அதிமுகவை ஒன்றிணைக்க கூறியது பாஜகதான் –உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
சென்னை :அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று (நவம்பர் 7, 2025) கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை (இ.பி.எஸ்) கடுமையாக விமர்சித்தார். “என்னைப் போன்றவர்கள் முன்மொழிந்ததால்தான் இ.பி.எஸ் முதலமைச்சரானார். எனக்கு அமைச்சர் பதவி கொடுத்தது இ.பி.எஸ் என்று கூறுவது வேதனையளிக்கிறது. நாங்கள் முன்மொழியாவிட்டால் அவர் முதலமைச்சராகியிருக்கவே முடியாது” என்று காட்டமாகப் பேசினார். அதனைத்தொடர்ந்து, கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இ.பி.எஸ் என்றும், சசிகலாவின் முடிவால்தான் எல்லாம் நடந்தது என்றும் சுட்டிக்காட்டினார். கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் […]
10 நோயாளிகளை கொலை செய்த தாதிக்கு ஆயுள்தண்டனை
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2020-ம் ஆண்டு ஆண் தாதியாக பணியில் சேர்ந்த நபர்… The post 10 நோயாளிகளை கொலை செய்த தாதிக்கு ஆயுள்தண்டனை appeared first on Global Tamil News .
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆய்வு அதிகாரி, நூலகர், பார்மசிஸ்ட், எக்ரே டெக்னீஷியன் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
``கோமாவில் இறந்தவர், பாலிசி காலாவதியை ஏற்க முடியாது'' - மனைவிக்கு ரூ.1 கோடி வழங்க நீதிமன்றம் உத்தரவு
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் விசாலாட்சி. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். விசாலாட்சியின் கணவர் சரவணன் ரெங்கநாதன், தனியார் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பாலிசியை கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி எடுத்திருந்தார். அதற்கான முதல் ஆண்டு பிரீமியமாக ரூ.7,425-ஐ அவர் செலுத்தியிருந்தார். இந்த பாலிசி 2015, ஜூலை 1-ம் தேதி முதல் 2016, ஜூலை 1-ம் தேதி வரை அமலில் இருந்தது. இந்த நிலையில், சரவணன் ரெங்கநாதன் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். நீதிமன்றம் இதில் அவரது தலையிலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. விபத்து நடந்த நாள் முதலே சரவணன் ரெங்கநாதன் கோமா நிலைக்கு சென்றார். அவர் திருச்சி மற்றும் நெல்லையில் உள்ள மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்றார். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி உயிரிழந்தார். விபத்து நடந்த நாள் முதல் உயிரிழந்த நாள் வரை அவர் கோமா நிலையிலேயே இருந்தார். அவர் இறந்ததையடுத்து அவரது மனைவி விசாலாட்சி காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்தார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் அக்கோரிக்கையை நிராகரித்தது. பாலிசிக்கான இரண்டாம் ஆண்டு பிரீமியம் சலுகை நாட்கள் உட்பட 2016, ஜூலை 31-ம் தேதிக்குள் செலுத்தப்படவில்லை என்றும், அவர் இறந்த தேதியான 2016, ஆகஸ்ட் 17-ம் தேதி பாலிசி அமலில் இல்லை என்றும் கூறி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்தது. இதுகுறித்து விசாலாட்சி நெல்லை மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சரவணன் ரெங்கநாதன், விபத்தில் சிக்கிய 2015 அக்டோபர் 17-ம் தேதி பாலிசி முழுமையாக அமலில் இருந்தது. விபத்து நடந்த நாளிலிருந்து அவர் இறக்கும் வரை கோமா நிலையில் இருந்தார் என்பதை மருத்துவ ஆவணங்கள் தெளிவாக நிரூபித்துள்ளன. இதைக் காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பு சாட்சியான நாகராஜன் மணியும் குறுக்கு விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். காப்பீட்டாளர் கோமா நிலையில் இருந்ததால் அவர் பிரீமியத்தை செலுத்த இயலவில்லை. நீதிமன்றம் எனவே “பிரீமியம் செலுத்தாதது வேண்டுமென்றோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்ட தவறு அல்ல. ஒரு காப்பீட்டு நிறுவனம் வணிக நோக்குடையதாயினும், அதன் அடிப்படை சமூக நலன் மற்றும் பாதுகாப்புக் கொள்கை முக்கியம். உடல்பார்வை ரீதியான இயலாமையால் ஒருவர் தனது கடமையை செய்ய முடியாதபோது, மனிதாபிமான மற்றும் சமத்துவக் கருத்துகளின் அடிப்படையில் காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இக்காரணங்களின் அடிப்படையில் பாலிசி காலாவதி ஆகிவிட்டது என்ற காப்பீட்டு நிறுவனத்தின் வாதத்தினை ஏற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து விசாலாட்சிக்கு ரூ.1 கோடியை, ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆயுள் காப்பீட்டு பாலிசி... கவனிக்க வேண்டிய 8 முக்கிய அம்சங்கள்..!
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்தது. ஓபனர் குல்பாதின் 12 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஸ்கோர் விபரம் குறித்து பார்க்கலாம்.
Himalaya Wellness partners with Indian Women’s Ice Hockey Team for #StrongWomenSoftSkin campaign
Mumbai: Himalaya Wellness, a personal care brand, has partnered with the Indian Women’s Ice Hockey Team to launch its new campaign #StrongWomenSoftSkin, unveiling the Himalaya Cocoa Butter Intensive Serum Body Lotion.A first-of-its-kind innovation in its category, the lotion combines the benefits of serum with 100% natural-origin extracts to deliver deep and lasting nourishment. The collaboration celebrates women who push boundaries and exemplify resilience in the face of challenges.The digital video campaign features the Indian Women’s Ice Hockey Team and opens in a locker room, where athletes apply the Himalaya Cocoa Butter Intensive Serum Body Lotion before stepping onto the ice. The film draws a striking parallel between the lotion’s deep protective care and the athletes’ strength, symbolizing how both endure under extreme conditions.Designed to provide 48-hour moisturization and skin-friendly pH 5.5 protection, the lotion emerges as the gold standard in skincare performance—keeping skin soft and hydrated even in harsh winter environments.Rajesh Krishnamurthy, Business Director – Consumer Products Division, Himalaya Wellness, said, “Partnering with the Indian Women’s Ice Hockey Team allows us to celebrate strength and resilience—values that have always been at the heart of Himalaya Wellness. Through this collaboration, we aim to inspire confidence and remind women that while they chase their goals, Himalaya Lotion cares for their skin every step of the way.”Ragini Hariharan, Marketing Director – Beauty & Personal Care, Himalaya Wellness, added, “This campaign with the Indian Women’s Ice Hockey Team truly reflects what our product stands for—endurance, care, and protection that last even in the toughest conditions. It also reinforces our commitment to innovation rooted in nature and aligned with evolving consumer needs.From supporting initiatives like the Women’s Premier League to mentoring through our 1derwoman program, our commitment has always been to nurture potential and power dreams. As champions of women’s progress, we’re proud to stand behind those who play with heart, lead with purpose, and inspire a generation to rise both on and off the field.” Harjinder Singh, General Secretary, Ice Hockey Association of India, remarked, “Playing on ice demands exceptional strength, focus, and resilience. Our partnership with Himalaya Wellness feels like a perfect match — their philosophy of care and protection mirrors our approach to training and performance, where we push boundaries and stay strong even in the harshest conditions.” Sunita Murthi, Co-founder, Chapter 5 , commented, “The idea was to create a narrative that connects the spirit of sport with personal care. #StrongWomenSoftSkin shows that just as athletes rely on resilience and endurance to face challenges, the skin too deserves care that stands strong in every condition.” Through this campaign, Himalaya Wellness reinforces its commitment to combining nature and science in personal care while celebrating women who embody strength, confidence, and perseverance—reflecting the spirit of empowerment that drives the brand forward.https://youtu.be/Dkv6zOaw1_A
``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசத்தான் பாஜக என்னை அழைத்தது - செங்கோட்டையன் ஓப்பன் டாக்
கடந்த சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்ளிட்டோரும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் இன்று( நவ.7) செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். ``பழனிசாமியின் குடும்பத்தினரே கட்சியை நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி முறியடித்தார். அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பேசத்தான் பாஜக என்னை அழைத்தது. ஒருங்கிணைப்பு குறித்து பேசியபோது பழனிசாமி என்ன வார்த்தைகள் கூறினார் என்று எனக்கு தெரியும். பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை. எங்களை விட்டால் பாஜகவிற்கு வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தில் சண்டை நடந்தால் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்வது இல்லையா? அதெல்லாம் இயல்புதான். கொல்லைப்புறம் வழியாக முதலவரானவர் தான் எடப்பாடி பழனிசாமி. கொடநாடு வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்றக் கோரி இதுவரை ஏன் கோரிக்கை வைக்கவில்லை. கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் நான் எதுவும் செய்யவில்லை என்று அவர் கூறுவது வேதனை அளிக்கிறது. கட்சிக்காக உழைப்பவர்களைத் தவிர்த்துவிட்டு, கடந்த எம்.பி.தேர்தலில் பணக்காரர்களுக்கு சீட் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸை மூன்று முறை முதல்வராக்கிய ஜெயலலிதா ஏன் எடப்பாடி பழனிசாமியை ஒருமுறை கூட முதல்வர் ஆக்கவில்லை. அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக. ஆனால் அதை மறந்தவர் பழனிசாமி. 2031 வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார் பழனிசாமி. ஒருவர் முன்னேற வேண்டுமென்றால் தன் காலில் நடந்து செல்ல வேண்டும். அடுத்தவர் முதுகில் சவாரி செல்லக் கூடாது. செங்கோட்டையன் நான் முன்மொழியவில்லை என்றால் பழனிசாமி முதல்வர் ஆகியிருக்க முடியாது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே உதாசினப்படுத்தியவர் பழனிசாமி. ஒருவர் விமர்சிக்கின்றார் என்றால் அவர் தரப்பை கேட்பதுதான் தலைமைப் பண்பு. அதைவிடுத்து அவர் மீது அவதூறு பரப்ப கூடாது. எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன் ஆகியோர்தான் கட்சியை நடத்துகின்றனர். அதிமுக வலிமையாக, ஒற்றுமையாக இருந்தால்தான் கூட்டணிக்காக கட்சிகள் தேடி வரும். இல்லையென்றால் பௌர்ணமி தேய்ந்து அமாவாசை ஆன கதைதான் ஆகும். ” என்றார்.
Actor Kavin: Tovino Thomas Spoke to Me After Watching STAR | MASK | Vetrimaaran, Andrea| Vikatan
30 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த நிலையில்,தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30 இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்… The post 30 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு. appeared first on Global Tamil News .
கொடநாடு கொலை நடந்தது ஏன்? - TTV பகீர்! | Bihar Election 2025 | CJI BJP EPS DMK TVK | Imperfect Show
* இந்திய வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்ற தனது படத்தால் அதிர்ச்சி அடைந்த பிரேசிலிய மாடல் லாரிசா * வாக்குத் திருட்டு தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன? * ஹரியானா தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடு; இதுவே ஆதாரம்'' - காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி * பீகார் தேர்தல் அப்டேட்ஸ்? * நாளை வாக்குப்பதிவு.. பாஜகவில் இணைந்த ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! * மகளிர் உதவித்தொகை: ரூ. 1.68 லட்சம் கோடி கொடுக்கும் 12 மாநிலங்கள் - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி * நான் ஓய்வு பெற்ற பிறகுதான் வழக்கு விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கிறீர்களா? * சாலைகள் மோசமாக இருந்தால் விபத்துகள் குறைவாக நடக்கின்றன - பாஜக எம்.பி சர்ச்சைக் கருத்து * ராயப்பேட்டையில் நள்ளிரவில் பைக் ரேஸின்போது நடந்த பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு * நானும் ரவுடிதான் எனப் பேசி வருகின்றனர் - அப்பாவு * ரோடு ஷோ, பொதுக்கூட்ட நெறிமுறைகள்... இன்று அனைத்துக் கட்சி கூட்டம்? * கூட்டத்திற்கு முதல்வர் வராதது ஏன்? - ஜெயக்குமார் * முக்கிய கோப்புகளை கிழித்துவிட்டோம் - டி.டி.வி.தினகரன் * MLA அருளை கைது செய்ய வேண்டும் - அன்புமணி தரப்பு * கட்சிக் காரர்கள் மீது சுண்டு விரல் பட்டாலும் அதற்குக் காரணம்.. -ராமதாஸ் * குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - ஶ்ரீகாந்தி. * ஓசூர்: மகளிர் விடுதி குளியல் அறையில் கேமரா; ஒடிசா பெண் கைது - வீடியோவை ஆண் நண்பனுக்கு அனுப்பினாரா? * தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?
கெட்டிமேளம் சீரியலில் தீபா, கேசவனுக்கு குழந்தை இல்லையென்று ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணலாம் என வெற்றி, துளசி முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மீனாட்சி தெரிந்துக் கொண்டு, ஏதாவது சூழ்ச்சி செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறாள். இதனையடுத்து தீபா செல்லும் ஹாஸ்பிட்டலில் வைத்து பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது.
அஜித் குமார் வழக்கில் புதிய திருப்பம்.. மத்திய ஆய்வக அறிக்கை தாக்க செய்ய CBI-க்கு உத்தரவு!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை மத்திய தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
யாழில். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து […]
404 Innovation Studio names Arthur Lobão as Creative Director
So Paulo: 404 Innovation Studio, part of Galeria Holding, has announced the appointment of Arthur Lobo as Creative Director, joining Thayssa Szymanskyj and the creative duo Carlos Yanke and Michelle Gorodski, collectively known as “Carchelle.”Lobo’s appointment follows the integration of part of EST.31, the creative studio he founded in 2024, into the 404 Innovation Studio ecosystem. Under his leadership, EST.31 introduced a distinctive equity-based business model and methodology tailored for startups, redefining creative collaboration in the entrepreneurial ecosystem. The studio partnered with over 10 startups globally and was recognized as “New Studio of the Year” at the Latin American Design Awards 2025.With more than a decade of experience in copywriting and art direction, Lobo has built and led creative teams across Latin America, including in Mexico. His experience includes establishing creative hubs from scratch at Nubank, NotCo, and Stone, scaling operations across 12 countries, and driving brand hypergrowth. Over the years, he has collaborated with leading global brands such as Netflix, Google, Amazon Prime, and Diageo.Rafael Caldeira, Co-founder and Chief Creative Officer of 404 Innovation Studio, said Lobo’s combination of creative and tech-driven expertise would strengthen the studio’s vision of blending innovation with strategic creativity. “Arthur represents the future of creative leadership, someone who understands not just how to make great creative work but how creativity drives business value at every stage of growth,” Caldeira said . “His experience building brands from the ground up inside tech companies, combined with award-winning creative vision and his entrepreneurial mindset, makes him the perfect fit to lead our global creative efforts.” Expressing his excitement about the new role, Lobo said, “Great creative work only happens when you’re fully invested in every layer of a brand, from the story to the business. That’s why I’m thrilled to begin this new chapter at 404 Innovation Studio, a place built to push boundaries and work side by side with brands at their core.” At 404 Innovation Studio, Lobo will oversee creative products, working closely with clients to craft brand strategies, campaigns, and experiences that drive meaningful business impact. His appointment reinforces the studio’s commitment to blending strategic innovation with creative excellence on a global scale.
எடப்பாடிக்கு செங்கோட்டையன் கேள்வி… கொடநாடு வழக்கில் சிபிஐ ஏன் கேட்கவில்லை?
கொடநாடு வழக்கு குறித்தும், ஈபிஎஸ் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது பற்றியும், தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்கள் குறித்தும் செங்கோட்டையன் பேசியிருக்கிறார். சசிகலா எடுத்த முடிவால் எல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்: அந்த பொண்ணு போறது உறுதியாமே
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு பேரை வெளியேற்றப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி பார்வையாளர்களை குஷியாக்கியிருக்கிறது. இன்னும் 4 பேரையும் சேர்த்து வெளியேற்றச் சொல்கிறார்கள்.
வாடிகனில் போப் 14-ம் லியோவுடன் பாலஸ்தீன அதிபர் சந்திப்பு!
வாடிகன் நகரில், போப் பதினான்காம் லியோவை பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் (நவ. 5) வாடிகன் நகரத்துக்குச் சென்றடைந்தார். இதையடுத்து, புனித மேரி தேவாலயத்தில் உள்ள மறைந்த போப் பிரான்சிஸின் கல்லறையின் மீது மலர் வைத்து அவர் மரியாதைச் செலுத்தினார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அதிபர் அப்பாஸ், பாலஸ்தீன மக்களுக்காக போப் பிரான்சிஸ் செய்தவற்றை மறக்க முடியாது எனவும், யாரும் […]
அப்போது செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் –வைகோ சாடல்!
சென்னை :மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (நவம்பர் 7, 2025) சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரை வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்த தவறுக்காக இப்போது […]
``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (நவம்பர் 7) நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை குற்றம்சாட்டி பேசியிருக்கிறார். “2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் கூறியிருக்கிறார். ஜெயலலிதா 15 தொகுதிகளில் ஒரு ராஜ்யசபா சீட் தர தயாராக இருந்தது பின்னர்தான் தெரியும். கூட்டணிக்கு மதிமுக வர தயாராக இல்லை என ஓபிஎஸ் கூறியதும் எனக்கு பின்னர்தான் தெரியும். ஓபிஎஸ் சிலரின் சதி காரணமாக சீட் உடன்பாடு ஏற்படாததால் 2011 தேர்தலை நாங்கள் புறக்கணிக்க முடிவு எடுத்தோம். பிறகு ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருந்தார்: “உங்கள் மீது எல்லையற்ற மரியாதை வைத்திருக்கிறேன். கூட்டணி குறித்து முடிவு எடுப்பது உங்களின் சொந்த உரிமை. உங்களை ஒரு சொந்த சகோதரனைப் போலவே பாவித்து வருகிறேன். இந்த சகோதரி என்றும் உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறாள்” என்று ஒரு அருமையான கடிதத்தை எழுதியிருந்தார்,” என்று கூறியிருக்கிறார்.
Mumbai: Digitally Inspired Media, an award-winning integrated communications agency known for crafting culturally resonant digital experiences and strategic storytelling, has bagged the integrated campaign mandate for OM SYSTEM, the iconic imaging brand formerly known as Olympus Cameras.The win follows a competitive multi-agency pitch and marks a pivotal step in OM SYSTEM’s rebranding journey in India, reinforcing its legacy while embracing a new era of innovation and creativity.As part of the mandate, Digitally Inspired Media will spearhead OM SYSTEM’s national rebranding campaign through a comprehensive strategy that spans digital media planning and buying, public relations, and influencer collaborations. The agency’s approach blends immersive storytelling, data-led media execution, and purpose-driven partnerships to reconnect the brand with India’s photography, creator, and tech communities.By emphasizing OM SYSTEM’s 85-year heritage and its evolution into a modern imaging solutions brand, the campaign aims to deepen consumer trust, build strong distributor confidence, and showcase the brand’s enduring commitment to performance and precision. Vivek Handoo, Vice-President & Head of APAC, Managing Director – Australia & Hong Kong, OM Digital Solutions Corporation, stated, “After a strong multi-agency pitch process, we are delighted to award the integrated campaign mandate to Digitally Inspired Media. Their deep understanding of the Indian consumer landscape and strategic insight into the market made them stand out. The team’s creative capabilities, robust network, and passion for storytelling made it an obvious choice to entrust them with our India rebranding journey. Under the leadership of Mr. Manish Kishore and Mr. Surej Salim, the India launch of OM SYSTEM was executed seamlessly. We look forward to strengthening this partnership as we continue to build our India growth strategy together.” [caption id=attachment_2239518 align=alignleft width=200] Manish Kishore [/caption] Manish Kishore, Co-Founder & CEO, Digitally Inspired Media, remarked, “We’re truly honored to partner with OM SYSTEM for their rebranding journey in India. This collaboration is special because it represents more than just a campaign—it’s about reintroducing an 85-year legendary brand to a new generation of explorers, creators, and photographers. Our teams worked closely to translate OM SYSTEM’s global vision into a language that connects deeply with the Indian audience. The integrated campaign brought together creative storytelling, influencer engagement, digital media planning and buying, and PR to deliver meaningful impact. We’re excited to continue this partnership as OM SYSTEM strengthens its presence and community in India.”
விமான நிலையத்தில் வேலை வேண்டுமா? இலவசமாக பயிற்சியுடன் வேலை ஏற்படுத்தி தரும் தமிழக அரசு
விமான நிலையத்தில் பணி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
மைத்திரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவில் + நாலக குற்றப் புலநாய்வுப் பிரிவில்..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக… The post மைத்திரி இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவில் + நாலக குற்றப் புலநாய்வுப் பிரிவில்.. appeared first on Global Tamil News .
இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!
2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 6 பேரைக்… The post இலங்கை குடும்பத்தை கொலை செய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை! appeared first on Global Tamil News .
கோவையில் பெண் கடத்தல் உண்மையா?.. அதிரவிட்ட CCTV - கமிஷனர் சொன்ன பரபரப்பு தகவல்கள்!
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்!
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார்.… The post ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம்! appeared first on Global Tamil News .
தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சிக்னல்… தெற்கில் திரும்பிய கனமழை- சென்னைக்கு பெரிய பிரேக்!
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு!
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண காவற்துறையினர் கைது செய்து… The post பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவிப்பு! appeared first on Global Tamil News .
குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில்இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே… The post குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தவர் பேருந்து தரிப்பிடத்தில் சடலமாக மீட்பு! appeared first on Global Tamil News .
BB Tamil 9 Day 32: `அழுகை, அழுகை, அழுகையோ அழுகை'; சாண்ட்ராவின் அலப்பறை; விருந்தினர்களின் கோபம்
சீக்ரெட் டாஸ்க் பற்றி பிக் பாஸ் சொல்லும்போது, இதை சாண்ட்ரா செய்து முடிக்க மாட்டாரோ என்று தோன்றியது. அத்தனை அவநம்பிக்கையாகத் தெரிந்தார். ஆனால் களத்தில் இறங்கி ஒற்றை ஆளாக மற்றவர்களைக் கதற விட்டு இந்த டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள். அதற்கு சில பல கண்ணீர் துளிகளை பலியாகத் தர வேண்டியிருந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 32 தனக்கு சீக்ரெட் டாஸ்க் தரப்பட்ட சில நிமிடங்களிலேயே அலப்பறையை ஆரம்பித்துவிட்டார் சாண்ட்ரா. “கிச்சன் டிபார்ட்மென்ட்டில் எனக்கு திவாகர் வேண்டாம். சொன்ன வேலை ஒண்ணுகூட செய்யறதில்லை. யாரும் உதவிக்கு வரதில்லை. திவாகரை வெளியே அனுப்புங்க” என்று மேனேஜர் விக்ரமிடம் கதறிக் கொண்டிருந்தார். நல்ல ஃபெர்பாமன்ஸ். ‘என்னடா.. இது சோதனை’ என்று விக்ரம் போய் திவாகரிடம் சொன்னால் ‘அதெல்லாம் என்னால மாற முடியாது. நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று அடம்பிடிக்க விக்ரமிற்கு தோல்வி. BB TAMIL 9: DAY 32 நள்ளிரவு 02: 30 மணிக்கு பிரியங்கா மீண்டும் ஹோட்டலுக்கு செக் - இன். (பக்கத்து சூப்பர் சிங்கர் செட்ல இருந்து வர்றதுக்கு இத்தனை பெரிய சூட்கேஸ்லாம் ஓவர் நடிப்பு!) 24x 7 டாஸ்க் என்றாலும் “கிச்சன்ல இப்ப எதுவும் இல்ல. கழுவி ஊத்தியாச்சு’ என்று பிரியங்காவிற்கு உணவு தர மறுத்தார் சாண்ட்ரா. (அப்பத்தான் பிரச்னை பெரிசாகும் என்கிற கணக்குபோல!). கிச்சன் ஹெட் சொன்னால் பணியாளர்கள் அதைப் பின்பற்ற வேண்டும். ஆனால் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திகொண்ட வியானா “மேம். கொஞ்சம் இருங்க.. உங்களுக்கு சுடச்சுட சப்பாத்தி பண்ணித் தரேன்” என்று சொல்லி அடுத்த ஸ்டாரை வாங்குவதற்கான ஆர்வத்தில் இருந்தார். சீக்ரெட் டாஸ்க் அலப்பறையை சிறப்பாகச் செய்த சாண்ட்ரா தனக்கு கீழே பணிபுரியும் ஊழியரே, தன் பேச்சைக் கேட்காத காரணத்தினால் கோபமடைந்த சாண்ட்ரா, “வியானா.. தள்ளுங்க.. நானே பண்றேன். திவாகர் நீங்க வெளியே போங்க” என்று இரண்டு பேரையும் துரத்த, சட்டென்று வியானாவிற்கு கோபம் வந்தது. “அவரு மாற மாட்டேங்கறாரு.. அதுவும் இல்லாம.. மேடம். திவாகரை மாத்தச் சொல்லி.. நீங்க சொல்ற ரீசன் வேலிட்-ஆ இல்ல. அதனால முடியாது” என்பதுபோல் விக்ரம் சொல்ல “அப்படின்னா நான் என் வேலையை ரிசைன் பண்றேன்” என்று அதிரடியாக முடிவெடுத்தார் சாண்ட்ரா. BB Tamil 9 Day 32 நாள் 32. இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்கிற பழைய பாட்டினை ரீமிக்ஸ் செய்து அடித்து துவைத்தார்கள். ‘ஒரு தாலாட்டு பாட்டு பாடுங்க’ என்று வினோத்திற்கு ஆர்டர் செய்தார் மஞ்சரி. (ரூம் சர்வீஸில் தாலாட்டு பாடறதெல்லாமா உண்டு?!) லேட்டானதால் கோபித்துக்கொண்டார். என்றாலும் ‘காதோடுதான் நான் பாடுவேன்’ என்கிற பாடலை வினோத் பாடியது அத்தனை இனிமையாக இருந்தது. (திவாகரிடம் மல்லுக்கட்டுவதை விடவும் இந்தத் திறமையை அவர் அதிகம் வெளியேகாட்டலாம்!). பணியிலிருந்து ரிசைன் செய்துவிட்டாலும் தான் பயன்படுத்திய பொருட்களை திருப்பித் தர மறுத்து அடம்பிடித்தார் சாண்ட்ரா. “மேடம்.. நீங்க இந்த மாதிரி பண்ணக்கூடாது. திருப்பித் தாங்க” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சினார் பாரு. என்றாலும் சாண்ட்ரா அதற்கு மசியவில்லை. பாருவிற்கு அடாவடி பாடம் கற்றுத் தந்த சாண்டரா பொறுப்பில் இருக்கும் ஒருவர் சொல்வதை அடாவடியாக மறுத்துப்பேசினால் அந்த எரிச்சல் எப்படியாக இருக்கும் என்பது பாருவிற்கு இப்போது புரிந்திருக்கும். இதிலிருந்தாவது அவர் பாடம் கற்றுக்கொள்வாரா? எப்படியோ சாண்ட்ராவிடம் பாரு பம்மி பம்மி பேசும்போது அத்தனை ஆனந்தமாக இருந்தது. என்றாலும் பாருவிற்குள் இருக்கும் துடுக்குத்தனம் போய் விடுமா என்ன? “பொருட்களையெல்லாம் லவட்டிட்டு போய்டாதீங்க” என்று வாய்விட்டு விட்டார். ஹோட்டல் பணியாளர்களை கதறவிட்ட சாண்ட்ரா, தனது டாஸ்க்கின் அடுத்த பகுதியாக கெஸ்ட்களிடம் விளையாடத் தொடங்கிவிட்டார். “நான் யூஸ் பண்ண டவல்தான் உங்களுக்கு கொடுத்திருக்காங்க. அதைக் கொடுங்க” என்று அதிரடியாக பற்ற வைக்க “என்னது..?” என்று அதிர்ச்சியடைந்த பிரியங்கா “ஃபிரெஷ் டவல்தான்னுதானே சொன்னாங்க” என்று ஜெர்க் ஆனார். “டவல் மட்டுமில்ல.. படுக்கையும் நான் யூஸ் பண்ணதுதான்” என்று கூடுதல் ஷாக் தந்தார் சாண்ட்ரா. இவர் இப்படி வீட்டை தாறுமாறாக ஆக்குவதால் திவ்யா அண்ணாச்சி செம ஹாப்பி. (நான் மேனேஜரா இருந்தபோது என்னெல்லாம் பண்ணீங்கடா!) BB TAMIL 9: DAY 32 மறுபடியும் சாண்ட்ராவிடம் வந்து கெஞ்சவேண்டிய நிலைமை பாருவிற்கு. (ஆஹா!.. ஆனந்தம்!). “கெஸ்ட்டுங்க கிட்ட இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று பாரு கெஞ்ச “நான்.. அப்படித்தான் பேசுவேன்” என்று பாரு மாதிரியே அலட்டலாக சாண்ட்ரா நடந்து சென்றது கண்கொள்ளா காட்சி. “மொதல்ல சம்பளத்தைக் கொடுங்க மேடம்.. “ என்று அடம்பிடித்தார் சாண்ட்ரா. புதிய மேனேஜர் பதவியில் திண்டாடிய விக்ரம் “சட்னியில முடி இருக்குது.. அதையா சாப்பிடப் போறீங்க.. அப்புறம் உங்க இஷ்டம்” என்று அடுத்த அதிர்ச்சியை விருந்தினர்களுக்கு தந்தார் சாண்ட்ரா. ‘உவ்வேக்’ என்று வாந்தியெடுக்காத குறை பிரியங்காவிற்கு. ‘டிஸ்கஸ்ட்டிங்’ என்று ஆங்கிலத்தில் வெடித்தார் தீபக். சாண்ட்ராவை பெட்ரூமில் தள்ளி பூட்டமுடியுமா என்று பார்த்தார் அமித். முடியவில்லை. ‘தள்ளுய்யா.. வென்று’ என்று தள்ளிக்கொண்டு சென்றார் சாண்ட்ரா. இவர் செய்த அலப்பறையை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட திவ்யா “கெஸ்ட்டுங்க போனாப் போகட்டும்..ன்னு ஒருத்தர் சொன்னாரு.. அந்த அளவிற்கு சர்வீஸ் இருக்கு” என்று போட்டுக்கொடுக்க “ஆமாம்.. நான்தான் சொன்னேன்” என்று துஷார் கோபத்தில் கத்த ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு.. காப்பாத்தணும் கர்த்தரு’ என்று சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தார் திவ்யா. BB TAMIL 9: DAY 32 அதென்னமோ திவ்யாவிற்கும் துஷாருக்கும் இடையே வாய்க்கால் தகராறு வந்து விடுகிறது. அரோராவிடம் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த துஷார், இந்த வாரத்தில் திடீரென்று வீறு கொண்டு திவ்யாவிடம் மட்டும் மல்லுக்கட்டுகிறார். ஒரு பக்கம் சாண்ட்ராவின் அலப்பறை, சக பணியாளர்களின் பதட்டம், கெஞ்சல், விருந்தினர்களின் கோபம்… என்று வீடு ரகளையாக இருக்க, புது மேனேஜர் விக்ரம் திண்டாடிப் போனார். “இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று திவ்யாவிற்கு ஏக குஷி. ‘காமெடியனை அழ வெச்சுட்டீங்களே’ - கண்ணீர் விட்டு கதறிய விக்ரம் சபை கூடியது. ஆர்மி கேம்ப் பாணியில் அனைவரும் கைத்தட்ட “ம்க்கும்..இது ஒண்ணுதான் குறைச்சல். சும்மா இருங்கடா டேய்..” என்று அழாத குறையாக வேண்டினார் விக்ரம். “உங்களால இந்த வீட்டை கன்ட்ரோல் பண்ண முடியுமா.. முடியாதா?” என்று பிக் பாஸ் கறாராக கேட்க “இல்ல.. பாஸ்.. ஒருத்தரும் கேக்க மாட்றாங்க..” என்று பரிதாபமாகச் சொன்னார். “அஸிஸ்டெண்ட் மேனேஜர் கெட்ட வார்த்தை பேசினாங்க அவங்களை மாத்தணும்” என்று சாண்ட்ரா புது புகார் சொல்ல “லவட்டிட்டாங்கன்றது கெட்ட வார்த்தை இல்லை” என்றார் பாரு. (இவரிடம் இதைச் சொல்லியிருந்தால் சும்மா இருப்பாரா?!) “பாரு.. நீங்க கொஞ்சம் தியாகம் பண்ணுங்க” என்று விக்ரம் கெஞ்ச “அதெல்லாம் முடியாது” என்று பாரு அடம்பிடிக்க “போதும்ப்பா.. போதும்.. என்னால முடியல” என்று இரு கைகளையும் தூக்கிவிட்டார் விக்ரம். “நான் ரிசைன் பண்றேன் பிக்பாஸ். ஊர்ல போய் மாடுகூட மேய்ச்சு பொழச்சுக்கறேன். இவங்களை மேய்க்க முடியாது” என்று கண்கலங்கினார். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட திவ்யா “யெஸ்.. அதேதான். இதே வலியோட நானும் கதறினேன்” என்று சரியாக கோல் போட்டார். BB TAMIL 9: DAY 32 விருந்தினர்கள் மதிப்பிட வேண்டிய நேரம். ஆனால் அவர்கள் முழு எரிச்சலில் இருந்தார்கள். “நீங்க யாருமே டீம் எஃபர்ட்டோட ஆடலை. ஒவ்வொருத்தரோட ஈகோதான் பெரிசா இருந்தது” என்று ஸ்டார் தர மறுத்தார்கள். “எப்பேர்பட்ட இடம் இது தெரியுமா..?” என்று தீபக் கண்கலங்கினார். (கொஞ்சம் ஓவர்தான்!). “அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். நீங்க ரூம்ல ரெஸ்ட் எடுங்க” என்று பிக் பாஸ் மன்னிப்பு கேட்க, விருந்தினர்கள் பதறிப் போனார்கள். “விக்ரம்.. உன் வேலையை நீ சரியாத்தான் செஞ்சே” என்று சிலர் ஆறுதலாக சொல்லி அவரையே மறுபடி மேனேஜராக்க முயல “யப்பா.. போதும்.. நான் வரலை. அடுத்த மேனேஜருக்கு இந்த வலியை தராதீங்க. எல்லாருக்கும் கிரெடிட் வர்றா மாதிரிதான் பண்ணினேன்.. யார் கிரெடிட்டையும் திருடலை. நான் காமெடியன். என்னை இப்படி அழ வெச்சிட்டீங்க.. விக்கல்ஸ்ன்றது நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிராண்ட்” என்றெல்லாம் விக்ரம் சுயபச்சாதாபத்தில் அழுதது பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இந்த வாரம்.. அழுகை வாரம்.. கண்ணீரில் பிக் பாஸ் வீடு அடுத்த மேனேஜராக சபரியின் பெயரை முன்மொழிந்தார் பாரு. “பிக் பாஸ் சொல்லட்டும்” என்று பிரஜின் ஆட்சேபிக்க இருவருக்கும் முட்டிக்கொண்டது. “இன்னமும் எத்தனை நாளுதான் இவளுக்கு ஜால்ரா அடிக்கப் போறீங்க?” என்று பிரஜின் வார்த்தையைவிட மற்றவர்கள் பொங்கியெழுந்தார்கள். ஒரு பக்கம் விக்ரம் அழ, இன்னொரு பக்கம் தீபக் அழ ஒரே கூத்தாக இருந்தது. “கெஸ்ட் சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றார் கனி. இத்தனை எமோஷனலாக போனாலும் பிக் பாஸ் தன் டிராமாவை நிறுத்தவில்லை. அவருக்கு இதுதானே வேண்டும்?! அடுத்த மேனேஜரை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம். ‘யாம் பெற்ற துன்பம்’ என்று சொல்லி சபரியின் பெயரைச் சொன்னார் விக்ரம். மெஜாரிட்டியாக சபரியின் பெயர் வந்தததால் அவரே அடுத்த பலியாடு. மன்னிக்க. அடுத்த மேனேஜர். BB TAMIL 9: DAY 32 விக்ரம், தீபக் அழுதது போதாதென்று அமித்தும் அழ ஆரம்பித்தார். டாஸ்க் இப்படி ஆயிற்றே என்று அழுகிறாரா, அல்லது மேனேஜர் ஆக முடியவில்லையே என்று அழுகிறாரா என்று தெரியவில்லை. ஏனெினல் அவருடைய பெயரையும் சிலர் சொல்லியிருந்தார்கள். “சபரி.. உங்களுக்குப் பதில் யாரு சிலையா நிப்பாங்க?” என்று பிக் பாஸ் நோண்ட, திவாகரின் பெயரை முன்மொழிந்தார் சபரி. “நான் கிச்சன்ல இருந்து போக மாட்டேன்” என்று வியானா சொல்ல “அப்படின்னா நானும் போகமாட்டேன்.. அங்கேதான் இருப்பேன்” என்று ஒட்டிக் கொண்டார் திவாகர். “இந்த ஹோட்டலை நடத்தணுமா.. வேண்டாமா?” என்று சபரி கேட்க, இந்த முறை அழுவது வியானாவின் டர்ன். “நான் உண்மையா உழைச்சேன்.. ஆனா அவமரியாதைதான் பரிசா கிடைக்குது” என்று அழ அவரைச் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. “நான் இந்த ஆட்டத்துக்கு வரலை” என்று எரிச்சலுடன் விலகினார் அமித். (சொல்ல மாட்டேன் செய்வேன் என்று சொன்னவரின் நிலைமை!) “நான் கிச்சனை க்ளோஸ் பண்ணேன்.. ஆனா வியானா என் பேச்சைக் கேட்காம சமைக்கறாங்க.. என்னதிது” என்று ஆட்சேபித்தார் சாண்ட்ரா. கட்டுப்படுத்தவே முடியாத திவாகரின் நடிப்புத் தாகம் ஒருவழியாக சிலையாக நிற்க திவாகர் ஒப்புக் கொண்டார். “ஏண்ணே.. இப்பலாம் பாருவை விட்டுட்டு வியானா கூடவே சுத்தறே?” என்று நம் மைண்ட் வாய்ஸை திவாகரிடம் கேட்டார் பிரவீன். “அண்ணே.. இப்ப நீங்க.. சிலை யார் கூடயும் பேசக்கூடாது” என்று சபரி சொல்ல “என்னது.. பேசக்கூடாதா.. என்னோட ரீல்ஸ் இல்லாம தமிழக மக்கள் ஏங்கிப் போயிடுவாங்களே.. சாப்பிடக்கூட மாட்டாங்களே.. ஜாப் ஏத்துக்கறதுக்கு முன்னாடி ஒரு ரீல்ஸ் போடறேன்” என்று நடிப்புத் தாகத்தை அடக்க முடியாமல் தவியாக தவித்தார் திவாகர். BB TAMIL 9: DAY 32 வீரபாண்டிய கட்டபொம்மனில் ஆரம்பித்து.. தமிழக மக்கள் மீது ஆணை.. சத்தியம்’ என்று சம்பந்தமே சம்பந்தம் இல்லாமல் நடிப்பைக் கொட்டி வழக்கம் போல் இம்சையைக் கூட்டி ரீல்ஸ் போட்டார் திவாகர். (இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!) ரிசப்ஷன் டேபிளில் இருந்த ரம்யாவை “இங்க வா.. பேசலாம்” என்ற திவ்யா கூப்பிட “இரு அந்தப் பேய் கிட்ட சொல்லிட்டு வரேன்.. இல்லைன்னா திட்டும் குட்டிச்சாத்தான்’ என்றெல்லாம் பாரு குறித்து ரம்யா சொன்னது ரகளையான கமெண்ட். இதற்கு திவ்யாவும் சாண்ட்ராவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பாடகர் மனோ என்ட்ரி - ஸ்டார் பெற்ற சபரி மற்றும் பிரவீன் வாசலில் பாட்டுச் சத்தம். ‘அய்யோ.. இன்னொரு வைல்ட் கார்டா’.. என்று பார்த்தால் இல்லை. பாடகர் மனோ உள்ளே வந்தார். பிரியங்காவைப் பார்த்ததும்.. “ஹோட்டல்ன்னு போர்டு பார்த்ததும் சாப்பிட வந்துட்டியா?” என்று கிண்டலடித்தார். மனோவின் மகன் நடித்த ‘வட்டக்கானல்’ நடித்த திரைப்படத்தின் புரமோஷனிற்காக வந்திருக்கிறார். இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு படமாம் இது. (ஆத்தி!) “என்னடா.. ரூம் ஆரம்பிக்கறதுக்குள்ள முடிஞ்சிடுச்சு?” என்கிற வசூல்ராஜா வசனம் மாதிரி ‘வட்டக்கானல்’ டீஸர் ஆரம்பிப்பதற்குள் முடிந்துபோனது. “சின்னதா ஒரு டிரைய்லர் கொண்டு வந்திருக்கேன்’ என்று மனோ சொன்னதின் அர்த்தம் இதுதானா? ‘கர்ணன்’ படத்திலிருந்து ஒரு பாடலைப் பாட வைத்து அதற்கு என்.டி.ராமாராவ் எப்படியெல்லாம் எக்ஸ்பிரஷன் தந்தார் என்பதை செய்து காட்டிய மனோ, அதன் மூலம் திவாகரை ஊமைக்குத்தாக குத்தியது ஜாலியான காட்சி. அப்போதும் அடங்காமல் ‘நான் நடிச்சுக் காட்டட்டுமா?” என்று திவாகர் கேட்க “வேண்டாம்” என்று மனோ சொன்னது சிறப்பு. BB TAMIL 9: DAY 32 “எங்களுக்கு இங்க மறுபடியும் வர்றதுக்கு இஷ்டமேயில்ல. நீங்க ஹோட்டல் நடத்திய லட்சணம் அப்படி இருந்தது. பிக் பாஸ் முகத்திற்காக உட்கார்ந்திருந்தோம். இல்லையென்றால் எப்போதோ கிளம்பியிருப்போம்’ என்ற விருந்தினர்கள், இந்த டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்றவர்கள் என்கிற ஸ்டாரை சபரிக்கும் பிரவீனுக்கும் தந்தார்கள். இருவரும் அடுத்த ‘தல’ போட்டியில் பங்கேற்பார்கள். சீக்ரெட் டாஸ்க்கில் ஒற்றை ஆளாக கலக்கிய சாண்ட்ராவை பாராட்டலாம் என்றாலும் இந்த கிராஸ் பயரில் சிக்கி கண்ணீர் விட்ட விக்ரம், தீபக் மற்றும் வியானாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இந்த டாஸ்க் ரகசியம் வெளியே தெரியும் போது இவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்?
அதிமுக –தவெக கூட்டணி? சூசகமாக பேசிய ஆர்.பி.உதயகுமார்!
மதுரை :இன்று (நவம்பர் 7, 2025) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.பி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் அதிமுகவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்தார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆதரவாக அதிமுக நின்றது குறித்து கேட்கப்பட்டபோது, “நல்லது எங்கிருந்தாலும் அதை ஆதரிப்பதுதான் அதிமுகவின் கொள்கை. நீங்கள் நன்றி சொல்லவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. நல்லது நடக்க வேண்டும், அனைவரும் […]
தனியாா் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை
வேலூரில் தனியாா் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. வேலூா் கொசப்பேட்டை எஸ்எஸ்கே மானியம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக் குமாா் (35). இவா் தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாா். இதனால் அவருக்கு போலீஸாருடன் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், அவா் வசிக்கும் பகுதியில் கஞ்சா விற்பனை புகாா் தொடா்பாக போலீஸாா் அடிக்கடி சோதனை செய்து வந்துள்ளனா். கஞ்சா விற்பனை குறித்து அசோக் குமாா் தான் போலீஸாருக்கு தகவல் […]
Britannia and WPP Media unveil BourbonIT Challenge 2.0 with multilingual, voice-powered experience
New Delhi: Britannia Industries, in collaboration with WPP Media, has announced the return of its innovative digital engagement platform — BourbonIT Challenge 2.0. The new edition takes creativity a notch higher, transforming the campaign into a voice-powered, multilingual recipe experience designed to inspire experimentation and participation at scale.Developed in partnership with WPP Media, the new BourbonIT Challenge integrates Google Gemini for recipe and image generation, and ElevenLabs for Chef Pooja Dhingra’s AI-powered voice, making it a first-of-its-kind interactive, voice-first recipe assistant.By simply scanning a QR code on the Britannia Bourbon pack, users can access the platform in seven Indian languages — Hindi, Tamil, Telugu, Bengali, Marathi, Gujarati, and Kannada. Participants can speak their recipe ideas directly, and the system instantly converts them into structured recipes with detailed ingredient lists and step-by-step guidance.This season also marks the return of Chef Pooja Dhingra as the brand’s Chief Tasting Officer — now in an interactive digital avatar. Users can converse with her AI personality, hear her voice, and receive real-time cooking guidance, creating a fun and immersive culinary experience.Every participant will also receive a personalised recipe certificate, digitally signed by Pooja Dhingra, celebrating their creativity. At the campaign’s finale, Chef Dhingra will announce the winners of the BourbonIT Challenge 2.0, based on their uploaded Bourbon-inspired creations. Siddharth Gupta, General Manager – Marketing, Britannia Industries, said, “We were delighted by the creativity that Season 1 inspired, with more than 28,000 recipes pouring in from across the country. BourbonIT has shown us that consumers don’t just love eating Britannia Bourbon, they love experimenting with it. With the second edition, we want to make that experience even more accessible by moving to voice and regional languages. Britannia Bourbon has always stood for a chocolate, chocolate, chocolate experience, and through this platform, we want people to keep discovering new ways to enjoy their favourite biscuit.” Chef Pooja Dhingra added, “Cooking is most enjoyable when it feels natural, and that’s exactly what BourbonIT Challenge 2.0 brings to life. You can now just talk to my AI avatar, share your ideas, and together we can give any recipe a Bourbon twist. It’s simple, friendly, and a whole lot of fun.” Amin Lakhani, President, Client Solutions, WPP Media South Asia, said, “BourbonIT Challenge 2.0 is where AI meets India’s love for food and imagination. By combining a multilingual experience with an industry-first AI-guided chef journey featuring Pooja Dhingra, we turned every pack into a gateway of discovery and creativity. It’s a testament to how data, technology, and storytelling can come together to inspire participation at scale and redefine how brands connect with consumers.” Over the years, Britannia Bourbon has consistently evolved while retaining its signature “chocolate, chocolate, chocolate” indulgence. The brand’s innovative collaborations — from Britannia Winkin’ Cow Bourbon Shake to NIC Bourbon Ice Cream and Bourbon Chocolate Modak with Bombay Sweet Shop — reflect its playful approach to flavour and form.With BourbonIT Challenge 2.0, Britannia continues to blend innovation, interactivity, and indulgence, inviting home bakers and food enthusiasts alike to add their own twist to the iconic Bourbon.Steps to BourbonIT your recipe: Scan the QR code on the Britannia Bourbon pack Create Bourbon recipes guided by Pooja Dhingra’s AI avatar in seven languages Submit your creation and stand a chance to win an iPhone or a trip to Switzerland* Access BourbonIT Challenge 2.0 on: https://bourbonit.in/ *Terms & Conditions apply
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். தமது பிள்ளைக்கு உடலில் பாதிப்பு ,சத்திர சிகிச்சை மேற்கொள்ள நிதி தேவை என கூறி முல்லைத்தீவு , வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர் பகுதியில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் தகவல் அறிந்த யாழ்ப்பாண பொலிஸார் குறித்த மூவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது , பிள்ளைக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை தொடர்பிலையோ , மருத்துவ அறிக்கைகளோ இல்லாத நிலையில் , அவர்கள் மோசடியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமையால் , அவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் உடனடியாக அவர்களின் சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
INLIFE Healthcare appoints Sangram Singh as Brand Ambassador for its Magnesium Range
Mumbai: INLIFE Healthcare, one of India’s most trusted brands in the nutraceutical and wellness space, has announced the onboarding of celebrated sportsman, motivational speaker, and India’s first MMA title holder Sangram Singh as the Brand Ambassador for its Magnesium Range.The collaboration marks a significant step forward in INLIFE Healthcare’s mission to drive awareness around holistic wellness and preventive healthcare. With this partnership, the brand aims to reinforce its commitment to science-backed nutrition and make verified wellness solutions more accessible to every Indian. Sandeep Gupta, Founder Mentor and Strategic Director at INLIFE Healthcare, stated, We are honored to welcome Sangram Singh to the INLIFE family. His journey, built on discipline, authenticity, and perseverance, aligns seamlessly with our brand ethos. Collaborating with a personality of his stature enhances our credibility and strengthens our commitment to promoting science-backed wellness rooted in integrity and trust. This partnership goes beyond endorsement, as it’s about inspiring people to view health as a lifelong pursuit of balance, strength, and mindful living.” Echoing the sentiment, Prateek Agarwal, Co-Founder at INLIFE Healthcare, added, “Our Magnesium range is a testament to our belief that wellness is a need, not a luxury. The captivating character of Sangram will help us reach out to the people with our message of preventive health care, making them realize that good nutrition can transform everyday life.” Sharing his excitement, Sangram Singh said, I’m truly excited to associate with INLIFE Healthcare, a brand that has consistently set benchmarks in the nutraceutical space. What drew me to INLIFE is their genuine dedication to improving lives through research-driven products. Magnesium is a vital nutrient that supports strength, energy, and recovery, values that define my own fitness journey. Together, we aim to educate people about holistic wellness and the importance of nourishing both body and mind. INLIFE’s Magnesium Range—including Magnesium Glycinate with Zinc and Chelated Magnesium Glycinate Forte Tablets—is expertly formulated to support muscle recovery, energy metabolism, calm sleep, and overall vitality. Designed for athletes, professionals, homemakers, elders, and wellness enthusiasts alike, the range ensures optimal absorption and efficacy for today’s fast-paced lifestyles.
அலறி துடித்த இளம்பெண், காரில் கடத்தலா? - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி; கோவை காவல் ஆணையர் விளக்கம்
கோவை விமான நிலையம் அருகே இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவை இருகூர் அருகே அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் என்ற பகுதி உள்ளது. கார் கடத்தல் அங்கு நேற்று மாலை 6.30 மணியளவில் ஹூண்டாய் i20 கார் நின்றிருந்தது. அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தனர். அவர்களை பின்தொடர்ந்த கார், அதில் இருந்த இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணை அலறல் சத்தத்துடன் ஏற்றி கார் புறப்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் அங்கு திரண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடம் அந்தப் பெண் கடத்தப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னை காரணமாக நடந்த சம்பவமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவையில் பெண் கடத்தப்பட்டதாக இதுவரை காவல்துறைக்கு புகார் வரவில்லை. சூலூரில் இருந்து வந்த ஒரு கார் இருகூர் வழியாக சென்றுள்ளது. அப்போது காரில் அலறல் சத்தம் கேட்டதாக மட்டும் அவசர உதவி எண்ணான 100-க்கு புகார் அளித்தனர். சரவணசுந்தர் பெண் காணவில்லை என்றும் காவல்துறைக்கு புகார் வரவில்லை. சிசிடிவி காட்சியிலும் காரின் எண் தெளிவாக இல்லை. இதுதொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார். ``எந்த நேரத்திலும் மது அருந்தலாம் என்ற நிலை உள்ளதால் பாலியல் வன்கொடுமை தொடர்கின்றன'' - கிருஷ்ணசாமி
எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது…முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்!
சென்னை : இன்று (நவம்பர் 7, 2025) ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். விழாவில் பேசிய அவர் “திமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கின்றனர். எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது” என்று தனது பேச்சில் தெரிவித்தார். திமுகவின் வலிமையையும், மக்கள் ஆதரவையும் நினைவுபடுத்தும் வகையில் அவர் உரையாற்றினார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான எஸ்.ஐ.ஆர். (SIR) பணிகள் […]
Joyalukkas, a jeweller recently revealed their new brand ambassador, Samantha Ruth Prabhu. The actress will bring her inimitable charisma to represent Joyalukkas jewellery’s timeless designs and inspiring legacy of craftsmanship across international markets.This association brings together two icons that share a deep connection with perfection, authenticity, and grace. Her endearing charm and savoir faire perfectly mirror Joyalukkas' journey of over three decades, built on artistry, trust, and an unwavering commitment to delighting millions of customers worldwide. Medianews4u.com caught up with Joy Alukkas, Chairman and Managing Director Joyalukkas Group Q. How is the festive season looking like for Joyalukkas compared with last year? What goals have been set? Our festive season outlook is positive, because we have experienced the current kind of market scenario before as well. Based on the past experience we are confident of positive consumer sentiment during the upcoming Diwali shopping season, so we expect healthy footfalls, higher-value enquiries and renewed interest in bridal and occasion wear.For jewellery lovers we have new product launches, curated festive collections and we are promoting these through strong media visibility lead by our popular brand ambassadors. Our focus this season is twofold - to enhance in-store and digital integration that drives both footfall and conversion, plus to elevate average ticket value through premium and bridal offerings.Additionally, we are deepening engagement through targeted customer outreach, ensuring every interaction translates into meaningful brand and sales growth. Q. Which are the key markets being targeted for growth during the festive season? What percent of annual sales usually come during the festive season? India and the GCC - particularly the UAE, Qatar, Kuwait and Bahrain remain our strongest growth markets this festive season. Alongside these, we continue to invest strategically in mature overseas markets such as the UK, USA and Singapore, where we are steadily expanding our presence and relevance.The festive window has traditionally been a major revenue driver, contributing a significant share to both quarterly and annual sales. At the store level, festive periods consistently account for a substantial portion of total revenue, with our internal calendar and inventory planning built to maximise these high-demand months. Q. What does Samantha Ruth Prabhu bring to the table as the company’s new brand ambassador in terms of her personal expression? Samantha Ruth Prabhu brings a refreshing balance of contemporary charm and timeless grace to Joyalukkas. Her persona embodies the brand’s values - authenticity, artisanship, and modern aspiration, while resonating deeply with a diverse audience.She seamlessly connects with young, style-conscious consumers as well as traditional bridal shoppers, thanks to her pan-Indian appeal and global recognition. Her ability to celebrate heritage while embracing modernity makes her an ideal creative partner for a brand that continues to evolve while honouring its roots. We believe both Samantha & Kajol are perfect fits for Joyalukkas and what the brand stands for. Q. Could you talk about the marketing activities and campaigns being done during the festive season? Our festive marketing strategy this year is a robust omnichannel programme designed for scale, impact, and personalisation. It includes:- Flagship TVCs and OOH campaigns to establish top-of-mind visibility- High-impact print placements to reinforce premium positioning- On-ground experiences and regional activations like exclusive previews, bridal showcases, and festive in-store events- Performance-led digital campaigns across social, search, and programmatic platforms for measurable engagement- CRM-driven outreach through SMS, email, and app notifications for personalized communication- Influencer collaborations and gated experiences to create aspirational engagement moments.A consistent creative platform, localised messaging and real-time campaign optimisation ensure we deliver a seamless global festive campaign. Q. How will the company adopt print advertising during the festive season? Having said that, will more of the company's ad spends shift towards digital compared to last year during the festive season? Print continues to play a pivotal role in our media strategy - particularly for premium brand storytelling, high-visibility festival editions and localised outreach around key store markets. It’s a medium that builds credibility and emotional connection, especially for a category like ours that is rooted in tradition and trust.At the same time, we’re strategically expanding our digital investments to deepen engagement, drive conversions and enable intelligent retargeting. The goal isn’t to replace one with the other, but to create an integrated media ecosystem where print, OOH and digital complement each other seamlessly. This balanced approach ensures both visibility and performance. Q. Given that the brand is three decades old, has it recently undergone a brand refresh to appeal better to Gen Z? Over the past 30 years, Joyalukkas has grown by continuously evolving while staying true to its core promise of trust and artisanship. Our brand refresh has been more evolutionary than radical - modernising aesthetics, designs and in-store experiences while retaining our timeless essence.With Gen Z customers showing a clear preference for versatile, minimal and lightweight jewellery, we’ve expanded collections that embody elegance with everyday wearability. These new expressions of gold and diamonds reflect changing lifestyles and ensure Joyalukkas remains as relevant to the new generation as it is revered by the old. Q. Does the company adopt an omnichannel approach or is offline more important as women want to touch and feel what they are buying? We strongly believe that modern customers deserve both - the trust of physical experience and the convenience of digital access. Joyalukkas has therefore built a deeply integrated omnichannel ecosystem that harmonises our expansive physical network with a growing digital presence.With over 120 showrooms across 12 countries, alongside our e-commerce platform and mobile app, customers can discover, explore and shop with complete flexibility. While jewellery remains a category where the tactile experience holds great emotional value, our digital platforms replicate that confidence through transparency, immersive visuals and personalised support. Q. How is the company leveraging predictive analytics in areas like deciding on showroom locations and interiors, which are key in driving growth? Data-driven decision-making is central to our growth strategy. We leverage predictive analytics to identify the most promising showroom locations and tailor each store’s design and product mix to local customer preferences.By combining market demand studies, demographic overlays, catchment analysis, transaction data and footfall modelling, we can forecast potential performance and optimize layout, assortment and staffing. These insights not only enhance store efficiency, but also ensure every new opening delivers high ROI and customer relevance. Q. How does the company use advances in AR, VR and MR to deepen storytelling online? We are continually exploring technologies that enhance the digital jewellery experience. Tools such as AR try-on features, 360 product views and immersive product storytelling allow customers to appreciate artisanship, scale and styling from wherever they are.By blending innovation with emotion, these technologies bridge the gap between online and offline, making our digital journey as engaging and reassuring as an in-store experience. Q. What role does hyper-personalisation play for Joyalukkas and how is AI helping in this area? Hyper-personalisation is at the heart of our CRM and marketing framework. We use AI and machine learning to power customer segmentation, product recommendations and dynamic offers tailored to each individual’s journey.By analysing behavioural patterns, life-stage events like weddings and seasonal moments such as festivals, along with affinity data, we craft highly relevant experiences that deepen engagement, improve conversions, and strengthen customer lifetime value. AI enables every interaction to feel thoughtful, contextual, and genuinely personal. Q. Is male jewellery a big whitespace for growth? Yes, male jewellery represents a significant whitespace with growing potential. We are expanding our men’s lines with curated selections of rings, chains, bracelets and contemporary designs - crafted for both self-expression and gifting.This segment is particularly appealing among younger consumers seeking individuality and statement accessories. We are strategically investing in product development, merchandising and communication to nurture this emerging growth category. Q. Apart from India, could you talk about the key markets being targeted for growth like the USA, UAE, UK, Singapore, Malaysia and Qatar? Where is the big emerging opportunity overseas? Our key international markets continue to be the GCC countries - the UAE, Qatar, Kuwait and Bahrain, where jewellery culture remains deeply embedded and demand robust. Beyond the Gulf, we’re accelerating growth in the USA, UK, Singapore, Malaysia and now Australia as well. These markets have communities who prefer premium and bridal jewellery.The USA, in particular, is emerging as a strategic growth frontier, especially in the bridal and diamond segments. Our international expansion strategy is underpinned by data-led market selection, localised brand experiences and a consistent promise of quality and trust that resonates universally.
BB Tamil 9: பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க- மோதிக்கொள்ளும் FJ, அமித் பார்கவ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 4 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் 5 பேர் வெளியேற புதிதாக பிரஜின், சாண்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் என நான்கு பேர் வைல்டு கார்டு மூலம் உள்ளே சென்றிருக்கின்றனர். BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு 'ஆஹா ஓஹோ ஹோட்டல்' என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த ஹோட்டல் டாஸ்க்கில் கெஸ்ட் ஆக பழைய பிக் பாஸ் போட்டியாளர்களான தீபக், பிரியங்கா, மஞ்சரி உள்ளே வந்திருந்தனர். BB Tamil 9: எல்லாரும் சேர்ந்து என்னை அழ வச்சுட்டீங்க!- கலங்கிய விக்ரம் வழக்கம்போல இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடித்தது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் FJ, அமித் பார்கவ் இருவரும் மோதிக்கொள்கின்றனர். என்ன ஜோக் காமிச்சுட்டு இருக்கிங்களா, நல்ல வேஷம்லாம் போட்டு இங்க யாரும் ஒன்னும் பண்ணப்போறது இல்ல. BB Tamil 9 உங்களுக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்தா? கெஸ்ட்டிடம் சொல்லி இருப்பீங்க என FJ கத்த, நான் மறந்துட்டேன். பர்சனல் விஷயத்தை இங்க பேசாதீங்கன்னு அமித் பார்கவ் சொல்கிறார். அப்போ என்னுடைய பர்சனல் விஷயத்தையும் நீங்க பேசாதீங்க என FJ கோபப்படுகிறார்.
Big Bang Awards 2025 extends entry deadline to November 10
Bengaluru: The Advertising Club Bangalore has announced an extension for entries to the Big Bang Awards 2025, one of India’s most respected recognitions of excellence in advertising, media, design, and digital creativity. Participants now have until November 10, 2025, to submit their work at www.bigbangawards.com.For over two decades, the Big Bang Awards have celebrated the imagination, innovation, and impact of India’s creative and marketing community. Participation has grown steadily, with the 2024 edition attracting over 600 entries from 58 agencies, representing 162 clients across 17 cities, reaffirming its position as India’s largest creative showcase outside Mumbai.This year’s edition promises to be the most forward-looking yet. Big Bang Awards 2025 introduces a special focus on AI-powered creativity and data-led storytelling, highlighting how technology and human ingenuity together are redefining the future of communication. From generative visuals and immersive design to predictive analytics and brand experiences, the Awards will honour work that uses AI without losing the essence of emotion, culture, and craft.Marking another milestone in its evolution, the Awards continue their legacy of embracing innovation. In 2013, Big Bang became one of India’s first awards to go completely online. Just over a decade later, it now stands at the forefront of recognizing how artificial intelligence is shaping creative storytelling. Laeeq Ali, President of The Advertising Club Bangalore, said, “The Big Bang Awards have always mirrored the evolution of our industry. From moving online in 2013 to embracing AI in 2025, we are celebrating how creativity keeps reinventing itself, powered by technology but rooted in human insight.” Malavika R. Harita, Chairperson of the Big Bang Awards Committee, added, “ Each year, the Awards push the boundaries of Indian creativity. This year, we are seeing an exciting confluence of design, storytelling, and AI innovation. The 2025 edition will be a landmark celebration of this new creative landscape.” Key Dates: Entries Open: Now live at www.bigbangawards.com Extended Last Date for Submissions: November 10, 2025 Jury Evaluations: Mid-November 2025 Awards Night: Early December 2025, Bengaluru
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் - குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை
கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார் நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சொய்ஷா கைது செய்யப்பட்டார். மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார். கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டவர்களான 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செய்தது பிழை வருந்துகிறேன். நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததுடன் தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும்இருந்தார்கள் என்றும் அவர் கூறினார். எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார். கொலைக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளமையால் சந்தேகநபருக்கு, 25 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி…இன்று இந்த மாவட்டங்களில் கனமழை இருக்கு!
சென்னை : வங்கக்கடலில் வருகின்ற நவம்பர் 14-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை அறிவித்துள்ளது. மேலும், அதே சமயம், தெற்கு அந்தமானில் நவ.19ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், 2 தாழ்வு பகுதிகளிலும் புயலாக மாற வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய […]
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன. தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. Xi Jinping - Trump Meeting இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர். அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார். கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. Trump - Xi Jinping அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங். சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை. சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா - சீனா அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது. சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது. சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained
வாட்டர்மெலனை சிவாஜி மாதிரி மட்டும் நடிக்க வேணாம்னு சொல்லுங்க பிக் பாஸ்: கதறும் பார்வையாளர்கள்
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பாடகர் மனோ முன்பு சிவாஜி கணேசன் மாதிரி நடித்துக் காட்டியதை பார்த்தவர்களோ, இனியும் எங்களால் சும்மா இருக்க முடியாது என்று பொங்குகிறார்கள்.
கடந்த 10 மாதங்களில் விபத்துக்களில் சிக்கி 2ஆயிரத்து 343 பேர் உயிரிழப்பு
நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பண்டிகை காலங்களின் போது வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்களுக்காக செல்வோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும். பாடசாலை விடுமுறை என்பதாலும், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பெருமளவானோர் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு குடும்பங்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வோர் வாகனங்களின் தன்மை, வாகனத்தின் இயந்திரம் தொடர்பிலும் அவதானம் செலுத்துவது அவசியம். அந்தவகையில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2210 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4360 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. எதிர்வரும் பண்டிகை காலங்களில் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. கவனயீனமாகவும், மது போதையுடனும் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் சுமார் 260 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல குடும்பங்களுக்கு இந்த உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளித்தாலும், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள் மற்றும் மீட்பு முயற்சிகள் காரணமாக, அதே காலகட்டத்தில் 195 உயிர்கள் காப்பற்றப்பட்டுள்ளன. காப்பற்றப்பட்டவர்களில் 135 பேர் இலங்கையர்கள் என்றும் 60 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நேசிலாபம் தெதுறு ஓயாவில் நீராடிக் கொண்டிருந்தபோது, கிரிபத்கொட-மாகொலையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் நீரில் மூழ்கிய உயிரிழந்தனர். இந்த நிலையில் பாடசாலை விடுமுறைகள் மற்றும் பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதிஉச்ச எச்சரிக்கையுடன் செயற்படுமாறு, அவர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகளிரை மட்டும் கொண்ட ஆட்சி மாற்றக் குழு: மம்தானி அறிவிப்பு
நியூயாா்க் நகர மேயராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸோரான் மம்தானி (34), புதிய நிா்வாகத்தை அமைப்பதற்காக பெண்களை மட்டுமே உள்ளடக்கிய ஆட்சி மாற்றக் குழுவை அறிவித்துள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘சில மாதங்களுக்குள் நானும் எனது ஆட்சி மாற்றக் குழுவும் நியூயாா்க் நகரசபையை எனது தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கான களமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம்’ என்றாா். மும்பையில் பிறந்த குஜராத்தி முஸ்லிமான மஹ்மூத் மதானிக்கும், ஒரிஸாவில் பிறந்த பஞ்சாபி ஹிந்துவான மீரா […]
கொழும்பு தனியார் ஆடம்பர விடுதியில் தீப்பரவல்
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடம்பர விடுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டதால் விடுதி முழுவதும் புகைமண்டலமாகியுள்ளது. நேற்றைய தினம் இரவு இந்த தீ விபத்து இடம்பெற்றது. குறித்த விடுதியில் விருந்துபசார நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீப்பரவலால் விடுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வு சிறிதுநேரம் புகைமண்டலமாகியது. அதனையடுத்து கோட்டை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதன்பின்னர் விடுதியில் ஏற்பட்ட தீயைக் […]
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அதிர்ச்சி தீர்ப்பு ; எட்டு ஆண்டுகளின் பின் மரண தண்டனை ரத்து
போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக, மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதன்படி, நீதியரசர்கள் பி. குமாரரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, 2017 மார்ச் 20 அன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்தது. பிரதிவாதி தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னைய வழக்கின் போது, மேல் நீதிமன்ற நீதிபதி, […]
Almonds Ai sets up Indore Hub, targets 100-member team in 15 months
New Delhi: Almonds Ai, a channel loyalty, rewards, and solutions company, has announced the opening of its new office in Indore, Madhya Pradesh, marking a significant milestone in its nationwide growth journey and commitment to strengthening its India operations.The new Indore office will function as a strategic hub for the company’s technology and customer service teams, driving next-generation AI-led engagement and loyalty solutions for brands across sectors. Almonds Ai aims to scale its Indore operations to 100 employees within the next 15 months, with a strong focus on building an inclusive workforce, including women professionals and differently abled individuals. Abhinav Jain and Apurv Modi, Co-founders of Almonds Ai, jointly said, “If something has to be built for India, it must be built in India. We always wanted to open an office in Madhya Pradesh, a place that represents the heart of India in every sense. Indore is a city of energy, talent, and ambition, and we want to be part of its growth story. Through this expansion, we aim to create opportunities, nurture inclusivity, and build solutions that empower businesses from the very roots of Bharat.” With this expansion, Almonds Ai reinforces its vision of empowering the last mile of digital engagement, connecting brands, channel partners, and consumers through advanced, made-in-India technology.The move also aligns with the company’s broader strategy of expanding beyond metro cities and contributing to India’s digital economy from emerging regional centers, underscoring its belief in building technology for India, in India.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று (07) பிற்பகல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் 01.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையைச் சமர்ப்பிக்க உள்ளார். அதற்கிணங்க, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான வரவு செலவுத் திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி […]
TV9 Network’s Manish Kumar Jha Wins Global ‘Honest View 2025’ Media Award in Moscow
Noida: In a remarkable recognition of India’s growing influence in global journalism, Manish Kumar Jha, Executive Editor of TV9 Bharatvarsh, has been honoured with the prestigious ‘Honest View 2025’ International Media Award in Moscow on 29 October 2025.The ‘Honest View’ International Competition of Information Projects for Foreign Media, now in its fourth edition, celebrates excellence in global journalism that upholds the highest standards of objectivity, balance, and factual integrity. The award acknowledges outstanding journalistic initiatives that offer an honest and nuanced portrayal of international affairs, including coverage of the Russian Federation’s humanitarian and global engagements.Jha, who received the award in the ‘Best Journalism & Documentary’ category, was recognised for his powerful reportage on the Ukrainian Armed Forces’ shelling of the Zaporozhye Nuclear Power Plant (NPP), a work that combined on-ground insights with a deep understanding of international conflict and diplomacy.With over two decades of experience spanning 25 countries, Manish Kumar Jha has established himself as a respected voice in international relations, defence, and conflict resolution. His incisive interviews with world leaders, policymakers, and influential figures reflect his commitment to responsible journalism and his ability to bridge perspectives across borders.Congratulating him on this global honour, the Rossotrudnichestvo Representative Office in India, extended its appreciation on X, for his contribution to cross-cultural understanding through journalism, wishing him continued success in advancing the cause of truthful and ethical storytelling.[caption id=attachment_2479744 align=alignleft width=225] Paritosh Chaturvedi [/caption]Speaking on the achievement, Paritosh Chaturvedi, Managing Editor, TV9 Bharatvarsh, said, “This recognition is a proud moment for TV9 Bharatvarsh and for Indian journalism at large. Manish’s work exemplifies our newsroom ethos fearless, factual, and global in perspective. His achievement reinforces our Network’s commitment to telling stories that matter, beyond borders and biases.” TV9 Bharatvarsh, the Hindi news channel of TV9 Network, is redefining the genre with its sharp editorial insight, credible storytelling, and technological innovation. It has successfully replaced legacy players and is setting new benchmarks in Hindi news broadcasting. What distinguishes TV9 Bharatvarsh is its strong editorial focus on global developments and geopolitics, analysing how international events influence India’s strategic, economic, and security landscape. With in-depth reportage, on-ground coverage, and expert perspectives, the channel continues to empower viewers with a comprehensive understanding of India’s role in the changing global order.This award marks a significant milestone not just for Manish Kumar Jha, but for TV9 Network, which continues to strengthen India’s voice in the global media landscape through its pursuit of impactful, independent, and globally relevant journalism.-Based on Press Release
மெல்லமாக குறைந்த தங்கம் விலை…இன்றைய விலை நிலவரம் இதோ!
சென்னை : சென்னையில் இன்று (நவம்பர் 7, 2025) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,270-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.400 குறைந்து ரூ.90,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (நவம்பர் 6) ஒரே நாளில் இரு முறை உயர்ந்து மாலையில் கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ரூ.11,320-ஆகவும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.90,560-ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கமும் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,400-க்கும், சவரனுக்கு ரூ.360 […]
Hong Kong Sixes 2025 goes global with unprecedented broadcast partnerships
Hong Kong: The Hong Kong Cricket Sixes is set to make its most global return yet, with Cricket Hong Kong, China confirming broadcast coverage across more territories than any previous edition of the iconic tournament.From November 7 to 9, cricket fans worldwide will witness 29 electrifying matches featuring 12 international teams, as the high-octane Sixes format returns to the global stage. The expanded coverage has been facilitated by Marron Media, the exclusive global sales agent for Hong Kong Sixes 2025.This year marks a digital-first revolution in cricket broadcasting, with major streaming platforms such as Cricbuzz, FanCode, Tapmad, Tamasha TV, and Kayo bringing the tournament to millions of screens around the world—alongside a robust lineup of traditional television broadcasters.In Hong Kong, fans will enjoy live coverage of every ball on Cricbuzz’s digital platforms and Now TV, ensuring front-row access to the city’s premier cricket spectacle.[caption id=attachment_2479739 align=alignright width=200] Ravi Nagdev [/caption] Ravi Nagdev, Chief Operating Officer, Cricket Hong Kong, China, said, “The Hong Kong Cricket Sixes has always been about innovation and excitement, and this year we are taking that to the world. With more broadcast partners than ever and a truly global digital footprint, fans from every corner of the cricketing world can experience the magic of Sixes cricket live.” The Hong Kong Cricket Sixes 2025 will air across an unprecedented network of international partners, delivering live coverage to audiences across Asia, Australia, Europe, and North America: India: Sony Sports and FanCode Hong Kong: Cricbuzz and Now TV Malaysia: Cricbuzz and Astro Sport Nepal: Kantipur TV and SYTX Sports (digital stream) Pakistan: Geo Super, Tapmad, and Tamasha Bangladesh: Tapmad and My CO Australia: Fox Sports and Kayo North America: Willow TV United Kingdom & Global Digital Viewers: YouTube channels including SportsCentralOfficial, DRMSportsTVNetwork, SportsInsiderPlus, and SportsHubPlay
தவெக,அதிமுகவுக்கு ஒரு நன்றி கூட சொல்லல.. பத்திரிகையாளரின் கேள்விக்கு?உதயகுமார் நச் பதில்!
எல்லோருக்கும் நல்லது நினைக்கக்கூடிய கட்சி அதிமுக தவெக பொதுக்குழுவில் அதிமுகவுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
You cannot love cinema and fear the tools that evolve it: Rishabh Suri & Joel James, Studio Blo
Studio Blo is a content studio that aims to redefine AI-driven filmmaking. Earlier this year it had released a 100% AI-generated film for the Almost Gods FILA collection.This partnership merges FILA’s sport-luxury heritage with Almost Gods’ cinematic brutalism, historical symbolism, and philosophical storytelling, challenging conventional ideas of collaboration. Drawing from FILA’s clay-court tennis legacy, the collection reinterprets classic silhouettes through a lens of mysticism and elemental power.It is live on YouTube and Instagram and unfolds during a rare celestial event, where three enigmatic figures summon a sweeping sandstorm. Each figure is dressed in the new collection, which blends Almost Gods’ exploration of mystic power with FILA’s timeless sportswear heritage.Real fashion models were digitally cloned, with apparel and accessories rendered entirely through AI, no physical shoot and every frame carries the depth and drama of traditional production. Medianewsu.com caught up with Rishabh Suri, Co-founder & COO, Studio Blo and Joel James, Co-founder & Chief of Innovation, Studio Blo Q. An AI actress Tilly Norwood is causing unrest in Hollywood. Is this a sign of things to come? Joel: Tilly Norwood is what happens when technology forgets why art exists.Aishan, our AI human, was never meant to replace anyone. He was trained by me to explore what a new kind of artist could sound like. Tilly is built to erase people. We are building tools that help more people create. Our synthetic humans operate with consent, licensing, and fair pay. That is how the future should sound. We call it humachine made, humans and machines created together. Q. What was the market gap that led to Studio BLO’s creation? Rishabh: Every big AI company was building for social media. Nobody was building for cinema. We did not want quick outputs. We wanted frames that could live on an IMAX screen and in people’s hearts for years. Studio BLO was built to make timeless stories using new age technology.Joel: For me, it started as a remix of music, cinema, and design colliding with AI. It opened a strange, beautiful space where anything felt possible again. That became Studio BLO’s foundation, turning personal chaos into creative order. Q. What disruption is Studio BLO creating in film and advertising? Rishabh: A hundred years from now, no one will talk about Warner or Universal, they will talk about Studio BLO. We are two guys in our twenties leading a team of other twenty-somethings, producing at the level of studios that took decades to build. That is the real disruption, proof that imagination scales faster than infrastructure. Q. What is your business model and long-term vision? Joel: We build products that break systems. Synthetic doubles are our next big one, digital versions of athletes, artists, and actors that let them multiply their presence without losing control. It is going to redefine how celebrity management works.Rishabh: We think about filmmaking the way Musk thought about travel with Tesla and SpaceX, through first principles. Understanding how a film is made, why it is made, what from traditional processes we keep, and what we reinvent. The goal is to make filmmaking and storytelling a new, accessible experience for creators everywhere. Q. How do you bring writers, DOPs, and directors into AI filmmaking? Rishabh: AI does not make a filmmaker. It is still the human eye that chooses the frame. The writer, the DOP, the art director, they are the real architects. We just give them new tools to play with. Cinema has always been a technological medium. AI is simply the next camera. You could hand everyone a CCTV camera, but only talent can make The Conjuring. That is filmmaking. Q. How is AI changing production timelines? Joel: AI does not just make things faster. It makes them possible. If you want a red horse galloping across the Kalahari at sunset, you can have that tomorrow. That is creative power at scale. The challenge is to move fast without losing soul, that is what separates the noise from the craft. Most people treat AI like McDonald’s, one prompt, one output. We are running a Michelin kitchen. Q. What are some projects that define Studio BLO’s style? Rishabh: We are collaborating with some of the best minds this industry has ever produced, directors, designers, cinematographers, and technologists, to co-create entire worlds across formats. These are not just films or campaigns, they are blueprints for the next era of storytelling.In advertising, we recently worked on the Almost Gods x FILA collab where we cloned the models and their outfits to create a visual that felt global in scale but rooted in culture. On the other end, our work with Mahindra and Bridgestone was all about emotion, stories filled with warmth, sincerity, and nostalgia. Getting real emotion out of AI imagery is our favorite kind of challenge, and when it works, it feels like magic. Q. What did R&D look like for your technology? Joel: Our best R&D was conversations, sitting with producers, actors, and DOPs who have lived through every version of this industry. You start to see what slows them down and what could set them free. That is how we build, by listening first, then coding later.Rishabh: We realised real innovation happens when you understand people, not papers. Talking to industry professionals helped us design systems that respect their craft. The idea was never to disrupt for the sake of it but to create an ecosystem where everyone wins. Q. Do filmmakers and agencies need to reskill for the AI age? Joel: They just need to stay curious. You cannot love cinema and fear the tools that evolve it. The ones who adapt early will lead. We have VFX artists from DNEG and MPC, traditional directors and DOPs, all working side by side with twenty-year-old AI creators. It is not about who knows what. It is about who is willing to unlearn. Q. How do you see AI changing platforms like Netflix? Rishabh: We are entering an era where personalization will define how stories are consumed. What excites us is not the technology itself but the creative challenge of keeping emotion intact when every story can be tailored to the viewer. That is where the art lies.Joel: 2025 is year zero. Everyone is experimenting, Netflix, Disney, studios across the world. There is already Showrunner, an app where you can type a storyline and get a custom show back. Will audiences really want that level of control? Time will tell. But one thing is certain, stories are going to get personal. Everyone will have their own universe, their own mythology. We are here to make that future cinematic.
ரூ.41,000 கோடியை மோசடி செய்தாரா அனில் அம்பானி? என்ன தான் நடந்தது இவரது சாம்ராஜ்ஜியத்தில்?|InDepth
அனில் அம்பானி சில ஆண்டுகளாக அதிகம் கேட்கப்படாத... உச்சரிக்கப்படாத பெயர், தற்போது மீண்டும் தலைப்பு செய்தி ஆகியுள்ளது. பாகப்பிரிவினை ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் ஆணிவேரான திருபாய் அம்பானியின் மகன்கள் ஆசியாவின் தற்போதைய டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி. 2002-ம் ஆண்டு திருபாய் அம்பானியின் இறப்பிற்கு பிறகு, 2005-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே பாகப்பிரிவினை செய்து வைக்கப்பட்டது. இந்தப் பாகப்பிரிவினையில் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் ரிலையன்ஸ் கட்டமைப்பு அனில் அம்பானிக்கு வழங்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் முகேஷ் அம்பானிக்கு கொடுக்கப்பட்டது. அனில் அம்பானி LIC - அதானி குறித்த தி வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு - முழு விவரம்|Explained அனில் அம்பானி - பயணமும், சாதனைகளும் ரிலையன்ஸ் குழுமத்தை நடத்த தொடங்கிய அனில் அம்பானி, குறுகிய காலகட்டத்திலேயே பல பல உச்சங்களை தொட தொடங்கினார். 2004-ம் ஆண்டு, அனில் அம்பானியின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அது தான் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அப்போதைய சூப்பர் ஸ்டார். கால் பதித்த இடங்களில் எல்லாம் அவருக்கு வெற்றி தான்... 2008-ம் ஆண்டு, அனில் அம்பானி வெளியிட்ட ரிலையன்ஸ் பவரின் ஐ.பி.ஓக்கள் வெறும் அறுபதே நொடிகளில் விற்று தீர்ந்தன. இது இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சாதனை வெற்றி ஆகும். அதே ஆண்டு, அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலராக அசுர வளர்ச்சி அடைய, உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற பெருமையையும் பெற்றார். ரிலையன்ஸ் தொழிற்சாலைகளுக்கு வெளிநாட்டில் இருந்து 2 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம், வெளிநாட்டு சந்தை கதவுகளை இந்தியாவிற்கு திறந்து வைத்ததில் அனில் அம்பானிக்கு முக்கிய பங்கு உண்டு. சறுக்கல் தொடங்கியது எங்கே? அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வந்த அனில் அம்பானியின் சரிவு, 2008-ம் ஆண்டு முதன் முதலாக தொடங்கியது. அதுவும் தன் அண்ணனான முகேஷ் அம்பானியாலே தொடங்கியது. இதற்கு முன்பும், சில பிரச்னைகளையும், சிக்கல்களையும் அனில் அம்பானி சந்தித்து இருந்தாலும், இது தான் அவர் சந்தித்த முதல் மிகப்பெரிய பிரச்னை. ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் தனக்கான பங்குகளை கோரினார் முகேஷ் அம்பானி. இதனால், அனில் அம்பானி தென் ஆப்பிரிக்காவின் எம்.டி.என் நிறுவனத்துடன் தன்னுடைய ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் போடவிருந்த இணைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அடுத்ததாக, 2009-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை, ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் இயற்கை வளம் இடையிலான எரிவாயு சப்ளை குறித்து முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கு இடையே வழக்கு நடந்தது. அதில் முகேஷ் அம்பானிக்கு சாதகமாகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தது. கடன் வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா? உடனே பேசி வட்டியைக் குறைக்கலாம்! - எப்படி தெரியுமா? தலைமை பொறுப்பு ஏற்ற சில ஆண்டுகளிலேயே உலகின் டாப் பணக்காரர் என்கிற பெயரை பெற்ற அனில் அம்பானி, இதன் பின், கொஞ்சம் கொஞ்சமாக சரிவுகளை சந்திக்க தொடங்கினார். 2013-ம் ஆண்டு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே 200 மில்லியன் மதிப்பிலான தொலைதொடர்பு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதனால், அண்ணன், தம்பி இடையே இருந்த மனகசப்பு சரியாகிவிட்டது என்று பரவலாக நினைக்கப்பட்டது. இருந்தும், இந்த ஒப்பந்தம் ஒன்றும் இருவருக்கும் இடையே அவ்வளவாக உறவை ஏற்படுத்தி விடவில்லை. 2014-ம் ஆண்டு, அனில் அம்பானியின் பவர் மற்று கட்டமைப்பு நிறுவனம் கடன் பிரச்னையை சந்திக்க தொடங்கியது. இதை கடன் பிரச்னை என்று கூறுவதை விட, கடன் சுமை என்று கூறுவது தான் சரியானது. கடன்... திவால்... அடுத்த அ(இ)டி விழுந்தது ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் ரிலையன்ஸ் கடல் பொறியியல் நிறுவனத்திற்கு. இந்த இரண்டு நிறுவனங்களும் 2015 - 2017 காலகட்டங்களில் திவால் நடவடிக்கைகளை சந்தித்தன. 2017-ம் ஆண்டு, நிறுவனங்களை லாப பாதைக்கு கொண்டு செல்ல, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனம் டேனா வங்கியிடம் இருந்து ரூ.250 கோடி கடன் வாங்கியது. ஆனால், இந்தக் கடன் பல ஆண்டுகளுக்கு அடைக்கப்படாமலேயே இருந்தது. 2018-ம் ஆண்டு, கடன் சுமை தாங்காமல், அதைக் கொஞ்சமாவது குறைக்கலாம் என்று முடிவெடுத்தார் அனில் அம்பானி. அதையடுத்து, ரிலையன்ஸ் தொடர்பு நிறுவனத்தின் ரூ.25,000 கோடி தொலைதொடர்பு சொத்துகளை விற்க முடிவு செய்தார். இந்தச் சொத்துகளை அவரது அண்ணனான முகேஷ் அம்பானியே வாங்கினார். அனில் அம்பானி `சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழக்கு ரத்து ஆகுமா? 2019-ம் ஆண்டு, வாங்கிய கடன்களைத் திருப்பி செலுத்தாததால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்தித்தார் அனில் அம்பானி. அப்போது அவரை கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் கூட இருந்தது. 2020-ம் ஆண்டு அனில் அம்பானி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த பெர்சனல் கேரண்டியை அடுத்து, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு எதிரான திவாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. 2021-ம் ஆண்டு, ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு எதிராக திவால் நடவடிக்கையை தொடங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. செபியின் தடை 2022-ம் ஆண்டு, அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனத்தின் பிற நிர்வாகிகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தவொரு நிறுவனங்களுடன் இணையவும், அதன் இயக்குநர்களாக செயல்படவும் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, அனில் அம்பானி ரிலையன்ஸ் கட்டமைப்பு மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனங்களில் இருந்து இயக்குநர் பதவிகளில் இருந்து விலகினார். 2024-ம் ஆண்டு, ரிலையன்ஸ் வீட்டு நிதி நிறுவனத்தின் நிதிகளை வேறு நிறுவனங்களில் பயன்படுத்தியதால், அனில் அம்பானி மற்றும் அவரது 24 நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகால தடை விதித்தது செபி. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தடையினால், 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு, பங்குச்சந்தையில் பங்குகளை வெளியிடவும், வாங்கவும் அனில் அம்பானியால் முடியாது. செபி தங்கம் விலை உயரும்போது தங்க அடமானக் கடன் பெறுவது புத்திசாலித்தனமா? ஏன் இந்த சரிவு? ஒரு காலத்தில் உலகின் ஆறாவது பணக்காரர் என்கிற இடத்தையும், ஐ.பி.ஓ வெளியிட்ட 60 நொடிகளில் மொத்தமும் விற்பனை என்கிற சாதனையையும் பெற்ற அனில் அம்பானியின் சரிவிற்கான காரணங்கள்... அனில் அம்பானி தனது சாம்ராஜ்ஜியத்தை தொடர் கடன்களினால் தான் கட்டமைத்து வந்தார். இதனால், அவருக்கு வந்த லாபங்களும், கொட்டிய பணமும் இந்தக் கடனையும் அடைக்கவும், அதற்கான வட்டியை கொடுக்கவுமே சரியாக இருந்தது. அடுத்ததாக, எந்தவொரு அனுபவமும் இல்லாமல் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் கால் பதித்து வந்தார். உலகின் உள்ள பல பணக்கார சாம்ராஜ்ஜியங்கள் ஒரு சில துறைகளின் மீது தான் கட்டப்பட்டிருக்கும். அதில் அவர்களுக்கு நல்ல அனுபவமும் இருக்கும். ஆனால், இதற்கு நேர் மாறாக நடந்துகொண்டார் அனில் அம்பானி. அனில் அம்பானி புதிது புதிதாக கொண்டு வந்த திட்டங்களுக்கு தாமதமாக கிடைத்த ஒப்புதல்கள், சந்தித்த வழக்குகள் போன்றவைகளால் அவருக்கு வருமானம் வருவதில் சிக்கல் ஏற்பட்டது. வருமானம் வரவில்லை என்றாலும், அவர் ஆரம்பித்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த, செயல்பாட்டில் வைத்திருக்க காசு செலவளித்து தானே ஆக வேண்டும். ஒரு காலத்தில் தொலைதொடர்புகளில் சூப்பர் ஸ்டாராக இருந்த ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் இல்லாமல் தள்ளாட தொடங்கின. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் சரியான நிதி மேலாண்மை இல்லை. தொடர்ந்து சட்ட சிக்கல்களையும், வழக்குகளையும் சந்தித்துக்கொண்டே வந்தார் அனில் அம்பானி. அனில் அம்பானி விலை ஏறும்போது தங்கம், வெள்ளி ETF வாங்கிவிட்டேன்; இப்போது குறைகிறதே, என்ன செய்வது? | Q&A மீண்டும் ஏன் எழவில்லை? பிசினஸ்மேன் சரிவதும், எழுவதும் வெகு இயல்பான ஒன்று தான். ஆனால், அனில் அம்பானியால் மீண்டும் எழ முடியாததற்கு மேலே கூறியவை தான் காரணங்கள். கடன், அவர் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மை, வழக்குகள் போன்றவை அவரை மீண்டும் எழவிடவில்லை. அவர் பிசினஸ்களில் கலக்கி கொண்டிருந்த காலத்தில் சக போட்டியாளர்களாக இருந்தவர்கள், இப்போதே பெரிய பெரிய உச்சங்களைத் தொட்டுவிட்டனர். இப்போது அவரால் அவர்களுடன் கட்டாயம் போட்டி போட முடியாது. இப்போது என்ன பிரச்னை? ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இவருக்கு அவருடைய ஒவ்வொரு நிறுவனங்களில் இருந்து பிரச்னை வந்திருக்கிறது. இப்போது வந்திருப்பதோ, அவருடைய 'ராகாஸ்' நிறுவனத்தால். இந்த நிறுவனத்திற்காக, இவருக்கு யெஸ் வங்கி ரூ.3,000 கோடி முன்பு கடன் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்தப் பணத்தை அனில் அம்பானி சட்டத்திற்கு புறம்பாக அவருடைய பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளார். மேலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்துள்ளார். Cobrapost என்னும் விசாரணை இணையதளம், 2006-ம் ஆண்டில் இருந்து அனில் அம்பானி கிட்டத்தட்ட ரூ.41,000 கோடி நிதிகளை சட்டத்திற்கு புறம்பாக தன்னுடைய பிற நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மாற்றியுள்ளார் என்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது ரிலையன்ஸ் குழுமம். இது குறித்த விசாரணையின் போது, அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளதாக சி.பி.ஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அனில் அம்பானி வங்கிக் கடன்... வட்டியைக் குறைக்க இதுதான் சரியான நேரம்! இதையடுத்து, அமலாக்கத்துறையும் இவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. பின்னர், அனில் அம்பானி அமலாக்கத்துறையில் நேரில் ஆஜராகியும் விளக்கமளித்தார். சமீபத்தில், இவருடைய உதவியாளர் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அனில் அம்பானியின் ரூ.3 ஆயிரம் கோடி சொத்துகளையும் முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. இன்னும் தீவிர விசாரணைகளை நடத்தி வருகிறது சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.!
Rakesh Masala announces Hrithik Roshan as brand ambassador
Mumbai: Rakesh Masala, which offers spices and food products has announced Hrithik Roshan as its official brand ambassador.Founded by S. P. Chaudhary in 1975 with just two products, Rakesh Masala has grown into a household name with over 80 offerings across spices, oils, flours, snacks, and kitchen essentials. The company was the first in North India to adopt cryogenic technology for spice grinding, and today operates ten state-of-the-art manufacturing units with a daily capacity of 125 metric tonnes. Rakesh Masala says that at its core it stands for taste, tradition, and uncompromised quality; values that align with Roshan’s own journey of discipline, passion, and authenticity.Roshan shared, Spices are the soul of Indian cooking, and Rakesh Masala has been a pioneer of the magic ingredients for generations. I’m proud to represent a brand that celebrates our culinary heritage with such integrity and innovation. Ajhay Kumar, director, Rakesh Masala shared, “Hrithik embodies a rare blend of warmth and credibility that beautifully reflects our brand’s journey. His association amplifies what our products stand for, ‘Swad jo reh jaye yaad.’ Over the decades, we have earned the trust of millions, and this partnership is a celebration of that legacy. With our advanced cryogenic technology ensuring purity and freshness in every pack, we are proud to take Rakesh Masala into the next generation of Indian kitchens together with Hrithik. Manjjay Chaudhary, director, Rakesh Masala said, “We wanted to add humour to our scripts to showcase the lighter side of food. We believe it’s meant to be enjoyed and bring smiles to everyone’s faces. Vivek Pathak, CEO, Rakesh Masala said, “This collaboration marks a proud milestone for us. As we celebrate 50 glorious years of Rakesh Masala, we are delighted to join hands with Hrithik to carry our legacy forward. Together, we look forward to bringing the spirit of Rakesh Masala into even more homes across the country.” To kick off the partnership, Rakesh Masala has launched a new television commercial featuring Hrithik Roshan.The collaboration has rolled out across television, digital, and retail platforms, with Roshan fronting a series of campaigns. They look that highlight the brand’s commitment to purity, innovation, and the joy of everyday cooking.https://youtu.be/apc4sEPv4Iw
என்றுமே விஜய்க்கு நல்லது மட்டுமே நினைக்கிறேன் ! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் குமார்!
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார், கரூர் தவெக பொதுக்கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததை கடந்த சில நாட்களுக்கு முன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக விமர்சித்திருந்தார். “இது துரதிஷ்டவசமான சம்பவம். ஒரு நபரின் தவறு மட்டுமல்ல, இது சமூகத்தின் மொத்தப் பொறுப்பு. நீண்ட நாட்களாக நடக்கக் காத்திருந்த விபத்து இது” என்று கூறிய அஜித், ஆந்திரா தியேட்டர், பெங்களூர் கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் […]
CARS24 promotes Manoj Yadav to Chief Business Officer for India Business
Gurugram: CARS24, India’s leading autotech platform, has announced the elevation of Manoj Yadav as Chief Business Officer (CBO), India, marking a strategic move to strengthen its leadership team as the company enters its next phase of scale, profitability, and innovation.In his new role, Manoj will spearhead CARS24’s business strategy and growth engine, with a focus on sustainable expansion, operational excellence, and customer trust. His mandate includes driving execution across business verticals and shaping the company’s long-term growth roadmap.Manoj joined CARS24 during one of its most challenging phases and led the retail turnaround by simplifying operations, building new accountability systems, and resetting strategic priorities. His leadership resulted in one of the company’s strongest recoveries, bringing the retail business close to breakeven and launching industry-first innovations such as the 30-Day Return Policy and CARS24 Care+.A leader known for his systems thinking and bias for action, Manoj combines strategic depth with operational precision. His ability to drive clarity, structure, and accountability across teams has set new benchmarks within the organization.[caption id=attachment_2479720 align=alignleft width=200] Himanshu Ratnoo [/caption] Himanshu Ratnoo, CEO – India, CARS24, said, “Manoj has consistently led with clarity and action. From turning around the Retail business to building scalable systems, his deep understanding of our operations and customers stands out. As Chief Business Officer, his experience and focus will be pivotal in driving CARS24’s next phase of growth.” Expressing his excitement about the new role, Manoj Yadav said, “I have been fortunate to see how mobility can transform lives through access, opportunity and confidence. ‘Better drives, better lives’ is a reminder of why we do what we do, and I’m excited to help take that purpose forward with even more focus.” Before joining CARS24, Manoj held senior leadership positions at Aditya Birla Sun Life Insurance as AVP – Marketing and Head of Digital Alliances & Business Development, and at Idea Cellular Ltd in the Deputy Managing Director’s Office – Strategy & Planning, where he drove retail expansion, business productivity, and infrastructure growth.
மும்பை: ரயில்வே ஊழியர்கள் போராட்டம், ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து; பயணிகள் 2 பேர் பலி -என்ன காரணம்?
மும்பையில் புறநகர் ரயில் சேவை மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. புறநகர் ரயில் போக்குவரத்து நின்றுவிட்டால், ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்துவிடும். மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் , புறநகர் ரயிலில் இருந்து 5 பேர் கீழே விழுந்து இறந்தது தொடர்பாக மத்திய ரயில்வே பொறியாளர்கள் இருவர்மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்களை இயக்கும் மோட்டார்மேன்களின் அறைக்கு வெளியே ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் இதனால் மோட்டார்மேன்கள் வெளியில் செல்ல முடியவில்லை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் கூட்டம் கடுமையாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் ரயில்வே ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒட்டுமொத்த ரயில் சேவையும் ஸ்தம்பித்தது. சி.எஸ்.டி. ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மஜித் பந்தர் , டாக்யார்ட் ரோடு ரயில் நிலையங்களில் ரயில்கள் ஆங்காங்கே நின்றதால், பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் நடந்து சென்றனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் ரயில்வே போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மத்திய ரயில்வே உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மண்டல ரயில்வே மேலாளர் ஹிதேஷ் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தால் நிலைமை மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, போராட்டத்தை கைவிடும்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மாலை 6.40 மணிக்கு ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர். மும்பை ரயில் நிலையம் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட விஜிதா நிதேஷ் என்ற பயணி இதுகுறித்து கூறுகையில், “எந்த வித அறிவிப்பும் இல்லை. ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்தால், அவர்களது அலுவலகத்திற்கு வெளியில் போராட்டம் நடத்தலாம். இந்த அளவுக்கு பயணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - இதற்கு யார் பொறுப்பு ஏற்பது?” என்று கேள்வி எழுப்பினார். ரயில் போக்குவரத்து நின்றதால், சாண்டர்ஸ்ட் ரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அந்நேரத்தில் அந்த வழியாக வந்த ஒரு புறநகர் ரயில் பயணிகள் மீது மோதியது. இதில் சூர்யகாந்த் மற்றும் ஹெய்லே என்ற இருவர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். தானே ரயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் கடுமையாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்ததால், தானேயிலிருந்து கர்ஜ் நோக்கி ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ``எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிவிட்டு தான் ஓட்டு கேட்க வருவேன்'' - சுரேஷ்கோபி சூளுரை
DMK Vs TVK இடையேதான் போட்டி..விஜய் அப்படி கூறுவது ஏன்? மக்கள் கூறும் கருத்து!
DMK Vs TVK இடையேதான் போட்டி என விஜய் கூறியதற்கு மக்கள் கூறிய கருத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!
2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி. வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை 5 விக்கெட்டுகளும், ஒருமுறை 4 விக்கெட்டுகளும் என மொத்தமாக 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். அந்த உலகக் கோப்பைக்குப் பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி ஓராண்டுக்கு கிரிக்கெட் விளையாட முடியவில்லை. பின்னர் அவர் முழுமையாகக் குணமாகித் திரும்பிய வேளையில்தான் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு இந்தியா தயாராகிக் கொண்டிருந்தது. முகமது ஷமி பல முன்னாள் வீரர்கள் நிச்சயம் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாகக் கூறிவந்தபோதிலும், தேர்வுக் குழுவின் பார்வை அவர்மீது படவேயில்லை. பார்டர் கவாஸ்கர் தொடரையும் இந்தியா இழந்தது. அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் காயமடைந்த பும்ராவால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க முடியவில்லை. அதனால், ஷமியை சாம்பியன்ஸ் டிராபிக்குள் கொண்டு வந்தார்கள். அங்கும் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவ்வளவுதான் அங்கிருந்து புறக்கணிக்கப்பட ஆரம்பித்தார் ஷமி. இங்கிலாந்து டெஸ்ட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர், நவம்பர் 14-ல் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் என எல்லா தொடர்களிலும் ஷமியை தேர்வுக்குழு கண்டுகொள்ளவேயில்லை. இதில் சுவாரஸ்யமே, ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தற்போது இழந்த ஒருநாள் தொடருக்கான அணி வெளியானபோது ஷமியின் பெயர் அதில் இல்லாதது குறித்து தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார், ``இப்போதுதான் ரஞ்சி சீசன் தொடங்கியிருக்கிறது அதில் சில போட்டிகள் ஆடட்டும் பிறகு பார்க்கலாம் என்றார். இப்படிக் கூறும் அஜித் அகர்கார், காயத்திலிருந்து பும்ரா மீண்டு வந்தபோது ரஞ்சி ஆடிவிட்டு வரட்டும் என்று கூறினாரா? என்ற கேள்வியை எழுவதையும் கவனிக்க வேண்டும். பும்ரா - ஷமி ஒரு கட்டத்தில் ஷமியே இந்த விவகாரத்தில் வெளிப்டையாக, ``நான்கு நாள் ரஞ்சி போட்டியில் என்னால் பந்துவீச முடியும் என்றால் ஒருநாள் போட்டியில் முடியாதா? தேர்வுக் குழுவுக்கு அப்டேட் செய்ய வேண்டியது என் வேலை இல்லை எனக் கூறினார். வெறும் பேச்சில் மட்டுமல்லாது, நடப்பு ரஞ்சி சீசனில் தான் ஆடிய 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தனது பந்துவீச்சாலும் பதில் சொல்லியிருக்கிறார். அப்படியிருந்தும்தான், 2 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடர் அணியில் புறக்கணிக்கப்பட்டார். ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்? பும்ராவால் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியவில்லை என்றாலும், அவருக்காக ஸ்பெஷல் கேர் செய்து அணியில் தக்கவைக்கும் தேர்வுக்குழு, ஷமியும் பும்ராவுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் அணிக்குப் பங்காற்றியிருக்கிறார் என்பதை கவனத்தில் கொள்ளாதது ஏன்?. டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி அதிவேகமாக 50, 100, 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருக்கிறாரோ, அதேபோல ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100, 150, 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளராக ஷமி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 2015, 2019, 2023 ஆகிய 3 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் வெறும் 18 போட்டிகளில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். முகமது ஷமி இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் 5-வது இடத்திலும், அதில் இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார். பும்ரா கூட ஒருநாள் உலகக் கோப்பையில் ஷமியை விட கூடுதலாக 2 போட்டிகளில் (20 போட்டிகள்) ஆடியும் 38 விக்கெட்டுகள்தான் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஷமியின் பெர்சனல் பயிற்சியாளர் முகமது பத்ருதீன், ஷமி விவகாரத்தில் தேர்வுக்குழு என்ன மனநிலையில் இருக்கிறது, எப்படிச் செயல்படுகிறது என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். Mohammed Shami: ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்... அகர்கார், ஜாகீர் கானை தனித்தனியே முந்திய ஷமி! செயல்திறன் அல்லது உடற்தகுதி என்ற பேச்செல்லாம் ஒரு சாக்குப்போக்கு! தனியார் ஊடகத்துடனான பேட்டியில் முகமது பத்ருதீன், ``தேர்வுக் குழுவினர் ஷமியைப் புறக்கணிக்கிறார்கள். அது தெளிவாகத் தெரிகிறது. 3 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தும் அவர் தகுதியற்றவராக எனக்குத் தெரியவில்லை. தேர்வுக்குழு அவரைக் கண்டும் காணாமல் இருக்கிறது. அது ஏன் என்று அவர்கள்தான் சொல்ல முடியும். இப்போதைக்கு தேர்வுசெய்யப்போவதில்லை என அவர்கள் முடிவே செய்துவிட்டார்கள். டெஸ்ட் போட்டிக்கு ஒருவரைத் தேர்வு செய்கிறீர்கள் என்றால் ரஞ்சி போட்டி அடிப்படையில் அவரைத் தேர்வு செய்ய வேண்டும். டி20 போட்டிகளை வைத்து தேர்வு செய்வது தவறு. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் - BCCI தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் இங்கே, முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. செயல்திறன் அல்லது உடற்தகுதி என்ற பேச்செல்லாம் ஒரு சாக்குப்போக்கு மட்டும்தான். யாரை விளையாட வைக்க வேண்டும், யாரை விளையாட வைக்கக் கூடாது என்ற திட்டம் அவர்களிடம் இருக்கிறது. இதுபற்றியெல்லாம் ஷமியிடம் பேச மாட்டேன். எனக்கும் அது பிடிக்காது. நீங்கள் ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது வெறுப்பாக இருக்கும். Aus vs Ind: உடல்தகுதி அப்டேட்டை அஜித் அகார்கருக்குக் கொடுப்பது என் வேலை இல்லை - முகமது ஷமி காட்டம் ஷமியின் கம்பேக் எல்லோரையும் வாயடைக்க வைக்கும்! அதனால்தான் ஷமியிடம், `நீங்கள் ஆடிக்கொண்டே இருங்கள், உங்களின் ஆட்டம் உங்களுக்காகப் பேசும். கவலைப்பட வேண்டாம் நீங்கள் ஃபிட்னெஸ்ஸுடன் இருக்கிறீர்கள். உங்களின் ஆட்டம் உங்களுக்காகப் பேசுகிறது' என்று கூறுவேன். ஷமி நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரின் கம்பேக் எல்லோரையும் வாயடைக்க வைக்கும். ஒருநாள் இல்லை ஒருநாள் அவரை ஆடவைக்கும் நிலை வரும். முகமது ஷமி அவர் ஃபார்மில் இருக்கும்போதே தேர்ந்தெடுக்கவில்லையெனில், தயவு செய்து செயல்திறன் அடிப்படையில்தான் வீரர்களைத் தேர்வு செய்கிறோம் என்று கூறாதீர்கள் (தேர்வுக் குழு). ஏனெனில் அது உண்மையல்ல. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இவ்வளவு செய்த வீரரை நீங்கள் இப்படிப் புறக்கணிக்கக் கூடாது. Ashwin: ஷமி- அகர்கர் பிரச்னை; இதுதான் காரணம்- அஷ்வின் பேட்டி தினமும் 6 -7 மணிநேரம் மைதானத்தில் பயிற்சி! 25 - 28 வயதில் எப்படி பயிற்சியில் ஈடுபட்டாரோ இன்றும் அதேபோல் பயிற்சியில் ஈடுபடுகிறார். உண்மையில், அவரின் வயதுக்கு ஏற்ப அவரது பணிச்சுமை அதிகரித்துள்ளது. தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் மைதானத்தில் செலவிடுகிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரின் உடற்தகுதியை இவ்வாறு சோதிக்க வேண்டிய அவசியமில்லை. முகமது ஷமி அவர் 2027 உலகக் கோப்பை பற்றிப் பேசவில்லை, தனக்கான வாய்ப்பை பற்றித்தான் பேசுகிறார். அவரது கவனம் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிறப்பாகச் செயல்படுவதில் மட்டுமே உள்ளது. வரவிருக்கும் எந்தவொரு தொடரிலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், அவர்களால் அவரை என்றென்றும் புறக்கணிக்க முடியாது. இறுதியில், அவர்கள் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். Mohammed Shami: எனக்கு ஒரேயொரு நிறைவேறாத கனவு இருக்கு - மனம் திறந்த முகமது ஷமி
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி…நள்ளிரவில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்
கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொடூர தண்டணை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் அந்த 21 வயது இளம் பெண். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கிபடித்து வருகிறார். காதலை முறித்துக் கொண்ட பெண் அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவரான ரஞ்சித் என்பவரை அந்த இளம் பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது […]
செயற்கை நுண்ணறிவால் (AI) அதிகம் பாதிக்கப்படும் முதல் 40 வேலைகள் -ஸ்பெஷல் ரிப்போர்ட்!
நான்காவது தொழில் புரட்சியின் மையமாக உருவெடுத்துள்ள செயற்கை நுண்ணறிவு (AI), மனித குலத்தின் உற்பத்தித்திறனைப் பல மடங்கு உயர்த்தும் வல்லமை
WPP named Reckitt’s European Media Agency of Record
Mumbai: WPP has announced that WPP Media has been appointed by Reckitt to handle media planning and buying across 21 European markets, marking a significant milestone in Reckitt’s media transformation journey.Under this partnership, WPP Media will develop and execute strategy across Reckitt’s portfolio of trusted health and hygiene Powerbrands – household names used by millions globally for their quality and scientific excellence – including Durex, Nurofen, Strepsils, Gaviscon, Veet, Dettol (Sagrotan in Germany and Austria), Finish, and Vanish.The collaboration will be powered by the WPP Open marketing platform, which enables seamless cross-channel collaboration and data-driven insight generation. The platform allows WPP to leverage a broad range of data sources – from traditional identifiers to retail media networks and ‘walled garden’ ecosystems – all while maintaining strict data privacy standards.[caption id=attachment_2477139 align=alignleft width=200] Cindy Rose[/caption] Cindy Rose, CEO of WPP, said, “Reckitt brands are an important part of daily life for hundreds of millions of people around the world. We're proud to partner with a company which so many people rely on and trust to keep their homes, families, and loved ones safe and healthy. We’re excited to collaborate with Reckitt to rewrite the marketing playbook for the AI era and bring the full breadth of WPP’s capabilities for Reckitt across Europe.” WPP will deploy an integrated operating model for Reckitt, combining deep local market expertise with centralized governance through WPP Open — ensuring consistency, scale, and efficiency across all markets.[caption id=attachment_2479716 align=alignright width=200] Ryan Dullea[/caption] Ryan Dullea, Chief Category Growth Officer, Reckitt, commented, “This is a major milestone in simplifying the way we market and ensuring our strategy and media execution works as one. This decision reflects our ambition to drive greater consistency, efficiency and scale across markets, enabling us to deliver more unified, data-driven campaigns that accelerate growth for our brands. We’re excited to embark on this next chapter together with WPP and look forward to building a strong, collaborative partnership that brings Reckitt’s purpose to life.” The partnership officially takes effect January 1, 2026, as WPP assumes responsibility for Reckitt’s European media operations — reinforcing its leadership in global integrated marketing and data-led brand growth.
Doctor Vikatan: ஜலதோஷம், உடல் வெப்பம் இரண்டையும் சமநிலைப்படுத்த சித்த மருத்துவம் உதவுமா?
Doctor Vikatan: என் மகனுக்கு 25 வயதாகிறது. அவனுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொள்கிறது. அதனால் எப்போதும் வெந்நீர், சிக்கன் சூப் என சூடான உணவுகளையே கொடுக்கிறேன். இன்னொரு பக்கம் உடலில் சூடு அதிகமாகி, கட்டிகள் வருகின்றன. அதற்கு குளிர்ச்சியாக ஏதேனும் கொடுத்தால், மறுபடி சளி பிடித்துக்கொள்கிறது. இந்தப் பிரச்னையை எப்படி அணுகுவது? அவனுக்கு சித்த மருத்துவம் உதவுமா? பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக சந்தேகப்படலாம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய உணவுகளை எடுக்க வேண்டியது முக்கியம். வெந்நீர் குடிப்பதால் உடல் சூடு அதிகரிக்க வாய்ப்பில்லை. வெந்நீர் குடிக்கும்போது, உடலின் வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும். குடல் இயக்கம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும். சளி பிடித்திருக்கும் போது வெந்நீர் குடிப்பது தான் நல்லது. இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவும் போது சிக்கன் சூப் கொடுக்கலாம். ஒருவேளை உடலில் கொப்புளங்கள் வந்தாலோ, உடல் சூடாவதாக உணர்ந்தாலோ, இரண்டு நாள்களுக்கொரு முறை மட்டும் குடிக்கலாம். தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். பித்தம் அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வதைக் கொண்டு, கொப்புளங்கள் வந்திருக்கலாம் அல்லது நாக்கில் புண் ஏற்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது. இவை அனைத்தும் அதிக காரமான உணவுகளை உண்ணும் போதுதான் ஏற்படும். தொண்டை கம்மல் சளிப் பிரச்னையை சரிப்படுத்திக்கொள்ள வீட்டில் உள்ள மருந்துகளைப் பயன்படுத்தலாம். தொண்டை கரகரப்பாக இருந்தால், வெறும் உப்பைப் போட்டு வாய் கொப்பளித்தாலே தொண்டை கம்மல் (குரல் கம்மல்) குறைய வாய்ப்பு உள்ளது. இந்த சீசனில் நீங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான மருந்துகள் உள்ளன. தாளிசாதிச் சூரணத்தை அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். Doctor Vikatan: கழுத்துவலி உள்ளவர்கள் தலையணை பயன்படுத்தாமல் வெறும் தரையில் படுக்க வேண்டுமா? அடுத்து அதிமதுரச் சூரணம் என்றொரு மருந்து இருக்கிறது. இதை மாத்திரைகளாகவே வாங்கி, சப்பி சாப்பிட்டாலும் சளி குறையும். இது கோழையை (கபத்தை) வெளியேற்றும் 'எக்ஸ்பெக்டோரன்ட்' (கோழை அகற்றும் செய்கை) குணத்தைக் கொண்டது. நெஞ்சில் கட்டியிருக்கும் கபத்தை வெளியேற்ற உதவும். ஆடாதோடை மணப்பாகு என்பது இது வீட்டில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மருந்து. இதை 10 மில்லி அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்துக்கொள்ளலாம். நுரையீரல் இந்த மூன்று மருந்துகளும் ஓரளவுக்கு வெப்பம் மிகுந்த மருந்துகள்தான். ஆனால், சளிப் பிரச்னை இருக்கும்போது ஐந்து முதல் ஏழு நாள்கள் பயன்படுத்தினால் எந்தச் சிக்கலும் இருக்காது. உங்கள் மகனின் உடல்நலம் ஓரளவு சரியான பிறகு, ஒரு சித்த மருத்துவரை அணுகி நாடி பார்த்து, அவரது உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். மேலும், அவருக்கு டான்சில்ஸ் தொந்தரவு இருக்கிறதா அல்லது சைனஸ் போன்ற பிரச்னை இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைக் காரணத்தை அறிந்து, அதற்கேற்ற நல்ல சித்த மருந்துகளையும் உணவு முறைகளையும் கொடுத்தால், கண்டிப்பான மாற்றத்தைக் காணலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். ஃப்ரெஷ்ஷாக சமைத்த உணவுகளை மட்டும் கொடுங்கள். முடிந்த அளவுக்கு வீட்டு உணவுகளையே எடுத்துக்கொண்டு, மூன்று வேளையும் இயற்கையோடு இயைந்த உணவுமுறையைப் பின்பற்றினால் மிகவும் நல்லது. பாலில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கொடுக்கும் கோல்டன் மில்க் (Golden Milk) முறையையும் தொடர்ந்து கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், சளி இல்லாத நேரங்களில், நெல்லிக்காய் லேகியத்தை அரை டீஸ்பூன் சப்பிச் சாப்பிட்டு, வெந்நீர் குடிக்கச் சொன்னால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: கால்களில் ஏற்படும் திடீர் வீக்கம்; கவலைக்குரியதா, தானாகச் சரியாகுமா?
தஞ்சாவூர் - காரைக்கால் இரட்டை ரயில் பாதை திட்டம்-விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயார்!
தஞ்சாவூர் - காரைக்கால் இரட்டை ரயில் பாதை திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.
யாழில் குழந்தைகளுக்கு என கூறி மேற்கொள்ளப்பட்ட மோசமான செயல் ; விரட்டியடித்த பொலிஸார்
நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று (6) விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாகவும், அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை என்றும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில் குறித்த கும்பல் நேற்று (6)யாழ்ப்பாணத்திற்கு வந்தது. இது குறித்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த […]
அதிமுகவில் இருந்து யார் வேண்டுமாலும் போகட்டும்... EPSயின் முடிவு - போட்டைத்த வைகைச்செல்வன்!
அதிமுகவில் ஒரு இலை உதிர்ந்தால் இரண்டு இலை துளிர்க்கும் என வைகைச்செல்வன் தெரிவித்து உள்ளார்.
``சிங்கம் ஒன்று புறப்பட்டதே -`அருணாச்சலம்'பட ஸ்டில்ஸ் | Photo Album
அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள் அருணாச்சலம் படத்தின் புகைப்படங்கள்
இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் பதிவு வெற்றிடங்களுக்கு , பாதுகாப்புத்துறையின் பின்னணியை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது என அக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் எழுதியுள்ளார். வவுனியாவில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஒருமனதாக தீர்மானித்து, பாதுகாப்பு த்துறையின் பின்ணியை கொண்ட வசந்தா பெரேரா மற்றும் ஜோசப் டெரன்ஸ் ஞானநந்தன் சுந்தரம் ஆகியோரையும் […]
கர்மா தான் அனைத்தையும் இயக்குகிறது இயக்குனர்- பாரதி கண்ணன்
கடந்த வாரம் இயக்குனர் சித்ரா லட்சுமணனுக்கு இயக்குனர் பாரதி கண்ணன் பேட்டி கொடுத்தாலும் கொடுத்தார் அவரின் வீடியோக்கள் தான் அதிகம் சோசியல் மீடியாவை சுற்றி வருகிறது. ஆன்மீகத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ள இயக்குனர் பாரதி கண்ணனிடம் சித்ரா லட்சுமணன்… The post கர்மா தான் அனைத்தையும் இயக்குகிறது இயக்குனர்- பாரதி கண்ணன் appeared first on Tamilnadu Flash News .
PAK vs SA ODI: ‘ஒரே போட்டி’.. பல சாதனைகளை படைத்த தென்னாப்பிரிக்கா: பாகிஸ்தான் படுதோல்வி!
பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் மூலம், பல சாதனைகளை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.
காந்திபுரத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படும் பணிகள் எப்போது தொடங்கும்? என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!
திருவள்ளூர், சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். திவ்ய தேசங்களில் முக்கியமானது. இங்குதான் பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 'எவ்வுள் கிடந்தான்' என்ற பெயரில் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திருத்தலம். சப்த ராமத்தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரும் திருமழிசைபிரானும் வேதாந்த தேசிகரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு சுவாமி வீரராகவன் என ஸ்ரீராமரின் திருநாமத்திலேயே எழுந்தருளியிருப்து விசேஷம். முன்னொரு காலத்தில் சாலிஹோத்ர முனிவர் இக்கோயிலின் குளக்கரையில் தங்கித் தவமியற்றி வந்தார். முனிவரின் கடுமையான தவத்துக்குத் திருவுளம் கனிந்த பெருமாள், வயதான அந்தணர் வடிவம் தாங்கி வந்து, 'பசிக்கிறது, அன்னம் கொடு' என்று கேட்டாராம். இருப்பதை இருபங்காக்கி அதில் ஒன்றை வயோதிகருக்குக் கொடுத்தாராம் முனிவர். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் ஆனால் அதை அருந்தியும், 'தன் பசி தீரவில்லை' என்று வயோதிகர் சொல்ல மீதம் உள்ள பங்கையும் அவருக்கே கொடுத்தாரம். அதை உண்டு பசி தீர்ந்த அந்தப் பெரியவர், 'தான் அயர்ச்சி நீங்க எவ்வுள் கிடக்க' என்று கேட்டாராம். உடனே முனிவரும் தன் ஆசிரமத்தின் உள்ளே, 'இவ்வுள்' என்று காட்டினாராம். அங்கே சென்று வயோதிகர் ஓய்வெடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே சென்ற முனிவர் அங்கே பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பதைக் கண்டார். சிலிர்த்தார். பெருமாளை மனம் உருகத் தொழுதார். அவருக்கு ஆசி வழங்கிய பெருமாள், 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். பெருமாளின் திருக்காட்சியே கிடைத்தபின் வேறு என்ன வரம் கேட்கத்தோன்றும்... 'இனி கலியுகம் முடியுமட்டும் இங்கே இத்திருக்கோலத்தில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாராம். இப்படித்தான் இந்தத் தலத்தில் பெருமாள் கோயில்கொண்டு சேவை சாதிக்கத் தொடங்கினார் என்கிறது தலபுராணம். வியக்கவைக்கும் கட்டடக் கலை கோயில் வளாகத்தினுள் நுழையும்போதே சிறிய திருவடியான ஆஞ்சநேயரின் சந்நிதியை தரிசிக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபட்டு திருக்கோயிலுக்குள் செல்ல முயன்றால் நம்மை வரவேற்கிறது எழில் மிகு ராஜகோபுரம். இந்த ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் மஹா வாஜனம், கண்டம், கபோதம் போன்ற உறுப்புக்களுடன், சுமார் ஆறடி உயரத்துக்கு உபபீடம் அமைந்து கோபுரத்தின் அமைப்பைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது. அதற்கு மேல் அமைந்துள்ள தாங்குதளம் வர்க பேதமாக அமைந்துள்ளது. இதில் ஐந்து வகை அதிஷ்டானங்கள் உள்ளன. கோபுர வாயிலுக்குக் கிழக்கே, இடமிருந்து வலமாகப் பார்த்தால் தாங்குதளத்தில் பட்டிகையை ஒத்த ஓர் உபானமும், அதன் மேல் பத்ம உபானமும், அதன் மேல் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் கொண்டு பாத பந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் உற்சவர் சிற்ப நுணுக்கங்கள் அறிந்தவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் இந்த கோபுர அமைப்பு பக்தர்களுக்கு கம்பீரமான இறைவனின் திருக்கோலத்தை நினைவூட்டுகிறது. ஏராளமான இறைவுருவங்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டு நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கோபுர தரிசனம் கண்டு வணங்கி உள் நுழைந்தால் நாயக்கர் காலத்தில் எழுப்ப பட்ட மண்டபத்தின் தெற்கு திசை வழி வழியாக ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். இந்தக் கோயிலின் பெரிய மண்டபம் காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்ததாக இருக்கும் முக மண்டபத்தில் நுழைந்தால், கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை தரிசிக்கலாம். இந்த இறைவனுக்கு 'எவ்வுள் கிடந்தான்' என்பது திருநாமம். கருவறையில் சாலிஹோத்ர முனிவரோடு பிரம்மனும் காட்சி கொடுக்கிறார்கள். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்! பெருமாள் வஸ்திர விசேஷம் இங்கு பெருமாளுக்கு விசேஷமான ஒரு வஸ்திரத்தை சாத்துகிறார்கள். இங்கு பெருமாளுக்கு வஸ்திரம் சாத்துவது ஒரு விசேஷப் பிரார்த்தனையாக நடைபெறுகிறது. இந்த வஸ்திரம் வெளியே கிடைக்காது. கோயிலில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அதேபோன்று தாயாருக்கு 9 கஜம் புடவை சாத்துகிறார்கள் பக்தர்கள். எவ்வுள் கிடந்த பெருமாள் சந்நிதிக்கு மேற்கே (கனகவல்லித்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. நாயக்கர் காலக் கட்டுமானமாகத் தோன்றும் இந்த மண்டபம் பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரில் தொடங்கி, கோயிலின் தென்திசை மதில் சுவர்வரை நீள்கிறது. தாயார் கனகவல்லியாக அருள்பாலிக்கிறார். ராமாவதாரக் காலத்தில் சொர்ண சீதை விக்ரகமாக அவதரித்த தாயார்தான் ஶ்ரீராமரின் தோள்சேர வேண்டிக்கொண்டு கனகவல்லியாக இத்தலத்தில் அவதரித்தார். திருவள்ளூரிலிருந்து 10 நிமிடப் பயணத்தில் ஈக்காடு என்னும் திருத்தலத்தில் அரசனின் மகளாக வசுமதி என்னும் திருநாமத்தோடு அவதரித்தாள் தாயார். அவரை ராஜ குமாரனாக வந்து பெருமாள் பெண்கேட்டு மணந்துகொண்டதாக ஐதிகம். இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். தாயார் சந்நிதிக்கு வடக்கே திருமாமணி மண்டபம் அமைந்துள்ளது, அதற்கு வடக்கே ராமர் சந்நிதியும், ராமர் சந்நிதிக்குக் கிழக்கே வேணுகோபாலன் சந்நிதியும், அதற்கு அருகே தேசிகன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கோயில் மண்டபங்கள் அனைத்திலும் அழகான இறைச் சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டு பார்பவர்களுக்கு பக்தியும் கலையுணர்வும் ஒருங்கே ஊட்டுகின்றன. சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் ஸ்ரீராமநவமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஸ்ரீராம ஸ்லோகம் - ஸ்ரீராம நாம பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் முந்தினம் வந்து பக்தர்கள் தங்கி மறுநாள் முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி பெருமாளை வணங்கிச் செல்கிறார்கள். இதனால் பித்ரு சாபம் தீர்வதோடு புண்ணியங்கள் பெருகி வாழ்வில் சகலவிதமான பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். நோய்கள் நீக்கும் பரிகாரங்கள் உப்பு மிளகு வாங்கி மண்டபத்தில் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதன் மூலம் அவர்களின் சருமப் பிரச்னைகள் நீக்கும் என்பது ஐதிகம். இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி எனப்போற்றப்படுகிறது. இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதம் என்கிறது தலபுராணம். மேலும் இந்தத் தீர்த்தக் குளத்தில் வெல்லம் கரைத்து வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலருக்கும் இந்தப் பெருமாளே குலதெய்வம் என்பதால் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையிட்டுக் காதுகுத்தி துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாக வாழும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு முறை தரிசித்து வாருங்கள். பெருமாளின் திருவருளும் திருக்காட்சியும் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இருக்கும். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!
பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: நாளைய இந்தியக் குடிமக்களை வளர்த்தெடுக்கும் வழிகாட்டி!
துயரங்கள் அனைத்தையும் பனி போல விலக்கும் சக்திகொண்டவர்கள் குழந்தைகள். அவர்களிலும், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் சுமந்து வரும் சந்தோஷத்திற்கும்,
மதுபான விற்பனை செய்த சந்தேக நபர் கைது
போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (5) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது போயா தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை அறுகம்பே […]
யாழ். பகுதிகளில் திடீர்ச் சோதனைகள்: 9 பேர் கைது; ஆயுதங்களும், போதைப்பொருளும் மீட்பு
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் எழு பேரும் என ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் […]
ப்ரீ டயாபட்டீஸ் யாருக்கெல்லாம் வரலாம்? வந்துவிட்டால் என்ன செய்வது?
ப்ரீ டயாபட்டீஸ் என்று சொல்லப்படும் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை’யில் இருப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்துக்கொண்டே இருக்கிற நிலையில், ப்ரீ டயாபடீஸ் பற்றிய பல்வேறு சந்தேகங்களை சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதியிடம் கேட்டோம். சர்க்கரை நோய் 'சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்றால் என்ன?' 'பொதுவாக, ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாப்பிடுவதற்கு முன் 100 முதல் 125 mg/dl என்ற அளவிலும், உணவு உட்கொண்ட பிறகு 140 முதல் 199 mg/dl என்ற அளவிலும் இருந்தால், அவர் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளார். அதாவது, எதிர்காலத்தில் சர்க் கரை நோய் வருவதற்கான சாத்தியங்கள் அவருக்கு அதிகம் என்று அர்த்தம்.' 'ப்ரீ டயாபடீஸ் யாருக்கு எல்லாம் வர வாய்ப்புள்ளது?' 'அதிக உடல் எடை இருப்பவர்கள், குறிப்பாக பி.எம்.ஐ மதிப்பில் 25க்கு மேல் இருப்பவர்கள், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் (Gestational Diabetes) வந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் உழைப்பின்றி, அதிக கலோரி உணவு உண்ணுபவர்கள் (Sedentary type) ஆகியோருக்கு ப்ரீ டயாபடீஸ் வரலாம். இவர்கள் தாங்களாகவே முன்வந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.' டயாபட்டீஸ் 'ப்ரீ டயாபடீஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிவது?' 'சர்க்கரை நோய்க்கான சோதனை மூலம் அறியலாம். காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பும், உணவு உட்கொண்ட பின்னர் 2 மணி நேரம் கழித்தும் செய்யப்படும் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம். சிலர் ரத்தப் பரிசோதனை செய்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே, சர்க்கரை, எண்ணெய் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, பரிசோதனையின்போது, சர்க்கரையின் அளவு குறைவு எனக் காண்பிக்க விரும்புகிறார்கள். இது தவறு. இவர்களுக்காகவே, தற்போது ஹெச்.பி.ஏ.1சி (HbA1c) என்ற பரிசோதனை இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் நம் சராசரியான சர்க்கரையின் அளவு என்ன என்பதை அது தெளிவாக விளக்கிவிடும். ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் இந்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் நமது உடலில் சர்க்கரையின் அளவைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப செயல்படலாம்.' குழந்தைகளிடையே அதிகரிக்கும் டயபடீஸ்: ’சுகர் போர்ட்’ எச்சரிக்கை; பெற்றோர்களுக்கு நிபுணர் அட்வைஸ்! 'ப்ரீ டயாபடீஸ் வந்தவர்கள் செய்ய வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை என்ன?' ''ப்ரீ டயாபடீஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஆனால். அவற்றை எடுத்துக் கொள்ளாமல், 'உணவுக் கட்டுப்பாடு, உடல் எடைக் கட்டுப்பாடு’ போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைத் தவிர்க்கலாம். மருத்துவர் மற்றும், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெற்று உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட, பாக்கெட் செய்யப்பட்ட சிப்ஸ் முதலான கொழுப்புச் சத்துள்ள பொருட்கள், சர்க்கரை மட்டுமின்றி இனிப்புப் பதார்த்தம் உண்ணுவதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். மாவுச்சத்துள்ள உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தாமதமாக உணவு உட்கொள்வது, உணவைத் தவிர்ப்பது கட்டாயம் கூடாது. Diabetes: நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன? செங்காய் நல்லதா? இரவில் உறங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே மிதமான உணவைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு டீ/காபி 2 கப் அளவுக்கு மேல் அருந்தக் கூடாது. தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். வாரத்துக்கு 5 நாட்களாவது முறையான நடைப்பயிற்சி அவசியம். பயிற்சியாளர், மருத்துவர் பரிந்துரை இன்றி கடினமான பளு தூக்கும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக ப்ரீ டயாபடீஸ் வந்தவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, மனக்கவலையைத் தவிர்த்து உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், ப்ரீ டயாபடீஸிலிருந்து நார்மல் நிலைக்கு வரலாம். இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.'
xAI-யில் ஊழியர்களின் முகம்-குரல் கொள்ளை: எலான் மஸ்கின் ‘செக்ஸி’ AI-க்கு கட்டாய பலி!
எலான் மஸ்க், உலகப் பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் செயற்கை நுண்ணறிவு
இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள் –தமிழ் அரசுக் கட்சி கடும் எதிர்ப்பு
இழப்பீடுகளுக்கான பணியகத்தின் உறுப்பினர்களாக முன்னாள் சிறிலங்கா படை அதிகாரிகள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இழப்பீடுகளுக்கான பணியகத்தில் வெற்றிடமாக உள்ள நான்கு பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பாக, இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “வடக்கு மற்றும் கிழக்கில் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக, இந்த
இழப்பீட்டு பணியகத்திற்கு படை அதிகாரிகள்- பாதிக்கப்பட்டவர்களின் பயத்தை உறுதிப்படுத்தும்
இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு பயத்தையும் உறுதிப்படுத்தும் என்று, இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இழப்பீடுகளுக்கான பணியகத்தில் முன்னாள் சிறிலங்கா இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கப்படுவது எதிர்த்து இலங்கை தமிழ் அரசு
முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரிக்கு எதிராக புதிய ஆதாரங்கள் முன்வைப்பு
சிறிலங்காவின் முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர், றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின், பிணை மனு மீதான, தீர்ப்பு வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குருநாகல மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, றியர் அட்மிரல் சரத் மொஹோட்டியின் பிணை மனுவை பொல்கஹவெல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மேல்நீதிமன்றத்தில் பிணைமனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த
இந்தியாவின் பாதுகாப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை முக்கியம்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சிறிலங்காவின் உறுதித்தன்மை மிகவும் முக்கியமானது என்று,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார் என்று, எதிர்க்கட்சித் தலைவர் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார உறுதித்தன்மையைப் பேணுவதில் சிறிலங்காவுக்கு, இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்றும்,
இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் அனுர
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சிறிலங்காவின் 80வது வரவு செலவுத் திட்டம் ஆகும். நிதியமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பாக, நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவார். ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதல் வாசிப்பு கடந்த செப்ரெம்பர் 26 ஆம
அமெரிக்கா தனது இறையாண்மையை இழந்துவிட்டது! டிரம்ப் பேச்சு
நியூ யார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானியின் வெற்றியால், அமெரிக்கா தனது இறையாண்மையை சிறிது இழந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயாா்க், சின்சினாட்டி நகரங்கள், விா்ஜீனியா, நியூஜொ்சி மாகாணங்களில் முக்கியப் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தோ்தல்களில் எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இது, அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு அரசியல் ரீதியில் ஏற்பட்டுள்ள முதல் மிகப் பெரிய பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது. அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான இந்திய வம்சாவளி […]
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்!
தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Day) இன்று (நவம்பர் 7) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகில் முதன்முதலில்
️ பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 2025: முதற்கட்ட வாக்குப்பதிவில் வரலாறு காணாத சாதனை!
நேற்று (நவம்பர் 6, 2025, வியாழக்கிழமை) நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு, அமைதியான மற்றும் திருவிழா மனப்பான்மையுடன்
இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாமிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபரான கிளாடியா ஷீன்பாம் தலைநகர் மெக்சிகோ சிட்டி பகுதியில், நேற்று முன்தினம் (நவ. 4) கல்வி அமைச்சகத்தின் அலுவலகம் நோக்கி அவரது குழுவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் சென்ற மக்கள் அதிபர் ஷீன்பாமுடன் உரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அதிபர் […]
மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் –இஸ்ரேல் அமைச்சர் பதிவு!
நியூயார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதால், அங்குள்ள யூதர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் சிக்லி பேசியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மற்றும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே, ஸோரான் மம்தானி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் […]

32 C