உடனடியாக வெளியேறுங்கள் ; அமெரிக்க மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி விவகாரத்தில் நடைபெற்ற 3-ஆவது சுற்று மறைமுகப் பேச்சுவாா்த்தையில், இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்திருந்தார். இதன் காரணமாக, இருதரப்புக்கும் இடையேயான மோதல் போக்கு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தூதரகப் பணியாளர்களுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும் […]
Rashmika Reacts to Ranabaali Song Surprise
The makers of Ranabaali, starring Rashmika Mandanna and Vijay Deverakonda, have released the film’s first song titled Endhayya Saami. The
சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இரட்டைக்கொலை சந்தேகநபர் விமான நிலையத்தில் பிடிபட்டார்.
கடவத்தை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பில் சர்வதேச காவல்துறையினரால் (Interpol) தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், கட்டுநாயக்க… The post சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இரட்டைக்கொலை சந்தேகநபர் விமான நிலையத்தில் பிடிபட்டார். appeared first on Global Tamil News .
Suniel Shetty Yet to Watch Border 2
Suniel Shetty is happy about the success of his son Ahan Shetty’s new film, Border 2. The movie also stars
நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை நீக்கக்கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் பஜார்… The post நாட்டில் பயங்கரவாதம் இல்லாத சூழலில் இத்தகைய சட்டம் அவசியமற்றது appeared first on Global Tamil News .
Markets Cautious Amid Rising US–Iran Tensions
Domestic stock markets are expected to open cautiously on Monday as investors remain worried about rising global tensions. This week,
Omar Announces ₹2 Crore for J&K Team
Omar Abdullah on Saturday, February 28, 2026, announced a cash reward of ₹2 crore for the Jammu and Kashmir cricket
பெருங்களத்தூர் அருகே ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்களா? தெற்கு ரயில்வே விளக்கம்!
பெருங்களத்தூர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே 2 ரயில்கள் நின்றதாக செய்திகள் வெளியானதை அடுத்து தெற்கு ரயில்வே விளக்கம் கொடுத்து உள்ளது.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்- ஷாக் ஆன அதிமுக, பதறும் திமுக நிர்வாகிகள்
திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆல் அதிமுக மற்றும் திமுகவின் சில நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆப்கனுடன் போர்ப் பதற்றம்! 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா செல்கிறார் பாக். பிரதமர்!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் மோதல்கள் வெடித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் அடுத்த வாரம் ரஷியாவுக்குச் செல்வதாக, பாகிஸ்தான் செனட்டின் பாதுகாப்புக் குழு தலைவர் முஷாஹித் ஹுசைன் சையத் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தில், மாஸ்கோ செல்லும் பிரதமர் ஷரீஃப் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை நேரில் சந்தித்து உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷிய அரசின் தரப்பிலிருந்து இதுவரை […]
வருண் பந்து கொஞ்சம் சரியில்லை –இர்பான் ஓபன் ஸ்பீச்!
T20 உலகக் கோப்பை 2026-இன் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே 184 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி இந்தியாவின் அரை இறுதி வாய்ப்பை மிகவும் வலுப்படுத்தியுள்ளது. அடுத்து மார்ச் 1-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் மேற்கிந்திய தீவுகளுக்கு […]
இதை செய்யவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம்.. அதிருப்தியில் இருக்கும் ஊர் மக்கள்!
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும், நில ஆய்வு மேற்கொண்டு தகுதியான குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன்- தனுஷ்
தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் பேசுகையில்.... தனுஷ் திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. தற்போது என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷன் மற்றும் மேனிஃபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்டத் துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள் என்றிருக்கிறார். தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்'ல் என்ன செய்வீர்கள் என்று தனுஷிடம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு தனுஷ், நிறைய புத்தகங்கள் படிப்பேன். படங்கள் பார்ப்பேன், இல்லை என்றால் என் மகன்களோடு விளையாடுவேன். இடைவேளையே அபூர்வமாக தான் கிடைக்கும், கிடைத்தால் இது மூன்று தான் என்று பதிலளித்திருக்கிறார். தனுஷ் என்னை நான் 'workaholic' என்று சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு வீடியோ கேம் விளையாடுவது எப்படி பிடிக்குமோ, எனக்கு வேலை செய்வது அந்த மாதிரி. எனவே எனக்கு வேலைக்கு செல்லும் உணர்வே இருக்காது. காலையில் போகும் போதே ஜாலியாக தான் போவேன். என்று கூறியிருக்கிறார்.
முதல்வரை சந்தித்ததும் திட்டவட்டமாக முடிவை அறிவித்த வைகோ.. திமுகவுக்கு நெருக்கடியா?
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக உதயசூரியன் சின்னத்தின் போட்டியிட்டது. இதனையடுத்து வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு மதிமுக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
கொங்கு மண்டலத்தில் அதிர்ச்சி ட்விஸ்ட்… திமுகவுடன் கை கோர்த்த தனியரசு
திமுக கூட்டணியில் இணைந்துள்ள புதிய கட்சியால் அதிமுக ஷாக் ஆகி உள்ளது.
“அவரே மனவேதனையில் இருப்பார்” – விஜய் குறித்து கருணாஸ்!
சென்னை : திமுக தலைமையகமான அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குழுவுடன் நடிகர் கருணாஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்ததாகவும் தெரிவித்தார்.கருணாஸ் பேசியதாவது: “மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன், மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்-க்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை.” தனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நல்ல மனநிலையில் இருப்பதாகவும் […]
“சினிமா மேஜிக் மற்றும் நினைவலைகள்”–ஐஸ்வர்யா ரஜினிகாந்த் –யுவன் கூட்டணியில் ‘டெக்ஸ்லா’
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'டெக்ஸ்லா' (Texla) எனப் பெயரிடப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி சினிமா மார்க்கெட்டில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்க அரசியலில் புதிய முன்னுதாரணம் – குடியரசுக் கட்சி தீர்மானம்!
அமெரிக்காவின் அரசியல் அரங்கில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கக்கூடிய கருத்து ஒன்று தற்போது பரவலாக பேசப்படுகிறது. “குடியரசுக் கட்சியினர் தற்போது… The post அமெரிக்க அரசியலில் புதிய முன்னுதாரணம் – குடியரசுக் கட்சி தீர்மானம்! appeared first on Global Tamil News .
England Beat New Zealand in Super 8
In the ICC Men’s T20 World Cup, England cricket team defeated New Zealand cricket team by four wickets in a
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!
எப்ஸ்டீன் கோப்புகளில் சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்கே பிரென்ட் பதவி விலகினார். எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக உலகப் பொருளாதார மன்றத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்து கொண்டதாகவும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் போர்கே மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, […]
“சரணடையுங்கள்… இல்லையெனில் அழிவு!” – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
வாஷிங்டன் :அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28, 2026 அதிகாலை தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இஸ்ரேல் இதை முன்னெச்சரிக்கை தாக்குதல் (pre-emptive strike) என்று அழைத்து, ஈரானின் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக என்று கூறியுள்ளது. அமெரிக்காவும் இணைந்து இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Truth Social-இல் வெளியிட்ட 8 நிமிட வீடியோவில், […]
Gukesh Suffers Shock Defeat in Prague
World Champion D Gukesh faced a surprising defeat in the third round of the Masters section at the Prague International
Cargo Plane Crash Near La Paz Kills 15
A cargo plane carrying a large amount of money crashed near Bolivia’s capital city yesterday, killing at least 15 people.
Kim Jong Un’s Daughter Sparks Succession Speculation
North Korea released a rare photograph on Saturday, February 28, 2026, showing leader Kim Jong Un’s teenage daughter firing a
கச்சத்தீவில் வரலாறு காணாத பக்தர்கள் – 13ஆயிரத்திற்கும் அதிகமானோா் பங்கேற்பு
முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா… The post கச்சத்தீவில் வரலாறு காணாத பக்தர்கள் – 13ஆயிரத்திற்கும் அதிகமானோா் பங்கேற்பு appeared first on Global Tamil News .
மதுரையில் காணாமல் போன பெரியார் படம்… மோடி பங்கேற்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
மதுரையில் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் பெரியாரின் புகைப்படம் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Pakistan Strikes Afghanistan, Tensions Escalate
Pakistan carried out airstrikes on major cities in Afghanistan on Friday, February 27, 2026. The attacks reportedly included strikes on
'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி
அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார். கருணாஸ் அவர் பேசியதாவது, 'மீண்டும் திமுகவை ஆட்சியிலேற்ற உறுதியாக செயல்படுவேன். மகிழ்ச்சியாக அறிவாலயம் வந்தேன். மகிழ்ச்சியாக திரும்பி செல்கிறேன். ஆர்.எஸ்.எஸ்க்கும் எடப்பாடிக்கும் தமிழகத்தில் இடமில்லை. எனக்கான தொகுதி எண்ணிக்கை உறுதியாகிவிட்டது. அதனால்தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 234 தொகுதிகளில் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். என்னுடைய பலம் எனக்கு தெரியும். புதிதாகவும் நிறைய கட்சிகள் வந்திருக்கின்றன. அதனால் தொகுதிகளை விட தளபதியை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவதுதான் முக்கியம். கருணாஸ் நல்ல மனநிலையில் இருக்கிறேன். இப்போது விஜய்யைப் பற்றி பேசாதீர்கள். அவரே மனவேதனையில் மன உளைச்சலில் இருப்பார். 200 கோடி கொடுத்தால் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன்.' என்றார்.
US and Israel Launch Strikes on Iran
The United States and Israel launched a major military attack on Iran on Saturday, February 28, 2026, marking a serious
தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.! - குஷ்பு சாடல்
தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் விஜய்யிடமும் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் காலங்களில், அவர்களால் நிச்சயமாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. வெறும் 4 மாநிலங்களில் மட்டும்தான் அவர்கள் ஆட்சி செய்கின்றனர். இப்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுகவிடம் கேட்கின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு தர மாட்டோம் என்று முதல்வர் உறுதியாக சொல்லி விட்டார். ராகுல் காந்தி அவர்கள் கேட்பதை யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம் சென்று விடுவார்கள். உங்களுக்கு (காங்கிரஸ்) தைரியம் இருந்தால் ஒரு தேர்தலில் தனித்து நில்லுங்களேன். ஒரு சீட் ஜெயிக்க தகுதி இருக்கிறதா? என்று காட்டமாக பேசியிருக்கிறார்.
தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தொடங்கியிருக்கும் நிலையில் மார்ச் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது அறிவாலயம். இச்சூழலில் வி.சி.க-வின் எதிர்பார்ப்புகள் குறித்து விரிவாக விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவுசெய்ய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது திராவிட முன்னேற்ற கழகம். அதன்படி பிப்ரவரி 27-ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 28-ம் தேதி காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவர்களுடன் டி.ஆர் பாலு, கே.என் நேரு தலைமையிலான குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இந்நிலையில் மார்ச் 2-ம் தேதி வி.சி.க-வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது தி.மு.க. அண்ணா அறிவாலயம் நம்மிடம் பேசிய வி.சி.க மாநில நிர்வாகிகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதி போட்டியிட்டோம். வி.சி.க-வின் தகுதிக்கு 6 சீட் என்பது மிக மிக குறைவுதான். ஆனாலும் கூட்டணிக்குள் எந்தவித குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதால் எங்கள் தலைவர் ஒப்புக் கொண்டார். ஆனால் மாநில கட்சியாக அங்கீகாரம்பெற்றிருக்கும் நிலையில் 12 தொகுதிகளை கேட்கவுள்ளோம். ஆனால் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ ஆகிய கட்சிகளுடன் ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்திருப்பதால் தொகுதி பங்கீட்டில் தி.மு.க-வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது அதனை புரிந்துகொண்டு 8 தொகுதி கொடுத்தால் ஏற்க தயாராக இருக்கிறோம் என்றனர். விசிக நெப்போலியன் இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க மாணவரணி துணைச் செயலாளர் நெப்போலியன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க ஒரு ராஜ்யசபா உறுப்பினர்கள் தந்தால் வரும் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எங்கள் தோழர்கள் மிகவும் உற்சாகமாக தங்களுடைய உழைப்பை இன்னும் அதிகமாக செலுத்தி திமுகவை மீண்டும் அரியணை ஏற்றுவார்கள். தி.மு.க தான் எங்கள் தலைவரை முதல் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது, கட்சி அங்கீகாரம் பெறுவதற்கு உதவியது. இன்று ஒரு ராஜ்யசபா உறுப்பினர் முன்னை விட அதிகப்படியான சட்டசபை தொகுதிகள் தந்தால் அது தி.மு.க மீது ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்கள் மீது நன் மதிப்பு ஏற்படும் என்றார். வி.சி.க 8 சீட் கணக்கை பரிசீலிக்குமா தி.மு.க? பொருத்திருந்து பார்ப்போம்! 'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!
திமுக கூட்டணியில் மஜகவிற்கு எத்தனை தொகுதிகள்.. பேச்சுவார்த்தைக்கு பின் தமிமுன் அன்சாரி சொன்ன தகவல்
திமுக கூட்டணி கட்சிகளுனான பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தியுள்ளது. இன்று பல கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இது சம்பந்தமான அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
சமஸ்கிருத சர்ச்சை: மன்னிப்பு கோரிய உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!
கல்வியின் சிகரமாகக் கருதப்படும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம், ஒரு சமூக ஊடகப் பதிவினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மொழிகளையும் கலாசாரங்களையும் ஆழமாகப் பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனத்தின் கவனக்குறைவு உலகளாவிய விவாதமாக மாறியுள்ளது. சமஸ்கிருதப் பாடத்திட்டத்தை விளம்பரப்படுத்த ஹார்வர்ட் பயன்படுத்திய ஒரு சித்திரம், கலை - மத உணர்வுகளுக்கும் இடையிலான மெல்லிய கோட்டைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Blatant Hinduphobia and bigotry on display at @Harvard ’s South Asian studies department. A scene that feels straight out of a horror movie, starring a dark Hindu figure (notice the Tilak on his forehead) dangling some sort of ghostly figurines in his hands. This is how… pic.twitter.com/UYzt3dQLMp — CoHNA (Coalition of Hindus of North America) (@CoHNAOfficial) February 27, 2026 Master of Puppets ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகள் துறை (Department of South Asian Studies), தனது `தொடக்கநிலை சமஸ்கிருதம்' (Elementary Sanskrit) பாடப்பிரிவை விளம்பரப்படுத்த சமூக வலைதளப் பதிவில் ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தியது. அதில் கருமை நிறத்தில் திலகம் அணிந்த ஒரு உருவம், பேய் போன்ற பொம்மையை கையில் வைத்திருப்பது போன்ற சித்திரம் இடம்பெற்றிருந்தது. அந்தப் படம் இந்து மதத்தைச் சிதைத்துக் காட்டுவதாகவும், `இந்துஃபோபியா’ (Hinduphobia - இந்து மத வெறுப்பு) உணர்வைத் தூண்டுவதாகவும் வட அமெரிக்க இந்துக்களின் கூட்டணி (CoHNA) மற்றும் பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுகுறித்து விளக்கமளித்த பல்கலைக்கழகம், அந்த ஓவியம் இந்தியக் கலைஞர் ஒருவரால் (அனிருத் சாய்நாத்) மகாபாரதத்தில் கிருஷ்ணரின் லீலைகளைக் குறிக்கும் வகையில் `மாஸ்டர் ஆஃப் பப்பெட்ஸ்’ (Master of Puppets) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டது என்றும், அது தவறான புரிதலுக்கு வழிவகுத்ததற்காக வருந்துவதாகவும் தெரிவித்தது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகளைத் தவிர்க்க உட்புற ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அதிகாரபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. ஹார்வர்ட் தமிழ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் வெறும் ஒரு மொழிப் பாடமாக மட்டும் பார்க்கப்படாமல், ஆசியாவின் அறிவுசார் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் ஒரு கருவியாகக் கற்பிக்கப்படுகிறது. ஹார்வர்டில் சமஸ்கிருதம் 1872-ஆம் ஆண்டு முதல் கற்பிக்கப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கும் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழக அரசு மற்றும் உலகத் தமிழர்களின் பங்களிப்போடு ஹார்வர்டில் தனித் தமிழ் இருக்கை (Tamil Chair) உருவாக்கப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் வெறும் மொழியாக மட்டுமல்லாமல், உலகத் தரத்திலான ஒரு செவ்வியல் ஆராய்ச்சித் துறையாகவும் வளர்ந்து வருகிறது. சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு செம்மொழிகளையும் ஒரே துறையின் கீழ் (South Asian Studies) கற்பிப்பதன் மூலம், திராவிட மற்றும் ஆரிய மொழி மரபுகளுக்கு இடையேயான தொடர்புகளை மாணவர்கள் ஆய்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இந்தப் பதிவு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் திட்டமிட்டுப் புண்படுத்தும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல என்று விளக்கியுள்ளது. ஒரு கலைப்படைப்பை அதன் வரலாற்றுப் பின்னணியோடு அணுக முயன்றபோது ஏற்பட்ட சிறிய `கவனக்குறைவே' இவ்வளவு பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகம் இருப்பினும், இச்சம்பவம் ஒரு முக்கியமான பாடத்தை உணர்த்துகிறது. பன்முகத்தன்மை கொண்ட இன்றைய உலகில், ஒரு கலாசாரத்தின் அடையாளங்களைப் பயன்படுத்தும்போது மிகுந்த விழிப்புணர்வு அவசியம். ஹார்வர்ட் போன்ற ஒரு நிறுவனம் தனது தவறை உணர்ந்து உடனே மன்னிப்பு கோரியிருப்பது, அந்த நிறுவனத்தின் முதிர்ச்சியையும், மாற்றுத் தரப்பு உணர்வுகளுக்கு அது அளிக்கும் மதிப்பையுமே காட்டுகிறது. இத்தகைய சிறு சறுக்கல்கள், எதிர்காலத்தில் உலகளாவிய பண்பாடுகளை இன்னும் ஆழமாகவும், மரியாதையுடனும் அணுக அந்த நிறுவனத்திற்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அச்சுவேலியில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு தண்டம்
அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம்… The post அச்சுவேலியில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு தண்டம் appeared first on Global Tamil News .
'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!
அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேசி கலகலப்பூட்டினார். தனியரசு அவர் பேசியதாவது, 'தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை திமுகவுடன் கூட்டணி வைக்கிறோம். தொகுதி பங்கீடு குழுவுடன் பேசியிருக்கிறோம். தகுதியான இடங்களை பெறுவோம். திமுக மீண்டும் வென்று ஆட்சி அமைக்கும். 2021 வரை அதிமுக கூட்டணியில்தான் இருந்தோம். எடப்பாடி தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளையே சந்திக்கிறது. கொள்கைகளை வலிமையாக பற்றி நிற்கிற தனியரசு அங்கே இருக்க வாய்ப்பே இல்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி எதையும் மாற்றவில்லை. NDA இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையும். 2 தொகுதிகளை கேட்டிருக்கிறோம். வெற்றிக்கு வாய்ப்புள்ள தொகுதியை தலைவரிடம் பேசி கொடுப்பதாக குழுவினர் கூறுகின்றனர். ஒரு தொகுதி அதுவும் வெற்றி வாய்ப்புள்ள ஒரு தொகுதி எங்களுக்கு உறுதி. தனியரசு 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தேர்தலுக்கு முன்பே அந்த கூட்டணி தோற்கும் என கூறிய ஒரே ஆள் தனியரசுதான். நாங்கள் ஒரு ஏழைக்கட்சி' என முடித்தவுடன், 'சார் இத்தனை பேரோட சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்துறீங்க. நீங்க ஏழை கட்சியா?' என ஒரு நிருபர் கேட்க, 'ஆமாங்க, காலையில கூட நாங்கெல்லாம் 3 இட்லி மட்டும்தான் சாப்பிட்டோம். ஆம்லேட், வடை கூட சாப்பிடலை. நைட்டும் வெறும் புரோட்டா மட்டும்தான் சாப்பிடுவோம். உலகத்திலேயே ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி நாங்கள் மட்டும்தான்' எனக் கூறி வினோதமாக பெருமிதப்பட்டுக் கொண்டார்.
Vice President Urges Universities to Drive Innovation
Vice President C.P. Radhakrishnan today said that Aatmanirbharta, or self-reliance, is not just about producing goods in the country. He
பிரேக் - அப்பில் இருந்து மீள அடுத்த ரிலேஷன்ஷிப் - சரியான முடிவா?
ரிலேஷன்ஷிப் பிரேக் அப் ஆனவுடன் பலரும் எதிர்கொள்ளும் ஒரு சவால் அடுத்த ரிலேஷன் ஷிப். முதல் ரிலேஷன் ஷிப் போல் அடுத்தடுத்த ரிலேஷன்ஷிப் உடனடியான ஒரு ஈர்பை தரும் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரம் இன்னும் மெச்சூர்டான மனநிலைக்கும் நகர்ந்திருப்பார்கள். வெறுமை, எதிர்பார்ப்பு என ரிலேஷன்ஷிப் பற்றிய புரிதல் மாறியிருக்கும். பிரேக் அப் ஆன பின், சிலர் உறவுகள் மீதான நம்பிக்கையை இழந்து, வெறுமையை நோக்கி நகர்வார்கள். சிலர் வாழ்வில் இருக்கும் வெறுமையை விரட்ட அடுத்த சில நாள்களிலேயேகூட மற்றொரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவார்கள். இது அவரவர் விருப்பம். மனநிலையைச் சார்ந்தது. ரிலேஷன்ஷிப் ஆனால், ஒரு பிரேக் அப்பிற்கு பிறகு, அடுத்த ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆகுபவர்கள் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்படும்.'ஒருவரை காதலித்து விட்டு உடனே எப்படி இன்னொருவர் மீது காதல் வரும்' என்பதெல்லாம் பலரும் பொதுவாக எதிர்கொள்ளும் கேள்விகளே... பிரேக் அப்பிற்கு பின் நம் மூளையில் நிகழும் ரசாயன மாற்றங்கள் என்னென்ன? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பன குறித்த தகவல்களைப் பகிர்கிறார் உளவியல் ஆலோசகர் ப்ரீனு... ரிலேஷன்ஷிப் பிரேக் அப் என்பது இயல்பானது. ஆனால் அது உங்களை அதிகமாக பாதிக்காமல் இருக்க வேண்டுமானால் கடைபிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் இருக்கின்றன. ரிலேஷன்ஷிப் ஒருவரிடம் பழக ஆரம்பிக்கும்போதே உங்கள் ரிலேஷன்ஷிப்பின் எல்லைகளை தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்கிறோம், எப்படி கையாள்கிறோம், ஒரு பிரச்னையிலிருந்து எப்படி வெளிவருகிறோம் என்பதெல்லாம் நாம் வளர்ந்த விதம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தது. இது நபருக்கு நபர் வேறுபடும். நம் வாழ்வில் ஏற்படும் இழப்புகளை, நம் மனது ஏற்றுக்கொண்டு அதில் இருந்து சராசரி மனநிலைக்கு வர நாம் ஆறு படிநிலைகளை கடந்து வர வேண்டியிருக்கும். இதனை க்ரீஃப் சர்கிள்( grief circle ) என்பார்கள். 1. ஓர் இழப்பு ஏற்பட்டால் முதலில் மனதளவில் அதிர்ச்சி ஏற்படும். 2. பின் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததை ஏற்றுக்கொள்ள மனது மறுக்க ஆரம்பிக்கும். 3. அதன் பின் கோபம் வரும். பின் கோபம் குறைந்து, சம்பந்தப்பட்ட நபரிடம் நம்மை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்ச ஆரம்பிப்போம். அதில் தோற்கும் போதுதான் அவர்கள் இனி நம்மவர் இல்லை என்பதை முழுவதுமாக மனது ஏற்றுக்கொள்ளும். இந்த மனப்பக்குவம் சிலருக்கு ஒரு வாரத்தில் வரலாம். சிலருக்கு ஒரு மாதத்தில் வரலாம். சிலருக்கு சில ஆண்டுகளில் வரலாம். சிலருக்கு கடைசி வரை வராமல் அந்த நபரின் நினைவிலேயே வாழ ஆரம்பிப்பார்கள். அதிர்ச்சி, மறுப்பு இரண்டுமே பாதிக்கப்பட்டவர் மட்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கும். மறுப்பு படிநிலையில் இருக்கும் போதுதான் பிரேக் அப் செய்தவரின் வாட்ஸ் அப்பை மீண்டும் மீண்டும் பார்ப்பது, ஸ்டேட்டஸ் செக் செய்வது, லாஸ்ட் சீன் செக் செய்வது போன்ற எண்ணங்கள் எல்லாம் வரும். பிரேக் அப் 4. அடுத்த படிநிலை கோபம். இதில்சிலர் தன்னைத்தானே வருத்திக் கொள்வார்கள். உதாரணமாக தாடி வளர்ப்பது, கைகளை கட் செய்து கொள்வது, சாப்பிடாமல் பட்டினி கிடப்பது போன்றவற்றை சொல்லலாம். இன்னும் சிலர் மற்றவர்களிடம் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். 5.அதன் பின் வரக்கூடியது கெஞ்சுதல் படிநிலை. நடந்த எல்லா பிரச்னைகளிலும் தவறை தனதாக்கிக் கொண்டு பிரேக் அப் செய்தவருடன் சேர்வதற்காக அவர்களை கெஞ்சுதல். 6. இந்த சூழல் வரும்போது சுயமரியாதையை இழந்துகூட சம்பந்தப்பட்ட நபரை தன் வாழ்க்கையில் இருக்க வைக்க பார்ப்பார்கள். அதன்பின் வெறுப்பு ஏற்பட்டு அந்த நபரை மறந்து வாழ ஆரம்பிப்பார்கள். பிரேக் அப் ஆகும்போது நாம் சம்பந்தப்பட்ட நபரை மிஸ் செய்கிறோம் என்பதைவிட நமக்கு அவர்கள் பழக்கிய விஷயங்களை மிஸ் செய்கிறோம் என்பதே உண்மை. இதனை லவ் ரிச்சுவல்ஸ் என்பார்கள். அதாவது காலையில் எழுந்ததில் இருந்து, 'சாப்டியா', 'ஆஃபிஸ் கிளம்பிட்டியா' என்பது போன்ற ஒருவரின் வழக்கங்களுக்கு நம் மனது பழக்கப்பட்டுவிடும். திடீரென்று அப்படியான அக்கறை இல்லாத போது வெறுமை ஏற்பட்டு ஒருவரை மிஸ் செய்யும் உணர்வு வரலாம். அந்த வெறுமையை விரட்டவே சிலர் உடனே அடுத்த ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆவார்கள். ஒரு வெறுமையான சூழலில் யாரேனும் புதிய நபர் அக்கறை காட்டும்போது அந்த நபர் மீது ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். நாளடைவில் அது காதலாக மாறலாம். இது தவறில்லை. அப்படி இரண்டாவதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் கமிட் ஆகும் முன் உங்களைப் பற்றிய தெளிவான புரிதல் அவருக்கு இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு கமிட் ஆகுங்கள். `பிரேக் அப்'பில் இருந்து மீள... பிரேக் அப் ஆன பிறகு குறைந்த பட்சம் ஆறு மாததிற்காவது அந்த நபரிடம் தொடர்பில் இல்லாமல் இருங்கள். ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிக்கும்போதுதான் அதை உங்களால் மறக்க இயலாது. வாழ்க்கையை நகர்த்த முடியாது. எல்லாத்தையும் மறந்து ஆறு மாதத்தை கடந்துவிட்டால் புது எனர்ஜியுடனும் மனப்பக்குவதுடனும் நீங்கள் வாழ ஆரம்பிப்பீர்கள் என்று விளக்கினார் ஃப்ரீனு.
தையிட்டி விகாரை விவகாரம் –யாழில். திறந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும்… The post தையிட்டி விகாரை விவகாரம் – யாழில். திறந்த கலந்துரையாடல் appeared first on Global Tamil News .
போர்க்கப்பலை நோக்கி வந்து மாயமான ட்ரோன் ; வலுக்கும் சந்தேகம்
உக்ரைன்- ரஷ்யா இடையே 4 வருடங்களை கடந்து சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. சில சமயம் ரஷ்யாவின் அண்டை நாடுகளின் வான் பகுதிகளிலும் ரஷ்யாவின் ட்ரோன்கள் பறப்பதாக நேட்டோ உறுப்பினர் நாடுகளான டென்மார்க் போன்றவை குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் சுவீடன் நாட்டில் உள்ள மல்மோ துறைமுகத்தில் பிரான்ஸ் நாட்டின் விமானம் தாங்கி போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான நேட்டோ நாடுகளின் பயிற்சிக்காக பிரான்ஸ் […]
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி பாறுக் ஷிஹான் வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தியும் வீதி ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் உங்களுக்காக நாங்கள் நடக்கின்றோம் என்ற தொனிப்பொருளுடன் அமைதியான விழிப்புணர்வு பேரணி இன்று (28) முற்பகல் அக்கரைப்பற்றிலிருந்து ஆரம்பித்து அட்டாளைச்சேனை வரை நடைபெற்றது. இதன்போது இன்றைய இளையோர்கள் மாற்றத்துக்குத் தயாராக உள்ளார்கள்.அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்க விரும்புகின்றார்கள்.ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டியது யார்? இளைய தலைமுறையை […]
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் - யாழில் பேரணி
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமான போராட்டமானது அங்கிருந்து பேரணியாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்தது. இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதேபோன்று அரசாங்கம் புதிதாகக் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத தடை சட்டம் வேண்டாம் என்று கூறியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கச்சத்தீவில் வரலாறு காணாத பக்தர்கள் - 13ஆயிரத்திற்கும் அதிகமானோ பங்கேற்றதாக மாவட்ட செயலகம் அறிவிப்பு
முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலி ஒப்புக்கொடுத்தனர் இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ)########################## கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக் கிராமமொன்றில் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகருமான சொக்கர் மற்றும் நாகேஸ் என அன்புடன் அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வியான வசந்தா அக்கா எனும் திருமதி. பிரேமகுமாரி […]
யாழ். மத்தியில் மீட்கப்பட்ட கரு
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார். அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் , எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா தாக்குதல்! தெஹ்ரானில் அவசர நிலை பிரகடனம் - உயரும் எரிபொருள் விலை
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஏவுகணை தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரும் போருக்கு இது வழிவகுக்கலாம் என சொல்லப்படுகிறது.
Business Today to Host BT Banking and Economy Summit & BT Best Banks Awards, 2026
Mumbai: The BT Banking and Economy Summit & BT Best Banks Awards will be held on Saturday, February 28 with the brightest minds from banking, financial services, policy and academia in attendance. The event is being hosted at the National Stock Exchange Atrium, Exchange Plaza at BKC-Mumbai.As the Chief Guest Nitin Gadkari, Union Minister for Road Transport and Highways, will also be part of a session on Banking on Infrastructure Growth. He will share his perspective on financing India’s next phase of infrastructure expansion. Shaktikanta Das, Principal Secretary to the Prime Minister of India, as Guest of Honour, will deliver the key-note address offering strategic insights into the policy direction shaping India’s financial architecture amid global uncertainty and domestic growth ambitions.A forward-looking discussion on The Future of Indian Capital Markets will see Ashish Chauhan, MD & CEO of the National Stock Exchange, outline the evolving contours of market participation, regulatory transformation and digital acceleration in trading and settlement systems.As Business Today marks 30 years of chronicling India’s economic journey, the BT Banking and Economy Summit & BT Best Banks Awards 2026 is anchored in a powerful, integrated theme: The Great Reset at 30 – Marrying Legacy with Leadership for a Stronger Future. The moment symbolises both reflection and reinvention—three decades of institutional memory and market evolution converging with a decisive reset in global economics, technology and governance.The BT Banking and Economy Summit & BT Best Banks Awards will also honour institutions and their talented executives as a recognition of demonstrated resilience, innovation and performance through the presentation of the BT Best Banks Awards, a benchmark of credibility in the industry and a defining feature of the summit.The eminent and independent jury for the awards this year was chaired by Dinesh Kumar Khara, Former Chairman of State Bank of India, and included G. N. Bajpai, Founder & Chairman, GovEva and former Chairman of SEBI and LIC; Gunit Chadha, Founder, APAC Financial Services and former CEO, Deutsche Bank; Zarin Daruwala, Group CEO, PL Capital and former CEO, Standard Chartered, India & South Asia; Ashima Goyal, Professor Emeritus,IGIDR; Ashish Chauhan, MD & CEO, NSE India; and Surojit Shome, former MD & CEO, DBS Bank India Limited. Conducted in partnership with KPMG, the awards are backed by the BT–KPMG Best Banks Study, now in its 30th edition.The BT Best Banks Awards follow a rigorous, data-driven evaluation framework assessing growth, asset quality, capital adequacy, profitability, risk management and governance standards—ensuring that recognition remains transparent, merit-based and reflective of sustained leadership excellence in India’s banking sector.Technology-led disruption will take centre stage in Reimagining Banking in an AI-First World, exploring how artificial intelligence is transforming risk management frameworks, strengthening compliance architecture, reshaping talent strategies and redefining customer engagement models. The session will underline how digital acceleration is no longer optional, but central to competitive advantage in the era of The Great Reset.Macroeconomic trends and their implications for financial stability will be examined in Banking on the Economy, analysing growth prospects, inflation trajectories, liquidity conditions and the evolving role of banks in sustaining economic momentum amid global volatility. The discussion will provide data-backed insights into how institutions can balance expansion with prudence.The spotlight will also turn to non-banking financial companies in NBFCs for Viksit Bharat, focusing on credit deepening, financial inclusion and capital access across emerging and underserved segments. As India advances toward its long-term development goals, the conversation will highlight how diversified credit channels are powering entrepreneurship and infrastructure growth.Financial inclusion will be further addressed in New Models for Microfinance, with emphasis on sustainable growth frameworks, governance standards and risk management practices that ensure long-term viability while expanding access to formal finance.The summit will conclude with Banking’s Next Evolution, reflecting on leadership lessons from the past decade and mapping the roadmap for future-ready institutions built on governance reforms, capital strength, technological integration and customer-centric innovation.With leading voices across government, regulation, industry and academia; in attendance the BT Banking and Economy Summit & BT Best Banks Awards 2026 promises to put together incisive conversations and actionable insights at a pivotal moment for India’s financial sector.-Based on Press Release
தஞ்சாவூரில் விஜய் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்.. அனுமதி கோரிய தவெக - காவல்துறையில் மனு!
தஞ்சையில் மார்ச் 4ம் தேதி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை தவெக தலைவர் விஜய் நடத்த திட்டமிட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வீசும் வெளிச்சத்திலே: 40 செகண்ட்ஸ் மட்டுமே கதை சொன்னார் ராஜமௌலி ! - மதன் கார்க்கி | வரித்துணையே 5
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Veesum Velichathile Song இன்றையப் பகுதிக்கு, 'நான் ஈ' படத்தில் வரும் 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி பாடலாசிரியர் மதன் கார்க்கியிடம் பேசினோம். பிறமொழி படங்களுக்கு பாடல் எழுதுவது எப்போதுமே சவால் என்பார்கள் பாடலாசிரியர்கள். பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதைப் பொறுத்து அது இங்கு அதிகளவில் டிரோல்களும் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறமொழி படங்களின் பாடல்களுக்கு தமிழில் அசல் மொழிபெயர்ப்பை தவிர்த்து, அப்பாடல்களுக்கு புத்துயிர் தந்து வருகிறார். 'வீசும் வெளிச்சத்திலே' பாடல் பற்றி அவரிடம் பேச அவருடைய அலுவலகத்திற்கு சென்றோம். (நான் ஈ) வீசும் வெளிச்சத்திலே நம்மிடையே பேசிய மதன் கார்க்கி, 'வீசும் வெளிச்சத்திலே' பாடலை நான் எழுதுவதற்கு முன்பே ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது. அப்பாவின் அலுவலகத்திலிருந்து பாஸ்கர் (வைரமுத்துவின் பி.ஏ) என்னை அழைத்தார். அவர் 'ஒரு டப்பிங் படத்தின் பாடலுக்காக உங்களை எழுதுவதற்கு அழைக்கிறார்கள்' என்றார். 'நான் டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதியது கிடையாது. அதனால் வேண்டாமே...' எனவும் சொல்லிவிட்டேன். அப்போது நான் ராஜமௌலி சாரின் முந்தைய படங்களையும் பார்த்தது இல்லை. பிறகு அவர் தெலுங்கில் முக்கியமான இயக்குநர் எனவும் என்னிடம் சொன்னார்கள். பிறகு கீரவாணி சாரின் குழுவினரிடம் பேசினேன். 'இயக்குநர் உங்களிடம் கதையைச் சொல்ல வேண்டுமென்கிறார். அதனால் ஹைதராபாத் வர முடியுமா?' எனக் கேட்டார்கள். Madhan Karky இயக்குநர் ஒரு பாடலுக்காக எனக்கு கதை சொல்கிறாரே என நானும் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டேன். ஒரு பாடல் எழுதுவதற்காக நான் பயணித்தது அதுவே முதல் முறை. நான் அப்போது பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கும் விடுப்பு எடுத்துவிட்டு செல்ல வேண்டும் என முதலில் தயங்கினேன். பிறகு அங்கு சென்று விட்டேன்.அங்கு சென்றதும் கீரவாணி சாரை சந்தித்தேன். அவர் எனக்கு சிறு வயதிலிருந்தே பரிச்சயம். 'வானமே எல்லை' படத்தின் பாடல்களுக்காக எங்களின் வீட்டிற்கு அவர் வந்திருக்கிறார். பிறகு இயக்குநர் ராஜமௌலி வந்தார். வெறும் 40 செகண்ட்ஸ் மட்டுமே எனக்கு அவர் கதை சொன்னார். இந்த 40 விநாடிகளுக்காகவா என்னை வர வைத்தார்கள் எனத் தோன்றியது. ஆனால், அந்த 40 விநாடிகளில் கதையை அவ்வளவு சுவாரஸ்யமாக என்னிடம் சொன்னார். எனக்கு இது புதிய அனுபவமாகவும் இருந்தது. பிறகு, 'பாடலை தமிழில் எழுதுவதற்கு உங்களுக்குத் தெலுங்குப் பாடல் வரிகளை விளக்க வேண்டுமா?' எனக் கேட்டார். நான் ப்ரஷாகவே தமிழில் எழுதுகிறேன் எனச் சொல்லிவிட்டேன். எப்போதுமே பிறமொழிப் படங்களுக்கு பாடல் எழுதும்போது, அம்மொழிகளின் விளக்கத்தை நான் கேட்கமாட்டேன். சூழலைக் கேட்டுவிட்டு தமிழில் ப்ரஷாகவே எழுதத் தொடங்குவேன். சில சமயங்களில், சூழலுக்கு தேவையிருந்தால் மட்டுமே வரிகளின் அர்த்தத்தைக் கேட்டு தெரிந்துகொள்வேன். சமீபத்தில் வந்த 'காந்தாரா' திரைப்படத்திற்கும் அதனுடைய சூழலை மட்டும் கேட்டுவிட்டுதான் எழுதினேன். என்றார். Madhan Karky ஒரே ஃப்ளோவில் (flow) எழுதப்பட்ட பாடல் 'வீசும் வெளிச்சத்திலே'. எந்த மாற்றமும் செய்யவில்லை. 'வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்' என்கிற வரிகள் துகள் இயற்பியல். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு நாயகன் நாயகிக்கு வெளிச்சம் தருகிறார். அந்த வெளிச்சத்திலிருந்து துகளாய் நான் வருகிறேன் என்பதை அவர் உணர்த்துகிறார். ராஜமெளலி சார் தமிழை எழுத்துக்கூட்டிப் படிப்பார். அவர் வரிகளைப் படித்த பிறகு மிகவும் சிலாகித்துப் பேசினார். 'பென்சிலை சீவிடும் பெண்சிலையே' என்கிற வரியைப் பற்றி அவர் பேசிக் கொண்டாடினார். 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்' எனவும் சொன்னார். பிறகு 'வசனங்கள் எழுதுவீர்களா?' எனவும் ராஜமெளலி சார் கேட்டார். 'நிச்சயமாக நான் 'எந்திரன்' திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.' என்றேன். 'அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..' எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம். SS Rajamouli அதன் பிறகுதான் 'பாகுபலி', 'ஆர்.ஆர்.ஆர்' படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். 'கொஞ்சம் உளறிக் கொட்டவா' பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும். என்றவர், 'நான் ஈ' படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். 'தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு' என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு! என்றார் புன்னகையுடன். தொடரும்...
இந்திய போஸ்ட் ஆபீஸ் ஜிடிஎஸ் 2026 முடிவுகள் : 2,009 இடங்களுக்கு விரைவில் அறிவிப்பு
இந்திய போஸ்ட் ஆபீஸில் 2026-ம் ஆண்டுக்கான கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (India Post GDS 2026 Results) பதவிகளுக்கு தேர்வானவர்கள் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது.
லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் விசேட அறிவிப்பு; தீரும் எரிவாயு பிரச்சனை
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) நாட்டை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் தொகுதிகள் சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை போன்று லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் ஊடாகத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
'விஜய்யின் கதை நேற்று மாலையோடு முடிந்தது!' - அறிவாலயத்தில் தமீமுன் அன்சாரி!
அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தமீமுன் அன்சாரி அவர் பேசியதாவது, 'திமுகவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளிகள் இந்த மஜக. நேச முரண்பாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டை பாதுகாக்கக் கூடிய கட்சியாக திமுகவை கருதி ஆதரவு தெரிவிக்கிறோம். பேச்சுவார்த்தைக் குழு கண்ணியமாக நடத்தினார்கள். பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக முடிந்தது. எங்களின் எதிர்பார்ப்பை கேட்டுவிட்டு நல்ல செய்தி வரும் என்று கூறி அனுப்பிய அனுப்பியிருக்கிறார்கள். ஒரு உத்தேச விருப்பப்பட்டியலை கொடுத்திருக்கிறோம். திமுகவை நோக்கி வரும் புதிய கட்சிகளை ஏற்கிறோம். முதல்வர் கடந்த கால வேறுபாடுகளையெல்லாம் மறந்து பெருந்தன்மையாக நடந்துகொள்கிறார். தமீமுன் அன்சாரி திமுக கூட்டணி 200 தொகுதிகளிலும் வெல்லும். மீதமிருக்கும் 34 தொகுதிகளில் கூட எதிர்க்கட்சிகள் வெல்வது கடினம். திமுக vs தவெக என விஜய் சொன்ன கருத்து நேற்று மாலை 5 மணியோடு முடிந்தது. என்னவென்று உங்களுக்கே புரியும்' என்றார்.
பாகிஸ்தான் –ஆப்கானிஸ்தான் போர்நிறுத்தத்துக்கு சீனா அழைப்பு!
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான போரை நிறுத்துமாறு இரு நாடுகளையும் சீனா அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் நட்பு நாடாக விளங்கும் சீனா, இவ்விரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான வன்முறை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சர் மாவோ நிங் கூறுகையில், இரு தரப்பினரும் அமைதியுடன் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். விரைவில் போரை நிறுத்த […]
மத்திய கிழக்கில் தீப்பொறி – அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்!
வாஷிங்டன் : அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரிய அளவிலான ராணுவத் தாக்குதல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 28, 2026 அன்று அதிகாலை தொடங்கிய இந்த தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல நகரங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் இதை “முன்னெச்சரிக்கை தாக்குதல்” (pre-emptive strike) என்று அழைத்து, ஈரானின் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக என்று கூறியுள்ளது. அமெரிக்காவும் இணைந்து இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதல் தெஹ்ரான், இஸ்பஹான், கோம் (Qom), கெர்மன்ஷா (Kermanshah), […]
‘வெஞ்சன்ஸ்’திரைப்படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியீடு: விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்
அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள 'வெஞ்சன்ஸ்' (Vengeance) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கதை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி ரெடி.. புறப்படும் ஸ்டேசனை இனி ஈசியா மாற்றலாம்!
ரயில் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு ரயில் ஏறும் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் அமலுக்கு வருகிறது.
திமுக உடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை… முதல்கட்ட பேச்சுவார்த்தை எப்படி நடந்தது?
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பேச்சுவார்த்தை குழு உடன் முதல்முறை காங்கிரஸ் தங்களது சீட் பேரத்தை நடத்தியுள்ளனர். இதனால் எத்தனை தொகுதிகள், ராஜ்ய சபா சீட், உள்ளாட்சியில் பங்கு போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
2026 சட்ட மன்ற தேர்தலில் அதிமுக நிலை … என்னவாகும் எடப்பாடியின் அரசியல் எதிர்காலம்?
வருகிற சட்டமன்ற தேர்தல் அனைத்து கட்சியினருக்கு கடினமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக பழனிச்சாமியின் எதிர்காலம் இந்த தேர்தலை வைத்தே நிர்ணயிக்கப்படும் என சில விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கட்சியையும், தன்னையும் எடப்பாடி மீட்பாரா என்ற கேள்வியும் ஒருசேர எழுந்துள்ளது.
த.வெ.க தேர்தல் அறிக்கை தயாராகிறது – அருண்ராஜ் தலைமையில் தீவிர ஆலோசனை!
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை தலைமையேற்று நிர்வாகி அருண்ராஜ் வழிநடத்தி வருகிறார். பொதுக்கூட்டங்களில் நடிகர் விஜய் ஏற்கனவே சில முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த நிலையில், முழு தேர்தல் அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் அறிக்கை வெளியீட்டு தேதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் 4-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள விஜயின் பரப்புரைக் கூட்டத்திற்குப் பிறகு […]
'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை...' - பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!
திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. Congress அதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, 'கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டிருக்கிறோம். முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சுமுகமாக போயிருக்கிறது. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் உறுதி கொடுத்திருக்கிறார். இது கொள்கை கூட்டணி. மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி. தவெகவுடன் பேசுவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன. ராகுல் காந்தி, கார்கே எல்லாரும் திமுகவுடன் பேசவே சொல்லியிருக்கின்றனர். இல்லாததை எழுதினால் அவதூறு வழக்குகள் தொடுப்போம்.' என்றார். 'கூட்டணிப் பேச்சுவார்த்தை நம்பிக்கையோடு செல்வதாக கிரிஷ் சோடங்கர் கூறினார்.
DRDO Successfully Tests VSHORADS Missile System
The Defence Research and Development Organisation (DRDO) has successfully carried out three back-to-back flight tests of the Very Short-Range Air
Mumbai: Fino Payments Bank has announced that its Managing Director and Chief Executive Officer, Rishi Gupta, was arrested on February 27 under provisions of the CGST Act, 2017 and the SGST Act, 2017, according to a stock exchange disclosure made on Friday.The lender clarified that the action stems from an ongoing GST investigation linked to certain business partners and does not relate to the bank’s own tax compliance. It emphasised that none of its employees are implicated and that the institution is extending full cooperation to authorities.In the wake of the development, the board convened a special meeting and appointed Chief Financial Officer Ketan Merchant as Head of the Organisation to supervise day-to-day operations during Gupta’s absence. The arrangement will remain in place until further board direction or until Gupta resumes his role, whichever is earlier.Merchant reiterated the bank’s stance in a statement, asserting that the organisation maintains strong governance and compliance frameworks as a regulated entity. He stressed that both the bank and its CEO have no involvement in the alleged actions of the partners under investigation and expressed confidence in the judicial process.The company also sought to reassure customers, investors and other stakeholders that services and operations continue without disruption and that there is currently no impact on its financial position. Any future material developments, it added, will be disclosed to stock exchanges in line with regulatory requirements.
பாகிஸ்தான் தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் வகையில், பாகிஸ்தான் நேற்று முன்தினம் (26) இரவு தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதில் 130-க்கும் மேற்பட்ட தலிபான் போராளிகள் உயிரிழந்துள்ளதை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. ‘கசப் லில் ஹக்’ (Ghazab lil Haq) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தான் விமானப்படை காபூலில் உள்ள தலிபான் இராணுவத் தலைமையகம் உட்பட பல இடங்களின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருந்தது. குறித்த நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து விளக்கிய […]
சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக ரம்யா நம்பீசன்? ‘சேயோன்’படத்தில் புதிய கூட்டணி குறித்த அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் உருவாகும் 'சேயோன்' (Seyon) திரைப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் (Ramya Nambeesan) அவரது தாயாராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கித் திரையுலகம் காத்திருக்கிறது.
எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு
`நான் இஸ்ரோ விஞ்ஞானி'- 50 பெண்களிடம் திருமண ஆசைகாட்டி பண மோசடி; கோவாவில் சூதாட்டம்... சிக்கிய இளைஞர்
தற்போது மேட்ரிமோனியல் தளங்களில் இருக்கும் பெண்களின் தகவல்களை எடுத்து அப்பெண்களிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்வது அதிகரித்து இருக்கிறது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே பகுதியை சேர்ந்த பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவருக்கு ஸ்வப்னில் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஸ்வப்னில் தன்னை இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதாக சொல்லிக்கொண்டார். பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் மேட்ரிமோனியல் தளத்தில் திருமண வரனுக்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதிலிருந்து தகவல்களை எடுத்து பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை ஸ்வப்னில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் இருவரும் பழகியதில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்கு முன்பு சொந்த ஊரான சூரத்தில் நமது எதிர்காலத்திற்காக நிலம் வாங்கப்போவதாக பெண் சாப்ட்வேர் எஞ்சினியரிடம் தெரிவித்தார். அதோடு வங்கியில் கடன் வாங்கி ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் எதிர்கால கணவர் என்ற நம்பிக்கையில் ரூ.20 லட்சத்திற்கு வங்கியில் கடன் வாங்கி அதனை ஸ்வப்னிலிடம் கொடுத்தார். இது தவிர இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவு வைத்துக்கொண்டனர். பணம் கைக்கு வந்தவுடன் ஸ்வப்னில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியரை புறக்கணிக்க ஆரம்பித்தார். இதையடுத்து அப்பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் அலிபாக் பகுதியை சேர்ந்த ஆதர்ஷ் மாத்ரே(34) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் குஞ்சால் கூறுகையில்,''ஆதர்ஷ் மாத்ரே வெறும் 10வது வகுப்பு மட்டும் தான் படித்துள்ளார். சில நேரங்களில் விஞ்ஞானி என்றும், மற்ற சமயங்களில் மூத்த பொதுப்பணித்துறை அதிகாரி என்றும், பொறியாளர் என்றும் காட்டிக் கொண்டு திருமண வலைத்தளங்கள் மற்றும் டேட்டிங் செயலிகளில் படித்த, பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் பெண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதற்காக 12 போலி அடையாள ஐ.டிகளை உருவாக்கி, போலி ஆதார் அட்டைகள் மற்றும் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற்று நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் எதிர்காலத்திற்கு சொத்து வாங்கவேண்டும் என்று கூறி சம்பந்தப்பட்ட பெண்களிடம் கடன் வாங்கும்படி வற்புறுத்துவார். அப்பெண்கள் கடன் வாங்கியவுடன் அதனை அப்பெண்ணிடம் தனது உறவினர் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்வார். அந்த பணத்தை பின்னர் கோவாவில் சூதாட்டத்தில் செலவிட்டுள்ளார். அலிபாக்கில் வசிக்கும் ஆதர்ஷ் மாத்ரே மீது மும்பை, நவி மும்பை, தானே, ராய்காட் மற்றும் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்ததாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்ப சூழ்நிலை கருதியும், சமூக அந்தஸ்து கருதியும் புகார் கொடுக்க தயங்குகின்றனர். ஆனால் மாத்ரே 50 பெண்களை ஏமாற்றி ரூ.1 கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என்கிறார்கள். ஆதர்ஷ் பொறியாளர்கள், மருத்துவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் போன்ற பணியில் இருக்கும் பெண்கள், விதவைகள் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் உள்ளவர்களை குறிவைத்து இது போன்று ஏமாற்றி இருக்கிறார். ஆதர்ஷ் மற்றும் இந்த மோசடிக்கு துணை போன அவரின் உறவினர் பிரேம் மாத்ரே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
த.வெ.க நிர்வாகிகள் கூட்டத்திற்காக மார்ச் 4 ஆம் தேதி தஞ்சாவூர் செல்லும் விஜய்
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா –இரு நாட்டு பக்தர்கள் பங்கேற்பு
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக மற்றும் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து இந்த
ஈரான் உடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சியளிக்கவில்லை –டொனால்டு டிரம்ப் அறிவிப்பு
ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அதற்கான அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்றும்
234 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனு
சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. 9-வது நாளாக இன்று தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள்
12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்குகிறது
சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற இருப்பதால் பொதுத்தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான அட்டவணையை தேர்வு
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் ஒன்றாம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் அதற்கான முழு பயணத் திட்டம் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று –இன்று இலங்கை, பாகிஸ்தான் மோதல்
20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு
Harikesanallur Venkatraman| அரசியல், பொருளாதாரம் மாற்றம் நிச்சயம்- ஹரிகேசநல்லூரில் சனிப்பெயர்ச்சி!
புகழ்பெற்ற ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட் ராமன் சனிப்பெயர்ச்சி குறித்த பல உண்மைகளை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறார். மேலும் ஹரிகேசநல்லூர் ஆலயத்தில் நடைபெறும் சனிப்பெயர்ச்சி ஹோமம் குறித்த தகவல்களையும் ஹரிகேசநல்லூர் ஆலயம் குறித்த சிறப்புகளையும் விளக்குகிறார் ஹரிகேசநல்லூர் வெங்கட் ராமன். Renowned astrologer Harikesanallur Venkat Raman shares several important truths and insights about Saturn Transit (Sani Peyarchi) in this enlightening video. Drawing from years of astrological experience, he explains how Sani Peyarchi influences different zodiac signs and the remedies one can follow to reduce Saturn-related difficulties. In this video, he also provides detailed information about the Sani Peyarchi Homam conducted at the sacred Harikesanallur Temple. The spiritual significance, ritual procedures, and the benefits of participating in this powerful homam are clearly explained. Additionally, Harikesanallur Venkat Raman highlights the divine glory, history, and unique spiritual importance of the Harikesanallur Temple, making this video a complete guide for devotees seeking Saturn’s blessings, relief from Shani dosha, and spiritual clarity during Sani Peyarchi. Watch this video to understand the true meaning of Saturn Transit, the importance of sacred homams, and how devotion and proper remedies can transform challenges into positive growth.
நடப்பாண்டில் நிலக்கரி இறக்குமதியை குறைக்க மத்திய அரசு முடிவு
இந்தியாவில் உள்ள மின்உற்பத்தி ஆலைகள், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால். உள்நாட்டு நிலக்கரி,
StartUp சாகசம் 57: `உலகளாவிய சிறுதானியச் சந்தை; மதிப்புகூட்டி சாகசம் செய்யும் Even More Foods
Even More Foods StartUp சாகசம் 57 இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்பு தமிழ் மண்ணில் வேரூன்றிய மரபு அறிவு இன்று உலகச் சந்தையில் பெரும் வாய்ப்பாக மாறி வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இடைக்காடர் என்னும் சித்தர் 12 ஆண்டுகால கடும் பஞ்சத்தை தனது ஞானத்தால் உணர்ந்து, சிறுதானியங்களையும் எருக்க இலைகளையும் நம்பி வாழ்ந்து வெற்றி கண்டார். அன்று அவரை ஏளனமாகப் பார்த்தவர்கள், பஞ்சத்தில் மடிய, அவர் மட்டும் செழிப்பாக இருந்தார். இக்கர்ணபரம்பரை கதை வெறும் புராணக் கதையல்ல — இது நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக கடத்திய ஒரு அவசர கால மேலாண்மை அறிவு (Crisis Management Wisdom). இன்று, 2026-ம் ஆண்டில் நாம் நிற்கும் இடத்தில் திரும்பிப் பார்க்கும்போது, அந்த ஞானம் எவ்வளவு தூரம் சரியானது என்பது நிரூபணமாகிறது. Even More Foods - StartUp சாகசம் 57 காலநிலை மாற்றம், நீர்வரத்து குறைவு, மண் வளச் சீரழிவு என்று விவசாயம் பல முனைகளில் சவாலை எதிர்கொள்ளும் இந்த காலகட்டத்தில், குறைந்த நீரில் வளரும், வறட்சியைத் தாங்கும், ஊட்டச்சத்து நிரம்பிய சிறுதானியங்கள் — இந்தியாவின் அடுத்த பெரும் ஏற்றுமதி வாய்ப்பாக உருவெடுத்துள்ளன. உலகளாவிய சிறுதானியச் சந்தை ஆண்டுதோறும் 4.4% முதல் 4.6% வரை வளர்ந்து வருகிறது. இந்தியா உலக உற்பத்தியில் 38.4% பங்களிப்புடன் முதலிடம் வகிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் Gluten-free Super Food என்று போற்றப்படும் நமது கம்பு, ராகி, சாமை ஆகியவை UAE, அமெரிக்கா, ஐரோப்பாவில் வாய்ப்பை உருவாக்கி வருகின்றன. இது வெறும் விவசாயிகளின் கதையல்ல. இது தொழில் முனைவோருக்கான தங்கக் கதவு. மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளில் 30% முதல் 60% வரை கூடுதல் லாபம், PLI திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை, NABARD மானியங்கள், MSP உயர்வு — என்று அரசு ஒரு முழுமையான சுற்றுச்சூழலை (ecosystem) உருவாக்கி வருகிறது. இதை சரியான நேரத்தில் சரியான திசையில் பயன்படுத்திக்கொள்வது நம் தொழில் சமூகத்தின் கடமை. பண்டைய சித்தர் காட்டிய வழியில், நவீன வணிக மூளையுடன் நாம் நடக்கும் நேரம் இது. Read to Eat - Ready to Cook Even More Foods - திரு.ஜனகன் பரமேஸ்வரன் இன்று நாம் பார்க்கவிருக்கும் சாகசக்கதையில் இவன் மோர் புட்ஸ் (Even More Foods) எனும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் திரு.ஜனகன் பரமேஸ்வரன் அவர்களின் சாகசக்கதையை த்தான் கேட்கப்போகின்றோம். ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டி உண்ணத்தயார்(Read to Eat), சமைக்கத்தயார் (Ready to Cook) என்ற வகைகளின் கீழ் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். இனி அவரின் சாகச்சக்கதையே கேட்போம்.... உத்வேகம் 1.இன்றைய நவீன காலத்தில் துரித உணவுகள் சந்தையை ஆக்கிரமித்துள்ள நிலையில், நீங்கள் முழுக்க முழுக்க 100 வகை சிறுதானியப் பொருட்களை மட்டுமே மையமாக வைத்து ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற அந்த உத்வேகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? தொடக்கத்தில் இவ்வளவு பெரிய நிறுவனமாக இது வளரும் என்று நான் நினைக்கவில்லை. சிறுதானியங்கள் குறைந்த நீரில், வறண்ட நிலத்திலும் வளரக்கூடியவை மற்றும் ஆரோக்கியமானவை என்பதே எனது அடிப்படை ஆர்வமாக இருந்தது. முதலில் 5 முதல் 6 பொருட்களுடன் தொடங்கினோம். ஆனால், சந்தையில் மக்களிடம் இருந்த வரவேற்பும், அவர்கள் எதிர்பார்த்த தேர்வுகளும் எங்களை அதிக பொருட்களை உருவாக்கத் தூண்டியது. எனது இந்த பயணத்திற்கு முக்கியக் காரணம், நான் வேலையில் இருந்தபோது படித்த ஒரு கட்டுரை. தேனிலும், தாய்ப்பாலிலும் கூட பூச்சிக்கொல்லி மருந்தின் துகள்கள் இருப்பதாக அந்த கட்டுரை குறிப்பிட்டிருந்தது. ஜனகன் பரமேஸ்வரன் இது என்னைப் பெரிதும் பாதித்தது. பிறந்த குழந்தைக்குக் கொடுக்கும் உணவே இவ்வளவு நஞ்சாகிப் போனால், சாதாரண உணவுகளின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்தது. அதனால், செய்யும் தொழிலையே ஒரு சேவையாகவும், வாழ்க்கையாகவும் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த நிறுவனம். எதிர்காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் உடல்நலச் சிக்கல்களால் மக்கள் நிச்சயம் சிறுதானியங்களை நோக்கி வருவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. பிறகு என்ன செய்தாலும் ஒரே பொருளை பெரிதாக செய்யலாம் என்று ஆரம்பித்து சிறுதானியமாக வாங்கி அரிசியாக மாற்றினோம், பின் அவற்றை ரவையாக, பொங்கலாக மாற்றினோம், பிறகு மாவாக்கினோம். இவற்றிலிருந்து வீணாகும் கழிவை மாவாக மாற்றி கால்நடை தீவனமாக மாற்றி வழங்க ஆரம்பித்தோம். அதன் பின் காலை உணவாக அவல், பிரேக்ஃபாஸ்ட் சீரியல்ஸ்குள்ள உள்ள வந்தோம். அடுத்தது அதையே வந்து பிஸ்கட்ஸா நூடுல்ஸ், மாவா இருக்குறத நூடுல்ஸா பண்ண ஆரம்பிச்சோம். எங்களிடம் வரும் 95% வாடிக்கைாளர்கள் பி2பி. எனவே ஒரே பொருளை விற்பதை விட நிறைய தேர்வுகளை வழங்கினோம். அதனால் எங்கள் வாடிக்கையாளர்களும் சந்தை மதிப்பை பெறுகிறார்கள். எங்களுக்கும் நல்ல பொருளை வழங்கியதில் திருப்தி சிறுதானி முக்கியத்துவம் & Marketing 2. சிறு தொழிலைத் தொடங்கும்போது பலரும் சந்திக்கும் மிகப்பெரிய சவால் சந்தைப்படுத்துதல் (Marketing). மக்கள் சிறுதானியங்களை மறந்திருந்த காலத்தில், அதன் முக்கியத்துவத்தைப் புரியவைத்து உங்கள் நிறுவனத்திற்கான முதல் வாடிக்கையாளரைப் பிடிக்க நீங்கள் எதிர்கொண்ட போராட்டங்கள் என்ன? ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் தொழிலைத் தொடங்கியபோது, சிறுதானியம் என்பது நோயாளிகளுக்கான உணவு அல்லது உணவுக் கட்டுப்பாட்டில் (Diet) இருப்பவர்களுக்கானது என்ற எண்ணமே மக்களிடம் இருந்தது. மேலும், சிறுதானியங்கள் சுவையாக இருக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. எல்லாரும் பொதுவாக வெள்ளை அரிசியுடன் சிறுதானியத்தின் விலையை ஒப்பிட்டார்கள். அது மிகவும் பெரிய சவாலாக இருந்தது. அப்போதுதான் நாங்கள் ஒரு புதிய முயற்சியை செய்தோம். Even More Foods - StartUp சாகசம் 57 விளம்பரங்களுக்காகச் செலவு செய்யவில்லை. அதற்குப் பதிலாக, வருபவர்களுக்கு இலவசமாகச் சிறுதானிய மாதிரிகளை (Samples) வழங்கினோம். அவற்றை எப்படிச் சமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தும், அங்கேயே சமைத்துச் சுவைக்க வைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மெல்ல மெல்ல சுவையையும் ஆரோக்கியத்தையும் உணர்ந்தவர்கள் மீண்டும் வரத் தொடங்கினார்கள். வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பச் சிறு பாக்கெட்டுகளாகவும் வழங்கியது, செய்முறை விளக்கங்களைக் கொடுத்தது மற்றும் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டுப் பொருட்களை மேம்படுத்தியது எங்களை வளர்த்தது. ஒரு வாடிக்கையாளர் மற்றொருவரிடம் பரிந்துரைக்கும் 'வாய்மொழி பரிந்துரை' மூலமாகவே எங்கள் சந்தை விரிவடைந்தது. நிதிப் பயணம் - அனுபவம்: தொழிலாளர்களின் சம்பளத்தை ஒருபோதும் நிறுத்தியதில்லை 3. ஒரு உணவுத் தொழில் நிறுவனத்தைப் பெரிய அளவில் கொண்டு செல்ல முதலீடு மிக அவசியம். உங்கள் நிதிப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள். கொல்லிமலை அடிவாரத்தில் எங்கள் தோட்டம் உள்ளது. என் தந்தை அப்பா பரமேஸ்வரன் அறிவுரைப்படி சொந்தத் தோட்டத்திலேயே தொழிலைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தந்தை கொடுத்த 2.5 லட்ச ரூபாய் மற்றும் 10 லட்ச ரூபாய் வங்கி கடன் மூலம் இயந்திரங்களை வாங்கிப் பணியைத் தொடங்கினேன். வெளி முதலீட்டாளர்களிடம் செல்லாததால், நிறுவனத்தின் முழு அதிகாரம் இன்றும் என்னிடமே உள்ளது. இது விரைவான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது. பி2பி வர்த்தகத்தில் சில நேரம் உடனுக்குடன் முடிவு எடுக்க இது உதவுகிறது. சில சமயம் கூட்டாளிகள், முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தால் கொஞ்சம் காலதாமதமாகும். ஆனால் நிறுவனத்தின் முழு அதிகாரமுமே என்னிடம் உள்ளதால் எனக்கு உபயோகமாக உள்ளது பல சமயங்களில் எங்களது Even More Foods நிறுவனம் திவாலாகும் நிலைக்குக் அருகில் சென்றிருக்கிறது. ஆனால், தொழிலாளர்களின் சம்பளத்தை ஒருபோதும் நிறுத்தியதில்லை. வங்கிக் கடன்களைச் சரியாகத் திருப்பிச் செலுத்தியதால் வங்கியின் முழு ஒத்துழைப்பு கிடைத்தது. அன்று 1,000 சதுர அடியில் தொடங்கிய நிறுவனம், 16,000 சதுர அடியாக வளர்ந்துள்ளது. அனுபவத்தின் மூலம் எப்போது இயந்திரங்களை வாங்க வேண்டும், எப்போது லாபம் எடுக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளது. பிற நிறுவனங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கும் (White Labeling) பணியைச் செய்வதால், மிகக் குறைந்த லாப வரம்பிலேயே (7% - 12%) இயங்கி வருகிறோம். இன்னொரு புறம் நிதிக்கு எங்களது நண்பர்களிடம் கடன் வாங்கினோம். நல்ல வட்டி சரியான நேரத்தில் திருப்பி தந்ததில் அவர்களுக்கும் திருப்தி. எனவே பணம் எப்போது தேவை என்றாலும் ஏதோ ஒரு வகையில் வாங்கிட முடிகிறதும் எனக்கும் உதவியாக இருக்கிறது முக்கியமா இந்தியாவில் எந்த மூலையில் இயந்திர கண்காட்சி என்றாலும் போய் பார்ப்பேன் அதை வாங்கி வந்து இங்கே முயலுவேன். அதற்கு வங்கிகளும் எனக்கு துணை நிற்கின்றன. Even More Foods - StartUp சாகசம் 57 இப்போது சில பொறியியல் பணிகளுக்கு என்றே தனி குழுவே வைத்திருக்கிறேன் என்பதும் முக்கியமானது. இப்படித்தான் எல்லா இடங்களிலும் பணத்தை மேலாண்மை செய்து, திவலாகும் நிலைக்கு அருகில் சென்று மீண்டு வந்திருக்கிறேன். 4. மத்திய, மாநில அரசுகளின் சிறுதானிய இயக்கங்கள் மற்றும் கடனுதவித் திட்டங்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவியாக உள்ளன? அரசின் திட்டங்களில் பல நன்மைகள் உள்ளன, அவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, மாவட்டத் தொழில் மையம் (DIC) மூலம் வழங்கப்படும் 25% மூலதன மானியம் (Capital Subsidy) மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி (Agri Infra Fund) மூலம் கிடைக்கும் 3% வட்டி மானியம் ஆகியவை மிகப்பெரிய பலம். ஆரம்பத்தில் சில தவறான வழிகாட்டுதலால் இவற்றைப் பயன்படுத்தத் தயங்கினேன், ஆனால் சரியான தகவல்களைத் திரட்டி இப்போது முறையாகப் பயன்படுத்தி வருகிறோம். மானியத்திற்காக மட்டுமே தொழிலைத் தொடங்கக்கூடாது, அது ஒரு ஊக்கியாக (Accelerator) மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. StartUp சாகசம் 56: `இணையவழி இணைப்பு + AI' - Smart Toilet துறையில் சாதிக்கும் காளியப்பன் | Sprint 6 ஒரு முறை வந்த சிக்கல் இன்னொரு முறை வரக்கூடாது 5. 100 வகையான பொருட்களைத் தயாரிக்கும்போது தரத்தை (Quality Control) எப்படிப் பராமரிக்கிறீர்கள்? விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கிறீர்களா? 100+ பொருட்களைத் தயாரிக்கும்போது முறையான கட்டமைப்பு (System) அவசியம். ஒரு பொருளில் 25 வகையான மூலப்பொருட்கள் சேர்க்கும்போது, ஒன்றின் தரம் குறைந்தாலும் முழு உற்பத்தியும் வீணாகிவிடும். எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் தரப்பரிசோதனை செய்கிறோம். விவசாயிகளிடமிருந்தும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாகக் கொள்முதல் செய்கிறோம். Even More Foods - StartUp சாகசம் 57 ஈரப்பதம் (Moisture) மற்றும் நுண்ணுயிரிப் பரிசோதனைகளை (Microbial Testing) எங்கள் சொந்த ஆய்வகத்திலேயே செய்கிறோம். ஒரு பொருள் எங்கு உற்பத்தியானது, யாரால் பேக் செய்யப்பட்டது என்பது வரை முழுமையான விவரங்களை (Traceability) பராமரிக்கிறோம். முறையான தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் (SOP) மற்றும் ஊழியர்களுக்கான தொடர் பயிற்சிகள் மூலம் தரத்தை உறுதி செய்கிறோம். ஒவ்வொரு முறை ஒவ்வொரு சிக்கல் வரும் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முறை வந்த சிக்கல் இன்னொரு முறை வரக்கூடாது என்பதில்தான் நாங்கள் விதிமுறைகளை உருவாக்குகின்றோம் சுத்தம் செய்வதற்கு என்றே தனி குழு ஒன்றை வைத்திருக்னறோம். உணவுப்பொருட்களை கடைசியாக எப்படி வைத்தோம். ஒருவேளை அதில் சிக்கல் இருந்தால் அடுத்த ஷிப்டில் வரும் பணியாட்களுக்கு இதை தெரியப்படுத்த ஒரு விதிமுறை என இப்போது எல்லாவற்றையும் விதிமுறைகளுக்கு கொண்டு வந்திருக்கின்றோம். எல்லாமே விழுந்து பழகியதுதான். கற்ற பாடம் - தேவையறிந்து உற்பத்தி - ஏற்றுமதி 6. உங்கள் வணிக ரீதியாக நீங்கள் சந்தித்த கடினமான தருணம் எது? அதிலிருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன? ஆரம்பத்தில் விற்பனை அதிகமாக இருக்கும், ஆனால் லாபம் சரியாகத் தெரியாது. நாம் முன்கூட்டியே பணம் கொடுத்துப் பொருட்களை வாங்கித் தயாரிப்போம், ஆனால் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வந்து சேர நீண்ட காலம் (Credit Cycle) எடுக்கும். இது பெரும் சிக்கலாக இருந்தது. இதைத் தவிர்க்க, மெதுவாக விற்பனையாகும் பொருட்களை (Slow Moving SKU) குறைத்துக் கொண்டோம். கடன் கொள்கைகளைக் கடுமையாக்கினோம். தேவையறிந்து உற்பத்தியைத் திட்டமிட்டோம் (Demand Based Production). விற்பனை அளவை விட, லாப விகிதத்தைச் சரியாகக் கணக்கிடுவது முக்கியம் என்பதை உணர்ந்தோம். 7. உங்கள் விநியோகச் சங்கிலியை (Supply Chain) எப்படி விரிவுபடுத்தினீர்கள்? ஆன்லைன் மற்றும் ஏற்றுமதி குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? நாங்கள் இடைத்தரகர்களைக் குறைத்து, நேரடியாகக் கடைகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருட்களை வழங்குகிறோம். இதனால் போக்குவரத்துச் செலவு குறைந்து, பொருளின் விலையையும் கட்டுக்குள் வைக்க முடிகிறது. பல டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுடன் இணைந்து கிராமப்புறத்தில் இருந்தாலும் சீரான விநியோகத்தை உறுதி செய்துள்ளோம். Even More Foods - StartUp சாகசம் 57 எங்கள் உற்பத்தியில் 10% முதல் 15% வரை ஏற்றுமதி செய்கிறோம். பிற நிறுவனங்களின் பெயரில் தயாரித்துக் கொடுப்பதன் (White Labeling) மூலம் அதிக அளவு ஆர்டர்களைக் கையாள முடிகிறது. ஆன்லைன் விற்பனையில் உள்ள அதிகப்படியான தள்ளுபடி முறைகளைத் தவிர்த்து வருகிறோம். இந்த நிலைப்பாட்டுடன் இருக்கும்போது எங்களால் நல்ல வரவேற்பை பெற முடிகிறது 8. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் நிறுவனத்தை எந்த நிலையில் பார்க்க விரும்புகிறீர்கள்? அடுத்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் எங்கள் கிளைகளை வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சிறுதானியப் பிரிவு என்று எடுத்தாலே எங்கள் நிறுவனத்தின் பெயர் நினைவுக்கு வர வேண்டும். பாரம்பரிய உணவுகளை உலகத் தரத்திற்கு உயர்த்தி, இந்திய சூப்பர் ஃபுட்ஸ் (Super Foods)களில் நாங்கள் பிரதான அடையாளமாக மாற வேண்டும் என்பதே எனது இலக்கு. அத்துடன், எங்களோடு பயணிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்குச் சிறந்த விலையை வழங்கவும் தொடர்ந்து பாடுபடுவோம். சாகசம் தொடரும்
Centre bans five OTT platforms over alleged obscene and indecent content
Mumbai: The Ministry of Information and Broadcasting (MIB) has blocked access to five OTT platforms — MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel, and Jugnu — for allegedly streaming obscene and indecent content in violation of existing laws.According to government sources cited by news agency ANI, the platforms were found to be hosting content that contravened obscenity provisions under Indian regulations. Acting under the Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021, and the Information Technology Act, the Centre exercised its authority to restrict access to online service providers that fail to comply with legal obligations relating to harmful content.Under the IT Rules, intermediaries that do not adhere to prescribed norms risk losing their safe harbour protection for third-party content, making them liable for violations.This move follows a series of similar actions taken by the Centre against OTT platforms in recent years. In July last year, the MIB blocked 25 platforms, including Ullu, ALTT, Big Shots App, NeonX VIP and Desiflix, for streaming obscene, vulgar and, in some cases, pornographic material. The ministry had earlier issued warnings to these platforms in September 2024 and urged compliance with the law in February the same year, citing concerns over graphic sexual innuendos, prolonged nudity and inappropriate sexual depictions.In another crackdown in 2024, the ministry took action against 19 OTT platforms, including Uncut Adda, Dreams Films and Prime Play, for similar violations.The latest ban comes amid heightened scrutiny of OTT content regulation in India, as the government seeks to address perceived gaps between digital streaming platforms and traditional media such as television and cinema. During a Supreme Court hearing in April last year, Solicitor General Tushar Mehta informed the apex court that the Centre was considering additional regulatory measures to curb the spread of objectionable content on OTT platforms.The debate around digital content moderation intensified further following controversy surrounding comedian Samay Raina’s YouTube series India’s Got Latent. Subsequently, the MIB reiterated its advisory to OTT and social media platforms to strictly adhere to the IT Rules, 2021, implement age-based access controls, and avoid publishing obscene or harmful content.With successive enforcement actions, the Centre has signalled a tougher stance on digital content governance, underscoring that OTT platforms will increasingly be held accountable under India’s existing legal and regulatory framework.
திமுக கூட்டணியில் இணைந்த மற்றொரு புதிய கட்சி.. அரசியல் களத்தில் அடுத்த ட்விஸ்ட்
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது எஸ்டிபிஐ கட்சி. இதனிடையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த காரணத்தால் எஸ்டிபி வெளியேறியது. இந்நிலையில் தற்போது திமுகவுடனான கூட்டணியில் எஸ்டிபி கட்சி இணைந்துள்ளது.
Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்
அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும். நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ட்ரம்ப். அப்போது அவரிடம் அமெரிக்காவிற்கு ஈரான், கியூபா போன்ற நாடுகளுடன் இருக்கும் பிணக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அமெரிக்காவின் கைகளுக்கு செல்கிறதா கியூபா? . இந்தக் கேள்விக்கு ட்ரம்ப், கியூபா அரசு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெரிய பிரச்னையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். ட்ரம்ப் அமெரிக்கா வசூலித்த வரி அந்தந்த நாட்டிற்கே திரும்புகிறதா? - ட்ரம்ப் புலம்பல் பதிவு அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களிடம் இப்போது ஒன்றுமே கிடையாது. அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒருவேளை, தோழமை ரீதியில் கூட, நாம் கியூபாவைக் கைப்பற்றலாம். அவர்களிடம் இப்போது பணம் இல்லை, எண்ணெய் இல்லை, உணவு இல்லை. அதனால், அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது. அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ இந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறார் என்று பதிலளித்துள்ளார். கியூபா... கியூபா என்றால் கம்யூனிஸம் என்பது அனைவரும் அறிந்தது தான். தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. கியூபாவில் பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. வெனிசுலா அதிபரை ட்ரம்ப் சிறைபிடித்ததில் இருந்து கியூபாவிற்கு கிடைக்கும் நிதி உதவி சுணங்கி உள்ளது... அவர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த மானிய விலையிலான எண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கியூபா 'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த' விலையை தாண்டினால் 'டாப்' தான்|Silver முதலீடு இந்தச் சூழலை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஏற்கெனவே, கடந்த இரண்டு மாதங்களாக கியூபாவில் ஆட்சி மாற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார் தான். தனது அண்டை நாடான கியூபா தனக்கு எதிராகவும், தன் போட்டி நாடுகளுக்கு தோழராகவும் இருப்பது அமெரிக்காவிற்கு சிக்கல் தான். அதனால், கியூபாவைக் கைப்பற்ற பார்க்கலாம் ட்ரம்ப். ஆக, கியூபா அமெரிக்காவின் 51-வது நாடாக மாறுமா என்பதற்கு விரைவில் காலம் பதில் சொல்லுமோ? தங்கத்தில் முதலீடு செய்திருக்கிறீர்களா? அது ஒரு 'மோசமான' முதலீடு: Warren Buffet - ஏன்? | Gold
அச்சுவேலியில் காலாவதியான பிஸ்கெட்டை விற்பனை செய்ய முயன்றவருக்கு தண்டம்
அச்சுவேலி பகுதியில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பல்பொருள் அங்காடி ஒன்றில் காலாவதியான பிஸ்கட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது வர்த்தக […]
நான் சினிமாவுக்கு வர்றதுக்கு விஜய் சாரும் ஒரு காரணம்.!- மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது மாரி செல்வராஜிடம் விஜய்யின் தீவிர ரசிகரா நீங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. விஜய் அதற்கு பதிலளித்த அவர், சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமாவுக்கு வருவதற்கு அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக விஜயை எனக்கு பிடிக்கும். தியேட்டருக்கு செல்ல விஜய் சாரும் ஒரு முக்கியமான காரணம் என்றிருக்கிறார். தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார். தனுஷ் - மாரி செல்வராஜ் தொடர்ந்து அடுத்தப்படம் குறித்து பேசிய மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். இது ஒரு Fantasy, வரலாற்று மற்றும் அரசியல் சார்ந்த திரைப்படம். என் கேரியரில் மிகப்பெரிய படமாக இது இருக்கும்.” என்று தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பண்டிகைக்கு பூசாரிகளுக்கு புத்தாடை வழங்கப்படும் –முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : மயிலாப்பூரில் நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் கோயில் பூசாரிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் 11 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது திராவிட மாடல் ஆட்சியின் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற கோட்பாட்டுக்கு உதாரணமாக அமைந்துள்ளது என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். .முதலமைச்சர் தனது உரையில், “உண்மையான ஆன்மிகவாதிகள், இறைப் பற்றாளர்கள் விரும்பும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி” என்று கூறினார். “எல்லோருக்கும் எல்லாம்” […]
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோக்கு பச்சை கொடி… குஷியில் சென்னை மக்கள்
பூந்தமல்லி - வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
100 நாளும் கடன் வாங்கித்தான் சமாளிச்சாங்க; இப்பவும் கடனுக்காத்தான் ஓடுறேன் - பிக்பாஸ் சுபிக்ஷா
'ஹாய் மக்களே, நான் உங்கள் மீனவப் பொண்ணு சுபி' என கடல் விலாக் செய்யும் தமிழகத்தின் முதல் பெண், யூடியூபராக அறிமுகம் ஆனவர் மீனவப் பொண்ணு சுபிக்ஷா. பிக் பாஸ் சீசன் 9 போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து ஷூட், மாடலிங் என பிஸியாகிருப்பவரிடம் பேசினோம். சுபிக்ஷா மீனவப் பொண்ணுங்கிறது' தான் என் அடையாளம். எங்க குடும்பத்தொழில் மீன் பிடிக்குறதுதான். நான் பி. ஏ இங்கிலீஷ் படிச்சிருக்கேன். வாழ்க்கையில அடுத்தகட்டம் பத்தி யோசிச்சப்போ கடலைத் தவிர வேற எதுவுமே தோணல. அதனால நானும் மீன் பிடிக்க வர்றேன்னு அப்பாகிட்ட கேட்டேன். ஆறு மாச போராட்டத்துக்குப் பிறகு, கடலுக்குக் கூட்டிட்டுப் போக அப்பா ஓ.கே சொன்னாரு. மீனவர்களோட வாழ்க்கை முறை, கடலுக்குப்போறது, மீன் பிடிக்கிறதுன்னு எல்லாத்தையும் போன்ல வீடியோ எடுத்து நானே எடிட் பண்ணி சோஷியல் மீடியாவுல பதிவிட ஆரம்பிச்சேன். 'இப்படி வீடியோ எடுத்துப் போடுறதுனால மட்டும் நம்ம தலையெழுத்து மாறப்போகுதா'னு கேள்விகள் இருந்துச்சு. ஆனா, ஏதோ ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும்னு எனக்குத் தோணுச்சு. என் வீடியோக்கள் மூலம் என்னோட இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள்ல ஃபாலோயர்ஸ் அதிகமாக ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் கருவாடு ஊறுகாய் தயாரிக்கிற பிசினஸை ஆரம்பிச்சோம். இப்படியான சூழல்ல தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்துச்சு. அந்த போன் கால் உண்மையானு உணர்வதற்கே எனக்கு சில மணி நேரம் ஆச்சு. ரொம்ப பெரிய வாய்ப்பு. அதை மிஸ் பண்ணக்கூடாதுனு நினைச்சேன். அப்பா உடனே ஓ.கே சொல்லிட்டாரு. அம்மாதான் கொஞ்சம் தயங்குனாங்க. எப்படி பேசாம இருக்குறதுனு யோசிச்சாங்க. ஒரு வழியா அம்மாவை சம்மதிக்க வெச்சுட்டேன். சுபிக்ஷா நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் எனக்கு சொன்னாங்க. நான் கடலுக்கு போக ஆரம்பிச்சப் பிறகு, குடும்ப செலவுகளை நான் தான் பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு நிகழ்சிக்கு வாங்கனு சொன்னதும் என் குடும்பம் 100 நாள் செலவுக்கு என்ன பண்ணும்னுதான் முதல்ல யோசிச்சேன். என்கிட்ட நிகழ்ச்சிக்குப் போட்டுட்டு போற மாதிரியான ட்ரெஸ்கள் கூட இல்ல. ஆன்லைன்ல சில பிராண்ட்களை தொடர்பு கொண்டு கொலாபரேஷன்ல ட்ரெஸ்கள் கேட்டேன். சிலர் என்னை நம்பக் கூட இல்ல. சில பேர்கிட்ட இருந்து பதிலே வரல. ஒரு பிராண்ட்ல இருந்து ட்ரெஸ் கொடுக்க முன் வந்தாங்க. ஒரு சில ட்ரெஸ்களோட தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள்ள போனேன்.100 நாள் குடும்பத்துக்கான செலவுகளை கடன் வாங்கிதான் சரிகட்டிருக்கோம் என்ற சுபியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாள்கள் பற்றிக் கேட்டோம். சுபிக்ஷா நான் ஒரு எளிய குடும்பத்துல இருந்து வந்தப் பொண்ணு. ஆரம்பத்தில் எல்லார் கூடவும் பழக கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்துச்சு. ஆனா, அந்த வீட்டில் இருக்கணும்னா எல்லார் கூடவும் பழகிதான் ஆகணுங்கிற சூழல். பழக ஆரம்பிச்சேன். இந்த சீசனோட முதல் பிரச்னையே எனக்கும் பார்வதிக்கும்தான் வந்துச்சு. அதுல ரொம்பவே டவுன் ஆனேன். அதுக்கு அப்புறம் நார்மல் ஆக ஆரம்பிச்சேன். 50 நாள் வரைக்கும் நார்மலாகத்தான் போச்சு. அதுக்கு அப்புறம் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக ஆரம்பிச்சுது. போட்டிகள், சண்டைகள், வீக் எண்ட் பரபரப்புகள்னு எப்போதுமே ஒரு பரபரப்பும், அழுத்தமும் இருந்துட்டேதான் இருக்கும். கார் டாஸ்க் நடக்கும்போது மனஅழுதத்தோட உச்சதுக்கே போயிட்டேன். போட்டிக்காக இப்படியெல்லாம் பண்ணுவாங்களானு தோணுச்சு. அங்க இருக்கும் போது நம்மைச் சுத்தி என்ன நடக்குது, யார் என்ன சொன்னாங்க இப்படி எதுவுமே தெரியாது. நிகழ்ச்சி முடிஞ்சு வெளிய வந்த பிறகு ஆரோரா, திவ்யா, விக்ரம் அண்ணா, வினோத் அண்ணானு சிலர் கூட நட்பு தொடருது... என்றவரிடம் பிக்பாஸ்க்கு முன், பிக்பாஸ்க்குப் பின் உங்க வாழ்க்கையில நடந்த மாற்றங்கள் பற்றிச் சொல்லுங்க என்ற கேள்வியை முன் வைத்தோம். சுபிக்ஷா போற இடத்துல எல்லாம் மக்களோட அன்பு கிடைக்குது. எங்க அப்பா ரொம்ப பெருமையா ஃ பீல் பன்றாங்க. எனக்காக அப்பா கொடுத்த சப்போர்ட்க்கு நான் நியாயம் சேர்த்துருக்கேன்னு நினைக்கிறேன். சில இடங்கள்ல விமர்சனங்களும் இருக்கு. ' நீ மீனவப் பொண்ணுதான. பிக்பாஸ் போயிட்டு வந்து சீன் போடுற', 'ஆளே மாறிட்ட'னு எல்லாம் கமென்ட் பண்றாங்க. பொதுவா மீனவப் பெண்கள்னா சேலைகட்டி, கொண்டை போட்டுட்டு இருப்பாங்க. ஆனா, நான் வித்தியாசமா பேன்ட் - ஷர்ட் போட்டுதான் விலாக் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, வாழ்க்கை முழுக்க நான் அப்படியே இருக்கணும்னு அவசியம் இல்லயே. கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். எனக்கு பிடிச்ச மாதிரியான ட்ரெஸ்களை வாங்கிப் போடுறேன். சேலை கட்டுனா கூட கமென்ட் பண்றவங்களை என்ன பண்றது? என்னோட வாழ்க்கையை எனக்கு பிடிச்ச மாதிரி வாழ உரிமை இருக்குதானே என்றவரிடம் நிகழ்ச்சியில் உங்களுக்கு லட்சங்களில் சம்பளம் என்று சொல்லப்பட்டதே? என்ற கேள்வியை முன்வைத்தோம். - சிரித்துக்கொண்டே தொடர்கிறார். நிகழ்ச்சிக்காக நான் உள்ள இருந்த நாள்களில் என் குடும்பம் வாங்குன கடனை அடைக்கத் தான் இப்போ வரைக்கும் ஷூட், புரோமோஷன்னு ஓடிக்கிட்டு இருக்கேன். இப்போ ஒரு படத்துல கமிட் ஆயிருக்கேன். கூடிய சீக்கிரம் வெள்ளித் திரையில சுபியை பார்க்கலாம் என்று விடை பெறுகிறார் சுபிக்ஷா.
இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை உருவாக்க வேண்டும்
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். மேலும் கூறுகையில், இனப்பிரச்சினைக்குச் சரியானதொரு தீர்வை உருவாக்க வேண்டும் என்பதை எமது தேர்தல் அறிக்கையிலேயே நாம் உறுதியளித்திருந்தோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லை என்பது எமது கருத்து. எவ்வாறாயினும், ஒரு சிறந்த மாற்றுத் தீர்வைத் தேடும் வரை மாகாண சபைகள் அவ்வாறே இருக்கும். முறையான மாற்றுத் தீர்வொன்றை எட்டாமல் அவற்றை நாம் அகற்றப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டச் சிக்கல் காரணமாகவே மாகாண சபைகளை தற்போது இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இந்த ஆண்டில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நாம் திட்டமிட்டிருந்த போதிலும், 'டித்வா'புயல் அனர்த்த காரணங்களால் அது சாத்தியப்படவில்லை. மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதனை எவ்வாறு நடத்துவது என்பதே தற்போதைய கேள்வி. தேர்தலை நடத்துவதற்குத் தடையாக உள்ள சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும். அத்துடன் எல்லை நிர்ணயம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எல்லை நிர்ணய நடவடிக்கைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. இது குறித்து விரிவாக ஆராய்வதற்காக தற்போது ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. - என்றார்.
Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு
திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது. Cong திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருந்தார். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என டிமாண்ட் ஏற்ற கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வரை தனியாக சந்தித்து பேசிய பிறகுமே கூட இருதரபுக்கும் உடன்பாடு எட்டப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிஷ் சோடங்கர், 'விஜய் உட்பட எல்லா கட்சியிடமும் பேசுவோம்' எனக் கூறியது மீண்டும் கூட்டணிக்குள் புயலை கிளப்பியது. Cong - DMK இந்நிலையில், இன்று (பிப்28) காங்கிரஸின் குழுவுக்கு திமுகவின் தொகுதி பங்கீடு குழுவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11:05 மணிக்கு கிரிஷ் சோடங்கர் தலைமையில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் போன்றோரை உள்ளடக்கிய காங்கிரஸ் குழு அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தைக்காக வந்திருக்கிறது. காங்கிரஸ் எதிர்பார்ப்பது 39 சீட்டுகள் எனவும் குறைந்தபட்சம் 30 சீட்டுகளுக்குள்ளாவது முடிக்க நினைப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.! | EP 04
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. நான்காம் எபிசொடு வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம். முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HERE பரிசு... ECO India
விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்!
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில், மேலும் மூன்று அதிகாரிகளுடன் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகக் கூறி, மேற்படி சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ பதிவுகளையும் அவர் பணிப்புத்தகத்தில் மேற்கொண்டுள்ளார். இருப்பினும், கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நிலையப் பொறுப்பதிகாரி மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, மேற்படி சார்ஜன்ட் மத்துகம - அகலவத்தை வீதியிலுள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவருடன் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், கடமை தவறியமை மற்றும் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரது பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் உயர்மட்டம் முன்னெடுத்து வருகின்றது.
திருமணத்தை மறைத்து உறவில் இருந்த காதலன்; அதிகாலையில் காதலி செய்த பகீர் சம்பவம்!
டெல்லியை சேர்ந்த அமீனா என்ற பெண் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் விசர்ஜீத் என்ற நபரை காதலித்து வந்தார். விசர்ஜீத் அடிக்கடி தனது காதலியை சந்திக்க டெல்லி வருவது வழக்கம். இரண்டு பேரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் விசர்ஜீத் தனது காதலியை பார்க்க டெல்லி வந்திருந்தார். அவர் அன்றைய தினம் தனது காதலி வீட்டில் தங்கி இருந்தார். அதிகாலை 2.30 மணிக்கு அமீனா திடீரென கத்தியை எடுத்து தனது காதலன் விசர்ஜீத் அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டார். உடனே விசர்ஜீத் ரத்த காயத்தோடு அருகில் உள்ள இந்துராவ் மருத்துவமனைக்கு தானாக போய் சேர்ந்தார். அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சப்தர்ஜங்க் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸில் விசர்ஜீத் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், காதலி அமீனாவை பார்க்க டெல்லி வந்ததாகவும், இரவில் உறங்கும் முன்பாக பாலில் எதையோ கலந்து குடிக்க கொடுத்ததாகவும், அதிகாலை 2.30 மணிக்கு அரைமயக்கத்தில் இருந்தபோது கூரிய ஆயுதத்தால் தனது அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். திருமணத்தை மறைத்த காதலன் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், விசர்ஜீத் தனக்கு நடந்த திருமணத்தை காதலி அமீனாவிடம் மறைத்து தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இது சமீபத்தில் அமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் கோபத்தில் அமீனா தனது காதலனை வீட்டிற்கு வரவைத்து கத்தியால் அந்தரங்க உறுப்பை அறுத்துவிட்டார் என்று தெரிய வந்தது. இரவில் பாலில் போதைப்பொருளை கலந்து கொடுத்து அமீனா இக்காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அமீனா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!
புதுடெல்லி: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை 10 கோடி பேர் பின் தொடர்கின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அவர் இணைந்த சில மணி நேரங்களில் 50,000 பேர் அவரை பின் தொடர்ந்தனர். கடந்த 2018ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்தது. கடந்த 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4 கோடியாக அதிகரித்தது. கடந்த 2022ம் […]
தையிட்டி விகாரை விவகாரம் –யாழில். திறந்த கலந்துரையாடல்
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் ஒழுங்கமைப்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வடக்கு – கிழக்கில், சிங்கள பௌத்த மதச் சின்னங்களை முன்னிறுத்திய நில ஆக்கிரமிப்புக்களில் முதன்மையான தையிட்டி விவகாரத்தில் அரச மதத்தை மையமாகக் கொண்ட தனியார் காணி உரிமைகள் தொடர்பாக எழுந்துள்ள சமூக, சட்ட, அரசியல் மற்றும் மனித […]

31 C