 8:30 pm

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு!

தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொது முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது. அதேவேளை புளத்கோ{ஹபிட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவும் திங்கட்கிழமை (24) அன்று மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பதிவு 24 Nov 2025 8:30 pm

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் -தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சமூக செயற்பாடு மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெண்களின் நலன்கள் பிரச்சினைகளை பல்வேறு […]

அதிரடி 24 Nov 2025 8:29 pm

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை; ரூ.60,000 வரை சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றூம் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் உள்ள 20 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. சிறப்பு கல்வியாளர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், மருந்தாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

சமயம் 24 Nov 2025 8:11 pm

சென்னையில் ஷாப்பிங் செய்யனுமா? இது தான் TOP 5 மால்களின் லிஸ்ட்...

சென்னையில் உள்ள டாப் 5 முக்கிய மால்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 8:07 pm

Mysterious Fast-Moving Red Object Discovered in Milky Way

NASA has discovered a strange red object moving very fast through the Milky Way. Called CWISE J1249, this object is

சென்னைஓன்லைனி 24 Nov 2025 8:03 pm

Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா

விகடன் 24 Nov 2025 7:52 pm

Google denies using Gmail for AI training

Google has cleared up reports about Gmail and AI. Some news said Gmail was using users’ emails and attachments to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:48 pm

OnePlus 15R Smartphone, Pad Go 2 Tablet Launch

OnePlus will launch its new OnePlus 15R smartphone and OnePlus Pad Go 2 tablet in India on December 17. The

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:40 pm

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நற்செய்தி.. அரசு அதிரடி அறிவிப்பு!

கிராமப் புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளது. பெண்களின் நிதி அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு, மாநில அரசு சமீபத்தில் ரூ.304 கோடி மதிப்பிலான வட்டியில்லா கடன்களை வெளியிட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 7:31 pm

வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிகரித்த இராணுவ நடவடிக்கை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அச்சுறுத்தல்கள் இந்த அச்சுறுத்தல்கள் விமானங்கள் புறப்படும்போது, ​​தரையிறங்கும் போது மற்றும் எந்த உயரத்திலும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்த […]

அதிரடி 24 Nov 2025 7:30 pm

Creamy Butternut Squash Pasta Sauce Recipe

This is an easy and creamy pasta sauce that goes well with any pasta, especially tagliatelle. It has a gentle

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:24 pm

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு எப்போது? திமுக அரசை குற்றம் சாட்டும் அன்புமணி ராமதாஸ்

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் திமுக அரசு அதை செயல்படுத்த மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 24 Nov 2025 7:23 pm

IND vs SA 2nd Test: ‘இந்தியாவுக்கு’.. எத்தனை ரன் இலக்காக இருக்கும்? டிக்ளேர் எப்போது: மார்கோ யான்சன் பேட்டி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி எப்போது டிக்ளேர் அறிவிக்கும் என்பது குறித்து மார்கோ யான்சன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா தற்போது 300+ முன்னிலையில் இருக்கிறது.

சமயம் 24 Nov 2025 7:15 pm

தமிழ்நாடு அரசின் 2,147 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (நவம்பர் 24) வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 6:57 pm

DIY Natural Remedies Trending in Beauty Industry

The beauty industry is increasingly moving toward natural and organic products, and people are noticing. Influencers and celebrities are especially

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:50 pm

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் –பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம்… The post இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் – பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:48 pm

தென்காசி மாவட்ட அணை நீர் நிலவரம்: கடனா டூ ராமநதி வரை... முழு

தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், அணைகளின் நீர் நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:44 pm

வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை… The post வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:43 pm

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது. கோயிலுக்குள் மழை நீர் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்வதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பலர் ஜாலியாக கடற்கரையில் கரையில் குளித்தனர். நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 1,62,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தொடர் கன மழையில், நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கடந்த 3 நாட்களாக வயலில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்த வயலில் விவசாயிகள் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளன. டெல்டாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

விகடன் 24 Nov 2025 6:42 pm

தென்காசி கோர விபத்து.. நாயால் வந்த வினை.. 7 பேரை காவு வாங்கிய சோகம்!

தென்காசி அருகே நடந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 76 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

சமயம் 24 Nov 2025 6:41 pm

Aloe Vera vs Chia Gel: Winter Hair Growth

Winter may feel cozy, but it is actually tough on your hair. Cold winds, indoor heaters, and low humidity dry

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:41 pm

அம்பாறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மட்டக்களப்பு - அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

பதிவு 24 Nov 2025 6:36 pm

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா்

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு… The post பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:35 pm

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு 24 Nov 2025 6:31 pm

பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் –தாக்கம் எத்தகையது?

புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​ளார். பிஹார் தலைநகர் பாட்​னா​வில் செயல்​படும் மகாவீர் புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​து​வர்​கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்​றும் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்து​வர் அசோக் சர்மா தலை​மையி​லான குழு​வினர் பிஹாரின் பல்​வேறு மாவட்​டங்​களில் தாய்ப்​பாலை சேகரித்து ஆய்வு செய்தனர். இதன்​படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், […]

அதிரடி 24 Nov 2025 6:30 pm

Bangladesh Faces Rising Dengue Deaths, Cases Surge

Bangladesh’s dengue situation has worsened, with eight more people dying in the last 24 hours, raising this year’s death toll

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:30 pm

கோவை டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்: 1200 ஊழியர்கள் நியமனம்!

கோவையில் டெங்கு, காய்ச்சல் பரவலை தடுக்க 1,200 ஊழியர்கள் நியமனம்! வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகும் அபாயம். சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் குழுக்கள் தயார். பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை செல்லவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

சமயம் 24 Nov 2025 6:20 pm

SaaS Unicorn Amagi Media Labs receives SEBI approval for IPO

Mumbai: Amagi Media Labs Limited, a Bengaluru-based software-as-a-service (SaaS) company enabling media organisations to deliver cloud-native video and streaming services across connected devices, has received approval from the Securities and Exchange Board of India (SEBI) to launch its initial public offering (IPO). The clearance was reflected in the regulator’s latest update on Monday.The IPO comprises a fresh issue of equity shares aggregating up to Rs. 1,020 crore and an offer for sale (OFS) of up to 3.41 crore equity shares, as outlined in the draft red herring prospectus (DRHP).Under the OFS component, the investor selling shareholders—PI Opportunities Fund I, PI Opportunities Fund II, Norwest Venture Partners X – Mauritius, Accel India VI (Mauritius) Ltd., Accel Growth VI Holdings (Mauritius) Ltd., Trudy Holdings, AVP I Fund, and several individual shareholders—will offload a portion of their holdings.According to the DRHP, Amagi plans to deploy Rs. 667 crore from the fresh issue towards investments in technology and cloud infrastructure, while the remainder will support inorganic growth via acquisitions and general corporate purposes.The company had filed its draft papers with SEBI in July 2025 and received regulatory observations on November 18. In SEBI’s framework, receiving observations is treated as the formal go-ahead to proceed with an IPO.Founded in 2008 by Baskar Subramanian (Managing Director & CEO), Srividhya Srinivasan (Chief Technology Officer), and Arunachalam Srinivasan Karapattu (President—Global Business), Amagi is backed by marquee venture investors including Accel, Avataar Ventures, Norwest Venture Partners, and Premji Invest.Amagi describes itself as the only end-to-end, AI-enabled cloud platform in the video category of the Media & Entertainment industry, operating as an “industry cloud” for the sector. Its business spans three divisions—Cloud Modernization, Streaming Unification, and Monetization & Marketplace—serving content creators, distributors such as OTT platforms and smart TV manufacturers, and advertising technology partners.The company works with more than 45% of the world’s top 50 listed media and entertainment companies by revenue, underscoring its global footprint and enterprise adoption.On the financial front, Amagi reported Rs. 1,162 crore in revenue from operations in FY25, reflecting a CAGR of 30.70% between FY23 and FY25, driven by strong customer acquisition and deeper platform engagement.The company may also consider a pre-IPO placement of up to Rs. 204 crore, which, if executed, will reduce the size of the fresh issue accordingly.Kotak Mahindra Capital, Citigroup Global Markets India, Goldman Sachs (India), IIFL Capital Services, and Avendus Capital are serving as the book-running lead managers for the IPO. The equity shares are proposed to be listed on both BSE and NSE.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 6:18 pm

முடிவுக்கு வரும் ஆயுதப் போராட்டம்.. மாவோயிஸ்ட் கடிதத்தில் குறிப்பிட்டது என்ன?

மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, மறுவாழ்வு திட்டங்களை ஏற்க தயார் எனத் தெரிவித்து உள்ளனர். இதற்காக பிப்ரவரி 15 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரியுள்ளனர்.

சமயம் 24 Nov 2025 6:18 pm

Artificial Sweeteners May Affect Brain Health, Study Shows

New research shows that artificial sweeteners, often found in diet drinks and sugar-free products, may affect brain health. Studies suggest

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:13 pm

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் வீரத்தை மட்டுமல்ல, அவர்களை உருவாக்கிய பெற்றோர்களின் உழைப்பையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம். இன்று விதையாகிய சந்தணபேழைகளின் வீரத்தின் ஊடாக, நாம் சுவாசிக்கும் காற்றில் அவர்களது மூச்சுகாற்றும் கலந்து இருக்கின்றது. அந்த தியாகமானது எப்போது மறக்க கூடியது ஒன்றல்ல. இளையோர் அமைப்பை சார்ந்த செல்வி ஜென்சியா நியூட்டன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள். தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகை சுடரினை லெப்டினன் கேண்ல் கதிரவன் அவர்களின் தாயாரும் லெப்டினன் கேணல் ஜெயந்தி அவர்களின் மாமியாருமாகிய கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைப்பார். தொடர்ந்து நினைவு கல்லறைக்கான மலர்மாலை அணிவித்தல். மாவீர்ர் நினைவு கல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் சந்தோசம் மாஷ்டர் மற்றும் வீரவேங்கை புதியவன் அவர்களின் சகோதரர் திரு தவநேசன் அவர்கள் அணிவித்தார்கள். வடமேற்க்கு பகுதியில் பொதுச்சுடரினை வீர வேங்கை ஈழவள் ( பத்மநாதன் பத்மினி) அவர்களின் சகோதரி திருமதி. பிறேமாவதி செந்தில்வேல் மற்றும் வீர வேங்கை லெப்டினன்ட் கேணல் . கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்) அவர்களின் புதல்வி செல்வி. டிலானி சதிஸ்குமார் ஆகியோர் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு இலண்டன் பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளரும் லெப் கேணல் மனுச் அவர்களின் சகோதரருமான திரு. கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் ஈகைச்சுடரினை வீரவேங்கை ஜெயசக்தி அவர்களின் சகோதரர் திரு. குணரெட்ணம் கோகுலதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கு மலர்மாலையினை லெப்டினன்ட் அர்ஜுன் ( பத்திநாதன் தர்ஷன் ) அவர்களின் சகோதரர் திரு ரோஸ் நிக்கோலஸ் அவர்கள் அணிவித்தார்கள். மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கப்பட்டு உணவுகள் பரிமாற்ப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது.

பதிவு 24 Nov 2025 6:08 pm

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில், அறநிலையத்துறை ஆணையர் தான் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அடுத்த விசாரணை நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:06 pm

Protest Against Temple Mismanagement and Agama Violations

A protest took place near the Kanchipuram bus stand, organized by the Kanchi Athivaradar Temple Protection Committee. They were opposing

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:02 pm

எம்.எல்.ஏ.சுதர்சனம் கொலை வழக்கு : 3 பேருக்கும் ஆயுள் தண்டனை!

சென்னை :2005 ஜனவரி 8 அன்று சென்னை அடையாறு கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே. சுதர்சனம் (வயது 57) தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் சேர்ந்த பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பியது. இந்த கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுதர்சனம், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக, […]

டினேசுவடு 24 Nov 2025 6:01 pm

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிருடன் விவசாயிகள் தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர். இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது. பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார். வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் வாய்க்கால் வழியாக வெளியான நிலையில், அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26

விகடன் 24 Nov 2025 5:59 pm

PM Modi to Hoist Flag at Ayodhya Temple

Ayodhya is preparing for the grand ‘Dharam Dhwaj’ ceremony tomorrow. On November 25, Prime Minister Narendra Modi will go to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:54 pm

TRENDS and Mirchi unveil pan-India wedding campaign ‘Tumne Maari Entry’

Mumbai: TRENDS has teamed up with Mirchi, India’s leading multi-format music and entertainment brand, to unveil one of the most unique wedding season campaigns of the year — ‘Tumne Maari Entry’. Unlike traditional wedding campaigns that focus on brides, this initiative puts the spotlight on wedding guests, giving them a chance to dress their best, make a grand entrance, and steal the thunder this wedding season.Live across 16 key markets — Bangalore, Mumbai, Chandigarh, Hyderabad, Kolkata, Pune, Jaipur, Ahmedabad, Surat, Jodhpur, Baroda, Patna, Rajkot, Nagpur, Indore, and Delhi — the campaign invites women across India to create the grandest, filmiest, most attention-grabbing wedding entry ever. Combining glamour with fun and theatrics, the campaign taps into a cultural truth: guests deserve their moment too. A Campaign That Lets Guests Steal the Spotlight This season, TRENDS and Mirchi are shifting the spotlight from brides to everyone attending the wedding — celebrating individuality and personal style. The campaign encourages women to plan dramatic, show-stopping wedding entries that become the highlight of the event and social media.One lucky participant will win her dream wedding entry, executed by Mirchi, complete with: Trendiest Occasion Wear styling by expert fashion curators A grand limousine arrival A full red-carpet Bollywood-style moment High-drama production A ₹1 lakh shopping voucher from TRENDS How to Participate Participants can enter through just two steps: Visit a TRENDS store and shop the latest Occasion Wear collection. Customers receive an instant ₹501 off on purchases worth ₹2499. Create an Instagram Reel showcasing their idea of the most dramatic, viral-worthy wedding entry — be it a dance step, a punchline, or a stunning fashion moment — and tag Mirchi & Trends. RJ Naved Leads the Buzz Driving nationwide excitement, the campaign is powered by the immensely popular RJ Naved, whose humorous storytelling and viral sketches — including the relatable “Mera Thunder Chura Liya” prank — are amplifying engagement across radio, Instagram, and digital platforms.With ‘Tumne Maari Entry’, TRENDS and Mirchi reshape the traditional wedding narrative by celebrating the best guest. Blending fashion, pop culture, and entertainment, the campaign creates a unique cultural moment that resonates with today’s consumers — who want style, confidence, and a little drama to go with their festive celebrations.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:46 pm

யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி

சம காலத்தில் நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சில சமயங்களில் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான ஆண்டுகளும் அரிதாக வாழ்கின்றன. அதேபோல் பாலூட்டிகளில் மிக நீண்ட காலமாக கருவைச் சுமக்கும் உயிரினமாகவும் யானைகள் தான் உள்ளன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை கிட்டத்தட்ட 22 மாதங்கள் யானைகளின் கர்ப்ப காலமாக இருக்கிறது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுப்பதும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 - ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம். 57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிதைக்கப்படும் யானை வழித்தடங்கள்... ஆண்டுக்கொரு யானை பலியாகும் பரிதாபம்!

விகடன் 24 Nov 2025 5:46 pm

நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்…தோனி டென்ஷனான கதையை உடைத்துவிட்ட தீபக் சாஹர்!

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர், பிக் பாஸ் 19-ன் ஃபேமிலி வீக் நிகழ்ச்சியில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். எப்போதும் அமைதியாக இருக்கும் எம்.எஸ். தோனி ஒருமுறை மட்டும் கோபத்தில் அவரிடம் “நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்” (Tu bewakoof nahi, main bewakoof hoon) என்று சொன்னதாகக் கூறினார். இது IPL 2019 சீசனில் நடந்த ஒரு போட்டியின் போது நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடம் […]

டினேசுவடு 24 Nov 2025 5:45 pm

‘முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்’.. 3ஆவது இடத்தில் டிராவிட், புஜாரா, சாய் சுதர்ஷன் அடித்த ரன்கள் எத்தனை?

இந்திய டெஸ்ட் அணிக்காக, முதல் 10 இன்னிங்ஸ் முடிவில், 3ஆவது இடத்தில் டிராவிட், புஜாரா, சாய் சுதர்ஷன் அடித்த ரன்கள் குறித்து பார்க்கலாம். டிராவிட், புஜாரா ஆகியோருக்கு பாதிக்கு பாதி கூட சுதர்ஷன் வரவில்லை.

சமயம் 24 Nov 2025 5:42 pm

தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: கோவையில் செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

2026 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும், இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் அறிவிக்கப்படுவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சமயம் 24 Nov 2025 5:40 pm

300 சிறுவர்கள் கடத்தல்.. 50 பேர் தப்பினர்.. நைஜீரியாவில் பதட்டம்!

நைஜீரியாவில் 300 சிறுவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 50 சிறுவர்கள் தப்பிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நைஜீரியாவில் நடந்த மிகப் பெரிய கடத்தல்களில் ஒன்றாகும்.

சமயம் 24 Nov 2025 5:38 pm

Jason Sanjay: Tamil Cinema’s Rising Young Filmmaker

Tamil cinema’s next big talent isn’t just about star power—it’s about talent behind the camera. Thalapathy Vijay’s son, Jason Sanjay,

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:37 pm

சபரிமலை பூஜை: ராக்கெட் ஸ்பீடில் காய்கறி விலை உயர்வு! அச்சத்தில் மலையாளிகள்

சபரிமலை மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு கேரளாவில் காய்கறிகள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் கேரளா மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

சமயம் 24 Nov 2025 5:33 pm

பெண் விமானியை பலாத்காரம் செய்ய முயற்சி –விமானி மீது வழக்குப்பதிவு

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை அருகே பேகும்பேட் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் விமானியாக பணியாற்றி வருகிறார். அதே அலுவலகத்தில் சீனியர் விமானியாக ஒருவரும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெண் விமானி, தான் வேலை செய்யும் விமான நிறுவனத்தின் அலுவல் தொடர்பாக சீனியர் விமானியுடன் பெங்களூருவில் உள்ள அல்சூர் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள தங்கும் விடுதியில் 2 பேரும் தங்கியுள்ளனர். அந்த சமயத்தில் சீனியர் விமானி, […]

அதிரடி 24 Nov 2025 5:30 pm

​கையில் வாங்கும் சம்பளம் குறையப் போகுது.. புதிதாக வந்த மாற்றம்.. நல்லதா கெட்டதா?

புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனால் தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் வருகிறது.

சமயம் 24 Nov 2025 5:25 pm

CoinDCX appoints Arvind Kathpalia as Advisor

Bengaluru: CoinDCX, India’s largest crypto exchange, has appointed Arvind Kathpalia, former President and Group Chief Risk Officer at Kotak Mahindra Bank, to its Advisory Board—marking a first-of-its-kind move in India’s digital assets industry. A veteran with nearly four decades of global experience across financial services, Kathpalia will guide CoinDCX on strengthening its governance and risk management architecture as it builds for a regulated future.In his new role, Kathpalia will provide strategic direction on enhancing CoinDCX’s risk governance framework, fostering a robust risk culture, and aligning the company’s internal systems with global standards. He will also advise the leadership team on long-term risk strategies as the company continues to scale responsibly within a rapidly evolving regulatory landscape.Risk governance has always been central to CoinDCX’s operational philosophy. The exchange became the first in India to register with the Financial Intelligence Unit (FIU) under PMLA, has actively contributed to AML working groups, instituted a Crypto Investor Protection Fund (CIPF), and voluntarily undergoes rigorous third-party audits—setting new benchmarks in consumer safety and compliance for the Indian crypto ecosystem.The appointment of Kathpalia builds on this foundation. His extensive experience across Kotak Mahindra Bank, Standard Chartered, and ANZ, spanning risk management, technology-led transformation, operational excellence and enterprise strategy, positions him to help CoinDCX bridge the gap between traditional finance and Web3 while future-proofing operations.Speaking on his new role, Arvind Kathpalia said, “CoinDCX is at the forefront of building a safe and transparent digital asset ecosystem in India, at a time when Indians are rapidly recognizing crypto as a future asset class. As the industry transitions towards a more regulated framework, embedding robust risk governance will be critical. I look forward to working with the team to strengthen this foundation and help CoinDCX scale responsibly.” Sumit Gupta, Co-founder of CoinDCX, added, “At CoinDCX, protecting customer assets through strong governance and compliance is our highest priority. We are committed to bringing the same level of rigor that traditional finance applies, ensuring our users experience the highest standards of safety and trust. The appointment of Mr. Kathpalia, with his deep expertise in risk management, reinforces our mission to build a resilient, future-ready, and compliant exchange.”

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:20 pm

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Visa ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. doctors death ரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார். ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். H1-B விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம் - நிபுணர்கள்

விகடன் 24 Nov 2025 5:15 pm

Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா

மீண்டும் தயாரிப்பில் பிஸி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக விருதுகளையும் வாங்கியிருக்கும் இவர், ஒருகட்டத்தில் சீரியல் தயாரிப்பாளராக உயர்ந்தார். 'நிறம் மாறாத பூக்கள்' ஜீ தமிழ் சேனலில் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர்தான். அந்தத் தொடருக்குப் பிறகு இன்னொரு சீரியலையும் தயாரித்தார். தற்போது இவரது அடுத்த சீரியல் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்ட‌து. இன்று (24/11/26) முதல் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 2.30 க்கு ஒளிபரப்பாகவிருக்கிற 'அண்ணாமலை குடும்பம்' நீலிமா ராணியின் தயாரிப்பில் உருவானதுதான். அண்ணாமலை குடும்பம் ஹீரோவாக `முத்தழகு', `சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்த ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்க ஷாமிலி, `கோலங்கள்' அபிஷேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். திறமையான நடிகையாக வலம் வந்தவர் நீலிமா. மீண்டும் நடிப்பு பக்கம் எப்போது வருவாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு உள்ளதா என விசாரித்தால், 'மேடம் இப்ப திரும்பவும் தயாரிப்பில் பிஸி' என்கிறார்கள் அவர தரப்பில். நான் அவனில்லை சின்னத்திரையின் பிரபல தம்பதி ராகவ் - ப்ரீத்தா. நடிப்பு இசை என பன்முகத் திறமை கொண்டவர் ராகவ். 'எந்திரன்', `நஞ்சுபுரம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் ராகவ்விடம் சில தினங்களுக்கு முன் போலீஸ் விசாரணை நடத்தியது. என்ன விவகாரம் என அவரிடமே கேட்டோம். 'சென்னை திருவல்லிக் கேணியில் தனியாக வசித்த முதியவர் ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கார். அவருடைய உறவினர்கள் சிலர் என்னுடைய போட்டோவை போலீஸுக்கு கொடுத்து 'இவர்தான் அவருடைய மகன்'னு சொல்லியிருக்காங்க. ராகவ் எங்கிட்ட போலீஸ் கேட்டாங்க. என் அப்பா தவறி பல வருடங்களாகி விட்டது. அந்த முதியவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க உறவினர்கள் ஏன் என் போட்டோவைக் காட்டி மகன்னு சொன்னாங்கனும் தெரியலை. இந்தச் செய்தி ரெண்டு மூணு நாள் பயங்கர அப்செட் ஆக்கிடுச்சு. அதேநேரம் அந்த முதியவர் நிலையை நினைச்சு வருத்தப்படவும் செஞ்சேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனையும் செஞ்சேன்'' என்கிறார் ராகவ்.

விகடன் 24 Nov 2025 5:15 pm

Sekel Tech appoints Mahesh Menon as Senior Partner

Mumbai: Sekel Tech, a comprehensive software solution enabling retail and multi-location businesses to manage and scale their online presence, has appointed seasoned business leader Mahesh Menon as Senior Partner. In this strategic role, Mahesh will guide executive leadership, accelerate growth initiatives, and support the company’s expansion across domestic and international markets.Mahesh brings over 26 years of cross-industry experience spanning data analytics, telecommunications, media, logistics and digital operations. His leadership stints at GrayMatter Software, Vodafone Idea Ltd, Plantronics, Reliance Communications, DHL, Sify and Indian Express have seen him build high-performing teams, scale multi-geo sales ecosystems, and deliver sustainable revenue growth in dynamic business environments.Commenting on his new role, Mahesh Menon said, “Sekel Tech is entering a significant phase in its growth journey as businesses increasingly rely on data intelligence and digital transformation to stay competitive. I look forward to contributing to this momentum by supporting our teams, strengthening enterprise relationships and driving impactful solutions that deliver measurable outcomes for clients.” In the near term, Mahesh will focus on aligning business functions with Sekel Tech’s ambition for scale. His priorities include strengthening partner frameworks, driving customer-centric innovation, and sharpening the company’s data-led growth strategy.[caption id=attachment_2481987 align=alignleft width=200] Rakesh Raghuvanshi [/caption]Welcoming him to the leadership team, Rakesh Raghuvanshi, Founder & CEO, Sekel Tech, said, “Mahesh brings a wealth of experience and a deep understanding of enterprise business management, making him a strong addition to Sekel Tech’s leadership. His proven ability to lead large teams, scale operations and build strong market relationships will play a crucial role in strengthening our footprint and driving the next phase of our growth journey.” Known for empowering multi-location brands with a unified digital platform and robust customer-experience stack, Sekel Tech is now poised for its next phase of growth. The appointment of a Senior Partner marks a pivotal step in the company’s commitment to innovation, customer-focused solutions, and future-ready digital transformation.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:12 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத்திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்) கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வெள்ளத்தில் வதியும் நிலையை புங்குடுதீவு வேலணை பிரதேசசபை உறுப்பினர் சஞ்ஜீவ் அவர்கள் அறிய தந்த நிலையில் புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்களுக்கு புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் நால்வர் சிலநாட்களுக்கு தேவையான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை […]

அதிரடி 24 Nov 2025 5:09 pm

டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்.. இந்த 18 நாட்களும் வங்கிகள் இயங்காது.. வெளியான பட்டியல்!

டிசம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்துக்கு..!

சமயம் 24 Nov 2025 5:07 pm

Sivakarthikeyan Turns “Not Hero Material” Into Superstar

Sivakarthikeyan gave fans a big laugh while promoting his latest hit, Amaran. He shared a funny memory from his early

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:04 pm

Udo Kier, Legendary German Actor, Dies Aged 81

Famous German actor Udo Kier has died at 81. His partner, artist Delbert McBride, confirmed his death to Variety on

சென்னைஓன்லைனி 24 Nov 2025 4:56 pm

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது. மழை இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும். அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும். டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை நவம்பர் 25, 26 ஆம் தேதி சூறவாளிக்காற்று 35 - 45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது. என்று தெரிவித்துள்ளார். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள்

விகடன் 24 Nov 2025 4:55 pm

IND vs SA 2nd Test: ‘தென்னாப்பிரிக்கா மெகா முன்னிலை’.. இந்திய அணி டிரா செய்ய வாய்ப்பு என்ன?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு டிரா செய்ய மட்டுமே ஆப்ஷன் இருக்கிறது.

சமயம் 24 Nov 2025 4:53 pm

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு!

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதிரடி 24 Nov 2025 4:52 pm

Burger Singh marks Bengaluru debut with record-breaking ‘Big Singh Feast’ giveaway

Bangalore: Burger Singh, India’s largest homegrown burger chain, marked its entry into Bangalore with an unprecedented citywide activation — The Big Singh Feast — serving over 3,300 free meals in a single day, powered by 15,000+ registrations and massive queues across Sarjapur, HSR Layout and BTM Layout. The campaign delivered an overwhelming citywide response, with many on-ground marketers comparing the buzz to blockbuster movie openings and major tech drops.From noon to 10 pm, all three outlets witnessed continuous lines, with customers arriving well before opening hours. Families, students, office-goers and neighbourhood communities turned the event into a citywide celebration, reflecting the growing emotional resonance and cultural appeal of homegrown F&B brands in metro markets.A large part of the campaign’s success stemmed from its sharply orchestrated digital-plus-on-ground strategy. The digital campaign included targeted hyperlocal outreach, countdown creatives, WhatsApp-driven acceleration, and a series of quirky AI-generated reels that went viral. Offline efforts encompassed neighbourhood visibility, outdoor brand reminders, standees and strong on-ground mobilisation. Together, these pushed awareness, excitement and registrations to record levels.The free meals included two of Burger Singh’s cult favourites—the Big Crispy Chicken Meal and Udta Punjab 2.0 Meal—served with Dilli 6 Fries and the signature Gulabo drink. First-time visitors highlighted the bold desi flavours, richer ingredient profiles and unique seasoning as clear differentiators from typical international fast-food offerings.Speaking about the overwhelming response, Ayush Kumar, Senior Vice President – Operations and Supply Chain, Burger Singh, said, “Bangalore gave us a historic moment. We often see queues like this for big movie premieres or major tech launches, but witnessing thousands line up for our desi burgers was truly special. The love, trust and enthusiasm Bangalore has shown inspires us to keep building in this market.” Since its launch in the city, Burger Singh has seen strong footfall, high repeat visits and robust word-of-mouth momentum. The success of The Big Singh Feast further cements Bangalore as one of the brand’s most promising markets for long-term growth and expansion. View this post on Instagram A post shared by BURGER SINGH (@burgersinghofficial)

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:52 pm

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார். மாவனல்லா அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாளை இன்று மதியம் புலி ஒன்று தாக்கியிருக்கிறது. புலி தாக்குதல் சம்பவம் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்திருக்கிறார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சில மீட்டர் தொலைவில் நாகியம்மாளின் உடல் தனியாக தலை தனியாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவரின் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையைக் கண்டித்து உள்ளுர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புலி தாக்குதல் சம்பவம் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், பெரும்பாலும் புலிகள் மனிதர்களை தவிர்த்துச் செல்பவை. வயது முதிர்வு அல்லது உடலில் காயங்கள் போன்ற காரணங்களால் வேட்டைத்திறனை இழக்கும் பட்சத்தில் மனிதர்களைத் தாக்குகின்றன. சம்மந்தப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகிறோம். இந்த பகுதியில் அடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

விகடன் 24 Nov 2025 4:49 pm

Chadwick Boseman Honoured with Hollywood Walk Fame Star

The world was shocked when Black Panther star Chadwick Boseman died on August 28, 2020, after battling colon cancer. He

சென்னைஓன்லைனி 24 Nov 2025 4:48 pm

தென்காசி பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

தென்காசி : மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் அடங்குவர். இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் […]

டினேசுவடு 24 Nov 2025 4:46 pm

சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பாரா? வெளியான முக்கிய தகவல்

சென்னை- ராமேஸ்வரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 4:32 pm

காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: திருச்சி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் !

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் வேலைப்பளு அதிகரிப்பதாகவும், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

சமயம் 24 Nov 2025 4:31 pm

ஒருவர் கொலை ; மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றத்திற்காக சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிரடி 24 Nov 2025 4:30 pm

வியட்நாமில் கனமழை ; பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

ஆசிய நாடான வியட்நாமில் கடந்த வாரம் தொடக்கம் பெய்து வரும் கனமழை பல்வேறு மாகாணங்களில் பெரும் அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்ளிட்ட 5 மாகாணங்களில் இடையறாத கனமழை காரணமாக பெருமளவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை […]

அதிரடி 24 Nov 2025 4:30 pm

Kellanova unites Kajol and Tanuja for a power-packed Kellogg’s Muesli campaign

New Delhi: Kellanova (formerly Kellogg Company) has launched its latest digital film for Kellogg’s Muesli, bringing the iconic mother–daughter duo Tanuja and Kajol together on screen. The campaign highlights the nourishing, multi-ingredient richness of the Kellogg’s Muesli 12-in-1 Power Breakfast and its universal appeal across generations.At the heart of the film is Kellogg’s signature 12-in-1 Power Breakfast proposition — a thoughtfully curated blend of 12 nourishing ingredients, including almonds, oats, seeds, raisins, cranberries, papaya, and more. Every spoonful delivers a combination of flavours and textures, making breakfast both delicious and power-packed.Speaking about the campaign, Vinay Subramanyam, Senior Director – Marketing, Kellanova South Asia, said, “Kellogg’s Muesli is one of the most important offerings in the Kellogg’s portfolio, which is seeing rapid consumer adoption as more and more people discover how nutritionally diverse it is with the 12 nourishing grains, fruits, nuts and seeds that it has. We wanted to accelerate this discovery through an impactful film that brings out the 12-in-1 Power Breakfast proposition in an endearing manner. And therefore, we have this beautiful film with Kajol and Tanuja coming together on screen for the first time, showcasing how Kellogg’s Muesli is relevant across generations.” The muesli category in India has been witnessing strong momentum as consumers increasingly seek nourishing, convenient, and exciting breakfast options. Responding to this trend, Kellanova has expanded its Muesli 12-in-1 Power Breakfast range to include Fruit, Nuts & Seeds, Nuts Delight, Fruit Magic, 0% Added Sugar, Millet Muesli, Choco Millet Muesli, and Chocolate Muesli — offering choices that meet varied tastes while delivering essential nutrition.With this campaign, Kellanova reinforces its commitment to Power Breakfasts — celebrating mornings fueled by real, wholesome ingredients. Kellogg’s Muesli 12-in-1 stands as more than just a breakfast; it is a true Power Breakfast for every generation.https://www.youtube.com/watch?v=wHI3mOQOCVs

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:29 pm

டிஜிபி நியமனத்தில் ஏன் தடுமாற்றம்? –எடப்பாடி பழனிசாமி கேள்வி!

சென்னை :திமுக அரசு, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR (Special Intensive Revision) செயல்பாட்டைத் தடுக்க முயற்சி செய்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “SIR வரக்கூடாது என திமுக துடிக்கிறது. ஆளும் கட்சி அவர்கள்தான்; என்ன பிரச்சினை இருக்கிறது? இறந்தவர்களை வைத்து ஓட்டு பெறுவதே அவர்களுக்கு கை வந்த கலை” என்று சாடினார். SIR மூலம் போலி வாக்காளர்களை […]

டினேசுவடு 24 Nov 2025 4:29 pm

சாரா ஃபாரெஸ்டர் கொலை –கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு  பிணை

இங்கிலாந்தின் ஸ்விண்டனில் 55 வயதான சாரா ஃபாரெஸ்டர் எனும் பெண் கொல்லப்பட்டமை தொடா்பாக சந்தேகத்தின் பேரில் கைது… The post சாரா ஃபாரெஸ்டர் கொலை – கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமிக்கு பிணை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 4:20 pm

Pro Kabaddi League and Sportz Interactive celebrate YouTube Golden Play Button after landmark Season 12

Mumbai: Pro Kabaddi League (PKL), an initiative by Mashal Sports Pvt. Ltd and Jio Star, along with long-term digital partner Sportz Interactive, has announced the celebration of a major digital milestone—the achievement of YouTube’s prestigious Golden Play Button after crossing one million subscribers. The accomplishment follows the successful completion of PKL Season 12 last month.With this milestone, PKL has become only the second Indian sports league to surpass one million subscribers on YouTube. This achievement reinforces the league’s evolution as a year-round digital property and showcases the rising popularity of indigenous Indian sports. It also highlights the impactful, platform-tailored content strategies crafted and executed by Sportz Interactive.To drive sustained, off-season engagement, Sportz Interactive adopted a multi-pronged content strategy—repurposing match footage into story-rich highlights, producing exclusive original content, and strengthening PKL’s creator-driven presence across platforms including YouTube. The agency leveraged deep performance analytics to optimize content based on viewer behaviour, while consistent improvements in thumbnails, metadata, and scheduling further boosted organic discovery.Over the course of their seven-year partnership, Sportz Interactive and Mashal Sports have transformed PKL’s YouTube channel into a vibrant digital destination—one that mirrors the thrill, strategy, and emotion of the sport. Today, the channel stands as the core of PKL’s always-on content ecosystem, offering fans year-round narratives, rivalries, behind-the-scenes access, and analysis.Growing from 326K subscribers in 2020 to more than one million in 2025, PKL’s YouTube journey reflects the power of cohesive storytelling, community building, and data-backed creativity. It also underscores Sportz Interactive’s role in enabling leagues to deepen fan engagement and unlock commercial value through scalable digital solutions.Reflecting on the milestone, Chintan Shah, Senior Vice President at Sportz Interactive, said, “The YouTube Golden Play Button is more than just a numerical milestone. It exemplifies how strategic digital storytelling, supported by strong data analytics can create a vibrant fan community that generates year-round engagement across various platforms, deepening fan loyalty and fueling commercial growth for a sports league.”

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:19 pm

Green Gold partners with UK’s Red Kite for ambitious India–UK animated feature ‘The Assassin’

Hyderabad: Green Gold Animation has announced a landmark international collaboration with UK-based Red Kite Animation for an India–UK co-produced animated feature titled The Assassin. The announcement, made at the Goa Film Festival and Co-Production Market, marks a major milestone in Green Gold’s growing global slate and signals India’s expanding presence in high-end, director-driven animation.For over a decade, Green Gold has championed original storytelling and premium animation made in India. The Assassin marks a bold step into elevated, adult-focused animated cinema for the studio. The film is written and directed by acclaimed filmmaker Martyn Pick, celebrated for his painterly visual style, hybrid filmmaking techniques, and performance-led action. The screenplay is being developed with script editor Martha MacDiarmid, while Green Gold’s Hyderabad-based design teams are shaping the film’s distinctive visual world.Set in a tense near-future metropolis, The Assassin follows a young man whose life unravels after a catastrophic industrial accident. As corporate powers tighten their grip on the city, his pursuit of justice triggers a dangerous transformation—one that blurs the boundaries between rebellion, survival, and vengeance. Driven by a graphic-novel aesthetic, emotional depth, and relevant contemporary themes, the film showcases Green Gold’s commitment to globally resonant, original storytelling beyond traditional family animation.The project is being co-developed under the India–UK Audio-Visual Co-Production Treaty, with both studios operating as equal partners across financing, creative development, production, and worldwide distribution. A hybrid production pipeline combining guerrilla live-action, rotoscoping, and high-end 2D/3D animation is currently being established across teams in Hyderabad and the UK. This innovative approach enables an agile 15–18 month production schedule while delivering a bold, festival-ready visual identity.[caption id=attachment_2272549 align=alignleft width=200] Rajiv Chilaka [/caption] “Green Gold has always believed that Indian animation has the depth, ambition and artistry to stand shoulder to shoulder with the world’s best,” said Rajiv Chilaka, Founder & CEO, Green Gold Animation. “The Assassin is a strong step in that direction. It is a bold, original film led by a singular creative vision. Working with Ken and the team at Red Kite allows us to bring two creative cultures together in a way that feels meaningful and future-focused. We are building a film with genuine global potential.” [caption id=attachment_2481968 align=alignright width=225] Ken Anderson [/caption]Echoing this sentiment, Ken Anderson, Founder & CEO of Red Kite Animation, said, “The Assassin represents exactly the kind of bold, internationally resonant filmmaking that India and the UK can deliver together. Green Gold bring extraordinary talent and vision to the project, and our collaboration reflects a genuine commitment to deepening creative and industrial ties between our two countries. This is not just a co-production. It is a shared artistic endeavour shaped by the strengths of both nations’ storytellers and creative communities.” The unveiling of The Assassin at WAVES Film Bazaar—one of India’s most significant platforms for global audiovisual partnerships—reflects Green Gold’s long-term vision of positioning Indian animation as a compelling force in international cinema.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:10 pm

Tamannaah Bhatia Shifts Focus to Regional Films

Tamannaah Bhatia started her acting career at 16 with the Hindi romance film Chand Sa Roshan Chehra in 2005, but

சென்னைஓன்லைனி 24 Nov 2025 4:09 pm

சிம்ஸ் மருத்துவமனை; 29 வயது இளைஞர் மிகவும் அரிதான தொடர் பக்கவாத பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டார்

மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவால் 29 வயது இளைஞர் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு, சென்னையின் முன்னணி மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. மேலும், அவரது இதயம் மற்றும் காலிலும் இரத்த உறைவுக் கட்டிகள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதன் மூலம் அந்த உறுப்புகளும் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டன. இவ்வாறு ஒரே நபருக்கு மூன்று முக்கிய உறுப்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாவது மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, ஒரு இளம் வயதினருக்கு இரண்டாவது முறையாக பக்கவாதமும், அதனுடன் ஒரே நேரத்தில் பல உறுப்புகளில் இரத்த உறைவும் ஏற்படுவது என்பது மிகவும் விதிவிலக்கான, அரிதான மருத்துவ நிகழ்வாகக் கருதப்படுகிறது. Health இயல்புக்கு மாறான இரத்தக் கட்டி உருவாவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் ஒரு தன்னுடல் எதிர்ப்பு பாதிப்பான *APLA (ஆன்டிபாஸ்போலிப்பிட்* *ஆன்டிபாடி சிண்ட்ரோம்)* இந்த நோயாளிக்கு இருந்தது முன்னரே உறுதி செய்யப்பட்டிருந்தது. இவருக்கு 2022-ம் ஆண்டில், தனது 26 வயதில், முதல் முறையாக பக்கவாதம் ஏற்பட்டது. இந்த பக்கவாத பாதிப்பு மிகப் பெரிதாக இருந்ததால் அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு அவசரநிலை அறுவைசிகிச்சை அவசியமாக இருந்தது. அதற்கு பிறகு, இதற்காகத் தொடர்ந்து எடுத்து வந்த மருந்தை குறுகிய காலம் நிறுத்திக் கொண்டதன் காரணமாக, இவருக்கு இரண்டாவது முறையாக, மேலும் தீவிரமான பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. பேச்சுக் குளறுதல் போன்ற பக்கவாதத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் கவனித்த அவர், உடனடியாக சிம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சைக்காக அவர் விரைந்து செயல்பட்டது, அவருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்காற்றியது. இந்த சிகிச்சையை வெற்றிகரமாக வழங்கிய மருத்துவக் குழுவில், நரம்பியல் துறை இயக்குநர் மற்றும் முதுநிலை நிபுணர் *டாக்டர் பிரபாஷ் பிரபாகரன், மூத்த நரம்பியல் ஆலோசகர் *டாக்டர் விவேக் ஐயர்,மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் *இடையீட்டு நரம்பியல்* பிரிவின் முதுநிலை மருத்துவர்களான *டாக்டர் ரிதேஷ் ஆர்.* *நாயர்* மற்றும் *டாக்டர் எஸ்.* *செல்வின்* ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நோயாளி குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன், வழக்கமான பின்தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்வதும், குறித்த கால இடைவெளிகளில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதும் அவசியமாகும். *டாக்டர் விவேக் ஐயர்* இது குறித்துப் பேசுகையில், “இந்த நோயாளிக்கான பாதிப்பும், சிகிச்சையும் மருத்துவ ரீதியாக ஒரு பெரிய சவாலாக இருந்தது. 29 வயதான இளம் நோயாளிக்கு இரண்டாவது முறையாக பக்கவாதத் தாக்குதலும், உடலின் மூன்று முக்கிய உறுப்புகளில் ஒரே நேரத்தில் இரத்த உறைவுக் கட்டிகள் உருவாகியிருப்பதும் மிகவும் அரிதான நிகழ்வு. நாங்கள் எதிர்கொண்ட மிகவும் சிக்கலான மருத்துவச் சூழல்களில் இதுவும் ஒன்று. அந்நோயாளிக்கு இருந்த உடனடி ஆபத்தை நீக்குவதற்கும், நீண்ட கால அடிப்படையில் நல்ல சிகிச்சை விளைவை உறுதி செய்வதற்கும், பல்வேறு துறைகளைச் சார்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவைப்பட்டது.” என்று கூறினார். நரம்பியல் துறையின் இயக்குநரும், முதுநிலை நிபுணருமான *டாக்டர். பிரபாஷ் பிரபாகரன்* பேசுகையில், அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பக்கவாதம் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அதன் அறிகுறிகளை அறிந்திருப்பதும், சரியாக அடையாளம் காண்பதும் மிக அவசியம். இந்த நோயாளிக்கு இருந்த சுய விழிப்புணர்வும், அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு விரைந்து வந்ததும், அவரது உயிரைக் காப்பாற்ற முக்கியக் காரணமாக அமைந்தது. தனக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதன் ஆரம்ப அறிகுறிகளைச் சரியாக அடையாளம் கண்டு, தாமதிக்காமல் மருத்துவமனைக்கு வந்தது, அவருக்குத் தகுந்த சிகிச்சையை உடனடியாக வழங்க எங்களுக்குப் பெரிதும் உதவியது.” என்று கூறினார். பரிசோதனைகளில், இந்நநபரின் மூளை, இதயம் மற்றும் வலது காலில் இரத்த உறைவுக் கட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால், மருத்துவர் குழு உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கியது. முதலில், அவரது வலது கால் தொடைத் தமனியில் (femoral artery) இருந்த இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், இதயம் மற்றும் மூளையில் இருந்த கட்டிகளைக் கரைக்க, இரத்த உறைவைக் கரைக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டன. ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு உறுப்புகளில் உள்ள இரத்தக் கட்டிகளுக்குச் சிகிச்சையளிப்பது என்பது மிகவும் சவாலானது. ஏனெனில், ஒவ்வொரு கட்டியும் வெவ்வேறு விதமான ஆபத்துக்களைக் கொண்டவை, அவற்றுக்குத் தனித்துவமான சிகிச்சை முறைகள் தேவைப்படும். ஆயினும், அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் குழுவிற்கு இடையே இருந்த சிறப்பான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும், பாதிக்கப்பட்ட அனைத்து உறுப்புகளிலும் இரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவியது. இதன் மூலம், அந்த இளைஞருக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டது. ஆரோக்கியம் சிம்ஸ் மருத்துவமனையின் இடையீட்டு நரம்பியல் பிரிவின் முதுநிலை நிபுணர் *டாக்டர். ரிதேஷ் ஆர். நாயர்* கூறியதாவது: “தடைகளின்றி இரத்த ஓட்டத்தைச் சீராக்குவதே எங்களின் உடனடி இலக்காக இருந்தது. அவரது காலில் இருந்த இரத்த உறைவுக் கட்டிக்கான அறுவை சிகிச்சை மிக முக்கியமானது. அதேசமயம், இதயம் மற்றும் மூளையில் இருந்த கட்டிகளுக்கும் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இடையீட்டு நரம்பியல் சிகிச்சைத் துறை அடைந்துள்ள மாபெரும் முன்னேற்றத்தையும், இத்தகைய சிக்கலான, பல உறுப்புகளைப் பாதித்த இரத்தக் கட்டிகளைக் கையாள இந்த சிகிச்சை முறைகள் எவ்வளவு திறம்படப் பயன்படுகின்றன என்பதையும் இந்த நிகழ்வு தெளிவாக வெளிப்படுத்துகிறது.” 100,000 நபர்களில், சுமார் 119-145 பேருக்கு ஓராண்டில் பக்கவாதம் ஏற்படுவதாகவும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் மக்கள் புதிதாக பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தியாவில், 40 வயதிற்குக் குறைவானவர்களிடையே பக்கவாத பாதிப்பு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சீரற்ற தூக்கப் பழக்கம், இரத்த உறைதல் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசு மற்றும் நுண் பிளாஸ்டிக்குகளின் நீண்டகால தாக்கம் ஆகியவற்றுடன், கட்டுப்படுத்தப்படாத உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு, புகைப்பிடித்தல் மற்றும் அதிக மது அருந்துதல் போன்ற வழக்கமான இடர்க் காரணிகளும் இணைந்து, இளைஞர்களிடையே பக்கவாதம் அதிகரிக்கக் காரணமாகின்றன. சமீப ஆண்டுகளில் பக்கவாத சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினர். ‘த்ராம்போலிசிஸ்’ மற்றும் நவீன ‘மெக்கானிக்கல் த்ராம்பெக்டோமி’ ஆகிய சிகிச்சை முறைகள் மூலம், மிகச்சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இரத்த நாளங்களில் கூட இரத்த ஓட்டத்தை மருத்துவர்களால் இப்போது மீண்டும் சீராக்க முடிகிறது. இத்தகைய முன்னேற்றங்கள், நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளைப் பெருமளவில் மேம்படுத்தியுள்ளன. இருப்பினும், பக்கவாத சிகிச்சையில், அதன் அறிகுறிகளைச் சரியான நேரத்தில் கண்டறிவதும், தாமதமின்றி மருத்துவமனையில் சேர்ப்பதும் மிக முக்கியமான அம்சங்களாகத் தொடர்கின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

விகடன் 24 Nov 2025 4:08 pm

60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார். முதல் மனைவியுடன் 1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். 1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார். கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஹேமாமாலினியுடன் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.

விகடன் 24 Nov 2025 4:07 pm

யாழில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் வியாபாரிகளா ? 1900 மாத்திரைகள் பறிமுதல்!

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். கொழும்பு மாணவனிடம் 1700 போதை மாத்திரை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியதை அடுத்து இருவரையும் சோதனையிட்ட […]

அதிரடி 24 Nov 2025 4:03 pm

How to Find Verified Packers and Movers in Mumbai for a Safe and Quick Move

Shifting houses is a very tiresome and tense job as it requires packing each and every item in your home or office, whether you are shifting within cities like Mumbai or from Mumbai to other cities. In such a case, taking the help of packers and movers is the right move. But then the question arises, who are the right packers and movers? How do you know which ones are verifiable and can help you with the move?The fact of the matter is that there are hundreds of packers and movers in the country, but you have to choose one that will ensure your belongings reach safely and without any harm. Tips to search for Verifiable Packers and Movers in Mumbai Are they a GST-registered company? There are a lot of local players, but if they are not registered, how can you trust them with your goods. Registration also means that the company is a known entity and they are bound by the rules of the land. It builds veracity of the company you are hiring, and will give you peace of mind because you know all your belongings are safe. Do they offer services in cities across India? Now, if you want to shift within one city, then this question is not valid. But, if you want to shift from Mumbai to Chandigarh, that’s more than 1600 kilometres; you need a company that can manage the shift across the vast expanse, across different terrains. What kind of services do they offer? These should include packing, moving, loading, unloading, packing, unpacking, claims insurance, and rescheduling services. Each of these services is necessary to make the entire process seamless. These may seem trivial, but in the chaos of shifting, services like rescheduling can actually make your life easier. Is the staff experienced? Can the teams of the packers and movers in Mumbai help with the shifting of delicate and expensive items like TVs, fridges, microwaves, mirrors, beds, and many other items in your home or office? Build your knowledge on how shifting is done, and then ask the staff questions. How these questions are answered will give you a clear idea of the team’s intent and experience. What is the price point? Look at the price and remember that you can get exceptional services at a lower price. Some companies charge the lowest rate while offering high-class services, and they do so while offering the highest level of services. It means that your belongings are moved with utmost care, at the most competitive prices. What are people saying about them? Read online reviews to get a clear sense of what you are getting. Make sure you read reviews, specific to the company you want to hire. Apart from the online reviews, talk to family, friends and colleagues to get an idea of a good, reliable and verifiable company. Are they supportive? Talk to the customer support team to know how well they treat their customers. This will give you an idea of how they will respond to your concerns. You can also get information from friends and family on packers and movers they have used. Are they going the extra mile? Check out their website to know what they are doing to make life easier for you. For example, NoBroker packers and movers in Mumbai have an AI-booking feature. It means you can go to their website, and you can use the AI to calculate the cost of your shift accurately without human intervention. This shows that they are genuine, as the cost is calculated with AI, and there is no chance of error or hidden charges. Conclusion In conclusion, choosing the right packers and movers in Mumbai requires careful research and verification. By checking their registration, services, experience, pricing, and customer feedback, you can ensure a smooth, safe, and stress-free shifting experience.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:00 pm

நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26

நெல்லை: கொட்டி தீர்க்கும் கனமழை|அருவி சுற்றுலா தலங்கள் மூடல்| வாழைகள் சேதம் |#Rain Alert 2025-26 நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

விகடன் 24 Nov 2025 3:59 pm

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவோருக்கு காரணம் தெரிவிக்கப்படும் –தேர்தல் அதிகாரி விளக்கம்!

சென்னை : SIR (Special Intensive Revision) என்பது தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி. இதன் நோக்கம் வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சுத்தப்படுத்தி, போலி வாக்காளர்களை நீக்கி, உண்மையான வாக்காளர்களை மட்டும் உறுதி செய்வது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை மட்டுமே இந்தப் பணி நடக்கிறது. இந்தக் காலத்தில் ஒவ்வொரு வாக்காளருக்கும் “SIR படிவம்” (Form 6, 7, 8, 8A) வீடு வீடாக வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதை நிரப்பி திருப்பிக் […]

டினேசுவடு 24 Nov 2025 3:58 pm

Dharmendra, Bollywood’s ‘He-Man,’ Passes Away at 89

Bollywood is grieving the death of veteran actor Dharmendra, who passed away in Mumbai at 89, just days before his

சென்னைஓன்லைனி 24 Nov 2025 3:58 pm

``40 நாள் கூட ஆகல, அதுக்குள்ளயே ரோடு பொலந்துட்டு வந்துடுச்சி'' - குமுறும் அரசராம்பட்டு மக்கள்

இந்த ரோட்டுல போறதே, இரண்டு மூன்று பஸ்கள் தான்.. எப்பவாது லோடு வாகனம் போகும். அதுக்கே இப்படின்னா, என்ன சொல்றது நீங்களே பாருங்க கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசராம்பட்டு எனும் கிராமத்தில் புதிதாய் போடப்பட்ட தார்சாலையின் நிலையை நம்மை அழைத்து காட்டினார்கள். இந்த சாலை விரியூர் ஊராட்சி, அரசராம்பட்டு கிராமத்தில் தொடங்கி மையனூர் கிராமம் வரை 4 கிலோமீட்டர் புதிதாக போட்டுள்ளனர். தொடங்கிய இடத்திலிருந்து இருபது, முப்பது மீட்டர் தொலைவிலேயே குண்டும் குழியுமான உள்ளது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதைப்பற்றி அங்கு வசிக்கும் கிராமவாசிகளிடம் கேட்கும் போது அவர்களின் பதில், “என்னத்தங்க சொல்ல சொல்றீங்க! எவ்வளவு வருது, எவ்வளவு போகுது. எல்லாம் கமிஷன் தாங்க!, தோ! கிட்டதட்ட ஆறு வருசத்துக்கு அப்புறம் இந்த ரோடு இப்பதா போட்டானுவ, முழுசா இரண்டு மாசம் கூட வரல! அதுக்குள்ளவே இப்பபடினா, இனிமே என்ன பாடு படனுமோ! என்னத்த சொல்ல” என்று அவ்வளவு சலிப்பாக தன் வருத்தத்தை அவர் கூறினார். இன்னுமொருவர், “ ரோடுனா என்னங்க! அது ஒரு அடையாளம் இல்லைங்கலா! ஒரு ரோடுதாங்க ஒரு ஊரோட வளர்ச்சிய சொல்லுது! புரியலனா, இப்படியே ஒரு ஊருக்குள்ள போங்க, அந்த ஊர்ல ரோடு மோசமா இருந்துச்சினா அந்த ஊர, இங்க இருக்குரவ எவனுமே கண்டுக்கலனு அர்த்தம். அந்த ஊருக்கு பஸ் இருக்காது, ஒழுங்கான பள்ளிக்கூடம் இருக்காது, கடகனினு ஏதும் இருக்காது. இன்னமும் சொல்ல போன அந்த ஊர்ல இருக்குறவங்க எல்லோருமே பக்கத்து ஊர நம்பிதான் இருப்பாங்க. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். ஆன, ஒரு ஊர்ல சரியான போக்குவரத்து வசதியும், சாலை பராமரிப்பும் ஒழுங்கா இருந்தா அந்த ஊர்ல எல்லாமே இருக்கும். முக்கியமா கிராமம் அப்படினு வரும்போது ஊருக்குள்ள வருவதே ஒரு ரோடு தாங்க! தெருவுனு பாத்தா எல்லாம் சிமெண்ட் ரோடு தான் இருக்கும். அப்படிபாத்தா, ஒவ்வொரு கிராமத்துக்கும் “எப்பவாச்சும் தான்” அப்படின்ற அடிப்படையில போடப்பட்ட இந்த ரோடு ஒழுங்கா இல்லையினா என்ன பன்றது நீங்களே சொல்லுங்களேன்” என்று கேட்டார். Nitin Gadkari: ``என் முகத்தை மறைத்துக்கொள்ளவே முயல்கிறேன் சாலை விபத்து குறித்து நிதின் கட்கரி வேதனை கிராமப்புற வளர்ச்சியே ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி. ஒரு தரமான சாலை இல்லாமல் இன்னல்களில் தவிக்கும் பல கிராமங்கள் நம் கண்களில் படுகின்றன. அது மட்டுமா? மழைகாலங்களில் நீர் நிரம்பிய குழிகள், சேறும் சகதியுமாய் மாறி நிற்கும் மேடுகள் என ஒரு தரமற்ற சாலைகளில் பாதுகாப்பாய் யாரால் தான் பயணிக்க முடியும்? தேர்தல் என்றால் தான் புதிய சாலைகள் ஆங்காங்கு போடுகிறார்கள். பிரசாரம் செய்யவும், ஓட்டு வாங்கவும், கொடுத்த வாக்கை காப்பாற்றவும் என்று ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையோ அல்லது பத்தாண்டுகளுக்கு ஒருமுறையோ தான் இந்த கிராமப்புற சாலைகள் சீர்திருத்தம் நடைபெறுகிறது. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். அப்படிபட்ட சூழலில், போடப்பட்ட இந்த புதிய சாலையின் அவலம்தான் இது! என்று அவர்கள் குறிப்பிட்டு பேசுவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. சாலை அமைக்கும் போது நீங்கள் பார்த்தீர்களா? சரிவர அவர்கள் சாலையை அமைத்தார்களா? என்ற கேள்விக்கு, இப்படி கேட்டா என்னப்பா சொல்லட்டும்! கிட்டதட்ட இந்த ரோடு போடவே இரண்டு மாசம் இழு இழுனு இழுத்துட்டாங்க. இழுத்த இழுவுக்கு முழுசா ரண்டு மாசம் கூட வரல! இதுல, ஒரு ஒருவாரத்துக்கு மேல வெறும் ஜல்லி கல்லு மேலத்தா அந்த பஸ்லாம் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் அப்படி இப்படினு 10-15 நாளுல அதுக்கு மேல மண்ணு கொட்டி அப்புறம் அப்படியே கிடந்துச்சி. விட்டு விட்டுத்தாப்பா போட்டங்க. ஆனா, தார் ஊத்த ஆரம்பிச்சதும் 2-3 நாளுக்குள்ளயே எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சிப்பா. இதுல எப்படி ஒழுங்கா போட்டாங்கனு சொல்றது?” என்று அவர் கூறினார். இன்னொருவர் கூறுகையில், அவர்கள் நாள்களை இழுத்து இழுத்து செய்தலும், இரண்டு நாளிலேயே வேலையை நன்றாகவே முடித்திருந்தாலும், ஒரு முறைக்கு இருமுறை நீர் ஊற்றி ரோடு போடுவதற்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறதோ எல்லாவற்றையும் சரிவர செய்தாலும், ஒரு பஸ் போனதுக்கு இப்படி பிளந்து குண்டும் குழியும் ஆகுமா? ஒரு நியாயம் வேண்டாமா? என்று மன வருத்தத்தை கொட்டினார். புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். இதை பற்றி மீண்டும் உரிய அதிகாரிகளிடம் தெரியபடுத்த முயற்சி செய்தீர்களா? என்ற கேள்விக்கு, “எங்க போய் யார்கிட்டப்பா சொல்ல சொல்ற! நமக்கு கொடுத்த ஒரு வேலைய நல்லா சுத்தமா நாம செய்தோம் அப்படினா ஒரு சந்தோஷம் நமக்கு இருக்கும். ஆனா, அது நம்ம வேலையா இருக்கனும். தோ! இந்த மாதிரி யாருக்கோனு நினைச்சிட்டு இப்படி ரோடு பொட்டுட்டு போயிட்டா, மறுபடியும் அவுங்க வந்து ரோடு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? தரமா இருக்கா அப்படினுலாம் யார் பாக்குறாங்க? ஏதோ, கொடுத்த நேரத்துக்குள்ள முடிச்சிட்டா போதும்னு பாக்குறாங்க. இதுவே பெரிய பெரிய ஊர்னா விடுவாங்களா? இது சும்மா கிராமம் தானே! இங்க யார் கண்டுக்க போறானுத்தா இப்படிலாம் பன்றாங்களோ என்னவோ” என்று அவர் பேசியதில் புரிந்தது என்னவோ, நாம் செய்யும் ஒரு வேலையின் தரமானது பிற்காலத்தில் நம் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று நினைத்து செய்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் யாருக்கும் வரப்போவதில்லை அல்லவா. புதிய தார் சாலை, அரசராம்பட்டு கிராமம். மேலும் இது தொடர்பான அதிகாரிகள் மீண்டும் இவ்விடத்தை ஆய்வு செய்து குண்டும் குழியுமான இடங்களையும், ஆங்காங்கு பிளவுபட்டு கிடக்கும் இடத்தையும் மீண்டும் ஒரு முறை தரமாக அமைத்து தர மக்கள் வலியுறுத்துகிறார்கள். ``ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் 1.8 லட்சம் பேர் பலி... இவர்கள்தான் குற்றவாளிகள்!'' - நிதின் கட்கரி

விகடன் 24 Nov 2025 3:54 pm

S.I.R : 'திமுகவின் மேஜையில் தேர்தல் ஆணையத்தின் BLOக்கள்!' - கடுமையாக சாடும் அதிமுக, நாதக

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக இன்று சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்திருந்தது. அதில், சென்னையில் S.I.R நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி அதிமுக, பா.ஜ.கவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'இது காலங்கடந்த கூட்டம். இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் தெளிவில்லை. தகவல்களை அப்லோட் செய்யும் சர்வர் சரியில்லை எனக் கூறியிருக்கிறோம். இறந்தோர் மற்றும் இடப்பெயர்வு சம்பந்தப்பட்ட பார்ம் 58, பார்ம் 59 க்களை இப்போதுதான் கொடுக்கின்றனர். எல்லா மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்குமே கடந்த வாரமே இந்த பார்ம் சென்றுவிட்டது. ஆனால், சென்னை மாவட்டத்தில் மட்டும் ஆணையர் இப்போதுதான் பார்மை கொடுக்கிறார். சரி, இந்த பார்மை யாரிடம் நிரப்பிக் கொடுப்பது? BLO க்கள் இதை வாங்குவதில்லை. BLO க்களும் இந்த பார்மை வாங்கச் சொல்லி அறிவுறுத்த கேட்டிருக்கிறோம். பார்மில் புகைப்படம் கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் வாக்காளர்களின் விருப்பம். ஆனால், கட்டாயம் புகைப்படம் கேட்கிறார்கள். ஜெயக்குமார் பல இடங்களில் BLO க்கள் திமுக டேபிளில் உட்காந்து வேலை செய்கிறார்கள். அதைப் பற்றி புகார் கொடுத்தும் பலனில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளில் பார்ம்களை கொடுப்பதில்லை. கீழேயே போட்டுவிட்டு வந்துவிடுகின்றனர். கல்வித்தகுதியே இல்லாதவர்களை BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். BLO க்களின் பெயர் பட்டியலையும் அவர்களின் கல்வித்தகுதியையும் வழங்கச் சொல்லிக் கேட்டிருக்கிறோம். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான பார்ம் எங்கே என்றால் முழிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு மட்டுமே முறையான தகவல்களைக் கொடுக்கிறார்கள்.' என்றார். பா.ஜ.க சார்பில் கலந்துகொண்ட கராத்தே தியாகராஜன் பேசுகையில், 'பாஜகவின் BLA2 க்களை இன்னும் அங்கீகரிக்கவில்லை. விண்ணப்பப் படிவத்தில் முதல் பத்தியை மட்டும் நிரப்பினால் போதும். அதன்பிறகு, தொகுதியின் தேர்தல் அலுவலர் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவார். அதன்பிறகு அந்த 13 ஆவணங்களின் எதோ ஒன்றைக் கொடுத்தால் வாக்கு கிடைத்துவிடும். இதைத்தான் தேர்தல் அலுவலரும் கூறுகிறார். கராத்தே தியாகராஜன் கொசு மருந்து அடிப்பவர்களையும் சத்துணவு ஊழியர்களையும் BLO க்களாக நியமித்திருக்கிறார்கள். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக முதல்வர் கூறுகிறார். ஆனால், அப்படியில்லை.வாக்காளர் உதவி மையங்களை இன்னும் நீட்டிக்க கேட்டிருக்கிறோம்.' என்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த சங்கர் பேசுகையில், 'அதிகாரிகள் சொல்லும் தகவல்கள் கீழே இருக்கும் BLO க்களுக்கு சென்று சேரவில்லை. BLO க்கள் அவர்களே தங்களுக்கு தாங்களாக விதிகளை வகுத்துக் கொள்கிறார்கள். ADMK : ''கள்ள ஓட்டுப் போடுவதில் திமுகதான் Expert!' - ஜெயக்குமார் கடும் தாக்கு சில இடங்களில் ஆதார் எண் கட்டாயம் என்கிறார்கள். மேலும், சில இடங்களில் ஆதார், ரேஷன் கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்கிறார்கள். BLO க்களுடன் தேர்தல் அலுவலரின் அங்கீகாரம் பெறாத நபர்களெல்லாம் செல்கிறார்கள். இது BLO க்களுக்கு கூடுதல் அச்சத்தைக் கொடுக்கிறது. இந்த நடைமுறை குறுகிய காலத்தில் நடத்தப்படுவது பெரும் குழப்பத்தைக் கொடுக்கிறது. சங்கர், நாதக வழக்கறிஞர் அணி 68000 BLO க்கள் தகவல்களை வெப்சைட்டில் அப்லோட் செய்வதால்தான் வெப்சைட் டவுண் ஆவதாகக் கூறுகின்றனர். அதைக்கூட இவர்கள் சரியாக ஏற்பாடு செய்யவில்லை. சென்னையில் இதுவரை 70% படிவங்கள்கூட கொடுக்கவில்லை. 10% பார்ம் கூட திரும்பப்பெறவில்லை என்கிறார்கள். எனில், எப்படி டிசம்பர் 4 க்குள் இந்தப் பணிகளை முடிப்பார்கள்?' என்றார். S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

விகடன் 24 Nov 2025 3:50 pm

A/L பரீட்சை நிலையத்திற்கு மதுபோதையில் வந்த கிளிநொச்சி தலைமை ஆசிரியர்

கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் இன்று (24) முதல் தேர்வுப் பணிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணிகளில் இருந்து இடைநீக்கம் மேலும் அவர் தேர்வு மண்டபத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பணியாற்றிய தேர்வு மையத்தின் துணைத் தலைமை ஆசிரியர், 21 ஆம் திகதி உத்தியோகபூர்வ பணிகளுக்காக பரீட்சை மண்டபத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர், குடிபோதையில் இருந்தமை […]

அதிரடி 24 Nov 2025 3:50 pm