SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

`கெட்ட கொழுப்புன்னு ஒண்ணுமே இல்ல’ - US டாக்டர் சொன்னது உண்மையா?

கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று பரபரப்பையும், கூடவே கொழுப்புக் குறித்த பயத்தில் இருக்கிற நம் அனைவருக்கும் ’அப்பாடா’ என்கிற நிம்மதியையும் ஒருங்கே கொடுத்திருக்கிறார், அமெரிக்காவைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் டாக்டர் ஜேக் வோல்ஃப்சன் (Dr Jack wolfson). இது குறித்த உண்மையை அறிந்துகொள்ள சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களிடம் பேசினோம். கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? மூளையே கொழுப்பால் ஆன பிண்டம்தான். ’’முதலில் கொழுப்பு என்பதே கெட்டது கிடையாது. நம் உடலில் இருக்கிற கோடிக்கணக்கான செல்களின் வெளிப்புறச் சுவரே கொழுப்பால் உருவாக்கப்பட்டதுதான். நம்முடைய மூளையே கொழுப்பால் ஆன பிண்டம்தான். ஹார்மோன்கள் சீராக இயங்க, வைட்டமின் டி நம்முடைய உடம்புக்குக் கிடைக்க கொழுப்பு மிக மிக அவசியம். அதனால்தான் மருத்துவர்கள் நாங்கள் கொலஸ்ட்ரால் என்பது கெடுதல் கிடையாது என்பதை அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறோம். படிவது இல்லை! எல்டிஎல் கொழுப்பின் வேலை ரத்த நாளங்களில் அப்படியென்றால் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என்று ஏன் குறிப்பிடுகிறீர்கள் என்கிற கேள்வி எழலாம். ரத்த நாளங்களில் படிவதால் அதற்கு கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) என்று பெயர் வைத்தார்கள். ஆனால், அதனுடைய உண்மையான வேலை என்னவென்று பார்த்தீர்கள் என்றால்,  நம்முடைய ஒவ்வொரு செல்களுக்கும் கொழுப்புச் சத்தை கொண்டு போய் சேர்ப்பதுதான். செல்கள் தங்களை புணரமைத்துக் கொள்வதற்கு, எப்படி நீர் தேவையோ, குளுக்கோஸ் தேவையோ அதே போல கொழுப்பும் தேவை. மற்றபடி எல்டிஎல் கொழுப்பின் வேலை ரத்த நாளங்களில் படிவது இல்லை.  கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? காயங்கள் ஏற்பட்டிருக்கும். உப்புத்தாளை வைத்து தேய்த்ததுபோல உள் ஆனால், இந்த எல்டிஎல் கொழுப்பை நமக்கு கெடுதலாக மாற்றுவது நாம்தான். அதிகமான மாவுச்சத்தை சாப்பிட்டு ரத்தத்தில் இன்சுலினை அதிகமாக இருக்க வைக்கிறோம். இதனால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை வருகிறது. இதனால் ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உப்புத்தாளை வைத்து தேய்த்ததுபோல உள்காயங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த உள்காயங்களின் மேல் கெட்ட கொழுப்பு என்று சொல்லப்படுகிற எல்டிஎல் படிகிறது. ஏற்கனவே உங்கள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு நிலை இருக்கிறது என்றால், உள் காயங்களின் மேல் படிகிற எல்டிஎல் கொழுப்பானது ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட எல்டிஎல் கொழுப்பாக மாறுகிறது. இது ஒரு கட்டத்தில் மெத்தை போல ஆகிவிடும். இதனால் ரத்த நாளங்களில் படிந்த எல்டிஎல் கொழுப்பானது காயங்களின் வழியாக உள்ளே ஊடுருவி ரத்த நாளங்களுக்கு கீழே படிய ஆரம்பிக்கிறது. இது ஒரு கட்டத்தில் மெத்தை போல ஆகிவிடும். இதைத்தான் காரை அல்லது அடைப்பு என்று குறிப்பிடுவோம். ஆங்கிலத்தில் பிளேக் (Plaque). இது மெள்ள மெள்ள நம் ரத்த நாளங்களின் விட்டத்தை குறைக்க ஆரம்பிக்கும். இந்த அடைப்பு திடீரென்ற, தாங்க முடியாத ஸ்ட்ரெஸ் காரணமாக அதன் தன்மையை இழந்தால் அதில் வெடிப்பு ஏற்படும். இந்த நேரத்தில்தான் மாரடைப்பு ஏற்படும்.  கெட்ட கொழுப்பு குறித்த பயம் இனி வேண்டாமா? காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான் நமக்கு உதவி செய்வதற்காக இருக்கிற எல்டிஎல் கொழுப்பு மாரடைப்பு வரை ஏற்படுத்துவதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான். நம்முடைய மது, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, இவை அத்தனையும் சேர்ந்துதான் எல்டிஎல் கொழுப்பை கெட்ட கொழுப்பாக மாற்றுகிறது. தவிர, ரத்தத்தில் எப்போதுமே இன்சுலினை வைத்திருக்கும் நம்முடைய மாவுச்சத்து அதிகமான உணவு முறை. ஆக, எல்டிஎல் கொழுப்பால் நமக்கு எந்த பிரச்னையும் கிடையாது. நம் வாழ்க்கை முறையால் அது ஆக்சிஜனேற்றம் அடையும்போதுதான் கெட்ட கொழுப்பாக மாறி நம் உயிருக்கே கெடுதல் செய்து விடுகிறது. செல்களின் வெளிப்புறங்களுக்கு உதவுவது; பிறகு கல்லீரலில் இருப்பது என, நாம் கெட்ட கொழுப்பு என்று சொல்கிற எல்டிஎல் அதுபாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருக்கும். அதனால்தான், அந்த அமெரிக்க இதயவியல் மருத்துவர் கெட்ட கொழுப்பு என்று எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். டாக்டர் ஃபரூக் அப்துல்லா நல்ல கொழுப்பும் கெட்ட கொழுப்பு ஆகலாம் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம் நல்ல கொழுப்பு என்று சொல்கிற ஹெச்டிஎல் கொலஸ்ட்ராலிலும் கெட்ட ஹெச்டிஎல் இருக்கிறது தெரியுமா..? ஹெச்டிஎல் கொழுப்பும் ஆக்சிஜனேற்றம் அடைந்தால் அதுவும் கெட்ட கொழுப்பாகத்தான் மாறும். இதற்கும் அதிக மாவுச்சத்து சாப்பிடுவது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது, இரவுகளில் தூங்காமல் இருப்பது, ஸ்ட்ரெஸ் ஆவது என அதே காரணங்கள்தான். நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரச்னைகளில் ஒன்றிரண்டை நீங்கள் தினமும் செய்து வந்தால்,  எல்லா கொழுப்பும் கெட்ட கொழுப்புதான். Health: மனநிலை, இதயம் சீராக இயங்க உதவும் மெக்னீஷியம்.. உங்கள் உணவில் இருக்கிறதா? கொழுப்பாகத்தான் செய்யும். இப்படி சாப்பிட்டால் எந்தக் கொழுப்பும் கெட்ட நம்முடைய ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக இன்சுலின் இருந்தாலே பிரச்னைதான். இவற்றைத் தவிர மரபணு என்றொரு பிரச்னை இருக்கிறது. வாழ்க்கை முறை சரியாக இருந்தாலும் அவர்களுடைய மரபணுவில் நீரிழிவு, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் வலுவாக இருந்தால் பிரச்னை வரும். ஆனால், இது அரிது தான். மூன்று வேளையும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்டு விட்டு, குப்பை உணவுகளையும் சாப்பிட்டால் எந்தக் கொழுப்பும் கெட்ட கொழுப்பாகத்தான் செய்யும். அதனால், குப்பை உணவுகள் வேண்டவே வேண்டாம். உங்கள் வாழ்வியல் ஆரோக்கியமாக இருந்தால் கொழுப்பு குறித்த அச்சமே உங்களுக்கு தேவையில்லை. மாரடைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல. ரத்தத்தில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் 115-க்கும் கீழே இருந்தால்தான் நார்மல் என்கிறார்கள். ஆனால், ஹார்ட் அட்டாக் வருபவர்களில் 50 சதவீத பேருக்கு இந்த அளவில்தான் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அதாவது கெட்ட கொழுப்பு இருக்கிறது. அப்படியென்றால் மாரடைப்புக்கு இது மட்டுமே காரணம் அல்ல. மருத்துவம் குறிப்பிடுகிற அளவுக்கே எல்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையால் அதை கெட்ட கொழுப்பாக மாற்றினால்தான் பிரச்னை வரும்’’ என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா அழுத்தம் திருத்தமாக. நுரையீரல், இதயம் இரண்டும் காக்கும் சைக்கிளிங்!

விகடன் 25 Nov 2025 7:19 am

சென்னை புறநகர் ரயில்கள் இனி 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கம்... சிஎம்ஆர்எல் போடும் வேற லெவல் திட்டம்!

5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் சேவை மற்றும் பல்வேறு வசதிகளை சிஎம்ஆர்எல் சென்னை புறநகர் ரயில் சேவையை கைப்பற்றிய பிறகு நடக்கும் என்று அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Nov 2025 7:04 am

இந்த வார ராசிபலன் நவம்பர் 25 முதல் 30 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 25 Nov 2025 7:00 am

சென்னை மெட்ரோ ஷட்டில் சேவையில் சவால்களை சந்தித்து வரும் பயணிகள்!

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஷட்டில் சேவையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் அனைவரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சமயம் 25 Nov 2025 6:57 am

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா... ஆனால் ஒரு தலத்தில் பெருமாள் மட்டுமல்ல கருடாழ்வார், தாயார் ஆகியோரும் சிம்ம முகத்தோடு காட்சி அருள்கின்றனர். மேலும் இங்கே ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் அருள்பாலிப்பது சிறப்பு. அதனாலேயே இதை தட்சிண அஹோபிலம் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் திவ்ய தேசங்களுக்கு இணையான மகிமையும் பெருமையும் வாய்ந்த அந்தத் தலத்தை தரிசிப்போம். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் உள்ளது ஆவணியாபுரம். இங்குள்ள சிறுமலையில்தான் ஒன்பது நரசிம்மர்கள் கோயில் கொண்டிருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன. ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில் வரவேற்பு வளைவில் காட்சிகொடுக்கும் தாயாரையும் பெருமாளையும் வணங்கிப் படியேற ஆரம்பிக்க வேண்டும். 30 படிகளைக் கடந்ததும் லட்சுமி நரசிம்மர் சந்நிதியை அடைந்துவிடுவோம். மலை இடுக்கில் அமைந்திருக்கும் கருவறையில் அற்புதமாய்க் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர். அவருடைய மடியில் அமர்ந்து அருளும் லட்சுமிப் பிராட்டியும், சிம்ம முகத்துடன் காட்சி தருகிறார். பெருமாளும் தாயாரும் அருளும் இந்த சேவை மனதை நிறைக்கிறது. அதேபோன்று மனத்தில் பாரங்கள் இருந்தாலும் போக்கிவிடுகிறது. தரிசனம் செய்யும்போதே பல பக்தர்கள் உடல் சிலிர்ப்பதை இங்கே உணர்கிறார்கள். இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தபிறகு அந்த உக்கிரத்தோடு இந்த மலைமீது வந்து அமர்ந்தாராம். அதன்காரணமாக இங்கே சுயம்பு மூர்த்தி ஒன்று தோன்றிற்று. அவரே தற்போதும் சேவை சாதிக்கும் மூலவர். இவரின் உக்கிரத்தைத் தணிக்க பிரம்மன் யாகம் ஒன்றைச் செய்தார். அதன் முடிவில் தாயாரும் சிம்ம முகம் ஏற்க கருடரும் தானும் இங்கே சிம்ம முகத்தோடு அருள்பாலிக்க விரும்புவதைத் தெரிவித்தார். அவ்வண்ணமே இந்தக் கோயிலில் மூர்த்திகளாக எழுந்தருளி சேவை சாதித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்! மூலவர் சந்நிதியிலேயே நரசிம்மரின் இரண்டு உற்சவ மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஒருவர் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி சமேதராக அருள்பாலிக்க, மற்றொருவர் சிம்மமுகப் பிராட்டியை மடியில் இருத்தியபடி அருள்கிறார். தனிச் சந்நிதியில் இங்கே அலர்மேல் மங்கைத் தாயார் அருள்கிறார். தாயார் சந்நிதிக்கு அடுத்தாற்போல் ஒரே சந்நிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கி அருள்கின்றனர். அவர்களுக்கு அருகில் இரண்டு நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களை வழிபட்டால் ராகு, கேது தோஷம் விலகும் என்பது ஐதிகம். ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் இங்கே தரிசனம் முடிந்து மேலும் படிகள் ஏறினால், மலை உச்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசிக்கலாம். அவரை வலம் வரும்போது, வெளிச்சுற்றில் சோளிங்கர் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள், அமிர்தவல்லித் தாயார் ஆகியோர் தனித்தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். ஹிரண்யனை அழித்து தங்களைக் காத்த சிம்ம விஷ்ணுவை இங்கே தேவர்கள் வேதம் சொல்லி வழிபட்டார்கள். இன்றும் அவர்கள் வெப்பாலை மரங்களாக உருமாறி இந்த மலையில் நின்று வழிபட்டுவருகிறார்கள் என்கின்றன ஞானநூல்கள். மலையின் மத்தியில் லட்சுமி நரசிம்மர் சந்நிதியில் மூன்று நரசிம்மர்கள், அவரை வலம் வரும் பாதையில் ஐந்து நரசிம்மர்கள், மலைக்கு மேலே யோக நரசிம்மர் என ஒன்பது நரசிம்மர்கள் இங்கே அருள்கிறார்கள். இங்கே சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலரும் இந்த நரசிம்மரையே தங்களின் காவல் தெய்வமாக நினைத்து வழிபடுகிறார்கள். நரசிம்மரின் அருளால் விவசாயம் செழிக்க, அவற்றில் சிறு பகுதியைக் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறார்கள். யோக நரசிம்மர் குழந்தை இல்லாத தம்பதியினர் இந்தத் தலத்துக்கு வந்து லட்சுமி நரசிம்மரை வேண்டிக்கொண்டால், விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவதால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்; திருமணத் தடைகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும். மேலும் பித்ரு தோஷம் போன்ற தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

விகடன் 25 Nov 2025 6:50 am

பாகிஸ்தான் துணை ராணுவ தலைமையகத்தில் பயங்கரவாத தாக்குதல்!

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகம் மீது திங்கள்கிழமை காலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்துள்ள பெஷாவர் நகரின் காவல்துறை அதிகாரி, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாகிஸ்தானில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் பெஷாவரில் அமைந்துள்ளது. ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் வெளியே இன்று காலை தற்கொலைப் படைத் […]

அதிரடி 25 Nov 2025 6:49 am

பசுமை ஒலி

பசுமை ஒலி

விகடன் 25 Nov 2025 6:01 am

பசுமை சந்தை

விற்க விரும்புகிறேன் ஆர்.கே.ஶ்ரீசுதர்சன், அவினாசி, திருப்பூர். 9443775416 பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு. கே.எஸ்.கணேசன், கும்பகோணம், தஞ்சாவூர். 93443 00656 தூயமல்லி, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, மைசூர் மல்லி, பொன்னி, நவரா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, பூங்கார் அரிசி மற்றும் அவல். பி.எஸ்.வெங்கடேசன், பம்மல், செங்கல்பட்டு. 94446 30429 இயற்கை முறையில் விளைந்த மூலிகை விதைக்கிழங்குகள். கோ.பால்சாமி, கரடிகுளம், தூத்துக்குடி. 97902 87653 நாட்டு ஆமணக்கு விதைகள், வெள்ளை குன்றிமணி விதைகள் மற்றும் கன்னி கற்றாழைக் கன்றுகள். வை.ராஜேந்திரன், நெடுங்காடு, காரைக்கால். 63803 28690 வாசனை சீரகச் சம்பா, ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி. எஸ்.குமரேசன், கூவம், திருவள்ளூர். 93453 88725 ஆவாரம்பூ, மருதாணி, செம்பருத்தி, சிவப்புச் சோற்றுக்கற்றாழை செடிகள்.

விகடன் 25 Nov 2025 6:01 am

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம் “இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிகரிக்கின்றன” என்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் ரொம்பப் பிரமாதமாகப் பேசியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசியதையெல்லாம் பார்க்கப் பார்க்கப் புல்லரிக்கத்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், எரிச்சல்தான் எட்டிப் பார்க்கிறது. காரணம்... அவருடைய ஆட்சியின் கடந்தகால செயல்பாடுகள்தான். ‘பரம்பரா கிரிஷி விகாஸ் யோஜனா’ என்று இயற்கை விவசாயத்துக்கென்றே 2015-ல் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், ‘ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இது, இப்போது, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை’யாகி விட்டது. 2019 மத்திய பட்ஜெட்டில் வெளியான, ‘ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்’ என்ற அறிவிப்பு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பிலேயே கிடக்கிறது. ‘வேஸ்ட் டீ கம்போஸர்’ என்ற இயற்கை உர வளர்ச்சியூக்கி, 20 ரூபாய்க்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதை விவசாயிகளிடம் பெருவாரியாகக் கொண்டு செல்வதற்குப் பதிலாக, அந்தத் தயாரிப்பு உரிமையே தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டுவிட்டது. இப்படி முன்னெடுப்புகளெல்லாம் ஒருபக்கம் தூங்கிக் கொண்டிருக்க, ‘விவசாயிகளே இயற்கை விவசாயம் செய்யுங்கள்’ என்று அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார், பிரதமர் மோடி. உண்மையிலேயே இயற்கை விவசாயத்தின் மீது 100% ஆர்வம் இருந்தால், அவர்தான் முதலில் களத்தில் குதிக்கவேண்டும், விவசாயிகள் அல்ல! ஆம், இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில், ‘வேளாண் விஞ்ஞானி’ எம்.எஸ். சுவாமிநாதன், மூலமாக, ‘பசுமைப் புரட்சி’ என்கிற பெயரில் ரசாயன விவசாயத்தை 100% கட்டாயமாகப் புகுத்தியது, மத்திய அரசுதான். ரசாயன உரங்களை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், வேளாண் அலுவலர்கள், இரவோடு இரவாக விவசாயிகளின் வயல்களில் குறிப்பிட்ட பகுதிகளில் ரசாயன உரங்களைக் கொட்டினார்கள். அந்த இடங்களில் மட்டும் பயிர்கள் வழக்கத்தைவிட செழிப்பாக வளர்ந்து நிற்பதைக் காட்டி, விவசாயிகளை மூளைச்சலவை செய்து, ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பிடியில் சிக்க வைத்தனர். ஆக, அரசாங்கத்தின் கைகளில்தான் அத்தனையுமே இருக்கின்றன. 100% இயற்கை விவசாயம்... 100% சாத்தியமே. இதற்கு, இந்திய துணைக் கண்டத்திலேயே முன்னுதாரணமாக 100% இயற்கை விவசாயம் என்பதை சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது, சிக்கிம் மாநிலம். கோவையில், பிரதமர் மோடி பேசியது 100% உண்மை என்றால், ‘இனி, இந்தியாவில் 100% இயற்கை விவசாயம்’ என்று உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இயற்கை விவசாயம், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பு, அதன் முன்னோடியான நம்மாழ்வார் மீதிருக்கும் மரியாதை, இதன் விளைவாக உருவாகியிருக்கும் எழுச்சி என எல்லாவற்றையும் ‘அறுவடை’ செய்வதற்காக நடத்தப்பட்ட ‘தேர்தல் நாடக’மாகவே இருக்கும். - ஆசிரியர்

விகடன் 25 Nov 2025 6:01 am

சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் தயார்... டெண்டர் வெளியிட்ட மாநகராட்சி!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காமராஜர் சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதை யொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் விடும் பணிகள் தொடங்கி உள்ளது .

சமயம் 25 Nov 2025 5:48 am

சென்னையில் புதிய டெர்மினலாக மாறும் பெரம்பூர் ரயில் நிலையம்... முதற்கட்ட பணிகள் தயார்!

சென்னையின் புதிய டெர்மினலாக பெரம்பூர் ரயில் நிலையம் மாற இருக்கும் நிலையில் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 25 Nov 2025 5:11 am

கனடாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்படும் சட்ட மூலம்

கனடாவின் அல்பர்டா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சட்ட மூலம் உருவாக்கப்பட உள்ளது. அல்பெர்டா அரசு விரைவில் கொண்டு வர உள்ள அல்பெர்டா விஷ்கி சட்டம் “Alberta Whisky Act” எனும் புதிய சட்டத்தின் வரைவு செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் எழுதப்படலாம் என்று மாகாண அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது அல்பெர்டா விஸ்கி என்ன? அதற்கான தரநிலைகள் என்ன?—இவற்றை நிர்ணயிக்க இந்த சட்டம் பயன்படுத்தப்பட உள்ளது. சட்டத்தை AI எழுதட்டும் இந்த பணியானது செயற்கை நுண்ணறிவு […]

அதிரடி 25 Nov 2025 3:30 am

சீரற்ற காலநிலையால் யாழில் 297 நபர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த… The post சீரற்ற காலநிலையால் யாழில் 297 நபர்கள் பாதிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 3:28 am

தவறணையில் கொலை –ஒருவர் கைது

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக… The post தவறணையில் கொலை – ஒருவர் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 25 Nov 2025 3:22 am

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி.. 2011 ஆம் ஆண்டிலிருந்து வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 7-ல் உள்ள 13 வார்டுகள் அம்பத்தூர் தொகுதியின் நிர்வாக எல்லைகளில் அடங்குகின்றன. இங்கு 10,000-க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.

சமயம் 24 Nov 2025 11:11 pm

பாலக்காடு- கன்னியாகுமரி ரூட்டில் சூப்பர் பஸ் பயணம்! அனுபவத்தை பகிர்ந்த யூடியூபர்... வீடியோ வைரல்

பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி தனியார் பஸ்சில் பயணித்த தனது அனுபவத்தை யூடியூபர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதுகுறித்து விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 11:08 pm

டெல்லியில் காற்று மாசுபாடு.. இரவில் அனைத்து அலுவலகங்களுக்கும் பறந்த உத்தரவு!

டெல்லியில் காற்று மாசு தாறுமாறாக உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% ஊழியர்கள் மட்டுமே வர உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 10:47 pm

முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்!

கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் காவல்துறை சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படையினர் பலர் கலந்துகொண்டிருந்தனர். தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

பதிவு 24 Nov 2025 10:08 pm

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல், மது போதையில் வியாபாரி ராமரிடம் மாமூல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மதுபோதை ராமர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் ராமரை சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து 2,000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்குக் காவல் நிலைய போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ராமரின் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர்களை வலைவீசித் தேடியுள்ளனர். வியாபாரியின் பணம் பறிப்பு அதனைத் தொடர்ந்து சந்தோஷ், சாமுவேல்ராஜன் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாயுள்ள மூவரை தேடி வருகின்றனர். மது போதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு அவர் மீது வாலிபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகர்ப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தலைக்கேறிய மதுபோதை; நடுரோட்டில் திமுக பிரமுகர் செய்த ரகளை! -வைரலான வீடியோ... கைது செய்த போலீஸ்!

விகடன் 24 Nov 2025 10:02 pm

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்பதே அதன் உள்ளடக்கமாக இருந்தது. ஆனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக செங்கோட்டையன் மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டனர். இபிஎஸ், ஓபிஎஸ் `எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்! இதையடுத்து ஆட்டம் சூடு பிடிக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒன்று திரட்ட இருக்கின்றனர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர். இந்தச் சூழலில் பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்று சேரவில்லை என்றால் புதியக் கட்சியையே தொடங்கவிருப்பதாக சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், இன்னும் ஒரு மாதத்தின் உள்ளாக அதிமுக இணையவில்லை என்றால் புதிய கட்சி உருவாக்கப்படும். ஓ. பன்னீர் செல்வத்தின் தலைமையில் அந்த புதிய கட்சி உருவாக்கப்படும் என்று பேசி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இதற்கிடையில், இந்த நவம்பர் மாதம் இறுதிக்குள் செங்கோட்டையன் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவார் என்ற பேச்சுக்கள் எல்லாம் அடிபட்டு வருகின்றன. எதுவாகினாலும், இந்த நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் 15ம் தேதிக்குள் இந்த அதிமுக பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும்; இல்லையெனில் இரு கட்சியாக உடையும் என்று கூறுகிறார்கள். TVK: `யார் தற்குறிகள்? அவர்கள் தமிழ்நாட்டின் ஆச்சர்யக்குறிகள்!' - விஜய் பதிலடி

விகடன் 24 Nov 2025 9:42 pm

சட்டவிரோத விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது!

உள்ளுராட்சி மன்றங்களது அதிகாரங்களின் பிரகாரம் அனுமதியற்ற விளம்பரப்பலகைகள்; அகற்றபட்டதாக கோறளைப்பற்று பிரதேச சபை அறிவித்துள்ளது. கிழக்கின் கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் என்றும் சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு, தெற்கிற்கும் ஒரே சட்டம் தானென்றும் அதனை எவரும் மீறக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார். கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் “தொல்லியல் இடம்“ என்ற பெயர்ப் பலகைகளை அமைக்கப்பட்டிருந்தன. கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலை பிரதேசங்கள், பழமை வாய்ந்த ஆலயங்கள், வயல் வெளிகள் போன்ற இடங்களில் காணப்படும் மக்கள் போக்குவரத்து செய்யும் வீதியில் உள்ள சந்திகளில் இப் பெயர் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அனுமதியற்ற பெயர் பலகையினை அகற்றும் நடவடிக்கையில் பிரதேசசபை ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 24 Nov 2025 9:39 pm

எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு; வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் - விமான சேவைகள் பாதிப்பு

எத்தியோப்பியாவில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பால், கண்ணூரில் இருந்து அபுதாபிக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் 6E 1433, திங்கள்கிழமை அன்று குஜராத்தின் அஹமதாபாத் நகருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட மிகவும் அசாதாரணமான வெடிப்புகளில் ஒன்று என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதனால் விமானப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏர்லைன்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான சேவை | indigo அஹமதாபாத்தில் தரையிறங்கிய பயணிகளை கண்ணூருக்குத் திரும்ப அழைத்துச் செல்ல மாற்று விமான சேவையை இண்டிகோ நிறுவனம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்கள் அலர்ட்! சுமார் 10,000 ஆண்டுகளில் முதல் முறையாக, எத்தியோப்பியாவின் ஹெய்லி குப்பி (Hayli Gubbi) எரிமலை ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) அன்று வெடித்ததில் ஏற்பட்ட சாம்பல் புகை மண்டலம் வட இந்தியாவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி வழியாகச் செல்லும் விமானப் பாதைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் போக்குவரத்து அதிகாரிகளும் விமான நிறுவனங்களும் இன்று மாலை முதல் விமானப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். சில விமானங்கள் ஏற்கெனவே சாம்பல் புகையைத் தவிர்க்க தங்கள் வழித்தடங்களை மாற்றியுள்ளன. Here we observe the ash plume from the first recorded volcanic eruption from Hayli Gubbi Volcano in Ethiopia in 10,000+ years! This is the northern end of the East African Rift Valley, a geologic spreading center driven by the Great African Superplume. pic.twitter.com/wksMnbfEI4 — Stefan Burns (@StefanBurnsGeo) November 23, 2025 அகாசா ஏர் நிறுவனம் (Akasa Air) ஒரு ஆலோசனையில், சர்வதேச விமானப் போக்குவரத்து நெறிமுறைகளின் படி எரிமலை செயல்பாட்டை கூர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்புதான் தங்களின் 'முதன்மையான முன்னுரிமை' என்றும் அது கூறியுள்ளது. US Doomsday Planes: அணு ஆயுத போரில் அதிபரை பாதுகாக்கும் விமானம்... இதன் தனித்துவம் என்ன? ஓரிரு ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வெடிப்பு! எத்தியோப்பியாவின் எர்டா அலெ மலைத்தொடரில் அமைந்துள்ள ஹெய்லி குப்பி எரிமலை, ஞாயிற்றுக்கிழமை காலை வானத்தில் உயரமாகச் சாம்பல் மற்றும் சல்பர் டை ஆக்சைடு வாயுவின் தூண்களைக் கக்கியுள்ளது. துலூஸ் எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் (Toulouse Volcanic Ash Advisory Centre) செயற்கைக்கோள் மூலம் நடத்திய மதிப்பீடுகளில், இந்த சாம்பல் புகை 10 கி.மீ முதல் 15 கி.மீ உயரம் வரை எழுந்து செங்கடலைக் கடந்து கிழக்கு நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. இந்தச் சாம்பல் மேகம் ஏற்கனவே ஓமன் மற்றும் எமான் பிராந்தியங்களைப் பாதித்துள்ளது; மேலும், சுற்றுச்சூழல் மற்றும் விமானப் போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவை நோக்கி நகரும் புகை மண்டலம் Japan: பூஜி எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்? - அரசாங்கமே வெளியிட்ட AI வீடியோ - குழப்பத்தில் மக்கள்! 'கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமன் சுற்றுச்சூழல் ஆணையம் (Oman’s Environment Authority) எரிமலை வாயு மற்றும் சாம்பலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளது. எரிமலையின் இருப்பிடம் வெகு தொலைவில் இருந்தாலும், வலுவான வெடிப்பினால் சாம்பல் புகை வணிக விமானங்கள் பயணிக்கும் உயரத்தை எட்டியுள்ளது. ஏமன் மற்றும் ஓமன் முழுவதும் பரவி மேலும் கிழக்கு நோக்கிச் செல்வதால், இந்தியாவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி : '4000 ஆண்டுகள் அணையாமல் எரியும் தீ' - Azerbaijan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

விகடன் 24 Nov 2025 8:58 pm

ATM அட்டையில் இருந்து 4 லட்சம் எடுத்தவருக்கு விளக்கமறியல்

மொனராகலை,ஒக்கம்பிட்டிய நகரில் ஏ.டி.எம் அட்டையை பயன்படுத்தி 2 முறைக்கு 4 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற ஒருவர் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார். ATM அட்டையுடைய உரிமையாளர் விவசாய பணிகளுக்காக வாகனமொன்றை குத்தகைக்கு விட்டு, பெற்றுக்கொண்ட பணத்தை கணக்கில் வைப்பிலிட்டு திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது ஏ.டீ.எம் அட்டை தவறி கீழே விழுந்து காணாமல் போயுள்ளது. இரகசிய இலக்கத்துடனான ஏடிஎம் அட்டை இந் நிலையில் வங்கி கணக்கைச் சரிபார்த்தபோது, இரண்டு முறை நான்கு லட்சம் ரூபாய் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது. […]

அதிரடி 24 Nov 2025 8:49 pm

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டம்

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது “அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம் – Stop Digital Violence” எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (24.11.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் […]

அதிரடி 24 Nov 2025 8:47 pm

கனடா குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம்.. இந்திய வம்சாவளிக்கு சிக்கல் தீர்ந்ததா?

கனடா தனது குடியுரிமை சட்டங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு இப்போது கனடா குடியுரிமை பெற வாய்ப்பு உள்ளதாக மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 8:35 pm

ஜேர்மனியில் 150 பயணிகளுடன் தடம் புரண்ட ரயில்

ஜேர்மனியில் சுமார் 150 பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கருதப்படும் ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (22) பிற்பகல் ஆக்ஸ்பர்க் – புச்லோ – ஃபுசென் பாதையில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட ரயில், வேறொரு பாதைக்கு மாற்றப்படும்போது தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

அதிரடி 24 Nov 2025 8:30 pm

தெற்கில் வலுக்கின்றது எதிர்ப்பு!

தேசிய மக்கள் சக்தி தெற்கில் தொடர்ந்தும் உள்ளுராட்சி சபைகளது அதிகாரங்களை இழந்தேவருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடையுந்துள்ளது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பொது முன்னணியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது. அதேவேளை புளத்கோ{ஹபிட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட வரைவும் திங்கட்கிழமை (24) அன்று மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர உட்பட 8 பேர் வாக்களித்தனர். அதே நேரத்தில் 11 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன, சர்வ ஜன பலய கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய பெரமுன ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

பதிவு 24 Nov 2025 8:30 pm

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக சமூக செயற்பாடு மையம் -தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சமூக செயற்பாடு மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுகிர்தராஜ் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பெண்கள், சிறுவர்களின் நலன்களை முன்னிறுத்தி பல்வேறு சேவைகளை முன்னெடுத்துவரும் ஓர் அமைப்பு என்ற ரீதியில் பெண்களின் நலன்கள் பிரச்சினைகளை பல்வேறு […]

அதிரடி 24 Nov 2025 8:29 pm

ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை; ரூ.60,000 வரை சம்பளம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றூம் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் உள்ள 20 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. சிறப்பு கல்வியாளர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், மருந்தாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.

சமயம் 24 Nov 2025 8:11 pm

சென்னையில் ஷாப்பிங் செய்யனுமா? இது தான் TOP 5 மால்களின் லிஸ்ட்...

சென்னையில் உள்ள டாப் 5 முக்கிய மால்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 8:07 pm

முதலமைச்சர் ஸ்டாலின் கோவை, ஈரோடு வருகை: பயணத் திட்டத்தின் முழு விவரம்!

கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை கோவையில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்து, தொழில்துறை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சமயம் 24 Nov 2025 8:00 pm

Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா

விகடன் 24 Nov 2025 7:52 pm

Google denies using Gmail for AI training

Google has cleared up reports about Gmail and AI. Some news said Gmail was using users’ emails and attachments to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:48 pm

OnePlus 15R Smartphone, Pad Go 2 Tablet Launch

OnePlus will launch its new OnePlus 15R smartphone and OnePlus Pad Go 2 tablet in India on December 17. The

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:40 pm

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நற்செய்தி.. அரசு அதிரடி அறிவிப்பு!

கிராமப் புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளது. பெண்களின் நிதி அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு, மாநில அரசு சமீபத்தில் ரூ.304 கோடி மதிப்பிலான வட்டியில்லா கடன்களை வெளியிட்டு உள்ளது.

சமயம் 24 Nov 2025 7:31 pm

வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்கு எச்சரிக்கை

வெனிசுலா வான்வெளியில் பறக்கும் அனைத்து விமான நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிகரித்த இராணுவ நடவடிக்கை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அச்சுறுத்தல்கள் இந்த அச்சுறுத்தல்கள் விமானங்கள் புறப்படும்போது, ​​தரையிறங்கும் போது மற்றும் எந்த உயரத்திலும் விமானங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்கா அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்த […]

அதிரடி 24 Nov 2025 7:30 pm

Creamy Butternut Squash Pasta Sauce Recipe

This is an easy and creamy pasta sauce that goes well with any pasta, especially tagliatelle. It has a gentle

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:24 pm

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு எப்போது? திமுக அரசை குற்றம் சாட்டும் அன்புமணி ராமதாஸ்

பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு ஓராண்டாகியும் திமுக அரசு அதை செயல்படுத்த மறுப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சமயம் 24 Nov 2025 7:23 pm

Sri Lankan Coconut Chicken Curry Recipe Made Simple

This creamy coconut chicken curry is full of flavor. Roasting the curry powder gives it a wonderful aroma. Ingredients For

சென்னைஓன்லைனி 24 Nov 2025 7:02 pm

தமிழ்நாடு அரசின் 2,147 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று (நவம்பர் 24) வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 6:57 pm

DIY Natural Remedies Trending in Beauty Industry

The beauty industry is increasingly moving toward natural and organic products, and people are noticing. Influencers and celebrities are especially

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:50 pm

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் –பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம்… The post இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் – பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:48 pm

தென்காசி மாவட்ட அணை நீர் நிலவரம்: கடனா டூ ராமநதி வரை... முழு

தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், அணைகளின் நீர் நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:44 pm

வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன்

இணைய வழி வன்முறையை இல்லாதொழித்து, வன்முறையற்ற பால்நிலை சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையில், 16 நாள் செயற்றிட்டம் ஒன்றை… The post வன்முறை இல்லா சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்குடன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:43 pm

திருவாரூர்: கோயிலுக்குள் புகுந்த மழை நீர்; குளமாக மாறிய வயல்வெளி - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 11 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியது. கோயிலுக்குள் மழை நீர் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோயில் பிரசித்தி பெற்றது. தொடர் மழையால் இக்கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, நகராட்சி சார்பில் கோயிலில் புகுந்த மழை நீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை பெய்வதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆபத்தை உணராமல் பலர் ஜாலியாக கடற்கரையில் கரையில் குளித்தனர். நாகை மாவட்டத்தில் விவசாயிகள் சுமார் 1,62,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தொடர் கன மழையில், நாகை, நாகூர், பாலையூர், திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் இளம் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கடந்த 3 நாட்களாக வயலில் மழை நீர் வடியாமல் தேங்கி நின்றதால் நெற்பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீர் சூழ்ந்த வயலில் விவசாயிகள் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரில் நெற்பயிர் மூழ்கியுள்ளன. டெல்டாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் மழை நீரில் மூழ்கியிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

விகடன் 24 Nov 2025 6:42 pm

தென்காசி கோர விபத்து.. நாயால் வந்த வினை.. 7 பேரை காவு வாங்கிய சோகம்!

தென்காசி அருகே நடந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 76 பேர் காயமடைந்தனர். சாலையின் குறுக்கே தெருநாய் வந்ததால், பேருந்தை திருப்பியதில் மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

சமயம் 24 Nov 2025 6:41 pm

IND vs SA ODI: ‘இந்திய உத்தேச 11 அணி’.. ருதுராஜுக்கு இடமிருக்கா? குட்டி கோலிக்கு ஜாக்பாட்: தரமான பேட்டிங் வரிசை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய உத்தேச 11 அணி குறித்த தொகுப்பு. ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடம் கிடைக்குமா? கில், ஷ்ரேயஸ் ஐயர் இல்லாத பேட்டிங் வரிசை எப்படி இருக்கும்.

சமயம் 24 Nov 2025 6:40 pm

அம்பாறையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மட்டக்களப்பு - அம்பிளாந்துறை கிராமத்தில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள் போராளி குகதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தினர்.

பதிவு 24 Nov 2025 6:36 pm

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா்

பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு… The post பழம்பெரும் பொலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 6:35 pm

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள். விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதன்போது கலை நிகழ்வுகளும் மாவீரர்களின் வீரம் தியாகம் அர்ப்பணிப்பு தொடர்பிலான நினைவுரைகள் இடம்பெற்றதுடன் பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டு அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன. விசுவமடு மேற்கு, கிழக்கு மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு ஏற்பாட்டு குழுவின் தலைவரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தபிசாளருமான வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் கு.அகிலன், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு 24 Nov 2025 6:31 pm

பிஹாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் –தாக்கம் எத்தகையது?

புதுடெல்லி: பிஹாரில் தாய்ப்​பாலில் யுரேனி​யம் கண்டறியப்பட்டு உள்​ளது. இதனால் குழந்​தைகள், பெண்​களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்​ப​டாது என்று என்​டிஎம்ஏ மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்​ளார். பிஹார் தலைநகர் பாட்​னா​வில் செயல்​படும் மகாவீர் புற்​று​நோய் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்​து​வர்​கள் அருண் குமார், அசோக் கோஷ் மற்​றும் டெல்லி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை​யின் மூத்த மருத்து​வர் அசோக் சர்மா தலை​மையி​லான குழு​வினர் பிஹாரின் பல்​வேறு மாவட்​டங்​களில் தாய்ப்​பாலை சேகரித்து ஆய்வு செய்தனர். இதன்​படி கடந்த 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை போஜ்பூர், […]

அதிரடி 24 Nov 2025 6:30 pm

Bangladesh Faces Rising Dengue Deaths, Cases Surge

Bangladesh’s dengue situation has worsened, with eight more people dying in the last 24 hours, raising this year’s death toll

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:30 pm

கோவை டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்: 1200 ஊழியர்கள் நியமனம்!

கோவையில் டெங்கு, காய்ச்சல் பரவலை தடுக்க 1,200 ஊழியர்கள் நியமனம்! வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் பெருகும் அபாயம். சிறப்பு மருத்துவ முகாம்கள், நடமாடும் குழுக்கள் தயார். பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவமனை செல்லவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

சமயம் 24 Nov 2025 6:20 pm

SaaS Unicorn Amagi Media Labs receives SEBI approval for IPO

Mumbai: Amagi Media Labs Limited, a Bengaluru-based software-as-a-service (SaaS) company enabling media organisations to deliver cloud-native video and streaming services across connected devices, has received approval from the Securities and Exchange Board of India (SEBI) to launch its initial public offering (IPO). The clearance was reflected in the regulator’s latest update on Monday.The IPO comprises a fresh issue of equity shares aggregating up to Rs. 1,020 crore and an offer for sale (OFS) of up to 3.41 crore equity shares, as outlined in the draft red herring prospectus (DRHP).Under the OFS component, the investor selling shareholders—PI Opportunities Fund I, PI Opportunities Fund II, Norwest Venture Partners X – Mauritius, Accel India VI (Mauritius) Ltd., Accel Growth VI Holdings (Mauritius) Ltd., Trudy Holdings, AVP I Fund, and several individual shareholders—will offload a portion of their holdings.According to the DRHP, Amagi plans to deploy Rs. 667 crore from the fresh issue towards investments in technology and cloud infrastructure, while the remainder will support inorganic growth via acquisitions and general corporate purposes.The company had filed its draft papers with SEBI in July 2025 and received regulatory observations on November 18. In SEBI’s framework, receiving observations is treated as the formal go-ahead to proceed with an IPO.Founded in 2008 by Baskar Subramanian (Managing Director & CEO), Srividhya Srinivasan (Chief Technology Officer), and Arunachalam Srinivasan Karapattu (President—Global Business), Amagi is backed by marquee venture investors including Accel, Avataar Ventures, Norwest Venture Partners, and Premji Invest.Amagi describes itself as the only end-to-end, AI-enabled cloud platform in the video category of the Media & Entertainment industry, operating as an “industry cloud” for the sector. Its business spans three divisions—Cloud Modernization, Streaming Unification, and Monetization & Marketplace—serving content creators, distributors such as OTT platforms and smart TV manufacturers, and advertising technology partners.The company works with more than 45% of the world’s top 50 listed media and entertainment companies by revenue, underscoring its global footprint and enterprise adoption.On the financial front, Amagi reported Rs. 1,162 crore in revenue from operations in FY25, reflecting a CAGR of 30.70% between FY23 and FY25, driven by strong customer acquisition and deeper platform engagement.The company may also consider a pre-IPO placement of up to Rs. 204 crore, which, if executed, will reduce the size of the fresh issue accordingly.Kotak Mahindra Capital, Citigroup Global Markets India, Goldman Sachs (India), IIFL Capital Services, and Avendus Capital are serving as the book-running lead managers for the IPO. The equity shares are proposed to be listed on both BSE and NSE.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 6:18 pm

தனியாருக்கு கடற்கரை காணிகளை விற்காதே: மூதூரில் மக்கள் போராட்டம்

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் தங்களின் கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றதைக் கண்டித்தும் அவற்றை மீட்டுத் தருமாறு கோரியும் இன்று (24) காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாகவும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் (குளோபல் சீ பூட்) நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். மூதூர் தக்வா நகர் கடற்கரை பள்ளிவாசலிலிருந்து தொடங்கிய இந்தப் ஆர்ப்பாட்டப் பேரணி, பிரதான வீதி ஊடாக சென்று மூதூர் பிரதேச சபையில் முடிவடைந்தது. மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ரோஸானாவிடமும் மகஜரைக் கையளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக நல அமைப்புகள், மீனவர்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பதிவு 24 Nov 2025 6:18 pm

Artificial Sweeteners May Affect Brain Health, Study Shows

New research shows that artificial sweeteners, often found in diet drinks and sugar-free products, may affect brain health. Studies suggest

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:13 pm

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!

நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் மிச்சம் பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தார்கள் மாவீரர்களின் வீரத்தை மட்டுமல்ல, அவர்களை உருவாக்கிய பெற்றோர்களின் உழைப்பையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்வோம். இன்று விதையாகிய சந்தணபேழைகளின் வீரத்தின் ஊடாக, நாம் சுவாசிக்கும் காற்றில் அவர்களது மூச்சுகாற்றும் கலந்து இருக்கின்றது. அந்த தியாகமானது எப்போது மறக்க கூடியது ஒன்றல்ல. இளையோர் அமைப்பை சார்ந்த செல்வி ஜென்சியா நியூட்டன் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார்கள். தமிழீழ தேசிய கொடியினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு தென் கிழக்கு பகுதி பொறுப்பாளர் திரு சிவகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். ஈகை சுடரினை லெப்டினன் கேண்ல் கதிரவன் அவர்களின் தாயாரும் லெப்டினன் கேணல் ஜெயந்தி அவர்களின் மாமியாருமாகிய கமலாவதி கந்தசாமி அவர்கள் ஏற்றி வைப்பார். தொடர்ந்து நினைவு கல்லறைக்கான மலர்மாலை அணிவித்தல். மாவீர்ர் நினைவு கல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் சந்தோசம் மாஷ்டர் மற்றும் வீரவேங்கை புதியவன் அவர்களின் சகோதரர் திரு தவநேசன் அவர்கள் அணிவித்தார்கள். வடமேற்க்கு பகுதியில் பொதுச்சுடரினை வீர வேங்கை ஈழவள் ( பத்மநாதன் பத்மினி) அவர்களின் சகோதரி திருமதி. பிறேமாவதி செந்தில்வேல் மற்றும் வீர வேங்கை லெப்டினன்ட் கேணல் . கோபி மாஸ்ரர் (திருநாவுக்கரசு சதீஸ்குமார்) அவர்களின் புதல்வி செல்வி. டிலானி சதிஸ்குமார் ஆகியோர் ஏற்றிவைத்தார்கள். தமிழீழ தேசியக்கொடியினை தமிழர்ஒருங்கிணைப்பு குழு வடமேற்கு இலண்டன் பிராந்திய மாவீரர் பணிமனை பொறுப்பாளரும் லெப் கேணல் மனுச் அவர்களின் சகோதரருமான திரு. கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்கள் ஈகைச்சுடரினை வீரவேங்கை ஜெயசக்தி அவர்களின் சகோதரர் திரு. குணரெட்ணம் கோகுலதாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார்கள். அகவணக்கத்தினை தொடர்ந்து மாவீரர் நினைவு கல்லறைக்கு மலர்மாலையினை லெப்டினன்ட் அர்ஜுன் ( பத்திநாதன் தர்ஷன் ) அவர்களின் சகோதரர் திரு ரோஸ் நிக்கோலஸ் அவர்கள் அணிவித்தார்கள். மாவீரர் பெற்றோர் குடும்பங்களுக்கான மதிப்பளிக்கப்பட்டு உணவுகள் பரிமாற்ப்பட்டு தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதியோடு நிகழ்வானது நிறைவடந்தது.

பதிவு 24 Nov 2025 6:08 pm

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

கரூர் வெண்ணெய்மலை கோவில் நில ஆக்கிரமிப்பு வழக்கில், அறநிலையத்துறை ஆணையர் தான் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. அடுத்த விசாரணை நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

சமயம் 24 Nov 2025 6:06 pm

Protest Against Temple Mismanagement and Agama Violations

A protest took place near the Kanchipuram bus stand, organized by the Kanchi Athivaradar Temple Protection Committee. They were opposing

சென்னைஓன்லைனி 24 Nov 2025 6:02 pm

எம்.எல்.ஏ.சுதர்சனம் கொலை வழக்கு : 3 பேருக்கும் ஆயுள் தண்டனை!

சென்னை :2005 ஜனவரி 8 அன்று சென்னை அடையாறு கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ எம்.கே. சுதர்சனம் (வயது 57) தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ராஜஸ்தான் சேர்ந்த பவாரியா கொள்ளையர் கும்பல் 5 பேர் கொண்ட குழு வீட்டுக்குள் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. வீட்டில் இருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து தப்பியது. இந்த கொடூரச் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுதர்சனம், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக, […]

டினேசுவடு 24 Nov 2025 6:01 pm

தஞ்சாவூர்: `குளம் போல் மாறிய வயல், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்' - தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவில், வயல் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வயல்களில் மழைநீர் தேங்கியதால் குளம் போல மாறி, நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிருடன் விவசாயிகள் தஞ்சாவூர் அருகேயுள்ள அம்மாப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், வயல்களில் மழைநீர் தேங்கியதால் வயல்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை நடவு செய்திருந்தனர். இந்நிலையில், பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆன நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் கூறுகையில், “அம்மாப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் வயல்களில் தேங்கியுள்ளது. இதில் நெற்பயிர்கள் மூழ்கியதால் தற்போது அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. வயல்களை ஒட்டியுள்ள வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் வடிவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. இதுவே மழைநீர் தேங்குவதற்குக் காரணமாகியுள்ளது. பாசன வாய்க்காலும், வடிகால்களும் முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அரசு இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், நிச்சயம் பயிர் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் இழப்பைச் சந்திப்பார்கள்” என்றார். வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் இதேபோல் பட்டுக்கோட்டை அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி எல்லைக்குள் இருக்கும் செல்லிக்குறிச்சி ஏரி 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையினால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரி நீர் அதிக அளவில் வாய்க்கால் வழியாக வெளியான நிலையில், அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகம் அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நெல்லை: தொடரும் கனமழை; அருவி சுற்றுலாத் தலங்கள் மூடல்; வாழை பயிர்கள் சேதம் #Rain Alert 2025-26

விகடன் 24 Nov 2025 5:59 pm

PM Modi to Hoist Flag at Ayodhya Temple

Ayodhya is preparing for the grand ‘Dharam Dhwaj’ ceremony tomorrow. On November 25, Prime Minister Narendra Modi will go to

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:54 pm

Yashasvi Jaiswal Shines Despite India’s Batting Collapse

Yashasvi Jaiswal was India’s only shining light in a disappointing batting performance during the Guwahati Test. The rest of the

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:46 pm

யானை: `57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி' - பன்னா புலிகள் காப்பகம் மகிழ்ச்சி

சம காலத்தில் நிலத்தில் வாழும் பேருயிரான யானைகள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. சில சமயங்களில் 80 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான ஆண்டுகளும் அரிதாக வாழ்கின்றன. அதேபோல் பாலூட்டிகளில் மிக நீண்ட காலமாக கருவைச் சுமக்கும் உயிரினமாகவும் யானைகள் தான் உள்ளன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை கிட்டத்தட்ட 22 மாதங்கள் யானைகளின் கர்ப்ப காலமாக இருக்கிறது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுப்பதும் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 57 வயதான அனார்கலி என்ற பெண் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது. யானைகள் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றெடுப்பது அரிதான நிகழ்வாக உள்ள நிலையில், 57 வயதில் ஆரோக்கியத்துடன் இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை மற்றும் குட்டிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இரட்டை குட்டிகளை ஈன்ற அனார்கலி யானை இது குறித்து தெரிவித்துள்ள பன்னா புலிகள் காப்பக நிர்வாகம், சோனாபூர் கண்காட்சியில் இருந்து 1986 - ம் கொண்டு வரப்பட்ட அனார்கலி பெண் யானையை பன்னா புலிகள் காப்பகத்தில் பராமரித்து வருகிறோம். 57 வயதான இந்த யானை அண்மையில் இரட்டை பெண் குட்டிகளை ஈன்றது. இரண்டுமே நல்ல நிலையில் உள்ளன. யானைகளைப் பொறுத்தவரை இது அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பன்னா புலிகள் காப்பக யானைகள் முகாமின் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிதைக்கப்படும் யானை வழித்தடங்கள்... ஆண்டுக்கொரு யானை பலியாகும் பரிதாபம்!

விகடன் 24 Nov 2025 5:46 pm

நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்…தோனி டென்ஷனான கதையை உடைத்துவிட்ட தீபக் சாஹர்!

டெல்லி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் தீபக் சாஹர், பிக் பாஸ் 19-ன் ஃபேமிலி வீக் நிகழ்ச்சியில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். எப்போதும் அமைதியாக இருக்கும் எம்.எஸ். தோனி ஒருமுறை மட்டும் கோபத்தில் அவரிடம் “நீ முட்டாள் இல்லை, நான்தான் முட்டாள்” (Tu bewakoof nahi, main bewakoof hoon) என்று சொன்னதாகக் கூறினார். இது IPL 2019 சீசனில் நடந்த ஒரு போட்டியின் போது நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடம் […]

டினேசுவடு 24 Nov 2025 5:45 pm

‘முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸ்’.. 3ஆவது இடத்தில் டிராவிட், புஜாரா, சாய் சுதர்ஷன் அடித்த ரன்கள் எத்தனை?

இந்திய டெஸ்ட் அணிக்காக, முதல் 10 இன்னிங்ஸ் முடிவில், 3ஆவது இடத்தில் டிராவிட், புஜாரா, சாய் சுதர்ஷன் அடித்த ரன்கள் குறித்து பார்க்கலாம். டிராவிட், புஜாரா ஆகியோருக்கு பாதிக்கு பாதி கூட சுதர்ஷன் வரவில்லை.

சமயம் 24 Nov 2025 5:42 pm

தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்: கோவையில் செந்தில் பாலாஜியை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

2026 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும், இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் அறிவிக்கப்படுவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சமயம் 24 Nov 2025 5:40 pm

300 சிறுவர்கள் கடத்தல்.. 50 பேர் தப்பினர்.. நைஜீரியாவில் பதட்டம்!

நைஜீரியாவில் 300 சிறுவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் 50 சிறுவர்கள் தப்பிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இது சமீபத்திய ஆண்டுகளில் நைஜீரியாவில் நடந்த மிகப் பெரிய கடத்தல்களில் ஒன்றாகும்.

சமயம் 24 Nov 2025 5:38 pm

Jason Sanjay: Tamil Cinema’s Rising Young Filmmaker

Tamil cinema’s next big talent isn’t just about star power—it’s about talent behind the camera. Thalapathy Vijay’s son, Jason Sanjay,

சென்னைஓன்லைனி 24 Nov 2025 5:37 pm

சபரிமலை பூஜை: ராக்கெட் ஸ்பீடில் காய்கறி விலை உயர்வு! அச்சத்தில் மலையாளிகள்

சபரிமலை மண்டல பூஜை காலத்தை முன்னிட்டு கேரளாவில் காய்கறிகள் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இதனால் கேரளா மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

சமயம் 24 Nov 2025 5:33 pm

CNBC-TV18’s Future Female Forward arrives in New Delhi to deepen the conversation on equity and leadership

Mumbai: CNBC-TV18’s flagship initiative Future Female Forward Season 3 now arrives in New Delhi, strengthening the brand’s ongoing effort to drive national dialogue on gender parity, leadership and inclusive growth. After successful chapters in Mumbai and Bengaluru, the New Delhi State Chapter takes place on 25th November 2025 where policy direction, institutional influence and long-term impact will be deliberated and shaped.This edition gathers a powerful mix of policymakers, corporate leaders, innovators, and grassroots changemakers. The conversations will focus on real outcomes: shifting mindsets, creating accountability, and identifying the practical levers that can make equity measurable and non-negotiable. The platform pushes beyond inspiration into clear strategies and solutions that can be replicated across workplaces, sectors, and communities.The event will commence with a welcome address by Shereen Bhan, Managing Editor, CNBC-TV18, followed by a Keynote Address by Hitendra Dave, CEO, HSBC India around transforming intent of institutionalizing parity into action.A key highlight of the evening will be the recognition of the Future Female Forward Icons, women achievers who have broken barriers from across the country. The honourees include: Dr Sonali Ghosh, Field Director, Kaziranga Tiger Reserve, IFS, Government of India; Sonika Yadav, Woman Constable, Delhi Police; Mittal Patel, Social Reformer and Founder, Vicharta Samuday Samarthan Manch (VSSM); Kamana Gautam, Sustainability Enthusiast; Remani Menon (85) and Valsala Menon (87), sisters who travelled the world in their mid-eighties; Aanchal Anita Dhara, Spoken Word and Mixed Media Artist; Bibijan Halemani, President, Bibi Fatima Self Help Group; and Rimjhim Agrawal, Co-founder & CTO, BrainSightAI, and Mona Khandhar; Principal Secretary, Food, Civil Supplies & Consumer Affairs Department, Government of Gujarat.The evening will also feature compelling conversations, including a Leaders’ forum and a townhall featuring Rajesh Varrier; President - Global Operations, Chairman & MD, Cognizant India, Ajay Sharma; MD & Head – Banking, HSBC India, Nyrika Holkar; Executive Director, Godrej & Boyce (G&B), Pooja Sharma Goyal; Founding CEO, The Udaiti Foundation, Mona Khandhar; Principal Secretary, Food, Civil Supplies & Consumer Affairs Department, Government of Gujarat, and Sanjeev Bikhchandani; Co-founder, Info-Edge and fireside chats with Academy Award-winning film producer Guneet Monga, Ritu Arora; CEO & CIO, Allianz Investment Management, Asia Pacific & India Advisor, Allianz SE Board, Preeti Bajaj; CEO & MD, Luminous Power Technologies Ltd., Harita Gupta; Head of Global Experience, Sutherland, Neha Mathur; Chief Human Resource Officer, Urban Company, Suman Hegde; Executive Vice President & CFO, Jubilant FoodWorks Ltd., Mohit Malhotra; Whole-Time Director & CEO, Dabur, Ruchi Kalra; Co-Founder, OfBusiness, and Marisa Gerards, Ambassador of the Kingdom of the Netherlands to India, Nepal and Bhutan. Shereen Bhan, Managing Editor, CNBC-TV18 also commented, “CNBC-TV18 Future Female Forward has always been about enabling women to take their place where decisions are made. Bringing the State Chapter to New Delhi allows us to engage directly with policymakers and industry leaders on what must change for women to access equal opportunity, equal influence and equal visibility”. Hitendra Dave, CEO, HSBC India added, “At HSBC, we firmly believe that diverse experiences, perspectives, and voices are integral to who we are and the way we operate. We are committed to fostering a workplace that is both diverse and inclusive, reflecting the communities we serve. CNBC-TV18 Future Female Forward serves as a vital platform that inspires industries and society to challenge existing norms, eliminate biases, and build workplaces that offer equitable opportunities and clear pathways to leadership. Smriti Mehra, CEO, Business News, Network18, said, “Future Female Forward reinforces that India’s progress is incomplete without women leading it. When we invest in women’s education, safety and economic opportunity, we strengthen families, communities and the nation. I’m glad to see this platform driving real action and accountability and I’m extremely happy to have the unwavering support of partners - HSBC India, Cognizant, The Udaiti Foundation and FICCI, who share and strengthen this mission.” Rajesh Varrier, President – Global Operations, Chairman and Managing Director, Cognizant India, “Gender parity starts with intent but thrives on consistent action. Women bring the diverse perspectives and leadership organisations need in a fast-changing world. Future Female Forward helps highlight the gaps, celebrate role models, and build workplaces where women can rise without barriers.” CNBC-TV18’s Future Female Forward is Presented by HSBC India, Co-presented by Cognizant, Powered by Reliance Industries, Knowledge Partner - The Udaiti Foundation and Industry Partner – FICCI.Tune in on 25th November, 5:30 PM onwards to watch CNBC-TV18 Future Female Forward – New Delhi Edition, LIVE on CNBC-TV18, CNBCTV18.com and YouTube @ CNBC-TV18.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:27 pm

​கையில் வாங்கும் சம்பளம் குறையப் போகுது.. புதிதாக வந்த மாற்றம்.. நல்லதா கெட்டதா?

புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதனால் தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் வருகிறது.

சமயம் 24 Nov 2025 5:25 pm

CoinDCX appoints Arvind Kathpalia as Advisor

Bengaluru: CoinDCX, India’s largest crypto exchange, has appointed Arvind Kathpalia, former President and Group Chief Risk Officer at Kotak Mahindra Bank, to its Advisory Board—marking a first-of-its-kind move in India’s digital assets industry. A veteran with nearly four decades of global experience across financial services, Kathpalia will guide CoinDCX on strengthening its governance and risk management architecture as it builds for a regulated future.In his new role, Kathpalia will provide strategic direction on enhancing CoinDCX’s risk governance framework, fostering a robust risk culture, and aligning the company’s internal systems with global standards. He will also advise the leadership team on long-term risk strategies as the company continues to scale responsibly within a rapidly evolving regulatory landscape.Risk governance has always been central to CoinDCX’s operational philosophy. The exchange became the first in India to register with the Financial Intelligence Unit (FIU) under PMLA, has actively contributed to AML working groups, instituted a Crypto Investor Protection Fund (CIPF), and voluntarily undergoes rigorous third-party audits—setting new benchmarks in consumer safety and compliance for the Indian crypto ecosystem.The appointment of Kathpalia builds on this foundation. His extensive experience across Kotak Mahindra Bank, Standard Chartered, and ANZ, spanning risk management, technology-led transformation, operational excellence and enterprise strategy, positions him to help CoinDCX bridge the gap between traditional finance and Web3 while future-proofing operations.Speaking on his new role, Arvind Kathpalia said, “CoinDCX is at the forefront of building a safe and transparent digital asset ecosystem in India, at a time when Indians are rapidly recognizing crypto as a future asset class. As the industry transitions towards a more regulated framework, embedding robust risk governance will be critical. I look forward to working with the team to strengthen this foundation and help CoinDCX scale responsibly.” Sumit Gupta, Co-founder of CoinDCX, added, “At CoinDCX, protecting customer assets through strong governance and compliance is our highest priority. We are committed to bringing the same level of rigor that traditional finance applies, ensuring our users experience the highest standards of safety and trust. The appointment of Mr. Kathpalia, with his deep expertise in risk management, reinforces our mission to build a resilient, future-ready, and compliant exchange.”

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:20 pm

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஹைதராபாத்தின் மற்றொரு பகுதியில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் கடந்த சனிக்கிழமை (நவ. 22) அவரது வீட்டின் கதவை உடைத்து பார்க்கும்போது அவர் பேச்சு மூச்சற்று இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளனர். Visa ரோஹிணி என்ற அந்த பெண்ணின் வீட்டுக் கதவு திறக்காததால் அவரது வீட்டுப் பணிப்பெண் அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது. ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை. doctors death ரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார். ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். H1-B விசா கட்டுப்பாடுகள்: அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம் - நிபுணர்கள்

விகடன் 24 Nov 2025 5:15 pm

Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா

மீண்டும் தயாரிப்பில் பிஸி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக விருதுகளையும் வாங்கியிருக்கும் இவர், ஒருகட்டத்தில் சீரியல் தயாரிப்பாளராக உயர்ந்தார். 'நிறம் மாறாத பூக்கள்' ஜீ தமிழ் சேனலில் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர்தான். அந்தத் தொடருக்குப் பிறகு இன்னொரு சீரியலையும் தயாரித்தார். தற்போது இவரது அடுத்த சீரியல் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்ட‌து. இன்று (24/11/26) முதல் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 2.30 க்கு ஒளிபரப்பாகவிருக்கிற 'அண்ணாமலை குடும்பம்' நீலிமா ராணியின் தயாரிப்பில் உருவானதுதான். அண்ணாமலை குடும்பம் ஹீரோவாக `முத்தழகு', `சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்த ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்க ஷாமிலி, `கோலங்கள்' அபிஷேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். திறமையான நடிகையாக வலம் வந்தவர் நீலிமா. மீண்டும் நடிப்பு பக்கம் எப்போது வருவாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு உள்ளதா என விசாரித்தால், 'மேடம் இப்ப திரும்பவும் தயாரிப்பில் பிஸி' என்கிறார்கள் அவர தரப்பில். நான் அவனில்லை சின்னத்திரையின் பிரபல தம்பதி ராகவ் - ப்ரீத்தா. நடிப்பு இசை என பன்முகத் திறமை கொண்டவர் ராகவ். 'எந்திரன்', `நஞ்சுபுரம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் ராகவ்விடம் சில தினங்களுக்கு முன் போலீஸ் விசாரணை நடத்தியது. என்ன விவகாரம் என அவரிடமே கேட்டோம். 'சென்னை திருவல்லிக் கேணியில் தனியாக வசித்த முதியவர் ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கார். அவருடைய உறவினர்கள் சிலர் என்னுடைய போட்டோவை போலீஸுக்கு கொடுத்து 'இவர்தான் அவருடைய மகன்'னு சொல்லியிருக்காங்க. ராகவ் எங்கிட்ட போலீஸ் கேட்டாங்க. என் அப்பா தவறி பல வருடங்களாகி விட்டது. அந்த முதியவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க உறவினர்கள் ஏன் என் போட்டோவைக் காட்டி மகன்னு சொன்னாங்கனும் தெரியலை. இந்தச் செய்தி ரெண்டு மூணு நாள் பயங்கர அப்செட் ஆக்கிடுச்சு. அதேநேரம் அந்த முதியவர் நிலையை நினைச்சு வருத்தப்படவும் செஞ்சேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனையும் செஞ்சேன்'' என்கிறார் ராகவ்.

விகடன் 24 Nov 2025 5:15 pm

Sekel Tech appoints Mahesh Menon as Senior Partner

Mumbai: Sekel Tech, a comprehensive software solution enabling retail and multi-location businesses to manage and scale their online presence, has appointed seasoned business leader Mahesh Menon as Senior Partner. In this strategic role, Mahesh will guide executive leadership, accelerate growth initiatives, and support the company’s expansion across domestic and international markets.Mahesh brings over 26 years of cross-industry experience spanning data analytics, telecommunications, media, logistics and digital operations. His leadership stints at GrayMatter Software, Vodafone Idea Ltd, Plantronics, Reliance Communications, DHL, Sify and Indian Express have seen him build high-performing teams, scale multi-geo sales ecosystems, and deliver sustainable revenue growth in dynamic business environments.Commenting on his new role, Mahesh Menon said, “Sekel Tech is entering a significant phase in its growth journey as businesses increasingly rely on data intelligence and digital transformation to stay competitive. I look forward to contributing to this momentum by supporting our teams, strengthening enterprise relationships and driving impactful solutions that deliver measurable outcomes for clients.” In the near term, Mahesh will focus on aligning business functions with Sekel Tech’s ambition for scale. His priorities include strengthening partner frameworks, driving customer-centric innovation, and sharpening the company’s data-led growth strategy.[caption id=attachment_2481987 align=alignleft width=200] Rakesh Raghuvanshi [/caption]Welcoming him to the leadership team, Rakesh Raghuvanshi, Founder & CEO, Sekel Tech, said, “Mahesh brings a wealth of experience and a deep understanding of enterprise business management, making him a strong addition to Sekel Tech’s leadership. His proven ability to lead large teams, scale operations and build strong market relationships will play a crucial role in strengthening our footprint and driving the next phase of our growth journey.” Known for empowering multi-location brands with a unified digital platform and robust customer-experience stack, Sekel Tech is now poised for its next phase of growth. The appointment of a Senior Partner marks a pivotal step in the company’s commitment to innovation, customer-focused solutions, and future-ready digital transformation.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 5:12 pm

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத்திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்) கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வெள்ளத்தில் வதியும் நிலையை புங்குடுதீவு வேலணை பிரதேசசபை உறுப்பினர் சஞ்ஜீவ் அவர்கள் அறிய தந்த நிலையில் புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்களுக்கு புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் நால்வர் சிலநாட்களுக்கு தேவையான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை […]

அதிரடி 24 Nov 2025 5:09 pm

டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள்.. இந்த 18 நாட்களும் வங்கிகள் இயங்காது.. வெளியான பட்டியல்!

டிசம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்துக்கு..!

சமயம் 24 Nov 2025 5:07 pm

Zupee expands free-to-play ecosystem with web launch of Ludo Supreme League

Gurugram: Zupee, India’s leading social gaming and entertainment platform, has taken a major leap in its free-to-play strategy with the launch of a web-based version of its popular game, Ludo Supreme League. Users can now play instantly on desktop browsers—no app download and no entry fee required.The launch marks Zupee’s move to extend its flagship titles beyond the mobile app ecosystem. The web version of Ludo Supreme League features an upgraded design with enhanced visual themes, simplified navigation, and an intuitive interface that caters to both casual and competitive gamers.By bringing one of its highest-engagement formats to the web, Zupee aims to serve the rising demand for seamless, device-agnostic entertainment and further strengthen its leadership in India’s fast-growing social gaming landscape. “Bringing Ludo Supreme League to the web is a major step in our mission to make free-to-play, social gaming accessible to every Indian,” said Govind Mittal, Chief Spokesperson at Zupee. “No downloads, no entry fees — just instant, high-quality gameplay. We want players to enjoy pure strategy, pure fun, anytime, anywhere.” How to Play On your preferred web browser, search for “Zupee” or visit www.zupee.com Select ‘Play Ludo Free’ on the homepage Sign up or verify your account using your mobile number Choose your preferred Ludo Supreme League format and start playing instantly With over 200 million registered users, Zupee continues to lead India’s social gaming ecosystem. The shift to browser-based, zero-entry gameplay reflects its commitment to expanding access, enhancing convenience, and shaping the next generation of digital gaming experiences for millions of players.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:58 pm

Udo Kier, Legendary German Actor, Dies Aged 81

Famous German actor Udo Kier has died at 81. His partner, artist Delbert McBride, confirmed his death to Variety on

சென்னைஓன்லைனி 24 Nov 2025 4:56 pm

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகியிருக்கிறது. ஆனால் சென்னையில் மழை குறைவாக பதிவாகி உள்ளது. மழை இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாகக் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும். அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெறும். டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மழை நவம்பர் 25, 26 ஆம் தேதி சூறவாளிக்காற்று 35 - 45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது. என்று தெரிவித்துள்ளார். Gout: மூட்டு வாதம் வரக் காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் & தீர்வுகள்

விகடன் 24 Nov 2025 4:55 pm

IND vs SA 2nd Test: ‘தென்னாப்பிரிக்கா மெகா முன்னிலை’.. இந்திய அணி டிரா செய்ய வாய்ப்பு என்ன?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி, தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு, வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு டிரா செய்ய மட்டுமே ஆப்ஷன் இருக்கிறது.

சமயம் 24 Nov 2025 4:53 pm

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு!

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதிரடி 24 Nov 2025 4:52 pm

Burger Singh marks Bengaluru debut with record-breaking ‘Big Singh Feast’ giveaway

Bangalore: Burger Singh, India’s largest homegrown burger chain, marked its entry into Bangalore with an unprecedented citywide activation — The Big Singh Feast — serving over 3,300 free meals in a single day, powered by 15,000+ registrations and massive queues across Sarjapur, HSR Layout and BTM Layout. The campaign delivered an overwhelming citywide response, with many on-ground marketers comparing the buzz to blockbuster movie openings and major tech drops.From noon to 10 pm, all three outlets witnessed continuous lines, with customers arriving well before opening hours. Families, students, office-goers and neighbourhood communities turned the event into a citywide celebration, reflecting the growing emotional resonance and cultural appeal of homegrown F&B brands in metro markets.A large part of the campaign’s success stemmed from its sharply orchestrated digital-plus-on-ground strategy. The digital campaign included targeted hyperlocal outreach, countdown creatives, WhatsApp-driven acceleration, and a series of quirky AI-generated reels that went viral. Offline efforts encompassed neighbourhood visibility, outdoor brand reminders, standees and strong on-ground mobilisation. Together, these pushed awareness, excitement and registrations to record levels.The free meals included two of Burger Singh’s cult favourites—the Big Crispy Chicken Meal and Udta Punjab 2.0 Meal—served with Dilli 6 Fries and the signature Gulabo drink. First-time visitors highlighted the bold desi flavours, richer ingredient profiles and unique seasoning as clear differentiators from typical international fast-food offerings.Speaking about the overwhelming response, Ayush Kumar, Senior Vice President – Operations and Supply Chain, Burger Singh, said, “Bangalore gave us a historic moment. We often see queues like this for big movie premieres or major tech launches, but witnessing thousands line up for our desi burgers was truly special. The love, trust and enthusiasm Bangalore has shown inspires us to keep building in this market.” Since its launch in the city, Burger Singh has seen strong footfall, high repeat visits and robust word-of-mouth momentum. The success of The Big Singh Feast further cements Bangalore as one of the brand’s most promising markets for long-term growth and expansion. View this post on Instagram A post shared by BURGER SINGH (@burgersinghofficial)

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 4:52 pm

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார். மாவனல்லா அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாளை இன்று மதியம் புலி ஒன்று தாக்கியிருக்கிறது. புலி தாக்குதல் சம்பவம் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்திருக்கிறார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சில மீட்டர் தொலைவில் நாகியம்மாளின் உடல் தனியாக தலை தனியாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவரின் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையைக் கண்டித்து உள்ளுர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புலி தாக்குதல் சம்பவம் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், பெரும்பாலும் புலிகள் மனிதர்களை தவிர்த்துச் செல்பவை. வயது முதிர்வு அல்லது உடலில் காயங்கள் போன்ற காரணங்களால் வேட்டைத்திறனை இழக்கும் பட்சத்தில் மனிதர்களைத் தாக்குகின்றன. சம்மந்தப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகிறோம். இந்த பகுதியில் அடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

விகடன் 24 Nov 2025 4:49 pm

Chadwick Boseman Honoured with Hollywood Walk Fame Star

The world was shocked when Black Panther star Chadwick Boseman died on August 28, 2020, after battling colon cancer. He

சென்னைஓன்லைனி 24 Nov 2025 4:48 pm

தென்காசி பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

தென்காசி : மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் அடங்குவர். இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்களும், போக்குவரத்து போலீசாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் […]

டினேசுவடு 24 Nov 2025 4:46 pm

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெரிய வந்தது. பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர். தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். மகனுடன் அமிதாப் வருகை ராஜ் தாக்கரே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தர்மேந்திரா சாமானிய மக்களின் ஹீரோ என்று கூறி நீண்ட ஒரு பதிவை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தர்மேந்திராவின் மரணம் இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு. தர்மேந்திரா ஜியின் மறைவு இந்திய சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவர் ஒரு சின்னத்திரை ஆளுமை; அவர் நடித்த ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கவர்ச்சியையும் ஆழத்தையும் கொண்டு வந்த ஒரு தனித்துவமான நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நடிகை ஜெயபிரதா ஆகியோரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். தர்மேந்திராவின் மரணம் குறித்த செய்தி இணையத்தில் பரவத் தொடங்கியவுடன், கரண் ஜோஹர், கஜோல், கரீனா கபூர் கான் மற்றும் மணீஷ் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மறைந்த நடிகரை சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்து மறக்கமுடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நடிகை ஹேமா மாலினி - நடிகர் தர்மேந்திரா பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், அவரது கணவர் ரன்வீர் சிங்கும் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பலத்த பாதுகாப்புடன் பாலிவுட் நட்சத்திரங்கள் சூழ, குடும்பத்தினர் முன்னிலையில் தர்மேந்திராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. தர்மேந்திரா இறப்பதற்கு முன்பு கடைசியாக சமூக வலைத்தள பக்கத்தில் தனது இரண்டாவது மனைவி ஹேமாமாலினியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தர்மேந்திராவிற்கு புனே அருகில் 100 ஏக்கரில் பண்ணை வீடு இருக்கிறது. தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது

விகடன் 24 Nov 2025 4:44 pm

சென்னை ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பாரா? வெளியான முக்கிய தகவல்

சென்னை- ராமேஸ்வரம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக அதுகுறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 24 Nov 2025 4:32 pm

காலி மது பாட்டில் திரும்பப் பெறும் திட்டம்: திருச்சி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் !

திருச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் வேலைப்பளு அதிகரிப்பதாகவும், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

சமயம் 24 Nov 2025 4:31 pm