SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

BAFTA 2026: மணிப்புரி திரைப்படம் ‘பூங்’க்கு சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்பட விருது

79-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் (BAFTA 2026) விழாவில், மணிப்புரி மொழித் திரைப்படமான ‘பூங்’ சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படத்திற்கான விருதை வென்று சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 23 Feb 2026 4:30 pm

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இல்லத்துக்குள் அத்துமீறி துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞா் சட்ட அமலாக்க அதிகாரிகள் சுட்டுக்கொன்றனா். அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள டிரம்ப்பின் மாா்-அ-லாகோ இல்லத்துக்குள், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு துப்பாக்கி, எரிவாயு கேனுடன் இளைஞா் ஒருவா் அத்துமீறி நுழைந்தாா். அவரைக் கண்ட சட்ட அமலாக்க அதிகாரிகள், துப்பாக்கியையும் எரிவாயு கேனையும் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு தெரிவித்தனா். எனினும் எரிவாயு கேனை கீழே போட்ட அவா், அதிகாரிகளை சுடும் விதமாக துப்பாக்கியை உயா்த்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து தங்களை […]

அதிரடி 23 Feb 2026 4:30 pm

யாழில், ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுக்கு மக்களை அழைத்து வர 25 இலட்சத்திற்கு மேல் செலவு செய்த மாவட்ட செயலகம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது, யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வு . இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொது மக்களை மைதானத்திற்கு அழைத்து வருவதற்காக 11 தனியார் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தியதாகவும் , அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும் , மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. அதேவேளை ஜனவரி 16ஆம் திகதி முழு நாடும் ஒன்றாகபோதை ஒழிப்பு நிகழ்வுக்காக கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்திற்கு மக்களை அழைத்து வர இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியதாகவும் , அதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் கொடுப்பனவு வழங்கியதாகவும் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

பதிவு 23 Feb 2026 4:26 pm

மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!

கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது. இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925 பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617 SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். 2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே மாவட்டரீதியாக இறுதி வாக்காளர் பட்டியல்

விகடன் 23 Feb 2026 4:23 pm

டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் (Workers’ Party of Korea – WPK) 9-வது மாநாடு பியோங்யாங்கில்… The post டிரம்பின் தூக்கத்தை கெடுக்கும் கிம் ஜொங் உன் மீண்டும் தேர்வு: சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் வாழ்த்து! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 4:21 pm

Switzerland Tourism launches multi-city campaign featuring Neeraj Chopra

Mumbai: Following the lifestyle-driven narrative of Olympic gold medallist Neeraj Chopra discovering Switzerland beyond the expected, Switzerland Tourism has rolled out an integrated multi-city campaign across Mumbai, Delhi, and Gurugram to amplify the story at scale.Anchored in Chopra’s immersive journey through Zurich and the alpine heights of Schilthorn, the campaign positions Switzerland as a destination where urban culture, refined lifestyle, and high-adrenaline adventure coexist seamlessly. The initiative highlights the blend of cosmopolitan experiences and alpine escapades, reinforcing Switzerland’s multifaceted appeal for Indian travellers.As part of the rollout, the campaign leveraged strategic print integrations across leading English dailies in Mumbai and Delhi, spotlighting the core narrative while enhancing editorial visibility. The print leg aimed to lend credibility to the storytelling and strengthen Switzerland’s positioning among premium urban audiences.The campaign was further supported by high-impact Out-of-Home (OOH) installations across airports, premium malls, and key lifestyle districts in Mumbai, Delhi, and Gurugram. The 15-day sustained visibility drive was designed to ensure consistent engagement across high-footfall urban touchpoints, targeting frequent flyers, young professionals, and aspirational travellers.By combining impactful print storytelling with dominant outdoor visibility, the integrated campaign delivers both credibility and scale. Through this strategic amplification, Switzerland Tourism reinforces Switzerland’s appeal as a destination where culture, creativity, leisure, and alpine adventure converge in one seamless journey.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 4:11 pm

Former OML Leaders Rishabh Nahar and Ankur Kaushik launch Beacon Live

Mumbai: Rishabh Nahar and Ankur Kaushik, two key figures behind the rise of India’s modern live comedy touring ecosystem, have launched Beacon Live, a live entertainment touring company aimed at shaping the next phase of global and domestic live experiences.Drawing on their leadership experience at Only Much Louder (OML), where they helped scale artist touring, international expansion and marquee live milestones, the founders are now focused on building artist-first infrastructure, structured global touring pathways and original live properties under the Beacon Live banner. During their tenure at OML, they managed and worked closely with artists including Tanmay Bhat, Samay Raina, Biswa Kalyan Rath, Rohan Joshi, Sumukhi Suresh and Suhani Shah, among others.Over the past decade, Nahar and Kaushik have played an instrumental role in developing scalable touring models and commercially viable comedy intellectual properties, helping Indian artists perform across more than sixty global markets. Their work contributed to landmark shows at iconic venues such as Madison Square Garden, Royal Albert Hall, Scotiabank Arena, Sydney Opera House and Dubai Opera. They also contributed to building large-scale touring ecosystems around leading artists such as Zakir Khan.The founders’ experience has been supported by longstanding international relationships with organisations including United Talent Agency, Outback Presents, Soho Theatre, Live Nation, AEG Presents, BookMyShow and TribeVibe.With Beacon Live, the founders aim to move from category-building within an organisation to independently shaping the next phase of live entertainment growth. Positioned as a full-spectrum touring and promotions partner, the company will operate across comedy, music and emerging performance formats, offering capabilities spanning domestic and international touring, IP and festival development, cross-border programming, consulting and strategic advisory.Beacon Live’s approach focuses on creating structured and scalable touring ecosystems that prioritise long-term audience building, operational discipline and transparent partnerships. The company intends to treat touring not merely as isolated event production but as sustained market development for artists and audiences.[caption id=attachment_2492878 align=alignleft width=133] Rishabh Nahar [/caption]Speaking on the launch, Rishabh Nahar, Co Founder of Beacon Live said, “We’ve had the privilege of building within the ecosystem at a time when comedy and live touring were still finding their footing. After years of helping scale live formats and global touring pathways, Beacon Live is a natural extension of that journey. Beacon Live is rooted in the belief that the live industry can operate with greater depth of expertise, stronger execution discipline, and long-term ecosystem thinking. We’re bringing together everything we’ve learned, networks, credibility, and perspective to create sustainable opportunities for artists and partners at scale.” [caption id=attachment_2492879 align=alignright width=150] Ankur Kaushik [/caption] Ankur Kaushik, Co Founder of Beacon Live added, “Our journey has been defined by growing alongside the artists and audiences that shaped this space. That proximity gave us insight into the structural gaps and opportunities within touring, programming, and experience building. Beacon Live is an artist-, consumer-, and experience-first company, and that principle informs every decision we make, from developing new formats to expanding global access for Indian talent and supporting the evolution of live infrastructure. We see this as a long-term commitment to strengthening the ecosystem rather than just participating in it.” As India’s live entertainment sector enters a phase marked by increasing institutional recognition, infrastructure investment and global collaboration, Beacon Live positions itself at the intersection of experience, access and execution. By leveraging deep industry relationships and operational expertise, the company aims to accelerate the global movement of Indian artists, introduce international performers to domestic audiences, and build scalable live properties aligned with evolving audience demand and cultural exchange.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 4:05 pm

‘Z’ unveils Pan-India Zee Short Film Contest to nurture emerging filmmakers

Mumbai: Strengthening its commitment to building a future-forward content ecosystem rooted in culture, creativity and scale, ‘Z’ has announced the launch of the Zee Short Film Contest — a pan-India, omnichannel initiative aimed at identifying, nurturing and celebrating emerging filmmaking talent across the country.The contest brings together some of the most distinctive cinematic voices from across regions on a unified national platform. Designed as a multilingual and inclusive gateway, the initiative spans seven key languages — Hindi, Marathi, Bengali, Telugu, Tamil, Malayalam and Kannada — enabling storytellers from diverse cultural and cinematic traditions to access a marquee stage backed by industry stalwarts.At the core of the Zee Short Film Contest is a high-profile jury panel featuring filmmakers who have redefined storytelling within their industries. The jury includes Anurag Kashyap (Hindi), Ravi Jadhav (Marathi), Srijit Mukherji (Bengali), Nag Ashwin (Telugu), Samuthirakani (Tamil), Lijo Jose Pellissery (Malayalam), and Hemanth Rao (Kannada).By uniting these industry-defining voices under one platform, ‘Z’ is positioning the contest as a structured talent incubator that reflects India’s linguistic and creative diversity. The initiative is designed to provide aspiring filmmakers with national visibility, mentorship from established directors, cash prizes to support their creative journeys, and opportunities within Z’s broader content ecosystem spanning digital, television and theatrical platforms.[caption id=attachment_2476588 align=alignleft width=200] Kartik Mahadev [/caption]Commenting on the vision behind the initiative, Kartik Mahadev, Chief Marketing Officer, ZEE & ZEE5, said, “India is home to one of the most diverse storytelling cultures in the world, yet access and visibility for emerging filmmakers has often remained fragmented. With the Zee Short Film Contest, we are institutionalizing opportunity at a national scale. By bringing together pathbreaking filmmakers across seven languages on a single platform, we are creating an ecosystem where regional excellence meets national visibility. This is not just a contest it is a strategic step towards strengthening India’s creative pipeline and building the next generation of storytellers who will define the future of Indian cinema.” Sharing their encouragement for aspiring filmmakers, Anurag Kashyap said, “A short film got me my first feature. This is your chance to fulfil your dream of being a filmmaker.” Srijit Mukherji added, “Filmmaking is always a matter of the heart. Follow your heart and your mind will show you the way through the obstacles.” Lijo Jose Pellissery shared, “If you believe you are a filmmaker, the door is open. Come, make a short to make it big.” Nag Ashwin noted, “The film industry is more than a world of dreams — it’s a world of stories. Showcase your talent to the world.” Hemanth Rao said, “Love for cinema is a disease that never gets cured. Is there a story within you that’s haunting you? Share it with everyone. Register for the Zee Short Film Contest and submit your short film.” Ravi Jadhav remarked, “Talent, passion and vision are what matter most in filmmaking. If you have them, this contest is for you.” Samuthirakani added, “Send your short film and seize a golden chance to showcase your talent before the country’s renowned directors. We’re ready. Are you?” As ‘Z’ continues to champion culturally resonant storytelling powered by scale, credibility and innovation, the Zee Short Film Contest marks a significant step in formalising a national pathway for emerging creators — building the next wave of filmmakers set to shape the future of Indian entertainment.https://www.youtube.com/watch?v=ofyD2w_riF0https://www.youtube.com/watch?v=LRmsUjtiKbM

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 3:59 pm

முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன?

என்னதான் 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று விதிக்கப்பட்ட வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், வரி போடுவதை கைவிடுவதாக இல்லை அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த எண்ணத்தின் ஒரு பகுதிதான் தீர்ப்பு வந்த அன்றே (பிப்ரவரி 20) ட்ரம்ப் அறிவித்த 10 சதவிகித வரி. இந்த வரியை அவர் வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி விதித்திருந்தார். அடுத்த நாளே, இந்த 10 சதவிகித வரியை உலகளவில் 15 சதவிகிதமாக உயர்த்தினார். இந்தக் குறிப்பிட்ட சட்டத்தை ட்ரம்ப் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அது அதிபருக்கு அளிக்கும் அதிகாரம் தான். அமெரிக்க உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா? வரிச் சட்டம் 1974-ன் கீழ் பிரிவு 122-ன் படி, அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து அதிக தொகைக்கு வாங்கி... ஆனால், அது ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கான தொகை முன்பு சொன்னதை விட குறைவாக இருந்தால் (Balance of Payment Deficit) அமெரிக்க அதிபர் 15 சதவிகிதம் வரை உலக நாடுகள் மீது வரி விதிக்கலாம். ஆனால், அது 150 நாள்களுக்கு மட்டுமே செல்லும். இந்த வரி விதிப்பு நாளை (பிப்ரவரி 24) முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த 150-வது நாள் ஜூலை 24, 2026. அதனால், அதற்குள் ட்ரம்ப் நிச்சயம் இன்னொரு வரிச் சட்டத்தைப் பிடித்துவிடுவார். ஆனால், அது எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாத படி, வலுவான சட்டங்களாக இருக்கும். அவர் ஏற்கெனவே இன்னும் சில மாதங்களில் ஒவ்வொரு நாடுகளுக்கு ஏற்ப வரி அறிவிக்கப்படும் என்று வேறு தெரிவித்திருக்கிறார். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் வரி விதிப்பை மட்டும் விட்டுவிட மாட்டார் ட்ரம்ப். அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ட்ரம்பிற்கு இருக்கும் வலுவான ஆப்ஷன்களைக் காண்போம்... ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? 1. வர்த்தக விரிவாக்கச் சட்டம், 1962 - பிரிவு 232 இறக்குமதி செய்யப்படும் பொருள்களால் தேசிய பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் இருந்தால், அதிபரால் வரி விதிக்க முடியும். இதற்கு எந்தக் கால வரம்பும் கிடையாது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் இந்தப் பொருள்களால், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஆபத்து என்று ட்ரம்ப் இந்தச் சட்டத்தின் கீழ் வரிகளைக் கொண்டு வரலாம். 2. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 301 நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் என்கிற அடிப்படையில் இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்க அதிபர் உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம். இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் நியாயமற்றதாகவும், பாகுபாடு காட்டுவதாகவும் உள்ளது என்று கூட வரி விதிக்கலாம். இதில் அறிவுசார் திருட்டுகள் கூட அடங்கும். ஏற்றுமதி - இறக்குமதி 'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold 3. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 201 அமெரிக்காவிற்குள் இறக்குமதிகள் அதிகமாகி, அது உள்நாட்டு உற்பத்திகளைப் பாதித்தால், அதிபர் தாராளமாக வரி விதிக்கலாம். 4. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 701, 731 - Anti-dumping and Countervailing Duties நியாயமான விலைக்குக் கீழே விற்கப்படும்... வெளிநாட்டு அரசுகளால் மானியம் வழங்கப்படும் பொருள்களுக்கு இந்தச் சட்டத்தின் கீழ் வரி விதிக்கலாம். இதற்கு அதிபரின் உத்தரவு எல்லாம் தேவை இல்லை. இது குறித்து அமெரிக்க வர்த்தகத் துறையே முடிவெடுக்கலாம். 5. வர்த்தக சட்டம், 1974 - பிரிவு 338 அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் போது, அதிபர் இந்த பழிவாங்கும் வரிச் சட்டத்தைக் கையிலெடுத்து அதிக வரிகளை விதிக்கலாம். இப்படி அடுத்து 'சட்ட ரீதியாக' எப்படி உலக நாடுகளின் மீது வரி விதிக்கலாம் என்று ட்ரம்ப் அரசு நிர்வாகத்தினர், இப்போது தீவிரமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்!

விகடன் 23 Feb 2026 3:57 pm

ஐஐடி மெட்ராஸில் மேலாண்மை, தரவு அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு அறிமுகம் - 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐஐடி மெட்ராஸ் பி.எஸ் மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் ஆன்லைன் பட்டப்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர்க்கை பெறலாம். ஆன்லைன் வழியாக மே 31-ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்படுகிறது.

சமயம் 23 Feb 2026 3:52 pm

USA Wins Olympic Hockey Gold After 46 Years

The United States won the men’s ice hockey gold medal at the Winter Olympics for the first time in 46

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:49 pm

Barcelona Reclaim League Lead With 3-0 Win

FC Barcelona moved back to the top of the Spanish league table after a comfortable 3-0 win over Levante UD.

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:45 pm

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம்ப வருஷங்களா தெரியும். அதில் கொஞ்சம் எங்க அப்பா எம்.ஆர்.ராதாவை மிக்ஸ் பண்ணினேன். தெனாவட்டாகப் பேசுவது, அலட்சியமாகக் கிண்டல் அடிப்பது என்று அவரையும் கொண்டுவந்து உள்ளே வச்சிருக்கேன்.” என்று பேசியிருந்தார். mr radha & radhika ராதிகாவும் தந்தை எம்.ஆர்.ராதா போலத்தான். மனத்தில் பட்டதைத் துணிந்து சொல்லுவார். எதற்கும் பயப்படமாட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஆர்.ராதா என்ற பெயருக்குப் பின்னால் ஒரு மாபெரும் ஆளுமையும், அஞ்சாத துணிச்சலும் ஒளிந்திருக்கிறது. அதே நெருப்பைத் தன்னுள் ஏந்தி, இன்று வரை ஒரு `சிங்கப் பெண்ணாக' வலம் வருபவர் ராதிகா. மேடை நாடகமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையாக இருந்தாலும் சரி, எதற்கும் அஞ்சாதவர் எம்.ஆர்.ராதா. சமூக அவலங்களை முகத்திற்கு நேராகச் சுட்டிக்காட்டிய `கலகக்காரர்'. ராதிகாவும் அப்படியே. அரசியல் மேடைகளாகட்டும் அல்லது சினிமா சங்க விவகாரங்களாகட்டும், எதற்கும் பயப்படாமல் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.ராதா வெறும் நடிகர் மட்டுமல்ல, அவர் ஒரு சிந்தனையாளர். பகுத்தறிவுப் பாதையில் மிகத் தெளிவான பார்வை கொண்டவர். அதேபோல், ராதிகா ஒரு சிறந்த தொழில்முனைவோர் (Entrepreneur). சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது முடங்கிப் போய்விடாமல், சின்னத்திரையில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். சந்தை எதை எதிர்பார்க்கிறது, காலத்திற்கு ஏற்ப தன்னை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அந்த சமயோஜிதம் இருவருக்கும் பொதுவானது. Radhika - A Reporter's Diary நடிப்பைப் பொறுத்தவரை இருவரும் இயல்பான கலைஞர்கள். எம்.ஆர்.ராதா வில்லத்தனத்திலும் நையாண்டி, தனித்துவமான குரல் வளம், உடல் மொழி மூலம் ரசிகர்களைத் தன்வசப்படுத்துவார். ராதிகா, எமோஷனல் அல்லது அதட்டலான காட்சிகளாகட்டும், அதில் எதார்த்தம் இருக்கும். `கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தொடங்கிய அந்தத் துடிப்பு, இன்று வரை அவரிடம் குறையவே இல்லை. எம்.ஆர்.ராதா ஒரு சகாப்தம் என்றால், அந்தச் சகாப்தத்தின் நீட்சிதான் ராதிகா!

விகடன் 23 Feb 2026 3:44 pm

South Africa Ends India’s T20 Winning Streak

India’s strong run in the ICC Men’s T20 World Cup came to an end on Sunday (February 23, 2026) after

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:40 pm

கரூர் விவகாரத்தில் என் மீது ஏன் பழி போட்டீங்க ?– முதல்வரை சரமாரியாக கேள்வி எழுப்பிய விஜய்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசியலில் அனைவரும் நண்பர்கள் என்று கூறியிருந்த நிலையில், கரூர் விஷயத்தில் ஏன் என் மேல் பழியை தூக்கிப் போட்டீங்க உங்களுக்கு மனசாட்சினு ஒன்னு இருந்தா அப்படி பேசியிருப்பீங்களா? தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 23 Feb 2026 3:37 pm

Iran–US Nuclear Talks Resume in Geneva

Iran and the United States are set to resume nuclear talks in Geneva on the 26th of this month. The

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:35 pm

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் –அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவல்!

சென்னை :தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23, 2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். SIR (Special Intensive Revision) பணிகளுக்குப் பிறகு மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய […]

டினேசுவடு 23 Feb 2026 3:30 pm

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் –அர்ச்சனா பட்நாயக் முக்கிய தகவல்!

சென்னை :தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23, 2026) மதியம் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். SIR (Special Intensive Revision) பணிகளுக்குப் பிறகு மொத்தம் 74,07,207 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அக்டோபர் 27-ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். SIR தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய […]

டினேசுவடு 23 Feb 2026 3:30 pm

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகப் பேசிய அமெரிக்கத் தூதருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவும் நிலையில், அண்மையில் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் நிலப்பதிவு மேற்கொள்ளும் திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்திருப்பது, அந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபே […]

அதிரடி 23 Feb 2026 3:30 pm

McCain Foods India’s #PartyShuruWithMcCain clocks 12.1 million views, reinforces in-home celebration play

Mumbai: McCain Foods India has announced strong traction for its latest brand campaign, #PartyShuruWithMcCain, which has garnered over 12.1 million views, reached 7.9+ million users, and generated 4M+ engagements across Instagram and Facebook. The campaign marks a strategic push by the brand to expand beyond everyday snacking and deepen its presence in the growing in-home celebration and sharing occasions category.Built on the insight that most house parties begin with polite small talk and awkward silences before energy picks up, the campaign positions McCain’s golden, crispy snacks as the ultimate ice-breaker. Conceptualised and created by Schbang, the campaign pairs restaurant-style snacks with a catchy jingle that serves as a house party anthem, signalling the start of celebration.At the heart of the campaign is a digital film that captures a familiar house party scenario. The narrative opens on a slow-starting gathering marked by hesitant conversations. The host senses the lull and breaks into a musical sequence featuring the McCain jingle. As the snacks are served and the anthem plays, the atmosphere transforms into a lively, warm celebration. The storytelling device reinforces McCain’s positioning as the catalyst that turns awkward beginnings into memorable moments.Strategically, the campaign is designed to strengthen McCain’s leadership in the at-home celebration space. By associating its products with the emotional turning point of a gathering, the brand seeks to embed itself at the centre of how India celebrates within homes. The jingle functions not only as a creative hook but also as a cultural cue that the party has officially begun. Shreyashi Kesari, Head of Marketing at McCain Foods India , says, #PartyShuruWithMcCain celebrates how Indian families actually celebrate: at home, with people they love, over food that brings everyone together. Our jingle became the party anthem because it captures that crucial moment when a gathering transitions from polite to genuinely fun. Paired with our golden, crispy snacks that deliver restaurant-style taste, we've made breaking the ice effortless and turned initial awkwardness into memorable warmth. Jitto George, President of Solutions at Schbang, says, At Schbang, we wanted to tap into a universal truth about house parties. They all have that slow start, that initial lull when people just arrive. We decided to own that moment through McCain's incredibly catchy jingle, making it the anthem that signals the party has officially begun, paired with their crowd-favourite snacks. Because while every party needs that ice-breaker, only McCain combines the perfect snack with the perfect soundtrack to get celebrations truly started. The #PartyShuruWithMcCain campaign reflects McCain Foods India’s broader strategy of reimagining consumption occasions and owning culturally relevant moments. By combining music, insight-led storytelling, and product appeal, the brand aims to cement its role not just as a snack choice, but as a celebration enabler in Indian homes. View this post on Instagram A post shared by McCain Foods India (@mccainfoods_india)

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 3:26 pm

ஆண்ட்ரூவின் கைதுப் புகைப்படம் லூவ்ரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது!!

பொது அலுவலகத்தில் மோசமான தவறான நடத்தைக்காக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததைத் தொடர்ந்து, 'எவ்ரிஒன் ஹேட்ஸ் எலான்'பிரச்சாரக் குழு, லூவ்ரில் அவரது பிரபலமற்ற கைது புகைப்படத்தைத் தொங்கவிட்டது. முன்னாள் இளவரசரை உலகம் எப்படி நினைவில் கொள்ளும்என்பதைக் காண்பிப்பதற்காக, பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் அவமானப்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கைது புகைப்படத்தை ஆர்வலர்கள் தொங்கவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கோடீஸ்வர எதிர்ப்பு குழுவான எவரிஒன் ஹேட்ஸ் எலோன், புகழ்பெற்ற பிரெஞ்சு அருங்காட்சியகத்தின் சுவரில் புகைப்படத்தை ஏற்றியது, அதனுடன் அவர் இப்போது வியர்க்கிறார் என்ற தலைப்பும் இருந்தது. கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட குய்ஃப்ரே, தான் மைனராக இருந்தபோது மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் தன்னுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டினார், அவரை குழந்தை பாலியல் வன்கொடுமை நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடத்திச் சென்றார். பிப்ரவரி 19 அன்று பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர் நோர்போக் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய பிறகு, மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் ஒரு ரேஞ்ச் ரோவரின் பின் இருக்கையில் சரிந்து இருப்பதை புகைப்படம் காட்டுகிறது. அவர் 11 மணி நேரம் போலீஸ் காவலில் இருந்தார். 1647 ஆம் ஆண்டு மன்னர் முதலாம் சார்லஸ் கைது செய்யப்பட்ட பிறகு பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை. இந்த சின்னமான கைது புகைப்படத்தை லூவ்ரில் வைப்பதன் மூலம், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை உலகம் எவ்வாறு நினைவில் கொள்ளும் என்பதைக் காட்ட நாங்கள் நினைத்தோம் என்று அந்தக் குழு ராய்ட்டர்ஸிடம் கூறியது. அந்தப் புகைப்படம் 15 நிமிடங்களுக்குப் பிறகு லூவ்ரே ஊழியர்களால் அகற்றப்பட்டது.

பதிவு 23 Feb 2026 3:23 pm

Kim Jong Un Re-elected Party General Secretary

North Korea’s ruling Workers’ Party of Korea has re-elected Kim Jong Un as its General Secretary during the fourth day

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:18 pm

மெக்சிக்கோவில் போதைப்பொருள் தலைவர் சுட்டுக்கொலை: பற்றியொிகிறது நகரம்!

மெக்சிக்கோவின் பிரபலமான ரிசார்ட் நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவிற்கு வருபவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மெக்சிகோவின் சில பகுதிகளில் , ஒரு போதைப் பொருள் கும்பல் முதன்மையான தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் உள்ளேயே இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். எல் மென்சோஎன்று அழைக்கப்படும் நெமேசியோ ரூபன் ஒசேகுரா செர்வாண்டஸ், மெக்சிகன் இராணுவம் அவரைப் பிடிக்க முயன்றபோது, ​​அவரது சொந்த மாநிலமான ஜாலிஸ்கோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டார். போதைப் பொருள் குழுவின் உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர், சாலைகளை மறித்துள்ளனர் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். மெக்சிகோவின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க பல நாடுகள் இப்போது ஆலோசனை வழங்கியுள்ளன, மேலும் ஏற்கனவே நாட்டிற்குள் இருப்பவர்கள் தங்கள் ஹோட்டல்கள் அல்லது குடியிருப்புகளுக்குள் தஞ்சமடைய வேண்டும் என்று கூறியுள்ளன.

பதிவு 23 Feb 2026 3:13 pm

InstaMoney launches ‘InstaMoney – Apka Superdost’ campaign highlighting instant financial support

Mumbai: InstaMoney, a digital lending platform and part of Vartis Platforms Group, has unveiled its latest brand campaign titled ‘InstaMoney – Apka Superdost’. The high-energy digital film blends humour and relatability to spotlight how instant credit can help users navigate sudden financial emergencies. The campaign features actor Kashish Rizwan in the lead role.At the centre of the film is a young professional portrayed by Rizwan, known for her appearances in Jalsa and Rocky Aur Rani Kii Prem Kahaani. The storyline captures a series of unexpected financial setbacks — from urgent medical bills and looming work deadlines to unpaid rent and last-minute travel plans — positioning her character as a humorous “problem magnet” juggling multiple crises simultaneously.The narrative introduces a superhero-like alter ego, her “SuperDost” — InstaMoney — which resolves each situation instantly through a few taps on the app. From settling hospital bills and upgrading her laptop to clearing rent and rescuing a Goa trip, the film uses sharp humour, fast-paced edits, and Bollywood-style dramatization to emphasise the platform’s promise of quick and reliable financial support.Built around the campaign’s closing message, “Jab aapki jeb ho tight, tab aapka dost kare sab right… Kyuki InstaMoney sirf aapka dost nahi, SuperDost hai,” the film positions InstaMoney as a dependable companion during life’s unplanned financial moments.Speaking about the campaign, Bhavin Patel, CEO & Co-Founder, Vartis Platforms said, “With ‘InstaMoney - Apka Superdost’, we wanted to bring alive the everyday reality of sudden expenses in a way that feels entertaining yet deeply relatable. The idea was to move away from serious, stress-led financial storytelling and instead show how instant credit can empower users to stay in control. Through humour and a superdost metaphor, this campaign highlights our promise of fast approvals, a fully digital process, and loans without collateral.” The campaign is being rolled out across digital and social platforms including YouTube, LinkedIn, Twitter, and Instagram. It reinforces InstaMoney’s brand positioning around accessibility, speed, and trust, while highlighting key features such as loan approvals in minutes, collateral-free borrowing, and instant disbursals of up to ₹1 lakh — making short-term credit seamless and stress-free for users.https://www.youtube.com/watch?v=mgPsG4EEt9w

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 3:12 pm

Nepal Bus Accident Kills 17 in Dhading

At least 17 people, including two foreign nationals, were killed in a tragic bus accident in Nepal early this morning.

சென்னைஓன்லைனி 23 Feb 2026 3:07 pm

பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’போர் விமானம்!

இந்திய தொழில்நுட்பத்தில் உருவான தேஜஸ் (LCA Tejas) இலகுரக போர் விமானம், இன்று தனது பயிற்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு… The post பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது ‘தேஜஸ்’ போர் விமானம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 3:03 pm

இத்தாலியில் புனித பிரான்சிஸின் எச்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: 4 இலட்சம் பேர் பார்வையிட முற்பதிவு!

இத்தாலியின் உம்ப்ரியாவில் உள்ள மலை உச்சி நகரத்தில் உள்ள புனித பிரான்சிஸ் ஆஃப் அசிசியின் எலும்புகளைக் காண கிட்டத்தட்ட 400,000 பேர் முன்பதிவு செய்தனர். இத்தாலியின் துறவியின் எச்சங்கள் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மத்திய இத்தாலிய நகரமான அசிசியில் உள்ள அவரது பெயரிடப்பட்ட பசிலிக்காவிற்கு வெளியே அசிசியின் புனித பிரான்சிஸின் எச்சங்களைக் காண ஞாயிற்றுக்கிழமை யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களின் நீண்ட வரிசை பொறுமையாகக் காத்திருந்தது. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளில் முதல் முழுமையான பொதுக் காட்சியாகும். கிட்டத்தட்ட எட்டு நூற்றாண்டுகளில் முதல் முறையாக, கத்தோலிக்க திருச்சபையின் மிகவும் பிரபலமான புனிதர்களில் ஒருவரின் எச்சங்களை பொதுமக்கள் காண முடிந்தது. இத்தாலியின் புரவலர் துறவியின் உடல் பல நூற்றாண்டுகளாக ஒரு கல் உடற்பேளையில் வைக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை, சவப்பெட்டி சடங்கு ரீதியாக அசிசியின் புனித பிரான்சிஸ் பசிலிக்காவின் கீழ் தேவாலயத்திற்கு மாற்றப்பட்டது. இந்தக் காட்சி ஒரு மாதம் நீடிக்கும், மார்ச் 22 ஆம் திகதி முடிவடையும். பிரான்சிஸ்கன் ஆணையின்படி, உலகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 400,000 பேர் இதில் கலந்துகொள்ளப் பதிவு செய்துள்ளனர். ஆய்வு மற்றும் அறிவியல் பரிசோதனைக்காக முந்தைய தோண்டியெடுப்புகளைத் தவிர, புனித பிரான்சிஸின் எலும்புகள் 1978 ஆம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே, மிகக் குறைந்த குழுவிற்கும் ஒரு நாளுக்கும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புனித பிரான்சிஸ் யார்? 1181 ஆம் ஆண்டு அசிசியின் பிரான்சிஸ் பிறந்தார். தனது செல்வத்தைத் துறந்து ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பின்னர் பிரான்சிஸ்கன் சபையை நிறுவினார். அவரது மரணத்திற்குப் பின்னர், உடற்பேளை ஒரு மறைக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 1818 ஆம் ஆண்டில், போப் பியஸ் VII கல்லறையை வெளிக்கொணர பிரான்சிஸ்கன்களுக்கு அனுமதி வழங்கினார். பசிலிக்காவின் கீழ் தேவாலயத்தில் சர்கோபகஸுக்கு ஒரு புதிய மறைவு கட்டப்பட்டது. அவரது 800வது மரண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, துறவியின் உடல் கீழ் தேவாலயத்தின் பலிபீடத்திற்கு அருகில் ஒரு பிளெக்ஸிகிளாஸ் உடற்போளை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் காட்சியின் வெளிப்புறப் பெட்டியைத் தொட அனுமதிக்கப்படுகிறார்கள். காட்சி முடிந்த பின்னரும் இத்தாலியில் கொண்டாட்டங்கள் தொடரும். புனித பிரான்சிஸின் விழாவான அக்டோபர் 4 ஆம் திகதி பொது விடுமுறை நாளாக மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பதிவு 23 Feb 2026 3:02 pm

`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!

வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தே.மு.தி.க நிர்வாகிகளிடம் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நேர்காணல் நடந்தது. பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த நேர்காணலில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம், கூட்டணி குறித்து முதலில் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஒட்டு மொத்த மாவட்டச் செயலாளர்கள், தி.மு.கவுடன் தே.மு.தி.க கூட்டணி அமைத்திருப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்திருக்கிறார்கள். அதன்பிறகு மாவட்டம் வாரியாக நேர்காணல் நடந்திருக்கிறது. தே.மு.தி.க நேர்காணல் 20-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடந்தது. 21-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியாலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்டது. 22-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நடந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் நேர்காணல் நடத்திய பிரேமலதா, `தொகுதியில் உங்களின் செல்வாக்கு என்ன?, கட்சியின் செல்வாக்கு, எவ்வளவு செலவழிக்க முடியும்?' என பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு நேர்காணலில் பங்கேற்றவர்கள் பதிலளித்ததும், `தி.மு.க கூட்டணியில் நமக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்' என்று பிரேமலதா பேசியிருக்கிறார். தே.மு.தி.க நேர்காணல் நேர்காணலில் பங்கேற்ற தே.மு.தி.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம் ``தி.மு.க கூட்டணியில் ஒற்றை இலக்கத்தில்தான் தே.மு.தி.கவுக்கு சீட் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பொதுச் செயலாளர் பிரேமலதா, விருத்தாசலத்திலும் விஜய பிரபாகரன், விருதுநகரிலும் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது எங்கிறார்கள். இதுதவிர சென்னையில் விருகம்பாக்கம், தர்மபுரி, டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதி, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு கிடைக்கும் என நம்புகிறோம். தென்காசி மாவட்டத்தில் தி.மு.க கூட்டணியிலிருக்கும் ம.தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியை தே.மு.தி.கவுக்கு ஒதுக்கினால் தென்மாவட்டத்தில் கட்சி வளர வாய்ப்பாக அமையும். இந்தத் தொகுதியில் போட்டியிட தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் நெடுவயல் எம்.குமார் நேர்காணலின்போது, `வாசுதேவநல்லூரில் போட்டியிட்டால் நிச்சயம், தே.மு.தி.க வெற்றி பெறும். ஏனெனில் இந்தத் தொகுதியில் 30 சதவிகிதம் ஆதிதிராவிட சமுகத்தினர் இருந்தாலும் தெலுங்கு பேசுபவர்கள் தொகுதியில் பரவலாக இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் தே.மு.தி.கவுக்கு கிடைத்தால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம்' என பேசியிருக்கிறார். பிரேமலதா அடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள், பாளையங்கோட்டை தொகுதியில் பிரேமலதா போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கூறியிருக்கிறார்கள். தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், கோடியில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் பங்கேற்ற பெரும்பாலானவர்கள் லட்சத்தில் மட்டுமே செலவு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்கள். கோடி, லட்சங்களில் செலவு செய்பவர்களிடம் எவ்வளவு நாள்களுக்குள் உங்களால் ஏற்பாடு செய்ய முடியும் எனவும் கேட்கப்பட்டுள்ளதாம். பின்னர், கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கட்டும், அதன் பின்னர் பார்க்கலாம் என நேர்காணல் முடிக்கப்பட்டதாம். தொடர்ந்து அ.தி.மு.க வஞ்சகம் செய்தது குறித்து சில மாவட்டச் செயலாளர்கள் நேர்காணலில் ஆவேசமாக பேசினார்கள். அதையெல்லாம் பிரேமலதா பொறுமையாக கேட்டார், பின்னர் தி.மு.க கூட்டணியில் நமக்கு 11 தொகுதிகள் கிடைக்கும் என கூறிய பிரேமலதா, சற்று யோசித்த அவர், 12, 13 தொகுதிகள் வரைகூட கிடைக்கும் என தெரிவித்தார் என்றனர்.

விகடன் 23 Feb 2026 3:00 pm

கேரளா: பாஜக மாநிலத் தலைவரை எதிர்த்து களமிறங்கும் சசிதரூர்; விஐபி தொகுதியாகும் நேமம்; பின்னணி என்ன?

கேரள மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் போட்டியிட சி.பி.எம், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் முண்டியடிக்கும் நிலை உள்ளது. கேரளாவில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு இந்தத் தேர்தலில் வென்றே ஆகவேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கேரளாவில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் சி.பி.எம் அந்தத் தகுதியை நிலைநிறுத்தும் வகையில், 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கடும் முயற்சியில் உள்ளது. பா.ஜ.க இம்முறை கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் களத்தில் உள்ளது. பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நாடாளுமன்றத் தேர்தலின்போது திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வென்றார். வரும் சட்டமன்றத் தேர்தலும் சசிதரூருக்கும், ராஜீவ் சந்திரசேகருக்கும் நேரடியாக மோதல் ஏற்படும் நிலை உள்ளது. திருவனந்தபுரம், கோவளம், காட்டாக்கடை தொகுதிகளை மூன்று பக்க எல்லையாகவும், ஒருபுறம் கடலை எல்லையாகவும் கொண்டது நேமம் தொகுதி. இங்கு சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ் கட்சிகள் வென்றுள்ளன. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஓ.ராஜகோபால் வென்று கேரளாவின் முதல் பா.ஜ.க எம்.எல்.ஏ என்ற புகழைப் பெற்றார். நேமம் தொகுதியில் தாமரை படம் வரைந்த ராஜீவ் சந்திரசேகர் 2016 சட்டமன்றத் தேர்தலில் சி.பி.எம் வேட்பாளர் வி.சிவன்குட்டி இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார். 2021 தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வி.சிவன்குட்டி நேமம் தொகுதி எம்.எல்.ஏ-வாக வென்று தற்போது கல்வித்துறை அமைச்சராகவும் உள்ளார். கேரளா: தலைநகர் தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க தலைவர்கள் - என்.டி.ஏ கூட்டணியில் களேபரம்! கடந்த தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் இரண்டாவது இடத்திலும், காங்கிரஸின் கே.முரளிதரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மீண்டும் நேமம் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். நேற்று நேமம் தொகுதியில் சுவர் எழுதும் பணியைத் தொடங்கிவைத்து பிரசாரத்தைத் தொடங்கினார் ராஜீவ் சந்திரசேகர். பின்னர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், திருவனந்தபுரத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதற்காக நேமம் தொகுதியில் போட்டியிடத் தயாராக உள்ளேன். இது பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே தேசியத் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன். தேசியத் தலைமை இறுதி முடிவை எடுத்து, விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் மக்கள் எனக்கு அளித்த ஆதரவையும், அன்பையும் மறக்க முடியாது என்றார். ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் முன்னாள் மத்திய அமைச்சரான பா.ஜ.க மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக வலுவான வேட்பாளரைக் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. அதன் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி-யுமான சசிதரூரை நேமம் தொகுதியில் களமிறக்க காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 3 பேர் ஏற்கனவே வென்றுள்ளனர். அதிலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.கருணாகரன் இந்தத் தொகுதியில் எம்.எல்.ஏ. ஆகி கேரள மாநில முதல்வராக இருந்த வரலாறு உள்ளது. எனவே, முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் சசிதரூரும் இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். சி.பி.எம் சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான அமைச்சர் சிவன்குட்டி போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே நேமம் தொகுதி வி.ஐ.பி தொகுதியாக மாறும் நிலை உள்ளது. கேரளா: பொன்னு மோளே நீ சாக மாட்டாய் - 10 மாதக் குழந்தையின் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு வாழ்வு

விகடன் 23 Feb 2026 2:59 pm

US Aided Mexico in El Mencho Operation

The White House has confirmed that the United States provided intelligence support to the Mexican government for an operation that

சென்னைஓன்லைனி 23 Feb 2026 2:56 pm

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை குறித்த சட்டம் நோக்கி நகர்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் கடைசியாக மரண தண்டனையைப் பயன்படுத்தியது 1962 ஆம் ஆண்டு, நாஜி படுகொலையில் முன்னணி நபரான அடால்ஃப் ஐச்மானை ஜெருசலேமில் நீண்ட விசாரணைக்குப் பிறகு தூக்கிலிட்டபோதுதான். இருப்பினும், பல தசாப்தங்களுக்குப் பிறகும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தலைமையிலான பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகும் , இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனையை மீண்டும் நிலைநாட்டும் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற இஸ்ரேலிய சட்டமியற்றுபவர்களால் ஒரு புதிய உந்துதல் ஏற்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள், இது நெறிமுறையற்றது மற்றும் இனவெறி கொண்டது என்றும், யூத இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் பாகுபாடு காட்டுவதாகவும், பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமே பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடுகின்றனர். தற்போதைய வடிவத்தில் உள்ள வரைவு மசோதா, இராணுவ நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு சில குற்றங்களுக்கு கட்டாய மரண தண்டனையை வழங்குகிறது. கூடுதலாக, இந்த மசோதா மன்னிப்பு அல்லது தண்டனையை குறைப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் நீக்குகிறது. இந்த வரைவு மசோதாவின் முதல் வாசிப்பு நவம்பர் 2025 இல் இஸ்ரேலின் நெசெட்டில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அது மேலும் விவாதத்திற்காக தேசிய பாதுகாப்புக் குழுவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் சட்டமாக மாற இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது எப்போது நடக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது தீவிர வலதுசாரி யூத சக்தி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் நிதியுதவி செய்யப்படுகிறது. லிகுட் மற்றும் இஸ்ரேல் பீட்டேனு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் வாக்கெடுப்புக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு அமைச்சருமான இடமர் பென் க்விர், இந்த மசோதாவை இஸ்ரேல் மாநில வரலாற்றில் மிக முக்கியமான மசோதா என்று அழைத்தார். பாதுகாப்பு அதிகாரிகள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் ரபீக்கள் உள்ளிட்ட இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் இந்த மசோதாவை குறிப்பாக தீவிரமான மற்றும் விதிவிலக்கான விதிகள் என்று ஒரு திறந்த கடிதத்தில் விமர்சித்துள்ளனர். இஸ்ரேலிய பொது சுகாதார மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான ஹாகாய் லெவின், நெசெட்டில் நடந்த விவாதங்களில் பங்கேற்று சட்டத்தை எதிர்க்கிறார். இனவெறி மற்றும் தீர்ப்பு இல்லாமல், நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய அனைத்து வேறுபட்ட பரிசீலனைகளையும் பற்றி சிந்திக்காமல், இந்த வகையான மரண தண்டனையை நாங்கள் எதிர்க்கிறோம்,என்று போரின் போது பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றத்தின் மருத்துவக் குழுவிற்கும் தலைமை தாங்கிய லெவின் கூறினார். இந்த இஸ்ரேலிய மசோதா பாலஸ்தீன மக்களை அச்சுறுத்துகிறது, நாங்கள் அதை எதிர்க்கிறோம்,என்று பாலஸ்தீன கைதிகள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அம்ஜத் அல் நஜ்ஜார் கூறினார். ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் தெரியப்படுத்துங்கள் இந்த மசோதா தான் தடுக்கும் மசோதா. இந்த மசோதாதான் பயமுறுத்தும். இந்த மசோதாதான் இன்னொரு அக்டோபர் 7-ஐச் செய்வதற்கு முன் ஆயிரம் முறை சிந்திக்க வைக்கும் என்று அவர் கூறினார்.

பதிவு 23 Feb 2026 2:50 pm

மெக்சிக்கோவின் ‘El Mencho’மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்!

மெக்சிகோ ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22, 2026) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலில், உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள்… The post மெக்சிக்கோவின் ‘El Mencho’ மரணமும் அதைத் தொடர்ந்த வன்முறையும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 2:49 pm

இலக்கிய வட்டத்தில் சிறகடிக்கும் 11-ம் வகுப்பு மாணவி; ஏழாவது புத்தக வெளியீட்டை எதிர்நோக்கும் சூடாமணி!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான மு.சூடாமணி தன் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களை எழுதத் தொடங்கியவர். தற்போது ஆறு புத்தகங்கள் வரை எழுதியிருக்கும் இவருக்கு, தமிழக அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரை பொருநை புத்தகத் திருவிழாவில் சந்தித்தோம். நம்மிடம் பேசியவர், எனக்கு கவிதைகள் எழுதவும், ஓவியம் வரையவும் ரொம்ப பிடிக்கும். இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் தற்போது அச்சில் உள்ளது. கம்பர், வள்ளுவர் பற்றி பேசுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய எழுத்து இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்கு நான் அதிகாரமிக்க பதவிக்கு முதலில் செல்ல வேண்டும். அப்போது நம்முடைய குரல் மக்கள்வரை சென்று ஒலிக்கும். சமூக முன்னேற்றத்துக்காக வித்திட்ட தமிழ் பெண்கள் பற்றி எழுதியதாலும், சமூகம் மாற்றத்திற்காக தொடர்ந்து எழுதுவதாலும் தமிழக அரசு சிறந்த பெண் குழந்தை விருதை எனக்கு வழங்கியிருக்கிறது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் கையால் சிறந்த பெண் குழந்தை விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரிய தருணம். இந்த விருதை தந்த தமிழக அரசுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும், நெல்லை, தூத்துக்குடி தென்காசி அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்துப் பணி பற்றி? என்னுடைய முதல் நூல் 'அம்மாவைத் தேடி' என்கின்ற 12 கதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. அப்புத்தகத்தை 10 வயதில் எழுதத் தொடங்கி என்னுடைய பதினோராவது வயதில் எழுதி முடித்தேன். என்னுடைய 12 வது வயதில் 'ஏன்? எப்போது? எப்படி?' என்ற நூல் 14 சிறுகதைகள் சேர்ந்த சிறுகதை தொகுப்பு. இந்நூலில் அறம், இயற்கை போன்ற கருத்துக்கள் கூறப்பட்டிருக்கும். என்னுடைய 13 வது வயதில் மிருகதேசம் என்கின்ற குறுநாவலை எழுதினேன். ஒருவேளை மனிதர்கள் மிருகங்கள் வாழ்கின்ற உலகத்திற்குள் சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் எழுதிய நூல்தான் அது. 14வது வயதில் 'எம் மண்ணின் நட்சத்திரங்கள்' என்கிற நூல் என்னுடைய வயதில் உள்ள இளையோருக்கு தெரியாத 10 ஆளுமைகளைப் பற்றி கூறிய நூல். என்னுடைய ஐந்தாவது புத்தகம் 15வது வயதில் எழுதினேன். 40 கவிதைகள் சேர்ந்த கவிதை தொகுப்பு அது. பிறகு என்னுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் மாமா இறப்பையொட்டி, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவது போல் 'சமூகத்திற்காக வித்திட்ட தமிழ்ப் பெண்கள்' என்ற நூலானது இளைய தலைமுறைக்குத் தெரியாத 12 பெண்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக அதனை எழுதியுள்ளேன். என்னுடைய ஏழாவது புத்தகம் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி எழுதியுள்ளேன். பள்ளிக்குச் சென்று வந்த பிறகு நான் புத்தகம் வாசிப்பது என்பது என் வாழ்வில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. வாசிப்பு எனக்கு மன நிம்மதியைத் தருகிறது. எனவே எப்போதும் வாசித்துக் கொண்டே இருப்பேன். தினமும் வாசித்துவிடுவேன் என்றார். சூடாமணியின் தந்தையிடம் பேசிய போது, எங்கள் வீட்டில் எப்போதும் அனைவரும் புத்தகம் வாசிப்போம். அதைக் கண்டு ஆர்வத்தில் சூடாமணியும் மூன்றாம் வகுப்பிலேயே புத்தகம் வாசிக்கத் தொடங்கி விட்டாள். இதற்கு பள்ளிக்கூடத்தின் பங்கும், சமூகத்தினுடைய பங்கும் மிக முக்கியமானது. சூடாமணி விருது பெற்றபோது எங்களை விட இந்த சமூகம் மிகச் சிறப்பாக கொண்டாடியது. நெல்லை எழுத்தாளர்கள் அனைவரும் இதனை அவர்கள் வெற்றியாகப் பார்க்கிறார்கள். ஒரு பெற்றோருக்கு இதைவிட வேறென்ன வேண்டும். தினமும் ஒரு பக்கமாவது வாசிக்காமல் உறங்க மாட்டாள். பிடித்த புத்தகமெனில் இரண்டு, மூன்று மணிநேரமாவது வாசிப்பாள். திடீரென்று பேசிக் கொண்டிருக்கையில் புத்தகங்கள் பற்றியும் பேசுவாள். அவளுடைய எழுத்தும் செயலும் இந்த சமூகத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவளுடைய இலக்கிய ஆசான் நாறும்பூநாதன் ஐயா சொன்னதைப் போல் பத்து பேராவது அவளுடைய எழுத்தால் மனம் மாற வேண்டும். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்ற போது இந்த சமூகம் நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

விகடன் 23 Feb 2026 2:48 pm

Government Closely Monitoring Gold Price Trends

Nirmala Sitharaman has said that the government is closely watching the movement of gold prices in the country. She made

சென்னைஓன்லைனி 23 Feb 2026 2:45 pm

50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்'தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!

ஐம்பது வயதைக் கடந்துவிட்டாலே, அனைவருக்கும் வரும் முதல் மிகப்பெரிய கவலை ‘ஓய்வுக்காலம்’ பற்றியதுதான். முப்பது முப்பத்தைந்து வருடங்கள் ஓடி ஓடி உழைத்து ஒரு ₹50 லட்சம் ரூபாயைச் சேர்த்திருப்பீர்கள். ஆனால், வேலைக்கு முழுக்கு போட்ட பிறகு, இந்தத் தொகையை வைத்துக்கொண்டு மீதமுள்ள காலத்தை எப்படி ஓட்டுவது? மாதாந்திரச் செலவுகளுக்கு என்ன செய்வது? என்கிற பயம் கட்டாயம் வரும். பெரும்பாலானவர்கள் செய்யும் முதல் தப்பு — மொத்தப் பணத்தையும் கொண்டுபோய் வங்கி FD-யில் போட்டு வைப்பது. 6.5% வட்டி கிடைக்கும், ஆனால் 7% பணவீக்கத்தில் (Inflation) பொருள்களின் விலைவாசி ஏறும். ஆக, வட்டி வருமானத்தை வைத்துச் சமாளிக்க முடியாமல் உங்கள் அசல் தொகையையே சிறுகச் சிறுகக் கரைக்கத் தொடங்குவீர்கள். சரி, அதற்காகப் பங்குச்சந்தையில் போடலாமா என்றால், 55 வயதில் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனமும் அல்ல. அப்படியானால், பணத்துக்கும் 100% பாதுகாப்பு வேண்டும்; அதேசமயம் பணவீக்கத்தைத் தாண்டி மாதம் ஒரு நிலையான வருமானமும் வர வேண்டும். இதற்கு என்னதான் தீர்வு? நிதி வல்லுநர்கள் கைகாட்டும் பிரமாண்டமான தீர்வுதான் —  Bonds + SWP (மியூச்சுவல் ஃபண்ட்) காம்பினேஷன்.  இது எப்படிச் செயல்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம். பாதுகாப்பும் வளர்ச்சியும் மூலதனத்தைப் பாதுகாக்கும் 'பாண்ட்ஸ்' (Bonds) பாண்ட்ஸ் (பத்திரங்கள்) என்பது நிலையான வட்டி தரக்கூடிய ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம். இதில் உங்கள் அசல் தொகைக்குப் பங்கம் வராது. இதில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன: அரசுப் பத்திரங்கள் (Government Bonds):  இதற்கு 100% சவரன் கியாரண்டி (Sovereign Guarantee) உண்டு. உங்கள் பணத்துக்கு இந்திய அரசாங்கமே பொறுப்பு. பாதுகாப்பில் நம்பர் 1, ஆனால் வட்டி சற்றுக் குறைவாக இருக்கும் (சுமார் 7% - 7.3%). பொதுத்துறை நிறுவனப் பத்திரங்கள் (PSU Bonds):  NHAI, REC, PFC போன்ற அரசு சார்ந்த நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்கள். இவையும் மிக பாதுகாப்பானவை. அரசுப் பத்திரங்களை விடச் சற்று கூடுதல் வட்டி கிடைக்கும் (சுமார் 7.5% வரை). கார்ப்பரேட் பத்திரங்கள் (Corporate Bonds):  சந்தையில் முன்னணியில் இருக்கும், 'AAA' ரேட்டிங் பெற்ற தனியார் நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்கள். இதில் ரிஸ்க் லேசாக இருந்தாலும், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் (8% முதல் 9% வரை). இந்த பாண்ட்ஸ்களில் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது அரையாண்டுக்கு ஒருமுறையோ ஒரு நிலையான வட்டியை நீங்கள் பெற்றிட முடியும். Bonds பணவீக்கத்தை முறியடிக்கும் SWP (Systematic Withdrawal Plan) பாண்ட்ஸில் வட்டி நிலையாக வரும், ஆனால் உங்கள் அசல் தொகை வளராது. பத்து வருடம் கழித்தும் அதே ₹50 லட்சமாகத்தான் இருக்கும். அப்போதுள்ள விலைவாசியை சமாளிக்க உங்கள் மூலதனமும் வளர வேண்டுமல்லவா? அதற்குத்தான் மியூச்சுவல் ஃபண்டில் உள்ள SWP முறை பயன்படுகிறது. SWP என்பது ஒரு 'ஆட்டோமேட்டிக் ஏடிஎம்' மாதிரி. ஒரு குறிப்பிட்ட தொகையை நல்ல ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, எனக்கு மாதம் ₹10,000 வேண்டும் என்று செட் செய்துவிட்டால், ஒவ்வொரு மாதமும் அந்தப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். மீதமுள்ள பணம், சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்துகொண்டே இருக்கும். SWP ₹50 லட்சத்துக்கான மாஸ்டர் பிளான் இந்த இரண்டு முதலீடுகளையும் இணைத்து ஒரு 'ஹைப்ரிட்' திட்டத்தை எப்படி உருவாக்குவது? உங்களின் ₹50 லட்சம் சேமிப்பை 60:40 என்ற விகிதத்தில் பிரிப்பதாக வைத்துக்கொள்வோம். பகுதி 1: பாண்ட்ஸ் (₹30 லட்சம் முதலீடு) உங்களின் ₹30 லட்சத்தை PSU மற்றும் பாதுகாப்பான கார்ப்பரேட் பாண்ட்ஸ்களில் பிரித்து முதலீடு செய்கிறீர்கள். சராசரியாக 7.5% வட்டி என வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு  ₹2,25,000  வட்டி வருமானம் கிடைக்கும். இதை மாதக் கணக்கில் பிரித்துப் பார்த்தால், மாதம்  ₹18,750  எந்தவித டென்ஷனும் இல்லாமல் உறுதியாக உங்கள் கைக்கு வந்துவிடும். இது உங்களுடைய அத்தியாவசியச் செலவுகளுக்குப் பயன்படும். பகுதி 2: SWP - மியூச்சுவல் ஃபண்ட் (₹20 லட்சம் முதலீடு) மீதமுள்ள ₹20 லட்சத்தை ரிஸ்க் குறைவான 'பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்' (Balanced Advantage Fund) ஒன்றில் முதலீடு செய்கிறீர்கள். இதில் நீண்டகால அடிப்படையில் சராசரியாக 10% முதல் 12% வரை லாபம் எதிர்பார்க்கலாம். இதில் மாதம்  ₹10,000  மட்டும் (அதாவது ஆண்டுக்கு 6% மட்டும்) SWP மூலம் எடுப்பதாகச் செட் செய்கிறீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் 10% வளர்கிறது, ஆனால் நீங்கள் 6% மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள 4% லாபம் உங்களின் அசல் தொகையோடு சேர்ந்து கூட்டுவட்டியாக (Compounding) வளர்ந்துகொண்டே இருக்கும். அதாவது உங்கள் மாதாந்திரச் செலவுக்கும் பணம் கிடைக்கும், உங்கள் ₹20 லட்சம் முதலீடும் பல ஆண்டுகளில் ₹30 லட்சமாகவோ ₹40 லட்சமாகவோ வளர்ந்திருக்கும்! ஆக மொத்தம்: பாண்ட்ஸ் மூலம் கிடைக்கும் ₹18,750 + SWP மூலம் கிடைக்கும் ₹10,000 =  மாதம் ₹28,750 உறுதியான வருமானம்!  உங்கள் அசல் தொகையான ₹50 லட்சமும் பாதுகாப்பாக இருப்பதோடு, பணவீக்கத்தைத் தாண்டி வளர்ந்தும் இருக்கும். இதுதான் நிஜமான நிதி சுதந்திரம். இதைப் பற்றி மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா? Labham webinar on Bonds + SWP - March 01 2026 எந்த பாண்ட்ஸ் வாங்குவது பாதுகாப்பானது? எனக்கான SWP ஃபண்டை எப்படித் தேர்ந்தெடுப்பது? என்னுடைய சேமிப்புக்கு ஏற்ப இதை எப்படிச் சரியாகத் திட்டமிடுவது? போன்ற உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கவே ஒரு சிறப்புப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைப்பு:  50+ வயதில் நிலையான வருமானம் பெறுவது எப்படி? – பாண்ட்ஸ் & SWP பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நாள்:  மார்ச் 1, 2026, ஞாயிறு நேரம்:  காலை 11 மணி – இந்திய நேரம் பேச்சாளர்:  வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீனிவாசன், நிறுவனர் & மேனேஜிங் பார்ட்னர், Rockfort Fincap LLP – பாண்ட்ஸ் துறையில் 30+ ஆண்டுகால அனுபவம் பெற்ற நிபுணர். ஆன்லைன் நிகழ்ச்சிக்கு 75 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் இல்லை. முன்பதிவு அவசியம். பெயரை பதிவு செய்ய: https://labham.money/events/webinar-mar01-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar01_2026 ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான, பணக்கவலையற்ற வாழ்க்கையை வாழ நினைக்கும் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டிய செஷன் இது. இப்போதே பதிவு செய்து உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

விகடன் 23 Feb 2026 2:31 pm

ஜம்மு –காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற ஆபரேஷன் த்ராஷி-1 நடவடிக்கையில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் ஞாயிற்றுக்கிழமை(பிப். 22) கண்டெடுக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல் தடுப்பு நடவடிக்கையான ஆபரேஷன் த்ராஷி-1 ஜம்மு – காஷ்மீரில் 36-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. அதில், முக்கியமாக பாகிஸ்தானைச் சார்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜே.ஏ.எம்.) பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையின் என்கவுன்ட்டர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்திருந்த மண் குடிசை வீட்டில் நடைபெற்ற கடும் […]

அதிரடி 23 Feb 2026 2:30 pm

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்திற்கு கடந்த 2008-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது. முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றத்தினால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2012-ல் உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்தை தமிழக அரசு மேற்கொள்ளும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து இரு அலகுகளைக் கொண்ட 800 மெகாவாட் தமிழ்நாடு மின் தொடர் கழகம், கடந்த 27.03.2012-ல் ஒப்புதல் அளித்தது. நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஆனால், 01.02.2023-ம் தேதி 800 மெகாவாட்டிற்குப் பதிலாக 680 மெகாவாட் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து அனல் நிலையம் அமைக்கும் பணி, கடற்கரையொட்டி நிலக்கரி இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டடங்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் இரவு பகலாக நடந்து வந்த நிலையில், அதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக அனல் மின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புகை வெளியேற்றும் குழாயிலிருந்து புகை வெளியேறி வருகிறது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக புகை வெளியேறும் இடத்தில் அதிக அளவு புகை வெளியேறி வருகிறது. அது மட்டுமல்லாமல், இந்த உடன்குடி அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதி பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த உடன்குடி அனல் மேல் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக இந்தோனேஷியா நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலம் 20 ஆயிரம் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் அங்கிருந்து கடல் வழியாக உடன்குடி அனல்மின் நிலையத்திற்காக அமைக்கப்பட்டுள்ள  நிலக்கரி இறக்குதளத்திற்கு சரக்கு கப்பல் வருகை தந்துள்ளது.  இந்த சரக்கு கப்பலில் இருந்து நிலக்கரிகள் இறங்குதளத்தில் இறக்குமதி செய்யப்பட்டு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் அனல் மின் நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

விகடன் 23 Feb 2026 2:10 pm

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' - ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் வட்டத்தில் பேசு பொருளாக அமைந்தது. கூட்டணி கட்சிகளிடம் எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை வேகமாக நடத்தி வருகிறது திமுக தலைமை. மூவேந்தர் முன்னேற்ற கழகம் திமுக கூட்டணியில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஶ்ரீதர் வாண்டையார் இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `மூவேந்தர் முன்னேற்ற கழகம் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் சுமார் 75,000 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகனிடம் தோல்வியை தழுவினார். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, நாங்கள் கேட்ட தொகுதியை அதிமுக எங்களுக்கு ஒதுக்கவில்லை. நாங்கள் விரும்பிய தொகுதியை கொடுத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்னு அப்போது மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினரால் பேசப்பட்டது. கடந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை தான் அதிமுக-விடம் ஶ்ரீதர் வாண்டையார் தரப்பில் கேட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் கும்பகோணம் ஒதுக்கினர். இதையடுத்து அதிமுகவுடன் மனகசப்பு ஏற்பட்டு கூட்டணியில் இருந்து விலகினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தனர். தற்போது அந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில், `ஶ்ரீதர் வாண்டையார் நம் குடும்பத்தில் ஒருத்தர் என தாத்தாவும், அப்பாவும் சொல்வார்கள். அவர் குடும்பத்தில் மட்டுமல்ல கூட்டணியிலும் ஒருவர். எங்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்' என ஶ்ரீதர் வாண்டையார் குறித்து துணை முதல்வர் உதயநிதி பேசினார். சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் குறித்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தியது திமுக. இதில் மயிலாடுதுறையில் கலந்து கொண்ட ஶ்ரீதர் வாண்டையார், `ஒன்றிய அரசு பல நெருக்கடிகள் கொடுத்தும் நல்லாட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக அவர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார். தமிழகத்தில் அவர் கால் படாத இடங்களே இல்லை'னு ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். ஶ்ரீதர் வாண்டையார் இப்படியாக ஒத்த எண்ணத்தில் இந்த கூட்டணி தொடரும் நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாண்டையார் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை கொடுங்கள்னு கேட்டதாக சொல்கிறார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டுள்ளார். இதில் முக்குலத்தோர் வாக்குகள் நிறைந்த தொகுதி என்பதால் ஶ்ரீதர் வாண்டையாரின் முதல் சாய்ஸாக ஒரத்தநாடு இருந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு தொகுதிக்குள் சில நிகழ்ச்சிகளையும் நடத்தினார். வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ் இப்படியான சூழலில் வைத்திலிங்கம் திமுக-வுக்குள் என்ட்ரி கொடுத்ததால் ஒரத்தநாடு அவருக்கு என்பது உறுதியாகி விட்டது. இந்நிலையில் ஶ்ரீதர் வாண்டையார் தஞ்சாவூர், திருவையாறு என இரு தொகுதிகளில் ஒன்றை கேட்பதாகவும், குறிப்பாக தஞ்சாவூர் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என பேசியதாக சொல்கிறார்கள். திருவையாறு மத்திய மாவட்ட செயலாளரான, சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் போட்டியிடுவது உறுதி என்பதால் அதை கொடுப்பதற்கு வாய்ப்பில்லாத சூழல். அவர்கள் விரும்பியதில் மிச்சமிருப்பது தஞ்சாவூர் தொகுதி. தஞ்சாவூரில் ஶ்ரீதர் வாண்டையாரின் சொந்தங்கள் நிறைந்திருக்கின்றனர். தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும் நினைப்பதால் தஞ்சாவூர் தொகுதியில் தான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என கருதுகிறார். தஞ்சாவூர் 2026ல் ஶ்ரீதர் வாண்டையாரை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டும் என அக்கட்சியினர் நினைக்கிறார்கள். அதற்கான வேலையை இப்போதே தொடங்கி விட்டனர். திமுக தலைமை அவருக்கு தஞ்சாவூர் தொகுதியை ஒதுக்குகிறதா அல்லது வேறு தொகுதி தருகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் வலிமையாக இருக்கிறோம் இந்த முறை நாம் வெற்றி பெறுவது உறுதினு நம்பிக்கையுடன் பேசி வருகிறார் ஶ்ரீதர் வாண்டையார்,. தஞ்சாவூர் தொகுதியியை மனதில் வைத்து அவரது மூவ் இருப்பதாக தெரிகிறது என்றனர். Loading…

விகடன் 23 Feb 2026 2:00 pm

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனை

பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்ற வருடாந்த பரிசோதனையின் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதன் போது அணிவகுப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார்.மேலும் காலை முதல் மாலை வரை பொலிசாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவைப்பிரிவு நிலையங்கள் சுற்றுச்சூழல் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகள் , அலுவலகங்கள் என்பவற்றை பார்வையிட்டதுடன் பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை […]

அதிரடி 23 Feb 2026 1:51 pm

TMC Leader Mukul Roy Passes Away at 71

Mukul Roy, senior leader of the All India Trinamool Congress (TMC), passed away in the early hours of Monday, February

சென்னைஓன்லைனி 23 Feb 2026 1:49 pm

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு

தெஹியத்தகண்டி பொலிஸ் நிலையத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் பிரதி பொலிஸ் மா அதிபர் கலாச்சார நாட்டிய வரவேற்பு, பொலிஸ் மரியாதை, பூ மாலை மற்றும் அணிவகுப்பு மரியாதையுடன் […]

அதிரடி 23 Feb 2026 1:49 pm

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2026 தேர்விற்கு பிப்ரவரி 24-ம் தேதியுடன் விண்ணப்பம் நிறைவு - திருத்தம் செய்ய அவகாசம்

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு 2026 விண்ணப்பம் ஆன்லைன் வழியாக பிப்ரவரி 4 முதல் தொடங்கியது. இந்நிலையில் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24-ம் தேதியே கடைசி நாள் ஆகும்.

சமயம் 23 Feb 2026 1:46 pm

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்? –விஜய்

சென்னை :வேலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்றினார். கூட்டத்திற்கு முன்பு அவரது வாகனத்தை ரசிகர்கள் மலர்தூவி, “TVK TVK” என்ற முழக்கங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். காவல்துறை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொண்டர்களின் ஆர்வம் மிகுந்தது.கூட்ட அரங்கிற்கு அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சில தவெகவினர் தடுப்புகளை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதனால் காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். இந்த […]

டினேசுவடு 23 Feb 2026 1:45 pm

Supreme Court to Hear KDRB Appeal March 10

The Supreme Court of India has scheduled March 10 for the final hearing of an appeal filed by the Kerala

சென்னைஓன்லைனி 23 Feb 2026 1:42 pm

Mindspace REIT hosts Mindspace EcoRun 2.0 in Hyderabad with over 4,200 participants

Hyderabad: Mindspace EcoRun 2.0 returned to Hyderabad with strong participation, as over 4,200 runners gathered at Mindspace Madhapur on Sunday for the second edition of the sustainability-led marathon. Organised by Mindspace REIT in association with Radio Mirchi, the event combined fitness with environmental consciousness.The marathon featured 5 KM, 10 KM, and 21 KM categories, drawing a diverse mix of seasoned runners, first-time participants, families, and corporate teams. The turnout reflected broad community engagement, with participants across age groups contributing to an energetic and inclusive atmosphere.The event was flagged off by actors Divi Vadthya, Harsh Roshan, and Sridevi Apalla, while Mirchi RJs kept the momentum high with live interactions and on-ground engagement throughout the morning.Built around a sustainability-first framework, the EcoRun incorporated several eco-friendly practices, including plantable bibs, organic jerseys, refillable hydration stations, and biodegradable cutlery to reduce single-use waste.Ahead of the main run, the EcoRun Expo held on February 20 and 21 featured a Sustainability Flea Market in partnership with Nirmaan Organization. The initiative aimed to support livelihoods for specially abled individuals and women from underprivileged communities, aligning with the event’s broader social impact goals.A key highlight of this edition is that the waste generated during the marathon will be upcycled into functional chairs and donated to school children through the NGO partner, reinforcing the event’s circular economy approach.Speaking on the occasion, Shrawan Kumar Gone, COO – K Raheja Corp (AP & Telangana), highlighted the brand’s commitment to integrating sustainability with community engagement.As a flagship initiative of Mindspace REIT, the EcoRun seeks to drive long-term environmental and social impact while fostering a culture of wellness and responsible living in Hyderabad.The event was supported by multiple partners, including GOLD WINNER as Health Partner, ARMIN as Timing Partner, KHUSHI as Integrated OOH Partner, NIRMAAN as NGO Partner, LETS GO as Fitness Partner, Yashoda Hospitals as Medical Partner, Hallmark as Residential Partner, Kairams as F&B Partner, Toyota as Automobile Partner, xtraliving as Training & Wellness Partner, Shoppers Stop as Fashion Partner, The Westin Hyderabad as Hospitality Partner, and Inorbit Mall as Mall Partner.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 1:41 pm

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! - மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

காய் நகர்த்திய பொன்முடி... கைவிரித்த அறிவாலயம்! விழுப்புரம் மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாவட்டச் செயலாளராகவும், தி.மு.க ஆட்சிக் காலங்களில் அமைச்சராகவும் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் பொன்முடி. ஆனால் 2011 சட்டமன்றத் தேர்தலில் சி.வி.சண்முகத்தால் சொந்தத் தொகுதியான விழுப்புரத்தில் வீழ்த்தப்பட்ட பிறகு, திருக்கோவிலூர் தொகுதிக்கு ஒதுங்கிக் கொண்டார். தற்போது தி.மு.க வலுவாக இருக்கும் இந்த சூழலில், தன்னுடைய மகன் கௌதம் சிகாமணியை அரியணையில் அமர வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதன்படி விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை தன்னுடைய மகனுக்காக கேட்டு கேட்டு காய் நகர்த்தினார் பொன்முடி. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டதாம் அறிவாலயம். கௌதம சிகாமணி, பொன்முடி அதையடுத்து, `எனக்கு கூட சீட் வேண்டாம். எனக்கு பதில் என் மகன் திருக்கோவிலூர் தொகுதியிலேயே போட்டியிடட்டும். ஆனால் என் மகனுக்கு விழுப்புரத்தை கொடுங்கள்' என்று தன்னுடைய இறுதி அஸ்திரத்தை கையிலெடுத்திருக்கிறார் பொன்முடி. அதுகுறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியைத்தான் மகனுக்காக பொன்முடி முதலில் கேட்டார். ஆனால் அந்த இரண்டு தொகுதிகளிலும் சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை மாற்றினால் நமக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று பென் டீம் எச்சரித்ததால் அதற்கு `நோ' சொல்லிவிட்டார் தளபதி. அதனால் மகனுக்காக தேர்தல் அரசியலில் இருந்து விலகும் முடிவில் இருக்கிறார் பொன்முடி. கூப்பிட்டாலும் வராத உடன்பிறப்புகள்... கண்டுகொள்ளாத ஆட்சியர் அலுவலகம்! விழுப்புரத்தில் அறிவாலயம் தொடங்கி, பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அனைத்தயும் கொண்டு வந்தவர் பொன்முடிதான். அதிலும் அறிவாலயத்தில் இருக்கும் மாவட்டச் செயலாளர் அறை, சென்னை அறிவாலயத்தைவிட அதிகமாக இழைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் பார்த்துப் பார்த்துக் கட்டிய அந்த அறிவாலயத்தில் இன்று மூன்றாவது மனிதரைப் போல வந்து செல்லும் நிலையில் இருக்கிறார். ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் கூட அவரின் பேச்சைக் கேட்பதில்லை. சமயத்தில், `விசாரித்து சொல்கிறோம்…' என்று வரும் பதில்களால் நொந்து போயிருக்கிறார்கள் தந்தையும், தனயனும். அதேபோல முன்பு அவரோ அல்லது அவர் மகன் கௌதம சிகாமணியோ வந்தால், பின்னால் பத்து கார்களில் 50 பேர் வருவார்கள். பொன்முடி வீட்டு வாசலில் அவர்களை பார்ப்பதற்கு தினசரி நூறுபேராவது வருவார்கள். ஆனால் இப்போது போன் செய்து நிர்வாகிகளை கூப்பிடும் நிலைமையாக மாறியிருக்கிறது. அப்படியே கூப்பிட்டாலும் ஒருசிலரைத் தவிர யாரும் வருவதில்லை. அதில் துவண்டு போனதால்தான், விழுப்புரம் தன் கையில் இருக்க வேண்டும் என்றும் மாவட்டத்தின் தலைநகர் கையில் இருந்தால்தான் மரியாதை என்றும் நினைக்கிறார் பொன்முடி. `எனக்கு சீட் வேண்டாம்...’ அதன்படி விழுப்புரம், விக்கிரவாண்டி அல்லது விழுப்புரம், திருக்கோவிலூர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளராக தன் மகனை அறிவிக்க வேண்டும் என்று துரைமுருகன் மூலமாக தலைமையிடம் தூது விட்டு வருகிறார் பொன்முடி. அதற்காகத்தான் தனக்கு சீட் வேண்டாம் என்று தலைமையிடம் கூறியிருக்கிறார். என்றனர் விரிவாக. ஸ்டாலின் தற்போது செஞ்சி, மயிலம், திண்டிவனம் தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மஸ்தானும், விழுப்புரம், வானூர் தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளராக டாக்டர் இரா.லட்சுமணனும், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு மாவட்டச் செயலாளராக டாக்டர் கௌதம சிகாமணியும் இருக்கின்றனர். அறிவாலயத்தின் அதிகார மையமாக இருந்தப் பொன்முடி, இப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக தூதுவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான் விழுப்புரம் அரசியலின் உச்சகட்ட டிவிஸ்ட். Loading… உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

விகடன் 23 Feb 2026 1:40 pm

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல் (பாறுக் ஷிஹான்) போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது. இதன் போது அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினர். இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகள் ஊழல் ஒழிப்பு பிரிவு

அதிரடி 23 Feb 2026 1:30 pm

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான  சட்டத்தரணிக்கு விளக்கமறியல்.

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, கேசல்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது,… The post ஐஸ் போதைப்பொருளுடன் கைதான சட்டத்தரணிக்கு விளக்கமறியல். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 1:13 pm

விஜய் தேவரகொண்டா –ராஷ்மிகா மந்தனா திருமணம்: ‘விரோஷ்’என்ற பெயருடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா அதிகாரப்பூர்வமாகத் தங்கள் திருமணத்தை உறுதி செய்துள்ளனர். ரசிகர்களால் சூட்டப்பட்ட 'விரோஷ்' (VIROSH) என்ற பெயரிலேயே இந்தத் திருமண வைபவம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 23 Feb 2026 1:12 pm

உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?

சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 'இப்போ வரி வசூலிப்பதை நிறுத்துவது எல்லாம் சரி தான்... இதுவரை வாங்கிய வரிகள் என்ன ஆகும்?' என்கிற கேள்வி எழுவது நியாயம் தான். IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது. ட்ரம்ப் - பரஸ்பர வரி Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'? அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. 'ரீஃபண்ட் செய்ய தயார்' என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது. ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்... அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை. அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. யாருக்கு கிடைக்கும்? ரீஃபண்ட் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பதாவது... ரீஃபண்ட் தொகை கட்டாயம் செல்லும். அவை நிறுவனங்களுக்கு செல்லுமே தவிர, அமெரிக்க மக்களுக்கு செல்லாது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். பிற நாட்டு பொருள்களின் வரி ஏறும்போது, அமெரிக்க கடைகளில் அந்தப் பொருள்களுக்கான விலையும் ஏறியது. அதனால், அதிக தொகை கொடுத்து தான், அமெரிக்க மக்கள் பொருள்களை வாங்கி வந்தனர். அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புது வரி அமல்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ட்ரம்பின் புது ரூட்! ஸ்காட் பெசென்ட் பேச்சை வைத்து பார்க்கும்போது, அதிக தொகை செலுத்தி பொருள்களை வாங்கிய அமெரிக்க மக்களுக்கு எந்த ரீஃபண்டும் கிடைக்காது என்று தெரிய வருகிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. ரீஃபண்ட் என்றால் அது எளிதாக கிடைத்துவிடாது. அதில் ஏகப்பட்ட வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கும். இவை அனைத்தையும் ஃபாலோ செய்து ரீஃபண்ட் பெறுவது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கும். ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அது மிகக் கடினம். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவது அவர்களுக்கு சிரமத்தில் சென்று முடியும். எப்போது கிடைக்கும்? அடுத்ததாக, இந்த ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை. அதனால், இந்த நடைமுறை முடிய மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ ஆகும் என்று ட்ரம்ப் முதல் ஸ்காட் பெசென்ட் வரை தெரிவித்திருக்கிறார்கள். 'நோட்‌ பண்ணுங்கப்பா' - மீண்டும் ஒரு‌ ரவுண்டிற்கு காத்திருக்கும் தங்கம் விலை? தாறுமாறு ஏற்றமா?| Gold

விகடன் 23 Feb 2026 1:10 pm

பவர்பிளே சொதப்பிட்டோம்…இந்தியா தோல்வி காரணம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ்!

டெல்லி : 2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏடன் மார்க்ராம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சூர்யகுமார் யாதவும் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் செய்திருப்பேன் என்றார். ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது ஓவரிலேயே குவின்டன் டி […]

டினேசுவடு 23 Feb 2026 1:07 pm

ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் எதிர்ப்பு –நாமலின் உரை நிறுத்தம்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற விவாதச் சங்கமான ‘ஒக்ஸ்போர்ட் யூனியனில்’ உரையாற்றுவதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு… The post ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் எதிர்ப்பு – நாமலின் உரை நிறுத்தம். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 1:01 pm

பசும்பால் புத்திசாலியாக்கும்; எருமைப் பால் சோம்பேறியாக்கும் - ராஜஸ்தான் பாஜக அமைச்சர் பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் நடந்த பசு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக-வைச் சேர்ந்த அம்மாநில கல்வி அமைச்சர் மதன் திலாவர், ''பசும்பால் புத்திசாலித்தனத்தை அதிகரிக்கிறது. அதேசமயம் எருமைப் பால் குழந்தைகளை மந்தமாக மாற்றுகிறது. நாட்டுப் பசுவின் பால் குடிப்பவர் புத்திசாலிகளாக மாறுகிறார். அதேசமயம் எருமைப் பால் குடிப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். இதை நிரூபிக்க சில நாட்களுக்கு முன்பு கன்றுகளை ஈன்ற சில பசுக்கள் மற்றும் எருமைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எதிர்ப்பக்கங்களில் நிற்க வைக்குமாறு பரிந்துரைத்தேன். அதன் பிறகு சிறிது தூரத்தில் இருந்து கன்றுகளை அவிழ்த்துவிடச் சொன்னேன். இதில் எருமைப் கன்றுக்குட்டிகள் ஓடிச்சென்று தனது தாயைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டன. ஆனால் பசுவின் கன்றுக்குட்டிகள் நேரடியாக தனது தாயிடம் சென்றன. அதாவது பசுவின் பால் குடிக்கும் குழந்தை புத்திசாலி. அதே நேரத்தில் எருமையின் பால் குடிக்கும் குழந்தைகளின் மனம் பலவீனமாக இருக்கும். இதே போன்று மற்றொரு உதாரணத்தையும் குறிப்பிட்டார். பசு மற்றும் எருமை கன்றுகளை அவற்றின் தாயிடம் விடுவதற்கு முன்பு முழுமையாக பால் கொடுங்கள். எருமைக் கன்று, சிறிது தூரம் நடந்ததும் இருமி, தூங்கத் தொடங்கும். அதே நேரத்தில் பசுவின் கன்று, அதன் வாலை உயர்த்திப் பிடித்து, துடிப்பான இயக்கத்தில் குதித்து, அதன் விளையாட்டுத்தனமான ஆற்றலையும் கூர்மையான புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்தும் என்று கூறினார். மாடு மேய்க்க ரூ.10 ஆயிரம் சம்பளம் அவர் மேலும் கூறுகையில், உங்கள் குழந்தைகள் முன்னேற விரும்பினால், அவர்களை முன்னேறச் செய்து, அவர்களைப் புத்திசாலிகளாகவும், விளையாட்டுத்தனமாகவும் மாற்ற விரும்பினால், அவர்களுக்கு 'கோமாதா'வின் பால் வழங்குங்கள் என்று முடித்தார். 14 கிராமங்களில் ஒரு பாரம்பர்ய பசு மேய்ச்சல் முறையை மீண்டும் தொடங்குவதாகவும் மதன் அறிவித்தார். இதன் கீழ் ஒவ்வொரு 70 பசுக்களுக்கு கிராம மாடு மேய்ப்பவர் (குவாலா) ஒருவர் நியமிக்கப்படுவார். எண்ணிக்கை 70 ஐத் தாண்டினால், இரண்டு மாடு மேய்ப்பவர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு ரூ.10,000 கௌரவ ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். பிறந்த குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பது ஆபத்தானதா? |பச்சிளம் குழந்தை பராமரிப்பு - 14

விகடன் 23 Feb 2026 1:00 pm

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் - வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் லெப்டினன்ட் கர்னல் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னதாக பஜூர் மாவட்டத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் மறைந்திருக்கும் பயங்கரவாதிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அதிரடி வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில், குறைந்தது ஆப்கானிஸ்தானின் 70 போராளிகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் இந்த தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணை உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி மற்றும் தகவல் அமைச்சர் அட்டாவுல்லா தரார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ``ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மற்றும் பாக்டிகா மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் தாலிபான் (TTP) மற்றும் அதன் துணை அமைப்புகளின் 7 முகாம்கள் மீது உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 70 முதல் 80 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் நடக்கும் தற்கொலைத் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலைவர்களின் உத்தரவின் பேரில் நடப்பதாகப் பாகிஸ்தானிடம் உறுதியான ஆதாரங்கள் உள்ளன. என்றனர். பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்த தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், ``பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்கள் மதரஸாக்கள் மற்றும் குடியிருப்புகள் போன்ற பொதுமக்கள் வாழும் பகுதிகளிலேயே நடத்தப்பட்டன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் வான்வெளி வரம்பையும், இறையாண்மையையும் மீறியுள்ளது. இதற்குப் பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும். 70 போராளிகள் கொல்லப்பட்டனர் என்ற பாகிஸ்தானின் தகவல் முற்றிலும் பொய்யானது எனக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து, காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரை ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து, தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தது. தங்கள் நாட்டைப் பாதுகாப்பது தங்களின் சட்டக் கடமை என்றும் ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் தாக்குதல் நடந்த பகுதிகளில் கிராம மக்கள் இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். தாக்குதல் நடந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் பழங்குடியினத் தலைவர் ஹபீபுல்லா, `` உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. கொல்லப்பட்டவர்கள் தாலிபான்களோ அல்லது ராணுவ வீரர்களோ அல்ல, அவர்கள் ஏழை கிராமவாசிகள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தானின், பாதுகாப்பு ஆய்வாளர் அப்துல்லா கான், ``பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தீர்க்க கத்தார், துருக்கி மற்றும் சவுதி தலைமையிலான மத்தியஸ்தங்கள் கூடத் தவறிவிட்டன என்பதை பாகிஸ்தான் தாக்குதல்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதல்கள் சூழலை மேலும் மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது, என்று அவர் கூறினார். இந்தச் சம்பவம் ஏற்கனவே இருநாடுகளுக்கும் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் மேலும் போர்ப் பதற்றம் உருவாகியிருக்கிறது. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?

விகடன் 23 Feb 2026 12:53 pm

மதிமுக: தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்...” - திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி எனக் கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திமுக தனது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை கூட்டணிக் கட்சிகளுடன் தொடங்கி இருக்கிறது. ஸ்டாலின் இன்று (பிப்.23) தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுனராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது, இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எங்களுடைய வேண்டுகோள்களையும், கோரிக்கைகளையும் திமுக குழுவிடம் சமர்ப்பித்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையின் முடிவுகளை அறிவிப்போம். சொந்தம் எப்போதும் தொடர்கதைதான். அது முடிவில்லாதது. அதனால் இந்தக் கூட்டணி தொடரும். மதிமுக அர்ஜுனராஜ் ராஜ்ய சபை சீட் தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுகிறது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 'இல்லாத ஊருக்கு போகாத வழி' - காங்கிரஸ் கோரிக்கை குறித்து வைகோ விமர்சனம்!

விகடன் 23 Feb 2026 12:36 pm

CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் - கே.சி.வேணுகோபால் சந்திப்பைப் பற்றி இரண்டு கட்சிகளின் முகாம்களிலும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கின்றனர். வெறிச்சோடி காணப்பட்ட அறிவாலயம் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சல் நிலவி வரும் நிலையில், நேற்று மதியம் ஊடகங்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதாவது, டெல்லியிலிருந்து அவசரமாக சென்னை வரும் கே.சி.வேணுகோபால் முதல்வரை இரவு 8 மணியளவில் சந்திக்கவிருக்கிறார் என்பதே செய்தி. சந்திப்பு உண்மையிலேயே நடக்கிறதா? அப்படி நடந்தால் எங்கே வைத்து சந்திப்பு என எதையும் திமுக - காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தன. கூட்டணி குறித்த சந்திப்பாக இருப்பின் அறிவாலயத்தில் வைத்தே நடைபெறும் என அனுமானித்து மாலை 6:30 மணியிலிருந்தே ஊடகத்தினர் அறிவாலயத்தில் மைக் போட்டு காத்திருந்தனர். ஆனால், அப்படியொரு சந்திப்பு நடக்கப்போவதாக அறிவாலய வட்டாரத்தினர் கடைசி நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை. 7:45 மணியாகியும் அறிவாலயத்தில் சி.எம் வருவதற்கான எந்த பரபரப்பும் இல்லை. காவலர்களுக்கும் சி.எம் கான்வாய்க்கான அலர்ட் கொடுக்கப்படவில்லை. அப்போதுதான் சுதாரித்துக் கொண்ட செய்தியாளர்கள் கேமராவோடு சித்தரஞ்சன் சாலையை நோக்கி ஓடினர். சித்தரஞ்சன் சாலையில் கூடியிருந்த ஊடகத்தினர் சாலைக்கு வெளியே முதல்வரின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கும் காவலர்களுக்கும் இப்படியொரு சந்திப்பு நடக்கப் போவதாக எந்த அலர்ட்டும் கொடுக்கப்படவில்லை. ஐ.டி.சியில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல்வர் இப்போதுதான் வீடு திரும்பியிருப்பதாகவும் கனிமொழியும் கே.என்.நேருவும் மட்டுமே உடன் இருப்பத்தாகவும் காங்கிரஸ்க்காரர்கள் யாரும் செக் போஸ்ட்டை தாண்டவில்லை என போலீஸ் தரப்பு தகவல் சொன்னது. 8:15 மணிக்கு மேல்தான் காவல்துறையினரும் உஷாராகினர். சித்தரஞ்சன் சாலையில் நுழைவில் கேமராக்கள் வளைத்து நிற்பதை காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரியப்படுத்திய உளவுத்துறை, கே.சி.வேணுகோபாலின் காரை டி.டி.கே சாலை வழியாக வர வைத்தது. ஒரு சில ஊடகத்தினர் மட்டுமே இந்த நுழைவில் நின்றதால் மைக்குகளிடம் இருந்து தப்பித்து கே.சி.வேணுகோபால் சி.எம் வீட்டுக்குள் சென்று சேர்ந்தார். வேணுகோபால் வந்த டிபண்டர் காரில் அவருடன் சத்தீஸ்கரின் முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ மட்டுமே இருந்தார். கே.சி.வேணுகோபாலின் கார் 8:35 மணிக்கு கே.சி.வேணுகோபாலின் கார் சி.எம் இன் வீட்டை அடைந்தது. சிம்பிளான டின்னருக்கு பிறகு தொடங்கிய பேச்சுவார்த்தை 9:25 வரைக்கும் நீண்டது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகும் ஊடகங்களை சந்திப்பதை தவிர்த்த வேணுகோபால், ஊடகங்கள் யாரும் இல்லாத இன்னொரு ரூட் வழியாக காரை திருப்பி விர்ரென கிளம்பினார். முதல்வருடன் கே.சி.வேணுகோபாலின் சீக்ரெட் சந்திப்பு குறித்து விசாரிக்கையில், 'கிரிஷ் சோடங்கர் கூட்டணிப் பேச்சுவார்த்தை குழு அமைப்பது பற்றி டெல்லி ஊடகங்கள் வரைக்கும் கன்னாபின்னாவென பேட்டி கொடுத்ததில் முதல்வர் தரப்பு கடும் அப்செட். அதேமாதிரி, தமிழ்நாட்டிற்குள் மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து சீண்டும் வகையில் பேசியதையும் திமுக ரசிக்கவில்லை. இந்நிலையில்தான், பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு பேச்சுவார்த்தையை தொடங்கும் என்று அறிவித்தது. உடனே, `திமுக காங்கிரஸை முதலில் அழைத்து பேசாது. ஸ்டாலின் காங்கிரஸை திமுக காக்க வைத்து அவமதிக்கும்' போன்ற பேச்சுகள் எழுந்தது. இதை தவிர்க்க முதல்வர் தரப்பு எண்ணியது. அதேமாதிரி, டெல்லி காங்கிரஸாரும் கூட்டணியை உடைத்து திமுக அதிர்ச்சி கொடுத்துவிடும் என்கிற கிலியில் இருக்கின்றனர். இதனால் காங்கிரஸ் மேலிடமும் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திக்க திட்டமிட்டிருக்கிறது. இருதரப்பினுடைய பரஸ்பர விருப்பத்தின் பேரில்தான் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. செல்வப்பெருந்தகையை அழைத்து வந்தால் கிரிஷ் சோடங்கர் ஏன் வரவில்லை என்கிற கேள்வி எழும். அதனால்தான் யாரையும் அழைக்காமல் சிங் தியோவை மட்டும் கூட்டிக் கொண்டு முதல்வரை சந்தித்தார் கே.சி.வேணுகோபால்' என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 'கூட்டணி குறித்து ராகுல் சொல்லியனுப்பிய முக்கிய மெசேஜ்களை கே.சி.வேணுகோபால் முதல்வரிடம் கூறியிருக்கிறார்' என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். 'அமைச்சரவையில் பங்கு கேட்டோம். அதை கொடுக்க முடியாதென முதல்வரே அறிவித்துவிட்டார். இதற்கு மேல் தேர்தலுக்கு முன்பாக அமைச்சரைவையில் பங்கு கேட்பதில் பிரயோஜனமில்லை. எனில், கடந்த முறையை விட அதிக தொகுதிகளையும் ராஜ்யசபா சீட்டையும் எதிர்பார்க்கிறோம். ஆனால், திமுக 2028 இல் தான் எங்களுக்கு ராஜ்ய சபாவை கொடுப்போம் என்கின்றனர். மேலும், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திமுக தலைமை எதிர்பார்க்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் ஒத்துக்கொண்டால் கட்சி ரொம்பவே பலவீனமாக தெரியும். கே.சி.வேணுகோபால் மாணிக்கம் தாகூர், பிரவின் சக்கரவர்த்தி ஆகியோர் இனி கூட்டணிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறோம். அதேமாதிரி அடுத்த மாதமே எங்களுக்கு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குங்கள் என கேட்கிறோம். மேலும், 30 தொகுதிகள் வரைக்குமாவது பரீசிலியுங்கள் என்றும் கூறியிருக்கிறோம். இவை சம்பந்தமாக ராகுல் சொல்லியனுப்பிய மெசேஜ்களையும் முதல்வரின் காதில் போட்டிருக்கிறார் கே.சி.வேணுகோபால். இதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட இழுபறிதான். சீக்கிரமே சுமுகமாக பேசி முடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விடுவோம்' என்கின்றனர் கதர் சட்டையினர். காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உள்விவரம் அறிந்த சிலர்.

விகடன் 23 Feb 2026 12:36 pm

புத்தளத்தில்  போதைப்பொருள் பாவனையின் விபரீதம் – முச்சக்கரவண்டி சாரதி படுகொலை – 16 வயது சிறுவன் கைது!

புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய அப்துல் லத்தீப் என்ற முச்சக்கரவண்டி சாரதி, கடந்த… The post புத்தளத்தில் போதைப்பொருள் பாவனையின் விபரீதம் – முச்சக்கரவண்டி சாரதி படுகொலை – 16 வயது சிறுவன் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 12:26 pm

JioStar–Kantar study finds Linear TV cricket viewers skew affluent, trust TV ads more ahead of packed 2026 season

Mumbai: Linear television (LTV) continues to deliver high-value audiences and strong brand credibility for advertisers during marquee cricket tournaments, according to a new Cricket Audience Insights study released by JioStar and conducted by Kantar.The research profiles the affluence signals and consumer behaviour of LTV cricket viewers, positioning them as a premium, high-spending segment with deep trust in televised advertising—an important finding for brands planning media investments around the ICC Men’s T20 World Cup 2026, TATA IPL 2026 and ICC Women’s T20 World Cup 2026. Trust and ‘halo effect’ of TV A central finding of the study is the psychological impact of television advertising. Nearly 64% of LTV cricket viewers strongly agree that brands advertising on linear TV are more trustworthy, suggesting a medium-led “halo effect” that enhances brand perception.The research also links TV exposure to tangible consumer actions across both online and offline channels, reinforcing LTV’s role as a catalyst for engagement rather than just a reach medium. Affluent, premium-first audience The study characterises LTV cricket audiences as a high-discretionary-spend cohort with a clear preference for premium products and experiences: Large-screen households: About 65% own televisions larger than 50 inches, indicating investment in high-quality home entertainment. High credit card spend: 65% spend over ₹30,000 per month on credit cards. Premium auto ownership: 55% own vehicles priced above ₹12 lakh. E-commerce engagement: 72% spend more than ₹3,000 monthly online. Together, these markers position LTV cricket viewers as a lucrative segment for categories such as automobiles, consumer durables, luxury goods, fintech and premium services. Advertiser relevance amid crowded cricket calendar [caption id=attachment_2450166 align=alignleft width=200] Anup Govindan [/caption] “The insights reinforce that Linear TV remains an influential and trusted medium for brands to connect with high-value audiences,” said Anup Govindan, Head–Sales, Sports, JioStar . “Cricket on TV is more than a sporting event; it drives significant consumer action and brand credibility. With a full year of cricket ahead, the data gives advertisers confidence to leverage the unmatched reach and impact of Linear TV.” Soumya Mohanty, MD and Chief Client & Solutions Officer, Kantar South Asia, added that the study demonstrates the LTV cricket audience is a “powerhouse of consumption”. “For brands looking to move the needle during major tournaments, the combination of high spending capacity and inherent trust in the LTV environment creates a unique window for high-impact engagement,” he said. Implications for media strategy The findings arrive as India’s sports broadcasting market undergoes rapid change, with digital streaming platforms gaining scale alongside traditional TV. JioStar’s study argues that linear TV retains distinct advantages for brand-building—particularly credibility, premium perception and co-viewing in large-screen environments—during mass live events such as cricket.For advertisers, the report positions LTV cricket as a performance-plus-brand medium: capable of delivering both upper-funnel trust and lower-funnel action across commerce and mobility categories.With multiple global tournaments and the IPL scheduled through 2026, the study suggests linear TV will remain central to media planning for brands targeting affluent, consumption-ready Indian households.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 12:24 pm

பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது!

லண்டனின் விம்பிள்டன் நகர மையப்பகுதியில் (The Broadway) நேற்று (பெப்ரவரி 22, 2026) அதிகாலை நடைபெற்ற அதிர்ச்சிகரமான கத்திக்குத்துச்… The post பிரித்தானியாவின் விம்பிள்டன் நகரில் கத்திக்குத்து: கொலையாளி கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 12:22 pm

Signs of Leadership Shift in Andhra Pradesh

In Andhra Pradesh politics, clear signs suggest that preparations are underway to project Nara Lokesh as the next chief minister

சென்னைஓன்லைனி 23 Feb 2026 12:22 pm

“வாசிங் மிசின் அரசியல்” – பா.ஜ.க மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். “பாஜகவின் அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் கட்சிகளை மிரட்டி ஆட்சியைப் பிடிக்க ‘வாசிங் மிசின்’ அரசியலை பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் வாசிங் மிசின் கூட்டணியைதான் அமைத்திருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.INDIA கூட்டணிக்கு தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கையில், “தலைவர் கலைஞர் சொன்னது […]

டினேசுவடு 23 Feb 2026 12:17 pm

கூல்டிரிங்க்ஸ் குடிப்பது போல் வந்து குழந்தையை கடத்திச் சென்ற தம்பதி - 20 நிமிடங்களில் மீட்ட போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின்  மனைவி,  முத்துச்செல்வி. இத்தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  இவர்கள் அப்பகுதியில் கூல்ட்ரிங்ஸ் கடை  நடத்தி வருகின்றனர். அந்தக் கடை முன்பு  அவர்களது கபிலேஷ் என்ற 2 வயது  ஆண் குழந்தை கடையின் விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில்,  கூல்ட்ரிங்க்ஸ் குடிக்க வந்த ஒரு தம்பதியினர் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.  ஒரு கட்டத்தில் தாங்கள் வந்த பைக்கில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, உடனே  பைக்கை ஸ்டார்ட் செய்து குழந்தையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.  மீட்கப்பட்ட குழந்தை பரிதவித்த தாய் முத்துச்செல்வி,  குலசேகரபட்டினம்  காவல் நிலையத்தில் நடந்தவற்றை கூறி கதறியழுதார். இதனையடுத்து பைக்கில் தம்பதியினர் சென்ற வழியே போலீஸார்  தேடிச்சென்றனர். அப்போது  குழந்தை தொடர்ந்து அழுததால், காரைக்கால் அம்மையார் கோயில்  அருகில் பைக்கை நிறுத்தி விட்டு  குழந்தையை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது போலீஸார் சந்தேகத்தின் பேரில் அத்தம்பதியினரை பிடித்து விசாரிக்கும் போது குழந்தையை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீஸார்,  காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குழந்தையை கடத்தியவர்கள் திருச்செந்தூர்  அருகில் உள்ள பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,  சென்னை பள்ளிக்கரணையில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும்  லிங்கதுரை, அவரது மனைவி ஜெயந்தி என்பது தெரிய வந்தது. ”எங்களுக்கு திருமணமாகி 11ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் குடும்பத்தினரின் கடுமையான வற்புறுத்தலால் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தோம்.  அப்போது பதிவு செய்தபோது பெண் குழந்தையை வளர்க்க கொடுத்துள்ளனர். குழந்தையை கடத்திச் சென்றவர்கள் ஆனால், எங்கள் குடும்பத்தினரிடம் ஆண் குழந்தையை எடுத்து வளர்ப்பதாக கூறியுள்ளோம். இதனையடுத்து  சொந்த ஊருக்கு வந்தபோது குலசேகரன்பட்டினம்  முத்தாரம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கூல்ட்ரிங்க்ஸ் குடிப்பதற்காக கடைக்கு சென்றோம்.  அங்கு துரு துருவென விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்ததும் நைசாக பேசி குழந்தையை கடத்தி செல்ல முடிவெடுத்து  குழந்தையை கடத்தினோம்” என்றனர்.  கடத்தப்பட்ட குழந்தையை 20 நிமிடங்களில் போலீஸார் மீட்டனர். இச்சம்பவம் குலசேகரபட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 23 Feb 2026 12:14 pm

இலங்கையில் நிலவும் மோசமான மருந்துப் பற்றாக்குறை: எச்சரிக்கும் வைத்தியர்கள்

அரசாங்க மருத்துவமனைகள் அத்தியாவசிய மருந்துகளின் தொடர்ச்சியான பற்றாக்குறையால் போராடுவதால், மோசமான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் நிதி நெருக்கடியில் தள்ளப்படுவதாக முன்னணி மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரிட்ஜ்வே ஆர்யா குழந்தைகள் மருத்துவமனை உட்பட பல அரசு மருத்துவமனைகள் இளம் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் முக்கிய மருந்துகளின் நிலையான விநியோகத்தை பராமரிக்க முடியவில்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார். அவதியுறும் பெற்றோர்கள் விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, […]

அதிரடி 23 Feb 2026 12:11 pm

நேபாளத்தில் பயணிகள் பேருந்து  ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் பலி

நேபாளத்தின் போக்காராவிலிருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, அதிகாலை தாதிங் மாவட்டத்தில் உள்ள… The post நேபாளத்தில் பயணிகள் பேருந்து ஆற்றில் விழுந்து விபத்து – 18 பேர் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 12:09 pm

யாழில் ஆயிரம் கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட்டது. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிசாரால் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டு சான்றுப் பொருட்களாக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்ட நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் 1000 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று (22) தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 23 Feb 2026 12:08 pm

Chirag Sangai launches ‘a Simple agency’ under Loggerheads Group

Mumbai: Acclaimed advertising professional Chirag Sangai has announced the launch of “a Simple agency”, an integrated advertising and marketing firm designed to simplify creativity and brand communication through impact-driven, objective-oriented ideas. The agency launches under Loggerheads Group as part of a broader integrated communications vision.Positioned as a response to fragmented attention spans and content overload, a Simple agency aims to cut through noise with culturally resonant campaigns that deliver tangible business outcomes. The firm’s philosophy centres on clarity, operational ease for brand managers, concise strategic decks, value-driven thinking, and streamlined execution.Joining Sangai in leading the venture are Hemant Kumar as Chief Creative Officer, bringing 31 years of mainline experience, including a long tenure at Leo Burnett, and Biswajit Dhar as Chief Financial Officer, with over three decades of experience across technology and finance, including his time at Ogilvy. Together, the leadership team anchors the agency’s integrated advertising and marketing mandate.The agency begins operations with integrated mandates for Exo, Maxo, Pril and Petronas India, along with campaign assignments for Vicks India and HCL Sports, among others.Chirag Sangai brings over 15 years of experience across leading digital and integrated agencies, including Blink Digital and Gozoop Group. His portfolio spans categories such as food and beverages, entertainment, and e-commerce, having worked on campaigns for brands including Tide, KFC, Dream11, Tropicana, Disney, Amazon, Zomato, Chivas Regal, Milton, ICICI, Head & Shoulders, Times Network, ITC Group, Dell, and Taj Hotels. He has also supported international brands in building culturally relevant narratives tailored to Indian consumer behaviour and evolving media touchpoints.[caption id=attachment_2375302 align=alignleft width=200] Chirag Sangai [/caption]Speaking about the launch, Chirag Sangai, Founder of a Simple agency, said, “The strongest work today comes from ideas that understand culture, behaviour and context. When creative teams stay close to real human truths, the work gains momentum in culture and earns attention that cannot be bought. a Simple Agency has been built on this belief. Our focus is to help brands shape ideas that are sharp, honest and influential enough to move markets. The aim is to be a strategic and creative partner that delivers real outcomes through thinking that is simple, intelligent and culturally fluent.” The agency has outlined a focused growth roadmap for the coming year, with hiring underway across creative and account management functions to strengthen its integrated capabilities. Key focus areas include ATL and BTL advertising and marketing across traditional media such as television and print, content creators, vertical production, digital channels, and AI-led solutions.With a defined expansion strategy, a Simple agency aims to establish itself as a confident independent player, shaping culturally relevant and performance-driven ideas for brands in India and global markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 12:06 pm

பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் நிராகரிப்பு; நாமல் ராஜபக்க்ஷ கொடுத்த பதில்!

தமிழ் மாணவர் குழுக்கள் மற்றும் பிரச்சாரகர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் பணிகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், ஒழுங்கமைக்கப்பட்ட அழுத்தம் விவாதங்கள் நடைபெறுவதைத் தடுத்தது குறித்து ராஜபக்ஷ ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் நாம் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் “ஆக்ஸ்போர்டு யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியனின் மரபுகள், தலைமுறை தலைமுறையாக, சுதந்திரமான விசாரணை, […]

அதிரடி 23 Feb 2026 12:06 pm

Redis appoints Abhoy Kumar Sarkar as Country Manager & Managing Director for India

Chennai: Redis, a fastest real-time data platform, has announced the appointment of Abhoy Kumar Sarkar as Country Manager & Managing Director for India. In his new role, Abhoy will spearhead the company’s growth strategy in one of its most strategic markets, overseeing go-to-market execution, customer expansion, and partner development across the region.Abhoy joins Redis at a pivotal time as demand for real-time data infrastructure surges across India, fuelled by mobile-first applications, cloud modernization, and enterprises transitioning AI initiatives from pilot stages to full-scale production. He will focus on scaling Redis’ presence in the country and enabling customers to build fast, intelligent, and latency-sensitive applications powered by the company’s real-time data and AI capabilities.With over two decades of leadership experience, Abhoy has previously held senior roles at Microsoft, Hewlett Packard, and Zscaler. Throughout his career, he has built and scaled high-performing teams, partnered with large enterprises, and driven execution in complex, high-growth markets. “India is a critical growth market for Redis and a region where real-time data is the foundation for modern application development and AI adoption,” said Mark Peet, Senior Vice President & GM, International at Redis . “As Redis enters its next phase of growth globally, Abhoy brings the regional expertise, leadership experience, and customer focus needed to scale our business in India. His leadership will be instrumental as we help more organizations build real-time, AI-powered applications at scale.” India remains one of Redis’ fastest-growing markets, as organizations modernize their application infrastructure and adopt GenAI-powered use cases requiring low latency, high performance, and real-time contextual processing. Redis supports mission-critical workloads including caching, vector search, and AI agent memory, enabling enterprises to reliably deploy AI-powered applications in production environments.Globally, Redis has recently surpassed $300 million in annual recurring revenue (ARR), reflecting strong momentum driven by rising demand for real-time data infrastructure supporting AI and agentic systems. The milestone underscores Redis’ growing role as core infrastructure for enterprises building AI-powered applications at scale. “AI adoption is accelerating rapidly across Indian enterprises, but success in production depends on fast, real-time access to data,” said Abhoy Kumar Sarkar, Country Manager & Managing Director, India, Redis . “With Redis’ growth trajectory and leading as the real-time context engine for AI systems, there is a tremendous opportunity to help Indian organizations turn AI innovation into real-world business impact. I’m excited to work with customers and partners across India to support that journey.” Based in Bengaluru, Abhoy will lead Redis’ India go-to-market strategy, strengthen the partner ecosystem, and help customers unlock the full potential of real-time data to power AI-driven workloads.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 12:04 pm

உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! - சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் வடக்கு, தெற்கு, டெல்டா பகுதிகளில் இளைஞரணி கூட்டங்களை முடித்துவிட்டு இறுதியாக நேற்று தான் திமுக மேற்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் கருமத்தம்பட்டி பகுதி அருகே கூட்டம் நடைபெற்றது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களின் 39 தொகுதிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக போடப்பட்டிருந்த மேடை, நுழைவு பந்தல் உள்ளிட்டவற்றில் கருணாநிதியின் படத்தை பூதக்கண்ணாடி மூலம் தேடி வேண்டியதாக இருந்தது. பெரியார், அண்ணா ஆகியோருடன் கருணாநிதியின் படத்தையும் ஏதோ நினைவு சின்னம் போல மிகவும் சிறிதாக வைத்திருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் பெயர் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டமாக இருந்தாலும், நிர்வாகிகள் என்னவோ குறைந்தளவுக்குத்தான் இருந்தார்கள். கோவை, கரூர் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை வைட்டமின்களுடன் `சிறப்பாக' கவனித்து அழைத்து வரப்பட்டனர். இதிலும் வட இந்திய தொழிலாளர்களை அதிகம் காண முடிந்தது. எல்லோருக்குமே உதயநிதி புகைப்படத்துடன் கூடிய டி-ஷர்ட் கொடுக்கப்பட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் செந்தில் பாலாஜி  சிக்கன் பிரியாணி + முட்டை இரவு உணவு ஏற்பாடு செய்தார். அரசுப் பேருந்துகள், கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகளில் தான் அழைத்து வந்தனர். அதில் பெரும்பாலனோர் மது அருந்தியிருந்தனர். திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் திமுக மேற்கு மண்டல இளைஞரணி கூட்டம் சிலர் ஸ்பீக்கருக்காக போடப்பட்டிருந்த கம்பியின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர். உதயநிதி மாலை 5 மணியளவில் தான் மேடையேறினார். மதியம் 2 மணியளவில் இருந்தே அழைத்து வரப்பட்ட இளைஞர்கள் அமர வைக்கப்பட்டனர். வெயில் வாட்டி வதைத்ததால் மிகவும் சிரமப்பட்டனர். கூட்டத்தில் ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வரவில்லை என்றும், வருகிற 27-ம் தேதி நடைபெறும் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்பார் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. எல்இடி திரை பழுது மோப்ப நாயுடன் சோதனை மேடையில் இருந்த எல்இடி திரை அவ்வபோது பழுதானது. உதயநிதி ஸ்டாலின் நுழைவு வாயிலில் இருந்தே, ரேம்ப் மூலம் மேடை வர திட்டமிட்டனர். ரேம்பின் 2 பக்கமும் காவல்துறையினரை நிறுத்தி, மோப்ப நாய் மூலம் சோதனை செய்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர். ஆனால் உதயநிதி வந்த பிறகு காவல்துறை மற்றும் நிர்வாகிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பலரும் ரேம்பில் ஏறி அவரை பார்த்து ஆரவாரம் செய்தனர். சிலர் உதயநிதி கையைப்பிடித்து இழுத்து காயப்படுத்தினர். இதில் உதயநிதி ஒரு நொடி அதிர்ச்சியாகி தன் கையை பார்த்தபடி சென்றார். உதயநிதி உதயநிதி காவல்துறையினர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். மேடை ஏறியதும் உதயநிதி தன் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவினார். உதயநிதி பேசி முடித்த பிறகும் நிர்வாகிகள் மொத்தமாக ரேம்பில் ஏறி முண்டியத்தனர். காவல்துறையினர் அவர்களை அதிரடியாக விரட்டி உதயநிதியை அனுப்பி வைத்தனர். உதயநிதிக்கு ஒரு பக்கம் பில்டப் என்றால், ஈரோடு எம்பியும் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளருமான பிரகாசும் பயங்கர பில்டப்புடன் வலம் வந்தார். உதயநிதி வருவதற்கு முன்பு ரேம்பில் அங்கேயும், இங்கேயும் சுற்றினார். முண்டியத்த கூட்டம் உதயநிதி உதயநிதி புறப்பட்டுவிடுவார் என்பதற்காக அவர் பேசுவதற்கு முன்பாகவே பிரகாஷ் நன்றியுரை வாசித்தார். ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள எண்டு கார்டா என்பது போலத்தான் மொத்த கூட்டமும் இருந்தது.! Loading…

விகடன் 23 Feb 2026 12:04 pm

தமிழ்நாடு பொதுத்தேர்வு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் இன்று வெளியீடு; பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்விற்கு அறிவிப்பு

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் தனித்தேர்வர்களுக்கு இன்று (பிப்ரவரி 23) ஹால் டிக்கெட் வெளியாகிறது. தேர்வர்கள் பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சமயம் 23 Feb 2026 12:02 pm

IND vs SA: ‘மேட்ச் வின்னிங் வீரரை நீக்கியது ஏன்?’.. சூர்யகுமார் செய்த மாபெரும் தவறு: பிசிசிஐ கடும் அதிருப்தி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில், மேட்ச் வின்னிங் வீரரை நீக்கியது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. இதனால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது.

சமயம் 23 Feb 2026 11:50 am

SIR - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..– 4 மாவட்டங்களின் முழு விவரம் இதோ!

செங்கல்பட்டு ,கடலூர் , கன்னியாகுமரி ,விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சமயம் 23 Feb 2026 11:47 am

நல்லூர் பிரதேச சபை நிதியினை வீண்விரயம் செய்யவில்லை –தவிசாளர் தெளிவுபடுத்தல்

நல்லூர் பிரதேச சபை வெளிவாரி ஊழியர்களுக்குகொடுப்பனவுகளைச் செலுத்தி நிதியினை வீண்விரயம் செய்யவில்லை எனவும் சபையில் தீர்மானங்கள் எடுக்கும் போது… The post நல்லூர் பிரதேச சபை நிதியினை வீண்விரயம் செய்யவில்லை – தவிசாளர் தெளிவுபடுத்தல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Feb 2026 11:45 am

RCB Cleared to Return After Stampede Tragedy

Months after a tragic stampede killed 11 people outside Bengaluru’s famous M. Chinnaswamy Stadium, the Karnataka government has allowed the

சென்னைஓன்லைனி 23 Feb 2026 11:44 am

TVK Cadres Urge Vijay to Contest Perambur

Members of Tamilaga Vettri Kazhagam (TVK) held a meeting in Chennai on Sunday and passed a resolution asking party president

சென்னைஓன்லைனி 23 Feb 2026 11:38 am

உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டி.. எத்தனை தொகுதி.. பேச்சுவார்த்தைக்கு பின் மமக ஜவாஹிருல்லா சொன்ன விஷயம்

திமுக முதற்கட்டமாக நேற்றைய தினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து இன்று மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மமக தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவிடம் ஐந்து தொகுதிகள் கேட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சமயம் 23 Feb 2026 11:38 am

திமுக கூட்டணியில் 5 இடங்கள் கோரிய மமக – ஜவாஹிருல்லா தகவல்!

திமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மனிதநேய மக்கள் கட்சி (மமக) தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மமக தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழு திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளது. இது முதற்கட்ட பேச்சுவார்த்தை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக திமுக தரப்பு கூறியுள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்தார். மமக தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த முறையும் உதயசூரியன் சின்னத்தில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்” என்று உறுதிப்படுத்தினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் […]

டினேசுவடு 23 Feb 2026 11:36 am

Vote Vibes : ரஜினி `கொடுத்தும்'எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?

தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. அதை மனதில் வைத்துதான் 1996 இல் நான் நினைத்திருந்தால் முதலமைச்சரே ஆகியிருப்பேன் என ரஜினியே பேசியிருந்தார். ஆனால், தமிழக அரசியலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடாத சம்பவங்களும் இருக்கவே செய்கிறது. ரஜினிகாந்த் 1991-96 ஜெயலலிதா ஆட்சி நிறைய விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்ட ஆட்சி. அந்த சமயத்தில் ரஜினிக்கும் ஜெ-க்குமே முட்டல் மோதலாகவே இருந்தது. நிறைய மேடைகளில் ஜெயலலிதாவை சீண்டும் வகையில் ரஜினி பேசினார். போயஸ்கார்டனுக்குள் ரஜினியின் காரை நுழையவிடாமல் ஜெவின் பாதுகாவலர்கள் தடுக்க ரஜினி காரிலிருந்து இறங்கி தெருவில் நடந்து பரபரப்பை கிளப்பியதாகவும் கதைகள் உண்டு. பாட்ஷா பட மேடையில் 'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டது' எனப் பேசி அதிமுக ஆட்சியை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தார். இதைத் தொடர்ந்துதான் 1996 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவும் தமாகாவும் அமைத்த கூட்டணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது' என்றார். தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்தது. கருணாநிதி முதல்வரானார். மூப்பனாரின் தமாகாவுக்கு பெரு வெற்றி. அதிமுக வெறும் நான்கே இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இதிலிருந்துதான் ரஜினி வாய்ஸூக்கு தமிழக அரசியலில் பெரும் தாக்கம் இருக்கும் என்கிற பேச்சு எழுந்தது. Actor Rajinikanth ஆனால், 1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக - தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களிலும் திமுக தமாகா கூட்டணி 9 இடங்களிலும் மட்டுமே வென்றது. ரஜினி வாய்ஸ் இங்கே எடுபடவில்லை. அதேமாதிரி, பாபா பட விவகாரத்தால் ரஜினிக்கும் பாமகவுக்கும் முட்டிக் கொண்டது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் அக்கட்சிக்கு எதிராக செயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினி அறிவுறுத்தினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாமக போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வென்றிருந்தது. ஆக, ரஜினி வாய்ஸ் எடுபடாமல் போன சம்பவங்களும் இங்கே இருக்கிறது. மேடையில் சிலர் அந்த சம்பவங்களை வசதியாக மறந்துவிடுவர். (தொடரும்)

விகடன் 23 Feb 2026 11:30 am

SC to hear Meta, WhatsApp pleas against ₹213 crore CCI penalty over privacy policy

Mumbai: The Supreme Court on Monday is set to hear appeals by Meta Platforms Inc and its messaging arm WhatsApp against a Competition Commission of India (CCI) order that imposed a ₹213.14-crore penalty over the messaging service’s controversial privacy policy and data-sharing practices.A bench headed by Chief Justice of India Surya Kant, along with Justices Joymalya Bagchi and Vipul M. Pancholi, will take up the matter. The proceedings also include a cross-appeal filed by the competition watchdog, which has challenged relief granted earlier to the companies by the National Company Law Appellate Tribunal (NCLAT).At an earlier hearing on February 3, the court voiced strong reservations about data-sharing arrangements between WhatsApp and Meta. The bench remarked that companies could not “play with the right to privacy of citizens” and flagged concerns that large digital platforms might leverage user information to entrench market dominance. It also noted the vulnerability of “silent customers” — users who are digitally dependent and may not fully appreciate the implications of consent to data-sharing terms — stressing that individual rights could not be compromised.The dispute stems from a CCI investigation into WhatsApp’s 2021 privacy policy update, which the regulator found to be anti-competitive. While imposing the ₹213.14-crore penalty, the CCI had also barred WhatsApp from sharing user data with Meta for advertising purposes for five years.However, on November 4, 2025, the NCLAT partly overturned the watchdog’s order. The appellate tribunal removed the five-year prohibition on data-sharing for advertising but upheld the monetary penalty. It subsequently clarified that safeguards around user consent and privacy would apply broadly to data collection and sharing practices extending beyond WhatsApp, covering both advertising and non-advertising uses across Meta’s ecosystem.The Supreme Court had earlier indicated it may issue an interim order in the case and directed that the Ministry of Electronics and Information Technology be impleaded as a party, given the broader regulatory and privacy implications.With both sides challenging aspects of the NCLAT ruling, Monday’s hearing is expected to shape the contours of competition law and data-protection obligations for large digital platforms operating in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 11:26 am

Jatin Varma launches ‘The Comic Book Trust of India’, pledges INR 1 crore to strengthen AVGC ecosystem

Mumbai: Jatin Varma, founder of Comic Con India, has announced the launch of The Comic Book Trust of India, a non-profit initiative dedicated to documenting, acknowledging, and elevating the comic book medium in the country. As part of the Trust’s initial corpus, Varma has committed INR 1 crore from his personal earnings to support initiatives aimed at empowering creators, preserving comic culture, and building long-term institutional support for the medium.The announcement marks Varma’s first formal public venture following his exit from Comic Con India, signalling a renewed focus on purpose-driven, ecosystem-building work within India’s creative industries.The advisory council of The Comic Book Trust of India includes prominent industry leaders such as Ashish Kulkarni, Chairman of FICCI for Animation, Visual Effects, Gaming and Comics Forum and Chairman of MCCIA Animation & Gaming Committee; Akshat Rathee, Co-founder and MD of NODWIN Gaming; Manoj Satti, Head of Sales, Product, and Marketing at Penguin Random House India; and Mayank Shekhar. Sonal Varma has also joined as a trustee alongside Jatin Varma.The Trust’s first national initiative is the Indian Comic Book Awards, a platform designed to recognise excellence in Indian graphic storytelling. The inaugural awards ceremony will be held in Mumbai on 9th May 2026, honouring creators across categories such as Best Writer, Best Artist, and Best Webcomic. The jury panel features International Emmy-nominated filmmaker and animator Vaibhav Kumaresh and Dan Parent of Archie Comics. Submissions are open until 31st March 2026.Commenting on the launch, Jatin Varma, Founder, Comic Con India and Chief Trustee, The Comic Book Trust of India, said, “For over a decade, my focus was on building the stage where fans and creators could meet. However, sustainable growth for Indian comics requires more than just events; it demands an ecosystem that values the art form intrinsically.” He added, “Indian comics have always had extraordinary creative energy, but creators often build in isolation, without long-term support systems. The Trust is my way of helping create that missing infrastructure, one that values craft, continuity, and cultural relevance. This is not about scale or spectacle, but about giving Indian comics the seriousness, respect, and institutional backing they deserve.” Commenting on the launch, Ashish Kulkarni, Former Chairman – FICCI AVGC Forum, Director – Indian Institute of Creative Technology (IICT) , said, “India’s AVGC-XR ecosystem is undergoing a significant transformation and needs focused action to nurture original IP and empower creators. The Comic Book Trust of India is a step in the right direction towards building infrastructure, recognition, and industry collaboration for comics. By investing in talent and celebrating excellence, we can accelerate India’s rise as a global hub for storytelling. I look forward to collaborating with Jatin Varma and the council to build, nurture and champion India’s comic book culture. This effort will help us establish Indian stylization in AVGC-XR.” Commenting on the launch, Sonal Varma, Trustee, The Comic Book Trust of India, said, “The Comic Book Trust of India will be the next step forward in positioning India at the forefront of the global comic book industry. We look forward to encouraging creators of all kinds to come forward and benefit from the trust and provide them with opportunities and a stage to showcase their creativity.” The launch aligns with the Government of India’s AVGC (Animation, Visual Effects, Gaming, and Comics) policy and the broader Make in India narrative. By focusing exclusively on work created by Indian talent for the Indian market, the Trust aims to strengthen the indigenous intellectual property pipeline, foster professional growth, and position Indian comic books as a significant cultural export within the country’s expanding creative economy.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 11:22 am

மொரட்டுவை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ; 3 பெண்கள் கைது

கொழும்பு – மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம், பெண்ணின் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட கோபத்தினால் […]

அதிரடி 23 Feb 2026 11:14 am

Egmore Museum Heritage Buildings Under Restoration

Two historic buildings inside the Egmore Government Museum campus in Chennai are all set to shine again. These buildings, which

சென்னைஓன்லைனி 23 Feb 2026 11:14 am

Uber appoints Ally Doubé as APAC Marketing Director to steer next growth phase

Mumbai: Uber has elevated longtime marketing leader Ally Doub to the role of Asia Pacific Marketing Director, tasking her with overseeing the company’s marketing across mobility, delivery and membership businesses in one of its fastest-growing regions.An Australian executive based in Tokyo, Doub has spent more than five years with Uber, most recently serving as Head of Marketing for Japan and South Korea. Her earlier roles included APAC Head of Brand Strategy for Uber and Uber Eats, followed by APAC Head of Brand Marketing, where she broadened her remit beyond strategy into full-funnel brand leadership.In her new position, Doub joins Uber’s APAC leadership team and will lead regional campaigns, partnerships and capability building across a wide geographic footprint spanning Australia and New Zealand, India, Japan, Hong Kong, Taiwan, South Korea, Sri Lanka and Bangladesh. The company said she will focus on embedding a high-performance marketing culture as Uber accelerates growth across rides and delivery in the region.[caption id=attachment_2492824 align=alignleft width=200] Lucinda Barlow [/caption] “Ally brings a powerful combination of strategic acumen and courageous leadership that galvanises teams, propels brands, and drives extraordinary growth,” said Lucinda Barlow, Senior Director, Head of International Marketing at Uber. “Under her leadership, Uber Eats has become a household favourite in Japan, Uber Japan was awarded Campaign Asia’s 2025 Brand of the Year and Partnership of the Year, with Ally recognised as Marketer of the Year. I’m excited to see her bring that energy and sharp thinking to APAC and our global team.” Doub said: “APAC has always been one of Uber’s most creative and fast-moving regions. I’m excited to keep pushing what’s possible here and turn that momentum into the next chapter of growth across Rides and Delivery.” Before joining Uber in 2020, Doub held senior strategic innovation and brand roles at Austrade and Campbell Arnott’s. She has already begun her new responsibilities and will continue to lead Japan marketing during a transition period until a successor is named.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 11:08 am

Branding Edge secures strategic communications mandate for S45

Mumbai: Branding Edge, a capital markets-focused strategic communications consultancy, has been appointed as the official strategic communications and media partner for S45, positioned as India’s first AI-native investment banking platform.Under the mandate, Branding Edge will lead S45’s long-term positioning at the intersection of capital markets, technology, and institutional trust. The engagement comes as S45 rolls out an AI-led operating system aimed at transforming how Indian companies approach IPO readiness, execution, and investor engagement.The consultancy will drive key communication pillars including brand narrative development, founder positioning, financial media strategy, corporate reputation, thought leadership, and stakeholder messaging. The objective is to strengthen S45’s visibility among issuers, bankers, investors, and the wider capital market ecosystem.S45 seeks to replace fragmented legacy workflows — often reliant on spreadsheets, manual disclosures, and disconnected demand tracking — with a unified, real-time execution framework powered by intelligence, automation, and governance.[caption id=attachment_2492819 align=alignleft width=200] Deepank Bhandari [/caption] Deepank Bhandari, Founder, S45, added, “Our goal at S45 is to modernise investment banking execution through a real-time operating system that brings transparency, speed, and decision intelligence to the IPO lifecycle. Branding Edge brings deep capital market experience and a strong understanding of how credibility is built with issuers, investors, and the financial media. We look forward to building S45’s narrative with a partner that understands both markets and modern storytelling.” [caption id=attachment_2492820 align=alignright width=300] Rahul Tekwani [/caption]Speaking on the partnership, Rahul Tekwani, Managing Partner, Branding Edge , said, “S45 is not just a new product, it is a category shift. What excites us is that the platform is building the missing operating layer of India’s capital markets. At Branding Edge, we partner with leadership teams navigating high-stakes moments, and S45 is entering one of the most consequential moments of the decade — where IPO execution must evolve as quickly as India’s growth. We are proud to support this journey.” With this mandate, Branding Edge further strengthens its position as a specialist strategic communications firm focused on IPO readiness, investor narrative building, and capital market reputation management, working closely with founders, promoters, and leadership teams shaping India’s next generation of market stories.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 11:00 am

திரைப்பட செட்டில் ஏற்பட்ட சங்கட அனுபவங்கள்: தென்னிந்திய சினிமா குறித்து டாப்சி பன்னு

தென்னிந்தியத் திரைப்படங்களில் பணியாற்றிய காலத்தில், தோற்றம் மற்றும் உடலமைப்பு தொடர்பான சில கோரிக்கைகள் காரணமாக ஏற்பட்ட சங்கடமான அனுபவங்களை நடிகை டாப்சி பன்னு சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 23 Feb 2026 11:00 am

`20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்களிடையே 2 மாதத்தில் பிணக்கு?'கவுன்சிலர் தேர்வில் மோதல்

மகாராஷ்டிராவில் கடந்த 2005-ம் ஆண்டு சிவசேனாவில் உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட அதிகாரம் யுத்தம் காரணமாக அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கினார். அதன் பிறகு உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் அரசியல் ரீதியாக எந்த கூட்டணியும் வைத்துக்கொண்டது கிடையாது. முதல் முறையாக மும்பை மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இத்தேர்தலில் ராஜ் தாக்கரே கட்சி வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மும்பை மாநகராட்சியில் ஆட்சியை இழந்ததோடு 65 இடங்களில் வெற்றி பெற்றது. மும்பை மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் 10 நியமன கவுன்சிலர்களை நியமிக்க முடியும். அந்த வகையில் உத்தவ் தாக்கரே கட்சியால் அக்கட்சிக்கு இருக்கும் கவுன்சிலர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 3 பேரை நியமன கவுன்சிலர்களாக நியமிக்க முடியும். இது தவிர பா.ஜ.க தரப்பில் 4 பேரையும், காங்கிரஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள் சார்பாக தலா ஒருவரையும் நியமிக்க முடியும். இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைத்துள்ள 3 பேரில் ஒரு கவுன்சிலர் பதவியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் அக்கோரிக்கையை உத்தவ் தாக்கரே நிராகரித்துவிட்டார். இதனால் தாக்கரே சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியானது. அதோடு உத்தவ் தாக்கரேயின் பரம அரசியல் எதிரியாக கருதப்படும் ஏக்நாத் ஷிண்டேயை ராஜ் தாக்கரே சமீபத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு உத்தவ் தாக்கரேயிக்கு கடும் அதிருப்தியை கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் தலைவர்கள், இதயம் அதில் இல்லாதபோது ஏன் அன்பைப் பற்றி கவலைப்பட வேண்டும்? என்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர்களால் மற்றவர்களை அரவணைக்க முடியாது போன்ற பதிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ராஜ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் அவினாஷ் அபயான்கர் அளித்த பேட்டியில், ''ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகளிடையே கூட்டணி இருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே கட்சிக்கு கிடைக்கும் நியமன உறுப்பினர்களில் ஒன்றை கேட்பது குறித்து ராஜ் தாக்கரேதான் முடிவு செய்வார். இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை''என்றார்.   தாக்கரே சகோதரர்கள் இது குறித்து உத்தவ் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் துபே கூறுகையில், ''உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இருவரும் புத்திசாலித்தனமான மற்றும் முற்போக்கான தலைவர்கள். அவர்கள் இருவரும் மிகச் சிறிய விஷயங்களுக்காகச் சண்டையிட்டுக் கொள்பவர்கள் அல்ல. மராத்திய பெருமையை நிலைநாட்டுவதில் இருவரும் உறுதியாக இருப்பார்கள். சில இரண்டாம் கட்ட தலைவர்களின் கருத்துக்களோ அல்லது சமூக ஊடகப் பதிவுகளோ இந்தக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தாது. இந்தக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டார். தாக்கரே சகோதரர்கள் மும்பை மாநகராட்சி தேர்தலில் ஒன்றிணைந்தாலும் மகாராஷ்டிரா முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. அதோடு ஒரு சில மாநகராட்சிகளில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், இரு தலைவர்களும் சேர்ந்து பிரசாரம் செய்யவில்லை. இதனால் உத்தவ் தாக்கரே கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

விகடன் 23 Feb 2026 10:52 am

“ஆடைகள் களைவது அவசியமா?” – காங்கிரஸை சாடிய பிரதமர் மோடி!

டெல்லி : நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் (Delhi AI Summit) இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டையின்றி (upper body bare) அரை நிர்வாண போராட்டம் நடத்தினர். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். “மோடி அரசு விவசாயிகளை விற்கிறது”, “அமெரிக்காவுக்கு இந்தியாவை தாரை வார்க்காதே” போன்ற முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவம் மாநாட்டில் பங்கேற்ற உலகத் தலைவர்கள் முன்னிலையில் நடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.போராட்டக்காரர்கள் மாநாட்டு […]

டினேசுவடு 23 Feb 2026 10:47 am

‘பொய் சொல்லிகிட்டே இருக்காதீங்க’.. தோல்வி குறித்து சூர்யகுமார் பேச ஆரம்பித்ததும்.. அதிருப்தியில் கத்திய கம்பீர்?

தென்னாப்பிரிக்காவு்க்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, ஓய்வு அறையில் பேசிய சூர்யகுமார் யாதவுக்கு எதிராக தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 23 Feb 2026 10:40 am

Asha Sharma to lead Microsoft Gaming as CEO; Matt Booty named Chief Content Officer

Mumbai: Microsoft has appointed Asha Sharma as Executive Vice President and Chief Executive Officer of Microsoft Gaming, placing her at the helm of one of the world’s largest interactive entertainment businesses. She will report directly to Microsoft Chairman and CEO Satya Nadella.Sharma joins the role from Instacart, where she served as Chief Operating Officer, and previously held leadership positions at Meta. Her appointment follows a planned leadership transition after longtime gaming chief Phil Spencer decided last year to retire from the company following a 38-year career at Microsoft, including 12 years leading the gaming division.As part of the leadership reshuffle, Matt Booty will take on the newly created role of Executive Vice President and Chief Content Officer, reporting to Sharma. Booty has overseen Microsoft’s game studios through a period of rapid expansion that has brought together Xbox, Bethesda, Activision Blizzard and King under one umbrella.Today, Microsoft Gaming spans nearly 40 development studios and manages some of the industry’s most valuable franchises, including Halo, The Elder Scrolls, Call of Duty, World of Warcraft, Diablo, Candy Crush and Fallout. The division has also broadened its reach across console, PC, mobile and cloud gaming, supported by major acquisitions such as ZeniMax Media, Activision Blizzard and Mojang (Minecraft).Commenting on the appointments, Nadella said Sharma and Booty together bring the blend of consumer product leadership and deep gaming expertise needed to accelerate Microsoft’s platform innovation and content pipeline. He credited Spencer with transforming Microsoft’s gaming strategy, expanding its scale and strengthening its studio culture, and said he would work closely with Sharma to ensure a smooth transition.On her elevation, Sharma said she steps into the role with both humility and urgency, noting that gaming is entering a period of rapid change. She emphasised the importance of safeguarding the creative foundations built by Microsoft’s studios while continuing to bring players and creators together around the company’s iconic characters and worlds.The leadership changes come as Microsoft sharpens its focus on gaming as a cross-platform ecosystem spanning hardware, software, subscriptions and cloud streaming.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Feb 2026 10:37 am

அந்தம்மா துணை முதலமைச்சர் வேணும்னு கேட்குது.. பிரேமலதா விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். அதோடு தேமுதிக பிரேமலதா விஜயகாந்தையும் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

சமயம் 23 Feb 2026 10:35 am