கிறிஸ்துமஸ் கிப்ட் : ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்…அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று அழைத்த டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்ற 1776-ஆம் ஆண்டை கௌரவிக்கும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன” என்று அவர் தேசிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். டிரம்ப் இந்தத் தொகையை […]
(video)-https://fromsmash.com/czVVZz5TLI-dt மலையக மக்களது வாழ்வாதாரம் முக்கியமானதா அல்லது தேயிலை தோட்டங்கள் முக்கியமானதா என்பதை அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முபாறக் முப்தி தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தலைமை காரியாலயத்தில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது பாமர மக்களின் பிரச்சினைகள் தெரிந்த ஜனாதிபதியாக அனுர இருக்கின்றார்.அண்மைக்காலத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக […]
New Delhi: DoubleVerify, a software platform to verify media quality, optimise ad performance and prove campaign outcomes, has released its 2025 Global Insights: How Consumers and Marketers Use Walled Gardens report. The comprehensive study offers platform-level insights into how social media continues to reshape digital advertising, commerce and news consumption worldwide.The report underscores the increasing centrality of video-centric, closed digital ecosystems—commonly referred to as walled gardens—and the growing demand from advertisers for accountability, transparency and performance within these environments.[caption id=attachment_2479664 align=alignleft width=200] Mark Zagorski [/caption] “The appeal of advertising across social media platforms lies in their ability to blend entertainment, community and personalised experiences across both user-generated content and ads,” said Mark Zagorski, CEO of DV. “As advertisers ramp up investments across these platforms, they’re also demanding campaign effectiveness and accountability. That’s why maximising media quality, efficiency and performance across video-centric walled gardens remains a top priority for DV — evidenced by our recent innovations including DV Authentic AdVantage™. Ultimately, the takeaway from our Global Insights Report is clear: while walled gardens promise scale and performance, sustainable value ultimately depends on transparency and trust.” The study is based on a global survey of 22,000 consumers across 21 countries, examining how users engage with social platforms, consume news, interact with influencers and respond to advertising. In parallel, DV surveyed 1,970 marketing and advertising decision-makers worldwide to better understand the challenges and opportunities brands face within closed digital ecosystems.India emerges as a standout market in the report, reflecting high engagement levels and strong ad responsiveness across social and digital platforms.[caption id=attachment_2485158 align=alignright width=200] Samir Karpe [/caption] “India continues to stand out globally for its high-frequency engagement across digital and social ecosystems, and this is directly translating into stronger mid- and lower-funnel performance for advertisers. Our findings show that Indian consumers are not only more likely to act on ads within social environments, but also that they place trust in micro-influencers,” said Samir Karpe, Country Manager for India at DV. “At the same time, Indian marketers are clear about what they need: transparent measurement, brand suitability, and tools that improve audience addressability across closed digital environments. With DV’s advanced media-quality and performance solutions, we’re helping brands in India drive measurable outcomes with greater confidence across every major consumer touchpoint.” Key India Insights from the Report: Social Media to Dominate Online Time: 44% of Indian consumers expect to spend more time on social media over the next year, while 38% plan to increase time spent on user-generated video content. In contrast, only 23% anticipate watching more broadcast television. Social Platforms as News Sources: Indian audiences increasingly turn to digitally native platforms for news, with 50% preferring online video platforms and 36% relying on social media, compared to 42% for TV news channels. Influencers and Social Commerce Drive Purchases: Social media ranks among the top three pre-purchase research tools for 38% of Indian consumers. Influencers impact purchase decisions for 85% of respondents, with 49% having purchased directly through social platforms in the past year. Micro-influencers (71%) exert the strongest influence, outperforming macro and mega influencers. Challenges of Walled Gardens: Marketers cite audience reach, content alignment and cross-platform campaign management as key pain points in closed ecosystems. Demand for Transparency and Control: Indian marketers prioritise media quality measurement, audience verification and content-alignment controls as the most valuable tools for advertising within walled gardens. The 2025 Global Insights report reinforces the evolving role of walled gardens in shaping digital behaviour and highlights the critical importance of trust, quality and transparency as brands navigate increasingly complex media environments.
திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் மௌனம்.. அண்ணாமலை Vs அருண்ராஜ் வார்த்தைப் போர் தீவிரம்!
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும், தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜும் இடையே கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது.
ரயில் டிக்கெட் புக்கிங்.. இனி அந்த பிரச்சினையே இருக்காது.. முன்கூட்டியே தயாராகும் லிஸ்ட்!
ரயில் டிக்கெட் அட்டவணையை முன்கூட்டியே தயாரித்து வெளியிடும் திட்டத்தை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது. இனி பயணிகளுக்கு பிரச்சினையே இருக்காது.
தொடர் அதிர்ச்சி…தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு!
சென்னை : டிசம்பர் மாதத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்க விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.320 அதிகரித்து ரூ.99,520-ஆகியுள்ளது. இந்த உயர்வு, சர்வதேச சந்தை ஏற்றம், டாலர் மதிப்பு மாற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார அழுத்தங்களால் ஏற்பட்டுள்ளது. நேற்று (டிசம்பர் 17) வரை 22 காரட் தங்கத்தின் விலை […]
மான் இறைச்சி,துப்பாக்கியுடன் இருவர் கைது – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்
video link- https://fromsmash.com/aNq8vhA_2J-dt மான் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மான் இறைச்சி உட்பட வேன் மோட்டார் சைக்கிள் என்பன கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. மேலும் சம்மாந்துறைப் பகுதியில் உள்ள பளவழி கிராமம் (12 […]
ஈரோடு புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…குவிந்த மக்கள்!
ஈரோடு : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் நடைபெற உள்ளது. காலை 8.40 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு புறப்பட்ட விஜய், காலை 10 மணிக்கு கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலம் செல்கிறார். காலை 11.30 மணிக்கு பொதுக்கூட்ட மைதானத்தை சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் […]
ஈரோடு தவெக விஜய் பொதுக்கூட்டம்… பெங்களூரு – கொச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தை ஒட்டி, பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுக்கூட்டத்திற்கு வருவோருக்கு உரிய வழிகாட்டப்பட்டு வருகிறது.
ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்
ஆபாச படம் காண்பித்து தனது சொந்த மகளை வன்புணர்வு செய்த தந்தை உட்பட ஏனைய 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 3 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்ய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவத்துடனான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தந்தை உட்பட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் […]
ஈரோட்டில் விஜய் பரப்புரை.. தவெக கூட்டத்தில் கவனம் ஈர்த்த செங்கோட்டையன்!
ஈரோட்டில் விஜய் பரப்புரை நிகழ்ச்சி செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
திருச்சி மெமு ரயில் பராமரிப்பு இடம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த பணிகள் அனைத்தும் விரைவில் நிறைவேற இருக்கிறது என்பது தெரிய வந்து உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் அசத்திய ஆஸி, தற்போது பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. லைன் அபாரமாக பந்துவீசினார்.
தவெக: அண்ணாமலை கம்முனு இருந்திருந்தால் இந்நேரம் பதவி தொடர்ந்திருக்கும் - அருண்ராஜ்
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக இளைஞரணி கூட்டத்திற்கு என்ன விதிமுறைகளை விதிக்கப்பட்டன? அதுவே தவெக கூட்டங்களைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். இந்த நெருக்கடியை எல்லாம் தாண்டிதான் கூட்டம் நடத்துகிறோம். தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் தங்களது கடமையைப் பொறுப்புடன் செய்ய வேண்டும். பனையூரில் விஜய் திருப்பரங்குன்றம் பிரச்னை தேவையில்லாதது. தமிழ்நாட்டில் அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மாநிலத்திற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக, பாஜக ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். காவல்துறையினர் நினைத்திருந்தால் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பிரச்னைகளைத் தவிர்த்திருக்க முடியும். தவெக தலைவர் விஜய் தவெக தலைவருக்கு மக்களைச் சந்திக்க ஆர்வம் அதிகம். எங்களுக்கு மக்கள் பாதுகாப்புதான் முக்கியம். பிரியாணி கடையில் பிரச்னை செய்வது, பெண் காவலர்களிடம் அத்துமீறுவது போன்ற பிரச்னைகள் தவெக கூட்டங்களில் நடைபெறுகிறதா? எங்கள் தலைவரை அருகில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலை கம்முனு இருக்க வேண்டிய இடத்தில், கம்முனு இருந்திருந்தால் இன்று இருக்க வேண்டிய இடத்தில் தொடர்ந்து இருந்திருப்பார் என்றார். தயார் நிலையில் பிரசார திடல்-தவெக-வில் அதிமுக நிர்வாகிகள்? - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?
புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!
சுதந்திர தேவி சிலை: பிரேசில் நாட்டில் உள்ள சுதந்திர தேவியின் சிலை, புயல் காற்றால் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் செய்யறிவு விடியோவாக இருக்கக் கூடும் எனக் கூறப்பட்ட நிலையில், பின்னர் சரிந்து விழுந்தது உண்மையென்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரேசில், குவாய்பா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் 24 மீட்டர் உயர பிரம்மாண்ட சுதந்திர தேவியின் சிலை இருந்தது. இந்த நிலையில், தெற்கு பிரேசிலில் கடந்த வாரம் […]
விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் –ஜி.எல்.பீரிசின் நூல் வெளியானது
சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ (The Sri Lanka Peace Process: An Inside View) என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், 2002செப்டம்பர் 16,இல் தாய்லாந்தின் சத்தஹிப்பில் தொடங்கிய இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான
நீங்கள் போடும் கோலத்துக்குப் பரிசு வேண்டுமா? சென்னையிலிருக்கும் கீதம் உணவகக் கிளைகளுக்குப் போங்க
கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் மூலம், ஷுப்மன் கில்லை சஞ்சு சாம்சன் வெளியேற்றுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. கில், கடைசி போட்டியில் இருந்து விலகிவிட்டார். இதனால், சாம்சனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதிகாரபூர்வ மொழிக் கொள்கையை வலியுறுத்திய கனடிய தூதுவர்
சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் இசபெல் கத்தரின் மார்ட்டின், அனைத்து குடிமக்களுக்கும் உள்ளடக்கம் மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்காக அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். திங்கட்கிழமை அலரி மாளிகையில் சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அவர்அதிகாரபூர்வ மொழிக் கொள்கைகளை திறம்பட செயற்படுத்த வேண்டியதை வலியுறுத்தியதுடன்,மொழிபெயர்ப்பு மற்றும் தகவல்தொடர்புக்கு ஆதரவளிக்க செயற்கை
கஞ்சா போதைப்பொருளுடன் கைதானவரிடம் விசாரணை
கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த நிலையில் கைதான 48 வயதுடைய சந்தேக நபர் குறித்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபர் குறித்துபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஞாயிற்றுக்கிழமை(14) மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றது. சம்மாந்துறை மலையாடி கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த கைதான 48 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து […]
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் மூவர் அதி சொகுசு வாடகைக் காருடன் கைது- சம்மாந்துறையில் சம்பவம்
video link-https://fromsmash.com/bOcNgR2xdu-dt வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் மூவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன் போது நேற்று முன்தினம் (15) மதியம் இச்சம்பவத்தில் 40 ,21 ,28 ,வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியான இஸ்மாயில் புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் அதி சொகுசு கார் வழமைக்கு […]
பாடசாலை சூழலில் மாணவர்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுப்பு
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பாடசாலைச் சூழல் சுகாதார ரீதியாக ஏற்ற நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி மேற்கொண்டுள்ளார். இதற்கமைய கடந்த திங்கட்கிழமை(15) முதல் தொடர்ச்சியாக நேற்று (17) வரை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள 9 பாடசாலைகள் பருவகால டித்வா புயலின் தாக்கம் காரணமாக தற்காலிகமாக விடுமுறையில் […]
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் 12 ஆவது தலைமைத்துவ நிர்வாக சபை பொதுக்கூட்டம் கட்சித் தலைமையகத்தில் பொதுச்செயலாளர் இர்பான் முஹிதீன் தலைமையில் கூடியது. இதன் போது பின்வருவோர் 2026ம் ஆண்டுக்குரிய புதிய தலைமைத்துவ நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: முஸ்னத் முபாறக், பொதுச் செயலாளர்: இர்பான் முஹிதீன், பொருளாளர்: ஏ. எம். ஏ. அத்னான், அவை தலைவர் (சேர்மன்): முஹம்மத் முஜாஹித் ,உதவித் அவைத்தலைவர்: ஏ.எம். ஸமாம் ,உப தலைவர்கள்: எம். முர்ஷித் ,எம். […]
ஆண்டியர் சந்தியில் சட்டமுரனான சுற்றுச் சந்தி –பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
ஆண்டியர் சந்தியில் சட்டமுரணாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு வரும் சுற்றுச் சந்தி தொடர்பில் பிரதிவாதிகளுக்கு மன்றில் முன்னிலையாகுமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் உத்தரவிட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.மாஹிரினால் தொடரப்பட்ட வழக்கு செவ்வாயக்கிழமை (16) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஜே.பீ ஏ.ரஞ்சித் குமார் […]
மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
மின்சாரம் தாக்கி மரணமடைந்தவரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த திங்கட்கிழமை(15) அன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட இடமொன்றில் வைத்து மின்சாரம் தாக்கிய நிலையில் 68 வயது மதிக்கத்தக்க நபர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் […]
தஞ்சாவூர்-காரைக்கால் ரயில் பாதை இரட்டிப்பு-விரிவான திட்ட அறிக்கை ரெடி!
தஞ்சாவூர்-காரைக்கால் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் என்ரு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
ஹாக்கி மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்!
ஹாக்கி மைதானத்தின் இரண்டாம் கட்ட பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய்க் குளியல் எடுக்கலாமா?
Doctor Vikatan: குளிர்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால், சளி பிடிக்குமா, காய்ச்சல் வருமா... சிலருக்கு மற்ற நாள்களில் எண்ணெய்க் குளியல் எடுக்கும்போது ஒன்றும் ஆவதில்லை. அதுவே, குளிர்காலத்தில் தலைக்குக் குளித்தால் மட்டும் உடனே, சளி, இருமல், காய்ச்சல் வருவதைப் பார்க்கிறோம். இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார். சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் ஏற்கெனவே வழக்கமாக எண்ணெய்க் குளியல் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் என்றால், அவர்கள் குளிர்காலத்திலும் தாராளமாக அதனைத் தொடரலாம். பனி அதிகமாக இருக்கும் சூழலில், அதிகாலை வேளையைத் தவிர்த்து, சூரியன் உதித்து, வெயில் வந்த பிறகு எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது. அதுவே, அடிக்கடி எண்ணெய்க் குளியல் எடுத்துப் பழக்கமில்லை, புதிதாக அந்தப் பழக்கத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், குளிர்காலத்தைத் தவிர்த்துவிட்டு, பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது அதைத் தொடங்குவது பாதுகாப்பானது. ஏனெனில், எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இதனால் பயந்துபோய் அந்தப் பழக்கத்தையே நீங்கள் கைவிட நேரிடலாம். எண்ணெய்க் குளியல் திடீரென புதிய பழக்கமாக மாற்றும்போது சளி, இருமல் அல்லது காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. எண்ணெய்க் குளியல்... ஏன், எப்படி, எப்போது? குளிர்காலத்திற்கு உகந்த சுக்குத் தைலம், கப நோய்களுக்கான நொச்சித் தைலம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தலாம். வீட்டில் எண்ணெய் தயாரிக்கும் போது, அதில் ஒரு துண்டு சுக்கு, பூண்டு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து லேசாகக் கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முன் மிளகுத்தூள் அல்லது சித்த மருத்துவத்திலுள்ள தாளிசாதி சூரணத்தை உச்சந்தலையில் தேய்த்துக் குளித்தால், கபம் (சளி) சேருவதற்கான வாய்ப்புகள் குறையும். சுருக்கமாகச் சொல்வதானால், ஆரோக்கியமாக இருப்பவர்கள் எந்தக் காலத்திலும் எண்ணெய்க் குளியல் எடுக்கலாம். ஒருவேளை சளி பிடித்தால், சில வாரங்கள் இடைவெளிவிட்டு, பிறகு மீண்டும் தொடரலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!
வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவிடம் இருந்து திருடப்பட்ட எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட சொத்துகள் திருப்பி அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், வெனிசுலா முழுவதுமாக மிகப்பெரிய அமெரிக்க கடற்படையால் சூழப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு சாதகமாகச் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த செப்டம்பா் முதல் கரீபியன் பகுதியில் அமெரிக்க கடற்படை பெரும் அளவில் குவிக்கப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் […]
ஈரோட்டில் இன்று நடைபெறும் தவெக தேர்தல் பிரச்சார கூட்டம் -ஏற்பாடுகள் தீவிரம்!
ஈரோட்டில் தவெக தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளைப் போன்ற பாதுகாப்பு!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இதுவரை இல்லாத அளவுக்கு நெருங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அதற்காக நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான பாதுகாப்பு உத்தரவாதம் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தாா். இது குறித்து வாஷிங்டன்னில் உள்ள தனது ஒவல் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, நேட்டோ மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களுடன் நீண்ட மற்றும் ஆக்கபூா்வ […]
ஹார்வர்ட் பிணவறையில் மனித உடல் உறுப்புகளைத் திருடி விற்ற மேலாளருக்கு சிறைத் தண்டனை!
உலகின் தலைசிறந்த மருத்துவ நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் (Harvard Medical School) முன்னாள் பிணவறை மேலாளர்… The post ஹார்வர்ட் பிணவறையில் மனித உடல் உறுப்புகளைத் திருடி விற்ற மேலாளருக்கு சிறைத் தண்டனை! appeared first on Global Tamil News .
நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று… The post நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Global Tamil News .
கனடாவில் நாயை களவாடிய பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
கனடாவில் நாய் ஒன்றை களவாடிய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில், அண்டை வீட்டாரின் நாயை “வன்முறையுடன் கூட்டாக தாக்கி” களவாடிய சம்பவத்தில் ஒரு பெண் கொள்ளை குற்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படவில்லை என அண்மையில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷய்னி கிறிஸ்டி அன்டோனியோஸ் என்பவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜூரி விசாரணையில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தண்டனை தொடர்பான தீர்ப்பு கடந்த வாரம் இணையத்தில் […]
டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனுக்கு வெள்ளை மாளிகையில் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது. டிரம்ப் இன் முதல் மனைவியான இவானா டிரம்ப்புக்கு பிறந்த மூத்த மகனான டொனால்ட் ஜான் டிரம்ப் ஜூனியர், தொலைக்காட்சி பிரபலமாகவும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். திருமண நிச்சயதார்த்தம் டிரம்ப் நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் கடந்த 2005-ம் ஆண்டு மாடலாக இருந்த வனேஸ்ஸாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளநிலையில் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக 2018 ஆம் ஆண்டு […]
பொருட்களின் விலை அதிகரிப்பும் அவலமும்
1970களின் நடுப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வு பாரிய பிரச்சினையாக உருவெடுத்தது. மிக முக்கியமான விலை உயர்வுகள் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே என்றாலும், ஆடை, எரிபொருள், மின் சாதனங்கள் ஆகியவற்றின் விலைகளும் கணிசமாக அதிகரித்தன. பெரும்பான்மையான மக்கள் ஆடை வாங்குவதைத் தள்ளிப்போட்டு, தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் உணவளிக்கப் பிற செலவினங்களைக் கடுமையாகக் குறைத்தனர். அரிசி, மா போன்றவற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு மக்களுக்குப் பாரிய நெருக்கடியானது. 1975ஆம் ஆண்டின் பிற்பகுதியில், தேசிய விலை நிர்ணய ஆணையம் ஒன்று நிறுவப்பட்டது, அது பின்வரும் […]
யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள மற்றும் சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டண நடைமுறை எதிர்வரும்… The post யாழ். மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! appeared first on Global Tamil News .
பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம்
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான பழைய பூங்கா (Old Park) பகுதியில் இனி எந்தவிதமான புதிய கட்டுமானங்களுக்கும்… The post பழைய பூங்காவில் கட்டுமானங்களுக்கு அதிரடித் தடை: மாநகர சபையில் முக்கிய தீர்மானம் appeared first on Global Tamil News .
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி: தா.மோ.அன்பரசன் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? கள நிலவரம் என்ன?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? என்பது குறித்த களநிலவரத்தை விரிவாக காண்போம்.
அதிரடி காட்டும் அமெரிக்கா ; தாக்குதலில் 8 பேர் பலி ; அதிகரிக்கும் போர் பதற்றம்
வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளதாகவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். போர் கப்பல்கள் இதற்காக வெனிசுலா எல்லையில் போர் கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. மேலும், வெனிசுலாவுக்கு சென்ற எண்ணெய் கப்பலையும் அமெரிக்க படைகள் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளன. அதேவேளை, கடல் வழியாக […]
கோர விபத்தில் தாயும் குழந்தையும் பரிதாப உயிரிழப்பு
அம்பாறை தெஹியத்தகண்டிய – முவகம்மன வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 33 வயதுடைய தாயும் 02 வயதுடைய குழந்தையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை முப்படைகளிற்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது தாக்கப்பட்ட தனது கிராமசேவையாயர் பற்றி மூச்சுக்கூட விடமறந்த பரிதாபம் அரங்கேறியுள்ளது. குpளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் போவோர் வருவோர் எல்லோருக்கும் நன்றி மறவாது நன்றிகளை தெரிவித்த மாவட்ட செயலர் முரளிதரன் பணியின் போது இடைத்தங்கல் முகாமில் வைத்து தாக்கப்பட்ட கிராம அலுவலரை பற்றி வாயே திறக்க மறுத்துவிட்டார். ஆண்மைய புயல் அனர்த்தத்தின் போது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பில் கைது செய்யபப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் மாவட்ட செயலர் முரளிதரனின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய மாவட்ட செயலகத்தில் முப்படைகள் முதல் சிங்கள அதிகாரிகள் வரை நன்றி தெரிவித்திருந்த மாவட்ட செயலர் முரளிதரன் மூச்சுக்கூட தாக்கப்பட்ட கிராமசேவையாளர் பற்றி வாயே திறக்கவில்லை. ஆட்சியில் யார் இருந்தாலும் கூழைக்கும்பிடு போடும் அரச அதிகாரிகளிற்காகவா நாம் அடி வாங்கி பணியாற்றினோமென சீற்றத்துடன் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர் கிராமசேவையாளர்கள்.
Frame and Fame Awards Curtain Raiser: Honouring Cinema with Credibility
Veteran journalist, producer, director, and actor Mr. Chithra Lakshmanan, a stalwart of Tamil cinema with over five decades of experience,
கணக்காய்வாளர் நாயகமாக :கேணல் ராஜசிங்க!
அனுரகுமார திஸநாயக்க கேணல் ராஜசிங்க என்கிற இராணுவ அதிகாரியை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்திருக்கின்றார் . கோத்தபாயா ராஜபக்சே தொடர்ச்சியாக பொது நிருவாகத்தை தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்திய போதும் பாராளுமன்றத்திற்கு நேரடியாக அறிக்கையிடும் சுயாதீனமான நிறுவனமான கணக்காய்வாளர் திணைக்களத்தில் கைவைக்கவில்லை . ஆனால் பொதுத்துறை கணக்காய்வு தொடர்பான அனுபவம் (Public Sector Auditing), பொது நிதிச் சட்டம் குறித்த அறிவு (Public Financial Law), சுயாதீனமாக இயங்க கூடிய ஆற்றல் (Ability to Function Independently) என எந்த பின்னணியும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரியை தீவின் மிக பிரதான நிறுவனத்தின் தலைமை பதவிக்கு பரிந்துரைத்திருக்கின்றார் குறிப்பாக இலங்கை கணக்காய்வாளர் திணைக்களம் தொடர்ச்சியாக இலங்கை இராணுவ கட்டமைப்பின் நிதி விரயம், மோசமான நிதி முகாமைத்துவம், ஊழல் மோசடிகள் பற்றி அறிக்கையிட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனத்திற்கே இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரை தலைவராக நியமிக்க அனுரா குமார திஸநாயக்க முயற்சிக்கின்றார் விசேடமாக இலங்கை இராணுவத்தின் உள்ளக கணக்காய்வாளராக கேணல் O.R. ராஜசிங்கே பணியாற்றிய காலத்தில் அங்கிருந்த பலவீனமான சொத்து முகாமைத்துவம் (Poor Asset Management), அலட்சியமான நிதி கட்டுப்பாடுகள் (Weak Financial Controls), வேகமற்ற நடவடிக்கைகள் (Slow or Inadequate Action) என பல்வேறு விடயங்களை 2024 ஆம் ஆண்டு கணக்காய்வறிக்கை பதிவு செய்திருக்கின்றது
நன்றி…நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்; துப்பாக்கியை பறித்த அவுஸ்திரேலியருக்கு குவியும் வாழ்த்து
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள பிரபலமான போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தின் போது, தாக்குதலாளிகளில் ஒருவரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றிய அஹமட் அல் அஹமட் மீது பாராட்டுகளும் நன்றியும் குவிந்து வருகின்றன. இந்த வீரதீரச் செயலின் பின்னர், சதர்லாண்டில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள அவரது வர்த்தக நிலையத்தின் முன்பகுதி, ஒரு நினைவுச் சின்னம் போலவே மாறியுள்ளது. மக்களின் மனதில் உண்மையான தேசிய ஹீரோ பொதுமக்கள் தொடர்ந்து […]
மண்டைதீவு புதைகுழி:மூன்று மாதம் கிடப்பில்!
மண்டைதீவு புதைகுழி வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் திகதியிடப்பட்டுள்ளது. வழக்கு செவ்வாய்க்கிழமை (16) அன்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்று புதன்கிழமை சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (16) உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீண்டும் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெற வேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிட்டுள்ளார். 1990 ம் ஆண்டில் தீவகப்பகுதிகளில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் இலங்கை படைகளால் படுகொலை செய்யப்பட்டு மண்டைதீவிலுள்ள கிணறுகளுள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள வித்தியாலயம்:விளையாட நல்ல இடம்!
யாழ்.நகரிலுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்குமாறு தீர்மானமொன்று இன்றைய யாழ் மாநகர அமர்வில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வர் தயாளனினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே தீர்மானத்தின் பேர்து தேசிய மக்கள் சக்தியின் பத்து யாழ்.மாநகரசபை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்திருந்தனர். ஏற்கனவே உள்ளக விளையாட்டரங்கை பழைய பூங்காவில் நிறுவ முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கு எதிராக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விவகாரம் நீதிமன்றில் நிலுவையிலுள்ள நிலையில் நீதிமன்ற அவமதிப்பாக மாறலாமென்ற நிலையில் தாம் வெளியேறியதாக ஊடகங்களிடையே விளக்கமளித்துள்ளனர். எனினும் நகரப்பகுதியில் தேவைக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ள படையினர் வெளியேற்றப்படுவது தொடர்பிலான ஊடகவியலாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கையில் ஜனாதிபதியே வடகிழக்கில் தேவையற்ற படையினர் வெளியேற்றப்படுவரென உறுதியளித்துள்ளதாக யாழ்.மாநகரசபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கபிலன் தெரிவித்துள்ளார். முன்னதாக யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம்இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணி கையகப்படுத்தப்பட்டு, அதில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
⚖️ மட்டக்களப்பில் அதிரடி: சிஐடியினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகா ‘அஜித்’கைது!
குவைத் நாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், நாடு திரும்பி 4 நாட்களேயான நிலையில் ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின்… The post ⚖️ மட்டக்களப்பில் அதிரடி: சிஐடியினரால் தேடப்பட்டு வந்த பிள்ளையானின் சகா ‘அஜித்’ கைது! appeared first on Global Tamil News .
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பா.ம.க. கட்சி பெயரையோ அல்லது எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது. எனது இன்ஷியலை வேண்டுமானால்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் இன்று கூறியதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் தரிசனம் செய்தார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதல் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து
தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது –அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளாக மாநில வளர்ச்சியில்
விஜயின் ஈரோடு பிரசாரத்திற்கு கியூ ஆர் கோர், பாஸ் தேவையில்லை –செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நாளை நடைபெறுகிறது.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? , கிராமப்புற
இன்று தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு
இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழுவின் 3-வது கூட்டம் சென்னை தலைமைச் செயலக 10-வது மாடி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி முதலமைச்சர்
பேரிடர் சவால்களை சமாளிக்க முழு ஆதரவு –சீனா உறுதி
சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், சீனா முழு ஆதரவை வழங்கும் என அறிவித்துள்ளது. சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் வாங் டோங்மிங், இன்று சிறிலங்கா அதிபர்அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சிறிலங்கா விரைவாக மீண்டெழும் என்று அவர் நம்பிக்கை
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த 'கிஃப்ட்' - விலை தெரியுமா?
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஜி.ஓ.ஏ.டி. (GOAT) இந்தியா டூர் என்ற பெயரில் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து சில விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் வந்தாரா வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்துக்கு இன்று சென்றிருந்தார். லியோனல் மெஸ்ஸியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தில் உள்ள குட்டி சிங்கம் ஒன்றுக்கு, லியோனல் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனந்த் அம்பானி - மெஸ்ஸி இந்த பயணத்தின் முக்கிய தருணமாக, ஆனந்த் அம்பானியை மெஸ்ஸி சந்தித்து உரையாற்றினார். அந்த சந்திப்பின்போது ஆனந்த் அம்பானி, மெஸ்ஸிக்கு USD 1.2 மில்லியன் (சுமார் ரூ.10.9 கோடி) மதிப்புள்ள மிக அரிய ரிச்சர்ட் மில்லே (Richard Mille) கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியதாக தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வெறும் 12 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த கை கடிகாரம், மிகவும் பிரபலமானது. Messi: உங்கள் அன்பை இங்கிருந்து நான் எடுத்துச் செல்கிறேன்- இந்திய வருகை குறித்து நெகிழும் மெஸ்ஸி
SYS vs ADS: ‘மேத்யூ ஷார்ட் அணி, த்ரில் வெற்றி’.. பாபர் அசால் மெகா சொதப்பல்: ஸ்கோர் விபரம் இதோ!
சிட்னி சிக்ஸர் அணிக்கு எதிராக போட்டியில், அடிலெய்ட் ஸ்ட்ரைகர்ஸ் அணி போராடி வென்றது. சிஎஸ்கேவால் ஏலம் எடுக்கப்பட்ட மேத்யூ ஷார்ட், கேப்டனாக செயல்பட்டு, அடிலெய்ட் அணிக்கு த்ரில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு!
இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35… The post இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி 2.35 மில்லியன் யூரோவாக அதிகரிப்பு! appeared first on Global Tamil News .
இலங்கையின் அவசரத் தேவைகளுக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது ஜப்பான்!
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவாலான சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க… The post இலங்கையின் அவசரத் தேவைகளுக்காக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது ஜப்பான்! appeared first on Global Tamil News .
AUS vs ENG 3rd Test: ‘2013-க்கு பிறகு’.. சம்பவம் செய்த அலேக்ஸ் ஹேரி: வரலாற்று சாதனை: ஸ்கோர் விபரம்!
இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில், துவக்கத்தில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு அதரடி கம்பேக்கை கொடுத்தது. குறிப்பாக, அலேக்ஸ் ஹேரி சதம் அடித்து, வரலாற்று சாதனையை படைத்தார்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு. சத்துணவு திட்டத்தின் கீழ் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 64 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் ஜனவரி 1-ம் தேதி வரை பெறப்படுகிறது.
BBC நிறுவனத்திடம் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்கும் டிரம்ப்
2021 ஜனவரியில் தான் பேசிய உரையை தவறாக திரித்து வெளியிட்ட BBC செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரூ.90,000 கோடி இழப்பீடு கேட்டு புளோரிடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டிரம்பின் பேச்சை எடிட் செய்து வெளியிட்டதாக எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவி மற்றும் செய்திகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இது தொடர்பாக ஏற்கனவே ட்ரம்பிடம் மன்னிப்புக் கேட்டு BBC நிறுவனம் […]
பணம் பறிக்கும் குழுவால் அச்சத்தில் மாணவர்கள்; நடப்பது என்ன?
குருநாகலில் மேலதிக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கும் மாணவர் குழு ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் பறிப்பு கைதானவர்கள் கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து நூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை பணம் […]
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில் பங்கெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடமையிலிருந்த கிராம அலுவரை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொது மக்கள் முன் தாக்கியமை தொடர்பிலேயே கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் சமைத்த உணவு பொதிகளுடன் வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவற்றை மக்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் பிரதேச செயலாளர் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பணிப்புக்கமைய வெளியிலிருந்து சமைத்த உணவுகள் கொண்டு வந்து வழங்குவதனை தவிர்க்குமாறும் அவ்வாறு வழங்குவதாக இருப்பினும் உரிய சுகாதார முறைப்படி இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனையும் கிராம சேவையாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து கிளிநொச்சி காவல்; நிலையத்தில் கிராம அலுவலர் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டிருந்த காவல்துறையால் இளங்குமரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியது கனடா
சிறிலங்காவில் அண்மைய பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசரகால நிவாரண முயற்சிகளை ஆதரிப்பதற்காக, கனடா 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கனடாவின் அனைத்துலக அபிவிருத்திக்கானவெளியுறவுச் செயலர் ரன்தீப் சராய் இன்றுஇந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உடனடியாக உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டத்திற்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கனடிய மனிதாபிமான
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் தகுதிபெறும் என்பது இறுதியாகிவிட்டது. குறிப்பாக, ஒரு அணி, 246 ரன்களை குவித்து, மெகா வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி!
“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை இந்தச் சவால்களை வென்று மிக விரைவில் மீண்டெழும்” என சீன மக்கள்… The post இலங்கையின் மீண்டெழும் பயணத்திற்கு சீனாவின் பூரண ஒத்துழைப்பு உறுதி! appeared first on Global Tamil News .
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! 15 ஆண்டு பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய அரசு உத்தரவு
15 ஆண்டுகள் முடிந்த பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனா்.
அணுசக்தித் துறை: `தனியாருக்கு அனுமதி' - நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!
இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு நிலையான மின்சாரத்தைப் உற்பத்திசெய்யும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி பவர், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி போன்ற நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் இடங்களையும் தேர்வு செய்திருக்கின்றன. ஜிதேந்திர சிங் தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த 15-ம் தேதி 'அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மசோதா 2025 (SHANTI)'-வை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார். இந்த மசோதா மூலம், அணுசக்தி ஒத்துழைப்புக்காக இந்தியா வெளிநாடுகளை நாடும் என்பதும், அணுசக்தித் திறனை விரிவாக்குவதற்குத் தேவையான மூலதனத்தின் தேவைக்காக தனியாரை அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது எனக் கூறப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக இந்த மசோதா மீது விவாதம் நடந்து வந்தது. இந்த மசோதா குறித்து காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி இரண்டு முக்கியக் கேள்விகளை முன்வைத்து இந்த மசோதா மீதான விவாதத்தை தொடங்கினார், `` 1. 2010-ல் அணுசக்தி விபத்து நடந்தால் யார் பொறுப்பு என்பது குறித்து ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது, அணு உலை இயக்குபவர்கள் மீது பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொண்ட விதிமுறைகள் இருந்தன. இந்தப் புதிய மசோதா இந்த பொறுப்புக்கூறல் விதிகளை தளர்த்துகிறது. தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் அனுமதிக்கும்போது, விபத்து நடந்தால் யார் பொறுப்பு என்பது தெளிவில்லை காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி 2. அணு உலைகள் பாதுகாப்பாக இயங்குகின்றனவா என்று கண்காணிக்கும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Atomic Energy Regulatory Board), தனியார் நிறுவனங்கள் அணு உலைகளை இயக்கும்போது எவ்வளவு அதிகாரம் இருக்கும் என்பதும் தெளிவாக இல்லை. NPCIL மேற்பார்வை செய்யும் என்று சொல்லப்பட்டாலும், ஒழுங்குமுறை ஆணையத்தின் பங்கு குறித்து விளக்கம் இல்லை. 'ஸ்வர்ணம் கட்டவன் யாரப்பா சகாக்களாணே அய்யப்பா...'- நாடாளுமன்றம் வரை ஹிட்டான கேரள அரசியல் பகடி பாடல்! இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருந்ததால், 1974-க்குப் பிறகு வேறு எந்த நாடும் இந்தியாவுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் அளிக்கவில்லை. இது அணுசக்தி பாகுபாடு என்று அழைக்கப்பட்டது. அதனால், இந்தியாவால் அணுமின் உற்பத்தியை விரிவுபடுத்த முடியவில்லை. 2008-ல் மன்மோகன் சிங்கின் முயற்சியால், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் (Indo-US Nuclear Deal) கையெழுத்தானது. மோடி இதன் மூலம் இந்தியா சர்வதேச அணுசக்தி சந்தையில் வர்த்தகம் செய்ய முடியும். அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள் வாங்க முடியும். 34 ஆண்டுகால பாகுபாட்டை இந்த மசோதா மூலம் உடைக்கும் முயற்சி நடக்கிறது. மேலும், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க, 'இந்த ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும்' என்று வாதிட்டு, அணுசக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது. UPA அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, அரசை கவிழ்க்க முயன்றது. 2008-ல் அணுசக்தி திட்டத்தை வளர்ப்பது தவறு என வாதிட்ட பா.ஜ.க இன்று, தனியார் நிறுவனங்களுக்கு அணு உலைகள் அனுமதி அளிக்கிறது. விதை மசோதா... இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்! ஒரு சில தனியார் நிறுவனம் இந்தத் துறையில் நுழையத் திட்டமிட்டிருப்பதை அறிவித்த சில மாதங்களில், இந்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. இதுவும் தற்செயல் நிகழ்வுதானா? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்,``ஆதாரமற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கூற்றை நிராகரிக்க வேண்டும் என உரக்கப் பேசினார். அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show
TVK கூட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை – அருண் ராஜ் விளக்கம்!
தவெக கூட்டங்களை தடுக்க முயற்சி செய்வதாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் தெரிவித்து உள்ளார்.
போதைப்பொருள் கடத்தி வந்த 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்; 8 பேர் உயிரிழப்பு
கிழக்கு பசுபிக் பெருங்கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் 3 படகுகள் மீது அமெரிக்கா இன்று(16) தாக்குதல் நடத்தியதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலால் பசுபிக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வெனிசுலா, மெக்சிகோ உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு வெனிசுலா அதிபர் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவு அளிப்பதாகவும் இதனால் அந்நாட்டின் மீது போர் தொடுக்க […]
30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது!
அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 60 வயதான இந்தியப் பெண்மணி, தனது கிரீன் கார்ட் நேர்காணலின்… The post 30 ஆண்டு அமெரிக்க வதிவு: கிரீன் கார்ட் நேர்காணலில் இந்தியப் பெண் அதிரடி கைது! appeared first on Global Tamil News .
தமிழகத்தில் இருந்து இண்டிகோ வெளியேறுகிறதா? சேவை குறைப்பு பின்னணி என்ன?
தமிழ்நாட்டில் இண்டிகோ விமான சேவை நிறுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை பேரிடரின் கோர முகம்; இறம்பொடை மண்சரிவில் மனித கால் மீட்பு ; இன்னும் 21 பேர் எங்கே?
டித்வா புயலால் ந்நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிய பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் காலின் ஒரு பகுதி இன்று (17) கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் உடல் பாகம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக லலித் தெரிவித்தார். காணாமல் போயுள்ள 21 பேர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணுக்குள் கால் ஒன்று புதைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் வழங்கிய […]
இந்தியத் துணைத் தூதுவருக்கும் சாவகச்சேரி நகரசபையினருக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு
யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வ.ஶ்ரீபிரகாஸ், உபதவிசாளர் ஞா.கிஷோர், நகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மன்ற செயலாளர் செ.நிசான் ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று காலை யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்றது. இதன்போது நகராட்சி மன்றின் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு தேவைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நகராட்சி மன்றிற்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்தியத் துணைத் தூதரகத்தினால் இந்திய கலைஞர்களைக் கொண்டு யாழில் கலை […]
துருக்கிய விமானக் கோளாறு குறித்து பயணிகளுக்குத் தெரியாது
202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அவசரமாக தரையிறக்கப்பட்டது. இஸ்தான்புல்லுக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர்பஸ் A330 விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது. இதனால் விமானி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எரிபொருளை எரித்து தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. TK-733 விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, தரையிறங்கும் கியர் அமைப்பு சரியாக பின்வாங்கத் தவறியதை விமானி கண்டுபிடித்தார். சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றி, கடலில் எரிபொருளைக் கொட்ட வேண்டாம் என்று விமானி முடிவு செய்தார். அதற்கு பதிலாக, அதிகப்படியான எரிபொருளை உட்கொள்ள விமானம் சிலாபம் கடற்கரைப் பகுதியை சுமார் 30 முறை சுற்றி 4,000 அடி உயரத்தில் சுற்றி வந்தது. இன்று அதிகாலை 12:28 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. தரையிறங்கியதும், முன் சக்கர அமைப்பில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பம்ப் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஓடுபாதையில் குறிப்பிடத்தக்க எண்ணெய் கசிவு ஏற்பட்டது. பீதியைத் தவிர்க்க, விமானத்தின் போது 202 பயணிகளுக்கு அவசரநிலை குறித்து தெரியாமல் வைத்திருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. சில பயணிகள் பாகிஸ்தானில் தரையிறங்கினீர்களா என்று கேட்டதாகவும், அவர்கள் பாதுகாப்பாக தரையில் விழுந்த பின்னர்தான் தொழில்நுட்பக் கோளாறு குறித்து அறிந்ததாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் கசிவு காரணமாக உயர் அழுத்த சுத்தம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்காக பிரதான ஓடுபாதையை உடனடியாக ஒரு மணி நேரம் மூட வேண்டியிருந்தது. சுத்தம் செய்யும் பணியின் போது, பல உள்வரும் விமானங்கள் மாத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன. அதன் பின்னர் ஓடுபாதை அகற்றப்பட்டு, BIA இல் விமான நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக கட்டுநாயக்கவில் உள்ள கடமை மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். விமானம் பழுதுபார்க்கப்பட்டபோது அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். நீர்கொழும்பு களப்பில் தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் கடற்படை மீட்புப் பிரிவுகள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவம் நடந்த காலம் முழுவதும் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டிருந்தன.
காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டது
கடந்த சனிக்கிழமை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து காணாமல் போன மஞ்சள் அனகொண்டா இன்று புதன்கிழமை (17) காலை அதன் அடைப்பிலிருந்து சில மீட்டர் தொலைவில் ஒரு அலுமாரி (drawer) கீழ் கண்டெடுக்கப்பட்டது. மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகள் தேடுதலுக்குப் பின்னர் அதிகாரிகள் அனகொண்டாவைக் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட 05 பாம்புகளுடன், குஞ்சு பொரித்த குஞ்சு கண்டுபிடிக்கப்பட்டதால், சுங்கத்துறையினரால் மிருகக்காட்சிசாலையிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பராமரிப்பாளர் துறை இயக்குநரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் மிருகக்காட்சிசாலையின் துணை இயக்குநர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். Dehiwala Zoo
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் உலகின் 3-வது நாடாக இந்தியா
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியா தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் உலகின் மூன்றாவது மிகப் போட்டித்திறன் கொண்ட நாடாக உயர்ந்துள்ளது. தரவரிசை அமெரிக்கா – 78.6 புள்ளிகள் சீனா – 36.95 புள்ளிகள் இந்தியா – 21.59 புள்ளிகள் இந்த தரவரிசை, இந்தியாவின் AI துறையில் வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது இன்னும் […]
சரணடைந்தார் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிணையில் இன்று புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும் என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை காவல் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து முன்னிலையாகத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை குச்சவெளி பிரதேசசபை தவிசாளர் வருகை: உறுப்பினர்கள் வெளிநடப்பு
திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட சமர்ப்பிப்பு தொடர்பில் உப தவிசாளரால் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பபப்பட்ட நிலையில் இன்றைய தினம் சபை ஒன்று கூடியுள்ளது. இதன் போது முன்னர் தவிசாளராக செயற்பட்ட ஏ.முபாரக் இலஞ்ச ஊழல் ஆணைக்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று (16)பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் சபைக்கு வருகை தந்தமையால் வரவு செலவு திட்டத்தை புறக்கணிக்கபட்டது. தேசிய மக்கள் சக்தி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளரால் குறித்த தவிசாளரின் அறை பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் 3 கோடி கஞ்சா மீட்பு
முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்த தயாராக இருந்த நிலையில் முல்லைத்தீவு கடற்படையினர், விஷேட அதிரடிபடையினரால் 3 கோடி பொறுமதியான கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சாலை கடற்கரை பகுதியில் கஞ்சா பொதி கடத்தப்பட இருப்பதாக முல்லைத்தீவு கடற்படைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு விஷேட அதிரடிபடையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சாலை கடற்கரை பகுதியில் மகேந்திரா கப் ரக வாகனத்தில் வைத்து 140 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் தப்பியோடியுள்ளார் இந்நிலையில், குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குறித்த கஞ்சா பொதி மற்றும் கப் ரக வாகனத்தையும் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கிரீனை எடுத்திருக்கனும்…சிஎஸ்கே தவறு செஞ்சிட்டு! ஆதங்கப்பட்ட அஸ்வின்!
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ரூ.25.20 கோடிக்கு வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் (‘Ash Ki Baat’) பேசியது கவனம் பெற்றுள்ளது. “கிரீன் ஒரு ஜெனரேஷன் டாலண்ட் (தலைமுறைக்கு ஒருமுறை வரும் திறமை). கொல்கத்தாவுக்கு அவர் அற்புதமான கைப்பற்றல்” என்று அஸ்வின் பாராட்டினார். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும் கிரீனுக்கு […]
கட்டாகாலி மாடுகளால் வவுனியாவில் விபத்து
வவுனியாவில் உந்துருளியும் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற உந்துருளியும், நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்தின் பின் முச்சக்கரவண்டியில் இருந்த பாண்கள் வீதியில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தில் உந்துருளி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெளுக்குளம் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. vavuniya vavuniya nedungulam
வாக்களித்த செய்தி வாசிப்பாளர்கள்; 'தேர்தல் செல்லாது'என சொல்லும் தலைவர் - என்ன பிரச்னை?
கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வென்றவர்கள், `சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நாங்கள்தான்' என்கின்றனர். அதேநேரம் 'இந்த தேர்தல் சட்டப்படி செல்லாது' எனத் தெரிவித்துள்ளார், சங்கத்தின் நிறுவனத் தலைவர் பிரபுதாசன். ஆக மொத்தத்தில் சங்கம் இரண்டாக உடைந்துள்ளது. என்ன பிரச்னை? - உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு ''2015ம் ஆண்டு சங்கம் தொடங்கினாங்க. சங்கத்தை உருவாக்கினதுல பிரபுதாசனுக்கு முக்கியமான பங்கு இருந்தது. ஆரம்ப சில வருடங்கள் எந்தப் பிரச்னையுமில்லாம போயிட்டிருந்தது. மீட்டிங்குகள், நிகழ்ச்சிகள், செய்தி வாசிப்பு பயிற்சி என நிறைய விஷயங்களைச் செய்தாங்க.. ஆனா திடீர்னு என்ன காரணம்னு தெரியல, நிர்வாகத்திலிருந்தவங்களுக்கும் உறுப்பினர் சிலருக்கும் பிரச்னை உருவாகி... அப்ப இருந்தே சங்கத்துல களேபரம்தான். தனித் தனி கோஷ்டியா செயல்படத் தொடங்கிட்டாங்க. பிரபுதாசன் அணியில் சுஜாதா பாபு பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிஞ்ச பிறகும் தேர்தல் நடத்தாம தலைவர் பொறுப்பில் தொடர்கிறார்னு பிரபுதாசன் மிது ஒரு சாரார் குற்றம் சுமத்தினாங்க. அவரோ தேர்தலை நடத்துங்கனு முதல்ல சொன்னர். ஆனா பிறகு ஒருகட்டத்துல இந்த தேர்தல் முறைப்படி நடக்கலைனு சொல்லி அதைப் புறக்கணிக்கச் சொன்னார். ஆனாலும் தேர்தல் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. உறுப்பினர்கள் வந்து ஓட்டுப் போட்டாங்க. தலைவராக சண்முகவேலுவும், பொதுச்செயலாளராக கிறிஸ்டோபர் தேவநேசனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிச்சிருக்காங்க' என்றார்கள் அவர்கள்.
``ஆப்ரேஷன் சிந்தூர்: முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம்? - காங்கிரஸ் தலைவரின் கருத்தும் பாஜக பதிலும்!
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக மே 7 அன்று இந்தியா 'ஆபரேஷன் சிந்துர்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்த நடவடிக்கை மூலம் நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. பிருத்விராஜ் சவான் அதற்கு பதிலளித்த அவர், ``ஆபரேஷன் சிந்துரின் முதல் நாளில், நாம் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம். 7-ம் தேதி நடந்த அரை மணி நேர வான்வழி மோதலில், மக்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நாம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டோம். இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. விமானப்படை முற்றிலும் முடக்கப்பட்டிருந்தது. ஒரு விமானம் கூட பறக்கவில்லை. குவாலியர், பதிண்டா, சிர்சாவிலிருந்து ஏதேனும் விமானம் புறப்பட்டிருந்தால் அது பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருந்தது. அதனால்தான் விமானப்படை முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. மேலும் ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையில் வான்வழி மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே இடம்பெற்றது. ஆயுதப் படைகளின் தரைவழி நகர்வுகள் ஒரு கிலோமீட்டர்கூட இல்லை என்பதை நாம் கண்டோம்... இரண்டு அல்லது மூன்று நாட்களில் நடந்தவை அனைத்தும் வான்வழிப் போர் மற்றும் ஏவுகணைப் போர் மட்டுமே. எதிர்காலத்திலும் போர்கள் இதே வழியில்தான் நடத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், 12 லட்சம் வீரர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தை நாம் பராமரிக்க வேண்டுமா? அல்லது அவர்களை வேறு சில வேலைகளைச் செய்ய வைக்கலாமா? எனக் கேட்டார். ஷேசாத் பூனாவாலா காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ``ராணுவத்தை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகிவிட்டது... இது பிரித்விராஜ் சவானின் அறிக்கை மட்டுமல்ல. ராகுல் காந்தியும் இதே போன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைகள் அனைத்தும் ராகுல் காந்தியின் மனநிலையை பிரதிபலிக்கின்றன, அதனால்தான் ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ இதுபோன்ற அறிக்கைவிடும் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை... இந்த அறிக்கைகள் அவர்களின் ராணுவ எதிர்ப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ராணுவத்தை அவமதித்த அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிருத்விராஜ் சவான்,``ஆபரேஷன் சிந்துர்' குறித்த எனது கருத்துக்களுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? கேள்விகள் கேட்கும் உரிமையை எனக்கு அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ளது. என் கேள்வியில் தவறு இருந்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். என்றார். ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்
வைத்தியசாலையில் மருத்துவர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்!
பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கூறுகையில், பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. முச்சக்கரவண்டியை எடுக்குமாறு கூறியதனால் கோபம் இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில் […]
சரணடைந்த அம்பிட்டிய தேரர் பிணையில் விடுவிப்பு!
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் […]
Serial Update: கம்ருதீனுக்குக் கதை ரெடி; 'சட்'டுன்னு காணாமப்போன சந்தோஷம், முடிவுக்கு வரும் சீரியல்
இவ்ளோ தூரம் ஓடியதே வெற்றிதான்! சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'ஆனந்த ராகம்' தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. சன் டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'ஆனந்த ராகம்'. ஆரம்பத்தில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வந்த அழகப்பன் இந்தத் தொடர் மூலம் ஹீரோ ஆனார். சில தினங்களூக்கு முன் தொடர் ஆயிரமாவது எபிசோடைத் தொட்டது. அப்போது அழகப்பனிடம் பேசியிருந்தோம். 'ஆனந்த ராகம்' அழகப்பன் 'சின்னச் சின்னக் காமெடி கேரக்டர்கள்ல நடிச்சிட்டிருந்தவனுக்கு திடீர்னு ஹீரோ சான்ஸ் கிடைச்சிருக்குனு நினைச்சிட வேண்டாம். இந்த இடத்துக்கு வர்றதுக்கு பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கேன். எப்படியோ மக்கள் என்னையும் ஏத்துக்கிட்டாங்க. முன்னணி சேனல்ல நடிச்ச முதல் சீரியலே ஆயிரம் எபிசோடைத் தாண்டியதே என்னைப் பொறுத்தவரை பெரிய விஷயம்தான்' என அப்போது உற்சாகமாகப் பேசியிருந்தார். ஆனால் சட்டுனு அந்த சந்தோஷத்தை விரட்டுவது போலொரு தகவல் தற்போது வந்திருக்கிறது. தொடரை நிறைவு செய்திட முடிவெடுத்துள்ளார்களாம். வரும் ஜனவரி மாதம் தொடர் நிறைவடையுமெனத் தெரிய வருகிறது. கதை ரெடி, ஷூட்டிங் போகலாமா? பிக்பாஸ் சீசன் 9 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு எழுபது நாட்களைத் தாண்டி விளையாடி வருகிறார் கமருதீன். சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என நிகழ்ச்சிக்கு கன்டென்ட் தருபவராக இருக்கும் இவருக்கென ஒரு டீம் வெளியில் இயங்குவதாகச் சொல்கிறார்கள். எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தாலும் ஒவ்வொரு வாரமும் தப்பித்து வருவதன் ரகசியம் இதுதான் என்கிறார்கள் அவர்கள். தற்போது சிலர் இவருக்காகவே சில கதைகளை எடுத்துக்கொண்டு திரைப்படத் தயாரிப்பாளர்களை அணுகி வருகிறார்களாம். கம்ருதீன் - வினோத் 'பிக்பாஸ்ல எப்படியும் டைட்டில் அடிப்பார். ஒருவேளை டைட்டில் இல்லாட்டி டாப் ஐந்து போட்டியாளர்கள்ல ஒருத்தரா நிச்சயம் வருவார். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததுமே ஷூட்டிங் போயிடலாம். எல்லாம் ரெடி' என்கிற அவர்கள் இதுவரை நான்கைந்து தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லிவிட்டார்களாம். சில சீரியல்கள்லதான் அதுவும் சப்போர்ட்டிங் கேரக்டர்கள்லதான் நடிச்சிருக்கார். ஆனாலும் ஹீரோ என்றால் லக்கி மேன் தான் என்கிறார்கள் இன்னும் சிலர்.

28 C