Shubman Gill Trains Hard to Tackle Spin
Indian cricketer Shubman Gill is known as one of the most talented batters in world cricket today, especially in Test
பூமியின் சுற்றுப் பாதையில் ஷென்சோ-20: சீன விண்வெளி முகமை தகவல்!
ஷென்சோ-20 விண்கலம் சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2எஃப் கேரியர் ராக்கெட் மூலம் பூமி சுற்றுப் பாதைக்கு அனுப்பப்பட்டது.
இந்திய விமானப் படையில் சேர வாய்ப்பு இதோ; 340 காலிப்பணியிடங்கள் - நவம்பர் 17 முதல் விண்ணப்பிக்கலாம்
இந்திய விமானப் படையில் சேர வேண்டுமா? 2026-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பறக்கும் மற்றும் கிரவுண்ட் டூட்டி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். AFCAT எனப்படும் விமானப்படை பொதுத் தேர்விற்கு நவம்பர் 17 முதல் விண்ணப்பிக்கலாம்.
மன்னாரில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்!
மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் “ மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு மன்னாரில் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு 150 மேற்பட்ட மாவீரர்களின் உறவுகளின் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கெளரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பை குளம்,முள்ளிக்குளம் பண்டிவிருச்சான் பிரதேசத்தை சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர் கெளரவிக்கப்பட்டனர். இம்மதிப்பளிப்பில் அருட்தந்தையர்கள்,முன்னைய நாள் போராளிகள் மற்றும் மாவீரர் பெற்றோர்கள், மக்கள் என பலர் பங்குபற்றியிருந்தனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ,மலர்மாலை அணிவிக்கப்பட்ட பின் அக வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் குறித்த பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கெளரவிப்பு வழங்கப்பட்டதுடன் கெளரவிப்பு நினைவாக மரக்கன்றுகள் மாவீரர் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Ajith: ''அவரைப் பார்த்த நொடியிலேயே அது புரிந்தது! - அஜித்தை சந்தித்த சூரி
நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தின் படப்பிடிப்பில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார். கடைசியாக அவர் நடித்திருந்த 'மாமன்' திரைப்படமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது சூரி, அஜித்தை நேரில் சந்தித்திருக்கிறார். நடிகர் சூரி சூரியும் அஜித்தும் இயக்குநர் சிவா இயக்கத்தில் 'வேதாளம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படத்துக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. அஜித்தைச் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சூரி, அவருடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், அவரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல. அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது. எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Actor Soori (@soorimuthuchamy) அஜித் நடிப்பில் இந்தாண்டு 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' என இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருக்கிறார். அதன் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் எனவும் பேச்சுகள் கோடம்பாக்கத்தில் இருந்து வருகின்றன.
Muthoot Finance Profit Rises 87% in Q2
Muthoot Finance Ltd announced on Thursday that its profit after tax for the quarter ending in September 2025 rose sharply
2026 அரசு பொது விடுமுறை நாட்கள் அட்டவணை வெளியீடு! உகாதி முதல் கிறிஸ்துமஸ் வரை முழு லிஸ்ட்
2026ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் அட்டவணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. உகாதி முதல் கிறிஸ்துமஸ் வரை முழு லிஸ்ட் குறித்து பார்ப்போம்.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதையடுத்து, நீதவான் இந்த […]
Bangladesh to Hold Referendum with February Elections
In a decision that may face opposition, Bangladesh’s Chief Advisor of the Interim Government, Muhammad Yunus, has announced that a
'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' - அண்ணாமலை பரபரப்பு விளக்கம்
கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அண்ணாமலை இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாக நிர்வகிப்பதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் காவல்துறை கோட்டை விட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தொடர்பாக விமர்சிக்கிறார்கள். நான் முறையாக தொழில் செய்கிறேன். எந்த தொழிலையும் செய்வதற்கும் எனக்கு உரிமை இருக்கிறது. நியாயமான வழியில் சம்பாதித்து அதில் அரசியல் செய்கிறேன். ஆரோக்கியமாக சம்பாதியுங்கள் என்று தான் இளைஞர்களிடம் கூறிக் கொண்டிருக்கிறேன். எனக்கு தொழில் தொடங்க ரூ.5 லட்சம் முதலீடு போதும். அண்ணாமலை என்னுடைய விவசாயம், என்னுடைய தொழில் செய்கிறேன். என் குழந்தைகளின் படிப்பு, உணவுக்காக நான் தொழில் செய்கிறேன். செய்யக்கூடிய வேலைகளில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நான் மாநில தலைவராக உள்ளேன். எனக்கு ஓடுவதற்கு நேரம் இருப்பதால் செய்கிறேன். நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும். என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும். அதற்கு தொழில் செய்தால் தான் முடியும். பெருமையாக இன்னும் நிறைய தொழில் ஆரம்பிப்பேன். எதையும் செய்யாமல் வீட்டில் கையை கட்டிக் கொண்டு உட்கார வேண்டுமா. நான் சாராய ஆலை நடத்தவில்லை. முதலமைச்சர் என்ன தொழில் செய்கிறார் என்பதை அவரே சொல்லட்டும். டி.ஆர். பாலு வந்த கார் ஒரு சாராய ஆலையின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. டி.ஆர் பாலு தமிழ்நாடு தேர்தல் களம் இன்னும் தேர்தல் சூடு பிடிக்கவில்லை. டிசம்பர், ஜனவரியில் கூட்டணி விவரம் தெரியும். காரணம் காட்டி டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் உடல்நிலை சரியில்லாதவர் போல தெரியவில்லை. டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று நீதிபதியிடம் கூறுவேன்.” என்றார்.
மதுரை: மதுரை அருகே போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (25). இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2). இந்நிலையில், அனஞ்சியூர் பகுதியில் இறந்த உறவினர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மனைவி, குழந்தையுடன் பிரசாத் நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அங்கிருந்து […]
கடும் இடிமின்னல் தொடர்பான எச்சரிக்கை
கடும் இடிமின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (13) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமான […]
விகாரையில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதி மாணிக்கக் கற்கள் திருட்டு
கண்டி – தலுகொல்ல ரஜமஹா விகாரைக்கு சொந்தமான விகாரை ஒன்றிலிருந்த விலையுயர்ந்த மாணிக்கக் கற்கள் திருடப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் விகாரையின் விகாராதிபதி கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். ஒன்றரை கோடி ரூபா பெறுமதி சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விகாரையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களை சொதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பில் கண்டி […]
Bomb Squad Inspects Car Linked to Delhi Blast
A bomb squad reached Al-Falah University to check a Brezza car that reportedly belongs to Delhi blast accused Dr. Umar
வினாத்தாளில் வரும் மாற்றம்; கல்லூரி ஆசிரியர்களுக்கு சென்னை ஐஐடி உதவியுடன் தமிழக அரசு பயிற்சி
பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை அதிகரிக்கும் வண்ணம் வினாத்தாள் வடிவமைக்க கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் பயிற்சி அளிக்கிறது.
சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக கிளாம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ பணிகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். இதன் மூலம் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனியா கோலியா? ஹர்மன்பிரீத் கவுர் சொன்ன நச் பதில்!
டெல்லி : இந்திய மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுர், சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளிடம் பேசினார். இந்தியாவை முதல்முறையாக மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வென்று தலைமை தாங்கியதற்காக அவர் பள்ளியால் பாராட்டப்பட்டார். நவம்பர் 2-ஆம் தேதி நவி மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இதன்மூலம் கபில் தேவ், தோனி, ரோஹித் ஷர்மா ஆகியோருடன் ஹர்மன்பிரீத் உலகக் கோப்பை வென்ற […]
4 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம்.. மாதம் 15,000 ரூபாய் மட்டும் போதும்.. அது எப்படி சாத்தியம்?
SIP மூலம் 29 ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?
Sensex, Nifty Extend Gains for Fourth Session
India’s main stock markets, Sensex and Nifty, continued to rise for the fourth day in a row on Thursday. The
Mumbai: Truecaller, the global communications leader in caller identification and spam blocking with over 450 million active users worldwide, today announced the launch of its first comprehensive Advertising Effectiveness Measurement Suite — ROI of Trust. This advanced suite enables brands to evaluate and quantify advertising impact across key metrics of attention, trust, and confidence in verified, privacy-safe environments.[caption id=attachment_2466245 align=alignleft width=200] Hemant Arora [/caption] Hemant Arora, Vice President, Global Head Ads Business at Truecaller, said, With 310 million monthly active users in India and daily engagement exceeding 80%, Truecaller has grown into a platform where user attention is both meaningful and actionable. We’re committed to helping advertisers tap into this attention more effectively by offering verified, privacy-safe tools to measure impact in a smarter and more collaborative way. [caption id=attachment_2480594 align=alignright width=200] Archana Roche [/caption] Archana Roche, Global Head of Measurement at Truecaller, added, “Every impression on Truecaller carries a halo of trust. Through our Trust and Confidence Framework, we can now quantify how ads in this trusted environment build credibility and inspire belief. When people see brands within this halo, they instinctively perceive them as more reliable and worth engaging with.” Five Pillars of the Truecaller Measurement SuiteThe Truecaller Measurement Suite has been designed and validated through in-house experimentation and independent research partnerships, comprising five integrated solutions: Truecaller Trust & Confidence Indices – A proprietary framework that quantifies three critical dimensions of brand impact: Attention, Trust, and Confidence to Act. Brand Lift Studies – In partnership with Kantar and VTION, these studies measure full-funnel brand outcomes such as awareness, recall, favorability, and purchase intent on Truecaller. Early trials with category-leading brands have indicated positive movement across attention, trust, and Truecaller’s proprietary Trust and Confidence Uplift metric. Incremental Reach Analysis – Through collaborations with VTION and privacy-safe data clean rooms, Truecaller maps unduplicated audiences beyond major social platforms, achieving 28–35% incremental reach on average. Multivariate Testing – Powered by RainMan Consulting, this framework runs controlled tests to isolate the impact of different variables, helping advertisers identify the most effective combinations for optimized campaign outcomes. Marketing Mix Modeling (MMM) – Also powered by RainMan Consulting, this framework uses elasticity models and “what-if” simulations to estimate Truecaller’s incremental contribution to marketing ROI, helping brands optimize media allocation across channels. Privacy-Safe, Partner-Certified MeasurementAll measurement solutions operate within privacy-safe environments, utilizing independent validation and passive behavioral observation rather than declared user data. Truecaller’s Measurement team collaborates closely with leading research partners to ensure methodological rigor, transparency, and advertiser confidence.With the ROI of Trust, Truecaller aims to redefine advertising accountability in verified ecosystems — empowering brands to measure what truly matters: attention built on trust.
மேகதாது வழக்கில் நீதி கிடைத்தது: தீயாய் பரவும் டிகே சிவக்குமார் பதிவு! என்ன சொன்னார் தெரியுமா?
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.
Voltas Reports 74% Drop in Quarterly Profit
Voltas Ltd, a company from the Tata Group, has reported a big drop in its profit for the second quarter
அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன்.. புது ரூல்ஸ் வந்தாச்சு.. மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன் விஷயத்தில் மிக முக்கியமான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புது ரூல்ஸ் இதுதான்.. கண்டிப்பா பாருங்க..!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரா் செல்வராசா ரமணன் அவர்கள் அரசாங்க அதிபரால் கௌரவிப்பு 23வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை சார்பில் 01 தங்கம் மற்றும் 02 வெள்ளிப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்த மாவட்ட விளையாட்டு வீரா் செல்வராசா ரமணன் அவர்களை இன்றைய தினம் (13.11.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கெளரவிப்பு நிகழ்வில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொன்னடை போர்த்தி மலர்மாலையிட்டு […]
டிச.16-க்குப் பின் டாஸ்மாக் பக்கம் போயிடாதீங்க.. டாஸ்மாக் ஊழியர்களின் திடீர் முடிவு!
பணி நிரந்தரம் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வரும் டிசம்பர் 16 ஆம் தேதி காலவரையற்ற காத்திப்பு போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
Ashwini Vaishnaw Meets World Cup-Winning Team
Information and Broadcasting Minister Ashwini Vaishnaw said he was very happy to meet the World Cup-winning cricket team today. In
பெல் நிறுவனத்தில் பொறியாளர்களுக்கு வேலை; 52 காலிப்பணியிடங்கள் - நவம்பர் 24-ம் தேதி நேரடி தேர்வு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர வேண்டுமா? உங்களுக்கான சரியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 52 பொறியாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 24-ம் தேதி நேரடி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
DMK 75: 'இந்த உரையாடல் அவசியமானது!'அறிவுத் திருவிழா ஒரு விரிவான பார்வை
'கதை கேளு... கதை கேளு... ஒரு கதை சொல்றோம் கேளு!' என பறையடித்தபடி ஒரு கருஞ்சட்டை குழு மேடையேறுகிறது. சிவப்புத் துண்டை தோளில் போர்த்திய ஒரு பெண்மணி, 'கட்சின்னா என்னன்னு தெரியுமா?' எனக் கேட்கிறார். காவி நிற துண்டு போர்த்திய நபர் ஒருவர், 'மசூதியை இடிக்குறது. மதக்கலவரத்தை தூண்டுறது.' என்கிறார். பறை ஒலிக்கிறது. திமுக அறிவுத்திருவிழா மீண்டும் 'கட்சின்னா என்ன தெரியுமா?' கேள்வி. இன்னொரு நபரோ, 'முதலில் சின்னம்மா அணியில் இருப்பது. அதன்பிறகு அவர் அக்கா மகன் அணியில் இருப்பது. பின்னர் அவர்களை கழட்டிவிட்டு பதவிக்கு வருவது.' என்கிறார். மீண்டும் பறை. மீண்டும் கேள்வி. 'கட்சின்னா தமிழனா இல்லையான்னு ப்ளட் டெஸ்ட் எடுக்குறது...' 'கட்சின்னா கரண்டு கம்பத்துல ஏறுறது' எனஅடுத்தடுத்து கூறுகிறார்கள். கடைசியாக திமுகவை பிரதிபலிக்கும் அந்த சிவப்பு துண்டு போர்த்திய பெண்மணி, 'கட்சின்னா மக்களின் பண்பாட்டு சமூக பொருளாதார சூழலை மாற்றியமைப்பது. வெற்றியோ தோல்வியோ மக்களோடு களத்தில் நிற்பது' என்கிறார். பறை அதிர்கிறது. இப்படி தொடங்கும் அந்த நாடகம் புத்தர், பெரியார், அம்பேத்கர் தொட்டு பலரையும் பேசி சமகால அரசியலை பகடி செய்து முடிக்கிறது. திமுகவின் இளைஞரணி ஏற்பாடு செய்திருக்கும் திமுக பவள விழா அறிவுத்திருவிழாவின் தொடக்கவிழாவில் திணை நிலவாசிகள் குழு அரங்கேற்றிய நாடகம் இது. அன்று மட்டுமல்ல, அன்று தொடங்கி ஒரு வாரமாக கலை இலக்கிய நிகழ்ச்சிகளோடு முற்போக்கு புத்தகக் கண்காட்சி என்ற ஒன்றையும் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதி - அண்ணா அறிவுத்தளத்தில் இயங்கி எழுத்தின் மூலமும் பேச்சின் மூலம் தங்களின் அரசியலை வெகுஜனத்துக்கு கொண்டு சேர்த்து ஆட்சியைப் பிடித்தது திமுக. கலைஞர் உடல் நலிவுறும் வரைக்குமே எதோ ஒரு விதத்தில் திமுக அதன் பாரம்பரிய செயல்பாடுகளோடு தொடர்பிலேயே இருந்தது. கலைஞரின் கண் பார்வையில் முரசொலி இருக்கிறது. உடன்பிறப்புகளுக்கு கடிதம்' என கலைஞரே அன்றைய அரசியல் சூழல்களை விவரிக்கிறார் எனும் நெருக்கம் தொண்டர்களுக்கு இருந்தது. ஆனால், கலைஞர் நலிவுற்ற பிறகு அரசியல் களத்தைத் தாண்டி அறிவுத்தளத்தில் தங்களின் கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துவதில் திமுக எங்கேயோ சுணங்கி நின்றதைப்போல தோன்றியது. விஜய் பின்னால் திரளும் இளைஞர்கள் அரசியலற்று நிற்கிறார்கள் என திமுகவினர் விமர்சித்த போது, 'இத்தனை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் ஏன் இளைஞர்களை அரசியல்படுத்தவில்லை? ஏன் அவர்கள் இந்த கால இளைஞர்களோடு உரையாடத் தவறினார்கள்?' எனும் கேள்வி எழுந்ததை தவிர்க்கவே முடியவில்லை. கருத்தரங்கம் இந்தப் புள்ளியியிலிருந்துதான் திமுகவின் இளைஞரணி ஏற்பாடு செய்திருக்கும் 'அறிவுத்திருவிழா' கவனத்தை ஈர்க்கிறது. கடந்த ஞாயிற்றுக்ஸகிழமை ஒரு நாள் முழுவதும் அங்கே செலவிட்டிருந்தேன்.1500 பேர் அமரக்கூடிய கருத்தரங்கம் அது. முழுக்கவும் இளைஞரணி உறுப்பினர்களால் அரங்கம் நிறைந்திருந்தது. அத்தனை பேரும் தன்னிச்சையாகவெல்லாம் வந்திருக்கவில்லை. இளைஞரணி அமைப்புச் செயலாளர்கள் உத்தரவின் பேரில் உறுப்பினர்கள் திரட்டப்பட்டிருந்தனர். வருகைப் பதிவேட்டில் வந்தவர்களின் விவரங்களைப் பதிவுசெய்து கொண்டனர். கூட்டம் கலையக் கூடாது என்பதற்காக சில சமயங்களில் அத்தனை கதவுகளையும் பூட்டி வைத்தார்கள். ஆனால், அப்படி பூட்டி வைத்து அவர்கள் பேசிய விஷயங்கள் முக்கியமானவையாக இருந்தது. நாடக்கலையின் வழி திராவிட இயக்கங்கள் எப்படி வளர்ந்ததென மு.ராமசாமி அத்தனை செறிவாக உரையாற்றினார். அந்த காலத்தில் நாடகத்தில் புரட்சி என்கிற வார்த்தைக்கு பதில் கலகம் என்கிற வார்த்தையை பயன்படுத்தினால் அதிகார வர்க்கம் எப்படி பொங்கும் என உதாரண சம்பவங்களோடு விளக்கினார். கருத்தரங்கம் இந்தி எதிர்ப்பு, தேவதாசி முறை ஒழிப்பு பற்றி கனிமொழி பேசினார். பெரியார் மீதெழும் விமர்சனங்களின் உள்ளீடற்ற தன்மையை எழுத்தாளர் சுகுணா திவாகர் விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சமகால அரசியல் விவாதமொன்றை நறுக்கென தொட்டார். 'இன்றைய இளைஞர்களை தற்குறி என கூறுவதை நிறுத்துங்கள். அவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இளைஞர்கள். அவர்களிடம் நாம்தான் உரையாட தவறிவிட்டோம்.' என சுயபரிசோதனையோடு அவர் முன்னெடுத்த வைத்த வாதத்துக்கு அரங்கமே கைதட்டியது. இந்த கருத்தரங்கை முடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என உதயநிதியின் மேற்பார்வையில் திமுக பவள விழாவுக்காக கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேஜஸ்வி, அகிலேஷ், அரவிந்த் கெஜ்ரிவால் என பல அகில இந்திய தலைவர்களும் அந்தப் புத்தகத்திற்காக கட்டுரை கொடுத்திருக்கிறார்கள். பெரியாரிய அம்பேத்கரிய ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் திமுக குறித்து கட்டுரை எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்திற்கும் நல்ல வரவேற்பு இருப்பதை பார்க்க முடிந்தது. திமுக இளைஞர் அணி இந்தப் புத்தகத்தின் உருவாக்கம் குறித்தும் அறிவுத்திருவிழா பற்றியும் அதன் ஆலோசனைக்குழுவில் இருந்த மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கரிடம் பேசினேன். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தகத்துக்கான வேலையை கடந்த ஜூனிலேயே தொடங்கிவிட்டோம். வெறுமென திராவிட இயக்கப் பின்னணி சார்ந்தவர்களாக மட்டுமில்லாமல் இடதுசாரி, தலித் இயக்கப் பின்னணி உடையவர்களையும் உள்ளடக்கியதாகத்தான் புத்தகம் இருக்க வேண்டுமென உதயநிதி விரும்பினார். கிட்டத்தட்ட நூறு பேரிடம் இதற்காக கட்டுரையை வாங்கியிருக்கிறோம். வெறுமென துதிபாடும் கட்டுரைகளாக இல்லாமல் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவத்தை தேசிய அரசியலில் திமுகவின் தேவையை உணர்த்தும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தலைப்பை கொடுத்து கூடுதல் கவனம் செலுத்தியே கட்டுரைகளை சேகரித்தோம். சோனியா காந்தி, தேஜஸ்வி, லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோரெல்லாம் திமுகவை பார்க்கும் பார்வை அத்தனை ஆச்சர்யமாக இருக்கிறது. ராஜமன்னார் கமிட்டி மூலம் முதல் முதலாக ஒன்றிய மாநில அரசுகளின் உறவை அலசி ஆராய்ந்தது கலைஞர்தான். அதுதான் இன்றைக்கும் பல மாநிலங்கள் தங்களின் உரிமைக்குரலை ஒன்றிய அரசை நோக்கி எழுப்ப முன்னோடியாக இருக்கிறது. ஆர்.விஜயசங்கர் இது சுயமரியாதை இயக்கத்தின் 100 வது வருடம். ஆர்.எஸ்.எஸூக்கும் இது 100 வது வருடம். மக்கள் மனங்களை தத்துவார்த்தரீதியாக வெல்லவேண்டிய போராட்டம் ஒன்று இங்கே நடந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கங்கள் பேசும் சமூகநீதிதான் மக்களை ஒன்றிணைக்கிறது. ஆனால், அந்த சமூக நீதி தத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் திமுக மாதிரியான இயக்கம் எங்கேயோ தடுமாறிவிட்டது. இதை உதயநிதியிடமே கூறினேன். அவர்கள் தரப்புமே அதை உணர்ந்திருக்கிறார்கள். மேலும், இப்போது திராவிட இயக்கக் கருத்துகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டிய தேவை இருப்பதையும் அறிகிறார்கள். இந்த தன்னுணர்தலின் வெளிப்பாடுதான் அறிவுத்திருவிழா. முற்போக்கு சிந்தனை உடைய அத்தனை கொள்கைகளையும் ஒரே குடையின் கீழ் இணைக்கும் விதமாக புத்தகக் கண்காட்சியை நடத்துகிறார்கள். திராவிட இயக்கக் கருத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலதரப்பட்டோரையும் கொண்டு கருத்தரங்கம் நடத்துகிறார்கள். கலை நிகழ்ச்சி இளைஞரணி உறுப்பினர்கள் பல மணி நேரத்துக்கு அமர்ந்து அதைக் கேட்கின்றனர். இதன் மூலம் நாளையே மாற்றம் வந்துவிடும் எனச் சொல்லமாட்டேன். ஆனால், ஒரு புதிய தலைமுறைக்கு திமுக அரசியலை கற்பிக்கிறது. இதுவே பெரிய முன்னெடுப்பு. இந்த அறிவுத்திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தவும், மாவட்டந்தோறும் நடத்தவும் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். என்றார். 'திமுக சலூன் கடைகளிலும் டீக்கடைகளிலும் சைக்கிள் கடைகளிலும் திராவிட இயக்க இதழ்களால் பேசி பேசி வளர்க்கப்பட்ட இயக்கம்.' என முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவுத்திருவிழாவின் தொடக்க விழாவில் பேசியிருந்தார். யதார்த்த வார்த்தைகள் அவை. திமுக அப்படித்தான் வளர்ந்திருந்தது. ஆனால், எதோ ஒரு இடத்தில் அவர்கள் வளர்ந்து வந்த பாரம்பரியத்தின் பிடியை இலகுவாக விட்டுவிட்டார்கள் என்பதை அவர்களே ஒத்துக்கொள்வார்கள். மனுஷ்யபுத்திரன் நீதிக்கட்சி தொடங்கி மக்களை அரசியல்படுத்தும் பிரயத்தனங்களும் முற்போக்கு சிந்தனையை நோக்கி தூண்டும் செயல்பாடுகளும் தமிழகத்தில் எப்போதுமே இருந்திருக்கிறது. திமுக அதை படிப்பகங்கள், பத்திரிகைகள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் வழியாக வெகுஜனப்படுத்தியது. முற்போக்கு சார்ந்த சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவேண்டிய பொறுப்பு திமுகவுக்கு இருக்கிறது. திராவிட இயக்கங்கள் சார்ந்து மட்டுமல்லாம் முற்போக்கு சிந்தனையுடய அத்தனை கொள்கைகள் சார்ந்த புத்தகங்களும் இங்கே இருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் இந்த இடம் அத்தனை பேருதவியாக இருக்கும். உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி என்பதை ஏற்க முடியாது. ஏனெனில், இந்த நிகழ்ச்சி உதயநிதியின் கனவின் வழி உருவானதுதான். இளைஞரணி.செயலாளர் ஆனதிலிருந்தே எவ்வளவோ நல்ல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார். இளைஞரணிக்கு பயிற்சி பாசறைகளை நடத்தியிருக்கிறார். 234 தொகுதிகளிலும் நூலகங்களை அமைக்க சொல்லியிருக்கிறார். இது ஒரு பெருங்கனவின் வெளிப்பாடு.' என்கிறார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். முற்போக்கு புத்தகக் கண்காட்சி 'மோசமில்லாமல் நன்றாகவே விற்பனை இருக்கிறது. இளைஞர்கள் நிறைய பேர் வருகிறார்கள். திராவிட இயக்க வரலாறுகள் குறித்து அவர்கள் அறிந்துகொள்ள விரும்புவதை தெரிந்துகொள்ள முடிகிறது. ஒரே விஷயத்தை வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதியிருப்பார்கள். நம்மிடம் எந்த எழுத்தாளர்களின் புத்தகத்தை நான் எழுதில் புரிந்துகொள்ள முடியுமென கேட்டுத்தெரிந்து வாங்கிச் செல்கிறார்கள்.' எனப் பதிப்பகத்தினரும் பாசிட்டிவாகக் கூறுகின்றனர். 'சமீபமாகத்தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அண்ணாவினுடைய நாடகங்கள், இந்தியாவின் ஜாதிய சமூகம் பற்றிய அம்பேத்கரின் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். கலைஞரின் நாடகங்கள், திரைப்படங்கள், திராவிட இயக்க வரலாறு ஆகியவற்றை பற்றிய புத்தகங்களை இங்கே வாங்கிச் செல்லலாம் என நினைக்கிறேன். இந்த இடமே ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. வார இறுதியில் நண்பர்களையும் அழைத்து வரலாமென இருக்கிறேன்.' என்கிறார் 26 வயது ரிஷப். ரிஷப் திமுக இதை தங்களின் சுயலாப அரசியலுக்காகவும் பயன்படுத்தத் தவறவில்லை. இளைஞரணியால் திட்டமிடப்பட்டு முழுக்க முழுக்க உதயநிதியை ப்ரமோட் செய்வதற்காகவே இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. தொடக்கவிழாவில் உதயநிதியை அண்ணா, கலைஞர் ஆகியோரோடு ஒப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் புல்லரித்துப் போய் பேசியிருந்தார். துரைமுருகன் ஒருபடி அதிகமாக 'உதயநிதி ராஜேந்திர சோழனாக மாறி ஸ்டாலினையும் கலைஞரையும் மிஞ்சிய சாதனைகளை செய்வார்.' என வயதை மறந்து துதிபாடினார். ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதிதான் என்பதை வலுவாகக் கூறவும், உதயநிதி கொள்கைப் பிடிப்புடைய தலைவர்தான் எனும் தோற்றத்தை ஏற்படுத்தவுதுமே விழாவின் மையமாக இருக்கிறது. திராவிட இயக்க முன்னோடிகளின் புகைப்படக் கண்காட்சி ஆனால், அதை தாங்கள் இடையில் மறந்த தங்களின் மூதாதையரின் பாரம்பரிய வழி செய்கிறார்கள். காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு புத்தகத்தின் கட்டுரைகளை சிறுசிறு வீடியோக்களாக தயாரித்து இளைஞர்களிடம் கொண்டு சேருங்கள் என்கிறார் முதல்வர். புகைப்பட கண்காட்சி வழி திராவிட இயக்கத்தின் முன்னோடிகளை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உதயநிதி. கருத்தரங்கம் சுயலாப நோக்கம் இருந்தாலும் இளைஞர்களோடு உரையாட அவர்களின் அருகிருந்து அரசியல் பேச ஒரு பிரயத்தனத்தை திமுக முன்னெடுக்கிறது. `இரும்பு இதயமும் துருப்பிடித்த `இரும்பு' கரங்களும்' - முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு நினைவூட்டல் கடிதம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: முன்பே கணித்த பள்ளி மாணவன்! வைரல் பதிவு
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை முன்பே கணித்த பள்ளி மாணவனின் பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியில் நேற்று (நவம்பர் 10) மாலை 6.52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே, சுபாஷ் மார்க் சிக்னலில் ஒரு ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்து சிதறியது. இதில் கிட்டத்தட்ட 13 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவத்தின் போது அருகில் நின்றிருந்த […]
IPL 2026 Retention Buzz Builds Ahead of Auction
It’s that exciting time of the year again when cricket fans across India start talking about the Indian Premier League
‘Z’ rises to top 5% globally in ESG performance, scores 51 in S&P global CSA 2025
Mumbai: Zee Entertainment Enterprises Ltd. (‘Z’) has achieved a major milestone in its sustainability journey by garnering a high score of 51 out of 100 in the S&P Global Corporate Sustainability Assessment (CSA) 2025, placing the company amongst the top 5% globally in the Media, Movies and Entertainment sector.This achievement underscores ‘Z’s strong commitment to driving meaningful impact across its Environmental, Social, and Governance (ESG) pillars. Over the past year, the company has strengthened performance across key areas including corporate governance, supply chain management, climate governance, and human capital management, resulting in its highest-ever ESG score.The company’s enhanced performance was driven by robust initiatives in stakeholder engagement, double materiality assessment, policy influence, privacy protection, information security management, carbon accounting, energy management, customer relations, and occupational health & safety management.‘Z’ now ranks in the 96th percentile within its industry category, with transparency reporting achieving a 100th percentile score. It also scored above the 95th percentile in areas such as risk management, supply chain management, tax strategy, water conservation, human rights, human capital management, and customer relations — significantly outperforming the industry average score of 22.[caption id=attachment_2245073 align=alignleft width=200] Punit Goenka[/caption]Commenting on the achievement, Punit Goenka, Chief Executive Officer, Zee Entertainment Enterprises Ltd., said, “Our consistent and robust progress in ESG performance is a recognition of our commitment to bring about meaningful change on and off the screen. Over the last one year, we have further embedded sustainability into every aspect of our value chain – from strong governance, a transparent approach to disclosures and how we engage with our stakeholders. This achievement is a result of these concerted efforts and we aim to build on this progress as we move forward. At ‘Z’, ESG is a key business imperative that enhances stakeholder trust and drives long-term resilience. Ranking amongst the top 5% globally in media, movies and entertainment further inspires us to elevate our industry-leading benchmarks and lead by example.” The S&P Global Corporate Sustainability Assessment (CSA) measures a company’s performance in managing ESG risks, opportunities, and impacts relative to peers within its sector, assessing both the quality of disclosures and tangible performance outcomes.During the year, ‘Z’ implemented several initiatives aimed at improving its sustainability impact — including strengthening data privacy and cybersecurity frameworks leading to zero data breaches, enhancing carbon accounting at a consolidated level, and adopting energy conservation, waste reduction, and recycling programs across operations.With this recognition, ‘Z’ continues to demonstrate its long-term commitment to embedding ESG principles into its strategic framework, driving sustainable growth while contributing to broader societal progress.
Deaf Tesla Worker Sues Company Over Firing
A deaf worker at Tesla’s Gigafactory in Texas has sued the company, saying he was unfairly fired after complaining that
குண்டுவெடிப்பு: காஷ்மீரி முஸ்லீமை சந்தேகத்துடன் பார்ப்பது நியாயமா? முதல்வர் கருத்து!
ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனையும், ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லீமையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது நியாயமானது அல்ல என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்து உள்ளார்.
Harmanpreet Kaur: தமிழகம் வந்த இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்|Photo Album
`சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை
1. சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா 5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா 6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. வனதேவதமாரே சரணம் ஐயப்பா 11. துர்கா பாகவதிமாரே சரணம் ஐயப்பா 12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 14. அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 15. அச்சம் தவிர்பவனே சரணம் ஐயப்பா 16. அம்பலதரசனே சரணம் ஐயப்பா 17. அபய தாயகனே சரணம் ஐயப்பா 18. அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 20. ஆண்டிநோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 21. அழுடயின் வாசனே சரணம் ஐயப்பா 22. ஆர்யாங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா 24. அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா 25. ஆத்மா ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 26. ஆணைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா 28. இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 29. இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா 30. இதய கமலா வாசனே சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பன் 31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா 33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா 35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா 37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா 38. என் குலதெய்வமே சரணம் ஐயப்பா 39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா 40. எருமேலி வாழும் சச்தவே சரணம் ஐயப்பா 41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா 42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா 43. எற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா 44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா 45. ஏழைக்கு அருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா 46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா 47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா 49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா 50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா 51. கண் கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா 52. கம்பன் குடிகுடைய நாதனே சரணம் ஐயப்பா 53. கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா 54. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா 55. சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா 56. சத்ரு சம்ஹார மூர்தியே சரணம் ஐயப்பா 57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா 59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 60. ஷம்புக்குமாரனே சரணம் ஐயப்பா சபரிமலை சுவாமி ஐயப்பன்! 61. ஸத்தியஸ்வரூபனே சரணம் ஐயப்பா 62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா 64. ஷன்முகன் சோதரனே சரணம் ஐயப்பா 65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா 68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா 69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா 70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா 71. பாக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா 72. பாக்த வட்சலனே சரணம் ஐயப்பா 73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா 74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா 75. பரம தயாளனே சரணம் ஐயப்பா 76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா 77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா 78. வைக்காது அப்பன் மகனே சரணம் ஐயப்பா 79. காண்க வாசனே சரணம் ஐயப்பா 80. குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா 81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா 82. கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா 83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா 84. சிவசக்தி ஐக்கியஸ்வரூபனே சரணம் ஐயப்பா 85. செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 86. துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா 87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா 88. தேவர்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா 96. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா 91. நெய்அப்ஹிஷெக ப்ரியனே சரணம் ஐயப்பா 92, பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா 93. பாப சம்ஹார மூர்டியே சரணம் ஐயப்பா 94. பாயஸான ப்ரியனே சரணம் ஐயப்பா 95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா 96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா 97. பாகவா தொத்தமனே சரணம் ஐயப்பா 98. பொன்னம்பலம் வாசனே சரணம் ஐயப்பா 99, மோகினி சுதனே சரணம் ஐயப்பா 100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா 101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா 102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா 103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா 104, சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 105. சச்சிதானந்த சிவருபனே சரணம் ஐயப்பா 106. ஸர்வாப்ஹீஷெக தயகனே சரணம் ஐயப்பா 107. சாச்வதப்பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 108. பதினெட்டாம் படிக்குடையனாதனே சரணம் ஐயப்பா 108 சரணம் பிறகு.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த ஸகல குற்றங்களையும் பொருத்து காத்து ரக்ஷித்து அருள வேண்டும். ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டு படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுக வரதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா!
Globetrotter: ''இம்முறை காவல்துறை... - ரசிகர்களுக்கு இயக்குநர் ராஜமெளலி அட்வைஸ்
ராஜமௌலியின் 'க்ளோப்டிராட்டர்' படத்தின் நிகழ்வு வருகிற நவம்பர் 15-ம் தேதி ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. மகேஷ் பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா உட்பட பலரும் இந்த பிரமாண்ட படைப்பில் நடித்து வருகிறார்கள். Rajamouli and Mahesh Babu மாலை 7 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்வு குறித்தும், அந்த நிகழ்வுக்கு ரசிகர்கள் பாதுகாப்பாக வருவதற்கான வழிமுறைகள் குறித்தும் இயக்குநர் ராஜமௌலி காணொளியில் பேசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தக் காணொளியில் ராஜமௌலி, நீங்கள் அனைவரும் நமது 'க்ளோப் டிராட்டர்' பட நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நானும் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நமது நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க, உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். காவல் துறை நமது நிகழ்ச்சியின் பிரபலத்தையும் நமது பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு மிகக் கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. அவை அனைத்தையும் நாம் பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சிக்கு எப்படி வர வேண்டும், எங்கு வர வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் உள்ளன. Very excited to see you all at the #Globetrotter event on November 15. The RFC main gate will be closed on the event day. Follow the instructions on your entry pass. Cooperate with police and security to ensure a hassle-free, safe, and happy experience for everyone. pic.twitter.com/bG3Hw5XmD8 — rajamouli ss (@ssrajamouli) November 13, 2025 அதை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிகழ்ச்சிக்குச் செல்லும் வழியில் தெளிவான சைன் போர்டுகள் உள்ளன. அதனை பின்பற்றி நிகழ்வுக்கு வாருங்கள். சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில்கொண்டு, இம்முறை காவல்துறை மிகக் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி உள்ளது. ஆணையர் தனிப்பட்ட முறையில் என்னிடம் 'ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ, கட்டுப்பாடு இழந்தாலோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படும்' எனக் கூறியிருக்கிறார். இவை அனைத்தையும் அவர் நமது பாதுகாப்பிற்காகத்தான் செய்கிறார்கள். எனவே, அவருக்கு முழு ஆதரவு அளித்து, நமது நிகழ்ச்சியை சிறப்பாக்குவோம். எனக் கூறியிருக்கிறார்.
வைர வடிவில் ஜொலிக்கும் சூரத் ரயில் நிலையம்: டோட்டாலாக மாற்றிய பிரதமர் மோடி ஆட்சி
இந்தியாவின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சூரத் ரயில் நிலையம் டோட்டலாக மாறி உள்ளது. வைர வடிவில் காட்சி அளிக்கும் அந்த நிலையத்திற்கு மோடி விரைவில் செல்ல உள்ளார்.
நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை
நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழந்து வருகின்றன. வேலியில் சிக்கிய சிறுத்தை இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறுத்தையின் பயங்கர உறுமல் சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் சென்று பார்த்த உள்ளூர் மக்கள், வேலி கம்பியில் சிறுத்தையின் கால்கள் சிக்கியிருப்பதைக் கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து உறுதி செய்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வலியால் துடித்த அந்த சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக சீறியதால் மயக்க ஊசி செலுத்தி மீட்கும் முடிவை எடுத்திருக்கிறார்கள். வேலியில் சிக்கிய சிறுத்தை வனவிலங்குகளுக்கான சிறப்பு கால்நடை மருத்துவர் உதவியை நாடிய வனத்துறையினர், முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மருத்துவரை வரவழைத்து சிறுத்தையை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். மதியம் ஒரு மணியளவில் அந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி சாந்தப்படுத்தியுள்ளனர். வேலிக் கம்பியில் இருந்து சிறுத்தையை பத்திரமாக மீட்டு கூண்டு மூலம் முதுமலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். சிறுத்தை மீட்பு பின்னணி குறித்து வனத்துறையினர், பந்தலூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பாறைக்கல் சாலை அருகில் ராஜலிங்கம் என்பவரின் பட்டா நிலம் இருக்கிறது. அங்குள்ள கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. மீட்பு பணிகள் வனத்துறை குழுவினர் மற்றும் வன கால்நடை மருத்துவர் உதவியுடன் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தை நல்ல உடல்நலனுடன் இருக்கிறது. மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
நாலு வருஷமா வள்ளியூர் கோர்ட்டுல ஆஜராகிட்டு வர்றேன்; ஆனா...! - பிக் பாஸ் தினேஷ்
பிக் பாஸ் தினேஷ் கைது செய்யப்பட்டதாகப் பரவிய செய்தியை மறுத்துள்ளார் அவர். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்ததாக திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் புகார் தந்ததாகவும் அதன்பேரில் நடிகர் தினேஷ் பணகுடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் இன்று காலை சில செய்திச் சேனல்களில் செய்தி வெளியாகியது. இது தொடர்பாக தினேஷிடம் பேசினோம். பணகுடியைச் சேர்ந்த கருணாநிதி என்கிற நபர் தன் மனைவிக்கு மின்சார வாரியத்துல வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி நான் பணம் வாங்கினேன்னு புகார் தந்ததாகத்தான் செய்தி பரவுச்சு. 'பிக்பாஸ்' தினேஷ் அந்தப் பணத்தைக் கேட்டப்ப நான் அவரைத் தாக்கியதாகவும் செய்தியை நானுமே பார்த்தேன். உண்மை என்னன்னா வேற ஒரு வழக்கு கடந்த நாலு வருஷமா வள்ளியூர் நீதிமன்றத்துல நடந்துட்டு வருது. நான் டிவி சீரியல் தயாரிச்சது தொடர்பான வழக்கு அது. அந்த வழக்கு கிட்டத்தட்ட முடியுற தருவாயில் இருக்கு. எனக்குச் சாதகமா தீர்ப்பு வரும்கிற நம்பிக்கையும் இருக்கு. நேர்மையா அந்த வழக்கை அணுகிட்டு வர்றேன். நடிகர் நாய்க்குட்டி வினோத் இந்த நிலையில் இன்னைக்கு வெளியான செய்தி முழுக்க பொய் செய்தி. அதாவது ஒரு புகார் தரப்பட்டிருக்கு. அது தொடர்பா என்னை விசாரிக்கக் கூப்பிட்டாங்க. நான் புகார் தந்தவரைத் தாக்கியாதா சொன்ன அந்த நேரத்துல நான் நீதிமன்றத்துல இருந்தேன். அதற்கான ஆதாரங்களை போலீஸ் ஸ்டேஷன்ல காட்டினதும் விசாரணையை முடிச்சுட்டு அனுப்பிட்டாங்க. அதுக்குள்ள தனக்குத் தெரிஞ்ச மீடியா ஆட்கள் மூலம் என் பேரைக் கெடுக்கிற நோக்கத்துடன் செய்தி பரப்பியிருக்காங்க' என்கிற இவர், இந்தப் புகாருக்குப் பின்னால் நடிகர் நாய்க்குட்டி வினோத் என்பவர் இருப்பதாகச் சொல்கிறார். அவர்தான் வள்ளியூரில் நடந்து வரும் வழக்கில் எதிர்மனுதாரராம்.
புதுசா வந்த ஆதார் ஆப்.. அதுல என்ன ஸ்பெஷல்? அடடே.. இவ்ளோ வசதிகள் இருக்கா!!
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆதார் செயலியில் உள்ள வசதிகள் குறித்து இங்கே பார்க்கலாம். அதை எப்படி ஆக்டிவேட் செய்வது?
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (NABARD) உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பல்வேறு பிரிவுகளில் உள்ள 91 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடங்கியுள்ளது.
தமிழிசை: விஜய்க்கு இந்த புத்தகத்தை அனுப்பியிருக்கிறேன் - SIR விவகராத்தில் விளக்கம்
முன்னாள் ஆளுநரும் தமிழக பா.ஜ.க -வின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று (நவ. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரலெழுப்புவது தேவையற்றது என்ற ரீதியில் பேசினார். தொடர்ந்து SIR என்கின்ற வாக்காளர் தீவிர சீர்த்திருத்த இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கட்சிகள் எதிர்த்து வருகின்றன. தம்பி விஜய் அவர்களின் கட்சி 16 ஆம் தேதி இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்கள். இது வேண்டாத ஒன்று. SIR - சிறப்பு தீவிர திருத்தம் உங்களோட பிஎல்ஏ2 தான் உங்க கூட பணியாற்ற போறாங்க, உங்களோட தொண்டர்கள் தான் பணியாற்ற போறாங்க, எங்க கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தைச் சார்ந்த தொண்டர்களும் எல்லாரும்தான் தேர்தல் ஆணையத்திற்கு உதவியாக பணியாற்ற போறாங்க. வெளிப்படையாக செய்யப்படுகிற இதற்கு எதிராக ஏன் ஆர்ப்பாட்டம்? ஆர்ப்பாட்டம் செய்ற சக்தியை இந்தப் பணியைத் துரிதமாக நடத்துவதற்கு செலவழித்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். ஏற்கெனவே 6.5 கோடி வாக்காளர்களில் 5 கோடி பேருக்கு அதற்கான படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. வாங்கி வைக்கறதுக்கு பதிலா அவங்க இருக்கும்போதே பூர்த்தி செய்து கொடுத்துருங்கன்னு நான் ஏற்கெனவே கோரிக்கை வைத்தேன். அதைப் பூர்த்தி செய்வது எல்லாமே இலகுவாதான் இருக்கு. நான் இன்னைக்கு தம்பி விஜய் அவர்களுக்கு இதை (வாக்காளர்களின் வலிமை புத்தகம்) போஸ்ட்ல அனுப்பலாம்னு இருக்கேன். SIRல் ஒண்ணுமே இல்ல, மக்களுக்காக நம்ம உதவிதான் செய்யணும். ஏன் போராட்டம் செய்யணும்? திமுக அரசியலுக்காக போராட்டம் செய்து, நீங்க புதுக்கட்சி, SIR உங்களுக்கு இன்னும் உறுதுணையா இருக்கும். போலி வாக்காளர்கள் இல்லாம முதல் தேர்தலை நீங்க சந்திக்கப் போறீங்க. வாக்காளர்களின் வலிமை இன்னைக்கு பீகார்ல ஏன் எல்லா தேர்தலையும்விட வாக்கு சதவிகிதம் அதிகரிச்சிருக்கு? பெண்கள் 10 சதவிகிதத்திற்கு மேல அதிகமா ஓட்டு போட்டுருக்காங்க. ஏன்னா போலி வாக்காளர்கள் வந்து பூத் கேப்சரிங் பண்ண மாட்டாங்க, கலாட்டா பண்ண மாட்டாங்க, வர்றவங்க எல்லாம் நம்மை மாதிரி நேர்மையாளர்கள். அதனால நம்ம தைரியமா போய் ஓட்டு போடலாம்னு அதிகப்படியான மக்கள் வந்திருக்கிறார்கள். 65 லட்சம் பேரை நீக்கியிருந்தால் அவர்கள் எல்லாம் சாலைக்கு வந்திருப்பார்கள். ஆனால், எல்லாரும் அமைதியா வந்து இதற்கு முன்னால் இருந்ததைவிட 10% அதிகமாக வாக்களித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருப்பதை இது காட்டுகிறது. அதே நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். TVK Vijay முறைகேடாக வாக்குகளைப் பதிய வைத்து, அதன் மூலம் வெற்றி பெறுபவர்கள் தான் பதறுகிறார்கள். ஆனா இன்னைக்கு நிச்சயமாக இந்த வாக்காளர் சேர்ப்பு முகாம், தீவிர பரிசீலனை முகாம் சிறப்பாக நடைபெற்றது என்றால், தமிழக மக்கள் பலன் பெறுவார்கள், பயன் பெறுவார்கள்! 30 நாட்களுக்குள் எப்படி செய்ய முடியும்னு கேட்டிருந்தாங்க. அதை ஒரு தலைப்பா நான் இதுல வச்சிருக்கேன். நாம ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளேயே 5 கோடி மக்களை ரீச் பண்ணிட்டாங்க. அவங்ககிட்ட திருப்பி வாங்க வேண்டியதுதான். முதலமைச்சர் சொல்ற மாதிரி இதுல எந்த சிக்கலுமே இல்லை. தெளிவா இருக்கு... எனப் பேசினார். தவெக: அறிவுத் திருவிழா அவதூறு திருவிழாவானது - திமுகவைத் தாக்கிய விஜய்
'மேயர் பிரியா டு பத்மபிரியா' - தலைநகர் சீட் ரேஸில் திமுக ஜூனியர்கள்? ; விடாப்பிடி சீனியர்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தலைநகர் தொகுதிகளை குறிவைத்து தி.மு.க ஜூனியர் நிர்வாகிகள் காய்நகர்த்தி வருவதை, சீனியர்கள் பலரும் ரசிக்கவில்லை என முணுமுணுக்கிறார்கள் விவரமறிந்த அறிவாலயப் புள்ளிகள். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறையினரின் வாக்குகளை ஈர்க்கும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை தொடங்கி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் வரை அவசர அவசரமாக நிறைவேற்றி வருகிறது தி.மு.க அரசு. இச்சூழலில், “அரசு நலத்திட்டங்களோடு நிறுத்திவிடாமல், இளம் வேட்பாளர்களை களமிறக்குவது கூடுதல் பிளஸ் ஆக அமையும்” எனக் கணக்குப் போடுகிறது தி.மு.க தலைமை. விஜய், சீமான் இச்சூழலை கணித்த பல ஜூனியர் நிர்வாகிகள், தலைமைக்கு நெருக்கமான புள்ளிகள் மூலமாக சீட் ரேஸில் இணைந்திருக்கிறார்கள். உதயநிதிக்கு முன்னிலை... வாய்ப்பு கேட்கும் ஜூனியர்கள்! நம்மிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலர், “2016-ல் 1 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 2021-ல் 6.8 சதவீதமாக உயர்ந்தது. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த நாளோடு ஒப்பிட்டால் இன்றைய சூழலில் கணிசமாக வளர்ந்திருக்கிறது. இவை இரண்டிலும் பொதுவான காரணமாக இருப்பது இளம் மாவட்ட நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் நிறுத்துவதுதான். உதயநிதி 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கவே அவசர அவசரமாக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை துணை முதலமைச்சராக ஆக்கியது தலைமை. தலைமையில் ஒரு இளம் முகம் இருப்பது போலவே, வேட்பாளர் பட்டியலிலும் இளைஞர்கள் இடம்பெற வேண்டும். குறைந்தபட்சம் சென்னை, கோவை போன்ற நகரங்களில் இளம் வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக இருக்கிறது. இதனை உணர்ந்த இளம் தி.மு.க நிர்வாகிகள் பலரும் சீட் கேட்டு அப்ளிக்கேஷன் போட்டு வருகிறார்கள்,” என்றனர். மேயர் பிரியா ராஜன் தலைநகர் தொகுதிகளை கைப்பற்ற கட்சிக்குள் பெரும் போட்டி விபரமறிந்தவர்கள் கூறுகையில், “சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் பிரியா ராஜன், இம்முறை சேகர்பாபு வாயிலாக எம்.எல்.ஏ சீட் கேட்டுவருகிறார். திரு.வி.க. நகர் தொகுதியில் பிரியாவை களமிறக்க காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதேபோல், எழும்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ பரந்தாமனுக்கு பதிலாக தமிழன் பிரசன்னா போட்டியிட விரும்புவதாக என சொல்லப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற பத்ம பிரியா தற்போது தி.மு.கவில் உள்ளார். அவரும் மதுரவாயல் தொகுதியில் களமிறங்க விண்ணப்பித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வாக்குசேகரிப்பின்போது பத்மப்ரியா.. தி.மு.க சார்பாக ஊடகங்களில் பேசிவரும் மருத்துவர் யாழினி, இளைஞரணி கோட்டாவில் வேளச்சேரி அல்லது தலைநகரில் ஒரு தொகுதியை பெற விருப்பம் தெரிவித்துவருகிறார். அதேபோல், விருகம்பாக்கம் தொகுதியை கைப்பற்ற சீனியரான கே.கே. நகர் தனசேகரன் அதீத முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சூழலில், சிட்டிங் எம்.எல்.ஏ பிரபாகர ராஜா இளைஞரணி பொறுப்பாளர் என்ற முறையில் ரேஸில் பங்கேற்கிறார். ஆயிரம் விளக்கு சிட்டிங் எம்.எல்.ஏ ஏழிலனுக்கு மீண்டும் சீட் ஒதுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இவற்றுக்கு மேலாக, இளைஞர்களின் முகமாக தி.மு.க முன்னிறுத்தும் உதயநிதியும் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார்,” என்றனர். வாய்ப்பில்ல ராஜா... விடாப்பிடி சீனியர்கள்! “சட்டமன்றத் தேர்தல் வந்தால் இளைஞர்கள் தங்களுக்கு வேண்டியவர்கள்மூலம் சீட் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கமாக நடைமுறையே. ஆனால் நிதர்சனத்தில் பெருவாரியான இளைஞர்கள் வாய்ப்பு பெறுவது தி.மு.கவில் இன்னும் சாத்தியமில்லாத நிலையே உள்ளது,” என்கிறார்கள் இளைஞரணி நிர்வாகிகள் சிலர். தமிழன் பிரசன்னா அவர்கள் கூறுகையில், “தலைநகரில் அமைச்சர்களாகவும், மா.செ.க்களாகவும் இருப்பவர்கள் என்னச் சொல்கிறார்களோ அதுவே சட்டம் என்ற நிலைதான் தி.மு.கவில் இன்னும் நீடிக்கிறது. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பொறுப்புகளிலேயே தங்களுக்கு வேண்டியவர்களை தலைநகரிலுள்ள அமைச்சர்கள் நியமித்துக் கொள்கிறார்கள். நிர்வாக வசதிக்காக சென்னை மாவட்டத்தை பிரித்து புதிய கட்டமைப்பை கொண்டுவர வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி கூறியிருந்தபோதும், அதனை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள். மருத்துவர் எழிலன் இளைஞர்களுக்கு சீட் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றாலும், மா.செ.க்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். சிட்டிங் எம்.எல்.ஏ எழிலன், சேகர்பாபு ரூட்டில் மேயர் பிரியா, தமிழன் பிரசன்னா ஆகியோரை தவிர மற்றவர்களுக்கு சீட் கிடைப்பது சந்தேகம்தான்,” என்றனர். நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர்கள், “த.வெ.க.வின் வருகை, நா.த.க.வின் எழுச்சியை எதிர்கொள்ள பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய நிர்பந்தம் தி.மு.கக்கு எழுந்திருப்பது உண்மைதான். அமைச்சர் சேகர்பாபு ஆனால் சீனியர்கள் ‘நாங்கள் சொல்பவர்களுக்குத்தான் சீட்’ என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். ஆகவே தி.மு.க தலைமை என்ன முடிவெடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்,” என்றனர். “யார் பேசுறதையும் கேட்க மாட்டேன், நான் வைப்பதுதான் சட்டம்...!”
இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நடத்தவுள்ள 'கார்த்திகை வாசம்'மலர்க் கண்காட்சியில் கலந்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணத்தை வந்தடைத்துள்ளர் குறித்த நிகழ்வானது நல்லூர் கிட்டு பூங்காவில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமாகி தொடர்ந்து 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Pepe Jeans London redefines winter style with its new ‘Embrace the Chill’ campaign
Mumbai: This winter, Pepe Jeans London invites fashion enthusiasts to ‘Embrace the Chill’, a campaign that celebrates effortless winter style through versatile layering and cozy comfort. The brand’s new Autumn/Winter 2025 collection blends functionality with fashion, embodying modern silhouettes, seasonal textures, and Pepe’s signature design DNA.This season’s lineup showcases the brand’s craftsmanship across corduroy, flannel, jackets, sweatshirts, puffers, shackets, and of course, denim—a timeless Pepe hallmark. Designed for the modern explorer, the collection brings together warmth, comfort, and trend-forward detailing for individuals who love to express their style even as temperatures drop.A highlight of the AW’25 collection is the introduction of the Thinsulate Puffer Jacket, featuring 3M’s advanced insulation technology. This innovation ensures optimal warmth without adding bulk, offering a lightweight yet powerful layer of protection—perfect for those who want to stay cozy while maintaining a sharp, contemporary look.From the rugged appeal of denim to the soft touch of flannel and corduroy, Pepe Jeans London’s new collection celebrates the joy of winter dressing—where style meets substance, and every layer tells a story of individuality and confidence.https://www.youtube.com/watch?v=_bEBFQPFP9Mhttps://www.youtube.com/watch?v=XMEVwGz9Qtc
மேகதாது அணை விவகாரம்.. மன்னிக்க முடியாத குற்றம்.. திமுகவை கண்டித்த ஈபிஎஸ்!
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான வாதங்களை முன்வைக்காமால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
பெங்களூரு ஏர்போர்ட் டூ தாவனகெரே… சாட்டிலைட் ரிங் ரோடு வழியாக KSRTC பஸ் சர்வீஸ்- பயணிகள் ஹேப்பி!
கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள நேரடி பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இது ஏர்போர்ட்டில் இருந்து செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர்.
மேகதாது அணை விவகாரம் : திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி…!
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட லிரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை கடுமையாகக் கண்டித்துள்ளார். “தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது” என்று அவர் தெரிவித்தார். இத்தீர்ப்புக்கு வழிவகுத்த திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினைப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் […]
ஜனார்தன் கனகரெட்ணம் மேஜராக பதவி உயர்வு; குவியும் பாராட்டு
அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த ”ஜனார்தன் கனகரெட்ணம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2023 முதல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 2,462 ஆம் எண் வர்த்தமானியின் மூலம் மேன்மைதங்கிய ஜனாதிபதியால் மேஜர் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஜனார்தன் கனகரெட்ணம் 2023 ஆண்டு மேஜராக ஆக தகுதி பெற்றிருந்த நிலையில், தற்போது 2025 முதல் மேஜர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுகிறது என ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நெதன்யாகுவுக்கு மன்னிப்பு கோரி இஸ்ரேல் அதிபருக்கு டிரம்ப் கடிதம்!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்குகளில் இருந்து அவருக்கு மன்னிப்பு வழங்கக் கோரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாகிற்கு கடிதம் எழுதியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் அரசியல் உதவிகளுக்காக 2,60,000 அமெரிக்க டாலர்கள் அளவிலான விலை உயர்ந்த பொருள்களை லஞ்சமாகப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் […]
Star Health introduces AI-powered campaign showcasing ‘Health Insurance Lena Smart Hai’
Mumbai: Star Health Insurance has unveiled its latest campaign, created entirely using generative AI, marking a first in India’s insurance category. The new series of ad films blends cutting-edge technology with creativity to tell stories that feel contemporary, relatable, and emotionally grounded.The campaign features three short films inspired by everyday life — the foodie who can’t resist new experiences, the traveller who’s always on the move, and the go-getter balancing work and family. Each narrative builds up to a familiar truth that resonates with today’s audience: Health Insurance Lena Smart Hai. “At STAR Health, our goal has always been to simplify the way people think about Health Insurance. This campaign brings together everyday moments to convey why Health Insurance Lena Smart Hai. By combining human insight with AI-enabled storytelling, we are speaking directly to the next generation of Indian consumers and reaffirming our commitment to keeping customers at the center of every decision,” said Anand Roy, MD & CEO, STAR Health Insurance Co. Ltd. Crafted using generative AI, the visuals are cinematic and detailed, portraying nuanced expressions and lifelike movement. From scene composition to lighting and character rendering, AI tools played a key role in shaping the creative process while preserving the authenticity and emotion central to the brand’s narrative.The films reflect how technology, when applied thoughtfully, can enhance the human side of storytelling. By embracing AI, Star Health signals a shift in how the insurance industry approaches communication — moving beyond traditional formats to reach younger, digitally native audiences.The campaign also aligns with a growing trend of brands experimenting with AI-driven creativity to produce faster, more flexible, and visually rich narratives without compromising storytelling depth.https://youtu.be/iR4BNYu_uHU
தமிழர் பகுதி வீதியோரத்தில் இருந்து 7 கடவுச்சீட்டுகள் மீட்பு
திருகோணமலை புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (12) மதியம் இந்த கடவுச்சீட்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கடவுச்சீட்டுகளை யாரோ இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த கடவுச்சீட்டுகளை இந்த இடத்தில் யார் விட்டுச் சென்றனர் என்பதைக் கண்டறிய புல்மோட்டை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்தார். 34 வருடங்களாக அரச சேவை 34 வருடங்களாக அரச சேவையில் பணியாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதியுடன் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையின் போது உதவிய […]
Green Gold Animation Launches “Learn with Bheem,” an Interactive Learning App for Children Aged 2-8+
Hyderabad: Green Gold Animation, the studio known for creating some of India’s most loved animated characters, has announced the launch of “Learn with Bheem”, an interactive learning application designed for children between the ages of 2 and 8 years. The app marks Green Gold’s foray into educational technology, combining structured learning with play - based engagement through familiar characters from its popular franchises.Available globally on both the Google Play Store and Apple App Store, “Learn with Bheem” offers a curated set of learning modules that aim to make early education more accessible, interactive, and enjoyable for young learners. The app has been developed with input from educators and child development experts, ensuring that its content aligns with early learning goals across key developmental areas such as language, numeracy, creativity, memory, logic, and problem-solving.Each learning path within the app is age-based, designed to evolve with the child’s cognitive and motor skills. For children aged 2 - 3, the app introduces foundational concepts such as colors, shapes, alphabets, and numbers through simple puzzle games and activities led byMighty Little Bheem. The 4 - 5 age group focuses on early math and language building, exploring concepts like addition, subtraction, and memory enhancement through interactive stories featuring Chhota Bheem and Chutki. Children aged 6 - 7 can advance to more complex tasks such as crosswords, time-telling, and creative play modules like dress-up and room decoration, while the 8 + category features logic puzzles, quick math, and knowledge quizzes, alongside strategy-based games such as cricket and basketball.‘Learn with Bheem’ follows a B2C model and is available under ads and in-app purchase options. Users can also opt for monthly or yearly subscription plans to access an ad-free experience and premium learning content. The app is built around a child - safe digital environment, ensuring that children can explore and learn without exposure to inappropriate or intrusive content.Speaking on the launch, Rajiv Chilaka, Founder and CEO of Green Gold Animation, said, “With ‘Learn with Bheem,’ we wanted to extend the world of our characters beyond entertainment and into education. For nearly two decades, Chhota Bheem and his friends have inspired values like friendship, courage, and curiosity. This app builds on that emotional connection, allowing children to learn in a setting that feels safe, familiar, and enjoyable. The goal is to make early learning more holistic - balancing knowledge with creativity and play.” Beyond entertainment, the app reflects Green Gold’s intent to contribute to early childhood learning through engaging, locally relevant content. It emphasizes active participation over passive viewing, encouraging children to interact, experiment, and solve problems through guided play.The app’s release underscores Green Gold Animation’s continued evolution from a homegrown animation studio into a cross-platform content creator and innovator. Having shaped the landscape of Indian children’s entertainment through television, films, and digital content, the company is now extending its reach into interactive learning experiences designed for the next generation of young audiences.-Based on Press Release
Mekedatu case: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி கிடைத்ததா? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்த எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டதா என்பது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
Pakistan Parliament Grants Lifelong Immunity to Asim Munir
Pakistan’s parliament is getting ready to give lifelong legal protectionto Field Marshal Asim Munir — a move that could make
Mumbai: Oneindia, a multilingual digital news and content platform, has announced a strategic collaboration with the Tamil Nadu Government’s Thooimai Mission, a bold initiative aimed at making the state a frontrunner in sustainability and waste management. The alliance combines Oneindia’s expansive digital footprint with the state government’s progressive environmental vision to drive impactful change and advance a future of zero-waste living.With millions of daily active users across platforms such as Oneindia, DailyHunt, Filmibeat, and Josh, the Oneindia Group will play a pivotal role in amplifying the Thooimai Mission’s message of a waste-free Tamil Nadu. Leveraging its extensive digital ecosystem, Oneindia will go beyond awareness-building to enable businesses, consumers, and government bodies to engage actively with the mission.The partnership will focus on brand-led campaigns, corporate collaborations, and public-facing digital initiatives designed to inspire lifestyle changes such as waste segregation, plastic reduction, and the adoption of sustainable practices. By turning sustainability into a brand-building opportunity, the collaboration will invite businesses to integrate environmental responsibility into their core communication while encouraging consumers to embrace and champion a zero-waste lifestyle.From corporate waste management programs to localized community initiatives, brands will have the opportunity to collaborate with the Tamil Nadu Government in promoting environmental accountability. This approach not only reinforces corporate social responsibility (CSR) agendas but also opens new avenues for authentic brand storytelling and meaningful consumer engagement.Launched on World Environment Day, June 5, 2025, by Hon. Deputy Chief Minister Udayanidhi Stalin, the Thooimai Mission has already made significant strides in building environmental consciousness across the state. Its initial phase featured two high-impact digital films — “Idhu Kuppa Matter Illa!” and “Kottuna Valikuma” — starring popular actor-comedian Yogi Babu. Focused on simple yet powerful behavioral changes like waste segregation, these films have been showcased extensively across Oneindia’s platforms, reaching and inspiring millions across Tamil Nadu.The next phase of the collaboration will include high-engagement podcasts, interactive brand placements, and a user-generated content (UGC) campaign, encouraging citizens to share their sustainability stories, participate in waste management challenges, and become digital advocates for change.Speaking on the collaboration, Ravanan N, CEO, Oneindia , said, “Our collaboration with the Tamil Nadu Government under the Thooimai Mission reflects OneIndia’s deep commitment to driving purposeful change. As Tamil Nadu’s No.1 digital media portal, we believe that impactful communication has the power to inspire people, influence businesses, and ignite collective action together. We aim to make sustainability a way of life across the state.” Ganga Dileep, CEO, CTCL, Thooimai Mission, Government of Tamil Nadu, added, “This collaboration is significant in taking our message of cleanliness and sustainability to every citizen. By combining the state’s strong on-ground initiatives with Oneindia’s digital reach, we are ensuring that awareness turns into action. We want people across Tamil Nadu to see that waste segregation and responsible disposal are not just duties, but everyday habits that define a better future. To make this movement even more engaging, we’ve launched a social media contest where college students can share 30-second reels showcasing their contributions or creative messages on waste management, using the hashtag #KVTMCTCL. The best entries will receive cash prizes. Through this collaboration, we are creating a people-driven movement that is informative, participatory, and inspiring — a true example of how government and media can come together for a cleaner Tamil Nadu.” https://www.youtube.com/watch?v=xpwnagJyzGohttps://www.youtube.com/watch?v=nKRy055L5vI
Factual and First: News18 Network Gears Up to Lead Bihar Election Results Coverage
New Delhi: As Bihar gears up for one of its most anticipated election results, News18 Network, India's most watched news network, is set to take the lead with unmatched and high-impact coverage that promises to keep the nation glued. With its Maha Coverage of the Bihar Election Results, News18 promises the fastest, most reliable, and most comprehensive updates from every corner of the state, delivering accuracy and in-depth analysis that set the benchmark for election coverage.With a special guest lineup featuring the biggest and most relevant political leaders, leading psephologists, and opinion leaders across every shade of the spectrum, News18 will track every twist, turn, and trend as it happens, faster than anyone else.At the heart of the mega coverage is News18’s control room, unique to the network, strengthened by an unmatched on-ground force spread across 38 districts and 46 counting centers, delivering real-time numbers and booth-level insights with the precision no one else can match. News18’s grand studios outside the Bihar Assembly will come alive with top guests, sharp analysis, and unmissable debates, setting the agenda for others.Exclusive interviews with key political figures from across the spectrum will bring viewers face-to-face with the voices that matter most in Bihar’s political story. And with a team of 12 top anchors including Kishore Ajwani, Amish Devgan, Rubika Liyaquat, Prateek Trivedi, Aman Chopra, and Pankaj Bhargava, backed by a strong network of over 150 reporters and video journalists on ground along with stringers in every village, including the homes of Bihar’s biggest newsmakers, News18 Network is set to reach deeper, report wider, and set new benchmarks in election coverage.The channel has also developed a massive Live Results Hub, manned by over 50 editorial staff. It serves as an end-to-end data collection, processing, and dissemination center, ensuring precise and authentic results. The Live Results Hub has reported hundreds of election results over its 21 years of existence. Results from the ground, gathered through the reporter network, flow into the Live Results Hub, the only ground-fed media network election results hub in India.From cutting-edge graphics and real-time trend trackers to instant expert takes, News18 Network promises an election day experience like no other, factual, and first. News18 Network remains the nation’s most trusted destination for election coverage and other important national events.Watch Bihar Election Maha Coverage live on News18 India, India’s No.1 news channel, on 14th November from 6 AM, Friday morning onwards.-Based on Press Release
மலர்களுக்கு பதில் மாத்திரை; ஆக்சிஜன் மாஸ்க்குடன் வெட்டிங் போட்டோஷூட் நடத்திய ஜோடி - பின்னணி என்ன?
டெல்லியில் காற்றின் மாசுபாடு அபாயகரமான அளவை எட்டியுள்ள நிலையில், ஆக்சிஜன் முகக்கவசம் அணிந்து திருமண போட்டோஷூட் நடத்திய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. டெல்லியைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமான ரிஷப் சுக்லா, இந்த போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். அவரும், மாடல் முஸ்கான் நத்பாலும் மணமக்கள் போல உடையணிந்து, முகத்தில் ஆக்சிஜன் முகக்கவசங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். மலர்கள் வைத்து அலங்கரிக்கப்படுவதற்கு பதிலாக, சுற்றிலும் மருந்து மாத்திரைகள் குவிக்கப்பட்டு, அதன் மத்தியில் இந்த ஜோடி நின்றனர். ”அதிக புகைமூட்டத்துடன் கூடிய போட்டோஷூட்” என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோ டெல்லியின் தற்போதைய சூழலை சித்திரிக்கிறது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தையும், அது மக்களின் கொண்டாட்டங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் எடுத்துரைக்கும் ஒரு விழிப்புணர்வு முயற்சி என ரிஷப் சுக்லா தெரிவித்துள்ளார். சமீபத்திய அறிக்கையின்படி, டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400-ஐத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. View this post on Instagram
நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்கள்; பிரச்னைகளை நான் பார்க்கிறேன் என்பார் - நெகிழும் ஹர்மன்ப்ரீத்
மகளிர் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று (நவ.13) சென்னையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், நான் கிரிக்கெட்டிற்காகவே பிறந்திருக்கிறேன். என்னுடைய அப்பா, அம்மா எனக்கு முழு ஆதரவைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களால்தான் நான் இன்று இங்கு இருக்கிறேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதில் நாம் எப்படி முன்னேறி செல்கிறோம் என்பதுதான் முக்கியம். ஹர்மன்ப்ரீத் கவுர் பெண்களாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியும். கோப்பையை வெல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. தற்போது அதனை நாங்கள் கைப்பற்றிவிட்டோம் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அவருடைய பயிற்சியாளர் அமோல் முஜும்தார் குறித்து பேசிய ஹர்மன்ப்ரீத் கவுர், நாங்கள் கோப்பையை வெல்ல எங்களது பயிற்சியாளரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் எங்கள் அணிக்கு அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முதல் முறையாக அவர் எனக்கு ஃபோன் செய்தபோது 2 மணி நேரம் பேசினேன். அமோல் முஜும்தார் முதல் காலில் இப்படி யாரிடமும் நான் ஓப்பனாகப் பேசியது இல்லை. இந்த விளையாட்டு எனக்கு எவ்வளவு முக்கியம், இந்த நாட்டிற்காக நான் என்ன செய்ய நினைக்கிறேன் என்பதை அவரிடம் தொடர்ந்து பகிர்ந்துகொண்டே இருப்பேன். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன். நீங்கள் கிரிக்கெட் மட்டும் விளையாடுங்கள். பிரச்னைகளை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்பார். அவர் இடத்தை யாரும் நிரப்பவே முடியாது என்று பேசியிருக்கிறார். ``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்
Mumbai: As India enters its busiest retail window of the year, brands are facing a growing challenge in maximizing returns from their digital advertising investments. During high-intent shopping moments such as Diwali, Amazon Prime Day, and other marquee retail events, new research reveals that a surge in low-quality ad environments is threatening both ROI and brand reputation.According to the Contextual Targeting Insights Guide 2025 by Integral Ad Science (IAS), a global media measurement and optimization platform, traffic to Made-for-Advertising (MFA) sites increased by 103%, while ad clutter sites rose 38% during Diwali 2024 across India and Singapore. The trend continued during other global festive peaks — MFA site traffic surged 56% on Christmas Eve and Day, and rose 49% during Amazon Prime Day across Asia in 2025. “Q4 remains the most lucrative and competitive shopping period of the year,” said Saurabh Khattar, Country Manager, India, Integral Ad Science (IAS). “With 32% of consumers planning their purchases in the last quarter, it’s crucial for marketers to measure, optimize, and filter out low-quality, brand-unsuitable, and untrusted websites. IAS data reveals a recurring trend of surging MFA during marquee events, which threatens campaign efficiency and returns on investment. In this evolving landscape, marketers prioritize pre-bid quality checks and redirect budgets towards premium media to drive stronger ROI.” In India, these challenges are compounded by mobile-first shopping behaviors, where consumers rapidly shift between AI assistants, social platforms, and e-commerce sites to discover products and deals. Every impression now signals intent—but when ads appear in cluttered or irrelevant contexts, they risk being ignored or damaging perception.IAS data shows that 9 in 10 consumers find contextual ads helpful, and 53% of Indian consumers prefer ads displayed on brand-appropriate, relevant sites. By leveraging AI-powered contextual targeting, advertisers can enhance brand equity, reduce wasted impressions, and deliver more meaningful engagement during high-traffic seasons. Khattar further added, “Today’s digital landscape is fluid and fast-moving—every article and browse is a potential signal. It makes verifying content adjacency, sentiment, and engagement authenticity critical for making smarter optimization decisions.” MFA sites, often characterized by low-quality, ad-heavy content designed solely to generate revenue, continue to divert marketing spend without driving meaningful outcomes such as conversions or brand lift. Despite often meeting traditional verification metrics like viewability, these environments fail to deliver authentic consumer engagement.As content velocity and cultural trends accelerate, the IAS study concludes that brands focusing on quality, context, and suitability at scale—rather than chasing clicks—will safeguard campaign performance and build stronger connections with audiences during the moments that matter most.
தூத்துக்குடி..கோவை மாவட்டங்களில் இன்று கனமழை இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 13-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 14-11-2025 மற்றும் 15-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை […]
பீகார் சட்டமன்றத் தேர்தலின் இரண்டு கட்ட (நவம்பர் 6, 11) வாக்குப்பதிவுகளும் முடிந்துவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவில் 65.08 சதவிகிதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 68.76 சதவிகிதமும் என மொத்தமாக 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. பீகார் தேர்தல் வரலாற்றில் அதிகளவில் பதிவான வாக்கு சதவிகிதம் இதுதான். 2005-க்குப் பிறகு சுமார் 20 வருடங்களாக எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும், அந்தக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களைக் கொண்டிருந்தாலும் நிதிஷ் குமார்தான் முதல்வராக இருப்பதால் இம்முறை மாற்றம் வருமா என்ற எதிர்பார்ப்பை இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது. Bihar Assembly Election 2025 ஆனால், கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்திலும் நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சுமார் 140 இடங்களுடன் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றன. மறுபக்கம், ``கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் ஒரு உளவியல் அழுத்தம். மாற்றம் உறுதி, 18-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் மகாபந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ். நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ் இதற்கிடையில், ஜன் சுராஜ் என்ற தனிக்கட்சி தொடங்கித் தனித்துக் களமிறங்கிய பிரசாந்த் கிஷோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை ஓரிரு இடங்களில் தான் அவரின் கட்சி வெல்லும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இவையனைத்துக்கும் மக்களின் அதிகாரப்பூர்வ பதில் நாளை தெரியும். பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நேரலையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இப்பக்கத்தில் இணைந்திருங்கள்.
SIR இப்போது நடத்துவது பொருத்தமானது அல்ல.. கே.என்.நேரு கருத்து!
திருச்சி மாவட்ட ஆட்சியர் இதுவரை 17 லட்சம் பேருக்கு விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து உள்ளார். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு SIR நடத்துவது பொருத்தமானதல்ல என்று கே.என். நேரு கூறினார்.
Cricket South Africa partners with Crunchyroll as Associate Team Sponsor for India Series
Mumbai: Cricket South Africa (CSA) has announced Crunchyroll, the global leader in anime, as the Associate Team Sponsor for the Proteas Men’s series in India, scheduled from 14 November to 19 December 2025.As part of the partnership, Crunchyroll’s branding will appear prominently on the Proteas Men’s team jerseys across all three formats — Tests, One Day Internationals (ODIs), and Twenty20 Internationals (T20s).This collaboration represents a major milestone in Crunchyroll’s global sports marketing journey, bringing the vibrant world of anime to one of cricket’s most passionate fanbases. Both anime and cricket thrive on emotion, drama, and storytelling — and this partnership bridges these worlds to celebrate fandom that transcends borders, connecting audiences across India, South Africa, and beyond. CSA Chief Executive Officer, Pholetsi Moseki, said, “CSA takes pride in welcoming Crunchyroll as the official team sponsor for the upcoming India Series. With anime becoming one of the world’s most dominant entertainment forces, soon to have over a billion viewers, we see this partnership as a celebration of shared values and a drive to connect with global audiences.” Kartik Gandhi, Senior Vice President, Growth & Planning at Crunchyroll, added, “We’re thrilled to partner with Cricket South Africa for this exciting series with India. Cricket and anime both capture the intensity of competition and the joy of shared fandom. This partnership strengthens our ongoing focus on bringing together the worlds of sports and anime — combining the spirit of anime with cricket across two dynamic markets with growing anime fandoms: India and South Africa.”
APPLE: இந்த பை 20,000 ரூபாயா? - இதை வடிவமைத்தவர் யார் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன்களை எடுத்துச் செல்வதற்காக புதிய பையை அறிமுகப்படுத்தி இணையத்தில் கடும் எதிர்வினைகளையும் கேலிகளையும் சந்தித்து வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பெருநிறுவனமான ஆப்பிள் (Apple Inc.) அதன் புதுமையான கருவிகளுக்கு பெயர்பெற்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் அறிமுகப்படுத்தும் கேட்ஜெட்களில் புதுமையான விஷயங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. APPLE iPhone Pocket கடந்த செவ்வாய் (நவ.11) வெளியான ஐபோன் பாக்கெட் இதில் அடுத்த நிலைக்கு சென்று கடுமையாக சாடப்படுகிறது. உங்கள் மொபைல் சாதனத்தை பாக்கெட் இல்லாத உடையணிந்திருக்கும்போது எடுத்துச்செல்ல இது ஒரு புதுமையான வழியாக இருந்தாலும், இதற்கு இந்திய மதிப்பில் 13,300 ரூபாய் முதல் 20,388 ரூபாய் வரை விலை வைத்திருப்பது கேலிகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ஊட்டி, கொடைக்கானலில் கம்பளியால் பின்னப்பட்ட குல்லாக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதேப்போன்ற துணியால் ஆன இதற்கு ஏன் 200 டாலர் எனக் கேள்வி எழுப்புகின்றனர். இதேப்போல சில மாதங்களுக்கு முன்பு ஆப்பிளில் ரூ.2000 மதிக்கத்தக்க விலையில் லேப்டாப் மற்றும் பிற கருவிகளைத் துடைக்கும் துணி விற்கப்பட்டபோது இதேபோன்ற எதிர்வினைகள் எழுந்தன. அப்போது அந்த துணியைக் கூட வாங்கிய ஆப்பிளின் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இது தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. APPLE iPhone Pocket இந்த பை லிமிடட் எடிஷனாக விற்கப்படும் என ஆப்பிள் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் இணை நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் அணியும் கருப்பு ஆமை கழுத்து டி-சர்ட்டை வடிவமைத்த இஸ்ஸி மியாகே என்ற ஆடை வடிப்பாளருடன் இணைந்து இந்த பையை வடிவமைத்துள்ளனர். இதில் நீளமான கைப்பட்டை மற்றும் குட்டையான கைப்பட்டை என இரண்டு வகைகள் உள்ளது. குட்டையான கைப்பட்டை பளீச்சிடும் 8 வண்ணங்களிலும் மற்றொன்று 3 வண்ணங்களிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. முந்தைய காலத்தில் ஐ பாட் பயன்படுத்த ஐ பாட் சாக்ஸை விற்றது ஆப்பிள். அதுவும் இந்த புதிய அறிமுகத்துக்கு இன்ஸ்பிரேஷன். ஐபோன் வைப்பதுடன் ஆப்பிள் விஷன் ப்ரோ பேட்டரி பேக்கை வைக்கவும் இது ஏதுவானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆப்பிள் எப்போதும் டெக்னாலஜியில் ஜெயண்ட். ஆனால் ஃபேஷன் அதற்கு கைவரவில்லை. எனவே நிறுவனத்தை லைஃப் ஸ்டைல் பக்கம் திருப்பாமல், டெக்னாலஜியில் புதுமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதே ஆப்பிளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த தாயாரிப்பு குறித்த உங்கள் கமண்டை தெரிவியுங்கள்! Apple: 'டெக்னாலஜி காட்டாற்றில் அசராத ஆலமரம்' - Steve Jobs சந்தித்த சோதனைகளும், சாதனைகளும்!
இந்தியாவில் முறைகேடு நடக்கும் மாநிலங்கள் பட்டியல்.. தமிழகம் முதலிடம் -ஆர்.பி. உதயகுமார் !
கமலஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்றவர் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு ஸ்டாலின் செல்லவில்லை என ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
கூட்டணி குறித்து முன்பே அறிவிப்போம்! மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவம்பர் 13, 2025) சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, மாநாடு ஏற்பாடு, நிதி திரட்டல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டணி குறித்து மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த், “வரும் ஜனவரி 9-க்கு முன்பு கூட்டணி […]
``41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' - தவெக அருண்ராஜ் பேட்டி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. தவெக வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சில தந்திரங்களைச் செய்து பார்த்தார். ஆனால், நவ.5ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சிகள் அடிப்பட்டு போய்விட்டன. அருண்ராஜ் ``கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ பண்ணுங்கனு, படிச்சு படிச்சு சொன்னீங்களா?'' - தவெக அருண்ராஜ் பேச்சு இதற்கிடையில் கரூர் சம்பவம் தொடர்பாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41பேர் உயிரிழந்தாலும், கரூர் மக்களும் தமிழ்நாடு மக்களும் தவெக தலைவர் விஜய் மீது வைத்துள்ள அன்பும் பற்றும் குறையவே இல்லை. அருண்ராஜ் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறு பரப்புகிறார்கள். கரூர் சம்பவத்திற்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தையே முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள் அது முடியவில்லை. மக்கள் விஜய் பக்கம்தான் இருக்கிறார்கள். கரூர் சம்பவம் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உண்மையான குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். நீதி வெல்லும். என்று பேட்டியளித்திருக்கிறார் அருண்ராஜ். TVK: ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர், நிர்மல் இ.பொதுச் செயலாளர் - புதிய நிர்வாகிகளை அறிவித்த விஜய்
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து ; 37 பேர் பலி
பெரு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லாத சாலைகள், உரிய எச்சரிக்கை அறிவிப்புகள் இல்லாமை ஆகியவற்றால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இந்நிலையில், பெரு நாட்டை சிலி நாட்டுடன் இணைக்கும் சுர் நெடுஞ்சாலையில் சரக்கு வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணி லாமோசாஸ் என்ற நிறுவனத்தின் பேருந்து காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்தில் இருந்து அரேக்விபா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 60 பேர் இருந்தனர். வளைவு ஒன்றில் திரும்பும்போது […]
திமுக ஆட்சியில் பலவீனமான காவல் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு!
தமிழகத்தில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி விவசாயத்துக்காக நேரம் ஒதுக்குவதாகவும் கூறினார்.
DNA Confirms Red Fort Blast Suspect’s Identity
Red Fort Blast Update: A DNA test has confirmed that one of the bodies found after the explosion near Delhi’s
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய ஏ அணி பௌலர்கள் தொடர்ச்சியாக மிரட்டலாக பந்து வீசி வருகிறார்கள். அனைத்து பௌலர்களும் அபாரமாக செயல்படுகின்றனர்.
David Zakkam joins JioStar as Senior Vice President and Head of Analytics & Data Strategy
Mumbai: In an internal communication circulated by Bharath Ram, David Zakkam has been named as Senior Vice President and Head of Analytics & Data Strategy at JioStar.With this appointment, all functions within the digital analytics organization, including Veeran, will now report to David. In his new role, he will collaborate with the business, content, marketing, ads, engineering, and product teams to unlock greater consumer and business value through data-driven decision-making.Bringing over 21 years of experience in data science and analytics, David has held senior leadership positions at global organizations such as Uber, Meta, Swiggy, and Mu Sigma. At Uber, he led the Data & Applied Science team in India, driving growth across rides, delivery, and mobility, while pioneering Generative AI applications. At Meta, he contributed to strengthening user integrity systems to protect millions of users, and during his tenure as Vice President of Analytics at Swiggy, he played a key role in transforming the company’s data culture to enhance speed and scale of decision-making.An alumnus of IIT Delhi and IIM Calcutta, David is widely recognized for his ability to blend technical depth with strategic business insight, making complex ideas both actionable and engaging.Beyond his professional achievements, David is passionate about music and fiction writing, often describing himself as someone who aspires to be both “a rock star and a data scientist” rather than just a rockstar data scientist.David resides in Bengaluru with his wife Preethi, a marketing professional, and their daughter Sarah, who is in the sixth grade.
Delhi Blast: நாடு முழுவதும் 4 நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி -NIA விசாரணையில் அதிர்ச்சி
டெல்லி செங்கோட்டை அருகில் கடந்த 10ம் தேதி மாலை நடந்த கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பை நடத்திய டாக்டர் உமர் மொகமத் காரிலேயே இறந்தார். இக்குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட டாக்டர் அடில் மற்றும் முஜாமில் சகீல் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். Delhi Blast இந்த விசாரணையில் தொடர்ந்து பல தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஜெய்ஸ் இ முகமத் தீவிரவாத அமைப்பின் வழிகாட்டுதலில் நடந்த இத்தாக்குதலை தொடர்ந்து அடுத்த கட்டமாக நாடு முழுவதும் நான்கு நகரங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 6 இடங்களிலும், நாட்டின் இதர பகுதியில் நான்கு நகரத்திலும் இத்தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்தனர். இதற்காக நான்கு கார்களை வாங்கி இருந்தனர். அந்த காரில் வெடிகுண்டுகளை எடுத்து சென்று வெடிக்க செய்ய திட்டமிட்டு இருந்தனர். அதோடு ஒவ்வொரு தாக்குதலுக்கும் தலா இரண்டு பேர் வீதம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பரிதாபாத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் தாக்குதல்களை நடத்துவதற்காக கார்களில் தேவையான மாற்றங்களை செய்ய ஆரம்பித்து இருந்தார்கள். அந்த நான்கு கார்களும் பல முறை விற்பனை செய்யப்பட்ட பழைய கார்கள் ஆகும். Delhi Blast: பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் அவற்றை தேசிய புலனாய்வு விசாரணை ஏஜென்சி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட DL10 CK 0458 என்ற காரில் பின் சீட்டில் அடையாளம் தெரியாத ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அந்த நபரையும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். மற்றொரு கார் வெடிகுண்டுடன் திங்கள் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக திரட்டப்பட்ட நிதியில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான பொருட்களையும் வாங்கி இருந்திருக்கின்றனர். குருகிராம், நுஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இருந்து 20 குவிண்டால்களுக்கு மேல் NPK உரத்தை விலைக்கு வாங்கி இருந்திருக்கின்றனர். NPK உரம் என்பது நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), மற்றும் பொட்டாசியம் (K) ஆகியவற்றின் கலவையாகும். இந்த மூலப்பொருள் IED- வெடிகுண்டுகள் தயாரிக்க வாங்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அமைச்சர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்னி பேருந்துகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
`கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி
ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் - ரஜினி - சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. கோலிவுட் வாட்டாரம் முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. இந்நிலையில் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து சுந்தர் சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம் வாழ்வில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. கடந்த சில நாள்களாக இப்படம் குறித்து நாங்கள் மூவரும் பேசிக்கொண்டவை எல்லாம் என் வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவமாகும். அதில் பல பாடங்களை நான் கற்றுக் கொண்டேன். என் சினிமா வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு அவையெல்லாம் உறுதுணையாக இருக்கும். இருப்பினும், 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அளித்த அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். அதோடு எனது மன்னிப்பையும் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார்.
Anbumani Ramadoss Slams DMK Protest Over Voter List
Pattali Makkal Katchi (PMK) president Anbumani Ramadoss said on Thursday that the DMK’s protest against the Special Intensive Revision (SIR)
புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?
சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, அந்த விமானத்தை இயக்கி வந்த பைலட், தங்கள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது குறித்து தகவல் தெரிவித்தார். flight பின்னர், அந்த விமானம் புதுக்கோட்டை - கீரனூர் சாலையில் உள்ள நார்த்தாமலை அருகே மலை மாதா கோவில் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அப்படி, விமானம் தரையிறக்கப்பட்டதில் பொதுமக்களுக்கோ அல்லது வாகனப் போக்குவரத்திற்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், அந்த விமானத்தில் பயணித்த விமானிகள் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று அறிந்த பிறகு, இந்த வினோத காட்சியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. அதில் பலரும், அந்த சிறிய ரக விமானம் முன்பு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். flight சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அதோடு, கீரனூர் காவல் துறையினர் விமானம் தரையிறங்கிய இடத்தை உடனடியாகச் சுற்றி வளைத்து, விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முன்பகுதி சேதம் ஏற்பட்டதால் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கியதாக தெரிகிறது. இருந்தாலும், விமானம் தரையிறங்கியதற்கான உண்மையான மற்றும் முழுமையான காரணம் குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என சொல்லப்படுகிறது. spot அதேபோல், விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாகத் தரையிறங்கியதால், புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Experts Warn Against Fake Skin Doctors Online
India has almost 2 million self-proclaimed “skin doctors” on Instagram, but only about 18,000 real dermatologists registered with the National
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை: சென்னைக்கு எப்போது கனமழை தெரியுமா?
சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாம 2 பேரும் ஒரே ஆளை காதலிச்சிருக்கோம் என்ற சூப்பர் ஸ்டார் மகள்: வாயை மூடுனு சொன்ன தனுஷ் பட நடிகை
டூ மச் வித் கஜோல் நிகழ்ச்சியில் டுவிங்கிள் கன்னா சொன்ன முன்னாள் காதலர் விஷயம் வைரலாகிவிட்டது. அந்த ஆள் யாராக இருக்கும் என்று இந்தி சினிமா ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய துவங்கிவிட்டார்கள்.
Pawan Kalyan Orders Probe into Forest Encroachment
Andhra Pradesh Deputy Chief Minister and Forest Minister Pawan Kalyan said that an aerial survey had found about 76.74 acres
Kora by NM launches ‘Crafted in Confidence’ Wedding Campaign with Meezaan Jafri
Mumbai: Kora by NM, a contemporary menswear label, has launched its latest Wedding Campaign, featuring rising star Meezaan Jafri as the modern face of Indian celebration wear.Titled “Crafted in Confidence”, the campaign draws inspiration from Meezaan’s sharp style, effortless energy, and grounded confidence—qualities that perfectly mirror Kora’s vision of the modern Indian groom. The collaboration brings together timeless craftsmanship and new-age charisma, redefining how today’s men express individuality through fashion.The collection offers a complete wedding wardrobe, ranging from pastel kurta sets for Haldi and Mehendi ceremonies to regal sherwanis and bandhgalas for the wedding, and sleek tuxedos and tailored jackets for cocktail and reception events. Each piece reflects Kora’s signature detailing, contemporary silhouettes, and a sophisticated color palette that flows seamlessly from soft neutrals to deep jewel tones. A Kora by NM spokesperson said, “Meezaan embodies the spirit of the Kora man—confident, expressive, and deeply rooted in individuality. This collaboration captures the pulse of the new generation while staying true to our craftsmanship and design philosophy.” Meezaan Jafri shared, “Kora feels authentic and timeless. It represents everything I believe modern menswear should be—elegant, confident, and real. This campaign is about breaking away from the expected and owning who you are.” The digital campaign, launching across Kora’s Instagram, YouTube, and website, presents a cinematic fusion of tradition and modernity, celebrating the evolving identity of Indian menswear and the next generation of grooms.https://www.youtube.com/watch?v=pbzXrVfM4zE
சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் சரிவு.. விலைச் சரிவால் வந்த முன்னேற்றம்!
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் அதிரடியாகக் குறைந்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்வு… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்மூலம் 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
பப்ளிக்காக ராஷ்மிகாவுக்கு கிஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா! வைரலாகும் வீடியோ!
ஹைதராபாத் :‘தி கேர்ள்ஃபிரண்ட்’ திரைப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கையில் முத்தமிட்ட தருணம் வைரலாகியுள்ளது. பிரபலங்கள், படக்குழு, ஊடகங்கள் முன்னிலையில் நடந்த இந்த இனிய தருணம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ராஷ்மிகா நடித்த இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்று, நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சிக்கு வந்ததும் ராஷ்மிகாவின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. ராஷ்மிகா வரவேற்க கை […]
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி.. பிரேமலதா தலைமையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை!
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தொடங்கியது
விமான நிலையத்தில் செக்- இன் செய்தவுடன் பிரியும் தம்பதிகள் - பிரபலமாகும் `ஏர்போர்ட் டைவர்ஸ்'!
தம்பதியினர் பயணம் செய்யும்போது மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கே ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், சண்டைகள் பயணத்தின் தொடக்கத்தையே பதட்டமாக மாற்றப்படும் என்பதற்காக தற்போது ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்ற புதிய ட்ரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதன் மூலம் தம்பதியினர் மன அழுத்தம் இன்றி, பதட்டமின்றி பிடித்துவற்றை செய்து பயணிக்க உதவுவதாக கூறப்படுகிறது. ஏர்போர்ட் டைவர்ஸ் என்றால் என்ன ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ என்பது உண்மையாகவே இருவரும் பிரிவதல்ல, தற்காலிகமாக இருவரும் வெவ்வேறு விஷயங்களை கவனம் செலுத்துவதாகும். விமான நிலையத்தில் செக்- இன் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை முடித்த பிறகு பயணம் செய்யும் தம்பதியினர் தங்களுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட நேரங்களை ஒதுக்குகின்றனர். Travel - Representational Image இதன் மூலம் அவர்கள் பயணத் தொடக்கத்தில் ஏற்படும் சிறிய விவாதங்கள், சண்டைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த பயண பத்திரிகையாளரான ஹியூ ஆலிவர் என்பவர் இந்த ஏர்போர்ட் டைவர்ஸ் என்ற வார்த்தை முதன்முதலாக பயன்படுத்தி இருக்கிறார். அது அவருடைய பயணத்தின் போது உதவியாக இருந்ததாக கூறியிருக்கிறார். அதாவது அவருக்கும் வருங்கால மனைவிக்கும் விமான நிலையத்தில் வெவ்வேறு பழக்கங்கள் இருப்பதால் அதனை தங்களுக்குள் தேவையில்லாமல் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று சோதனைக்கு பிறகு இருவரும் தங்களுக்கு பிடித்தமான விஷயங்களை நேரத்தை செலவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். பயணத்தில் புரிதல் அதாவது அவரது வருங்கால துணைவி சுங்கவரி இல்லாத கடைகளில் பொருட்களை வாங்க விரும்புவார். ஆனால் விமான நிலையத்திற்குள் நுழைந்ததும் அமைதியாக உட்காருவதை தான் ஆலிவர் விரும்புவதாகவும் இதனால் அவரவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை அவர்கள் விருப்பப்படி ஒன்றாக பயணித்துக் கொண்டே செய்யலாம் என்று அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். தம்பதியினர் இருவரும் ஒன்றாக பயணித்தாலும் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை கவனம் செலுத்துவதால் இந்த விஷயம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த ’ஏர்போர்ட் டைவர்ஸ்’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கமெண்டில் சொல்லுங்கள்! வெளியே ஹேப்பி... உள்ளே வெறுமை... தனித்தனி வாழ்க்கை... அதிகரிக்கும் ‘சைலன்ட் டைவர்ஸ்’
ஏற்றுமதியாளர்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டம்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

28 C