SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

நாய்களால் தொல்லை; மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர் கூறுகையில், தெருநாய்களுக்கு விதவிதமான உணவு ‘திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு […]

அதிரடி 15 Nov 2025 6:30 pm

AI-Newton Learns Physics Laws on Its Own

Most artificial intelligence (AI) models can find patterns in data and make predictions, but they have trouble using that data

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:26 pm

ஹெச்-1பி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டம்.. எம்.பி. கிரீன் அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் ஹெச்-1பி திட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வருவதாக கிரீன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 15 Nov 2025 6:20 pm

இந்தியாவின் கடற்படைக் கவசம்: MP-AUV மூலம் கண்ணிவெடி வேட்டையில் புதிய புரட்சி!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கும், கடல்வழித் தூய்மையை உறுதி செய்வதற்கும் இந்தியக் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 6:19 pm

Top AI Tools You Should Know

Artificial intelligence (AI) is now helping people everywhere with their work and studies. Since the launch of OpenAI’s ChatGPT, work,

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:16 pm

ஜடேஜா, சாம்கரணை விடுவித்தது கடினமான முடிவு! சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் வேதனை!

சென்னை :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை (டிரேட்) முடித்துள்ளது. இதில் RR-இன் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK-இல் சேர்கிறார், அதற்கு பதிலாக CSK-இன் முக்கிய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் RR-இல் செல்கின்றனர். இந்த டிரேட், IPL வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவாக அமைந்துள்ளது. CSK மேனேஜிங் டைரக்டர் கே.எஸ். விஸ்வநாதன் (காசி விஸ்வநாதன்) இதை […]

டினேசுவடு 15 Nov 2025 6:13 pm

A Simple Look at the Pixel Watch 4

I’m not sure when it started, but I’ve developed a strange habit of looking at people’s wrists just to see

சென்னைஓன்லைனி 15 Nov 2025 6:06 pm

பீகார்: `பெண்களுக்கு ரூ.10,000' - நிதிஷ் குமாருக்கு ஆதரவாக களமிறங்கிய பெண்கள் படை; சாதித்தது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான அரசியல் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. 243 தொகுதியில் என்.டி.ஏ கூட்டணி மட்டுமே 202 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுதான் என கூறப்படுகிறது. பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் 71.6% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அதற்கு காரணம் நிதிஷ் குமார் செயல்படுத்திய பெண் வாக்காளர்களைக் கவரும் விதமான திட்டங்கள் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் இந்தியா கூட்டணித் தலைவர்களில் சிலர், `தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் அரசு ஒவ்வொரு பெண்களின் வங்கி கணக்கிலும் செலுத்திய ரூ.10,000 தான் இந்த வெற்றிக்கு காரணம்' என்றக் குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்கள். mahila rojgar yojana அப்படி என்னதான் அந்த திட்டம்? எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பது குறித்து பார்க்கலாம். மகிளா ரோஜ்கர் யோஜனா பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டம் `முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா'. செப்டம்பர் 26, 2025 அன்று பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், சிறு தொழில்களைத் தொடங்க விரும்பும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, பெண்களை நிதி ரீதியாக மேம்படுத்துவது, புலம் பெயர்வதை தடுப்பது போன்ற நோக்கங்களும் அறிவிக்கப்பட்டன. இந்த திட்டத்துக்கான அளவுகோல்? இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் பீகாரில் நிரந்தரமாக வசிப்பவர்களாகவும், 18-60 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமான பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஒரு சுய உதவிக்குழுவுடன் (SHG) தொடர்புடையவராகவும், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கையும் வைத்திருக்க வேண்டும். பிற சுயதொழில் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற்ற பெண்களின் விண்ணப்பங்கள் இதில் பரிசீலிக்கப்படாது. mahila rojgar yojana என்ன திட்டம்? ஒரு குடும்பத்தில் சுய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு, முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்றம் (DBT) மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டும் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியைப் பெறலாம். இந்தத் திட்டம் கிராமப்புற மேம்பாட்டுத் துறை மூலமும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை மூலமும் செயல்படுத்தப்படுகிறது. பணம் செலுத்துவதற்கான காலக்கெடு விண்ணப்பப்படிவம் பெறப்பட்ட பிறகு, ஆவணங்கள் சரிபார்க்கப்படும். முதல் தவணை விண்ணப்ப தேதியிலிருந்து 7-15 நாட்களுக்குள் வரவு வைக்கப்படும். செப்டம்பர் 2025 முதல், இதுவரை சுமார் 75 லட்சம் பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். 15 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-க்குள் அனைத்து தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கும் தொகையை அனுப்பப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. நிதிஷ் குமார் - மோடி பெண்களுக்கான நலத்திட்டம்: பெண்களுக்கான 33% ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசிய எம்.பி-களில் ஒருவர் நிதிஷ் குமார். 2005-ம் ஆண்டு அவர் பீகார் முதல்வரானபோது, முன்னாள் பீகார் முதல்வரும் சோசலிச சின்னமான கர்பூரி தாக்கூரிடமிருந்து பல விஷயங்களை எடுத்துக்கொண்டார். அதில் ஒன்று, முதல்வராக தனது முதல் பதவிக்காலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்துவதும், பின்னர் பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதும் ஆகும். பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய மைல்கல்; முதல்முறையாக 64.66 சதவிகித வாக்குகள் பதிவு! அதைத் தொடர்ந்து சீருடைகள், பெண் மாணவர்களுக்கு மிதிவண்டித் திட்டம், பிற கல்வி மற்றும் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தினார். தனது முதல் பதவிக்காலத்திலேயே சுயஉதவிக்குழுக்கள் (SHGs) என்ற கருத்தை முன்வைத்தார். இப்போது, ஜீவிகா தீதிகள் என்று அழைக்கப்படும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுக்கள், மக்களுக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கும் இடையே ஒரு பாலமாக மட்டுமல்லாமல், JD(U)-ன் அரசியல் சார்பற்ற பிரிவாகவும் மாறிவிட்டன. பீகார் சட்டமன்றத் தேர்தல் - 2025 தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பேரணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளுக்கு பெண்களை சுய உதவிக் குழுக்கள் அணிதிரட்டிய விதமே, தேர்தலில் பெண்களின் அதிக வாக்குப்பதிவிற்கு (71.6%) முக்கிய பங்களிப்பு. நிதிஷ் குமார் கலந்துகொண்ட கூட்டங்கள் பெண்களால் நிரம்பியிருந்தன. இப்படி பெண்களின் படையை நிதிஷ் குமார் பலமாக திரட்டியதின் ஒரு பகுதிதான், முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம் என்கிறது அரசியல் வட்டாரம். பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

விகடன் 15 Nov 2025 6:01 pm

வி.சேகர் சார் ஒரு போராளி; அவர் இல்லைன்னா இயக்குநர் சங்கம் இல்ல - இயக்குநர் சேரன்

'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் வி.சேகர். இவர் உடல்நலக்குறைவால் நேற்று (நவ.14)காலமானார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு இயக்குநர் சேரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். Director V Sekhar சேகர் சாரின் மறைவு பெரும் துயரமானது. மக்களுக்கு அவர் குடும்பப்பாங்கான படம் எடுத்த இயக்குநராகத் தான் தெரியும். ஆனால் எங்களுக்கு அவர் ஒரு போராளியாகத் தான் தெரிவார். இயக்குநர் சங்கம் இவ்வளவு தூரம் கட்டமைத்து ஒரு சங்கமாக தனித்து இயங்குகிறது என்றால் அதற்கான அடித்தளம் அமைத்தத்தில் சேகர் சாருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. அவர் இல்லை என்றால் இயக்குநர் சங்கம் இல்லை. குடும்பப் படங்களை எடுத்திருந்தாலும் கம்யூனிச சிந்தனை உள்ள ஒரு நபர். முதலாளிகளிடமும், தொழிலாளிகளிடமும் என்ன பேச வேண்டும் என்று புரிந்துகொண்டவர். Director V Sekhar ரொம்ப வருடம் ஊதியத்தொகை பற்றிய பிரச்னையை அவர் தான் பேசியிருக்கிறார். அவருடைய இந்த இழப்பு எங்களுக்கு, எங்களின் சங்கத்திற்கு பெரிய இழப்பு. அவருடைய புகழ் எங்களுடைய இயக்குநர் சங்கம் இருக்கும் வரைக்கும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 15 Nov 2025 6:00 pm

Shay Mitchell Launches Kids’ Self-Care Skincare Line

When Pretty Little Liars actor Shay Mitchell announced Rini, a skincare brand made for children, many people online reacted with

சென்னைஓன்லைனி 15 Nov 2025 5:57 pm

Quick and Tasty Sticky Chicken Marinade

This sticky marinade is a real favourite. It is very quick and easy to prepare, and it gives chicken a

சென்னைஓன்லைனி 15 Nov 2025 5:50 pm

சுமந்திரனை நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசிய நாமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது அத்தியாவசியமான விடயம் என்று கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக, அரசியலமைப்புக்கு அமைய இந்தத் தேர்தல்களை நடத்துவது அத்தியாவசியம் என்றும் அவர் அங்கு வலியுறுத்தியுள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சியின் பிரதான கட்சிகளில் ஒன்றான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தப் பேரணி குறித்து அறிவிப்பது அத்தியாவசியமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு 15 Nov 2025 5:48 pm

ஈழ தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு திருமாவிடம் கஜேந்திரகுமார் அணி வலியுறுத்தல்

இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும். அதற்கு தமிழக அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுங்கள் என தொல் திருமாளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரில் வலியுறுத்தியுள்ளனர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 'கார்த்திகை வாசம்'மலர்க்கண்காட்சியை திறந்து வைக்க யாழ்ப்பாணம் வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் , இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 39 வருடங்களாக முடக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட விடயங்களை அமுல் படுத்தாமல் , ஒற்றையாட்சியின் கீழான 13ஆம் திருத்தம் என்கிற விடயத்தோடு நிற்கிறது. இதனால் தமிழ் மக்களின் அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாத நிலைமைக்கு சிக்கு பட்டு இருக்கிறோம். ஆகவே இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் இந்திய மத்தியஅரசு தனது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். இலங்கை பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இந்தியாவின் உதவி தேவை தெற்கில் இந்தியாவை எதிர்த்தவர்கள் கூட பொருளாதார காரணிகளுக்காக இந்தியாவுடன் ஒத்து போகும் நிலைமைக்கு வந்துள்ளனர். அதனால் இந்திய மத்திய அரசு இலங்கையுடனான பேரம் பேசும் தன்மை வலுப்பெற்று உள்ளது இந்த நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சந்தித்த ஈழ தமிழர்கள் இந்த சந்தர்ப்பை பயன்படுத்த வேண்டும். அதனால் தொல். திருமாவளவனை சந்தித்து இந்த விடயங்களை தெளிவு படுத்தியுள்ளோம் தமிழகத்தின் ஆட்சியின் பங்காளி அவர். ஈழ தமிழர்களின் விடயம் தொடர்பிலும் , இன்றைக்கு இருக்க கூடிய 13ஆம் திருத்தம் தொடர்பிலும் அதில் உள்ள பிரச்சனைகள் தொடர்பிலும் மிக தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். அதேபோன்று இலங்கையில் உள்ள சட்டங்கள் தொடர்பிலும் தெளிவாக எடுத்து கூறியுள்ளோம். தமிழக அரசு , ஈழ தமிழர்கள் விடயங்கள் தொடர்பில் ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுக்க அவரின் ஒத்துழைப்பை மிக அவசியம். அதனை அவர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும் இனவழிப்புக்கு தொடர்ச்சியாக முகம் கொடுத்து வருகிறது இன்றைக்கு உயிர்கள் பறிக்கப்படாது விடினும் எங்களுடைய இருப்பு இல்லாமல் போகிறது பொருளாதார ரீதியாக தமிழ் தேசம் பலவீனம் அடைந்துள்ளது. தமிழ் மக்களின் பொருளாதார இருப்பு , திட்டமிட்டு வேறு தரப்பினருக்கு மாற்றப்படுகிறது தமிழ் சிங்களம் முஸ்லீம் என்ற வேறுபாடு பேசாது நாம் இலங்கையர் என இந்த அரசாங்கம் கூறிக்கொண்டு தமிழர்களின் இருப்பை அழித்து வருகின்றனர். திட்டமிட்டு தமிழர்களை பலவீனப்படுத்தி வருகின்றனர். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழகம் ஈழ தமிழர்கள் விடயத்தில் தொடர்ச்சியாக மௌனம் காத்து வருவதும் தமிழ் மக்களுக்கு பலவீனமாக உள்ளது எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஈழ தமிழர்கள் விடயத்தில் ஆக்கப்பூர்வமான விடயங்களை முன்னெடுத்து , அனைத்து தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வினை இலங்கை அரசாங்கம் வழங்க இந்தியவை அழுத்தம் கொடுக்க வைக்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இன்றைய சந்திப்பில் தொல் திருமாளவனிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

பதிவு 15 Nov 2025 5:45 pm

பீகார் தேர்தல் முடிவுகள்.. நேர்மையான வெற்றியா? கமல்ஹாசன் கருத்து!

பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி, நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சமயம் 15 Nov 2025 5:44 pm

IND vs SA Test: ‘வரலாற்றில் மூன்றாவது முறை’.. முதல் இன்னிங்ஸில் அரிதான நிகழ்வு: தென்னாப்பிரிக்காவுக்கு பின்னடைவு!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், அரிதான நிகழ்வு நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இதுதான் மூன்றாவது அரிதான நிகழ்வு. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 15 Nov 2025 5:30 pm

தொலை தூரத்திலிருந்து சிகிச்சை அளித்து கனடிய மருத்துவர்கள் சாதனை

தொலைதூரத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி கனடிய மருத்துவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளனர். டொராண்டோவின் புனித மைக்கல் மருத்துவமனயைின் மருத்துவக் குழு இந்த சாதனையை படைத்துள்ளுது. ரோபோக்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்தி இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 10 மூளை அஞ்சியோகிராம் சிகிச்சைகளை இவவ்ர்று வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவத்துறையில் ஒரு உலக முதல் சாதனை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த சாதனை எதிர்காலத்தில் தூர பகுதிகளில் — அவசர பக்கவாத சிகிச்சையை உடனடியாக பெறுவதற்கு வழிவகுக்கும் என […]

அதிரடி 15 Nov 2025 5:30 pm

Addressing Healthcare Gaps for Transgender People

“Leave no one behind” is an important idea in the United Nations Sustainable Development Goals and Universal Health Coverage. It

சென்னைஓன்லைனி 15 Nov 2025 5:28 pm

Hepatitis A Vaccine Needs Urgent National Priority

India is currently discussing whether the typhoid conjugate vaccine should be added to the Universal Immunisation Programme (UIP). But many

சென்னைஓன்லைனி 15 Nov 2025 5:21 pm

இன்று முதல் டின் மீன்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை

டின் மீன் வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து இன்று (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி 425 கிராம் நிறையுடைய டூனா (Tuna) டின் மீனின் அதிகபட்ச விலை 380 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 425 கிராம் நிறையுடைய மெக்கரல் 480 ரூபாவாகவும், 425 கிராம் நிறையுடைய ஜெக் மெக்கரல் 560 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 15 Nov 2025 5:17 pm

கடலில் தெய்வாதீனமாக தப்பிய மட்டக்களப்பு மீனவர்கள்

இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த படகினை மீட்க சென்ற படகின் இயந்திரமும் பழுதடைந்தமையால் , காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் , படகில் இருந்த மட்டக்களப்பு கடற்தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். காற்றின் வேகத்தால் மோதிக்கொண்ட படகுகள் மட்டக்களப்பு , காரைதீவு பகுதியில் இருந்து ,நேற்றைய தினம் இரவு படகொன்றில் கடலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் , நள்ளிரவை தாண்டிய வேளை , தமது படகின் இயந்திரம் பழுதடைந்து கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பதாக , கரையில் உள்ள சக […]

அதிரடி 15 Nov 2025 5:15 pm

PM Modi Receives Warm Welcome in Narmada Roadshow

Prime Minister Narendra Modi held a roadshow in Gujarat’s Narmada district on Saturday. Large crowds gathered along the route to

சென்னைஓன்லைனி 15 Nov 2025 5:13 pm

மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (15) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது. இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

அதிரடி 15 Nov 2025 5:06 pm

இளைஞர்களால் பாலைவனமாக மாறும் யாழ்ப்பாணம் !

யாழில் உள்ள இளைஞர்களின் வெளிநாட்டு புலம்பெயர்வு பாரிய தாக்கங்களை உண்டு பண்ணுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இதன் காரணமாக யாழ்ப்பாணம் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார். வடக்கை விட்டு வெளியேறும் நிலை ஊடக நிகழ்ழ்சியில் ஒன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார். போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டுக் கலாசாரம் போன்ற குற்றச்செயல்களால் இளைஞர்களும் படித்த சமூகமும் வடக்கை விட்டு வெளியேறும் நிலை உருவாகி வருவதாக சந்திரசேகர் கவலை வெளியிட்டார் இவ்வாறான சவால்களுக்கு […]

அதிரடி 15 Nov 2025 4:58 pm

பீகார்: கூட்டணி சொதப்பல்; சிதறிய வாக்குகள்; சட்டமன்றத்தில் குறையும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம்?

பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.(யு) தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. அதே நேரம், ஆர்.ஜே.டி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 35 இடங்களை மட்டுமே பெற்று பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், என்.டி.ஏ கூட்டணியின் வியூக வலிமையையும், மகாபந்தன் கூட்டணியின் போதாமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. நிதிஷ் குமார், மோடி அதே நேரம், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் பகுதியில் காங்கிரஸ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணிதான் வெற்றிபெரும் என்ற பாரம்பரிய அரசியல் சிந்தனையையும் உடைத்து எறிந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் ஓட்டு எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதை விரிவாக அலசினாலே, என்.டி.ஏ- கூட்டணியின் வெற்றிப் எப்படி சாத்தியமாகியிருக்கிறது என்பது புரிந்துவிடும். சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் சீமாஞ்சல் பகுதியை எடுத்துக்கொள்ளலாம். சீமாஞ்சல்: இந்தப் பகுதியில் இருக்கும் நான்கு மாவட்டங்களில் 'பூர்னியாவில் 38.46%, அராரியாவில் 42.95% , கதிஹாரில் 44.47%, கிஷன்கஞ்சில் 67.89% என முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்' என்கிறது சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரம். இந்த நான்கு மாவட்டங்களில் மொத்தம் 24 தொகுதிகள் இருக்கின்றன. எனவே, 2020-ம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 12 (BJP 8, JD(U) 4) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 7 (காங்கிரஸ் - 5, RJD - 1 CPI(ML) (L) 1) இடங்களிலும், AIMIM 5 இடங்களிலும் வென்றன. மகாபந்தன் கூட்டணி - பீகார் தேர்தல் ஆனால், தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், என்.டி.ஏ கூட்டணி 14 (BJP 7, JD(U) 5, சிராக் பஸ்வானின் LPJ 2) இடங்களிலும், மகாபந்தன் கூட்டணி 5 (காங்கிரஸ் 4, RJD 1)இடங்களிலும், அசாதுதீன் ஊவைசியின் AIMIM கட்சி 5 இடங்களிலும் வென்றிருக்கிறது. இந்தத் தொகுதிகளில் மகாபந்தன் கூட்டணிக்கான பின்னடைவுக்கு இரண்டு காரணங்களைப் பட்டியலிடலாம். 1. மகாபந்தனின் வாக்குப் பிரிவு: சீமாஞ்சல் பகுதியில் மகாபந்தனுக்கு யாதவர்கள், முஸ்லிம்களின் வாக்கு கிடைக்கும் என்ற சாதகமான சூழல் இருந்தாலும், யாதவர்களின், முஸ்லிம்களின் வாக்குகள் சிதறின. குறிப்பாக மகாபந்தன் கூட்டணியில் AIMIM கட்சி இணைந்துகொள்வதற்கானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தும். ஆர்.ஜே.டி தலைமை அதை பொருட்படுத்தவில்லை. எனவே, கூட்டணி தெளிவின்மையால் AIMIM கட்சி, முஸ்லிம்களுக்கான பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இறங்கியது. அதனால், முஸ்லிம்களின் வாக்குகள் மகாபந்தன் கூட்டணி - AIMIM என இரண்டாகப் பிரிந்தது. 2. என்.டி.ஏ வாக்குகளை ஒருங்கிணைத்தது: முஸ்லிம்களின் வாக்குப் பிளவுபட்ட நிலையில், என்.டி.ஏ கூட்டணிக்கு அது சாதகமானது. குறிப்பாக பா.ஜ.க சாதிப் பிளவுகளைக் கடந்து இந்து வாக்களர்களின் வாக்கையும், சிராக் பஸ்வானின் வாக்கு பலத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அணியில் திரட்டியது. அசாதுதீன் ஒவைசி இதன் மூலம் கடந்த தேர்தலை விட 2 தொகுதிகளை அதிகம் வென்று, சவாலான பகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணியால் வெற்றிப்பெற முடியும் என நிறுவியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவு உணர்த்தும் முக்கியமான செய்தி, பிளவுபட்ட சிறுபான்மை வாக்குகளும், ஒருங்கிணைக்கப்பட்ட பெரும்பான்மை வாக்குகளும் இணைந்து, மக்கள்தொகை புள்ளிவிவரங்களுக்கு முரணான தேர்தல் வெற்றியை எப்படி உறுதிப்படுத்த முடியும் என்பதைக் காட்டுகின்றன. குறையும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்: குறைவான பிரநிதித்துவம், வாக்கு சிதறல், ஒருங்கிணைப்பு போதாமை போன்ற பல அரசியல் காரணங்களால், பீகார் சட்டமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1990 முதல் தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வருகிறது. 2022-23 மாநில சாதி கணக்கெடுப்பின்படி, பீகாரின் 13.07 கோடி மக்கள் தொகையில் முஸ்லிம் சமூகம் 17.7% (2,31,33,900) இருக்கின்றனர். ஆனால், என்.டி.ஏ கூட்டணியும் சரி, மகாபந்தன் கூட்டணியும் சரி மிகக் குறைவான முஸ்லிம் வேட்பாளர்களையே தேர்தலில் முன்னிறுத்தியது. நிதிஷ் குமார், மோடி - Bihar Results இந்த தேர்தலில், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான AIMIM கட்சி, 25 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி 5 இடங்களை வென்றது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) 18 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, மூன்று இடங்களிலும், காங்கிரஸ் 10 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் ஜனதா தளம் (ஐக்கிய) 4 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி, ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. CPI(M), பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஜன் சுராஜ் கட்சி போன்ற பிற கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், அதில் யாரும் வெற்றி பெறவில்லை. அதன் பலனாக படிப்படியாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சட்டமன்றத்தில் குறைந்து வருகிறது. 2015-ம் ஆண்டின் பீகார் சட்டமன்றத்தில் 24 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். 2020-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 19 எனக் குறைந்தது. இந்த தேர்தலில் மேலும் 8 முஸ்லிம் பிரதிநிதிகள் குறைந்து 11 என சுருங்கியிருக்கிறது. இந்தச் சூழல், பீகார் மாநிலத்தில் மாறிவரும் அரசியல் நிலப்பரப்பை பிரதிபலிப்பதாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். பல கட்சிகள் மற்றும் சமூகங்களிடையே வாக்குகள் பிரிக்கப்பட்டு விளையாடப்பட்ட இந்த அரசியலில், ஒருங்கிணைத்தலில் வெற்றிப்பெற்றக் குழுவே ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பீகார் தேர்தல்: SIR-ன் விளையாட்டு தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் செல்லுபடியாகாது - அகிலேஷ் யாதவ்

விகடன் 15 Nov 2025 4:58 pm

தவெக விஜய் வெளியிட்ட திடீர் வீடியோ.. சொல்லும் கருத்து என்ன?

இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும், வாக்குரிமை பற்றியும் பேசி தவெக தலைவர் விஜய் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

சமயம் 15 Nov 2025 4:49 pm

திங்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்! - ஏன் இந்த முடிவு?

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்டமாக சென்னை உயர் நீதிமன்ற அனுமதியோடு காலவரையற்ற உண்ணாநிலை போராட்டதை மேற்கொள்ளவிருக்கின்றனர். தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மண்டலங்கள் 5 மற்றும் 6 ஐ சேர்ந்த தூய்மைப் பணியாளர்களை போராட்டத்தை தொடங்கினர். அவர்களை ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். சென்னைக்குள் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்ட அவர்கள் மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. சென்னை உழைப்பாளர் சிலை, எழும்பூர் பெரியார் மணியம்மை சிலை, அல்லிக்குளம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்து கைதாகினர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கி போராடி கைதாகினர். கடலில் இறங்கி போராடிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் 100 வது நாளை கடந்திருக்கும் நிலையில், போராட்டத்தை முன்னெடுக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்க அனுமதி வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்து நேற்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வருகிற திங்கட்கிழமை காலை 10 மணி முதல் அம்பத்தூர் அலுவலகத்தில் 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: முதல்வர் செய்வது டிராமா - கு.பாரதி பேட்டி

விகடன் 15 Nov 2025 4:47 pm

Zoo Visitors Shelter After Chimp Escapes Enclosure

Visitors at the Indianapolis Zoo had a surprising and tense moment on Friday morning when a chimpanzee managed to escape

சென்னைஓன்லைனி 15 Nov 2025 4:45 pm

உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள்-4 இடங்களை பிடித்த இந்தியா -விவரம் இதோ!

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 15 Nov 2025 4:45 pm

BB Tamil 9: நீங்க ஒரு VJ தானே, உங்க ஷோல இப்படி பண்ணா.!- பார்வதியை சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். BB Tamil 9: அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடந்தது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். பிறகு கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த டாஸ்க்கில் தர்பீஸ் தேசம் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து ரேங்கிங் டாஸ்க் நடந்தது. பிறகு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வினோத், சுபிக்ஷா, FJ போட்டியிட்ட நிலையில் FJ வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கானத் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். விஜய் சேதுபதி இந்நிலையில் இன்றைய இன்றைய (நவ.14) நாளுக்கான இரண்டாவது புரொமோ வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, அது என்ன எல்லாரும் வாந்தி எடுக்கிற மாதிரி பண்ணுறீங்க. சின்ன பசங்க டீஸ் பண்றாங்க. உங்களுக்கு எப்படி நடந்துக்கணும்'னு தெரியாதா? என்று காட்டமாகப் பேசுகிறார். நீங்க ஒரு விஜே தானே. நிறைய பேரை இன்டர்வியூஸ்லாம் எடுத்திருப்பீங்க. அந்த ஷோல அது என்னவாக இருக்கும் என்று பார்வதியை விஜய் சேதுபதி கேள்வி கேட்பதாக வந்திருக்கிறது இந்த ப்ரோமோ.

விகடன் 15 Nov 2025 4:41 pm

BB Tamil 9: ``இங்கத்தான் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணுவாங்க''– பிரவீன் ராஜ் சொல்வது யாரை?

பிக் பாஸில் கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறியிருந்தனர். இதில் பிரவீனை வெளியேற்றியிருப்பது அன்ஃபேர் ( Unfair) என மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விஜய் டிவிக்கு பிரவீன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில், நம்மள நாமே ரொம்ப கம்மியா எடைப்போட்டுடோம்'னு தோணுது. நமக்கு கெப்பாசிட்டி இருந்தும் ஒழுங்காகப் பண்ண முடியலையோனு நினைக்கிறேன். நான் மறுபடியும் உள்ள போனால் பிக் பாஸ் இன்டர்வியூல கொடுத்த வாக்கை காப்பாத்துவேன் என்றிருக்கிறார். பிரவீன் ராஜ் தொடர்ந்து தொகுப்பாளரின் ரேபிட் ஃபயர் ரவுண்ட் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதாவது யார் பிக் பாஸ் வீட்டில எமோஷனலைக் கட்டுபடுத்தி அவுங்க உண்மையான முகத்தை மறைச்சுகிட்டு இருக்காங்க? என்ற கேள்விக்கு, ரம்யா என்ற பதிலை பிரவீன் அளித்திருக்கிறார். யார் ரொம்ப நாடகமாடுகிறார் என்ற கேள்விக்கு, கனி திரு என்றிருக்கிறார். உங்களுக்கு ஒரு ஸ்வாப் கார்டு கொடுத்தால் யாரை மாற்றுவீங்க என்ற கேள்விக்கு பிரவீன் கம்ருத்தீனை சொல்லி இருக்கிறார். பெஸ்ட் என்டர்டெயினர் யாரு? என்ற கேள்விக்கு பார்வதி என்று பதிலளித்திருக்கிறார். யார் டைட்டில் வின் பண்ணுவாங்க என்ற கேள்விக்கு பிரவீன் வியானாவை சொல்லி இருக்கிறார். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு; இதை எப்படி ஜீரணிக்கிறதுன்னு தெரியல- பிரவீன் ராஜ் உருக்கம்

விகடன் 15 Nov 2025 4:40 pm

StartUp சாகசம் 47 : கிரிப்டோ, இன்னும் பல.! மதுரையிலிருந்து ஒரு பிளாக்செயின் நிறுவனம்! Blaze Web கதை

Blaze Web Services StartUp சாகசம் 47 இந்தியாவில் பிளாக்செயின் தொழில்நுட்பத்திற்கு ஒரு பொன்னான எதிர்காலம். பிளாக்செயின் (Blockchain) என்பது ஒரு பாதுகாப்பான, வெளிப்படையான மற்றும் மாற்ற முடியாத டிஜிட்டல் பேரேடு (digital ledger) ஆகும். இதில் பதிவாகும் தகவல்களை யாராலும் திருத்தவோ, அழிக்கவோ முடியாது. இந்தத் தனித்துவமான அம்சத்தால், இந்தியாவின் டிஜிட்டல் எனும் எண்ணிம உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பிளாக்செயினுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சியைத் தாண்டியும் பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டது. இந்தியாவில் இதன் பயன்பாட்டிற்கான முக்கியத் துறைகள்: வங்கி மற்றும் நிதிச் சேவைகள் (BFSI): இது பிளாக்செயினின் மிகப்பெரிய பயன்பாட்டுத் துறையாகும். KYC (உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்): பல வங்கிகள் ஒன்றிணைந்து, பிளாக்செயின் மூலம் ஒரு பொதுவான, பாதுகாப்பான KYC தளத்தை உருவாக்கலாம். இதனால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்தனியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. இது நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்தும். வர்த்தக நிதி (Trade Finance): ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தில் உள்ள பல ஆவணங்கள் மற்றும் ஒப்புதல்களை (கப்பல் ஆவணங்கள், பில்கள்) பிளாக்செயினில் பதிவு செய்வதன் மூலம், மோசடிகளைத் தடுத்து, செயல்முறையை விரைவுபடுத்தலாம். சப்ளை செயின் மேலாண்மை (Supply Chain Management) : பொருட்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன, யாரிடம் கைமாறுகின்றன என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்க இது உதவுகிறது. Bitcoin & Blockchain விவசாயம்: ஒரு விவசாயப் பொருள் (உதாரணமாக, ஆர்கானிக் காய்கறிகள்) பண்ணையிலிருந்து நுகர்வோர் கைக்கு வரும் வரையிலான முழுப் பயணத்தையும் பிளாக்செயினில் பதிவு செய்யலாம். இதனால், அதன் உண்மைத்தன்மையை (authenticity) உறுதிப்படுத்த முடியும். மருந்துத் துறை: போலி மருந்துகள் புழக்கத்திற்கு வருவதைத் தடுக்க, மருந்துகளின் உற்பத்தி முதல் விநியோகம் வரை பிளாக்செயின் மூலம் கண்காணிக்கலாம். நிலப் பதிவேடுகள்: நில ஆவணங்களை பிளாக்செயினில் சேமிப்பதன் மூலம், ஆவணங்களை மாற்றுவது, போலிப் பத்திரம் தயாரிப்பது போன்ற மோசடிகளை முழுமையாகத் தடுக்க முடியும். இது நிலத் தகராறுகளைப் பெருமளவில் குறைக்கும். இந்திய அரசின் நிதி ஆயோக் (NITI Aayog) இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. சான்றிதழ் வழங்கல்: கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள் . கல்லூரி சான்றிதழ்கள் போன்றவற்றை பிளாக்செயினில் வழங்கும்போது, அவற்றை எளிதாகச் சரிபார்க்க முடியும், மேலும் போலிச் சான்றிதழ்களை ஒழிக்கலாம். நோயாளி பதிவேடுகள் (Patient Records): நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை பிளாக்செயினில் பாதுகாப்பாகச் சேமிக்கலாம். நோயாளியின் அனுமதி பெற்று, வெவ்வேறு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் இந்தப் பதிவுகளைப் பாதுகாப்பாக அணுக முடியும். இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம், பிளாக்செயின் தொழில்நுட்பம் இந்தியாவில் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் திறமையான அமைப்புகளை உருவாக்க ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல, வணிகங்கள் மற்றும் அரசாங்கம் செயல்படும் விதத்தையே மாற்றியமைக்கும் ஒரு புதிய வழிமுறையாகும். இந்த தொழில்நுட்பத்தில்  2013-ம் ஆண்டிலிருந்தே மதுரையிலிருந்து ஒரு நிறுவனம் செயல்பட்டு பிளாக்செயின் சார்ந்த போட்டிகள், தொழில்நுட்ப சவால்களில் கலந்து அவற்றில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் பல நிறுவனங்களுக்கு பின்புலமாக மதுரையிலிருந்து செயல்பட்டுவரும்  பிளேஸ் வெப் சர்வீசஸ் (Blaze Web Services Pvt Ltd) நிறுவனத்தின் சாகசக்கதையைத்தான் இநத வாரம் நாம் அதன் நிறுவனர்களில் ஒருவரான கார்த்திக் பொன்னையா வழியாக கேட்கப்போகின்றோம். இனி கார்த்திக் பொன்னையா   ``பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சிகள் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது? எப்படி பிளாக்செயின் துறைக்கு உங்களை தயார் செய்து கொண்டீர்கள்?” ``Opensource, திறந்த நிரல் மென்பொருட்களை வடிவமைப்பதில் ஆர்வம் இருந்ததாலும், Bitcoin னின் நெட்ஒர்க்கை  முழுக்க முழுக்க பொது மக்களாகவே  ஏற்று நடத்தலாம் எனும் வகையில் இருந்ததாலும் அதன் மீது ஒரு கவனமும் ஈர்ப்பும் வந்தது. ஒரு கிரிப்டோ பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் அதன் Whitepaper ஐ வாசிப்பேன். அதன் tokenomics எப்படி உள்ளது... இந்த கிரிப்டோ உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன, இது எப்படி நிகழ் கால உலகத்தில் உள்ள சிக்கலுக்கு தீர்வு தரும் என ஆய்வு செய்வேன். ஒரு ICO / ERC 20 token smart contract நிரலை வரிக்கு வரி வாசித்து அதன் செயல்பாடுகளை புரிந்துகொள்வேன். இப்படி இருந்த ஆர்வமே பின்னாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பிளாக்செயின்  தொழில்நுட்பங்களை ஒரே ப்ரொஜெக்ட்டில் பயன்படுத்தும் அளவுக்கு செழுமைப்படுத்தியது.  ``இன்றைய கட்டத்தில் கிரிப்டோகரன்சிகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை? ஒரு சாதாரண முதலீட்டாளர், தான் முதலீடு செய்யும் கிரிப்டோ பாதுகாப்பானது என்பதை எப்படி உறுதி செய்துகொள்வது?” ``என்னை பொறுத்தவரை கிரிப்டோ கரன்சிகளை மெட்டல்ஸ் (உலோகங்களுடன்) ஒப்பிடுவேன் . Bitcoin  (BTC) தங்கம் என்றால் மற்றவை ஒவ்வொன்றும் வெள்ளி, வைரம், செயற்கை வைரம், தாமிரம், தகரம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு மதிப்பு உள்ளது.  CoinMarketCap தளத்தில் ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியும் எந்த marketcap மதிப்பில் உள்ளது, அதன் வர்த்தகம் கடந்த 7 நாட்களில் எத்தனை கோடி வர்த்தகம் நடந்துள்ளது எனும் அடிப்படை விவரங்களை ஆராய வேண்டும்.   அடுத்து அந்த கரன்சி எந்தவகை தொழில்நுட்ப “மதிப்பை”வழங்குகிறது எனபதை பார்க்க வேண்டும். Ethereum, Polygon,  Solana, Flow போன்றவை தனக்கென ஒரு சொந்த network , தனக்கென தனி smart contract நிரல்கள் மற்றும் ஒரு தனி developer eco system உடன் இருப்பவை. இதுபோன்ற க்ரிப்ட்டோக்களை பயன்படுத்தி பல மென்பொருட்கள் அல்லது decentralized மென்பொருட்கள் வெளிவந்திருக்கும். கார்த்திக் பொன்னையா ஒரு கிரிப்டோ ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், அது நிகழ்கால சமூக, பொருளாதார வட்ட பயனர்களுக்கு ஒரு பரிமாற்ற மதிப்பாக பயன்படுத்தும் இலக்குடன் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்த கிரிப்டோவின் மதிப்பு காலம் கடந்தும் உயரவோ அல்லது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கவோ செய்யும்.  ஒரு கிரிப்டோ கரன்சி எவ்வளவு எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும் எனும் ஒரு உச்சவரம்பு விதியை அதை உருவாக்கிய குழு WhitePaper ல் குறிப்பிட்டு இருப்பார்கள். அப்படி குறிப்பிடாத கிரிப்டோக்களில் முதலீடு செய்வது அதன் பண மதிப்பை தொடர்ந்து மார்க்கெட் உயர விடாது. 2.1 கோடி பிட்காயின்கள் தான் உருவாக்கப்பட வேண்டும் எனும் விதி இருப்பதும் BTC மதிப்பு உயர்வதன் காரணிகளுள் ஒன்று.” ``மதுரையில் பிளாக்செயினுக்கு பணியாற்றும் அளவுக்கு  திறமையானவர்கள் கிடைக்கிறார்களா?” ``Blaze Web Services Pvt Ltd - BlazeHexa.com எனும் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறேன். தற்போது மதுரையில் 85 ஊழியர்களுடன் (70 பேர் நிரலாளர்கள்) சொந்த அலுவலக்  கட்டிடத்தில் இயங்கி வருகிறோம்.  எங்கள் ஊழியர்களில் சரி பாதி நிரலாளர்கள் பெண்கள் என்பதும் ஓர் சிறப்பாக கருதுகிறோம். சிறப்பான பயிற்சி அளித்து அவர்களை சந்தைக்கு ஏற்றவாறு திறமையானவர்களாக மாற்றுகிறோம். இனி மதுரையும் ஒரு சிறந்த நுட்ப நகரமாக மாறும்.” ``கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை, வெறும் முதலீடு அல்லது வர்த்தகம் என்பதைத் தாண்டி, சமூகத்திற்கும் வணிகங்களுக்கும், அரசாங்கங்களுக்கும் பயனளிக்கும் வகையில் வேறு எந்தெந்த வழிகளில் திறம்படப் பயன்படுத்தலாம்?” ``ஒரு தகவலை நாம் ஓலைச்சுவடியில் எழுதுவது என்பது காகிதத்தில் அச்சடிப்பது போன்றது, நமது கணினியில் ஒரு கோப்பை சேமிப்பது போன்றது. ஒரு தகவலை கல்வெட்டில் பொறிப்பது என்பது, ஒரு செர்வரில் அல்லது cloudல் தகவலை சேமிப்பது போன்றது.  மேற்சொன்ன இரண்டும் பல இயற்கை மற்றும் தனிநபர் தாக்குதல்களால் அழிந்து போகலாம் அல்லது மாற்றி எழுதப்படலாம்.  பிளாக்செயினில் ஒரு தகவலை எழுதுவது என்பது செப்பு பட்டயத்தில் பொறிப்பது போன்றது என சொல்வேன் நான். அதை உருவாக்கவும், திருத்தவும் அதிக வெப்ப ஆற்றலை கொடுக்க வேண்டும். அதே போல பிளாக்செய்யினில் ஒரு தகவலை எழுத சுமார் கோடிக்கணக்கான கணினிகளின் திறன் மிக்க hashrate எனும் ஆற்றல் சரியாக இருந்தால் தான் எழுத முடியும். ஏற்கனவே எழுதிய ஒரு தகவலை மாற்றியமைக்க அந்த நெட்ஒர்க்ல் இருக்கும் 51% கணினிகளை ஒரே நபர் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது அந்த நெட்ஒர்க்கில் 1 கோடி தனி நபர்கள் mining  செய்வதும், consensus, verification node கணினிகளையும்  இயக்கி வருகிறார்கள் என்றால் அதில் 51 லட்சம் கணினிகளை ஒரே கிராக்கர் கட்டுப்படுத்தினால் தான் ஒரு வரியை அந்த ப்ளாக்ச்செயினில் திருத்தி எழுத முடியும்.  தற்போது bitcoin நெட்ஒர்க்கின் hashrate 1.133 ZH/s (Zetta Hash ) SHA-256 hashing அலகாரிதம் முறையில் தற்போது செயல்படும் ஒட்டுமொத்த bitcoin networkம் ASIC வகை எந்திரங்களால் இயங்கி வருகிறது. இந்த திறனுக்கு இணையாக இயங்க நம்மிடம் 266 quadrillion (266,000,000,000,000,000) Intel i5 லேப்டாப்கள் வேண்டும் ( 2660 கோடி கோடி) வேண்டும்.  பிட் காயின் தவிர்த்த மற்ற நெட்ஒர்க்கள் இதில் சிறு அளவு திறனுடன் இருந்தாலும், அவற்றை தாக்குதலுக்கு உட்படுத்துவதும் மிக மிக சிரமம். ஆதலால் முக்கிய தகவல்களை blockchainல் சேமிப்பதை  பல நிறுவனங்களும், சமூகமும், தொழில்துறையும், அரசும் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா உட்பட சுமார் 49 நாடுகள் சோதனை ஓட்டமாக தனது நாடு பணத்தை CBDC எனப்படும் ப்ளாக்சைன்  வகை பணமாக சோதனை ஓட்டமாக வடிவமைத்துள்ளன. தனிநபர் அடையாள ஆவணங்களை KYC முறையில் சேமிப்பது, உற்பத்தி, உணவு, விவசாயத்  துறைகளில் ஒரு பொருள் எங்கெங்கு இருந்து வாங்கப்பட்டது எனும் supply chain விவரங்களை சேமிப்பது, அதன் மூலம் carbon footprint , virtual water போன்ற மறைமுக விவரங்களை உறுதியான விவரங்களுடன் கணிப்பது, வங்கி பரிவர்த்தனைகளை பாதுக்காப்பாக சேமிப்பது, கலை சார்ந்த காப்புரிமை விவரங்களை சேமிப்பது (NFT),  Smart Contract முறையில் உடன்படிகைகளை ஏற்படுத்துவது, பொது வேலைகளுக்காக சேமிக்கப்பட்ட பணத்தை ஒரு சமூகமாக இருந்து அந்த பொதுவேலைகளை செய்த நபர்களுக்கு தானியங்கி முறையில் பிரித்து கொடுப்பது DAOs முறையில் ஒரு நிறுவனத்தையே அதன் நிதி விதிகளை ஏற்படுத்தி செயல்படுத்துவது என பல வித பயன்கள் ஒவ்வொரு துறைக்கும் blockchain தொழில்நுட்பத்தில் உள்ளது.” ``2013 ஆம் ஆண்டு முதல் நீங்கள் பிளாக்செயின் துறையில் இருக்கிறீர்கள். இதுவரை நீங்கள் செய்த திட்டங்கள் அதனால் ஏற்பட்ட பலன்கள் பற்றி சொல்லமுடியுமா?” ``கல்வி நிறுவன  சான்றிதழ்களை நிரந்தரமாக சேமிக்கும் மென்பொருள் certifi.ly உருவாக்கியுள்ளோம்.  Crypto Options Trading strategy builder ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் நூற்றுக்கணக்கான க்ரிப்ட்டோக்களை பல exchangeகளில் உங்களின்  ஆர்டர்களை செயல்படுத்தும் bot ஆக DeriSnap.com செயல்படும்.  மருத்துவ ஆவணங்களை பாதுகாக்கும் HealChain எனும் முறையை HyperLedger ல் அறிமுகம் செய்துள்ளோம்.  Decentralised storage network IPFS ஐ முழுக்க முழுக்க புதிதாக வடிவமைத்து செயல்படுத்தக் கொடுத்தும் வருகிறோம்.  சர்வதேச சரக்கு போக்குவரத்து கோப்புகளை பிளாக்செயினில் சேமிப்பதன் மூலம் எளிமையாக ஏற்றுமதி இறக்குமதி ஆவணங்களை உருவாக்குவது, இன்சூரன்ஸ் மற்றும் வங்கிகளுக்கு விரைவாக ஆவணங்களை பகிர்வது ஆகியவற்றையும் கையாளும் அமெரிக்க நிறுவனத்திற்கான முழு பிளாக்செயின் வடிவமைப்பை Polygon CDK, custodial wallet முறைகளை பயன்படுத்தி  செய்து கொடுத்துள்ளோம் .” பிளாக்செயின் துறையில் உங்கள் நிறுவனம் என்னமாதிரியான திட்டங்களில் உங்கள் நிறுவனம் செயல்பட்டுவருகிறது? ``2017ம் ஆண்டு  நிதி ஆயோக், microsoft , IBM உடன் இணைந்து Proffer Network ஒரு சர்வதேச பிளாக்செயின் ஹெக்கத்தானை நடத்தியது, அதில்   MIT, Harvard, Stanford, Oxford, Cambridge, IITs மற்றும் உலகின் பல பொறியியல் நிறுவனங்களில் 28 நாடுகளில் இருந்து 93 அணிகள் பங்கேற்றன, HyperLedger ப்ளாக்செயினை சிறப்பான முறையில் healthcare பிரிவில் HealChain எனும் பிராஜெட்டை குறைந்த காலத்தில் சிறப்பாக உருவாக்கியதற்காக எங்கள் அணி வெற்றி பெற்றது.  அதை தொடர்ந்தது, 2023ம் ஆண்டு Google உட்பட பல நிறுவனங்கள் ஆதரவுடன் நடந்த  Flow International Blockchain hackathonல், உலகம் முழுவதும் இருந்து 2000 அணிகள் பங்கேற்று இருந்தாலும், 280 அணிகளால் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் முழுமையான நிரல்களை பதிவேற்றம் செய்ய முடிந்தது, அதில் ஒரு அணியாக எங்கள் அணி, எந்த ஒரு Wallet, Private Key இல்லாமல் கல்விச்  சான்றிதழ்களை, கோப்புகளை எளிமையாக Flow blockchain இல் உருவாக்குவது அதை எப்படி மாணவர்கள் & ஆசிரியர்கள் பயன்படுத்துவது என உருவாக்கிய Certifi.ly எனும் என் அணியின் மென்பொருள் wallet-less onboarding பிரிவில் வெற்றி பெற்றது. மாறி வரும் உலக சரக்கு ஏற்றுமதி விதிகளுக்கு ஏற்ப சர்வதேச கப்பல் போக்குவரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப சுங்கத்துறை படிவங்களை நிரப்புவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. இதை நெறிமுறைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் முழு பிளாக்செயின் வடிவமைப்பையும் மதுரையில் உள்ள எங்கள் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது, தற்போது இந்த நிறுவனம் கம்போடியா அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு, கம்போடியாவின் அணைத்து அமெரிக்க ஏற்றுமதிகளும் 2026 முதல்  இந்த பிளாக்செயின் தளம் வழியாகவே மேற்கொள்ள நடவடிக்கைகள் நடந்து வருகிறது. ” `இன்று சந்தையில் பல கிரிப்டோ திட்டங்கள் போலியானவையாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும் உள்ளன. இதற்கான முக்கிய காரணம் என்ன? உண்மையான, மதிப்புமிக்க திட்டங்களை இந்த போலித் திட்டங்களிலிருந்து மக்கள் எவ்வாறு வேறுபடுத்தி அறிவது? ” `2013 காலகட்டங்களில் மொத்தமே 10 கிரிப்டோ கரன்சிகள் தான் இருந்தன.. தற்போது சில லட்சம் வித விதமான கரன்சிகள் உள்ளன.  சிறுவர்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தும் கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் போல 10 நிமிடத்தில் கூட ஒரு கிரிப்டோ கரன்சியை உருவாக்கலாம். பார்க்க கவர்ச்சியான ஒரு லோகோ மற்றும் பெயர் வைத்துவிட்டு அதை சில Dex எனப்படும் அரசாங்கத்தின் கட்டுப்பட்டு ஏதும் இல்லாத Decentralized Exchange களில் பட்டியலிட்டு, அதை உருவாக்கிய குழுவே அதிக வர்த்தகம் நடப்பது போல “MarketMaking” வகை ஆர்டர்களை ஏற்படுத்தி (பொதுவாக கடைக்காரரே தனது கடையில் கூட்டமாக வாடிக்கையாளர் இருப்பது போல ஆள் ஏற்பாடு செய்திருப்பாரே அதே வகை தான் )  மற்ற இணையதளங்களில் இந்த காயின் ஒரே நாளில் 800% விலை ஏறிவிட்டது என பரபரப்பு செய்திகளை வர வைத்து மற்ற மக்களையும் வாங்க FOMO எனும் உளவியல் முறையில் தூண்டுவார்கள். (Fear of missing out) அதாவது விலை கூடிக்கொண்டே போகிறது நம்மால் வாங்க முடியாமல் போகலாம் எனும் அவசரத்தில் விலை ஏறும் போது ஒரு பொருளை வாங்குவது.    முதலில் அந்த கிரிப்டோ கரன்சி ஏதேனும் ஒரு நிகழ்கால தொழில்துறை சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதா என பார்க்க வேண்டும். அப்படியே இருந்தாலும் அதை உருவாக்கிய குழுவினர் அந்த துறை சார்ந்தவர்களா என பார்க்க வேண்டும்.  மேற்சொன்ன ஏதும் இல்லை என்றாலும், தனக்கென ஒரு சொந்த நெட்ஒர்க்கில் இயங்கும் கிரிப்ட்டோவா என பார்க்கவேண்டும். கிரிப்டோ CEX (Centralized Exchange) Binance , CoinBase , Kraken போன்றவற்றில் அந்த கிரிப்டோ வர்த்தகம் ஆகிறதா என்றால் குறைந்த பட்ச பாதுகாப்பு உண்டு. ஆனால் Binance CEO முறைகேட்டில் ஈடுபட்டதற்காக அமெரிக்க சிறையில் இருந்துவிட்டு Trump ன் தனிப்பட்ட மன்னிப்பின் மூலம் விடுதலையாகிவிட்டார்.  அந்த கிரிப்டோவின் network பொதுவெளியில் decentralized முறையில் தான் உள்ளதா என பார்க்க வேண்டும். அதாவது எந்த ஒரு தனி நபரும் அந்த க்ரிப்ட்டோவை பணம் கொடுத்து மட்டுமல்லாது “Mining” செய்தும் பெற்றுக்கொள்ளும் முறைகளை வெளிப்படையாக அவர்களின் இணைய தளத்தில் வெளியிட்டிருக்க வேண்டும்.  ஒரு கிரிப்டோவின் மதிப்பு எப்படி உயரும் என தெளிவான Tokenomics சொல்லப்படாமல், எல்லாரும் வாங்குறாங்க , விலை நல்ல ஏறிடுச்சு இன்னும் 10 மடங்கு ஏறும் வாங்குங்க என்பது மட்டுமே உங்கள் காதுகளுக்கு வந்தால் அது Ponzi வகை க்ரிப்ட்டோவாக மட்டுமே இருக்கும். உங்களை வாங்க சொல்வபவர் அவர் ஏற்கனவே வாங்கி வைத்த காயின்களை உங்கள் தலையில் கட்டிவிட்டு செல்லவே முயற்சி செய்கிறார் என்று அர்த்தம். உங்களால் அதை யாரிடமும் மறு விற்பனை செய்ய முடியாது.”   ``மருத்துவம் (HealChain) மற்றும் சர்வதேச சரக்கு போக்குவரத்து விவசாயம், சினிமா போன்ற நிஜ உலகத் துறைகளில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய நடைமுறைச் சவால்கள் மற்றும் அதனால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் என்ன?” ``ஒரு தகவலை ஆவணப்படுத்துவதன் மூலம் போலி தயாரிப்புகளை சந்தையில் இருந்து நீக்க முடியும், ஒரு பொருள் பாதுகாப்பான முறையில் தான் உருவாக்கப்பட்டதா எனும் விவரங்களை சேமிப்பதன் மூலம் நல்ல நோக்கமுள்ள உற்பத்தியாளரின் பொருட்களை சந்தையில் ஆதரித்து மேலும் பல பாதுகாப்பான / ஆரோக்கியமான பொருட்களை சந்தைப்படுத்த ஊக்குவிக்க முடியும். இன்று உணவு பாதுக்காப்பு மற்றும் தரத்தின் மீது மக்கள் பலரும் அக்கறை செலுத்தி வருகிறார்கள்.  பிளாக்செயின் என்பது ஒரு நிரந்தர சேமிப்பிடம் அதுமட்டுல்ல 24x7x365 நேரமும் ஆன்லைனில் இருக்கும்.  கப்பல் சரக்கு போக்குவரத்தில் இறக்குமதி , ஏற்றுமதி படிவங்கள், எந்த நேரத்திற்குள் எந்த படிவத்தை பூர்த்தி செய்தார்கள், என்னென்ன பொருட்கள் பயணப்பட்டு வருகின்றன எனும் விவரங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் முக்கியம். இது ஒரு விபத்தின் போது இழப்பீடு பெறுவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்ய பிளாக்செயின் மிகவும் உதவும். எந்த நேரத்தில் எந்த தகவல் பதியப்பட்டது என பார்க்கும் போது அதை வேறு எந்த நிறுவனமும் தங்களது சேர்வர் அல்லது காதித்ததில்  திருத்தம் செய்வது போல செய்ய முடியாது.  பயனர்களுக்கு எளிமையான முறையில் UI (user  interface ) வடிவமைத்து, அவர்களின் பயன்பாட்டு அனுபவத்தை  UX (user experience) மேம்படுத்தினால் மட்டுமே விவசாயிகள், வர்த்தகர்கள், மாணவர்கள் போன்ற பயனர்களால் எளிமையாக பிளாக்செயின் மென்பொருட்களை பயன்படுத்த முடியும்.    பதிந்த தகவல் உண்மையானதுதானா என சோதிக்கும் இரண்டாம் கட்ட கள சோதனை முறைகள் அறிமுகம் செய்ய வேண்டும், இது ஆரம்பத்தில் அதிக நேரம் பிடிக்கலாம் ஆனால் அது சேமிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும். உதாரணத்திற்கு ரசீதுகள், புகைப்படங்கள், போன்றவற்றையும் சேர்த்து IPFS ல் சேமிக்க வேண்டும். ஒரு நோயாளிக்கு ஒரு ஊசி போட்டால் அந்த ஊசியின் தயாரிப்பு batch codeஐயும் சேர்த்து பிளாக்செயின் ல் எழுதி விட்டால், ஒருவேளை அந்த மருந்தில் குறைபாடு இருந்திருந்தால் அதை எந்த நோயாளிக்கு எல்லாம் போடப்பட்டது  அடையாளம் காண முடியும். இதை மருத்துவமனை நிர்வாகம் கூட மறுக்க முடியாது. ஒரு வேலை இந்த விவரத்தை மருத்துவமனை செர்வரில் மட்டும் இருந்தால் அவர்கள் இந்த batch தயாரிப்பு நாங்கள் பயன்படுத்தவே இல்லை என விவரங்களை திருத்தி விட முடியும். ஆனால் பிளாக்செயின்ல் ஹேக்கர்களால் கூட திருத்த செய்ய முடியாது.  விவசாயத்திற்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பிளாக்செயின் ஆப் ஒன்றால் ஒரு உணவுப்பொருள் மூலப்பொருட்கள் எந்த இடத்தில, எந்த வகை பாசனத்தில், எத்தனை மணிநேர மனித உழைப்பில், எந்த வகை உரம், எந்த வகை பூச்சி மருந்து, விதை, எவ்வளவு தூரம் பயணப்பட்டு அந்த பொருள் சந்தைக்கு வந்தது போன்ற அணைத்து விவரங்களையும் சேமித்து அதை சூப்பர்மார்கெட்டில் விற்கும் ஒரு உணவுப்பண்டம் / பொருளின் மீதுள்ள QR கோடை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்ளலாம். ” ``இந்தியாவில்  மற்றும் தமிழ்நாட்டில்  பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தையும், அதன் பரவலான பயன்பாட்டையும் (mass adoption) முதலீடாக இல்லாமல தொழில் வாய்ப்பாக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ``நான் இதுவரை வென்ற இரண்டு சர்வதேச ஹெக்கத்தான்களும் சரி, பல பெரிய நிறுவனங்களும் சரி, முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை எப்படி பாதுகாப்பாக மற்றும் நிரந்தரமாக பிளாக்செயினில் சேமிப்பது என்பதையே முதல் நோக்கமாக கொண்டு மென்பொருட்களை வடிவமைத்துள்ளோம். DigiLocker தளத்தை விட மேம்பட்டதாக “நம்ம இணையம்” எனும் பெயரில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் திரு . PTR. பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்துள்ளார். அரசு மற்றும் தனியார் ஆவணங்களின் பிரதிகளை பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கும் ஓர் மென்பொருள்.  கணினி விளையாட்டுகளில், வாடிக்கையாளர்களின் loyalty பாயிண்ட்ஸ், விவசாயத்தில் Carbon footprint தரவு சேமிப்பு, விளையாட்டு புள்ளி விவரங்களை தொகுப்பது, சரக்கு போக்குவரத்து, இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் பிளாக்செயின் பயன்பாடு இனி அதிகமாக இருக்கும்.   தொழில்நுட்ப உதவியுடன் நம்பிக்கையான முறையில் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் முறை, அரசு திட்ட செலவுகளை ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்து ஊழலை தடுப்பது என பல விதங்களில் மக்களுக்கு பயனளிக்கும்.” ``உங்கள் எதிர்கால திட்டம் என்ன?” ``ஒரு சரியான பிளாக்செயின் மென்பொருள் மூலம் ஒரு வாக்காளர் யாருக்கு வாக்கு செலுத்தினார் என்பதையும் , தான் செலுத்திய வாக்கு தான் செலுத்திய நபரின் வாக்கு எண்ணிக்கையில் தான் சேர்க்கப்பட்டதா என்பதை வாக்காளர் மட்டுமே  சரிபார்க்கும் வகையிலும் உருவாக்க முடியும். நான் இப்படி ஒரு வாக்கு செலுத்தும் முறை கொண்ட  பிராஜெக்ட் ஒன்றை உருவாக்கி வருகிறோம். அதை அரசாங்கம் அனுமதித்தால் நிச்சயம் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம்” (சாகசம் தொடரும்) Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 15 Nov 2025 4:37 pm

SIR : `விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க; முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ்.!’ - விஜய்

தவெக தலைவர் விஜய் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், இந்திய அரசியல் சாசனம் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாருக்குமே கொடுத்திருக்கிற உரிமையில ரொம்ப ரொம்ப முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனுஷன் உயிரோட இருக்காங்றதுக்கு அடையாளமா இருக்கறதுல அவனோட ஓட்டுரிமை ரொம்ப முக்கியம். இப்ப நான் பேசிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ்நாட்டில இருக்கிற நம்ம யாருக்குமே ஓட்டு போடுற உரிமையே இல்லைன்னு சொன்னா நம்புவீங்களா? நான் நீங்க உட்பட யாருக்குமே அது இல்ல. SIR - சிறப்பு தீவிர திருத்தம் கடந்த ஜனவரி மாத கணக்கின்படி நம்ம தமிழ்நாட்டுல 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பத்தை கொடுத்து நிரப்பி வாங்கணும். அதை தேர்தல் ஆணையம் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை வெளியிடுவாங்க. அந்த வாக்காளர் பட்டியல்ல நம்ம பேர் இருக்கணும். அப்பதான் நம்மளால ஓட்டு போட முடியும். அந்த புது பட்டியல் வர வரைக்கும் நம்ம வாக்காளர்களா இல்லயாங்றத உறுதியே செய்ய முடியாது. அந்த புது பட்டியல்ல நம்ம பேர் இல்லைன்னா அது ஒரு தனி ப்ராசஸ். அது ஒரு தனி ஃபார்ம். இதனால பாதிக்கப்படுறது உழைக்கும் மக்கள், ஏழைகள், பணிக்கும் செல்லும் பெண்கள்தாம். பார்மை கொடுக்க அதிகாரிங்க வருவாங்கன்னு அவங்க வீட்லயே காத்திருக்கணுமா? இது ஏற்கனவே ஓட்டு இருக்குறவங்களுக்கு. புதுசா ஓட்டு போட இருக்குறவங்களுக்கு பார்ம் 6 ன்னு ஒன்னு இருக்கு. அதை நேர்லயோ ஆன்லைன்லயோ விண்ணப்பிச்சு கொடுங்க. முக்கியமா நம்மளுடைய தவெக தோழர்களுக்கு அந்த SIR ஃபார்ம் கிடைக்க மாட்டேங்குது.. இதை யார் பண்றாங்க அப்படின்றது நான் சொல்லி தெரியணும்னு இல்ல. அதனால மை டியர் விர்ச்சுவல் வாரியர்ஸ் இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க. எல்லாருக்குமே அந்தஃபார்ம் போய் சேரணும். இதுல ரொம்ப உறுதியா இருங்க. அதையும் மீறி உங்களுக்கு அந்த ஃபார்ம் கிடைக்கலன்னா இருக்கவே இருக்கு ஆன்லைன். தேர்தல் ஆணயம் அந்த வெப்சைட்ல போய் அந்தஃபார்ம டவுன்லோட் பண்ணி நீங்க ஃபில்அப் பண்ணிடுங்க. உங்க வீட்ல இருக்கறவங்களுக்கு நீங்க செஞ்சு கொடுங்க. SIR குறித்து தவெக விஜய் பக்கத்து வீட்ல இருக்கறவங்களுக்கு செஞ்சு கொடுங்க. தெரிஞ்சவங்களுக்கு தெரியாதவங்களுக்கு பழகுனவங்களுக்கு பழகாதவங்களுக்கு எல்லாருக்குமே நீங்க தயவு செஞ்சு செஞ்சு கொடுங்க. அண்ட் ரொம்ப முக்கியமா நம்ம Gen Z கிட்ஸ் நம்ம முதல் முறை வாக்காளர்கள். நண்பா, நண்பிகள் நீங்க ரொம்ப கவனமா இருக்கணும். உங்க பேரை அதுல இல்லாம செய்யறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ என்னென்ன தில்லுமுள்ளு வேலைகள் செய்யணுமோ எல்லாமே அவங்க செய்வாங்க. ஒரு விஷயம் நான் சொல்றேன்ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டி அப்படின்னு, அதை மேடைக்கு மேடை அவங்க அதை நிரூபணம் பண்ணிட்டு இருக்காங்க. அதனால தோழர்களே வரப்போற தேர்தல்ல நம்ம யாருன்னு காட்டணும். நம்ம பலம் என்னன்னு காட்டணும். அதுக்காக அந்த பலமான அந்த பவர்புல்லான ஆயுதத்தை நம்ம கையில எடுக்கணும். அந்த ஆயுதம் வேற எதுவுமே இல்லை. ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தாதான் நம்ம அந்த வெற்றியை நோக்கியே நம்மளால பயணிக்க முடியும். தமிழ்நாடு அந்த வாக்கு சாவடி முன்னாடி திரண்டு நிக்கணும். தவெக விஜய் அதை பார்த்துட்டு தமிழ்நாடே தமிழக வெற்றி கழகமா? இல்ல தமிழக வெற்றி கழகம் தான் தமிழ்நாடா அப்படின்ற மாதிரி இருக்கணும். வீடுன்னு ஒன்னு இருந்தாதான் ஓடு மாத்த முடியும்னு அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி இருக்கறாங்க. அந்த மாதிரி ஓட்டுன்னு ஒன்னு இருந்தாதான் இந்த நாட்டையே காப்பாத்த முடியும் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 15 Nov 2025 4:32 pm

அமெரிக்காவில் பாடசாலைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் ; மாணவர்கள் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் புல்லர்னில் உள்ள 4 பள்ளிகளுக்கு தொடர் வெடி குண்டு மிரட்டல்கள் வந்தது. அங்குள்ள சன்னிஹில் பள்ளி, யூனியன் பள்ளி, டிராய் மற்றும் பெர்ன் டிரைவ் பள்ளிகளுக்கு தொலைபேசி மூலம் பள்ளியில் குண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளிகளில் இருந்து மாணவர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்டு யாரும் உள்ளே செல்லாமல் இருக்க பூட்டப்பட்டது. பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளிலும் ஒவ்வொரு அறைகளாக சோதனை செய்தனர். இறுதியில் அது வெறும் […]

அதிரடி 15 Nov 2025 4:30 pm

மத்ரஸாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு; ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

பதுளையில் வெலிமடை பிரதேசத்தில் உள்ள மத்ரஸா ஒன்றின் குளியலறையில் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அப்பிரதேச மக்கள் நேற்று (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந் நிலையில், சிறுவனின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக கூறி, அப்பிரதேச […]

அதிரடி 15 Nov 2025 4:29 pm

Madras Mafia Company: A Familiar Gangster Tale

Madras Mafia Company tries to be a dark and gritty gangster film set in North Chennai. The story follows Pungavanam,

சென்னைஓன்லைனி 15 Nov 2025 4:21 pm

Kumki 2: A Bond Beyond Childhood

Prabu Solomon’s Kumki 2 starts in a calm, slow way. The story is about a young boy named Bhumi, who

சென்னைஓன்லைனி 15 Nov 2025 4:13 pm

கம்பளையில் 16 வயதான காதலியை கொலை காதலன் உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்பு

கம்பளையில் 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தனது வீட்டில் உயிர்மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளையை சேர்ந்த 16 வயதான சிறுமி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காதல் விவகாரத்தால் கொலை இடம்பெற்றுள்ளதாகவும் , காதலனே கொலை செய்ததாகவும் கூறி காதலனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். அந்நிலையில் தேடப்பட்ட நபர் தனது வீட்டில் உயிர் மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பதிவு 15 Nov 2025 4:07 pm

ஈரான் தலைநகரில் தண்ணீர் பற்றாக்குறை : “இதே நிலை நீடித்தால்”.. மக்கள் கண்ணீர்!

ஈரான் : தலைநகர் டெஹ்ரான், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. சுமார் 1 கோடி மக்கள் வாழும் இந்நகரில், மழை பெய்ய வேண்டி நவம்பர் 14, 2025 அன்று டெஹ்ரானின் புனித (Imamzadeh Saleh Shrine)யில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி இஸ்திஸ்கா (Istisqa) என்ற சிறப்பு இஸ்லாமிய தொழுகையை நடத்தினர். இதற்கு ஆயத்துல்லா சய்யத் ஜமால் அல்-தின் பர்வர் தலைமை தாங்கினார். இதே போன்று ஈரானின் கிழக்குப் பகுதியான மஷ்ஹத் […]

டினேசுவடு 15 Nov 2025 3:59 pm

IND vs SA: ‘ஷுப்மன் கில்லுக்கு காயம்’.. மீண்டும் எப்போது கம்பேக் கொடுப்பார்? பிசிசிஐ அப்டேட் இதோ!

இந்திய அணிக் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் இன்னிங்ஸில் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. தற்போது, ரிஷப் பந்த்தான் கேப்டனாக இருக்கிறார். கில்லுக்கு மாற்றாக படிக்கல் ஆடுகிறார்.

சமயம் 15 Nov 2025 3:55 pm

மனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா்  உயிரிழப்பு

நிறை போதையில் உயிர்மாய்க்க போவதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் சுருக்கிட்டவர் கயிறு இறுகி , ஆபத்தான நிலையில்… The post மனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா் உயிரிழப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Nov 2025 3:52 pm

வாழ்க்கையை மாற்றிய தங்கையின் டிப்ஸ்.. ஒரு கோடி ரூபாயை வென்ற அக்கா!

தங்கையின் ஆலோசனை படி, தொடர்ந்து ஒரே இலக்க எண்களைக் கொண்ட லாட்டரிகளை 6 ஆண்டுகளாக வாங்கி வந்த பெண்மணிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்து, மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சமயம் 15 Nov 2025 3:49 pm

Dawood Movie Stills

சென்னைஓன்லைனி 15 Nov 2025 3:41 pm

அமெரிக்கா –சிறிலங்கா இடையே பாதுகாப்பு உடன்பாடு கைச்சாத்து

அமெரிக்காவும் சிறிலங்காவும், பாதுகாப்புத் தொடர்பான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், அரச பங்காண்மை திட்டத்தின் (SPP) கீழ் மொன்டானா தேசிய காவல்படை, அமெரிக்க கடலோர காவல்படை மாவட்டம் 13 மற்றும் சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு இடையே பாதுகாப்பு கூட்டாண்மையை முறைப்படுத்தும் வகையில் இந்த உடன்பாடு செய்து

புதினப்பலகை 15 Nov 2025 3:37 pm

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த வாரம் முழுவதும் மழை?

அடுத்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, இன்று காலை இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லலாம். மழை மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A இதன் காரணமாக, நாளை - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (நவம்பர் 17, 2025) - தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை பெய்யலாம். மழை `ஜப்பானுக்கு செல்லாதீர்கள்' - தனது நாட்டு மக்களை எச்சரித்த சீனா!; வெடிக்கும் மோதல்? வரும் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18, 2025) - கடலோர தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் புதன்கிழமை (நவம்பர் 19, 2025) - தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20, 21 தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். US Tariffs: `தாறுமாறாக விலைவாசி உயர்வு' - தேர்தலில் பதிலடி கொடுத்த மக்கள்; `பேக்' அடித்த ட்ரம்ப் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை https://t.co/467dVuULiL pic.twitter.com/hNnMysvWLI — IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 15, 2025

விகடன் 15 Nov 2025 3:35 pm

விமானப்படை பயிற்சி விமான விபத்து.. கருப்புப் பெட்டி மீட்பு - விசாரணை தீவிரம்!

திருப்போரூர்–கேளம்பாக்கம் பிரதேசத்தில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. தற்பொழுது விசாரணை தீவிரமடைந்துள்ளது.

சமயம் 15 Nov 2025 3:34 pm

தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், அதனை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் முயற்சியாக யானை வாழ்விட மாற்றங்களை கண்டறிந்து மீண்டும் அதனை உருவாக்க தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்தும் விதமாக யானை தோழர்கள் என்ற குழு தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. யானை தோழர்கள் குறிப்பாக, இந்த குழுவினர் விவசாயிகளாகவோ, பொதுமக்களாகவோ யாராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த யானை தோழர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

விகடன் 15 Nov 2025 3:33 pm

உக்ரைன் தலைநகரில் ரஷியா பயங்கர தாக்குதல்! 6 பேர் பலி; 35 பேர் படுகாயம்!

உக்ரைனின் கீவ் நகரத்தில், ரஷியா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மீது ரஷியா, நேற்று முன்தினம் (நவ. 13) இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில், ரஷிய ராணுவம் 430 ட்ரோன்கள் மற்றும் 18 ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ரஷியாவின் இந்த பயங்கர தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், […]

அதிரடி 15 Nov 2025 3:30 pm

இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : நேற்று (14-11-2025) தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (15-11-2025) காலை 0830 மணி அளவில், இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும். இதன் காரணமாக, 15-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]

டினேசுவடு 15 Nov 2025 3:22 pm

Yellow Movie Audio Launch Stills

சென்னைஓன்லைனி 15 Nov 2025 3:21 pm

Sudeep Kumar elevated as Vice President – Media Solutions at The Mathrubhumi Printing and Publishing

Mumbai: The Mathrubhumi Printing and Publishing Co. Ltd. has appointed Sudeep Kumar as Vice President – Media Solutions. In his new leadership role, Sudeep will oversee revenue monetisation across the group’s print and events verticals, strengthening strategic initiatives and driving growth across key business units.With over 25 years of experience within the Mathrubhumi Group, Sudeep has held multiple senior positions across India, contributing significantly to the organisation’s expansion and brand influence. The Mathrubhumi Group is one of India’s leading media conglomerates, comprising Mathrubhumi Daily, Mathrubhumi News TV, Kappa Originals, Club FM Radio, Mathrubhumi Online, Mathrubhumi Books, and 11 additional publications.Sudeep began his career with Mathrubhumi in 1995 after completing his postgraduate degree in Business Administration, steadily rising through the ranks through his expertise in media, strategy, and client engagement.Beyond his corporate responsibilities, he has also held prominent industry roles, including serving as President of the Advertising Club of Kochi. He currently serves as a Trustee of the Pepper Creative Awards Trust, reinforcing his longstanding involvement in the creative and advertising community.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 3:18 pm

Mask Movie Audio and Trailer Launch Event Stills

சென்னைஓன்லைனி 15 Nov 2025 3:16 pm

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இந்திய – சிறிலங்கா உறவுகள் மற்றும், சிறிலங்கா அரசியலின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து பரந்துபட்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.

புதினப்பலகை 15 Nov 2025 3:13 pm

Dulquer’s Kaantha Starts Slow at Box Office

Dulquer Salmaan’s much-awaited period drama Kaantha has finally released in theatres, but early numbers show that the opening is not

சென்னைஓன்லைனி 15 Nov 2025 3:10 pm

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. ஆனால், அதற்கு உரிய சிகிச்சை எடுக்காமல் ரமேஷ் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன் ரமேஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரமேஷ் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். ஈரோடு இளைஞர் ரமேஷ் இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரமேஷ் வீட்டில் வளர்த்து வந்த நாய் அவரை கடந்த 10 நாள்களுக்கு முன்பு கடித்துள்ளது. வளர்ப்பு நாய்தான் என்று அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரமேஷ் அலட்சியமாக இருந்துள்ளார். ஆனால், அந்த வளர்ப்பு நாயை கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரு நாய்கள் கடித்துள்ளன. அதில், அந்த வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அந்த வளர்ப்பு நாய் கடித்ததில் ரமேஷுக்கும் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அவர் சரியாக கவனிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாய்கள் கடித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்த சோகம்

விகடன் 15 Nov 2025 3:04 pm

ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய `எமிரேட்ஸ் தொழிலாளர் விருது'வென்ற கேரள இளைஞர் - யார் இவர்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர், அந்நாட்டின் மதிப்புமிக்க தொழிலாளர் விருதை வென்றுள்ளார். தொழிலாளர் சந்தை மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டது. அபுதாபி சுகாதாரத் துறையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் அனஸ் கடியாரகம் என்பவருக்குத் தான் இந்த விருது வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரான ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யானின் தலைமையில் நடைபெற்ற ‘எமிரேட்ஸ் தொழிலாளர் விருதுகள்’ விழாவில் அந்த விருது வழங்கப்பட்டது. Anas Kadiyarakam இந்த விழாவில், ‘திறமையான தொழிலாளர்கள்’ பிரிவின் ‘மேலாண்மை மற்றும் நிர்வாகிகள்’ துணைப் பிரிவில் அனஸ் முதன்மை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்குப் பரிசாக 100,000 திர்ஹாம்கள் (சுமார் ரூ. 24.14 லட்சம்), ஒரு தங்க நாணயம், ஒரு ஆப்பிள் வாட்ச் ஆகியவை வழங்கப்பட்டன. கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனஸ், 2009-ல் அபுதாபிக்குச் சென்று ஒரு சுகாதார மையத்தில் மனிதவள நிர்வாகியாக தனது பணியைத் தொடங்கினார். படிப்படியாக உயர்ந்து, தற்போது மனிதவள மேலாளராகப் பல மருத்துவமனைகளை நிர்வகித்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன்னணி ஊழியர்களுக்கு அவர் அளித்த ஆதரவிற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹீரோக்கள் பதக்கம் மற்றும் கோல்டன் விசா அவருக்கு வழங்கப்பட்டது. “என் வளர்ச்சியை இந்த நாடு கவனித்து அங்கீகரிப்பதாக உணர்கிறேன்” என்று அனஸ் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

விகடன் 15 Nov 2025 2:51 pm

தேவேந்திர குல வேளாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் சங்கத்தை கலைக்க மனு : நீதிமன்றத்தில் விசாரணை!

தேவேந்திர குல வேளாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தை கலைத்து சொத்துக்களை அரசுடைமையாக்க உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்வதாகவும், அதிகாரிகளை மிரட்டுவதாகவும் மனுவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமயம் 15 Nov 2025 2:50 pm

Cardi B Welcomes New Baby and New Beginnings

Cardi B has begun a new chapter in her life as she becomes a mother for the fourth time. She

சென்னைஓன்லைனி 15 Nov 2025 2:48 pm

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 14,967 காலிப்பணியிடங்கள்; ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பதவிகள் - விண்ணப்பம் தொடக்கம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ல ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத இடங்களுக்கான 14,967 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் உட்பட முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்கக்கல்வி ஆசிரியர் பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகிறது.

சமயம் 15 Nov 2025 2:46 pm

BB Tamil 9: ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.! - விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். BB Tamil 9: அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடந்தது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். பிறகு கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்த டாஸ்க்கில் தர்பீஸ் தேசம் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து ரேங்கிங் டாஸ்க் நடந்தது. பிறகு தலைவர் போட்டிக்கான டாஸ்க்கில் வினோத், சுபிக்ஷா, FJ போட்டியிட்ட நிலையில் FJ வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கானத் தலைவர் பொறுப்பை ஏற்க இருக்கிறார். விஜய் சேதுபதி இந்நிலையில் இன்றைய இன்றைய (நவ.14) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது. அதில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அப்படின்னு ஒன்னா க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட இந்த ராஜா- ராணி டாஸ்க் எப்படி விளையாடணும்'னு தெரிஞ்சிருக்கும். வீட்டை அரண்மனையாக்கி ராஜாங்கத்தை இவுங்க கையிலக் கொடுத்தா வீடு முழுசும் குப்பையா இருக்கு. குப்பைத் தொட்டியில என்ன இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க என விஜய்சேதுபதி பேசியிருக்கிறார்.

விகடன் 15 Nov 2025 2:36 pm

Kapoor Family Shines in New Show Trailer

The trailer of the new show Dining With The Kapoors is now out. The 1-minute 57-second video shows how much

சென்னைஓன்லைனி 15 Nov 2025 2:34 pm

மீண்டும் ஒரு அதிர்ச்சி.. ஜம்மு-காஷ்மீரில் திடீரென வெடித்து சிதறிய வெடிபொருட்கள்.. 9 பேர் பரிதாப பலி

ஸ்ரீநகர், தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பறிமுதல் […]

அதிரடி 15 Nov 2025 2:30 pm

Why Deepika Waited to Join Bollywood

Before Deepika Padukone became a big star with her first Bollywood film Om Shanti Om, she had already made a

சென்னைஓன்லைனி 15 Nov 2025 2:20 pm

செல்வ சந்நதியில் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்

செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு , உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பானிப்பூரி விற்பனை செய்தவருக்கும் , சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவக உரிமையாளருக்கும் எதிராக வல்வெட்டித்துறை பொது சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, […]

அதிரடி 15 Nov 2025 2:10 pm

HDFC Bank’s Bonus Comes with a Tax Shock

In the last financial year, HDFC Bank paid more than ₹1,500 crore to its employees as ex-gratia, which means a

சென்னைஓன்லைனி 15 Nov 2025 2:08 pm

️ பீகார் தேர்தல் முடிவுகள்: மாபெரும் வெற்றிக்குப் பின்னால் உள்ள நிஜமும், காங்கிரஸின் பண்ணையார் மனப்பான்மையும்!

பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) கிடைத்த வெற்றியின் மூலம், அரசியல் பார்வையாளர்களின் கணிப்புகளை

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 2:08 pm

Top Gaining Stocks Shine in Volatile November

Even though the stock market has been unstable and moving up and down this month, a few stocks have performed

சென்னைஓன்லைனி 15 Nov 2025 2:01 pm

̀̀̀கமல் - ரஜினி கூட்டணி; 'தலைவர் 173'லிருந்து சுந்தர் சி விலகியது ஏன்? - கமல் சொன்ன பதில்!

ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது, கோலிவுட் வட்டாரத்தையே இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்த சுந்தர் சி, இப்போது மீண்டும் ரஜினியை இயக்குவது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. இதை உறுதி செய்யும் வகையில் கமல் - ரஜினி - சுந்தர் சி மூவரும் இணைந்து எடுத்தப் புகைப்படம் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாக மாறி இருந்தது. கோலிவுட் வாட்டாரம் முழுவதும் இதுதான் பேச்சாக இருந்தது. தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவிப்பு `கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன்’ - ரஜினி, கமல் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டார். இதுகுறித்து சுந்தர் சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுகிறேன். கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். கமல் தயாரிப்பில் ரஜினி சாரை வைத்து இயக்குவது என்பது என் சினிமா வாழ்வின் மிகப்பெரிய கனவு. ஆனால், சில நேரங்களில் நம் வாழ்வில் துரதிஷ்டவசமாக நாம் எதிர்பார்த்த எல்லாமும் நடந்துவிடுவதில்லை. 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவது என மிகவும் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அளித்த அவர்களுக்கு எனது அன்பும் நன்றியும். அதோடு எனது மன்னிப்பையும் அனைவரிடமும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருந்தார். ரஜினி, கமல் இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், இந்தப் படத்திலிருந்து சுந்தர் சி விலகிவிட்டதாக அவரே சொல்லிவிட்டார். அப்புறம் எப்படி மூவரும் இணைய முடியும். என்னைப் பொறுத்தவரை நான் தயாரிப்பாளர் இப்படத்தில். என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அதுதான் அரோக்கியமானது. அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார் கமல்.

விகடன் 15 Nov 2025 1:54 pm

Devon Conway Ends Three-Year CSK Stint

Opener Devon Conway has announced that he is leaving Chennai Super Kings (CSK), ending his three-year time with the five-time

சென்னைஓன்லைனி 15 Nov 2025 1:54 pm

ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்போம் –தலைவர் 173 குறித்து கமல்ஹாசன்!

சென்னை :நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த அவருடைய 173-வது திரைப்படத்தினை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருந்தார். அந்த படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருந்ததாகவும், அதில் கமல்ஹாசனும் நடிக்கவிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்தப்படத்தின் மீது எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருந்தது. இயக்குனர் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியது என்று சொல்லலாம். பிறகு இயக்குநர் சுந்தர் சி என்று அறிவிக்கப்பட்ட பிறகு படம் கண்டிப்பாக ஜாலியான படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், திடீரென அதிர்ச்சி தரும் […]

டினேசுவடு 15 Nov 2025 1:53 pm

BB TAMIL 9: DAY 40: காமிரா முன் அடம்பிடிக்கும் திவாகர் - வக்கிரம் யாருக்கு பாருவுக்கா விக்ரமுக்கா?

உணவு,  காமம், சுதந்திரம் போன்ற சில ஆதாரமான விஷயங்களைப் பிடுங்கிக் கொண்டு ஒரு மனிதக் குழுவை அடைத்து வைத்தால் அவர்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்?  அவர்களுக்குள் உறைந்திருக்கும் காட்டுமிராண்டித்தனங்கள் மெல்ல மெல்ல வெளியே வருமா? அல்லது நாகரிக பரிணாம வளர்ச்சியின்படி சகிப்புத்தன்மையோடு இயங்குவார்களா? இதுவே பிக் பாஸ் விளையாட்டின் அடிப்படை பரிசோதனையாக இருக்கிறது. இந்த ஷோ வணிக வடிவமாக இருந்தாலும் கூட இதில் நமக்கான சமூகப் பாடங்களும் இருக்கின்றன.  BB TAMIL 9: DAY 40 BB Tamil 9: உனக்கு எந்த அருகதையும் இல்லை - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 40 குப்பைக்கூடையில் சபரி சில விஷயங்களைக் கண்டெடுத்திருக்கிறார். ‘வேற ஒரு மேட்டரும் இருக்கு. யார் பண்ணுதுன்னு தெரியாம வெளில சொல்லக்கூடாது…. தப்பா போயிடும்” என்று சூசகமாக சொல்கிறார். “அடிச்சுக்கூட கேப்பாங்க வெளில சொல்லிடாதீங்க’ என்று வினோத் மற்றும் கம்ருதீனிடம் சொல்கிறார்.  சபரி சொன்ன போது மண்டையை பலமாக ஆட்டிய  கம்ரூதீன், அன்று இரவே சாண்ட்ராவிடம் இதைப் பற்றி சொல்லி குப்பை கவரையும் மெனக்கிட்டு தூக்கி வந்து காட்டுகிறார். வீக்கெண்ட் ஷோவில் சீன் போடுவதற்காக சபரி எதையோ பிளான் செய்வதாக இவர்கள் நினைக்கிறார்கள். சபரி உண்மையிலேயே அந்த நோக்கத்தில்தான் செயல்படுகிறாரா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்து விடும்.  “எல்லாத்தையும் சரியா யோசிப்பா.. ஆனா செயல்படுத்த மாட்டா. ரேங்கிங் டாஸ்க்ல அவளுக்கு ரெண்டாவது இடம் ரொம்பவே ஓவர்”  - சுபிக்ஷா தனது தோழியாக இருந்தாலும், ரேங்கிங் டாஸ்க்கில் வியானா வெளிப்படையாக சொன்ன அபிப்ராயம் இது.  பிக் பாஸ் ஆட்டத்தை இப்படித்தான் ஆட வேண்டும். நெருக்கமான நண்பராக இருந்தாலும் கூட டாஸ்க் என்று வரும் போது பாரபட்சம் காட்டக்கூடாது. இது குறித்தான புரிதல் இரு தரப்பிடமும் இருக்க வேண்டும். ‘பிரெண்டுன்னு கூட பார்க்காம என்னை சொல்லிட்டல’ என்று ஒருவர் கசப்புடன் விலகினால் அது உண்மையான நட்பு அல்ல. ஆதாயம் எதிர்பார்த்து இயங்குகிற சுயநல உறவு மட்டுமே.  இந்த வகையில் வியானா செய்ததது சரி. ஆனால் சுபிக்ஷாவிற்கு இது குறித்து மனத்தாங்கல் வந்திருக்கிறது போல. “பிரெண்டுன்னு நெனச்சு உன் கிட்ட சில விஷயங்களை ஓப்பனா சொல்றேன். இனிமே டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுவோம்” என்று சுபிக்ஷா சொல்ல, ‘ஓகே’ என்று அதை ஆமோதிக்கிறார் வியானா.  BB TAMIL 9: DAY 40 பாருவுக்க விக்ரமுக்கா? உண்மையிலேயே வக்கிரம் யாருக்கு? நாள் 40. ‘வக்ரம்.. வக்ரம்’ என்று மூச்சுக்கு முந்நூறு முறை பாரு தன்னை சொல்வது குறித்து விக்ரமிற்கு வருத்தம். இது பற்றி அரோராவிடம் வருந்திய விக்ரம், பிறகு பாருவிடம் “அப்படிச் சொல்லாத.. நான் அப்படிப்பட்ட ஆளு இல்ல. விக்ரம், வக்ரம்ன்னு ரைமிங்கா சொல்ற போல. அதை மட்டும் நிறுத்திக்கோ” என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்க, பாரு அதை சட்டை செய்யவில்லை.  “நான் ரைமிங்கா சொல்லலை. அதன் அர்த்தம் தெரிஞ்சுதான் சொல்றேன்.  உள்ள ஒண்ணை வெச்சிக்கிட்டு வெளியே ஸ்வீட்டா பேசறது வக்ரம்” என்று பாரு சொல்லும் அர்த்தம் தவறு. அதற்குப் பெயர் பாசாங்கு. உள்ளே இருக்கும் தவறான எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்துவதற்கு பெயர்தான் வக்கிரம்.  இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும்.  பிக் பாஸின் அனைத்து சீசன்களிலும் அடாவடியான போட்டியாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி விடும். “அவர்கள்தான் ரியலாக இருக்கிறார்கள்.. நடிக்கவில்லை. டிப்ளமாட்டிக்காக செயல்படவில்லை. மனதில் இருப்பதை நோ்மையாக சொல்லி விடுகிறார்கள். மாறாக உள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு நல்லவர் போல் நடிப்பவர்கள்தான் மோசமான போட்டியாளர்கள்”... என்று இதற்கான நியாயங்களைக் கற்பிக்கிறார்கள்.  இது ஒரு வகையில் உண்மை. ‘கோவம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்’ என்பது போல முன்கோபம் அதிகமிருக்கிறவர்கள், அப்போதைக்கு திட்டினாலும் மனதில் வைத்து பழிவாங்க மாட்டார்கள். ஆனால் வெளியே இனிமையாகப் பேசி உள்ளுக்குள் பழிவாங்கும் எண்ணத்தை ஒளித்து வைத்திருப்பவர்கள்தான், கோபக்காரர்களை விடவும் மிக ஆபத்தானவர்கள். ஆனால் இதுவும் ஒரு பொதுவான கற்பிதம்தான். BB TAMIL 9: DAY 40 BB Tamil 9: ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம் - மனம் திறக்கும் துஷார்! மனதில் தோன்றியதை அப்படியே செய்பவர்கள் நல்லவர்களா? சற்று யோசித்துப் பாருங்கள். மனிதர்கள் எல்லோருமே மனதில் உள்ளதையெல்லாம் அந்தக் கணத்திலேயே வெளிப்படுத்தி, செயல்படுத்தினால் உலகம் எப்படியிருக்கும்? அது காட்டுமிராண்டி உலகமாக இருக்கும். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசமே இருக்காது. மிருகங்கள்தான் மனதில் தோன்றியதை உடனே செயல்படுத்தி விடும்.  காட்டுமிராண்டி உலகத்திலிருந்து நாம் மெல்ல நகர்ந்து வர எத்தனையோ வருடங்கள் ஆகியிருக்கின்றன. ஆன்மீகம், கல்வி, பக்தி போன்றவைகளின் மூலம் நல்லொழுக்க உபதேசங்கள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. மனிதன் என்கிற சமூக விலங்கு கூட்டாக இணைந்து செயல்படுவதற்கு இத்தகைய ஒழுக்கமும், கலாசாரமும், பண்பாடும், கலையும், இலக்கியமும் ஆதாரமான காரணங்களாக இருக்கின்றன.  இன்னமும் கூட நாம் மனிதர்களாக மாறி விடவில்லை. பழைய காட்டுமிராண்டிததனங்கள் உள்ளே பதுங்கியிருக்கின்றன. என்றாலும் சமூகம், குடும்பம், சட்டம், தண்டனை போன்ற விஷயங்களுக்காக நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். இதையும் தாண்டி உள்ளுக்குள் ஏற்படும் நோ்மறையான மாற்றங்களும் நம்மை நல்லவர்களாக இயங்கச் செய்கிறது.  நாகரிகம் கருதி கோபம், வன்மம், குதர்க்கம் போன்றவற்றை உள்ளே ஒளித்து வைத்துக் கொள்வதால்தான், வன்முறையின் சதவீதம் குறைந்து உலகம் ஓரளவிற்காவது இயங்குகிறது. இந்த ஒளித்து வைத்தலும் ஒரு கட்டத்தில் மாறி, மனிதன் உள்ளுக்குள் உண்மையாகவே மனித நேயத்தை நோக்கி நகர்வதுதான் உண்மையான வளர்ச்சி. ஆக, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதின் மூலம் நாகரிகத்தின் பாதையில் இன்னமும் நகர முடியும்.  BB TAMIL 9: DAY 40 இந்த லாஜிக்கின்படி பார்த்தால் பிக் பாஸ் வீட்டில் இயன்றவரை சகிப்புத்தன்மையோடு இயங்குபவர்கள்தான் சிறந்த போட்டியாளர்கள். இவர்கள்தான் சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். சக மனிதனின் மீது அப்போதைக்கு கோபம் வந்தாலும் அதை ஒத்திப் போட்டு, அதனை சற்று ஆராய்ந்து பிறகு மன்னிக்கவோ, மறக்கவோ செய்வதுதான் மனிதம். மாறாக ‘டாய்.. ‘ என்று களத்தில் இறங்கி அப்போதே சண்டையை ஆரம்பித்தால், பிக் பாஸ் வீடு போலவே நம்முடைய வீடும் சந்தைக்கடையாகி விடும்.   எதற்கு எடுத்தாலும் சண்டை போடுகிற பாரு, திவாகர், எஃப்ஜே போன்ற மனிதர்களால் சமகால உலகம் நிரம்பியிருந்தால் எப்படியிருக்கும்? ஏன் இம்மாதிரியான போட்டியாளர்களால் கணிசமான பார்வையாளர்களால் வெறுக்கப்படுகிறார்கள்?!  காமிரா முன் அடம்பிடித்த திவாகர் ‘ரீல்ஸ் போடாம போக மாட்டேன்’ சிலருக்கு காலையில் காஃபி குடிக்கவில்லையென்றால் கழிப்பறை போகத் தோன்றாது. அது போல் திவாகருக்கு ரீல்ஸ் போடவில்லையென்றால் பாத்ரூம் வராது போலிருக்கிறது. ஒவ்வொரு காமிரா முன் நின்று “சார்.. ப்ளீஸ்.. ஜூம் பண்ணுங்க.. தமிழக மக்களுக்கு நான் செய்தி சொல்லணும்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். காமிரா 360 டிகிரிக்கு திரும்பி ஒரு கட்டத்தில் முனையில் ஒட்டிக் கொண்டாலும் கூட திவாகர் விடவில்லை. தனது நடிப்புத் திறமையைக் கொட்டி விட்டுத்தான் போனார்.  திவாகருக்கு அடிப்படையில் நடிப்பார்வம் இருக்கலாம். பிக் பாஸ் போன்ற பெரிய மேடையில் அவருக்கு ஒரு சாம்ராஜ்ஜியத்தின் அரசர் என்கிற மிகப் பொிய பாத்திரம் தரப்பட்டது. நடிப்பு ஆர்வம் உள்ள ஒருவர், இந்த வாய்ப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கலாம். மாறாக ஜோக்கர் போல நடந்து கொண்டு அந்த வாய்ப்பை ஒரே நாளில் இழந்தார். ஆக, அவருக்குள் இருப்பது நடிப்புத் திறமையோ அல்லது ஆர்வமோ இல்லை. ‘என்ன செய்தாவது இந்த உலகத்தை கவனிக்க வைக்க வேண்டும்’ என்கிற 'Attention seeking' பிரச்சினை மட்டுமே. BB TAMIL 9: DAY 40 BB Tamil 9: கண்ணு முன்னாடி நடக்கும்போது குமட்டிட்டு வரும் - மனம் திறக்கும் பிக் பாஸ் பிரவீன் “காமிரா ஜூம் ஆனாத்தான் ரெக்கார்டு ஆகுமா.. இல்லைன்னா ஆகாதா?” என்று காமிரா பற்றிய எளிய விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார் நடிப்பு அரக்கன்.  காலையில் இருந்து வீட்டு நாயை ஓவர் டைம் பார்க்க வைத்த பெருமை எஃப்ஜேவை சேரும். அவ்வப்போது படுத்து உறங்கி விடும் அவரை எழுப்பவே நாய்க்கு நேரம் சரியாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பிக் பாஸிற்கே பொறுக்காமல் உள்ளே அழைத்து விசாரிக்க “ஜெயில்ல கொசுத் தொல்லை, திவாகர் குறட்டை தாங்கலை. தூக்கம் சரியா இல்ல” என்கிற காரணத்தைச் சொன்னார். ஆனால் இந்தப் புகார் எஃப்ஜே மீது நீண்ட நாட்களாகவே இருக்கிறது.  “இன்னிக்கு முழுக்க நீங்க உக்காரவே கூடாது. நின்னுக்கிட்டேதான் இருக்கணும்” என்கிற தண்டனையைக் கொடுத்த பிக் பாஸ், பின்குறிப்பாக சொன்னதுதான் காமெடி. “அஃப்கோர்ஸ்.. தூங்கக்கூடாது”.  Best Performer-களாக தோ்வான வினோத் மற்றும் FJ பெஸ்ட் ஃபொ்பார்மர் தேர்வில் வினோத் வந்தது ஓகே.. அவரால்தான் ராஜா - ராணி டாஸ்க் பெரும்பாலும் கலகலப்பாக நகர்ந்தது. (உருவக்கேலிகளைத் தவிர்த்து). ஆனால் எஃப்ஜே என்ன செய்தார் என்று தெரியவில்லை. கேரக்டர் பிளே சிறப்பாக செய்ததாக வீட்டார் சொல்கிறார்கள். ஆக, அடுத்த வார தல போட்டியில் வினோத் மற்றும் எஃப்ஜே தோ்வு. கூடவே சுபிக்ஷாவும் சபரியும் இருப்பார்கள்.  வொர்ஸ்ட் ஃபர்பார்மராக திவாகர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. டாஸ்க்கில் பாதிலேயே வெளியேறினார். தன் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால் விக்ரம் மற்றும் கனிக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தது ஆச்சரியம். அன்பு கேங்கை உடைப்பதற்காக எதிர் அணி செய்த க்ரூப்பிஸம்தான் இதற்கு காரணமாக இருக்கும்.  BB TAMIL 9: DAY 40 விக்ரமிற்கும் கனிக்கும் சமமான வாக்குகள் கிடைத்த நிலையில் மறுவாக்கெடுப்பில் கனி தேர்வானார். எனவே அவரும் திவாகரும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பானது. “ஏன்.. மூணு பேரு கூட போகலாமே.. நாங்க அப்படித்தானே போனோம்?” என்று வன்மத்தைக் கொட்டினார் பாரு. டாக்ஸிக் என்று சொல்லப்பட்டதற்கு பாருவுடன் கடுமையாக மோதினார் கனி. “காலைலதான் ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனேன்.. மறுபடியுமா?” என்று திவாகர் அனத்த சிரிப்பலை எழுந்தது.  பாருவும் திவாகரும் அரோரா மீது அபாண்டமாக பழி சுமத்தினார்களா? அடுத்ததாக ‘ஆபாசக் குறியீடு’ பிரச்சினை எழுந்தது. கோட்டை கட்டும் டாஸ்க்கின் போது கற்களை வில்லங்கமான பாணியில் அடுக்கி திவாகரை அரோரா கேலி செய்தார் என்பது புகார். ‘இதை விடக்கூடாது. ஆபாசக் குறியீடு செய்யறாங்க..” என்று திவாகர் ஊரைக்கூட்ட, பாரு அதற்கு பின் பாட்டு பாடினார்.  இந்த விஷயத்தை சபையில் விளக்கமாக சொன்ன பாரு, “இதை அப்பவே அரோரா கிட்ட கிளாரிஃபை பண்ணியிருக்கலாமே.. ஏன் பொதுவுல சொல்றீங்க?” என்று மக்கள் கேள்வி கேட்டவுடன் “இதை நான் அப்பவே விட்டுட்டுடேன். திவாகர்தான் இந்தப் பிரச்சினையை எழுப்பினார்” என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளி விட்டு எஸ்கேப் ஆனார் பாரு.  “இப்படி அடுக்கினால் கற்கள் சரியாது’ என்றுதான் அடுக்கிக் காட்டினேன்” என்பதாக அரோராவின் விளக்கம் இருந்தது. எனில் பாரு மற்றும் திவாகரின் பார்வையில்தான் கோளாறோ?! கம்ரு பிரச்சினை காரணமாக அரோராவை பழிவாங்க பாரு நினைக்கிறாரோ?! BB TAMIL 9: DAY 40 கிச்சனில் காய்கறி வெட்டிக் கொண்டிருந்த பாரு, திடீரென திவாகரை வெளியே இழுத்து வந்து புறணி பேசிக் கொண்டிருந்தார். தான் வைத்து விளையாடிக் கொண்டிருந்த கம்ரூதீ்ன் என்கிற பொம்மையை இப்போது அரோரா கைப்பற்றிக் கொண்டதாக பாரு நினைக்கிறாரா? “முதல்ல துஷார் மேல இன்ட்ரஸ்ட் காட்டினா. அது ஓகே. அது அவங்க பர்சனல். ஆனா நான் கம்ரூ கிட்ட பேசினா ஏன் பொஸஸிவ் ஆகணும்?” என்று அதிமுக்கியமான விஷயத்தை பாரு பேசிக் கொண்டிருக்கும் போது இடையூறாக சபரி வந்தார்.  “கிச்சன்ல காய் வெட்டி பாதில வெச்சிட்டீங்க.. கேக்கறாங்க” என்று சொல்ல “அஞ்சு நிமிஷம் பேசிட்டு வருவேன். அதுக்குள்ள ஒண்ணும் குடி முழுகிப் போயிடாது” என்று அலட்டலாக பதில் சொன்னார் பாரு. “இவங்களையெல்லாம் கடவுள் பார்த்துப்பான்” என்று திவாகர் ஆறுதல் சொல்ல “கம்ரூவை கைக்குள்ள போட்டு வெச்சிருக்கா” என்று அனத்திக் கொண்டே வீட்டுக்குள் சென்றார் பாரு. உள்ளே சென்ற பாருவிற்கும் அமித்திற்கும் இடையில் மோதல். வேலையை பாதியில் நிறுத்தி விட்டு சென்றது காரணம். அங்கும் அலட்டலாகவே பதில் சொன்னார் பாரு. இது கனியுடனான மோதலாகவும் மாறியது. “இது என் வீடு.. என்னைப் பத்தி பேச உனக்கு அருகதையே கிடையாது” என்று ஆவேசமானார் கனி.  அந்தப் பக்கம் பாரு பற்றி கம்ரூவிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “பாரு.. கலை கிட்ட சொல்லிட்டிருந்தாளாம்.. கம்ரூவை யூஸ் பண்ணிட்டு வெளியே போனவுடன் விட்ருவேன்னு.. அவன் என் கிட்ட சொன்னான்” என்று அரோரா பற்ற வைக்க “எனக்கு அப்பவே ஃபீல் ஆச்சு” என்று தாமத ஞானோதயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார் கம்ரூ.  “இந்த வாரம் அரோரா வெளிய போய் தொலைஞ்சா நல்லாயிருக்கும். அவ கம்ரூ கிட்ட பேசினா எனக்கு காண்டாகுது” என்று வெளிப்படையாகவே வயிற்றொிச்சல் பட்டுக் கொண்டிருந்தார் பாரு.  BB TAMIL 9: DAY 40 முன்கோபியான FJ சமாளிப்பாரா? அடுத்த வார ‘தல’ எஃப்ஜே அடுத்த வாரத்திற்கான ‘தல’ போட்டி நடந்தது. சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கொம்புகளின் மீது கால் வைத்து போட்டியாளர்கள் பேலன்ஸ் செய்து நிற்க வேண்டும். ‘இவர் வீட்டு தல ஆக வேணாம்’ என்று நினைப்பவர்கள், அதற்கான காரணத்தைச் சொல்லி ஒவ்வொரு கம்பாக உருவி விடலாம்.  சுபிக்ஷா, சபரி, வினோத் ஆகிய மூவரும் வீட்டு தலயாகி விடக்கூடாது என்று பலர் எண்ணியதால் மூவரும் அவுட். இறுதியில் எஃப்ஜே தாக்குப் பிடித்ததால் அவர்தான் அடுத்த வார வீட்டு தல. முன்கோபியான இவர் எப்படி பாரு, திவாகரின் அலப்பறைகளை கண்ட்ரோல் செய்வார் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  இன்று விசாரணை நாள்.  பாருவிற்கு ஏற்பட்ட காயம், ராஜா - ராணி டாஸ்க் சொதப்பல்கள், ரேங்கிங் டாஸ்க்  அநீதி, திவாகர் - அரோரா பிரச்னை, டூத்பிரஷ் சதி உள்ளிட்ட பல விஷயங்கள் அலசப்படலாம். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். 

விகடன் 15 Nov 2025 1:52 pm

அடுப்பங்கரைக்குள் அடக்கப்பட்ட சமூக நீதி: சமையல் புத்தகங்கள் மறைத்த சாதி வரலாறு!

இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அச்சிடப்பட்ட உள்ளூர் மொழிகளின் (Vernacular) சமையல் புத்தகங்கள் வெறும் சமையல்

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 1:46 pm

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக கூட்டணிக்கே வெற்றி - செந்தில் பாலாஜி நம்பிக்கை!

2026-லும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவில் நிலப் பிரச்சனைக்கு தமிழ்நாடு அரசு குழு அமைத்து சீக்கிரம் தீர்வு காணும் என்று கூறியுள்ளார்.

சமயம் 15 Nov 2025 1:36 pm

அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது- RR குறித்து மனம் திறந்த சஞ்சு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றன. அதன்படி, சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது. சஞ்சு சாம்சன் | CSK சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னைக்கு அணிக்கு டிரேட் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ஜட்டுவை கொடுத்தது, கடினமான முடிவு தான்; ஆனாலும் ஏன் செய்தோம்?- விளக்கும் CSK காசி விஸ்வநாதன் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நாம் எல்லாரும் இந்த உலகத்தில் குறுகிய காலம்தான் வாழப் போகிறோம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன். சஞ்சு சாம்சன் சில உறவுகளையும் சொந்தமாக்கியிருக்கிறேன். அணியில் உள்ள அனைவரையும் என் குடும்பமாகவே நினைத்தேன். அந்த குடும்பத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. RR-க்கு நான் என்றும் கடமைப்பட்டு இருப்பேன் என்று எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram

விகடன் 15 Nov 2025 1:36 pm

Sun TV Network logs 30% Q2 revenue jump, cricket assets drive growth

Chennai: Sun TV Network reported a robust rise in revenues for the September quarter of FY26, powered largely by its expanding cricket franchise portfolio and higher operating income. However, the gains were offset by a steep increase in expenses and depreciation, resulting in a dip in quarterly profitability.The broadcaster’s consolidated revenue for Q2 FY26 rose 30% to ₹1,440 crore, compared with ₹1,107 crore in the same period last year. Revenue from operations saw an even sharper jump of 39%, increasing to ₹1,300 crore from ₹935 crore a year earlier. For the first half of FY26, operational revenue grew 15% to ₹2,590 crore, while total revenue for the period stood at ₹2,919 crore, up nearly 14% over H1 FY25.Despite the top-line surge, expenses surged significantly. Total costs for the quarter rose 55% to ₹925.5 crore from ₹594 crore in Q2 FY25. Depreciation and amortisation more than doubled to ₹404 crore from ₹196 crore, driven by additions in content and franchise-related assets. For H1 FY26, expenses climbed 31% year-on-year to ₹1,705 crore, and depreciation rose 68% to ₹511 crore.The rise in costs pulled down profitability, with profit after tax (PAT) falling 13% year-on-year to ₹354 crore in Q2 FY26 from ₹409 crore last year. For the half-year, PAT dropped nearly 9% to ₹883 crore compared with ₹769 crore in H1 FY25.A key highlight of the quarter was Sun TV Network’s acquisition of a 100% stake in Sunrisers Leeds Limited—formerly Northern Superchargers Limited—in England’s The Hundred cricket league. The acquisition, completed on July 28, 2025, for GBP 10.5 million, makes Sunrisers Leeds the company’s wholly owned subsidiary and strengthens its growing cricket ecosystem.Cricket franchise income saw a significant boost, rising to ₹94.52 crore in Q2 FY26 from ₹9 crore a year ago. For H1 FY26, franchise income surged to ₹167.55 crore from ₹47.14 crore. Corresponding franchise-related costs also increased sharply, reaching ₹72.70 crore in Q2 compared to ₹1.34 crore last year, and ₹328.79 crore in H1 versus ₹237.76 crore in H1 FY25.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:36 pm

MYK LATICRETE wraps up timely election-themed ad as Bihar poll cycle concludes

Mumbai: As Bihar’s election results were declared, MYK LATICRETE concluded a timely election-themed TV commercial (TVC) that tapped into the nation’s political buzz over the past week. The playful campaign positioned MYK LATICRETE as the “clear winner” in tile adhesives, using humour and a voting analogy to reinforce brand trust and superior product performance. Tiles ‘vote’ for a winner The TVC uses an election-style setup to show different types of tiles — vitrified, ceramic, large-format and glass mosaic — “voting” for MYK LATICRETE as their preferred adhesive. Newsroom tickers, mock election reporting and light-hearted celebrations bring the concept alive while underscoring the brand’s reliability.[caption id=attachment_2480857 align=alignleft width=200] Amarbir Palta [/caption] “At MYK LATICRETE, trust is not just a promise — it’s something we deliver every day,” said Amarbir Palta, President Sales and Marketing at MYK LATICRETE . “Elections are a language India understands, and the TVC reflects how choosing the right adhesive is just as important as choosing the right leader.” Why an election theme? The idea draws from the high engagement and emotion that elections spark across India. Instead of technical demonstrations, the TVC uses relatable humour and a ‘non-breaking news’ format to explain why scientifically-formulated tile adhesive is a superior alternative to traditional cement-sand mixes. Product message at the core The 20-second AI-generated film highlights MYK LATICRETE’s strong and long-lasting bond across tile types and its superior performance over cement-sand slurry. It reinforces the brand’s trust among consumers, architects, contractors and builders. The “election” depicted in the ad is entirely fictional and designed to simplify a technical message for mass audiences. Contextual, not political While the Bihar election announcement strengthened contextual relevance, the idea was conceived as a broader moment-marketing opportunity with pan-India appeal. The campaign primarily targets Hindi-news audiences on YouTube, especially mobile viewers in high-sensitivity markets. Driving category awareness Tile fixing remains a low-involvement category for consumers, despite its critical role in flooring durability. MYK LATICRETE aims to leverage this moment to raise awareness about the benefits of modern adhesives and encourage a shift away from conventional cement mortar. Campaign rollout The TVC was released on YouTube around the time of the Bihar election results, aligning with the peak of election-related conversations and has already garnered over 22 million views on YouTube. The ad, developed by ICEMedialab, uses AI-driven animations, a light election tone and regional cues to make the message relatable and timely. With the results now announced, the campaign concludes. https://www.youtube.com/watch?v=DCPOUYRm9Ys

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:33 pm

பாகிஸ்தானில் 26 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின், கைபர் மாகாணத்தில் 26 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின், பஜாவூர், கொஹாட், கராக் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் (நவ. 13) பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பஜாவூரின் கட்டார் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டு அங்குள்ள கிராமவாசிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 22 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 15 Nov 2025 1:30 pm

SINGER India spotlights Meena’s inspiring journey through its “Ek Nayi Pehchaan” Women Empowerment programme

Mumbai: SINGER India has unveiled the inspiring story of Meena from Gurgaon (NCR), a shining example of how skill development can transform lives and restore confidence. Her journey, marked by resilience and determination, reflects the true spirit of SINGER’s mission to empower women through stitching and self-reliance.A participant of a SINGER-affiliated Skill Centre, Meena discovered the power of Sewing as a Skill at a time when she needed a fresh start. Through structured training, she not only gained technical expertise but also rebuilt her confidence—earning a certification that enabled her to chart a new, independent path. Her story stands as a testament to how upskilling can open doors to financial stability and renewed purpose.Her transformation aligns with the vision of SINGER India’s flagship collaborative initiative, “Ek Nayi Pehchaan,” which has been instrumental in uplifting thousands of women across the country.The programme enables participants to make a one-time investment of ₹9,000, which provides: A SINGER sewing machine at a concessional rate A 45-day structured training module Assessment support conducted with SINGER India’s guidance Certification upon successful completion of exams Implemented in collaboration with NGOs, corporates, and eligible for State and Central Government funding, the initiative equips women with lifelong skills that help them achieve income security and become confident decision-makers in their households and communities.Today, SINGER India works with a network of over 600+ affiliated sewing skill centres across the country, expanding access to training and enabling thousands of women like Meena to stitch their dreams into reality.Through stories like hers, SINGER India continues to highlight the profound impact of skill-building and the transformative change possible through “Ek Nayi Pehchaan”—empowering women, one stitch at a time.https://www.youtube.com/watch?v=6BFGFXusDFU

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:28 pm

FundsIndia launches digital campaign #SmartParentMove to promote early financial planning for Children

Mumbai: FundsIndia, an online investment platform, has launched a new digital campaign titled #SmartParentMove on the occasion of Children’s Day, urging parents to begin early and invest smarter for their child’s financial future.Rooted in FundsIndia’s core philosophy of accessible and goal-oriented investing, the campaign highlights the platform’s strengths in expert financial planning, quick onboarding, single-login account management, and long-term, tax-efficient investment options.At the heart of #SmartParentMove lies a compelling insight: while parents aspire to provide the best for their children, many delay financial planning until major expenses—such as education—become urgent, leading to reliance on loans or compromised decisions. The campaign reframes early investing as a meaningful act of responsibility and love, encouraging parents to prioritise future-ready planning.As part of the digital initiative, FundsIndia is rolling out engaging social content, a short video, and podcast integrations spotlighting the benefits of opening a Minor Investment Account. The account enables parents to invest in their child’s name, track specific goals, and manage everything seamlessly under one login. The campaign further emphasises the advantages of compounding and tax efficiency, making early investment both financially sound and emotionally rewarding.[caption id=attachment_2480849 align=alignleft width=200] Akshay Sapru [/caption] Akshay Sapru, Group CEO, FundsIndia, quotes, “We have all heard stories of parents who look back with regret, wishing they had started investing earlier for their child’s future. Often, in the rush of daily life, parents postpone planning for their child’s education. But time flies, and before you know it, your child is ready to chase his or her dreams. That’s when many parents find themselves forced to take personal loans, pledge gold, or fall into debt just to make those dreams possible. And sometimes, when loans aren’t an option, it’s the child’s dreams that get sacrificed. We want to change that. This campaign is created to help parents take charge early, to understand that small, consistent investments today can secure a stress-free tomorrow. Investing in your child’s future now isn’t just smart planning; it’s one of the greatest gifts you can give them.” By blending emotional storytelling with practical financial guidance, #SmartParentMove reinforces the importance of early planning and reassures parents of its long-term benefits. The campaign aims to inspire families across India to shift their approach from last-minute borrowing to proactive financial empowerment—ensuring their children’s dreams are nurtured with confidence and stability.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:23 pm

Athiva Hotels & Resorts unveils ‘Joy Is On The House’ campaign crafted by AlterType

Mumbai: AlterType, an independent creative company and the lead creative agency on record (AOR) for Chalet Hotels’ newly launched premium lifestyle brand, Athiva Hotels & Resorts, has unveiled Joy Is On The House—a brand campaign designed to redefine modern hospitality through joy, wellness, and sustainability.The launch film positions Athiva not merely as a hotel brand, but as an immersive experience rooted in comfort, connection, and the simple yet profound feeling of coming home. With evocative visuals and thoughtful storytelling, the campaign captures the essence of a brand built to resonate with contemporary travelers seeking meaningful stays.[caption id=attachment_2480842 align=alignleft width=200] Rachit Gupta [/caption] “Athiva Hotels & Resorts embodies the perfect balance between the assurance of the expected and the delight of the unexpected,” said Rachit Gupta, Vice President – Marketing & Sales, Chalet Hotels Ltd. “Designed for the modern traveler with a millennial and Gen Z mindset, Athiva stays deeply rooted in Indian values while offering contemporary experiences that inspire joy and connection. With joy as its core promise and sustainability as a defining pillar, Athiva is set to drive long-term profitability by harnessing Chalet’s deep hospitality expertise, a passionate and talented team, and an unwavering commitment to quality in every detail.” Since inception, AlterType has partnered closely with Chalet Hotels to shape Athiva’s distinct personality—one that blends warmth, comfort, and authentic joy across every guest interaction. The creative approach aimed to build a brand that doesn’t just communicate joy but delivers it consistently at every touchpoint. “At AlterType, we believe brands should feel lived in, not just well-designed. With Athiva, our goal was to build something that didn’t just advertise joy, but quietly delivered it at every touchpoint, ensuring a seamless and “joyful” customer experience, right from the booking process to checking-out” said Siddharth Loyal, Co-founder & Managing Director, AlterType. The Joy Is On The House campaign spans a cinematic brand film, a robust digital presence, and experience-led on-ground activations, marking a significant milestone in Athiva’s entry into India’s premium hospitality segment.Athiva Resort & Spa, Khandala, opened its doors on October 16, marking the brand’s first destination. Additional properties in Navi Mumbai and Aksa Beach are scheduled to open soon, alongside three newly announced Athiva resorts planned for Goa and Kerala.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:19 pm

Missing Sikh Woman Converts and Marries in Pakistan

An Indian Sikh woman who went missing in Pakistan has reportedly converted to Islam and married a local man, according

சென்னைஓன்லைனி 15 Nov 2025 1:15 pm

2026 தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இடையேதான் போட்டி! டிடிவி ஓபன் டாக்!

சென்னை : தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அடையாற்றில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும்” என்று தெரிவித்தார். அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும், “நாங்கள் இடம்பெறும் கூட்டணிதான் வெற்றிபெறும்” என்றும் உறுதியாகக் கூறினார். அமமுகவுடன் […]

டினேசுவடு 15 Nov 2025 1:10 pm

Dhara ‘Mann Ka Khao’ Campaign Serves Joy Across Prime-Time TV Through In-Content Advertising

Mumbai: Dhara Edible Oils’ latest campaign, ‘Mann Ka Khao’, is capturing audience attention across India through a strategic blend of emotion-driven storytelling and innovative integrations across prime-time entertainment. The campaign, executed through Whisper World’s In-Content Advertising (ICA), is now visible across leading GEC channels Star Plus and Colors TV, and has also made a special appearance in Maddock Films’ newly released hit Thamma, starring Ayushmann Khurrana, Rashmika Mandanna, Nawazuddin Siddiqui and Paresh Rawal.[caption id=attachment_2480836 align=alignleft width=200] Manish Bandlish [/caption]Speaking about the campaign’s core message, Manish Bandlish, Managing Director, Mother Dairy Fruit & Vegetable Pvt. Ltd., said, “In today’s world, concerns about what to eat often overshadow the joy of indulging in our favorite dishes. With our ‘Mann Ka Khao’ campaign, we believe that food should be savored, not measured. Cook with care, cook with passion, and cherish the flavors of your favorite meals prepared with good oil. Through our association with Whisper World, we’ve been able to bring this message to life across popular television programs and the recently released film Thamma — seamlessly weaving Dhara’s philosophy into everyday stories that truly resonate with viewers. Our commitment remains unchanged — to offer oils that blend taste, health, and trust, so every meal can be enjoyed with confidence and happiness.” By using ICA, Dhara’s messaging has been naturally embedded into transition shots and high-attention visual segments on television, making the brand visible in contextual, story-aligned moments. This enhances relatability while ensuring that the viewer experience remains uninterrupted.[caption id=attachment_2480835 align=alignleft width=267] Guneet Anand [/caption]Highlighting the effectiveness of the medium, Guneet Anand, Partner, Whisper World, noted, “Television continues to be India’s most influential medium, and ICA enhances its impact by turning passive viewership into active engagement. With Dhara, we used precise seven-second integrations at moments of peak attention, ensuring the brand message lands naturally, not forcefully. It’s where engagement meets efficiency; ICA delivers the scale of TV with the precision and accountability of digital.” The Mann Ka Khao campaign extends its presence to cinema as well, with a meaningful integration in Thamma. Here, Dhara seamlessly fits into the film’s narrative, supporting the storyline with authenticity. “In Thamma, Dhara’s integration added a real-world touch to a larger-than-life story. The brand didn’t just appear; it belonged. ICA, which embeds the brand directly into the narrative through neutral, high-attention shots, ensures Dhara’s message is consciously absorbed by viewers during their most engaged moments,” concludes Guneet.

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 1:06 pm

Lina Khan Maps Out Mamdani’s Mayoral Powers

Former Federal Trade Commission (FTC) Chair Lina Khan said she is looking into ways for New York City mayor-elect Zohran

சென்னைஓன்லைனி 15 Nov 2025 1:06 pm

என்டர்டெயினர் படமாக இருந்தா கருத்து காணாமல் போய்விடும்- 'ஆண் பாவம் பொல்லாதது'குறித்து ரியோ ராஜ்

அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருத்தனர். இப்படம் (அக்.31) தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் 'ஆண் பாவம் பொல்லாதது' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (நவ.14) நடைபெற்றிருக்கிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இதில் கலந்துகொண்டு பேசிய ரியோ ராஜ், இதற்கு முன் நான் நடித்த படங்கள் ஒரு சிலருக்கு பிடித்திருக்கும். ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கும். ஒரு மிக்ஸ்ட்டான கருத்துகள் வரும். ஆனால் ஒரு என்டர்டெயினர் படமாக இருந்தால் கருத்துகள் காணாமல் போய்விடும் என்பதை இப்படம் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி. என்னுடன் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக என்னுடைய மனைவி ஸ்ருத்திக்கு நன்றி. படம் நடிக்கிறேன் என்று சொல்லி நான் கொடுத்தத் தொல்லைகளை பொறுத்துக்கொண்டு அன்பை மட்டுமே கொடுத்ததற்கு நன்றி. இது ஆண்களுக்கான ஒரு படம் என்று சொல்லிக்கொண்டே தான் இருந்தோம். ஆண்களுக்கு என்ன தேவை என்பதை சொல்ல தான் நாங்கள் முயற்சி செய்தோம். ரியோ ராஜ் ஒரு குடும்பத்தில் குடும்பஸ்தனாக இருக்கக்கூடிய ஆணுக்கு ஒரு சரியான பார்ட்னர் தேவை என்பதை தான் நாங்கள் இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்தோம். நிறைய பேர் கால் பண்ணி படம் நன்றாக இருந்தது என்று சொல்லாமல் நான் மனைவியோடு சென்று இந்தப் படத்தைப் பார்த்தேன் இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரித்தோம் என நிறைய பேர் எங்களைப் பாராட்டி இருந்தார்கள். அது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்று பேசியிருக்கிறார். கும்கி 1-க்கும், கும்கி 2-க்கும் எந்த தொடர்பும் இல்ல; 100% நட்பு, 0% லவ்- பிரபு சாலமன்

விகடன் 15 Nov 2025 1:03 pm

UNIQLO launches Fall/Winter campaign ‘Life with HEATTECH’ featuring Kareena Kapoor Khan

Mumbai: Global apparel retailer UNIQLO has unveiled its new Fall/Winter 2025 campaign, ‘Life with HEATTECH: In the Cabin’, headlined by Bollywood icon and UNIQLO Brand Endorser Kareena Kapoor Khan. The campaign spotlights the newly launched HEATTECH Extra Warm Cashmere Blend thermal and brings to life UNIQLO’s LifeWear philosophy through a warm, serene winter narrative.The film captures a tranquil winter retreat, where Kareena Kapoor Khan is seen embracing moments of comfort and effortless style inside a cozy wooden cabin. Styled in the HEATTECH Cashmere Blend thermal, she embodies the ideal balance of luxury, warmth, and minimalism. “I love UNIQLO for its comfort, simplicity and its classic silhouettes. I have been a fan of HEATTECH and have been using it for all my winter travels. The newly launched HEATTECH Cashmere Blend is my instant favorite for its soft, comforting, and elegant appeal. I love its cozy and luxurious feel and how it perfectly fits in my everyday style,” said Kareena Kapoor Khan. A key highlight of the campaign is the HEATTECH range — UNIQLO’s cutting-edge fabric technology that converts body moisture into heat, offering exceptional warmth even in cold conditions. The new Cashmere Blend variant from the UNIQLO : C collection features a 9% cashmere blend that elevates the thermal’s softness and texture.The campaign also showcases Kareena layering her HEATTECH thermal with a light PUFFTECH Vest during an outdoor bonfire gathering, illustrating the product’s versatility. The visuals reinforce UNIQLO’s approach to winter dressing — lightweight, functional, and timeless.Commenting on the launch, Nidhi Rastogi, Marketing Director at UNIQLO India, said, “HEATTECH has been a winter favorite amongst our customers, globally. With the newly launched HEATTECH Cashmere Blend, we are redefining what warmth feels like. Combining innovative technology with the luxurious softness of cashmere. This campaign showcases the effortless comfort and sophistication that HEATTECH brings to winter dressing and travel. Kareena perfectly embodies the LifeWear values of authenticity and timelessness through this campaign.” The 30-second campaign film will run across digital platforms, print, outdoor, and in-store displays. The full HEATTECH collection, including the Cashmere Blend thermal, is now available across all UNIQLO stores in India and online at UNIQLO.com.https://www.youtube.com/watch?v=ddEYOpY2cKk

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 12:59 pm

மாயம் செய்யும் AI.. முன்னேறிச் செல்லும் மொபைல் நெட்வொர்க் சேவை.. டிரெண்டுக்கு மாறும் ஏர்டெல்!

சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொலைத் தொடர்பு சேவைகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் ஏர்டெல் நிறுவனமும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சமயம் 15 Nov 2025 12:59 pm

✨கலைமாமணி எஸ்.எஸ். சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா: தி.நகர் வாணி மஹாலில் கலைக்கூடம் திறப்பு!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், திராவிடச் சிந்தனையாளருமான கலைமாமணி எஸ்.எஸ். சிவசூரியன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா மற்றும் அவர்

ஆந்தைரேபோர்ட்டர் 15 Nov 2025 12:57 pm

Titan Eye+ Launches “Ek Tara Test” to transform ancient stargazing into modern eye screening

Mumbai: Titan Eye+ has unveiled a unique Children’s Day initiative titled the “Ek Tara Test,” a campaign that revitalises ancient wisdom to help parents detect early signs of vision problems in children. Designed as a fun, star-spotting tool, the initiative transforms a centuries-old eyesight test used by hunters into a playful, accessible preliminary screening method for families.The launch comes at a crucial time when over 3 crore children in India suffer from undetected vision issues, impacting their learning and development. The “Ek Tara Test” aims to break through barriers such as parental misconceptions, clinical intimidation, and lack of routine eye check-ups for children.At the heart of the campaign is a moving digital film, which follows the story of Sahiba, a schoolgirl whose blurry vision affects her daily life. The film sheds light on the widespread belief that poor eyesight is an age-related issue, often leading parents to overlook the need for regular screenings for young children.Drawing from ancient practices, the test is inspired by the traditional hunter’s eyesight method, where spotting two stars — Alcor and Mizar — in the Saptarishi (Ursa Major) constellation indicated strong vision. Titan Eye+ adapts this concept through a glow-in-the-dark card that helps children match the dots of the constellation. This simple tool makes eye-screening engaging and unintimidating, empowering parents to identify potential issues and take timely action.Speaking about the initiative, Maneesh Krishnamurthy, Head of Marketing, Eyecare Division, Titan Company Ltd., said, “1 in 5 children are impacted by blurry vision with a significant number of them suffering silently. The Titan Eye+ campaign emotionally captures this reality and presents the ‘Ek Tara Test’ as a simple and innovative solution to increase awareness. By reviving an anc ient technique, we are not only offering a solution but also creating a memorable experience for families.”[caption id=attachment_2480828 align=alignleft width=200] Puneet Kapoor [/caption]Adding to this, Puneet Kapoor, Chief Creative Officer, Ogilvy South, commented, The idea for the Titan Eye Plus Ek Tara Test comes from a simple, playful combination: pairing the ancient Hunter’s Test with every child’s favourite ritual, stargazing. The Ek Tara Test is a transparent card with glow-in-the-dark markings that turns sky-watching into a puzzle, helping kids pin-point the Hunter’s Test in the Saptarishi (Great Bear) constellation. It channels curiosity into screening, catching issues early and fast-tracking corrective spectacle prescriptions.” Titan Eye+ clarified that the “Ek Tara Test” is a screening tool based on published scientific research and is not a substitute for a comprehensive eye examination conducted by a qualified professional.https://youtu.be/rfDRU_IqBB0

மெடியானேவ்ஸ்௪க்கு 15 Nov 2025 12:56 pm

உக்ரைன் தலைநகர் கீய்வின் மீது, ரஷ்யா தொடர் தாக்குதல்!

உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது. குறைந்தது 11… The post உக்ரைன் தலைநகர் கீய்வின் மீது, ரஷ்யா தொடர் தாக்குதல்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 15 Nov 2025 12:53 pm

யாழில். டெங்கு பரவும் சூழலை பேணியவர்களுக்கு 80ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்களுக்கு தலா 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 10 ஆதன உரிமையாளர்களிற்கு எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். மன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, அனைத்து […]

அதிரடி 15 Nov 2025 12:53 pm