பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை!
தமிழகத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, சிறுமிகளை அழைத்து வரும் பெற்றோர்களை ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வாருங்கள் என அனுப்பிவிட்டு, சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மானகிரி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலி ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு (51), சிவகங்கை சிறப்பு போக்சோ நீதிமன்றம், இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மக்களின் ஆன்மீக நம்பிக்கை […]
Rajya Sabha Polls Pose Challenge for Congress
Telangana is preparing for the Rajya Sabha elections on March 16 to fill two seats that will become vacant on
Court Discharges Kejriwal in Liquor Policy Case
The Rouse Avenue Court in Delhi on Friday, February 27, discharged former Delhi Chief Minister Arvind Kejriwal, Aam Aadmi Party
IND vs ZIM : “ஜிம்பாப்வே ஓட இந்த டெக்னிக் ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு” - சூர்யகுமார் யாதவ்
சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடந்து முடிந்த இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “அஹமதாபாத் மேட்ச்ல என்ன நடந்துச்சுங்கிறதை நாங்க அதிகமா யோசிக்கல. எங்களோட வீடியோ அனலிஸ்ட் கொடுத்த பாசிட்டிவ் விஷயங்களை வச்சு தெளிவா களமிறங்கினோம். சூர்யகுமார் யாதவ் டாப் ஆர்டர்ல இருந்து ஏழாவது இடம் வரை எல்லாரோட பங்களிப்பும் சிறப்பா இருந்துச்சு. பந்துவீச்சுல இன்னும் கொஞ்சம் கச்சிதமா இருந்திருக்கலாம். அடுத்ததா வெஸ்ட் இண்டீஸ் கூட விளையாடும்போது சின்ன சின்ன தவறுகளை சரி பண்ணிக்குவோம். ஜிம்பாப்வே வீரர்களைப் கண்டிப்பா பாராட்டணும். அவங்க பேட்டிங் அருமையா இருந்துச்சு. பவர் பிளேயை சரியா பயன்படுத்தி, அப்புறம் வேகமா ரன் ஏத்துனது ரொம்ப இம்ப்ரசிவ்-ஆ இருந்துச்சு. இப்போதைக்கு ஒரு நாள் ஓய்வு. அப்புறம் கொல்கத்தா போயி, வெஸ்ட் இண்டீஸ் மேட்சுக்கான பிளானை ரெடி பண்ண வேண்டியதுதான். என்றார். IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்
15th Kerala Assembly Ends with Mixed Legacy
The 15th Kerala Legislative Assembly (KLA) finished its final session on February 24, 2026. With the 2026 Assembly election campaigns
Skechers unveils HotShots with Kartik Aaryan and Ananya Panday fronting Campaign
Mumbai: Skechers, The Comfort Technology Company™, has announced the launch of HotShots, a lifestyle sneaker crafted for a generation that refuses to stand still. Designed to keep pace with everyday movement, the collection brings together comfort-driven technology and bold, street-inspired style in one effortless silhouette.The launch is led by brand ambassadors Kartik Aaryan and Ananya Panday, who bring the spirit of HotShots to life in a high-energy campaign film. Set against the vibrant pulse of Indian streets, the duo moves to desi beats, seamlessly weaving the sneaker into the rhythm, style, and swagger of contemporary street culture. From campus corridors to concert crowds, the HotShots range blends all-day comfort with bold style — moving to the rhythm of young India.Built for college days, city commutes, travel plans, and spontaneous nights out, HotShots is designed to transition seamlessly across moments — without compromising on comfort or self-expression. The sneaker reflects the growing demand among young consumers for footwear that combines functionality with fashion-forward appeal.Speaking on the launch, Rahul Vira, CEO, Skechers South Asia Pvt. Ltd., said, “Skechers HotShots represents how today’s young consumers want their footwear to feel and function, comfortable, stylish, and adaptable to everyday life. With Kartik and Ananya leading the launch, we are excited to introduce a sneaker that strengthens our connection with India’s evolving lifestyle and fashion culture.” Sharing their thoughts on the HotShots collection, Kartik Aaryan said, “Skechers HotShots is all about easy style and everyday comfort. I love how stylish and versatile the sneaker is. You can wear it anywhere.” Echoing this sentiment, Ananya Panday said, “For me, fashion is about expressing yourself comfortably. Skechers HotShots is exactly that, stylish, fun, and perfect for daily wear.” Both highlighted how the collection seamlessly blends comfort with contemporary design, making it suitable for multiple occasions while enabling effortless self-expression.With HotShots, Skechers continues to strengthen its lifestyle portfolio, offering fashion-forward sneakers that deliver all-day comfort with versatile appeal for India’s youth, further reinforcing its position in the country’s fast-growing athleisure and streetwear segment.
IND vs ZIM : “தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் மேட்ச்-ஐ பாத்தீங்களா?” – ஹர்திக் பாண்ட்யா பதில்
சென்னை M. A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக் கோப்பை, இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் முக்கிய பங்களிப்பாக 50 (23) ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் ஹர்திக் பாண்ட்யா. பின்னர் ஆட்டநாயகன் விருதை பெற்றது குறித்து அவர் கூறுகையில், ``மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுப்பது சற்று வித்தியாசமாகவே தோன்றும். ஆனால் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தது என்று நினைக்கிறேன். Hardik Pandya நான் அதிகமாக பலத்துடன் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன் என்று உணர்ந்தேன். அதற்குப் பிறகு ஆட்டத்தின் போக்கில், பந்தை சரியான நேரத்தில் அடித்து சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று உணர்ந்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில், இது ஒரு நல்ல போட்டி. ஏனெனில் என் ரிதத்தை தொடர்ந்து வைத்திருக்க இது உதவியது. கடந்த சில போட்டிகளில் நான் நினைத்தபடி விளையாட முடியாமல் போனது. அதனால் இப்போது மிகவும் திருப்தியாக இருக்கிறேன். என்றார் முன்னதாக நடந்த தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டியை பார்த்தீர்களா என்று கேட்டபோது, 'ஆமாம், அந்த போட்டியை நாங்கள் எல்லோரும் கவனித்துக்கொண்டே இருந்தோம். இப்போது முக்கியமானது நல்ல கிரிக்கெட் விளையாடுவது. நிச்சயமாக அந்த போட்டியை கவனித்தோம். ஆனால் அதே நேரத்தில், எங்கள் போட்டி முடிந்தவுடன், இது எங்களுடைய ஆட்டம் என்று முழுக் கவனமும் போட்டியில் செலுத்தினோம். என்றார் Hardik Pandya அவரின் பந்துவீச்சு குறித்து கூறுகையில், 'புதிய பந்துடன் பந்துவீசுவது எனக்கு பிடிக்கும். பந்து ஸ்விங் ஆகிறது. கடவுள் அருள் செய்துள்ளார். இன்ஸ்விங், அவுட்ஸ்விங் – இரண்டையும் வீசும் திறன் எனக்கு உள்ளது. அதனால் எனக்கு இது மிகவும் பிடிக்கும். இதனால் விக்கெட்டுகளை எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் இருக்கிறது. ஆகவே, மிகவும் திருப்தி என்றார். 'இமாலய இலக்கோடு ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்திய அணி!' - சேப்பாக்கத்தில் சூர்யா & கோவின் ஜாலி சம்பவம்!
“Naidu Faces Embarrassment Over TTD Appointment”
A series of recent controversies and mistakes have once again raised questions about Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu’s
Formula 1 and Disney extend ‘Fuel the Magic’ collaboration ahead of 2026 season
Mumbai: Formula 1 and Disney have announced the continuation of their multi-year “Fuel the Magic” collaboration, expanding the partnership ahead of the 2026 Formula 1 season that will usher in new regulations, drivers, teams and race locations.First launched at the Heineken Las Vegas Grand Prix in November 2025, the “Fuel the Magic” integration blends storytelling, racing culture, bespoke merchandise and immersive fan experiences at Grand Prix weekends worldwide. The initiative is aimed at engaging Formula 1’s rapidly growing, younger and more diverse global fan base, which now totals 827 million.Building on early momentum, the two organisations will roll out their first full-season campaign at the Formula 1 Qatar Airways Australian Grand Prix from 6–8 March, followed by a slate of racing-inspired content, product launches and creative activations across the 2026 calendar.The fan-first campaign will deliver original digital storytelling, new co-branded products and location-specific entertainment that reflects the energy of each host city, while bringing Disney’s Mickey & Friends together with the drama and excitement of Formula 1.Commenting on the partnership, Emily Prazer, Chief Commercial Officer of Formula 1, said, “The continuation of our ‘Fuel the Magic’ campaign with Disney is far greater than just a sports partnership, but one that leverages both Formula 1 and Disney’s power of immersive cultural storytelling and engaging entertainment. From unique product launches to fan experiences, digital content and WEBTOON integration, we’re offering even more unique ways that new and existing audiences can engage with our sport and experience race events like no other.” From Disney’s perspective, Tasia Filippatos, President, Disney Consumer Products, said, “Formula 1 and Disney sparked a cultural moment felt worldwide - and it was only the beginning. This year is about turning that moment into a season-long story. A new digital chapter with WEBTOON gives fans a reason to stay connected between race weekends, brought to life through product and standout moments that feel authentic to each stop on the calendar.” A key highlight of the 2026 collaboration is an original vertical comics series created with WEBTOON, titled ‘Mickey X Formula 1 Racing to the Top!’ The series will launch on 6 March during the Australian Grand Prix and run throughout the season, with new episodes released in sync with each race weekend, blending the imagination of Mickey & Friends with on-track Formula 1 action.On the ground, select races starting with the Chinese Grand Prix from 13–15 March will feature “Fuel the Magic” fan-zone retail pop-ups showcasing city-inspired merchandise. Race-specific pieces and a core Disney x Formula 1 collection will be available at F1 Hub and Fan Zone retail locations, alongside a global online rollout on the F1 Store throughout the season.The partnership also extends into fashion and lifestyle collaborations. Eyewear brand Gentle Monster will introduce the 2026 Circuit Collection, featuring eight lightweight designs inspired by Disney’s Mickey & Friends and Formula 1, supported by pop-up experiences in Seoul and Shanghai. Additional merchandise collaborations will roll out globally with brands including Huffy, Uniqlo and Culture Kings, spanning toys, apparel and accessories.With expanded content, commerce and live experiences, the renewed “Fuel the Magic” campaign underscores Formula 1 and Disney’s shared ambition to turn motorsport into a season-long cultural and entertainment narrative for fans worldwide.
ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை - துணிச்சலுடன் போராடி போலீஸிடம் இளைஞரைப் பிடித்து கொடுத்த மாணவி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். 26-ம் தேதி மதியம் கல்லூரி முடிந்து பேருந்தில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார். பல்லவன் சாலை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஒருவர், மாணவியின் அருகில் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பேருந்து புறப்பட்ட சில நிமிடத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதை மாணவி கண்டித்தார். அதோடு மாணவி அந்த இருக்கையிலிருந்து எழுந்து வேறு இடத்துக்குச் செல்ல முயன்றார். ஆனால் அந்த நபரோ மாணவியின் கையைப் பிடித்து இழுத்து மீண்டும் பக்கத்திலேயே அமர வைத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தம் போட்டிருக்கிறார். அதைக்கேட்ட சக பயணிகளும் கண்டக்டர், மாணவியிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார்கள். ராமு உடனே மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கூற, அருகில் இருந்த நபரோ தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து பேருந்தை டிரைவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிறுத்தினார். பின்னர், சக பயணிகளின் உதவியோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை மாணவி, போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் மாணவி, தரப்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்க, பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் ராமு (38) என்றும் மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து ராமு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் கூறுகையில், ``ஓடும் பேருந்தில் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞருடன் துணிச்சலுடன் போராடியதோடு அவரை எங்களிடம் ஒப்படைத்தார் அந்த மாணவி. இதைப் போல ஒவ்வொருவரும் செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என்றனர்.
“அணிக்கு என்ன தேவையோ அதை செய்வேன்!” – திலக் வர்மா உறுதி
டெல்லி : T20 உலகக் கோப்பை 2026-இன் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த வெற்றி இந்தியாவுக்கு மிக முக்கியமானது, ஏனெனில் இது அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை மீண்டும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ரசிகர்கள் நிரம்பிய மைதானத்தில் இந்திய அணி தனது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 256 […]
'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' - தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!
தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் திடீரென தேர்தலை தள்ளிப்போடச் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதுகுறித்து விசாரித்தோம். தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளுக்காக சென்னை வந்திருக்கிறார்கள் அகில இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தனியார் விடுதியில் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பது குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது தேர்தல் ஆணையம். தி.மு.க தரப்பில் பங்கேற்ற ஆர்.எஸ் பாரதி, தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை ஓரே கட்டமாக ஏப்ரல் மாதத்துக்குள் நடத்திமுடிக்க வேண்டும் என கோரினார். வி.சி.க தரப்பில் பேசிய ரவிக்குமார், பிரசாரத்துக்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இறுதியாக பேசிய சீமான், தேர்தல் நடைபெற்ற நாளிலிருந்து ஓரிரு மாதங்கள் வாக்குப் பெட்டியை பூட்டி பாதுகாக்கிறோம் என்கிறார்கள். அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆகையால் தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள் என வலியுறுத்தியுள்ளார். சீமான் நா.த.க-வின் பிரசாரம் குறித்து அக்கட்சியினரிடம் பேசினோம், ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து, வாக்கு இயந்திரம் இருக்கும் அறையை பாதுகாப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அது மட்டும் இன்றி, மாநாடுக்கு கூடிய கூட்டத்தை பார்த்த அண்ணன் சீமான், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் பொதுக்கூட்டங்களை நடத்திவிட வேண்டும் என விரும்புகிறார். அதற்கு 40 நாட்கள் தேவைப்படுகிறது. அதையும் மனதில் வைத்தே கடைசி கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிறார் என்றனர். Loading… நாம் தமிழர் : 'சாட்டை துரைமுருகனுக்கு வரும் தேர்தலில் சீட் இல்லை?' - பின்னணி என்ன?
வீட்டு வாடகை படி சலுகை இனி கிடைக்காது.. டைட்டாகும் ரூல்ஸ்.. என்னனு பாருங்க!
வீட்டு வாடகை படி மூலமாக சலுகை கோருவோருக்கு புதிய விதிமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிபெற்ற ரவீந்திரநாத்.. உடனே ஓபிஎஸ் கொடுத்த ரியாக்ஷன்!
ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்த போது அவரது மகள் ரவிந்தரநாத் முதல்வர் ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - வெள்ளி 'இந்த'விலையை தாண்டினால் 'டாப்'தான்|Silver முதலீடு
2025-ம் ஆண்டு வெள்ளி, தங்கம் விலையை தாண்டி 'மாஸ்' நடைப்போட்டது. இந்த ஜனவரி மாதத்தில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி கிட்டத்தட்ட 115 டாலருக்குக் கூட சென்றது. ஆனால், எவ்வளவு வேகமாக மேலே சென்றதோ, அதை விட வேகமாகவே, கடந்த மாத இறுதியில் வெள்ளி விலை சறுக்கியது. ஒருகட்டத்தில் வெள்ளி விலை வீழ்ந்துவிடுமோ என்கிற பயமெல்லாம் எழுந்தது. ஆம்... பார்டர் லைனான 71 டாலர்கள் வரை கூட வெள்ளி விலை சென்றது. 70 டாலர்களுக்குக் கீழ் இறங்கினால், 60 டாலர்கள் வரை 'மளமள'வென சரியும் என்று அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளி JP Morgan: Share Market-ஐ அச்சுறுத்தும் AI; 2008-ம் ஆண்டைப் போல மீண்டும் ஒரு 'Crash' நெருங்குகிறதா? ஆனால், 'கம்பேக்' கொடுப்பதுப்போல, கடந்த 19-ம் தேதியில் இருந்து வெள்ளி விலை சூப்பராக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 89 டாலர்கள். இந்தத் திடீர் ஏற்றத்திற்கு ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் மந்தநிலை, அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரிக்கு எதிரான அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு போன்றவை காரணங்கள். இன்றைய Opening Bell Show -ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ், வெள்ளி விலை ஒரு அவுன்ஸிற்கு 93 டாலர்களைத் தாண்டினால், அதன் பின் அதன் விலை மீண்டும் உச்சங்களைத் தொடலாம் என்று கூறியிருக்கிறார். இதனால், வெள்ளியில் நல்ல டிரேடிங் வாய்ப்பு ஏற்படும். வெள்ளியில் முதலீடு செய்திருப்பவர்கள் தற்போது கொஞ்சம் அலர்ட் ஆகலாம். முழு வரி ரத்திற்கு 'சான்ஸே இல்லை': அடுத்த வரி வழிகளை தேடும் ட்ரம்ப் அரசு; இருக்கும் ஆப்ஷன்கள் என்ன? Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அ ந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம். அங்கே தான் தேர்தலின் போது பூத் அமைத்து ஓட்டுப்போட எல்லா ஏற்பாடுகளும் செய்து கோலகலமாக இருக்கும். இருபுறமும் வீடுகள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இது ஒரு சாபமாக பார்க்கப்பட்டது. காரணம் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. அந்த மனை சுமாராக 1/2 cent அதாவது 5 கிரவுண்ட்க்கு மேல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஒரு வழியாக அந்த தெரு கவுன்சிலர் அங்கே ஷெட் அமைத்து 10 கார்கள் நிற்பதற்கு வழி வகை செய்தார். இதன்மூலம் அங்கே மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. ஆரம்பித்து ஒரு சில மாதங்கள்தான் ஆகி இருக்கும். சுமார் 8 மணி அளவில் காலையில் கூட்டம் கூடியது. அதுவே சிறுக சிறுக பெரிய போர்களமாக மாறியது. எங்கும் கூச்சல், குழப்பம். தெருவே அல்லோல, மல்லோலபட்டது போங்க!! காவல்துறைக்கு செய்தி அனுப்பப்பட்டு S.P அங்கு வந்து கூடினார். மனை சுத்தமாக தடுக்கப்பட்டு அங்கு செல்ல யாவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. செய்தி அறிந்து ஊடகங்கள் அங்கு கூடின. சமூக ஊடகங்கள் அதிகமாக இருந்ததாக பார்த்தவர்கள் கூறினார்கள். மேலும் காமிராக்கள், செய்தி சேகரிப்பவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடியதால் அங்கே, பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பிறகு செய்தி வெளியானது; அதுவே ‘Breaking News’ ஆக ‘Viral’ ஆனது. அங்கே நிற்கப்பட்டு இருந்த கார்களின் பின் வரிசையில் உள்ள ஒரு வண்டியின் பின் இருக்கையில் ஒரு நபர் சடலமாக மீட்டு எடுக்கப்பட்டு இருக்கிறார் என்றும், இதுபற்றிய முழுவிவரம் பிறகு தெரிவிப்போம் என்றும் S.P தன் முதல்கட்ட அறிக்கை வாயிலாக மீடியாவிற்கு சொன்னார். அதற்குள் அந்த மனைப் பற்றியும், அந்த மனையின் வாயிலாக வந்த கதைகளும் you - tube முதல் உள்ளூர் பாட்டி வரை உடனே பேசு பொருள் ஆனது. கவுன்சிலர் அதற்குள் தலைமறைவு என்கிற Flash News பின்னோட்டமாக ஒளிபரப்பப்பட்டது. forensic மற்றும் உளவுத்துறை சார்ந்த நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரணங்கள் சேகரிக்கப்பட்டன. அவர்கள் செய்தி சேகரிக்க உதவியவர்கள் ‘எதிரே இருந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பக்கத்து வீட்டு சொந்தக்காரர்கள்.’ எல்லோரிடமும் ஒரே மிரட்சி; பதட்டம். ஒருவழியாக அந்தக் காரை அப்படியே எடுத்து வந்தனர். இப்போது முழுவதும் மறைக்கப்பட்டு இருந்தது. முன்புறம் இருந்த Driver மட்டும் எல்லா மீடியாக்களுக்கும் தெரியும்படி இருந்தார். உள்ளே உள்ள அந்த இறந்த நபரைப் பற்றிய செய்தி இன்னும் வெளிவரவில்லை. மணி சுமாராக ஒரு மணிக்கு மேல் ஆகி இருந்தது. கூட்டம் சற்று கலைந்து இருந்தாலும் “வேலை இல்லாதவர்கள்” எங்கள் தெருவில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும். பல வகையான photos எடுக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தங்கள் ரகசியத்தை கட்டிக் காத்தனர். தமிழ்நாடு முழுவதும் எங்கள் பள்ளியும், தெருவும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பு செய்யப்பட்டது. பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு எங்கள் தெருவின் Entry & Exit points மூடப்பட்டன. அன்று மாலை மாநகர காவல் ஆணையர் சென்னையில் இருந்து மீடியாக்களுக்கு பதில்கூறினார். “காரின் உள்ளே சடலாமா கண்டு எடுக்கப்பட்ட நபரை அடையாளம் கண்டுவிட்டோம்; அவர் ஒரு Asian from China.” குற்றவாளியை ஒருவாரத்தில் பிடித்து விடுவோம் என்று அவர் தன் முதல்கட்ட அறிக்கையில் சொன்னது Viral ஆனது. அடுத்து, அடுத்து கவுன்சிலர் காட்டுமன்னார்குடி அருகே பிடிபட்டார் என்ற செய்தியும் பேசு பொருள் ஆனது. எங்கள் தெரு கவுன்சிலர் கூறுகையில் “செய்தி கிடைக்கப் பெற்றேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்; நான் திருப்பதி சென்று திரும்பி வருகிறேன், வரும் வழியில் என் மைதுனர் வீட்டில் இருந்து பேசுகிறேன். மேலும், அங்கு நான் சென்றது என் மகள் வழி பேத்தி பிறந்தமைக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டு வருவதாகவும் மிகுந்த கவலையில் சொன்னார்.” என் பங்கிற்கு எல்லா ஒத்துழைப்பையும் அரசுக்கும், சம்பந்தப்பட்ட துறைக்கும் முழுமனதுடன் எந்த ஒரு பாரபட்சமின்றி எடுத்துறைக்க கடமைப்பட்டு இருக்கிறேன் என்பதை உங்கள் (செய்தி மற்றும் காட்சி ஊடகங்கள்) வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக சொன்னார். அதற்குள் அங்கே உள்ள மீடியாக்கள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தெருவாசிகளிடம் ‘மனை பற்றியும், மனையின் மர்மம்’ பற்றியும் பேட்டி எடுத்துக் கொண்டு இருந்தனர். இத்தகைய பேட்டியை பார்க்க அங்கே கூடிய மக்கள் கூட்டத்தை கலைக்க சிறிதாக Lathi Charge செய்ய வேண்டி இருந்தது. எல்லாவற்றையும் விட தெருவின் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரின் பேட்டி 10 நிமிடங்கள் நீடித்தது. அவர் ஏற்கனவே அங்கு பில்லி, சூன்யம் வைத்து இருப்பதாகவும் இந்த பேயை விரட்ட கேரளா சென்று மாந்திரியம் கற்று வந்ததாகவும் தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறாக செய்திகள் வந்தவண்ணமே இருக்க இதை தடுக்க அரசு உடனே செயல்பட்டு ஒரு order பிரகடனப்படுத்தியது. “யாரும் எந்த ஒரு மீடியாவிற்கும் எந்த ஒரு தகவலையும் சொல்லக்கூடாது; அப்படி மீறினால் அவர்களுக்கு 2 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்” என்றும் பிரகடனப்படுத்தியது. இதுவும் ஒரு “போக்சோ” சட்டம் மாதிரி இருப்பதாக Social Media-க்களில் Memes-கள் ஓடின. நிலைமை சகஜமாக 10 நாட்கள் ஆகின. மீண்டும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். ஒரு 15 நாட்கள் கழித்து வந்த அரசு செய்தி: “அந்த பகுதியில் ஏதோ வீரன் இருப்பதாகவும் அங்கே செல்லக் கூடாது என்கிற செய்தியும் அறிந்தோம்; நாங்கள் ஊர் மக்களின் மன நிலையை நன்கு அறிந்து இருக்கிறோம். ஆகவே அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டுகிறோம்” என்று முதன்மை செயலாளர் செய்தி வெளியிட்டு இருந்தார். உங்க ஊர் கவுன்சிலர் மூன்று முறை தொடர்ந்து வெற்றி, நல்ல பல காரியங்களை செய்து உள்ளார். ஆகவே எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் - பள்ளியில் பெரிய விளம்பரம் செய்யப்பட்டது. இறந்து போன நபர் ஒரு அயல்நாட்டுக்காரர் என்பதால், நாங்கள் டெல்லியில் உள்ள Consulate General-ஐ தொடர்பு கொண்டு இதுவரை நடந்த findings-ஐ மத்திய அமைச்சகத்திடம் சமர்பித்து உள்ளோம். ஆகவே, இது குறித்து அறிய விரும்பினால் பொதுமக்கள் அரசு website-ஐ அணுகலாம். உங்கள் சந்தேகங்களையும் எங்களுக்கு email மூலம் தெரியப்படுத்தினால் துப்பு துலங்குவதில் பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இதில் ஒரு வெளிநாட்டு பிரஜை சம்பந்தப்பட்டு இருப்பதால, எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதில் ministry of external affairs, government of India கண்காணிப்புடன் செயல்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறாக ஒரு மாதம் சென்றுவிட்ட நிலையில் மக்கள் அமைதியை இழந்து தத்தம் வேலைகளை பார்ப்பதில் மும்முரமாக இருக்கத் தொடங்கினர். தற்போதைய செய்தியாக “அடியார்க்கு நல்லான்” என்கிற செய்தி ஊடகம் ஒரு தகவலை பரப்பியது. அதாவது, இதுவரை கிடைத்த தகவல்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் எல்லோரும் ஒன்றாக நினைத்த ஒரு விஷயம் இங்கே “வீரன்” இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இறந்த சடலத்தில் உள்ள Car தவிர்த்து மற்ற கார்கள் அதே தெருவில் அணிவகுத்து நின்றன. வீரன் பற்றிய அரசு தகவல்களை மக்கள் நம்புவதாக இல்லை. இது ஒரு சாமியாரிடம் இருந்து வந்து இருக்க வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை: இப்படியாக ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களை காட்சி ஊடகத்திற்கு பகிர்ந்த வண்ணம் இருந்தனர். அவர்களின் முழு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு இந்த பகுதியை “Restricted Area For Humans” என்று அறிவிக்க வேண்டும் என்பது தான். அப்படி இல்லையேல் இது ஒரு மாபெரும் போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்தனர். எதிர் கட்சிகள் இதில் குதிப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று அரசும் முன் வந்து அவ்வாறே செய்தது. “பேய்கள் ஜாக்கிரதை” - அத்து மீறினால் அதிகபட்ச 10 வருட கடுங்காவல் தண்டனை... கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன. அங்கே ராட்ச மின் கம்பம் நிறுவப்பட்டது. அது அந்த தெருவிற்கே நல்ல வெளிச்சத்தை தந்தது. மக்கள் மகிழ்ச்சி உற்றனர். ஒரு மாததிற்கு பிறகு கிடைத்த செய்தி: தெரு கவுன்சிலரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அவரின் தாய் மாமனும் அதே தெருவில் இருப்பவருமான ஒருவரின் தூண்டுதலின் பேரில் இது நடந்து இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு: அந்த நபர் அதே தெருவில் 30 வருடங்களாக வசித்து வருகிறார். அவருடைய மகன்கள் USA-வில் பெரிய Sortware நிறுவனங்களில் பணிபுரிந்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் artificial intelligence மூலம், இந்த உடலை Embalming செய்து உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிர்ச்சி ஊட்டும் வகையில் உள்ளது என்ன என்றால், இறந்த உடல் ஒரு மனிதக் குரங்கு என்பதை institute of forensic science laboratory, New Delhi தன்னுடைய விரிவான அறிக்கையில் கூறி இருப்பது கல் நெஞ்சங்களையும் கரைக்கும் விதத்தில் இருப்பதாக பிரதம மந்திரி தன் twitter handle-ல் தெரிவித்து உள்ளார். தற்போது நிலவரப்படி: India and China are maintaining their status quo. இந்த செயலுக்கு காரணம் கவுன்சிலர் பெயரை கெட்டு அடிக்க வேண்டும் என்பது தானாம் - அரசியல் காழ்ப்புணர்ச்சி. விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
குற்றவாளிகளுக்குப் பூட்டு: 43 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனா் !
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு.… The post குற்றவாளிகளுக்குப் பூட்டு: 43 சந்தேக நபர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனா் ! appeared first on Global Tamil News .
2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரச்சான்றிதழ் (உயர்தரம்) தேர்வின் நடைமுறை பரீட்சை (practical exams) அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்தில் எழுத்துத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 15, 2026 வரை நாடு தழுவிய அளவில் நடத்தப்படும். நடைமுறைத் தேர்வுகள் மார்ச் 6 முதல் 15, 2026 வரை பாடம் எண். 52 – நடனம் (உள்ளூர்), பாடம் எண். 53 – நடனம் (இந்திய), பாடம் […]
New Delhi: Milky Mist is on track to launch its initial public offering (IPO) in 2026, with the company expecting to sustain around 30% annual revenue growth, according to its chief executive officer.The Tamil Nadu–based dairy and consumer products maker received regulatory approval in October 2025 for an IPO worth ₹2,035 crore ($223.72 million). The proposed listing is part of Milky Mist’s strategy to strengthen its balance sheet and support its next phase of expansion in India’s fast-evolving dairy and nutrition market.Milky Mist is increasingly focusing on premium and value-added offerings such as Greek yogurt and protein-enhanced cottage cheese, targeting India’s rapidly growing health-conscious and working-age population. Highlighting the opportunity in functional nutrition, CEO Rathnam said, “India is a protein-deficient country. So, protein is going to be a major, major contributing factor for anyone, not just Milky Mist,” adding that the company also plans to introduce high-protein milk products.The company, which competes with players such as Hatsun Agro and Heritage Foods, expects to continue delivering close to 30% revenue growth in the financial year ending March 31 and beyond. As of March 2025, Milky Mist products were available across more than 350,000 retail outlets nationwide.Alongside revenue growth, Milky Mist is targeting 15% to 20% annual expansion in store coverage. The company also expects the contribution of quick-commerce and delivery apps to rise to 12%–15% of total revenue over the next three years, up from about 10% currently, reflecting changing consumer buying patterns.On the international front, exports accounted for around 4% of revenue in fiscal 2025. The company expects sales in the United States to increase over the next one to two years, supported by improved trade conditions following the India–U.S. trade deal.With a strong focus on premiumisation, protein-led innovation and omnichannel distribution, Milky Mist is positioning itself for sustained growth as it moves closer to its planned public market debut.
தளராத உறுதி ; ஜப்பானிய பாடப்புத்தகங்களில் இடம்பிடித்த இலங்கை ஓட்டப்பந்தய வீரர்!
1964 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கடைசி இடத்தைப் பிடித்த போதிலும், தனது தளராத உறுதியால் உலகையே கவர்ந்த இலங்கையின் ஓட்டப்பந்தய வீரர் ரணதுங்க ஜே.கே. கருணானந்தவின் கதை, இன்றும் ஜப்பானிய பாடப்புத்தகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது. இதனை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா தெரிவித்துள்ளார். கருணானந்தவின் விடாமுயற்சி மற்றும் மனதிடம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய தூதுவர்அகியோ இசொமாடா , கருணானந்தவின் விடாமுயற்சி மற்றும் மனதிடம் குறித்த செய்தி இன்றும் ஜப்பானிய மாணவர்களுக்கு […]
ஸ்டாலின் காய் நகர்த்தல்: திமுக-வில் ஓ.பன்னீர்செல்வம்... தென் மாவட்ட கணக்கு கைகொடுக்குமா?
அ.தி.மு.க-வின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! இந்த இணைவுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பதிவின் மூலம் தி.மு.க தாய்க் கழகம். அதில் இணைவதில் எந்தக் கொள்கை முரணும் இல்லை என்பதையும், சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்-க்கு முக்கியப் பங்கு இருக்கும் என்பதையும் சூசகமாக உணர்த்துகிறார். ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின்போதுகூட, தாய்க் கழகம் என்றும், தலைமையின் ஆலோசனைக்கு கட்டுப்படுவேன் என்றும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் போட்டியிடத் தயார் என்றும் திமுக தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். பன்னீர் செல்வம் - ஸ்டாலின் இதன் பின்னணியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு போடி தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வின் பாரம்பர்ய வாக்கு வங்கியில் முக்குலத்தோர் சமூகத்தினர் மிக முக்கியமானவர்கள். ஓ.பி.எஸ் தி.மு.க-விற்குச் வந்திருப்பதால் முக்குலத்தோர் வாக்கு சிதறும் சூழல் உருவாகியிருக்கிறது என்கிறார்கள். எனவே, ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த அதிரடி மாற்றம் மூலம் யாருக்கு என்ன லாபம்? என்ன நஷ்டம் என்றக் கேள்வியுடன் மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டோம். எல்லாத்துக்கும் காரணம் இபிஎஸ்! அ.தி.மு.க-விலிருந்து ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா நீக்கப்பட்ட அன்றே அந்த கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஜெயலலிதா காலத்தில் 42 சதவீதமாக இருந்த அ.தி.மு.க-வின் வாக்கு வங்கி, தற்போது 23 சதவீதமாகக் குறைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையே காரணம். ஏனெனில் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி பலவீனமடைந்தது. டெபாசிட் இழப்பு போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க வரலாற்றில் இல்லாதவை. அ.தி.மு.க வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்றாலும், சில இடங்களில் வாக்குகள் சிதறி, ஓ.பி.எஸ். போன்றோருக்கு 3.5 லட்சம் வாக்குகள் கிடைக்கும் நிலை உருவானது. அய்யநாதன் ஓ.பி.எஸ் செல்வாக்கு என்பது வெறும் 'முக்குலத்தோர்' என்ற சாதி வட்டத்திற்குள் அடங்குவது கிடையாது. ஜெயலலிதா இக்கட்டான சூழலில் சிறைக்குச் சென்றபோதெல்லாம், நம்பிக்கைக்குரியவராக இருந்து முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றித் தந்தவர் ஓ.பி.எஸ். இந்த விசுவாசம் மக்கள் மனதில் அவர் மீது ஒரு தனி மரியாதையை உருவாக்கியுள்ளது. திமுக-வுக்கு பலம்! தனிப்பட்ட முறையில் அவர் தனது தொகுதிக்கும், மக்களுக்கும் செய்துள்ள நற்பணிகள் இன்றும் பேசப்படுகின்றன. இதனால்தான், கடந்த தேர்தலில் 3.5 லட்சம் வாக்குகளைப் பெற முடிந்தது. இந்த மக்கள் செல்வாக்கை எடப்பாடி சரியாகக் கையாளத் தவறியதே அ.தி.மு.க-வின் தற்போதைய பின்னடைவு. ஒரு காலத்தில் ஜெயலலிதாவால் எதிர்காலத் தூணாகக் கருதப்பட்ட தங்க தமிழ்ச்செல்வனை இபிஎஸ் சரியாக நடத்தாததால், அவர் இன்று தி.மு.க-வின் தேனி எம்.பி-யாக இருக்கிறார். தற்போது ஓ.பி.எஸ்-ஸும் தி.மு.க-விற்குச் சென்றிருப்பது அந்தப் பகுதியில் தி.மு.க-வுக்கு பெரும் பலத்தை தந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் தி.மு.க பலவீனமாக இருப்பதாகச் சொல்லப்படுவதும் பொய். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மையப்புள்ளியாக இருந்த அந்தப் பகுதியில், திராவிட உணர்வு அதிகம். பா.ஜ.க-வின் அண்ணாமலை அங்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்லப்பட்டாலும், தேர்தல் முடிவுகள் திமுக-வின் பலத்தையே காட்டுகின்றன. இரட்டைக் குழல் - ஒற்றைக்குழல் எடப்பாடி தன்னை மட்டுமே மையப்படுத்தி, கட்சியின் விதிகளை மாற்றி 'ஒற்றைத் தலைமை'யைக் கொண்டு வந்தது தொண்டர்களுக்குத் தெரியும். இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்த அ.தி.மு.க-வை உடைத்து, சிதைத்தது எடப்பாடிதான் என்பது தொண்டர்களின் எண்ணம். ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து 'திமுக-வின் பி டீம்' என எடப்பாடி அப்போது வைத்த குற்றச்சாட்டு வெறும் அரசியல் விமர்சனமே தவிர, அதில் உண்மையில்லை. ஏனென்றால் இறுதிவரை அதிமுக-வில் இணைவதற்கு ஓ.பன்னீர் செல்வம் தயாராகவே இருந்தார். அவரின் முடிவு திமுக தான் என்றால் அவர் அப்போதே வந்திருக்கலாம். ஆனால், ஓ.பி.எஸ்-ன் இந்த முடிவுக்கு எடப்பாடிதான் காரணம். ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்! தி.மு.க-அ.தி.மு.க இடையே அரசியல் எதிர்ப்பு தான் இருக்கிறதே தவிர கொள்கை மாற்றம் அல்ல. இது திராவிட சக்திகளின் மறுசீரமைப்பு எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், பழைய பா.ஜ.க உறுப்பினர்களை கூட இழுத்து, மிக லாவகமாக காய்களை நகர்த்துகிறார். திமுகவில் இணைந்த ஒபிஎஸ் கொள்கை ரீதியாக திராவிடச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம், 2026 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலும் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் அளவுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார். ஓ.பி.எஸ்-ஸிற்கு போடி தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஸ்டாலினின் ஆட்சியின் மீதான மக்கள் செல்வாக்கே இத்தகைய பெரிய தலைவர்களை தி.மு.க நோக்கி ஈர்க்கிறது. என்றார். மறுபுறம் அதிமுக ஆதரவாளர்களோ, ``பன்னீர் ஒரு துரோகி என்று சொல்லி தான் வந்தோம். இப்போது அதனை மக்கள் கண்கூடாக பார்த்துவிட்டார்கள். பன்னீர் எப்போதுமே கட்சிக்காக செயல்பட்டவர் கிடையாது. தனக்காக செயல்பட்டவர் தான் பன்னீர். கட்சிக்காக செயல்பட்டவராக இருந்திருந்தால், தலைமை அலுவலகத்தில் அப்படி ஒரு வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பாரா? தீய சக்தி திமுக எப்படி இப்போது தாய் கழகம் ஆனது? அவருக்கு ஆதாயம் வேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம். அவர் மூலம் அவர் சார்ந்த சமூகம் கூட பலன் அடைந்தது கிடையாது. அதனால், அவரின் திமுக சேர்க்கை, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். Loading… பன்னீர் செல்வம், பழனிசாமி வழியில் தினகரனுமா? - என்ன முடிவெடுக்கப் போகிறார் வி.கே.சசிகலா?
கச்சதீவு நோக்கிப் புறப்படும் யாத்திரிகர்கள் கவனத்திற்கு!
புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று (பெப்ரவரி 27) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில்… The post கச்சதீவு நோக்கிப் புறப்படும் யாத்திரிகர்கள் கவனத்திற்கு! appeared first on Global Tamil News .
தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா
அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது குறித்து சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் அதிருப்தியை பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ``தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது. திமுகவில் இணைந்த ஒபிஎஸ் இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று பதிவிட்டிருக்கிறார். Loading…
திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ்.. அதிமுகவுக்கு பலவீனமா.. ஒரே போடாக போட்ட ஆர்.பி. உதயகுமார்
ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அவருடைய முடிவு துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார் வி.கே. சசிகலா. மேலும், இந்த முடிவை அவர் எடுப்பதற்கு சில துரோகிகள் தான் காரணம் எனவும் விம்ர்சித்துளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஓபிஎஸ்ஸின் முடிவு குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
Mysore Silk Production Halted Over Land Protest
Production of Mysore silk sarees has stopped after workers of the Karnataka Silk Industries Corporation (KSIC) began a protest over
பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம் -ஆயிரக்கணக்கான கையொப்பங்களை நீதி அமைச்சிடம் ஒப்படைக்க முடிவு!
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ… The post பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம் -ஆயிரக்கணக்கான கையொப்பங்களை நீதி அமைச்சிடம் ஒப்படைக்க முடிவு! appeared first on Global Tamil News .
அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம்
இன்றைய உலகளாவிய நிதிச் சந்தை நிலவரங்களின்படி, தொழில்நுட்ப நிறுவனங்களின் சாதகமான வருவாய் அறிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வைச் சந்தித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திய வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஜப்பானின் நிக்கி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டதுடன், தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான Nvidia எதிர்பார்த்ததை விட அதிக இலாபத்தை ஈட்டியுள்ளமை முதலீட்டாளர்களிடையே […]
Titan Smart onboards Badminton Duo Satwik Rankireddy and Chirag Shetty as Brand Ambassadors
Mumbai: Titan Smart has announced India’s leading men’s doubles badminton pair — Satwiksairaj Rankireddy and Chirag Shetty — as its new brand ambassadors, coinciding with the launch of Titan Celestor 2.0, a high-performance dual-band GPS smartwatch designed for athletes who train with intent.Recipients of the Major Dhyan Chand Khel Ratna and Arjuna Awards, the duo—popularly known as the Smash Brothers—are celebrated for their on-court chemistry and match-winning rhythm, combining power with precision. Satwiksairaj Rankireddy is also a Guinness World Records holder for the fastest badminton smash. Their performance-led approach mirrors Titan Smart’s philosophy of building progress through accuracy, discipline and data-backed insights.The association also marks the debut of Titan Celestor 2.0, which moves users beyond basic activity tracking to structured training and measurable improvement. The smartwatch offers heart-rate zone–based training, training load metrics and readiness scores, supported by dual-band L1 and L5 satellite locking for ultra-precise location tracking. Built for multi-sport athletes across running, swimming and triathlon, the device features offline maps, downloadable routes and ABC sensors—altimeter, barometer and compass—for real-time outdoor tracking. With 5ATM water resistance, advanced swimming metrics including heart-rate measurement, SWOLF score and automatic stroke detection, Celestor 2.0 is positioned as a performance companion enabling focused, goal-driven fitness journeys.[caption id=attachment_2493515 align=alignleft width=200] Seenivasan K [/caption]Commenting on the partnership, Seenivasan K, Business Head – Smart Wearables, Titan Company Limited, said, “The association with Chirag Shetty and Satwiksairaj Rankireddy is a natural extension of the Infinite Possibilities narrative. The duo represents discipline, precision and relentless pursuit of excellence, values that define both elite sports and evolved fitness journeys. As performance athletes who constantly push boundaries, they embody the mindset that Celestor 2.0 is designed to support. This partnership brings together product innovation and sporting brilliance in a way that feels authentic and future-facing.” Sharing their perspective, Chirag Shetty and Satwiksairaj Rankireddy said, “It felt like a natural fit from the start. Titan Smart represents precision, performance and evolution — qualities that define our journey in sport. The collaboration reflects a shared commitment to pushing boundaries and staying ahead of the game. We are proud to be associated with a brand that continues to innovate while staying rooted in trust.” The campaign is now live across digital platforms, spotlighting the duo’s partnership and reinforcing how precision-driven performance can empower both elite athletes and everyday users to push beyond their limits.https://www.youtube.com/watch?v=DfobcN32Z8o
மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம்
இலங்கை மின்சார சபையின் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் முன்மொழியப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகளை வழங்குமாறு கோரி, மின்சார சபை தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு 24 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தாததைக் கண்டித்து, நேற்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் வெற்றியளித்துள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு […]
வவுனியா –ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து
வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது. இந்த விபத்தால் ஏ9 வீதியின் போக்குவரத்து சுமார் 03 மணிநேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதாக கூறப்படுகின்றது. அதிக பனிமூட்டம் காரணமாக விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையினை வவுனியா […]
Former Tamil Nadu Chief Minister O. Panneerselvam joined the Dravida Munnetra Kazhagam (DMK) on Friday, making a major political move
NDTV.com is India’s Most Visited English News Website in a High-Impact News Month
Mumbai: January was not an ordinary news month. From global power corridors to civic battlegrounds, from climate diplomacy to cricketing rivalries, the news cycle was intense and consequential. And in these conversations, audiences chose one destination, unequivocally - NDTV.com.At the global level, the World Economic Forum in Davos (January 19–23) commanded worldwide attention, sharpening focus on economic strategy and geopolitical shifts.Closer home, the Brihanmumbai Municipal Corporation elections in Mumbai, became one of the most closely watched political contests of the month.NDTV.com delivered real-time reporting, data-driven insights, and sharp analysis - tracking campaigns, decoding results, and examining their ramifications for India’s financial capital.At the same time, the India–New Zealand cricket series contributed to sustained sports readership, adding momentum to an already dynamic news environment.Amid this surge in news consumption, NDTV achieved a significant milestone:NDTV.com recorded 35.6 million total unique visitors, emerging as India’s most visited English news website.This milestone reflects reader trust and credibility.In a month defined by consequence and complexity, audiences gravitated towards substance, depth, and clarity.When the news matters most, India turns to NDTV.com.-Based on Press Release
“முன்னாள் முதல்வரும்… அருமைச் சகோதரரும்!” – ஓபிஎஸை வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
சென்னை : திமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைந்தது தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனியாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொண்டனாக இணைந்தார்.இணைப்பு நிகழ்ச்சியின் போது ஸ்டாலின் அவரை ஆரத்தழுவி வரவேற்றார். ஓ. பன்னீர்செல்வம் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வமாக இயக்கத்தில் சேர்ந்தார். அவருடன் அவரது மகன் […]
சொந்த நாட்டுக்குள் நுழையவே இனி தனி அனுமதி வேண்டுமா? பிரித்தானியாவின் புதிய அதிரடி!”
பிரித்தானியாவிற்குப் பயணம் செய்யும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள் பெப்ரவாி 25 முதல்… The post சொந்த நாட்டுக்குள் நுழையவே இனி தனி அனுமதி வேண்டுமா? பிரித்தானியாவின் புதிய அதிரடி!” appeared first on Global Tamil News .
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு கொடுப்பதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. அதோடு பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கானிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வியாழன் ஆப்கான் இராணுவம் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று காலையில் பாகிஸ்தான் ஆப்கானில் உள்ள காபூல் மற்றும் கந்தகார் மீது குண்டுகளை வீசித்தாக்கி இருப்பது மோதலை மேலும் அதிகரித்துள்ளது. அதோடு ஆப்கானுக்கு எதிராக பாகிஸ்தான் வெளிப்படையான போரை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ''எங்களது பொறுமை எல்லையை தாண்டிவிட்டது. இப்போது ஆப்கானுக்கும் எங்களுக்கும் வெளிப்படையான போர்''என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கான் ராணுவ வீரர்கள் 133 பேர் இறந்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தங்களது தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது. கசாப் லில் ஹக் என்ற பெயரில் பாகிஸ்தான் இத்தாக்குதலை தொடங்கி இருக்கிறது. காபூலில் குறைந்தது மூன்று இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டன, ஆனால் தாக்குதல் நடந்த இடம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை. தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், ``பாகிஸ்தான் தெற்கே காந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பாக்டியாவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது''என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு ஆப்கானிய அதிகாரி இது குறித்து கூறுகையில், ``பாகிஸ்தானில் இருந்து திரும்பிய மக்களுக்கான டோர்காம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் பொதுமக்கள் காயமடைந்தனர். பாகிஸ்தான் ஷெல்கள் முகாம்களை தாக்கியுள்ளது, துரதிர்ஷ்டவசமாக எங்கள் அகதிகள் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து எல்லையில் உள்ள முகாம்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆப்கானில் ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் இரண்டு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதேசமயம் தாங்கள் பாகிஸ்தானின் 19 முகாம்களை அழித்து சில ராணுவ வீரர்களை உயிரோடு பிடித்து இருப்பதாக ஆப்கான் தெரிவித்துள்ளது.
News18 Marathi ‘Navi Mumbai Conclave’ Spotlights Urban Growth, Infrastructure and Smart City Vision
Mumbai: The News18 Marathi Navi Mumbai Conclave, held on February 19 in Navi Mumbai, brought together policymakers, urban planners, industry leaders and real estate experts for high-impact discussions on the Navi Mumbai and Raigad evolving urban landscape and future-ready development agenda.The conclave served as a platform for dialogue on key themes, including urban development, redevelopment, infrastructure expansion and the roadmap for building smart and sustainable cities across Navi Mumbai and Raigad.The session featured insights from Ravindrakumar Mankar, Chief Planner, CIDCO, Prakash Baviskar, CMD, Baviskar Group of Companies, and Rasik Chauhan, MD, Bhoomi Homes, who discussed urban planning priorities and challenges shaping the city’s future.Further, discussions focused on redevelopment and self-development opportunities/ MIDC with participation from Dr. Kailas Baburao Shinde, Commissioner, Navi Mumbai Municipal Corporation, Manish Bathija, MD, Paradise Group, and Prashant Patel, Director, Delta Group.The infrastructure-focused session brought together Ganesh Shete, Additional Commissioner, Panvel Municipal Corporation, Devang Trivedi, MD, Progressive Group, and Karan Sabhlok, Partner, Kamdhenu Realities, highlighting ongoing and upcoming projects driving regional connectivity and development.A special fireside chat titled “Navi Mumbai–Raigad: Building the Smart and Sustainable Cities of Tomorrow” featured Aseem Kumar Gupta, Additional Chief Secretary, Housing Department, Government of Maharashtra, who attended as the Chief Guest and shared policy perspectives on urban transformation.The conclave was co-presented by Chetak Minerals and co-powered by Scon Infra Prestress LLP and CREDAI–Builders’ Association of Navi Mumbai (BANM).Tune in to News18 Marathi to watch the telecast on February 28.
ராஜஸ்தானின் ஜெய்சல்மேரில் மார்ச் 6 முதல் 8, 2026 வரை மூன்று நாள் சதர் மஹோத்சவ் மற்றும் தாதாகுரு ஏக்திசா பாதை நடைபெற உள்ளது. ஜெய்சல்மேர் Mahotsav
ஜெயலலிதாவின் தலைமைத் தோற்றம்; கருணாநிதியின் சாமர்த்தியம் - அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள் | 07
தமிழக அரசியலை மாற்றியமைத்த தொலைக்காட்சிகள்! நினைவுச் சுவடுகள் 07 இந்திய அரசியலில், ஊடகமும் அரசியலும் மிக நெருக்கமாக இணைந்துள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்னரே, அரசியல் தலைவர்களை மக்களிடத்தில் கொண்டு சென்றதில் தொலைக்காட்சிக்கு முக்கியப் பங்கு உண்டு. தொலைக்காட்சி மூலம் தலைவர்கள், மக்களின் வீடுகளுக்குள் நேரடியாக நுழைந்தனர். அது, அவர்களின் புகழை மட்டும் உயர்த்தவில்லை; அரசியல் பேசும் விதம், மக்களை அணுகும் முறை, தேர்தல் பிரசாரத்தின் தோற்றம் ஆகியவற்றையும் மாற்றியமைத்தது. இதன் மூலம், தமிழ்நாட்டின் அரசியல் ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்தது. தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழ்நாட்டில் தொலைக்காட்சி அறிமுகம் 1980களின் இறுதி வரை, தமிழ்நாட்டில் அரசியல் பிரசாரங்கள் பெரும்பாலும் பொதுக் கூட்டங்கள், கட்சி நாளிதழ்கள், சுவர் விளம்பரங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வானொலி ஒலிபரப்புகள் மூலமே நடந்தன. அண்ணா மற்றும் கருணாநிதி போன்ற தலைவர்கள், திறந்த வெளி மேடைகளில் நிகழ்த்திய உரைகள் மற்றும் எழுத்து வழி அரசியலின் மூலம் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை உருவாக்கினர். 1950கள் முதல் 1970கள் வரை, அரசியல் செய்திகளுக்கும் உரைகளுக்கும் கிடைத்த ஒரே மின்னணு ஊடகமாக அகில இந்திய வானொலி செயல்பட்டது. 1975 ஆம் ஆண்டு ஜனவரியில், சென்னையில் தூர்தர்ஷன் நிலையம் தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமானது. ஆனால், மக்களிடையே அதன் பரவல் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. பெரும்பாலும் சென்னை போன்ற நகரப் பகுதிகளில்தான் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் சென்றடைந்தன. பொதுமக்களிடையே தொலைக்காட்சிப் பெட்டிகள் அரிதாக இருந்தன. தினசரி ஒளிபரப்பு நேரமும் குறைவாக இருந்தது; அரசியல் நிகழ்ச்சிகளும் மிகக் குறைவு. இதற்கிடையே, 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தூர்தர்ஷன் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. செய்தி ஒளிபரப்புகள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் கருத்துகள், விமர்சனங்கள், அரசுக்கு எதிரான செய்திகள் பெரும்பாலும் தொலைக்காட்சியில் இடம்பெறவில்லை. அரசியல் தலைவர்கள் தொலைக்காட்சியில் தோன்றினாலும், அது அரசு அனுமதித்த வடிவங்களில் மட்டுமே இருந்தது. பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் மேடையாக தொலைக்காட்சி அப்போது செயல்படவில்லை. தமிழ் மொழி ஒளிபரப்புகள் ஆரம்ப காலத்தில் சில கலாசார மற்றும் கல்வி நிகழ்ச்சிகளாக மட்டுமே இருந்தன. அரசியல் செய்திகளும் விவாதங்களும் தெளிவாகத் தோன்றத் தொடங்கியது 1980களின் தொடக்கத்தில் இருந்துதான். மக்களிடையே தொலைக்காட்சி பார்க்கும் ஆர்வம் மெதுவாக அதிகரித்தபோதுதான், அது அரசியல் தொடர்புகளுக்கான ஒரு முக்கிய ஊடகமாக மாறத் தொடங்கியது. அதற்கு முன், தேர்தல் அரசியலில் தொலைக்காட்சி முக்கிய ஆயுதமாக இருக்கவில்லை. அரசியல் களத்தில் தொலைக்காட்சி 1980களின் இறுதி மற்றும் 1990களின் தொடக்க காலத்தில்தான்,தொலைக்காட்சி தமிழ்நாட்டு அரசியலில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. நகரங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைக்காட்சி வைத்திருக்கும் வீடுகள் அதிகரிக்கத் தொடங்கின. இந்தக் காலத்தில் தூர்தர்ஷன் ஒளிபரப்புகள் சென்னை மட்டுமின்றி, பல பகுதிகளுக்கும் சென்றடைந்தன. தமிழ்ச் செய்தி அறிவிப்புகள் மற்றும் நடப்பு நிகழ்ச்சி ஒளிபரப்புகள் மக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின. 1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின் தாக்கம் அரசியலில் தெளிவாக உணரத் தொடங்கிய முதல் தேர்தல்களில் ஒன்றாகும். தேர்தல் பிரசார மேடைகளில் நடந்த நிகழ்வுகள், தலைவர்களின் பயணங்கள், செய்தியாளர் சந்திப்புகள் போன்ற காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. இதன் மூலம், வாக்காளர்கள் அரசியலை முகங்கள், அசைவுகள், உடல் மொழி ஆகியவற்றின் வழியாகவும் பார்க்கத் தொடங்கினர். இவையெல்லாம் வாக்காளர்களின் மனநிலையை, நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக பாதிக்கத் தொடங்கிய ஆரம்ப கட்டத் தேர்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது இந்தக் காலகட்டத்தில், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற தலைவர்கள் காட்சி ஊடகங்களின் வீச்சையும் அதன் ஆற்றலையும் நன்றாகப் புரிந்துகொண்டிருந்தனர். குறிப்பாக, இருவருக்கும் இருந்த திரைப்பட அனுபவம் காரணமாக, தொலைக்காட்சிக்கு ஏற்ப எளிதாகத் தங்களைப் பொருத்திக்கொண்டனர். உட்காரும் முறை, குரலில் ஏற்றத்தாழ்வுகள், நேரடியாகப் பேசும் நடை போன்ற அனைத்தும் தொலைக்காட்சியில் அவர்களது அரசியல் முகத்தை வலுப்படுத்தின. தலைவர்களின் இமேஜை கட்டமைத்த தொலைக்காட்சி! 1991 முதல் 1996 வரையிலான காலகட்டம், தமிழ்நாட்டில் தொலைக்காட்சியும் அரசியலும் நெருக்கமாக இணைந்த ஒரு முக்கியமான கட்டமாக அமைந்தது. 1991 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்ததால், மக்கள் மனநிலையில் அதிக உணர்ச்சி கலந்த சூழல் காணப்பட்டது. அந்த நேரத்தில், தூர்தர்ஷன் ஒளிபரப்பிய அரசியல் செய்திகள், இரங்கல் காட்சிகள், தலைவர்களின் எதிர்வினைகள் மற்றும் தேர்தல் தொடர்பான காட்சிகள் மக்கள் மனதை பாதித்தன. சொற்களைக் கடந்து, காட்சிகளின் வழியாக அரசியல் மக்களிடம் சென்றடைந்தது. இந்தக் காலத்தில்தான், தொலைக்காட்சி அரசியல் தலைவர்களின் இமேஜை கட்டமைக்கும் முக்கிய ஊடகமாகவும் மாறியது. ஜெயலலிதாவின் உறுதியான, தீர்மானமான தலைமைத் தோற்றம், தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட அவரது பொதுக் கூட்டங்கள், அவர் பங்கேற்ற பெரிய பேரணிகளின் காட்சிகள் அவருக்கான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது. மறுபுறம், மேடை அரசியல் மற்றும் 'உடன் பிறப்புக்கு கடிதம்' போன்ற எழுத்து வழி அரசியலில் வலுவாக இருந்த கருணாநிதி, தொலைக்காட்சியையும் தனக்கான அரசியலுக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினார். தனியார் தொலைக்காட்சிகளின் வருகை 1993 ஏப்ரலில், கருணாநிதியின் மருமகன் முரசொலி மாறன் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட சன் டிவி, குறுகிய காலத்திலேயே நகரங்களிலும் நகர்ப்புறங்களிலும் அதிகம் பார்க்கப்படும் தனியார் தமிழ் சேனலாக மாறியது. பல இடங்களில், கேபிள் தொலைக்காட்சி என்றாலே “சன் டிவி” என அழைக்கப்படும் அளவுக்கு, அதன் தாக்கம் இருந்தது. 1996 ஏப்ரல்–மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதாவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தில், சன் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்கு வகித்தது. ஜெயலலிதா ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று, மக்களிடையே அவரது ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை அதிகரிக்கச் செய்ததில் சன் தொலைக்காட்சிக்கும் அப்போது கணிசமான பங்கு இருந்தது. இன்னொருபுறம் போராட்டங்கள், மக்கள் கருத்துகள், முக்கிய தலைவர்களின் பேட்டிகள் போன்றவையும் அரசுக்கு எதிரான மனநிலையை அதிகரிக்கச் செய்தன.அந்த வகையில் 1996 தேர்தலில், மக்களின் அரசியல் பார்வையைக் கட்டமைத்ததில் தொலைக்காட்சி மிக முக்கியப் பங்காற்றியது. இதனையடுத்து 1999 செப்டம்பரில் தொடங்கப்பட்ட ஜெயா டிவி, அதிமுகவுடன் நெருக்கமாக இணைந்த ஒரு தொலைக்காட்சி சேனலாக அறிமுகமானது. இதன் மூலம், அரசியல் கட்சிகள் தங்களுக்கே உரிய தொலைக்காட்சி தளங்களை உருவாக்கும் போக்குத் தொடங்கியது. இதனால், ஊடக அரசியலின் அதிகார சமன்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மாற்றம் கண்டன. அரசியல் தலைவர்கள், அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஒளிபரப்புகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலைமை மாறியது. கட்சிகளின் கருத்துகள், விளக்கங்கள் மற்றும் விமர்சனங்கள் தினந்தோறும் வீடுகளுக்குள் சென்று சேர்ந்தன. அரசியல், மேடைகளிலும் செய்தித்தாள்களிலும் மட்டுமல்லாமல், நேரடியாக குடும்ப அறைகளிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியது. அதற்கு இந்த தனியார் தொலைக்காட்சிகளின் வருகை பெரும் ஊக்கமாக அமைந்தது. `அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்! `சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5 2001–2006: தேர்தல் War Room ஆக மாறிய தொலைக்காட்சி இன்று அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும், தேர்தலின்போது War Room-களை அமைத்து, தங்களது பிரசாரங்களையும் பதிலடிகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரப்புகின்றன. ஆனால், 2001 மற்றும் 2006 தேர்தல்களில் கட்சி சார்புடைய தனியார் சேனல்கள்தான், அவற்றின் War Room ஆக செயல்பட்டன. அந்த வகையில், 2001 மே மாதத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சியின் முழுமையான தாக்கத்தையும் அதன் வெளிப்பாடுகளையும் காணக்கூடிய ஒரு முக்கியக் கட்டமாக அமைந்தது. தேர்தல் பிரசார உரைகள் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர்களின் குறும் பேச்சுத் துணுக்குகள் (sound bites) கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்பட்டன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடி பதில்கள் தொலைக்காட்சிகள் வழியாக வழங்கப்பட்டன. 2006 தேர்தலில், இதைவிட பன்மடங்கான தாக்கத்தை தனியார் தொலைக்காட்சிகள் ஏற்படுத்தின. கூடவே உள்ளூர் கேபிள் டிவி-கள் மூலமாகவும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பொருளாதார பலம் கொண்ட சில வேட்பாளர்கள், கட்சித்தலைமையின் பிரசாரத்தைத் தாண்டி, தங்களது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒளிபரப்பாகும் கேபிள் டிவி-கள் மூலம், தங்களுக்கான புரமோஷன் உத்திகளை மேற்கொண்டனர். இத்தகைய மாற்றங்களால், அரசியல் மொழியும் மாறத் தொடங்கியது. உரைகள் சுருக்கமானதாக மாறின. முழக்கங்கள் இன்னும் கூர்மையானவையாக அமைந்தன. காட்சிகள் மிக இலாவகமாகவும் நினைவில் நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டன. இதன் மூலம், தொலைக்காட்சிகள் தமிழக அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டு மையமாக மாறின. Representational Image 2007–2011: விரிவடைந்த ஊடகப் போர்க்களம் 2007 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கலைஞர் டிவி, திமுகவுக்கான ஊடகப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தியது. இதற்குள், தமிழ்நாடு கடும் தொலைக்காட்சிப் போட்டி நிறைந்த ஒரு கட்டத்தில் நுழைந்திருந்தது. அரசியல் செய்திகளும் கருத்துகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் இணைந்து, ஒரே நேரத்தில் வீடுகளுக்குள் சென்றடைந்தன. 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல், தொலைக்காட்சி சார்ந்த அரசியல் முழுமை பெற்ற நிலையில் இருந்ததை வெளிப்படுத்தியது. நலத்திட்டங்கள், சலுகைகள், மானிய அறிவிப்புகள், மக்கள் நல உறுதிமொழிகள் ஆகியவை தொலைக்காட்சி விளம்பரங்கள், நேர்காணல்கள் மற்றும் செய்தி ஒளிபரப்புகள் மூலம் தீவிரமாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், தொலைக்காட்சி ஒரு தகவல் ஊடகமாக மட்டும் இல்லாமல், அரசியல் நேரடியாக நடைபெறும் ஒரு களமாகவே மாறியது. தலைமைப் பண்பில் ஏற்படுத்திய மாற்றம் அந்த வகையில், தொலைக்காட்சி, தமிழ்நாட்டில் “தலைவர்” என்ற சொல்லின் அர்த்தத்தையே மாற்றியது. மக்களைக் கவரும் கவர்ச்சி என்பது, பொதுக் கூட்ட மேடைகளில் பேசுவதிலிருந்து கேமரா முன் நின்று பேசும் திறனாக மாற்றம் கண்டது. தலைவர்களின் பேட்டியோ அல்லது உரையோ, அதனைப் பார்க்கும் மக்களிடத்தில், சில விநாடிகளிலேயே தன் மீதான அல்லது தனது கட்சியின் மீதான நம்பிக்கையையும், அனுதாபத்தையும், தீர்மானத்தையும் பெறும் திறன் போன்றவையெல்லாம்தான் தலைமைக்கு அவசியமான பண்புகளாக மாறின. இந்த மாற்றம், தனிப்பட்ட கவர்ச்சியும் (charisma) ஒழுங்கான தொடர்புத் திறனும் (Communication Skill) கொண்ட தலைவர்களுக்கு சாதகமாக அமைந்தது. கட்சித் தொண்டர்கள் வழியாகச் செய்திகளை எடுத்துச் செல்லும் முறையின் முக்கியத்துவம் குறைந்தது. தலைவர்கள் நேரடியாகவே மக்களின் வீட்டறைகளுக்குள் நுழைந்ததால் அரசியல், பொதுமக்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. அதே நேரத்தில், தொலைக்காட்சி அரசியலில் சில விமர்சனங்களும் எழுந்தன. அரசியல் கட்சிகள் நடத்தும் தொலைக்காட்சி சேனல்களின் ஆதிக்கத்தால், அத்தகைய வாய்ப்பும் பொருளாதார பலமும் இல்லாத எதிர்க்கட்சிகளுக்கு சமமான இடம் கிடைக்கவில்லை என்கிற புகார்களும் எழுந்தன. இதனால், ஊடக பன்முகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தன. இவை அனைத்தையும் மீறியும், தொலைக்காட்சி இன்று தமிழ்நாட்டின் அரசியல் அமைப்பில் ஆழமாக பதிந்துவிட்டதை மறுப்பதற்கில்லை! (சுவடுகள்... தொடரும்) Loading…
“Stalin Lays Foundation for ECR Elevated Corridor”
Chief Minister M.K. Stalin on Thursday laid the foundation stone for a new 13.5-kilometre-long four-lane elevated corridor from Thiruvanmiyur to
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி.. சசிகலா வெளிப்படை பேச்சு!
ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று சசிகலா கருத்து தெரிவித்து உள்ளார்.
Nayara Energy rolls out ‘Naye India ka Nayara’ campaign nationwide
Mumbai: Nayara Energy, an integrated downstream energy and petrochemicals company of international scale, has unveiled its new television commercial (TVC), “Naye India ka Nayara.” The campaign brings alive the brand’s promise of reliable energy that fuels an unstoppable India, highlighting Nayara Energy’s role in keeping the country moving every day—without interruption.At the heart of the TVC is the company’s shift from purely functional communication to purpose-driven brand storytelling. The film reinforces Nayara Energy’s positioning beyond that of a fuel provider, presenting it as a dependable performance partner that enables continuity, reliability and progress across sectors and daily life.Visually, the film blends high-energy sequences of motion with relatable, real-life moments—early morning commutes, intercity logistics, challenging terrains and diverse professions—all seamlessly powered by Nayara Energy. The narrative positions the brand as a silent yet dependable force behind uninterrupted journeys and everyday performance, while a dynamic rap soundtrack reflects the pace, confidence and momentum of a new, always-moving India.Rolled out across multiple platforms, the campaign strengthens Nayara Energy’s evolving brand narrative by building emotional salience, reinforcing its operational excellence and deepening consumer connection, as the company continues to expand its retail footprint across the country.https://www.youtube.com/shorts/dfDFa4_Dy3o
A three-day Chadar Mahotsav and DadaGuru Ektisa Path will be organized from March 6 to 8, 2026, in Jaisalmer, Rajasthan.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
WPP to operate as ‘single company’ under AI-led Elevate28 reset, says CEO Cindy Rose
London: WPP chief executive Cindy Rose has outlined a sweeping three-year restructuring that will reposition the advertising giant from a traditional holding group into what she described as a unified, AI-native operating company. Speaking to journalists ahead of WPP’s investor presentation on Thursday, Rose said the plan — dubbed Elevate28 — is intended to simplify the network, accelerate growth, and end years of internal complexity that she suggested diluted culture and collaboration.The overhaul comes after WPP reported its weakest annual performance since the pandemic, with 2025 revenue less pass-through costs down 5.4% year-on-year to $13.6 billion (10.1 billion). Shares fell nearly 10% at market open following the results. From holding structure to integrated model Rose said WPP would reorganise around four global units — WPP Media, WPP Creative, WPP Production and WPP Enterprise Solutions — all built on the group’s AI platform WPP Open. The shift reflects a deliberate move away from the classic multi-agency holding structure. “We don’t want to be a holding company any more,” she told reporters. “We’re a single operating company, and our mission is changing — to be a trusted growth partner for our clients in the era of AI.” She argued the old structure created fragmentation rather than shared identity. “I don’t think as a holding company WPP had a culture,” Rose said, adding that the new model is designed to align teams around client outcomes rather than agency silos. $676 million savings to fund AI and talent The strategy targets $676 million (500 million) in annual cost savings by 2028 through removing duplicate roles and centralising functions such as finance, HR and real estate. Rose declined to detail how the cuts would translate into job losses, but confirmed WPP would streamline overlapping positions.Headcount has already fallen 8.7% over the past year to 98,655 employees. Rose acknowledged ongoing “transformation fatigue” across the workforce, saying the company aims to complete the bulk of restructuring within 18 months to provide clarity.Despite uncertainty, she said employee feedback showed “excitement for the future,” noting most savings would be reinvested in high-growth capabilities and specialist talent rather than retained as margin. Creative unit unifies brands without mergers A central pillar of the reset is WPP Creative, a new division led by VML global CEO Jon Cook that brings together Ogilvy, VML, AKQA and other creative, PR and design agencies under a common operating model. Rose emphasised the change is organisational rather than structural.“We are not merging agency brands. We’re not consolidating agency brands. We’re not sunsetting agency brands,” she said, drawing a contrast with the brand consolidations executed under former CEO Mark Read. Instead, agencies will retain identities while operating within a shared system that enables clients to access integrated capabilities.Rose pointed to WPP’s recent $1.3 billion global media-and-creative win from Kenvue as evidence that collaborative delivery across agencies is resonating with marketers. “We were very intentional about choosing the right resource for the right client at the right time,” she said. “We brought it together, collaborated to solve the client’s problems, and we won it.” Growth path tied to AI platform At the centre of Elevate28 is WPP Open, the group’s AI layer intended to connect data, production and creative workflows across all four divisions. Rose said the platform will allow WPP to scale personalisation and automation while preserving human-led creativity — a balance she framed as essential to regaining growth momentum.She said the simplified structure and AI backbone would enable faster deployment of integrated teams, reduce internal competition and improve margin discipline. “I can see a path back to growth,” Rose said, adding that the transformation would reposition WPP against both consulting firms and scaled digital platforms.The CEO stressed the plan marks the culmination rather than the start of restructuring. “This is designed to get to the end of the job,” she said, signalling that the company aims to move beyond years of incremental reorganisation toward a stable, unified operating model by 2028.
“நான் நேர்மையானவன்” – உணர்ச்சிவசப்பட்ட கெஜ்ரிவால் பேட்டி!
டெல்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் நிராகரித்து அவர்களை முழுமையாக விடுவித்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் எந்த ஆதாரமும் இல்லை என்றும், பெரிய சதி அல்லது குற்றவியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் நீதிபதி ஜிதேந்திர சிங் தெளிவாக தீர்ப்பளித்தார். நீதிமன்றம் […]
France: COMvergence has released its Marcom Agency Acquisitions Study 2016–2025, highlighting a decisive structural shift in the global marketing services industry, with Digital and Data accounting for 64% of all marcom acquisitions over the past decade.According to the ten-year analysis, 55 marcom acquisitions were completed globally in 2025, marking a modest rise over 2024 but remaining well below the 2016 peak. While overall deal volumes have structurally declined, 2025 emerged as a landmark year due to a transformational transaction—the acquisition of Interpublic Group by Omnicom. The deal, the largest recorded in COMvergence’s study, adds 53,300 employees and $10.7 billion in revenue, reshaping global competitive scale and effectively ending the long-standing “Big 6” holding company structure. A Dual-Speed M&A Market Beyond the Omnicom–IPG transaction, the market reflects disciplined, capability-led consolidation. Two distinct dynamics now define marcom M&A activity: mega-scale infrastructure consolidation focused on AI, cloud and data platforms, and targeted specialist acquisitions aimed at strengthening digital, influencer, CRM, commerce and AI capabilities. Notably, 67% of agencies acquired in 2025 employed fewer than 100 people, underscoring the shift toward acquiring expertise rather than scale. Digital and Data at the Core Across the 845 agency acquisitions tracked between 2016 and 2025, Digital and Data assets represented nearly two-thirds of all deals and contributed 57% of total staff added. Data-led assets—particularly those linked to AI, identity, cloud and infrastructure—continue to gain strategic importance. While Creative and Media acquisitions remain active, they are generally smaller in scale, reinforcing the industry’s transition toward platform-driven growth. AI Investment Accelerates The study recorded 20 AI-focused acquisitions over the decade, with nearly two-thirds occurring since 2023. Rather than acquiring large standalone AI businesses, global players are embedding AI talent within broader data and cloud ecosystems, with control of infrastructure emerging as a key value driver. Revenue Concentration and Diverging Strategies The 55 acquisitions completed in 2025 generated an estimated $13.1 billion in combined revenue, with the Omnicom–IPG deal alone accounting for $10.7 billion. Infrastructure-led acquisitions continue to demonstrate higher revenue-per-employee ratios compared to traditional creative and media businesses, signalling capital’s shift toward scalable, recurring-revenue platforms.Among holding groups, Publicis Groupe and Havas led deal activity in 2025 with 11 acquisitions each, while Dentsu and WPP significantly reduced acquisition activity compared to earlier peak years. Meanwhile, management consultancies continued to expand through cloud, AI, CRM and enterprise technology acquisitions, prioritising operating-model ownership over traditional agency roll-ups. A Structural Industry Transition COMvergence’s analysis concludes that marcom M&A has shifted from expansion-driven consolidation to disciplined, infrastructure-led growth. The competitive landscape is increasingly evolving from fragmented agency networks to AI-enabled marketing platforms built on data, cloud and scalable technology ecosystems, with 2025 marking a clear structural inflection point in this transition.
திமுகவை தீய சக்தி என்று நான் சொல்லவில்லை – ஓபிஎஸ் விளக்கம்!
சென்னை :தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக, ஒரு கட்சியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து 2022-இல் நீக்கப்பட்ட ஓபிஎஸ், அதன் பிறகு “அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற தனி அமைப்பை நடத்தி வந்தார். அதிமுகவில் […]
HC Seeks Records on Transformer Tender Loss
The Madras High Court on Thursday asked the government to provide the minutes of meetings held by the tender committees
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு அழித்து வருவதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
தாய் கழகத்தில் மனமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்- ஓ.பன்னீர்செல்வம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இன்று திமுகவில் ஓபிஎஸ் இணைந்தார். மேலும் அதிமுக தாய் கழகத்தில் இணைந்துள்ளதாக ஓ.பிஎஸ் தெரிவித்துள்ளார்.
JSW Motors’ Blank-Page Teaser Divides Ad Fraternity on New-Entrant Signalling
Mumbai: JSW Motors Ltd.’s high-visibility newspaper teaser for its upcoming auto foray continues to draw scrutiny from senior marketing and brand leaders, with several CXO-level voices questioning whether the campaign’s minimalist “blank page” device is strategically misaligned for a new automotive entrant actively courting dealer partners.The print execution featured a front-page announcement followed by an intentionally blank inner page—an established creative trope used by legacy or luxury brands to signal confidence through silence. However, industry observers argue that for a new-to-market manufacturer without automotive equity, the device risks creating intrigue without conveying business substance.Yesudas S. Pillai, ad industry veteran and co-founder of Y&A Transformation, had earlier framed the move as “attention without direction,” noting that dealer audiences typically expect clarity on fundamentals rather than symbolic theatre. CXO Voices: “Silence without context says nothing” Several senior industry leaders echoed similar concerns in response to Pillai’s analysis, highlighting gaps in partner signalling and communication clarity.Retail and e-commerce leader Vivek Mathur questioned whether the blank page held any communicative relevance in an advertising context. “This text is usually seen in contracts when there is a blank page. It has no relevance in an ad,” he noted, adding that if the page was indeed paid media, the decision appeared “not very clever.” Brand and digital advisor Ashok Lalla raised a more fundamental effectiveness issue: whether readers would even connect a blank page to the preceding JSW advertisement. “The blank page says nothing. It means nothing. Conviction, certainly not,” he observed, suggesting that even potential dealer partners may miss the intended linkage.Marketing advisor and innovation facilitator Sanjeev Kotnala termed the execution an “under-utilisation of opportunity,” arguing that given the stakes around product, brand and channel approach, leaving a paid page blank amounted to a strategic lapse.Former Advertising Club president and media veteran Partho Dasgupta pointed out that the blank-page device itself is not unprecedented, recalling its use by Fox Studios in a New York Times film promotion over a decade ago—though in a very different brand-equity context. Dealer Lens: Clarity Over Curiosity Automotive dealer recruitment communication traditionally centres on tangible fundamentals: product roadmap, territory logic, capex and ROI model, service ecosystem, and parent-group backing. A blank page, critics say, addresses none of these. “Partners don’t respond to mystery, they respond to clarity,” Pillai had argued, suggesting the campaign spent premium media on awareness but failed to articulate why dealers should commit capital and reputation to an unproven mobility venture. Minimalism Without Message? Industry observers note the campaign did not need to abandon minimalism to add purpose. Even a sparse execution could have carried a single strategic statement—JSW’s mobility ambition, partner-led ecosystem vision, or manufacturing thesis—thereby anchoring curiosity in meaning.Instead, the blank page has been interpreted by some as what Pillai termed a “missed handshake” with prospective partners. The Larger Launch Question The episode surfaces a broader issue for new automotive entrants: brand theatre versus business signalling. In capital-intensive distribution categories, early communications often double as credibility scaffolding for channel partners, suppliers, and investors. “If you cannot use a full newspaper page to explain why a partner should bet on you, it raises questions about preparedness for deeper engagement,” Pillai argued.JSW Motors has not commented publicly on the campaign or the industry reaction at the time of publishing.
“மை ஹஸ்பண்ட்”–விஜய் தேவரகொண்டாவுடனான திருமணப் புகைப்படங்களை வெளியிட்டார் ராஷ்மிகா
தென்னிந்தியத் திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் பிப்ரவரி 26 அன்று உதய்பூரில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, திமுகவில் இணைந்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்... காங்கிரஸ் ரியாக்சன் என்ன?
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார்.
கொலை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை - திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு
தி ருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்துள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் என்பவர்களுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக பலமுறை ஊர் மக்கள் சார்பாக பஞ்சாயத்து பேசியும் பிரச்னை தீரவில்லை. இந்த நிலையில்தான் 15-5-2014 அன்று, எதிர்தரப்பினர் முனுசாமியை வெட்டிக் கொன்றனர். இந்த கொலை தொடர்பாக, பெருமாள், இருசப்பன், வந்தவாசி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், மதியழகன், நந்தகோபால், சுதாகரன், துரைமுருகன் ஆகிய ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் முன்ஜாமீன் பெற்றதால், அவரைத் தவிர மற்ற ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை பெற்றவா்கள் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் நிரூபணமானதால், வழக்கில் தொடர்புடைய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன் உட்பட ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ஏழு பேரையும் போலீஸார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினராக ஜெயராமன் பதவி வகித்தார். ஜெயராமன் திடீரென இறந்தவுடன் அவரின் மகன் கமலக்கண்ணனுக்கு கடந்த 2009 இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் வாய்ப்பளிக்கப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய விஜய் கரூர் சம்பவத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை போல் பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் கரூர் அசம்பாவிதத்துக்கு விஜய் தான் காரணம் என பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' - திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்
தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை முறைப்படி தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் தி.மு.க-வில் இணைந்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய ஓ.பி.எஸ், மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட அதிகாரப் மோதலால், அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் அவர் நடத்திய தர்மயுத்தம் மற்றும் சட்டப் போராட்டங்கள் கைகூடாத நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க-வில் இணையும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பி.எஸ்-ஸை, தி.மு.க அமைச்சர்கள், நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, அவருக்குப் பொன்னாடை அணிவித்து தி.மு.க-வின் உறுப்பினர் படிவத்தைப் பெற்றுக்கொண்டார். ஓ.பி.எஸ்-ஸை வரவேற்றுப் பேசிய ஸ்டாலின், ``திராவிட இயக்கக் கொள்கைகளை வலுப்படுத்தவும், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது எனத் தெரிவித்தார். பன்னீர் செல்வம் தி.மு.க-வில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ``அ.தி.மு.க இன்று ஒரு சிலரின் பிடியில் சிக்கிச் சிதைந்துவிட்டது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கே மதிப்பில்லை. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளேன். இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்திற்கே. எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் முறைப்படி சபாநாயகரிடம் ராஜினாமா செய்துள்ளேன். எனறார். ஓ.பி.எஸ்-ஸின் இந்த மாற்றம் தென் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியில் இது மாற்றத்தை உண்டாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேசமயம், இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க-வினர், ``ஓ.பி.எஸ்-ஸின் துரோகம் இன்று அம்பலமாகிவிட்டது. அவர் எப்போதும் தி.மு.க-வின் பி டீமாகவே செயல்பட்டார் என விமர்சித்து வருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த நகர்வு தேர்தல் களத்தை அனல் பறக்கச் செய்துள்ளது. Loading…
கடலில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண் ஒருவர் பலி
காலி – பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைஇவர்கள் இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடற்படையினர், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் மற்றும் பெந்தோட்டை பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ள […]
யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான மூன்று வழக்குகள் ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
யாழ்ப்பாணம், சட்டவிரோத தையிட்டி விகாரை அமைப்பு தொடர்பான மூன்று வழக்குக்களுக்கான விசாரணை திகதிகள் பிற்போடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரை தொடர்பான வழக்குகள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று அழைக்கப்பட்டன. இதன்போது ஒரு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கும் ஏனைய இரண்டு வழக்குகள் ஜூலை மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விகாரையை அகற்றக்கோரி போராடும் மக்களுக்கு எதிராக, பொலிஸார் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை, காணி […]
நகை வாங்க நல்ல வாய்ப்பு? தங்கம் விலையில் இன்று திடீர் வீழ்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. தொடர்ச்சியான உயர்வுக்குப் பிறகு ஏற்பட்ட இந்த இரண்டு நாள் சரிவு நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. நேற்று (பிப்ரவரி 26) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.1,19,360-க்கும், கிராம் ரூ.14,940-க்கும் விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ரூ.160 குறைவு […]
Rinku Singh: 'ஏழ்மையை வென்று மகனை கிரிக்கெட்டராக்கிய தந்தை' - ரிங்குவின் தந்தை புற்றுநோயால் மரணம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். இவரின் தந்தை கான்சந்த் சிங் LPG சிலிண்டர் டெலிவரி செய்தவர். கடின உழைப்பால் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து உயர்ந்த ரிங்கு சிங், 2018-19 ரஞ்சி டிராபியில் உத்தரப் பிரதேசத்திற்காக விளையாடி பிரபலமானார். 2023 ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக குஜராத் டைட்டன்ஸிற்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 தொடர்ச்சியான சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில், ரிங்கு சிங்கின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். ரிங்கு சிங் - கான்சந்த் சிங் இதற்கிடையில் தந்தையின் கிரிட்டிக்கலான நிலையைக் கேள்விப்பட்ட ரிங்கு சிங், சென்னையில் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 உலகக் கோப்பை 'சூப்பர் 8' போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து தற்காலிகமாக விலகினார். பின்னர் அவர் மீண்டும் அணியில் இணைந்த போதிலும், நேற்றைய ஆட்டத்தில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்தான் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யாதர்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, இந்த வார தொடக்கத்தில் மோசமடைந்ததை அடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். ரிங்கு சிங்கின் தந்தையின் மரணத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், ``எனது இதயப்பூர்வமான எண்ணங்களும் பிரார்த்தனைகளும் ரிங்கு சிங்கின் குடும்பத்தினருடன் இருக்கும் என இரங்கல் தெரிவித்துள்ளார். Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் - யார் அந்த ப்ரியா சரோஜ்?
மகனுக்கு எம்.பி பதவி; மனைவிக்கு தலைவர் பதவி - அஜித் பவார் மனைவி தேசியவாத காங்கிரஸ் தலைவராகிறார்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த அஜித் பவார் கடந்த மாத இறுதியில் புனே அருகில் உள்ள பாராமதியில் நடந்த விமான விபத்தில் காலமானார். அவரின் மரணத்தை தொடர்ந்து அவர் வகித்து வந்த துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் விதமாக சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக தேர்வு செய்துள்ளனர். கட்சியின் தேசிய நிர்வாக குழுக்கூட்டம் மும்பையில் நடந்தது. இக்கூட்டத்தில் சுனேத்ரா பவாரை கட்சியின் தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அதோடு அஜித் பவாரின் மகன் பார்த் பவார் தற்போது சுனேத்ரா பவார் வகித்து வரும் ராஜ்ய சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவார் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுனேத்ரா பவார் பேசுகையில், ''இது ஒரு வலிமிக்க தருணம். எனக்கு வழங்கப்பட்டுள்ளது வெறும் பதவி மட்டுமல்ல. கட்சித் தொண்டர்களின் நம்பிக்கையையும் போராட்டத்தையும் இந்தப் பதவி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உங்களது நம்பிக்கைதான் எனது பலம். எனது கணவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப முடியாது. ஆனால் அவரின் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்ற முடியும். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். ஆனாலும் அவரது சில கனவுகள் நிறைவேறாமல் இருக்கிறது. நாம் அனைவரும் சேர்ந்து அதனை நிறைவேற்றுவோம்'' என உருக்கமாகத் தெரிவித்தார். அவர் தனது பேச்சில் சரத் பவாரை பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் தனது தாயார் பற்றி சுனேத்ரா பவார் குறிப்பிட்டார். இதில் பேசிய கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பாக வெளியாகும் கருத்துக்கள் குறித்து பேசினார். அவர் தனது உரையில், ``எங்களது கட்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள் என சரத் பவார் கட்சியை முறைமுகமாக சாடினார். கட்சியின் மற்றொரு தலைவரான சுனில் தட்கரே,'' 2004-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை விட அதிக இடங்களை தேசியவாத காங்கிரஸ் பெற்றது. அப்படி இருந்தும் அஜித் பவாருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் 13 கோடி மகாராஷ்டிர மக்கள் ஒரு சிறந்த முதலமைச்சரை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது''என்று அவர் வருத்தம் தெரிவித்தார். அஜித் பவார் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் ஒன்றாக இணைப்பது குறித்து அஜித் பவார் உயிரோடு இருந்தபோது சரத் பவார் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். இது குறித்து அஜித் பவார் இறந்த பிறகு சரத்பவார் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் அஜித் பவார் இறந்துவிட்ட நிலையில் இரு அணிகளின் இணைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. அஜித் பவார் கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் இரு கட்சிகளின் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு கட்சிகளின் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித் பவாரின் மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மீது சரத் பவாரின் பேரன் ரோஹித்பவார் மும்பை போலீஸில் புகார் கொடுக்க சென்றார். ஆனால் போலீஸார் விமான நிறுவனம் மீது புகாரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதற்கு மிகப்பெரிய தலைவர் ஒருவரின் குறுக்கீடு இருப்பதாக ரோஹித் பவார் குற்றம் சாட்டி இருக்கிறார். ரோஹித் பவார் புனேயில் உள்ள சி.ஐ.டி போலீஸில் இது தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கி சூடு
கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றுமொரு உழவு இயந்திர சாரதி , உழவு இயந்திரத்தை கைவிட்டு , தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்தில் உழவு இயந்திரத்தை மறிக்க முற்பட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பரந்தன் - பூநகரி வீதியில் வீதி சோதனை நடவடிக்கையில் நேற்றைய தினம் இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்த வேளை , வீதியில் மணலுடன் வந்த இரண்டு உழவு இயந்திரங்களை வழிமறித்துள்ளனர். அதன் போது உழவு இயந்திரம் ஒன்று , பொலிஸ் விசேட அதிரடி படை வீரை மோதி தள்ளிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை அதன் மீது பொலிஸ் அதிரடி படையினர் துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டனர். அதனை அடுத்து இரண்டு உழவு இயந்திரங்களையும் வீதியில் கைவிட்டு , சாரதிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடி படையினர் மடக்கி பிடித்த நிலையில் மற்றைய நபர் தப்பி சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதியையும் , மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களையும் , பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார், தப்பியோடிய மற்றைய சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அந்நிலையில் கச்ச தீவு செல்வதற்காக குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து இன்று காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும். இந்நிலையில் இன்று பிற்பகல் பி.ப 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவை இடம்பெறமாட்டாது என்பதனால் யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னர் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவெக கூட்டம்: “நான் சொன்ன பிறகுதான் கூடாரம் அமைத்தார்கள்!” – திண்டுக்கல் சீனிவாசன்!
சென்னை : திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் ஜெயலலிதா அவர்களின் சேவைகள், அதிமுகவின் கொள்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. திண்டுக்கல் சீனிவாசன் தனது உரையில் தவெக தலைவர் விஜய்யை குறிப்பிட்டு, “நான் கூறியதற்கு பிறகு தான் வேலூரில் […]
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு சாத்தியமில்லை –ரில்வின் சில்வா
மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்துவதது சாத்தியமற்றது என ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினையைத் தீர்க்க ஒரு சரியான தீர்வை உருவாக்க வேண்டும் என்று எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைகள் அந்த நோக்கத்திற்கு உதவவில்லை. சிறந்த தீர்வை நாம் தேட வேண்டும்.
Paramount Skydance clinches $111B Warner Bros. Discovery takeover after Netflix walks away
Mumbai: In a dramatic end to one of the biggest media M&A battles in recent years, David Ellison’s Paramount Skydance has secured a deal to acquire Warner Bros. Discovery (WBD), after Netflix declined to match a sweetened rival offer that the WBD board deemed superior.WBD confirmed Thursday that Paramount Skydance’s revised cash proposal of $31 per share, valuing the media conglomerate at roughly $111 billion including debt, had overtaken Netflix’s earlier agreement. Under the original merger terms with Netflix, WBD must now pay a $2.8 billion termination fee, which Paramount has agreed to cover as part of its takeover package.Netflix, which had announced plans in December to buy WBD’s studios and streaming assets for about $82.7 billion in cash, said the economics of a higher bid no longer made sense. “We’ve always been disciplined, and at the price required to match Paramount Skydance’s latest offer, the deal is no longer financially attractive,” Netflix co-CEOs Ted Sarandos and Greg Peters said in a joint statement. Paramount’s biggest expansion yet The transaction will fold the entirety of Warner Bros. Discovery into Paramount’s portfolio, spanning film and TV studios, HBO and its streaming platform, gaming operations, and linear networks including CNN, Discovery, HGTV, TBS and TNT.Paramount itself was acquired in 2025 by Skydance Media with substantial backing from Oracle co-founder Larry Ellison, David Ellison’s father. The latest WBD bid is similarly underpinned by Ellison family capital, with Larry Ellison—worth about $201 billion—providing additional equity.The deal also includes assumption of roughly $33 billion in WBD debt and is supported by a $57.5 billion debt financing package from Bank of America, Citi and Apollo Global Management. Paramount’s own market capitalisation is about $12 billion, underscoring the scale of external financing required. Strategic calculus and market reaction Warner Bros. Discovery said the Paramount transaction “will create tremendous value for shareholders,” reversing its earlier stance that Netflix’s proposal was superior. Paramount’s final bid topped its previous $108 billion all-company offer by raising the cash price by $1 per share.Investors appeared to favour Netflix’s discipline: the streaming giant’s shares rose more than 10% in after-hours trading, while Paramount gained about 4–5%. WBD stock dipped modestly in late trading.Netflix emphasised that it will instead continue investing heavily in content—about $20 billion this year—and resume share buybacks under its capital allocation plan. Political and operational scrutiny ahead The combined Paramount–WBD group will unite two of Hollywood’s largest legacy studios and extensive news and entertainment holdings under David Ellison’s control. However, Ellison has already signalled potential job reductions as the businesses integrate.The takeover also intensifies scrutiny of Ellison’s growing influence over US media. Paramount’s ownership of CBS News has drawn criticism from journalists and commentators who argue coverage of the Trump administration has faced internal pressure. Larry Ellison is a prominent supporter and donor to former President Donald Trump.Regulatory review now looms over what would be one of the most consequential consolidations in global media, reshaping competition across film, television, streaming and news.
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல், 15 ஆம் திகதி வரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டியம் (தேசிய), நாட்டியம் (பரதம்), சங்கீதம் (கீழைத்தேய), சங்கீதம் (மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம்), நாடகமும் அரங்கியலும் (தமிழ்), நாடகமும் அரங்கியலும் (ஆங்கிலம்) ஆகிய […]
மட்டக்களப்பில் மாடு திருடர்களைப் பிடித்துக் கொடுத்தால் சன்மானம்
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொதுமக்களிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கால்நடைவளர்ப்பு பண்ணையாளரும், வர்த்தகரும் ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார். கால்நடைவளர்ப்பு குறித்த பிரதேசங்களில் பதிவு […]
விமான டிக்கெட் ரத்து விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்த 48 மணிநேரத்துக்குள் ரத்து செய்தால் விமான டிக்கெட் முழுத்தொகையும் பயணிகளுக்கு வழங்கப்படவேண்டும் என மத்திய
நீதி அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ள கையெழுத்துக்கள்
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
தென்கொரியாவை முழுமையாக அழிப்போம் –வட கொரியா அதிபரின் ஆவேச பேச்சு
வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்க இருக்கின்றனர். இந்நிலையில் வடகொரியாவின்
தப்பிச் சென்ற குற்றவாளி மீண்டும் வலையில் ; அதிகாலையுடன் பொடி லெசியின் ரகசிய பயணம் முடிவுக்கு
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அழைத்து வரப்பட்டுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான […]
Short-form video has become our strongest storytelling tool: Yash Kundlia, Oshea Herbals
Oshea Herbals earlier this year marked a milestone in its brand journey with the nationwide rollout of its television commercials across cinema halls, now live on 700+ screens across India. The TVCs are being showcased in selected PVR INOX multiplexes and standalone theatres, in association with UFO Cine Media Network, spanning seven key states.The on-screen presence covers West Bengal, Bihar, Punjab, Maharashtra, Andhra Pradesh, Telangana, and Kerala, placing Oshea directly in front of a captive, high-attention audience. The brand’s Facewash and Sunscreen TVCs are being played before movie screenings and during intervals, ensuring consistent visibility and strong recall throughout the cinema experience.This theatre-first rollout highlights Oshea Herbals growing focus on immersive, high-attention brand exposure, particularly in markets where the brand already enjoys strong retail traction. Through cinema halls, Oshea is engaging consumers at moments when attention is undivided and the environment is emotionally charged, allowing brand messaging to land with greater depth and impact. Medianews4u.com caught up with Yash Kundlia, Co-Founder, Oshea Herbals Q. Oshea Herbals' broader growth strategy blends offline strength, experiential visibility, and mass-reach platforms. What does this entail? For us, growth has never been about choosing one channel over another. It’s about building a system where each channel strengthens the other. Offline gives us depth and trust. Experiential visibility helps consumers feel the brand. Mass-reach platforms help us scale the story. When all three work together, the brand doesn’t feel fragmented. It feels familiar.You see us in stores, you experience us in physical spaces, and you encounter us in moments where attention is high. That combination creates a recall that lasts beyond a single purchase. Q. The company is using multiplexes in a big way. Is the advantage the fact that there is a captive audience? Yes, but it’s more than just captivity. In a cinema hall, people are mentally switched on. There are no distractions, no scrolling, no skipping. The screen is large, the sound is immersive, and the environment carries credibility. When a brand appears there, it feels serious. For us, cinema gives context. Our products solve everyday problems, but showing them in a premium environment elevates how people perceive them. It’s attention with intent. Q. Beyond ads on the screen is Oshea Herbals also doing experiential marketing by doing trials at multiplexes and shopping malls? Yes, experiential marketing is an important layer for us. Wherever possible, especially in malls, we look at product trials, sampling, and on-ground engagement. Skincare and personal care are tactile categories. People want to touch, feel, and understand. Trials shorten the distance between awareness and trust. Cinema brings attention. Experience converts that attention into belief. Q. Could you talk about the company's social media strategy through short form videos on platforms like Facebook, Youtube? Short-form video has become our strongest storytelling tool. Consumers today want quick clarity. They want to understand what a product does, how it fits into their routine, and whether it feels honest. We use short videos to educate, not overpromise.These formats allow us to explain ingredients, routines, and real use cases in a simple way. It’s less about being viral and more about being useful. When content helps people, engagement follows naturally. Q. Last year Oshea Herbals onboarded Bollywood actor Nushrratt Bharuccha as its new brand ambassador. How will she help inspire consumers to inculcate natural, safe, and effective solutions in their everyday beauty routines? Nushrratt connects because she feels real. She doesn’t come across as distant or overly polished. That authenticity matters to us. Her association helps us communicate that beauty doesn’t need extremes. It needs consistency, safety, and care.She helps translate our philosophy into everyday language. Not intimidating, not exaggerated. Just relatable confidence. Q. Will the company in tandem also be working with health influencers to get the message across? Yes. Health influencers add credibility at a different level. Consumers today trust people who explain the why, not just the what. Dermatologists, skincare educators, and wellness experts help validate our approach. They don’t sell. They explain. That fits perfectly with how we want to be seen. Q. Will most marketing activities take place during the Summer? Will other traditional media like print, OOH play a role? Summer is naturally important because skin concerns peak then, especially sun care. But our marketing calendar is spread across the year.Print and outdoor still play a role in certain markets, especially where retail presence is strong. These mediums help reinforce familiarity. Digital drives discovery. Offline builds trust. We use each where it makes sense. Q. How is predictive analytics helping the company grow its retail network and expanding digital presence? Data helps us reduce guesswork. We study sales patterns, regional preferences, repeat purchases, and store performance.This allows us to decide where to open next, what product mix to push, and how to support retailers better. Predictive insights help us grow responsibly rather than aggressively. Q. How has AI been integrated into the company from product innovations to marketing efficiency? AI supports us behind the scenes. From formulation research to demand forecasting to content optimisation, it improves efficiency.It helps us move faster, but decisions remain human. AI informs. It doesn’t dictate. That balance is important. Q. AI Search is having a huge impact with consumers starting to use LLMs across categories for product discovery. This leads to conversions. Is Oshea re-calibrating its Search strategy as a result? Yes, absolutely. Search today is no longer just keywords. It's an intent-based discovery. Consumers ask questions. They compare. They seek explanations.We are restructuring content so that our products are discoverable in those conversations. The focus is clarity, not manipulation. Q. Since they value authenticity, are Gen Z and Gen Alpha forcing marketers in this category to rethink the messaging strategy? Completely. These generations don’t respond to exaggerated claims. They see through it instantly.They want honesty, transparency, and relevance. This has forced brands to speak more clearly and behave more responsibly. It’s a healthy shift. Q. How will Oshea Herbals approach B2B marketing to strengthen relationships with its retail network through things like seminars, workshops? Retailers are our partners, not just distribution points. We conduct training programs, workshops, and knowledge sessions so they understand products deeply.When retailers believe in what they sell, consumers feel it. Education builds long-term loyalty on both sides. Q. How much R&D goes into product formulations? Is there a rigorous testing process? A significant amount. Every formulation goes through multiple stages of testing. Stability, safety, efficacy. Nothing reaches the shelf without validation.We believe herbs deserve as much scientific discipline as any modern active. That’s non-negotiable for us.
“ராய் ராய் ராரா”–ராம் சரண் நடிக்கும் ‘பெட்டி’படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட்
ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெட்டி' (Peddi) திரைப்படத்தின் இரண்டாவது பாடல் மார்ச் 2 அன்று வெளியாகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் ஏப்ரல் 30, 2026 அன்று ரிலீஸ் ஆகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர் செல்வம்
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை
ஜப்பான் கோவில்களில் ரோபோ துறவிகள்!
ஜப்பானில் நிலவி வரும் மனிதத் துறவிகள் பற்றாக்குறையை ஈடுகட்ட, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘ரோபோ’ துறவியை கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். புத்த மதத்தின்
'சின்ன சறுக்கலில்'தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate
தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 ஆகவும், பவுனுக்கு ரூ.160 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,200 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
பலகட்சி ஆட்சிமுறையை அழிப்பதற்கு நடவடிக்கை
பலகட்சி ஆட்சிமுறையை இலங்கையில் இருந்து அழிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் தொடர்பில், எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டுக் கலந்துரையாடலை நடத்தியிருந்தன. இதன்போதே, பல கட்சி ஆட்சிமுறைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த கடுமையாகப் போராட வேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனநாயகத் தத்துவங்களுக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகா சங்கத்தினர் அவமதிக்கப்படுகின்றனர். போலியான குற்றச்சாட்டுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. இத்தகைய செயற்பாடுகளை நாம் தீர்க்கமாக எதிர்க்க வேண்டும். நாட்டின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட
தமிழக அரசியலில் திருப்பம் – திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை :முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனியாக நடத்தி வந்த அமைப்பை கலைத்து, திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திமுகவில் சேர்ந்தார். இந்த இணைப்பு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்துள்ளார். ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பே ஓபிஎஸ் […]
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் - வழக்கு திகதியிடப்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளன. தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என குற்றம்சாட்டி , தவிசாளர்கள் , வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தனித்தனியாக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த வழக்குகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளை அடுத்து மூன்று வழக்குகளில் ஒரு வழக்கினை ஏப்ரல் மாதத்திற்கும் மற்றைய இரு வழக்குகளையும் எதிர்வரும் ஜூலை மாதத்திற்கும் மன்று திகதியிட்டுள்ளது.
The House of Abhinandan Lodha names Kartik Aaryan as Brand Ambassador for ‘Nagpur Marina’
Mumbai: The House of Abhinandan Lodha (HoABL), India’s largest branded land developer, has announced Bollywood actor Kartik Aaryan as the brand ambassador for Nagpur Marina, its marquee waterfront plotted development in Nagpur.Kartik Aaryan’s association with HoABL began as an investor, following his purchase of a 2,000 sq ft plot at the company’s Sol-de-Alibaug project. This trust-led relationship has now evolved into a brand endorsement, driven by his conviction in HoABL’s transparency in processes, proven track record in quality and timelines, consumer-centric approach, and long-term vision.Commenting on the association, Kartik Aaryan said, “I am excited to be associated with HoABL as the brand ambassador for its prestigious project - Nagpur Marina. Land is the most enduring form of legacy, and HoABL approaches it with transparency and convenience. What drew me to the brand was its clarity of vision, disciplined execution, and a seamless digital experience, especially for someone like me who is constantly on the move. Located in South Nagpur, Nagpur Marina is envisioned as an international lifestyle enclave and an exclusive waterfront plotted development. Spanning 78 acres, the project is anchored by a 2.91-acre man-made sea and beach at its core, complemented by a 28,000 sq ft Grand Marina Clubhouse and a thoughtfully curated range of lifestyle amenities.Designed as a limited, destination-grade address for long-horizon investors, Nagpur Marina has already seen strong interest from high-net-worth individuals, with over 350 families from more than 10 countries investing in the project. Its scale, scarcity, and legacy value position it as a differentiated offering in the branded land development space.Sharing his perspective, Samujjwal Ghosh, Chief Executive Officer, The House of Abhinandan Lodha, said, “Kartik’s association with us began as an investment decision, which is the strongest vote of confidence any brand can earn. His decision to now be the face of Nagpur Marina reflects the values we focus on every day - trust, transparency, and building assets designed to endure. Waterfront-led and thoughtfully planned, Nagpur Marina is a unique address, and we are excited to have Kartik represent that story.” Strategically located next to the Samruddhi Expressway and the New Nagpur IBFC, Nagpur Marina offers a rare opportunity to own plotted land in Nagpur, tailored for discerning, long-term investors seeking legacy-led real estate assets.
முதல்வர் ஸ்டாலினின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. - அனல் பறக்கும் அரசியல் களம்!
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார்.
இது பெரிய ஹீரோ படம்; விஜய்க்கு செட் ஆகாதுனு சொன்னேன் - A.Venkatesh | Subramaniam Siva
Why Modern CMOs are Trading Fragmented Tactics for a Single Search Engine
For years the marketing department in India operated like a collection of high-walled kingdoms. You had the SEO team focusing on long-term organic play, the performance team chasing immediate clicks on Google and a social team managing discovery on Instagram. In that world, search was merely a line item on a media plan.But by 2026 these walls have become a significant strategic liability. Modern CMOs are moving toward a unified model where search is no longer viewed as a set of fragmented tactics. Instead, they are treating the entire digital discovery landscape as a ‘Single Search Engine’. This shift is driven by a fundamental change in consumer behavior across India, where discovery happens as much on Swiggy Instamart, YouTube or AI assistants as it does on a traditional search bar. The Rise of the One Search Philosophy The traditional distinction between organic and paid search has reached its expiration date. When a user in India interacts with a generative AI engine or a social discovery feed, they do not distinguish between a sponsored reference and an organic citation. They simply see a solution to their problem.According to the ‘One Search’ framework we deploy at NP Digital India, CMOs are now moving away from siloed KPIs. They are no longer asking how SEO is performing in isolation. Instead, they are looking at ‘Total Search Visibility’. This unified approach allows teams to use paid search as a real-time testing laboratory. If a specific hook or vernacular message converts in a paid environment, that data is instantly fed into the organic strategy to influence how AI models synthesise the brand’s narrative. This loop ensures that the brand is not competing with itself for the same real estate but is instead orchestrating a total takeover of the user’s intent. Search as an Ecosystem: Beyond the ‘Google’ box In 2026 search is no longer a destination; it is a layer that exists everywhere. A consumer in Mumbai might start a search on a social platform, ask a follow-up to a voice assistant in Hindi and finalise the transaction on a retail media network.CMOs who treat these as separate engines find themselves with a fragmented and inconsistent brand identity. The ‘Single Search Engine’ strategy treats all these touchpoints as part of one cohesive ecosystem. So, if your brand’s authority signals are inconsistent across these diverse platforms, the generative models will struggle to validate your data. By unifying these tactics, CMOs can ensure that whether a machine or a human is doing the searching, the answer remains consistent and authoritative. The Vernacular Engine and Bharat A unified search strategy is the only way to effectively capture the Bharat opportunity. As the next wave of internet users comes online from tier-2 and tier-3 cities, their search behavior is inherently conversational and multilingual.Fragmented tactics fail here because the data is too thin when split across channels. By viewing search as a single engine, brands can aggregate signals from regional language queries across YouTube, voice and text. This holistic view allows CMOs to build a reputation infrastructure that speaks the language of the consumer everywhere they go. It moves search from a technical department to a reputation department, where the goal is to be the most trusted and cited voice in the conversation. The ROI of Unity The financial argument for this shift is clear because fragmentation creates waste. It leads to bidding on keywords that the brand already dominates organically or missing opportunities where the organic presence is weak.A unified search strategy allows for Budget Fluidity. In 2026 the most successful CMOs are those who can move investment in real-time between organic authority-building and paid visibility based on the holistic performance of the ecosystem. It is a move from tactical media buying to strategic revenue orchestration. Ultimately, the brands that win this decade will be those that realise the internet is no longer a collection of links. It is a single, continuous conversation. And to lead that conversation, you need one strategy and one unified engine.(Views are personal)
சிலம்பரசன் டிஆர் –ராஜு முருகன் கூட்டணியில் மிஸ்ஸான வரலாற்றுப் படம்: இயக்குநர் தகவல்
இயக்குநர் ராஜு முருகன், நடிகர் சிலம்பரசன் டிஆர் (Silambarasan TR) காம்பினேஷனில் உருவாகவிருந்த பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கால்ஷீட் காரணங்களால் இந்தப் புராஜெக்ட் கைவிடப்பட்டதாக இயக்குநர் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து நாளை ஆலோசனை? காங்கிரஸ் வைக்கும் டிமாண்ட் என்னென்ன?
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நாளை (பிப்ரவரி 28 ஆம் தேதி) பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு நெருங்குகிறதா?தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை - இன்று முக்கிய முடிவு!
சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் இரண்டாவது நாளாக சென்னையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற முதன்மையான பண்பு இதுதான் - King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. 'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளில் வெல்வது எப்படி?' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. 'UPSC/TNPSC இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்), ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார். யார் இந்த சிகைக் கொற்றன்? - தமிழர்களின் கடல் கடந்த பயணம் | ஆர்.பாலகிருஷ்ணன் IAS விவரிக்கும் வரலாறு இந்நிலையில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக நம்மிடம் பேசிய கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, வரலாற்றில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக 100% பார்வையற்ற திருமதி. Beno zephaine IFS அதிகாரியை உருவாக்கிய பெருமைமிக்க கோச்சிங் சென்டர் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி. UPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கலை பாடத்தையோ, அறிவியல் பாடத்தையோ, பொறியியல் பாடத்தையோ பட்டப்படிப்பாக எடுத்துப் படிக்கலாம். குறிப்பிட்ட பாடத்திட்டம்தான் படிக்க வேண்டும் என்ற எந்தவித கட்டாயமும் இல்லை. கல்லூரியில் படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது தேர்ச்சி பெறுவதை எளிதாக்கும். சத்யஶ்ரீ பூமிநாதன் தற்போது +2 முடித்த மாணவர்கள் கூட கல்லூரியில் சரியான திட்டமிடல் மூலம் முதல் முயற்சியிலேயே UPSC சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம். கல்லூரியில் ஆப்ஷனல் படிப்பைத் தேர்வு செய்து படிக்கும் அதே வேளையில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி வழங்கக் கூடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த படிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். NCERT பாடத்திட்டத்தின் அனைத்துப் பாடங்களையும் முழுமையாகப் படிப்பதன் மூலமும் தினந்தோறும் செய்தித்தாள்களை வாசிப்பதைக் கட்டாயப்படுத்திக் கொள்வதன் மூலமும் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற முடியும். தினமும் நம்மைச் சுற்றி நடக்கக் கூடிய ஒவ்வொரு நிகழ்வுகள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைக் கூர்ந்து கவனிப்பது அதை அலசி ஆராயக் கூடிய திறனை வளர்த்துக்கொள்வது இந்தப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான முதன்மையான பண்புகளாகும் என்றார். இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். Loading… 'துண்டு துண்டாக வெட்டிவிடுவேன் என்று 3 முறை மிரட்டல்; ஆனாலும், காவல்துறை..!' - சகாயம் IAS

31 C