SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

ராஃபா எல்லை நாளை திறப்பு

காஸா-எகிப்து இடையிலான ராஃபா எல்லைப்பாதை ஞாயிற்றுக்கிழமை (பிப். 1) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த 2024, மே மாதத்தில் இஸ்ரேல் படைகள் இந்த எல்லையைக் கைப்பற்றிய பிறகு, சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தற்போதுதான் இந்த வழித்தடம் மக்கள் போக்குவரத்துக்காகத் திறக்கப்படுகிறது. காஸாவில் இருந்து கடைசி இஸ்ரேல் பிணைக்கைதியின் உடல் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, இஸ்ரேல் இம்முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம், போரினால் காஸாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தாயகம் திரும்பலாம். இருப்பினும், இதற்கு இஸ்ரேலிடம் முன்கூட்டியே பாதுகாப்பு […]

அதிரடி 31 Jan 2026 9:30 pm

வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி!

மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி… The post வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 9:29 pm

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது!

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. பிறப்பு விகிதம்… The post அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 9:05 pm

JEE Main 2026 Session I ஆன்சர் கீ, தேர்வு முடிவுகள் எப்போது? NTA வெளியிட்ட தேதிகள், Session II விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1 தொடக்கம்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜேஇஇ மெயின் 2026 முதல் கட்டத் தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் பிப்ரவரி 5 வரை ஆட்சேபனை தெரிவிக்கலாம் என தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.

சமயம் 31 Jan 2026 9:01 pm

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண அதிகாரிகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இறந்தவர்களில் சுரங்கத் தொழிலாளர்கள், சந்தை வர்த்தகர்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். பாதிக்கப்பட்ட சுரங்கம் ரூபாயா கோல்டன் சுரங்கமாகும். இது உலகளவில் வெட்டியெடுக்கப்படும் கோல்டானில் 15 சதவீதத்தைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளுக்கான சில்லுகள் மற்றும் மின்சார கார்களுக்கான பேட்டரிகளை உற்பத்தி செய்ய இந்த உலோகத் தாது தேவைப்படுகிறது. வளங்கள் நிறைந்த இந்த நாட்டில் பல சுரங்கங்களில் வேலை நிலைமைகள் ஆபத்தானதாகக் கருதப்படுகின்றன. பாதுகாப்பு தொழில்நுட்பம் பெரும்பாலும் கிடைக்காது. மேலும் பல சுரங்கங்களில் குழந்தைத் தொழிலாளர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். கிழக்கு காங்கோவின் வளமான தாதுப் பொருட்கள் இப்பகுதியில் மோதலைத் தூண்டுகின்றன. இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. மேலும் 100 க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போராளிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, ரூபாயாவில் உள்ள சுரங்கம் M23 போராளிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஒரு வருடம் முன்பு மாகாண தலைநகரான கோமாவையும் கைப்பற்றியது மற்றும் கிழக்கு காங்கோவின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.

பதிவு 31 Jan 2026 8:52 pm

 இந்தியாவிடமிருந்து  இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள் 

“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில்… The post இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 8:41 pm

கனடாவில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தொடரும்

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தொடர கனடா அரசுக்கு அதிகாரம் வழங்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் தீாப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, பிளாஸ்டிக் பயன்பாட்டை ரத்து செய்யும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 2023ஆம் ஆண்டு நீதிமன்றம், “பிளாஸ்டிக் தயாரிப்பு பொருட்கள் அனைத்தையும்” நச்சுப் பொருள்களாக வகைப்படுத்தியதில் அரசு தனது அதிகார எல்லையை மீறியதாக தீர்ப்பளித்திருந்தது. எனினும் இந்த தீர்ப்பினை மத்திய அரசாங்கத்தின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்பொழுது ரத்து செய்துள்ளது. […]

அதிரடி 31 Jan 2026 8:30 pm

️ இஸ்ரேல் –சவுதிக்கு பாரிய ஆயுத விற்பனை  –அமெரிக்கா பச்சைக்கொடி

இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்பிலான பாரிய ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அரசாங்கம் பச்சைக்கொடி… The post ️ இஸ்ரேல் – சவுதிக்கு பாரிய ஆயுத விற்பனை – அமெரிக்கா பச்சைக்கொடி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 8:21 pm

மாவையின் பின்னால் புதிய பாதை!

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டு உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மறைந்த மாவையின் நினைவேந்தலில் வடக்கு கிழக்கு சார்ந்து எம்.ஏ.சுமந்திரன் அணி தவிர்ந்த புதிய அணி உருவாக்கம் வலுப்பெற்றுள்ளது. இன்றைய நிகழ்வில் படங்கள் புதிய அரசியல் பாதையை தெளிவாக்கியுள்ளது.

பதிவு 31 Jan 2026 8:19 pm

நகைச்சுவை செய்யும் எடப்பாடி.. வாழ்நாள் அடிமை.. கடுமையாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்

சமயம் 31 Jan 2026 8:17 pm

4ம் திகதி கரிநாள்:வலுக்கும் ஆதரவு!

எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர்அறிவித்துள்ளார். எதிர்வரும் 04ம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகவும் தமிழருக்கு கறுப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறிப்பாக இப்போராட்டமானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தவகையில் வடக்கு மாகாணத்திலே கிளிநொச்சி மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களை மையப்படுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இப் போராட்டத்தினை வலுவடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தற்போது வவுனியாவிலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதிவு 31 Jan 2026 8:06 pm

சென்னை ஐபிஎல் 2026 அப்டேட்: ருதுராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்! சிஎஸ்கே-வின் முக்கிய பிளான்!

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது 29-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஐபிஎல் 2026 சீசனுக்கான சென்னை அணியின் பலமான பிளேயிங் லெவன் மற்றும் மினி ஏலத் தகவல்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 8:05 pm

இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியீடு? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.

சமயம் 31 Jan 2026 7:49 pm

இலங்கையில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (31) பிற்பகல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இலங்கை புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. கடற்பகுதியில் நில அதிர்வு பதிவாகியிருந்தாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இந்த அதிர்வை உணர்ததாக கூறப்படுகிறது.

பதிவு 31 Jan 2026 7:40 pm

NASA Selects Axiom Space for Ax-5 Mission

NASA has officially chosen Axiom Space to conduct its fifth private astronaut mission to the International Space Station (ISS). The

சென்னைஓன்லைனி 31 Jan 2026 7:14 pm

தனுஷ் D55 பட அப்டேட்: ஸ்ரீலீலா மற்றும் சாய் அபயங்கர் வருகை! மாஸ் தகவல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D55' படத்தில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 7:05 pm

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு- ஆசிரியர்களின் கனவு நினைவாகுமா?

இடைநிலை ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண மூவர் குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனால், 37 நாட்களாக நடந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மீது நம்பிக்கை வைத்து, மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமயம் 31 Jan 2026 6:57 pm

திட்டமிட்டு ஏமாற்றிய திமுக அரசு.. மறக்க முடியாத பாடம் புகட்டப்படும்.. அன்புமணி ராமதாஸ் விளாசல்

ஜனவரி 1 முதல் திட்டம் செயல்பாட்டில் இருப்பது போல அரசு மாய தோற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்தப் பயனும் வழங்கப்படாததன் மூலம் அந்த மோசடி அம்பலமாகிவிட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமயம் 31 Jan 2026 6:55 pm

IND vs NZ 5th T20: ‘டாஸ் வென்றது இந்தியா’.. மொத்தம் மூன்று மாற்றங்கள்: திலக் வர்மா குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டி!

நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மொத்தம் மூன்று மாற்றங்களை செய்துள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு 5ஆவது போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமயம் 31 Jan 2026 6:55 pm

Nvidia’s $100 Billion OpenAI Deal Faces Delay

Nvidia’s plan to invest up to $100 billion in OpenAI has stalled, the Wall Street Journal reported on Friday. Some

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:53 pm

புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக - திருப்போரூர் திட்டம் என்ன?

ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற வேகத்தில் அடுத்தடுத்த செயல்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளும் தரப்பான தி.மு.க. தேர்தலுக்கு முன்பான தேர்தல் பணிகளில் அந்தக் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டை நடத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே இளைஞர் அணியின் மண்டல மாநாடு, மண்டல பெண்கள் மாநாடு என அடுத்தடுத்து மாநாடுகளை நடத்தி வரும் தி.மு.க, இப்போது வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் வியூகங்களைப் பற்றி விளக்கம் அளிக்க அடுத்த மாநாட்டினை நடத்த உள்ளது. அதில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான புதிய யுக்தியையும் தி.மு.க கையில் எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளையும் கண்காணிக்கும் வாக்குமுகவர்களே தேர்தல் களத்தின் அடிப்படை பணியாளர்கள். அவர்களை சரியான விதத்தில் பணியமர்த்தும் கட்சிகளே தேர்தல் நாள் அன்று தங்கள் தரப்பு வாக்குகளை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்பதால் அனைத்து கட்சிகளுமே, வாக்குச்சாவடி முகவர்கள் விஷயத்தில் உஷாராக இருப்பது வழக்கம். எனவேதான் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய மாநாட்டை நடத்த உள்ளது. திமுக டெல்டா மகளிர் அணி மாநாட்டில் ஸ்டாலின் இது குறித்து தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது, “தேர்தல் வேலைகளை தி.மு.க இரண்டு மாதங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. மாநாடுகள் எல்லாம் ஒருபுறம் என்றாலும், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பாக முகவர்களை சரி செய்யும் வேலைகளைத்தான் தற்போது தலைமை மேற்கொண்டுவகிறது. இந்த முறை த.வெ.க வேறு களத்தில் இருப்பதால், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளை குறிவைத்து தி.மு.க வேலை செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் நுாறு வாக்குகளுக்கு ஒரு பாக முகவர் என்கிற கணக்கில் ஆட்களை நியமனம் செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை இந்த பாக முகவர்கள் மேற்கொள்ள வேண்டும். இதை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விவரங்களை வைத்து பாக முகவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. திமுக மகளிர் மாநாடு - ஸ்டாலின் இந்த பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாடுதான் திருப்போரூரில் நடக்க உள்ளது. வடக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களை இந்த மாநாட்டிற்கு அழைக்க உள்ளனர். இதன் தொடர்ச்சியாக திருப்பத்துார், மதுரை, கோவை என அடுத்த நான்கு இடங்களுக்கான மாநாடுகள் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளை வேகப்படுத்த திட்டமிட்டுள்ளது, தி.மு.க தலைமை. இந்த மாநாடுகள் நிறைவடைந்த பிறகே திருச்சியில் மாநில மாநாடு மார்ச்-8ம் தேதி அன்று நடக்க உள்ளது என்றனர். தி.மு.க-வின் இந்த வியூகங்கள் குறித்து மண்டல வாரியாக தி.மு.க வில் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்கள். திருப்போரூர் மாநாடு முடியும் முன்பே அடுத்த மூன்று மாநாடுகளுக்கான இடங்களையும் தேர்வு செய்ய தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது. இதற்கு இடையில் மகளிர் மாநாடு தென் மண்டலத்தில் விரைவில் நடக்க இருக்கிறது. அந்த மாநாடு முடிந்த கையோடு பாக முகவர்கள்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு, அடுத்து மாநில மாநாடு என வரிசையாக மாநாடுகள் நடக்க இருப்பதால், நிர்வாகிகளுக்குப் பெரும் பணிச்சுமையும் ஏற்படுகிறது என்கிற புலம்பலும் தி.மு.க நிர்வாகிள் மத்தியில் உள்ளது.

விகடன் 31 Jan 2026 6:41 pm

Meta Faces Trial Over Child Exploitation Claims

Meta Platforms, the parent company of Facebook, Instagram, and WhatsApp, will go to trial next week in a lawsuit filed

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:38 pm

Delicious Malabar Fish Biryani for Any Occasion

Malabar Fish Biryani is a classic, flavorful dish you can enjoy anytime. Serve it with raita or mint chutney for

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:28 pm

விராட் கோலி விக்கெட்டை எடுத்தால் காலில் விழுந்திடுவேன்-விஷால் நிஷாத் ஓபன் டாக்!

டெல்லி : பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வீரர் விஷால் நிஷாத், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தனது ஐடலாகக் கொண்டுள்ளார். கோலியின் ஆளுமை, ஆர்வம், வெற்றி மீதான தாகம் ஆகியவை தன்னை கிரிக்கெட் விளையாடத் தூண்டியதாக அவர் தெரிவித்தார். “விராட் கோலி எனது ஐடல். அவரது அணுகுமுறையும், டிரைவும் என்னை மிகவும் ஈர்க்கிறது. அவர் எனக்கு மிகவும் பிடித்தவர்” என்று விஷால் நிஷாத் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் கோலியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் […]

டினேசுவடு 31 Jan 2026 6:15 pm

விஜய்யை விமர்சித்த செந்தில் பாலாஜி.. என்ன சொன்னார் தெரியுமா? முழு விவரம் இதோ!

கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தவெக தலைவர் விஜய்யைப் பற்றி கேட்டு ஏன் நேரத்தை வீண்டிக்கிறீர்கள் என்று விமர்சித்து உள்ளார்.

சமயம் 31 Jan 2026 6:09 pm

Delicious Peshawari Chicken Biryani for Special Occasions

If you like biryani, you will love this Peshawari Chicken Biryani. It is great for family meals and special occasions.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 6:07 pm

பிரீஃப் கேஸ் முதல் டேப்லெட் வரை.. பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வரும் முறையில் வந்த மாற்றங்கள்!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சர்கள் கையில் கொண்டுவரும் பெட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள். பேராடு முறை ஏன் வந்தது? ஃப்ரீப் கேஸ் முறை ஏன் கைவிடப்பட்டது?

சமயம் 31 Jan 2026 6:05 pm

விஜய் NDTV பேட்டி: “நான் கிங் மேக்கர் அல்ல, கிங்!”அதிரடி அரசியல் விளக்கம்!

நடிகர் விஜய் தனது முதல் தேசிய ஊடகப் பேட்டியில் தமிழக அரசியல், 'ஜன நாயகன்' படத்தின் ரிலீஸ் சிக்கல் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 6:05 pm

`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' - பி.டி.செல்வகுமார்

தூத்துக்குடியில் த.வெ.க தலைவர்  விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான தி.மு.க-வைச் சேர்ந்த பி.டி.செல்வகுமார் தமிழ்ச்சாலையில் உள்ள  பிரஸ்கிளப் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் விஜய்க்கும், அவர் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை. தந்தை சந்திரசேகர்தான் சினிமாவில் விஜய்யின் வளர்ச்சிக்கு முழுக் காரணம், முக்கியக் காரணம். ஆனால், சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை. ஜனநாயகன் படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்னையைத் தீர்க்க வேண்டியது படக்குழுதான். த.வெ.க விஜய்  சென்சார் பிரச்னையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்திருக்க வேண்டும். மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?  தி.மு.க, பா.ஜ.க யாரும் படம்  வெளியிடுவதை தடுக்கவில்லை. ஆர்.கே.செல்வமணியின் விஸ்வரூபம் போன்ற பல படங்கள் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்றுதான் ஜனநாயகன் படமும்.  இந்த பிரச்னையை தீர்த்த பின்புதான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து நீங்கள் தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு. ஒரு படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், ரசிகர்கள் விசில் அடித்தால் எல்லாப்  புகழும் உங்களுக்கு. ஆனால், பிரச்னை என்று வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? இதுதொடர்பான பிரச்னையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்தியரசுதான் பிரச்னை என்று கூறுகிறீர்கள். முழுக்க, முழுக்க இது விஜய்யின் தவறுதான். கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி அவர் சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். விஜய் ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார். அ.தி.மு.க, பா.ஜ.கவினர்  கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாகப் பேசினார்கள். தற்போது விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றவுடன் எதிராகப் பேசி ஒரு சுயநல அரசியலை செய்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய், ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை?  பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்கு வேண்டுமானலும் விஜய் செல்வார். வரும் சட்டமன்றத் தோ்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும். விஜய், திரைப்படத்தில் பேசும் பஞ்ச் டயலாக் அரசியலில் எடுபடாது.” என்றார்.  

விகடன் 31 Jan 2026 6:01 pm

வேலூரில் தவெக பொதுக்கூட்டம்- என்னென்ன பேச போகிறார் விஜய்?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேலூரில் அடுத்தகட்ட பிரச்சாரத்தை பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

சமயம் 31 Jan 2026 5:56 pm

Eyelid Twitching? Try Simple Eye Yoga Exercises

It’s 4 PM, your coffee is cold, your posture is slouched, and your laptop screen is starting to blur into

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:54 pm

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' - விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் இன்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும், திமுக மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என்று சிலர் நினைக்கிறார்கள். அந்த சிலரது ஆசைகள், எண்ணங்களை என்னிடம் கேள்வியாக கேட்கிறீர்கள். அவர்களின் ஆசைகளும், எண்ணங்களும் ஒருபோதும் நிறைவேறாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி மிகவும் உறுதியாக உள்ளது. 2021 தேர்தலில் எப்படி எங்களை தமிழக மக்கள் வெற்றி பெற வைத்தார்களோ, அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை தருவதற்கு வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். நாங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டோம். ஊடகத்தினர் யாரும் தவெகவிடம் எந்த கேள்வியும் கேட்பதில்லை. செய்தி வேண்டும் என்பதற்காக ஊடகங்கள் ஒரு புறம் மட்டுமே கேள்வியை கேட்கிறார்கள். இருபுறமும் கேள்வியை கேட்டீர்கள் என்றால் அந்த கேள்வி நியாயமானதாக இருக்கும். சந்திக்கவே  முடியாமல் எல்லைக்கு அப்பாற்பட்டு நாட் ரீச்சபிளில் இருப்பவர்களை பற்றி கேள்வி கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என்றார்.

விகடன் 31 Jan 2026 5:52 pm

Kajal Remains Timeless Eye Makeup Essential

For centuries, women have used kajal on their eyes, not only to enhance their beauty but also as a cultural

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:46 pm

Supreme Court Bans Stem Cell Therapy for Autism

The Supreme Court of India has ruled that stem cell therapies cannot be offered as a medical treatment for Autism

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:38 pm

Government Sets Minimum Import Price for Antibiotic Ingredients

The government has imposed a minimum import price on three important ingredients used in making penicillin-class antibiotics. These ingredients are

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:32 pm

மேற்கு வங்கத்தில் 2 செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி

கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புறநகர்ப் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் இரண்டு செவிலியர்களுக்கு நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சமீபத்தில் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதாவது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 196 பேர் கண்காணிப்பில் உள்ளனர். வௌவால், பன்றி உள்ளிட்டவைகளால்தான் நிபா தொற்று மனிதர்களுக்கு பரவுகிறது. இந்தத் தொற்றால், காய்ச்சல், தலைவலி, மூளை வீக்கம், சுவாசப் பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் […]

அதிரடி 31 Jan 2026 5:30 pm

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலாளர் டீ. எம். எம் அன்ஸார் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமான்லெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித் மற்றும் அக்கரைப்பற்று […]

அதிரடி 31 Jan 2026 5:30 pm

️ யுக்ரைன்  மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்!

யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த (Ceasefire) ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும்… The post ️ யுக்ரைன் மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 5:18 pm

Actor-Politician Vijay Speaks on Jana Nayagan Delay

During a major political and media event in Chennai, actor-turned-politician Vijay held a 45-minute interview with a media team, which

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:13 pm

அஜித் என்னிடம் சொன்ன அந்த 6 மாதங்களில் உருவானப் படம்தான் அது! - ரவி கே சந்திரன் ஷேரிங்க்ஸ்

இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன். 'கண்ணத்தில் முத்தமிட்டாள்', 'ஆய்த எழுத்து', 'தில் ஜாதா ஹை', 'கஜினி (இந்தி ரீமேக்)' உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த 'பராசக்தி' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் 'பாயின்ட் ஆஃப் வியூ' தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம். Ravi K Chandran நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். மும்பையில் எனக்கு வீடு இருந்தது, அதனால் பாலிவுட்டில் நீண்ட வருடங்கள் பணி புரிந்தேன். அங்கிருக்கும் அத்தனை பெரிய இயக்குநர்களுடனும் நான் பணிபுரிந்துவிட்டேன். இப்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற 'துரந்தர்' பட இயக்குநர் ஆதித்ய தர் இயக்கவிருந்த முதல் படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது. ஆனால், அப்போது மிஸ் ஆகிவிட்டது. என்றவர், நானும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒன்றாக இங்கு சென்னையில் வாக்கிங் போவோம். அப்போதே நாங்கள் இணைந்து பணிபுரியும் திட்டங்கள் குறித்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். ஒரு நாள் ஆமீர் கானின் 'ஃபனா' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர் என்னிடம், 'கஜினி' திரைப்படத்தை என்னை இந்தியில் ரீமேக் செய்யச் சொல்கிறார்கள் என்றார். தமிழ் பதிப்பை எடுத்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸே இப்படத்தை இயக்குகிறார். நீங்கள்தான் அதற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும்' என்றார். அப்போது நான் ரீமேக் அதிகமாக செய்துவிட்டேன். மீண்டும் ரீமேக் செய்ய வேண்டாம் என்கிற முடிவில் இருந்தேன். அமீர் கான் என்னை சமாதானம் செய்து என்னை பணிபுரியச் சொன்னார். அப்படிதான் முருகதாஸுடன் பயணம் அமைந்தது. அவர் இயக்குநராக இருந்தது எனக்கு வேலைகளையும் எளிதாக்கியது. பிறகு நானும் முருகதாஸும் 'ஏழாம் அறிவு' படத்தில் இணைந்தோம். சொல்லப்போனால் எங்கள் மூவருக்குள் ஒரு ட்ரிவியா இருக்கிறது. நான் 'சிட்டிசன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய கமிட்டானேன். அப்படியான வேளையில், அமீர் கான் நடிக்கும் மற்றொரு படத்திற்கும் நான் ஒளிப்பதிவு செய்ய கமிட்டாகி இருந்தேன். அஜித்திடம் 6 மாதங்களுக்கு நானிங்கு இருக்கமாட்டேன் எனவும் சொல்லிவிட்டேன். அவர் 'நீங்கள் சென்று வாருங்கள். வந்த பிறகு நாம் படப்பிடிப்பு வைத்துக் கொள்வோம். அதற்கிடையில் நான் மற்றொரு இயக்குநருக்கு தேதி கொடுத்துவிடுகிறேன்.' என்றார். அப்படி அந்த 6 மாதங்களில் உருவான படம்தான் முருகதாஸ் இயக்கிய 'தீனா' திரைப்படம். 'ஆய்த எழுத்து' படத்திற்குப் பிறகு முழுமையாக இந்தியில் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய மூத்த மகனை கண்டித்து படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக சென்னை வர முடிவு செய்தேன். அப்படியான நேரத்தில்தான் 'ஏழாம் அறிவு' பட வாய்ப்பு வந்தது. பாலிவுட்டில் 'டான்' படத்திற்காக வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு, சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டேன். என்றார். அப்படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடித்திருந்த 'ஆதித்ய வர்மா' படத்திற்குதான் வந்திருந்தீர்களே... என எழுப்பிய கேள்விக்கு, முதலில் என்னை அந்தப் படத்தை டைரக்ட் செய்ய சொல்லியிருந்தார்கள். பாலா சார் ஏற்கெனவே அப்படத்தை எடுத்து முடித்துவிட்டார். மீண்டும் நான் வந்து இயக்குவது சரியாக இருக்காது எனக் கூறி மறுத்துவிட்டேன். நான் பாலா சார் மீது பெரும் மதிப்பும் வைத்திருக்கிறேன். எனப் பேசினார். முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 31 Jan 2026 5:10 pm

Prabhu Deva, Vadivelu Reunite for Bang Bang

Fans are thrilled as Prabhu Deva and Vadivelu are teaming up once again on the big screen after many years

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:09 pm

கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு  தண்டப்பணம் அறவீடு

video link- https://fromsmash.com/lMU4VAm9oc-dt கல்முனை மாநகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகள் மாநகர சபையினால் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபியின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் […]

அதிரடி 31 Jan 2026 5:08 pm

பட்ஜெட்டில் இருக்கும் முக்கியமான வார்த்தைகள்.. அர்த்தம் என்ன தெரியுமா?

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் வாசிக்கும் இந்த ஆங்கில பொருளாதார வார்த்தைகளுக்கான அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? ஈசியா கத்துக்கலாம் வாங்க..!

சமயம் 31 Jan 2026 5:05 pm

Hiphop Adhi Dedicates State Award to K.V. Anand

Amid the glitz and glamour of the Tamil Nadu State Awards, which honour creative artists across various fields, composer Hiphop

சென்னைஓன்லைனி 31 Jan 2026 5:03 pm

4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் கைது

video link- https://fromsmash.com/sSR9BcO9xF-dtசுமார் 4 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் […]

அதிரடி 31 Jan 2026 5:03 pm

திருகோணமலை –முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்:

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான… The post திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 5:02 pm

Autumn Arkapaw’s Cinematography Shines in ‘Sinners’

The film ‘Sinners’ has created a big buzz, not only for its gripping story but also for the talented team

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:58 pm

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அண்ணாமலை திருமாவளவன் தமிழ் மன்னர்கள் தொடர்பாக என்ன பேசினார்? ஈழத்தமிழர்களுக்காகப் போராடி தன்னுயிர் நீத்த முத்துக்குமார் நினைவு தினக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் பெரிய சக்தியாகப் பார்க்கவில்லை. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச்சுவர் ஆனது. சம்ஸ்கிருத மயமானது, இந்துத்துவமயமானது. ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? கோயிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், சேர மன்னர்கள் காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் எல்லாம், தமிழ் பெயர்களை மாற்றி வடமொழிப் பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சூட்டிக்கொண்டார்கள். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. உடன்பாடும் இல்லை என்று விமர்சித்திருந்தார்.

விகடன் 31 Jan 2026 4:56 pm

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு… The post யாழில். மாவைக்கு சிலை திறப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 4:51 pm

Orlando Bloom Stars in Jungle Thriller ‘The Last’

Hollywood star Orlando Bloom, best known for his roles in ‘Pirates of the Caribbean’ and ‘The Lord of the Rings’,

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:49 pm

2 கோடி 30 இலட்சம்  ரூபா பெறுமதியான போதைப் பொருட்களுடன் மாமா , மருமகன்  கைது

video link- https://fromsmash.com/UwEkWUDvu5-dt 2 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருட்களை சூட்சுமமாக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரு சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதி சொகுசு பேரூந்து ஒன்றில் வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கைதான 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரது வாக்குமூலம் […]

அதிரடி 31 Jan 2026 4:45 pm

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு இன்றி பூட்டியே கிடப்பதால், அப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள், இங்க ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து போறாங்க.100-க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது. தஞ்சாவூர் டு நாஞ்சக்கோட்டை செல்லும் சாலையில்தான் இந்த முனியாண்டவர் காலனி இருக்குது. முறையான பொதுக் கழிவறை இருந்தும் எந்த ஒரு பயன்பாடும் இன்றி பூட்டியே கெடக்குது. இங்க உழவர் சந்தை, ஸ்கூல், கோயில், நிறைய அங்காடிகள் இருக்கு. இப்படிப்பட்ட முக்கியமான இடத்துல பொதுக் கழிப்பிடம் பூட்டியே இருக்குறது, மிகவும் சிரமத்தை ஏற்படுத்துது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடத்துல தஞ்சை மாநகராட்சி மூலமா அஞ்சு லட்சம் செலவில் பொதுக் கழிவறை கட்டப்பட்டது. இப்போ இந்த பொதுக் கழிவறை எவ்வித பயன்பாடும் இல்லாம ரொம்பா நாளாவே பூட்டியே கெடக்குது. இதனால அந்த வழியாக போகுற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிங்க ஆத்திர அவசரத்துக்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. நிலைமை இப்படி இருக்குறதால, பெரும்பாலானவங்க சாலையோரங்கள்லையே இயற்கை உபாதைகள கழிக்குறாங்க. அதனால, சுகாதார சீர்கேடு நிலவி, நோய்பரவல் அபாயமும் இருக்குது. கிட்டத்தட்ட ஆறு மாசமா இந்தக் கழிவறையைத் திறக்க வேண்டும்னு கோரிக்கை வெச்சுட்டு இருக்கோம். ஆனா அதிகாரிங்க மக்கள் சுகாதார விஷயத்துல அலட்சியமா இருக்காங்க. எந்தவித நடவடிக்கையும் இதுவரைக்கும் எடுத்தப்பாடில்லை என்று மனம் நொந்தனர். இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் கல்பனாவிடம் கேட்டதற்கு,   “எங்களுக்கும் இதை திறக்கச் சொல்லி ஏராளமான கோரிக்கை வந்தது.‌ ஆனால் இதில் இன்னும் ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டும்‌. அதனால்தான் இதனை இன்றளவும் திறக்காமல் வைத்திருக்கிறோம். விரைவில் இக்கழிவறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

விகடன் 31 Jan 2026 4:44 pm

‘தலைகுனிந்து நிற்கும் தமிழகம்’…முதல்வர் ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு.!

சென்னை :தமிழகத்தில் திமுக ஆட்சியின் 56 மாத காலம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் ஆட்சியாளர்களை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று கூறிய அவர், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.மகாத்மா காந்தி கூறியபடி, நடு இரவில் […]

டினேசுவடு 31 Jan 2026 4:42 pm

லண்டனில் மாயமாகியுள்ள சிறார்கள்: பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

தென் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக மாயமாகியுள்ள இரு சிறார்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். லண்டன் நகரைச் சேர்ந்த 15 வயதான மியா கூப்பர்-லெரூ மற்றும் 14 வயதான ஆய்டன் கூப்பர்-லெரூ ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளனர். இவர்களின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தினரும் பொலிஸாரும் கவலை வெளியிட்டுள்ளனர். மியா வெள்ளை இனத்தைச் சேர்ந்த பெண். நீண்ட கருமேகப் பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு கண்கள் கொண்டவர். கடைசியாக நீல நிற […]

அதிரடி 31 Jan 2026 4:30 pm

Ahan Shetty’s ‘Border 2’ Soars at Box Office

Ahan Shetty’s latest movie, ‘Border 2’, is doing very well at the box office. The film has been receiving a

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:20 pm

காங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – 200 பேர் உயிரிழப்பு

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் கிழக்கு கிழக்கு பகுதியில் ‘ருபாயா’ எனும் இடத்தில் Coltan என்ற உலோக தாது சுரங்கம் அமைந்துள்ளது. கடந்த புதன்கிழமை

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:16 pm

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)

சுவிஸ் சுதா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு கற்றல் உபகரணங்கள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்)############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப் மாநிலத்தில் வசிப்பவரும், சிறந்த சமய, சமூகப் பற்றாளருமான சுதா என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு சீவரெத்தினம் சுதாகரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் முன்பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் […]

அதிரடி 31 Jan 2026 4:14 pm

பிப்ரவரி 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு –வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சத்தீவு – கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:14 pm

வெள்ளியங்கிரி மலை மீது செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது

சென்னைஓன்லைனி 31 Jan 2026 4:12 pm

2026 மத்திய பட்ஜெட் எப்போது தாக்கலாகும்? எதில் பார்க்க முடியும்?

2026 மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்த உங்களுடைய முக்கியமான கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ..

சமயம் 31 Jan 2026 4:11 pm

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் - காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில் மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராசாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

பதிவு 31 Jan 2026 4:09 pm

மோடி–வெனிசுலா அதிபர் பேச்சு எதிரொலி – எண்ணெய் வாங்க அமெரிக்கா சிக்னல்!

வாஷிங்டன் :அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக வெனிசுலா நாட்டின் எண்ணெயை இந்தியா வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையேயான எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது நலன்களை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. வெனிசுலா எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது ரஷ்யாவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அமெரிக்க தரப்பு கருதுகிறது. நேற்று வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். […]

டினேசுவடு 31 Jan 2026 4:06 pm

Silver Crash Raises Fears of Next Market Correction

A historic drop in silver prices has sparked a renewed debate about market bubbles, high leverage, and which investments could

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:54 pm

“ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!”

அவுஸ்திரேலிய ஓபன் (Australian Open) டென்னிஸ் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நோவாக் ஜோகோவிச் (Novak… The post “ஓய்வு பெறச் சொன்னவர்களுக்கு நன்றி!” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:53 pm

இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் –ஜி.கே.மணி பேட்டி

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:51 pm

தீயசக்தி திமுக அடக்கி ஒடுக்கி வைக்கப்படும்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு உள்ளார்.

சமயம் 31 Jan 2026 3:50 pm

தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்க முடியாதவர் பத்து தோல்வி பழனிசாமி –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:49 pm

மத்திய அரசு தனது கடமையில் இருந்து நழுவி ஓடுகிறது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:48 pm

சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது –டிரம்ப்

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள்

சென்னைஓன்லைனி 31 Jan 2026 3:47 pm

கியூபாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்தால் வரி விதிப்பேன் ; ட்ரம்ப்

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். கரீபியனில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அந்நாட்டின் அதிபராக மிகுல் டியாஸ் கனெல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசுலா தாக்குதல்அதேவேளை, கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தன. சமீபத்தில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா […]

அதிரடி 31 Jan 2026 3:30 pm

காலையிலிருந்து தொடரும் சரிவு – வெள்ளி விலை கடும் வீழ்ச்சி!!

சென்னை :சென்னையில் வெள்ளி விலை இன்று காலை முதலே பெரும் சரிவை சந்தித்துள்ளது. காலையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.55,000 குறைந்த நிலையில், மதிய நேரத்தில் மேலும் ரூ.30,000 சரிந்து தற்போது ரூ.3.2 லட்சத்திற்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரே நாளில் கிலோவுக்கு மொத்தம் ரூ.85,000 வரை குறைந்துள்ளது. இந்த அதிரடி சரிவு விலைமதிப்பற்ற உலோக சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை வரை ஒரு கிலோ வெள்ளி ரூ.4.05 லட்சத்திற்கு மேல் வர்த்தகமான நிலையில், இன்று […]

டினேசுவடு 31 Jan 2026 3:26 pm

விஜய் கரூர் சம்பவம் பேட்டி: சிபிஐ விசாரணைக்கு பின் அதிரடி விளக்கம்! பரபரப்பு பின்னணி!

கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த முழு விவரம் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 31 Jan 2026 3:14 pm

8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்… The post 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 3:02 pm

India vs New Zealand: Samson Faces Crucial Match

NEW DELHI: All eyes will be on Sanju Samson when India play New Zealand in the fifth and final T20

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:59 pm

Thiruvananthapuram Hosts India vs New Zealand T20

In men’s cricket, India will play against New Zealand in the fifth and final T20 International of the series this

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:52 pm

Aurenor Salon Brings a New Era of Premium Grooming to Anna Nagar, Chennai

Luxury grooming meets expert care as Aurenor Salon, a premium segment salon, launches its state-of-the-art space at 6th Avenue, Anna

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:51 pm

  பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக  பிரகடனம்:

இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை… The post பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 2:47 pm

Devika Sihag Reaches Thailand Masters 2026 Semifinals

In badminton, India’s Devika Sihag will play against fifth seed Huang Yu Hsun of Chinese Taipei in the semi-finals of

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:45 pm

தில்லை புராணம் கூறும் தைப்பூசத் திருநாள் சிறப்புகள்! - இத்தனை சம்பவங்கள் இந்த ஒரே நாளில் நடந்தவையா?

தமிழ் கடவுளான, வெற்றி வேலவன் முருகனுக்குக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான ஒன்று. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும். இந்த நன்னாளில் வெற்றிப் பொருநனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதிகம். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இந்த தைப் பூச திருநாளில் முருகர்கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது போன்ற நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம். ‘பூசம் புண்ணியம் தரும்!’ இந்தியா மட்டுமின்றி உலகில் தென்னிந்தியர்கள் வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், தென்ஆப்பிரிக்கா, பிஜி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் போன்றே மலேசியாவிலும் தைப்பூசதினத்தன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட தைப்பூச தின வரலாற்று சிறப்புகள் சிலவற்றைக் காண்போம். தைப்பூச நன்னாளில்தான் உலகில் முதன்முதலில் நீரும், நீரிலிருந்து உலக உயிரினமும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அதனாலேயே இந்நாளில் பல்வேறு ஆலயங்களில் தெப்ப திருவிழாக்கள் நடைபெறுகின்றன. முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய பார்வதி தேவி தன் சக்தி முழுவதையும் கொண்டு உருவாக்கிய பிரம்ம வித்யா என்ற வேல்-ஐ வழங்கி அருளிய நாள் இது. முருகப்பெருமான் வள்ளி பிராட்டியை தைப்பூச நன்னாளில்தான் மணந்து கொண்டார் என்பது நம்பிக்கை. தைப்பூச தினத்தன்று விரதம் இருப்பது வழக்கம். அன்று புதிதாகச் சமைத்த உணவுகளைத்தான் உட்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். பூசத்தன்று பூனைக் கூட பழையதை உண்ணாது என்ற பழமொழியும் உள்ளது. தைப்பூசக் கோயில்கள் தைப்பூச தினத்தன்று நடைப்பயணமாக பழனி முருகனுக்கு காவடி எடுத்துவந்த பக்தர்கள் பாடிய பாடல்களே பிரபலமான காவடி சிந்து பாடல்களாகும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் ரங்கநாத பெருமாள் தன் தங்கையான சமயபுரத்து அம்மனுக்கு தைப்பூச நன்னாளில் காவிரி கரையில் சீர்வரிசைகள் கொடுப்பார். இதை ஒட்டி சமயபுரத்தில் பத்து நாள்கள் திருவிழா நடைபெறும். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார், தைப்பூச நாளில்தான் ஜோதியாக மாறி இறைவனடி சேர்ந்தார். வழக்கமாக ஆறு திரைகளை நீக்கிக் காண்பிக்கப்படும் ஜோதி தரிசனம், தைப்பூச தினத்தன்று ஏழு திரைகளையும் அகற்றி முழுமையான ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்வார்கள். வஜன், வருகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் தோஷங்கள் தீர திருவிடைமருதூர் கோயிலில் உள்ள புனித தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலிலுள்ள அசுவமேதப் பிரகாரத்தை சுற்றி வந்தால் பரமஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நெல்லையில் உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்தில் நெல்லையப்பரை நினைத்து தவமிருந்த காந்திமதியம்மன், தைப்பூச நாளில்தான் நெல்லையப்பரின் அருளைப் பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. காவடி பக்தர்கள் திருச்சேறை திருத்தலத்தில் காவிரி ஆனவள் ஸ்ரீமன் நாராயண பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவளது தவத்தால் மகிழ்ந்த நாராயண பெருமாள் அவருக்கு தைப்பூச நன்னாளில்தான் காட்சியளித்து அருளியதாக புராணங்கள் கூறுகின்றன. மயிலம் கோயிலில் தைப்பூச தினத்தன்று முருகப்பெருமான் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி மலைமீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியை காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது. திருவிடைமருதூர் காவிரியின் படித்துறைக்கு பூசத்துறை, கல்யாண தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. தைப்பூசதில் ஈசனும், சக்தியும் ரிஷப வாகனத்தில் இந்தப் படித்துறைக்கு வந்து, தீர்த்தவாரி செய்து வீதி வழி உலா வந்து ஆலயம் செல்வார்கள். இந்தக் காட்சியை காண்பவர்க்கு கல்யாண வரம் உடனே கிட்டும் என்பார்கள். தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணை அவரது அஸ்தி கலத்திலிருந்து பதிகம் பாடி திருஞானசம்பர் உயிர்ப்பித்தார் என்று புராணம் கூறுகிறது. முருகப் பெருமான், வள்ளி பிராட்டியை திருமணம் செய்துக் கொண்டதால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் முருகப்பெருமான் காட்சியளித்தாராம். முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு சிறப்பு விழாவாக இன்றும் தைப்பூசத்தன்று பழனியில் கொண்டாடப்படுகிறது. குளித்தலை கடம்பவன நாதர் தலத்தில் தைப்பூச நாளில்தான் சப்த கன்னியருக்கு ஈசன் காட்சி அளித்து வரங்கள் அளித்தார் எனக் புராணங்கள் கூறுகின்றன. தைப்பூச தரிசனம் இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி, அலாதி திருப்பணிகளை மேற்கொண்டு வந்தான். தைப்பூச திருநாளில்தான் இரணியன் நடராஜ பெருமானை நேருக்கு நேர் சந்தித்து அருள் பெற்றதாக தில்லை புராணம் குறிப்பிடுகின்றது. தில்லையில் நடராஜர் நடனமாடி காட்சியருள வேண்டுமென தவமிருந்து வியாக்ரபாதர், பதஞ்சலி, ஜைமினி போன்ற  முனிவர்களின் தவத்தை ஏற்று தைப்பூச தினத்தன்றுதான் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடி மகிழ்வித்தார் என்று வரலாறு குறிப்பிடுகிறது. இந்த நாளில் கொங்கு மண்டலத்தில் உள்ள மக்கள் பலரும் கொடுமுடியில் உள்ள காவிரி ஆற்றின் தீர்த்தத்தை எடுத்துத் தீர்த்தக்காவடியாக முருக ஆலயங்களுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் வைத்துள்ளனர்.

விகடன் 31 Jan 2026 2:40 pm

கொங்கோவில்  சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில், 200-க்கும் மேற்பட்டோர்… The post கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் பலி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 2:36 pm

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' - திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

``திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா? எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் கற்பனையானவை என்றும், அவற்றை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுகவின் ஊழல்களுக்கான ஆதாரங்கள் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து கொண்டு அவற்றின் மீதான விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அவரது அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனை என்று கூறுவது நகைமுரணின் உச்சம் ஆகும். என்.டி.டி.வி தொலைக்காட்சி நிறுவனம் சென்னையில் நேற்று நடத்திய தமிழ்நாடு உச்சிமாநாடு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும் போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார். அகராதியில் ஊழல் என்ற சொல்லுக்கு மிகவும் பொருத்தமான இன்னொரு சொல்லை சேர்க்க வேண்டும் என்றால் அது திமுக என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு ஊழலுக்கும், திமுகவுக்கும் பிரிக்க முடியாத பந்தம். திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழல்கள் அம்பலமாகி வருகின்றன. ஸ்டாலின் திமுக ஆட்சியின் மீது பாட்டாளி மக்கள் கட்சி கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது; இவற்றின் மூலம் ரூ.6 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் கூறி  இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 1. ரூ.888 கோடி பணி நியமன ஊழல் 2. ரூ. 4730 கோடி மணல் கொள்ளை. கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளையின் மொத்த மதிப்பு ரூ.1.80 கட்சம் கோடி 3. ரூ.1020 கோடி ஒப்பந்த ஊழல் 4. ரூ.366 கோடி பணியிட மாற்ற ஊழல் 5. ரூ.1240 கோடி நெல் கொள்முதல் ஊழல் 6. ரூ. 165 கோடி நெல் சரக்குந்து ஒப்பந்த ஊழல் 7. பள்ளிக்கரணை சதுப்பு நில அடுக்குமாடி ஊழல் 8. மது வரி ஏய்ப்பு & ரூ.1.82 லட்சம் கோடி ஊழல் 9. ஆண்டுக்கு ரூ.5400 வீதம் ஐந்தாண்டுகளில் ரூ.27,000 கோடிக்கு பாட்டிலுக்கு ரூ.10 ஊழல் 10. ஆண்டுக்கு  ரூ.15,000 கோடி வீதம் ஐந்தாண்டுகளில்  ரூ.75,000 கோடி மின் கொள்முதல் ஊழல் மேற்கண்ட 10 ஊழல்களுக்குமான ஆதாரங்கள் பொதுவெளியிலேயே உள்ளன. இவற்றில் முதல் நான்கு ஊழல்களுக்கான ஆதாரங்களை அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளின்  அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை வினா எழுப்பியது. ஆனால், குற்றச்சாட்டுகளுக்கு  வலுவான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், நேரடியாக வழக்குப் பதிவு செய்வதற்கு பதிலாக, தொடக்கக்கட்ட விசாரணை 180 நாள்களுக்கு நடத்தப்படும் என்றும், அதன் பிறகு தான் வழக்குப் பதிவு செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் கூறி வழக்குப் பதிவு செய்யாமல் திமுக அரசு தாமதித்து வருகிறது. இப்படியாக ஊழலை போற்றிப் பாதுகாக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்  திமுக அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறார். அன்புமணி ராமதாஸ் ரூ. 1.82 லட்சம் கோடி மது வரி ஏய்ப்பு ஊழல் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக திமுக ஆட்சியில் முதலில் நிதியமைச்சராக பணியாற்றிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தான் 15.03.2022ஆம் நாள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கலால் வரி ஏய்ப்பு குறித்து குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் குற்றஞ்சாட்டி நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை கலால் வரி ஏய்ப்பைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  எடுக்க வில்லை. அப்படிப்பட்டவர் ஊழலுக்கும், தமக்கும் சம்பந்தமே இல்லை என்று கூறுவது வினோதமாக உள்ளது. ஊழல் செய்வதில் மட்டுமின்றி, ஊழல் செய்தவர்களை சட்டவிரோதமாக காப்பாற்றுவதிலும் திமுக அரசு  தான் முன்னணியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, சாத்தூர் இராமச்சந்திரன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் சட்டவிரோதமாக விசாரணை நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து தீர்ப்பளித்தது. திமுகவினர் ஊழல் செய்வதிலும், அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதிலும் வல்லவர்கள் என்பதற்கு இதுவே சான்று. திமுக ஆட்சியில் ஊழல் செய்தவர்களை மட்டுமின்றி, பிற கட்சிகளில் ஊழல் செய்தவர்களையும் சலவை செய்து காப்பாற்றுவதில் திமுகவுக்கு இணை திமுக தான் என்பதற்கு அந்தக் கட்சியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜிக்கும், வைத்திலிங்கத்திற்கும் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் தான் சான்று ஆகும். ED இன்றளவும் விஞ்ஞான ஊழலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கும் திமுக, தங்களுக்கும் ஊழலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறுவது அவல நகைச்சுவையாகும்.  திமுக ஊழலே செய்யவில்லை  என்றால், அதன் மீதான  ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதன் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்ட சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும். இதைச் செய்ய திமுக அரசு தயாரா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். `ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஏமாற்ற நாடகங்கள்; திமுக ஆட்சியில் எல்லாமே ஏமாற்று வேலையா?'- அன்புமணி

விகடன் 31 Jan 2026 2:33 pm

ஜனநாயகன், கரூர் சம்பவம்! முதன்முறையாக விஜய்யின் பேட்டி

NDTV ஊடகத்தின் Tamilnadu Summit நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஜனநாயகன் சென்சார் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய். அவர்களுடன் 1 மணிநேர உரையாடலில் அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார். நீங்க கிங்மேக்கரா? இந்த சந்திப்பின் போது விஜய்யிடம், நீங்கள் ஒரு கிங்மேக்கரா என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு நான் போராடி வெற்றி பெறுவேன், தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கலைஞர் கருணாநிதி என்னுடைய ரோல் மொடல்கள் என தெரிவித்தார். 33 […]

அதிரடி 31 Jan 2026 2:30 pm

Pat Cummins Out of T20 World Cup 2026

Australia’s star fast bowler Pat Cummins will miss the T20 World Cup 2026 due to injury, the International Cricket Council

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:25 pm

️ மியன்மா் தோ்தல்  –மீண்டும்  இராணுவம்  ஆட்சி அதிகாரத்தில்

மியன்மரில் கடந்த ஒரு மாத காலமாக மூன்று கட்டங்களாக நடைபெற்ற பொதுத்தேர்தலில், இராணுவத்தின் ஆதரவு பெற்ற ஒன்றிணைந்த ஒற்றுமை… The post ️ மியன்மா் தோ்தல் – மீண்டும் இராணுவம் ஆட்சி அதிகாரத்தில் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Jan 2026 2:23 pm

Mohammad Wasim Jnr Dropped, World Cup Plans Leaked

Pakistan’s preparations for the T20 World Cup 2026 were accidentally leaked after a message was shared in a private WhatsApp

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:19 pm

தைப்பூசம் : பழநி முருகனைப் பற்றிய இந்த அபூர்வ தகவல்கள் நீங்கள் அறிந்ததுண்டா?

பழநிக்கு வரும் பக்தர்கள் சண்முகநதியில் நீராடி, பெரியாவுடையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஈசனை வழிபட வேண்டும். பிறகு ஊர் தெய்வமான பெரியநாயகி அம்மனை வணங்கி, மற்றொரு ஆதிகோவிலான திருஆவினன்குடி முருகனை வணங்கவேண்டும். பிறகு மலை அடிவாரம் சுற்றி, மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்வதே சரியான முறை. தை மாத அறுவடைக்குப் பிறகு தைப்பூச நாளன்று விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை முருகனுக்கு வழங்குவர். 400 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள், பழநி முருகனை தங்களுடைய மருமகனாக பாவிப்பர். அதனால் மருமகனுக்கு செய்யும் அத்தனை சடங்குகளையும் அன்று முழுக்கச் செய்வர். தைப்பூசம் பெருவிழாவின் 10 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி வைப்பார்கள். அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ முத்துக்குமார சுவாமி அந்தந்த சமூகத்தினரின் மண்டகப்படியில் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் கண்டு தினம் ஒரு வாகனத்தில் ரதவீதி சுற்றுவார். பழநி முருகன் தைப்பூசத்தில் முதல்நாள் (கொடியேற்றம்):- புதுச்சேரி சப்பரம் 2ம் நாள்:- வெள்ளி ஆட்டுகிடா வாகனம் 3 மற்றும் 4ம் நாள்:- வெள்ளி காமதேனு வாகனம் 5ம் நாள்:- வெள்ளி யானை 6ம் நாள் (திருக்கல்யாணம்):- வெள்ளி ரதம் 7ம் நாள் (தைப்பூசம்):- தைப்பூசம் திருத்தேரோட்டம் 8ம் நாள்:- தங்கக்குதிரை வாகனம் 9ம் நாள்:- பெரிய தங்கமயில் வாகனம் 10ம் நாள் (கொடியிறக்கம்):- தெப்பத்தேர். ஆரம்ப காலங்களில் தைப்பூசம் 10 நாள் விழா பழநி முருகன் கோயிலில் நடைபெறவில்லை. தைப்பூச விழாக்கள் எல்லாம் பழநி ஊர் கோயிலான ஶ்ரீ பெரிய நாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். தைப்பூச விழாவில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து ஶ்ரீமுத்துக்குமார சுவாமி எழுந்தருளி 10 நாள் உலா வருவார். முருகப்பெருமான் திருக்கல்யாணம் கூட பழநிக்குப் பதிலாக பெரியநாயகி அம்மன் கோயிலில்தான் நடைபெறும். ஆனால் தற்போது பக்தர்கள் யாரும் ஆதிகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலுக்குச் செல்வது கிடையாது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் அலகு குத்தி, பறவைக்காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, பால் காவடி, தீர்த்தக்காவடி, மயில் காவடி எடுத்தும் மண்ணியிட்டு படியேறி சுவாமியை தரிசனம் செய்ய வருவர். பாத யாத்திரையாக வருபவர்களில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த காரைக்குடி நகரத்தார் காவடி பெரும் சிறப்பு வாய்ந்தது. பழநி கோயில் தைப்பூசம் நாளில் காலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சன்யாசி (ஆண்டி) அலங்காரத்தில் முருகன் காட்சி தருவார். 8.00 மணிக்கு சிறு காலசந்தியில் பாலசுப்பிரமணியராகவும், 12.00 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரத்திலும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்திலும், இரவு 8.00 மணிக்கு அர்த்தஜாம பூஜையில் புஷ்ப அலங்காரத்திலும் காட்சி தருவார். மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள அமைந்துள்ளது பழநி. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு பழம் வேண்டி நின்றதால், முருகன் நின்ற இடம் 'பழம் நீ' என அழைக்கப்படுகிறது. பழனம் என்றால் விளைச்சலைத் தருகின்ற நிலம் எனப்படும். நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் இவ்வூர் பழனி என்ற பெயர் உருவானது என்றும் கூறுவார். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று என்றும் சொல்வதுண்டு. பழநி முருகன் பழநி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சக்திகிரி என கயிலாயத்தில் இருந்ததாகவும் ஈசன், அவற்றை அகத்திய முனிவருக்குக் கொடுக்க, அவரும் அவற்றை பொதிகைக்குக் கொண்டு போக நினைத்து, இடும்பாசூரனுக்கு ஆணையிட்டார். அவற்றைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கி வைத்து பழநி மலை உருவானதாக தலவரலாறு கூறுகிறது. காலையில் விஸ்வரூப தரிசனம் செய்யும் எல்லா பக்தர்களுக்கும் சிறு வில்லை சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. பழநி முருகனை நினைத்தாலும் நேரே வணங்கினாலும் அவன் ஏழேழ் தலைமுறைக்கும் பாதுகாப்பான் என்பது நம்பிக்கை. பழநியில் நிலைத்திருக்கும் தண்டபாணி தெய்வம் எல்லோருக்கும் நலங்கள் அருளட்டும்! முருகா சரணம்!

விகடன் 31 Jan 2026 2:18 pm

Iran Plans Live Fire Drill in Hormuz

The Strait of Hormuz, a narrow sea route at the entrance of the Persian Gulf, is again seeing rising tension.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 2:10 pm

Sri Lanka Raises Wages for Plantation Workers

Sri Lanka has announced a major wage increase for plantation workers, giving them a significant rise in their daily pay.

சென்னைஓன்லைனி 31 Jan 2026 1:56 pm