SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

இந்த ஆண்டில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

அண்மைய உலக வெப்பநிலை அதிவேக உயர்வின் பருவம் 2026-ல் தொடர்ந்து நீக்கும் என கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, இந்த ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை, கைத்தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்த காலத்துடன் ஒப்பிடும்போது 1.44C அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஆம் ஆண்டின் சாதனையான வெப்பநிலையை மிஞ்ச முடியாது என்ற போதிலும் 2023 மற்றும் 2025 போன்ற மற்ற வெப்பமான ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதே அளவிலேயே […]

அதிரடி 22 Jan 2026 3:30 am

பல்கேரியா அதிபா் திடீா் ராஜிநாமா

இடதுசாரி ஆதரவாளராக அறியப்படும் பல்கேரியா நாட்டின் அதிபா் ரூமென் ராதேவ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். பல்கேரியாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய-வலதுசாரி அரசுக்கு எதிராக, கடந்த மாதம் மிகப்பெரிய ஊழல் எதிா்ப்புப் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்து வந்த அதிபா் ராதேவ், இப்போது முறைப்படி பதவியில் இருந்து விலகியுள்ளாா். பல்கேரியாவில் கம்யூனிஸ ஆட்சி மறைந்து ஜனநாயகம் மலா்ந்த பிறகு, ஒரு அதிபா் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே விலகுவது இதுவே முதல்முறையாகும். […]

அதிரடி 22 Jan 2026 1:30 am

டாவோஸில் டிரம்ப்: ஒரு முக்கியப் பார்வை!

ஜனாதிபதி டிரம்ப் இன்று (ஜனவரி 21, 2026) சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரை சென்றடைந்தார். பயணத்தின் போது அவரது விமானத்தில்… The post டாவோஸில் டிரம்ப்: ஒரு முக்கியப் பார்வை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 22 Jan 2026 12:31 am

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும். எனினும், தசாப்தங்கள் கடந்த நிலையில், தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறைமை மாணவர்களின் படைப்பாற்றலை முடக்குவதாகவும், உலகளாவிய சவால்களுக்கு அவர்களை தயார்ப்படுத்தத் தவறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், ‘தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு 2023-2033’ (NEPF) இன் கீழ் 2026ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள், இலங்கையின் கல்வி வரலாற்றில் […]

அதிரடி 22 Jan 2026 12:30 am

3 நாட்கள் கெடு கொடுத்த ஈரான் அரசு ; தீவிரமடையும் போராட்டக்களம்

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்திற்குக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் அரசு இந்த நிலையில் போராட்டக்காரர்கள் 3 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என்று ஈரான் அரசு கெடும், விதித்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் […]

அதிரடி 22 Jan 2026 12:30 am

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிய அமெரிக்க  சபாநாயகர்   

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன் (Mike Johnson) அதிபர் டொனால்ட்… The post பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிய அமெரிக்க சபாநாயகர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 11:49 pm

“இலங்கை ஏன் எப்போதுமே  IMFஇன்  திட்டங்களில் இருக்கின்றது   –  அரவிந்த் சுப்பிரமணியன்  

இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன் (Dr. Arvind Subramanian), இலங்கையின் பொருளாதார… The post “இலங்கை ஏன் எப்போதுமே IMFஇன் திட்டங்களில் இருக்கின்றது – அரவிந்த் சுப்பிரமணியன் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 11:11 pm

  அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை நிறுத்திய  ஐரோப்பிய ஒன்றியம்   

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சுங்கவரி அச்சுறுத்தல்கள் மற்றும் கிரீன்லாந்து விவகாரம் காரணமாக, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை… The post அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த நடைமுறைகளை நிறுத்திய ஐரோப்பிய ஒன்றியம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 10:51 pm

கொலம்பியா: முன்னாள் துணை ராணுவத் தளபதிக்கு 40 ஆண்டுகள் சிறை

கொலம்பியா நாட்டின் முன்னாள் துணை ராணுவப்படை தளபதியான சால்வடோா் மங்குசோவுக்கு (படம்) அந்நாட்டு நீதிமன்றம் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1990-களின் இறுதியில் ஐக்கிய தற்காப்புப் படைகளின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான மங்குசோ(61), கிளா்ச்சியாளா்களுக்கு எதிரான போா்வையில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ாகக் குற்றஞ்சாட்டப்பட்டவா். கடந்த 2002-2006 காலகட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூரமான படுகொலைகள், ஆள்கடத்தல் உள்ளிட்ட 117 குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனினும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவும், உண்மைகளை […]

அதிரடி 21 Jan 2026 10:30 pm

கிளிநொச்சியில் உயிரிழந்த யானை மீட்பு

கிளிநொச்சி, கல்மடுக்குளம் நெத்தலியாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை பெரும்போக நெற்செய்கை பாதுகாக்கும் நோக்குடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 21 Jan 2026 10:30 pm

23ல் மதுராந்தகம் பொதுக்கூட்டம்.. பிரதமரின் வருகை: பயண அட்டவணை விவரங்கள் இதோ!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் விரிவான பயண அட்டவணை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சமயம் 21 Jan 2026 9:57 pm

இங்கிலாந்தில் சீக்கிய சிறுமியை கடத்தி பலாத்காரம்; அறையை உடைத்து மீட்ட பொலிஸார்

மேற்கு லண்டன் பகுதியில் ஹவுன்ஸ்லோ பகுதியில், 30 வயதுடைய நபர் ஒருவர் 16 வயதுக்கு உட்பட்ட பல டீன்-ஏஜ் சிறுமிகளை நட்பாக பேசி, அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் கும்பலாக சேர்ந்து சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி 16 வயதுடைய சீக்கிய சிறுமியை அந்த கும்பலை சேர்ந்த 30 வயதுடைய நபர் வீட்டுக்கு […]

அதிரடி 21 Jan 2026 9:30 pm

கொழும்பில் பேருந்து ஓட்டுநர்களுக்கான கடும் சோதனை ; பயணிகள் பாதுகாப்புக்கு புதிய முயற்சி

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை காவல்துறை இணைந்து கொழும்பு கோட்டை பகுதியில் இன்று பேருந்து சாரதிகளுக்கான அவசர போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது முன்னெடுக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ ஆய்வுகூட வசதிகளைக் கொண்ட பேருந்து ஒன்றின் உதவியுடன் சாரதிகளின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மதுபானம் மற்றும் நான்கு வகையான ஏனைய […]

அதிரடி 21 Jan 2026 9:30 pm

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி'என அழைத்து பேசும்போது - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார். அந்த உரையில், ``சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம். ரஜினிகாந்த் நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன். என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். எனத் தெரிவித்திருக்கிறார். Rajinikanth 173: இது ரஜினி விரும்பிய கதை!

விகடன் 21 Jan 2026 9:09 pm

நெடுந்தீவு: 7பேரும் விளக்கமறியலில்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைதான இந்திய மீனவர்கள் 7 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பதிவு 21 Jan 2026 8:35 pm

அந்த 18 விநாடி வீடியோ கொன்றது ஒரு உயிரையா? –கேரளா பேருந்து வீடியோ விவகாரம்: ஆண்களுக்கான தனி கமிஷன் அமைக்க வலுக்கும் கோரிக்கை!

சமூக வலைதளங்களில் வைரலான ஒரு வீடியோ ஒரு அப்பாவி இளைஞரின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரத்தின் பின்னணியில், ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனி கமிஷன் தேவை என்ற குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. The post அந்த 18 விநாடி வீடியோ கொன்றது ஒரு உயிரையா? – கேரளா பேருந்து வீடியோ விவகாரம்: ஆண்களுக்கான தனி கமிஷன் அமைக்க வலுக்கும் கோரிக்கை! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 8:33 pm

காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!

காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அந்தக் குழுவில் சேர ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஸயத் அல் நயன் சம்மதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை(ஜன. 20) தெரிவிகப்பட்டது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கிய அங்கமாக அமைதி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு புதிய சா்வதேச அமைப்பாக செயல்படும். […]

அதிரடி 21 Jan 2026 8:30 pm

ஜனநாயகத்தில் புதிய அத்தியாயம் ; வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அமுல்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கை தூதரகங்கள் மற்றும் தூதரகங்களிடமிருந்து கருத்துக்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட ஒரு குழுவால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பின்படி, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கும் முறையான, வெளிப்படையான மற்றும் திறமையான அமைப்பை உருவாக்க எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் கோரப்படுகின்றன. […]

அதிரடி 21 Jan 2026 8:30 pm

வெனிசுலாவில்  மதுரோ பிடிபட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் ‘ரகசிய ஆயுதம்’

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க சிறப்புப் படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட… The post வெனிசுலாவில் மதுரோ பிடிபட்டதன் பின்னணியில் அமெரிக்காவின் ‘ரகசிய ஆயுதம்’ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 8:21 pm

IND vs NZ 1st T20: ‘வரலாறு படைத்தார் அபிஷேக் சர்மா’.. உலக அளவில் முதல் வீரர்! மொத்தம் 2 ரெக்கார்ட்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், அபிஷேக் சர்மா அபாரமாக செயல்பட்டு அரை சதம் அடித்து, வரலாற்று சாதனையை படைத்தார். மொத்தம், 2 சாதனைகளை அபிஷேக் சர்மா படைத்து அசத்தினார்.

சமயம் 21 Jan 2026 8:09 pm

அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை! -15 ஆண்டுகள் சாதனையை முறியடித்த சென்னை பள்ளி மாணவர்கள்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் கோடிக்கணக்கானமக்களால்விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டான அருண் ஐஸ்கிரீம்ஸ், ‘மிக நீண்ட வரிசை’தொடரின்ஒருஅங்கமாகஇடம்பெற்றுமக்கள்ஐஸ்கிரீம் சுவைக்கும் நிகழ்வின்’ ஒரு பகுதியாக இச்சாதனைநிகழ்த்தப்பட்டிருக்கிறது. சென்னைமாநகரில்4,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள்அருண்ஐஸ்கிரீமின்பல்வேறுதயாரிப்புகளைசுவைத்துமகிழும்நிகழ்வாகஇந்த

சென்னைஓன்லைனி 21 Jan 2026 8:06 pm

☀️ சூரியனில் பிரம்மாண்ட வெடிப்பு: பூமியை நோக்கி சீறிவரும் கதிர்வீச்சு! ️

சூரியன் மீண்டும் தனது விஸ்வரூபத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 18, 2026 அன்று, சூரியனில் இருந்து மிகவும்… The post ☀️ சூரியனில் பிரம்மாண்ட வெடிப்பு: பூமியை நோக்கி சீறிவரும் கதிர்வீச்சு! ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 8:05 pm

பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தால் கேரளவுக்கு அதிக நிதி கிடைக்கும் –மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தால், கேரள மாநிலம் கூடுதல் நிதி பெறும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

சென்னைஓன்லைனி 21 Jan 2026 8:02 pm

இலங்கை தனியாரிற்கு விற்பனை?

இலங்கையில் தனியார் முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வந்திருந்த தேசிய மக்கள் சக்தி ஆட்சியினர் தற்போது வேகமாக தனியார் கூட்டிணைவை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். அவ்வகையில் அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்;. போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், சுமார் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில், அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலம் 30 மாதங்களில் தொழிற்சாலை முழுமையாக நிறுவப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. அடிக்கல் நடுகை நிகழ்வு, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றிருந்தது. எதிர்காலத்தில் தொழிற்சாலை அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக இயங்கவுள்ளது. இவ்விடத்தில் நான் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் எமது மக்களின் அன்றாட நுகர்வுத தேவைக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென வடக்கு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

பதிவு 21 Jan 2026 8:01 pm

ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கு –சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி

சென்னைஓன்லைனி 21 Jan 2026 8:00 pm

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் –சசிகலா

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும்

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:59 pm

பேருந்தில் ஆண் ஒருவர் தவறாக நடந்துகொண்டதாக வீடியோ வெளியிட்ட பெண் கைது!

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:58 pm

கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை –பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கேள்வி: மத்திய மந்திரி பியூஷ் கோயல் சென்னை வந்துள்ளார். கூட்டணியை

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:56 pm

செம்மணி புதைகுழி பகுதியில் மாற்றம் வேண்டாம்!

மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி இந்துமயானத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த பாதையானது நல்லூர் பிரதேச சபையினால் அண்மையில் செப்பனிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதி எதுவும் இல்லாமல் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நிலத்தோற்றத்தை மாற்றும் வகையில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. இதனிடையே செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழை நீரை எதிர்வரும் பெப்ரவரி 9ம் திகதியினுள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெறும் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி சட்டத்தரணிகள் மற்றும் குற்ற புலனாய்வு திணைக்களத்தினர், சகிதம் இடம்பெற்ற கள ஆய்வில் அத்தகைய முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழி அகழ்வுப்பணிகளை மீள ஆரம்பிக்கவென மேலும் 18மில்லியன் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது.

பதிவு 21 Jan 2026 7:55 pm

மயிலாடுதுறை மீனவர்கள் கைது –மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:54 pm

தமிழகத்தில் மீண்டும் மழை –வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் மூடுபனியுடன் கூடிய குளிர் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் வானிலை அமைப்பு நகர்ந்து

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:51 pm

“Most Older Adults in India Remain Unvaccinated”

India has almost 130 million people aged 65 and above, but most of them are not getting vaccines designed for

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:39 pm

23 ஆண்டுகளுக்குப் பின் ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை!

ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க படைகளின் வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே […]

அதிரடி 21 Jan 2026 7:30 pm

Arun Icecreams Sets Guinness World Record with over 4,000 Children in Chennai

Arun Icecreams, India’s most loved and popular ice cream brand, successfully brought together 4,008 children in Chennai to create the

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:28 pm

“2026 Promises Exciting Pan-India Film Releases”

Pan-India cinema is creating new trends with huge budgets, collaborations between different film industries, and record-breaking box-office collections. The year

சென்னைஓன்லைனி 21 Jan 2026 7:27 pm

நவீன் சந்திராவின் மிரட்டலான ‘ஹனி’: நடுங்க வைக்கும் டீசர் வெளியீடு!

நவீன் சந்திரா நடிப்பில் கருணா குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹனி' திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மர்மமான சடங்குகள் மற்றும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. The post நவீன் சந்திராவின் மிரட்டலான ‘ஹனி’: நடுங்க வைக்கும் டீசர் வெளியீடு! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 7:21 pm

`உயர்கல்வி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பேசி தீர்வுகாண வேண்டும்' - விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், எம்ஜிஆர் நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது. விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: ``உலகிலேயே முதல் முதலாக நடிகர் ஒருவர் அரசியல் தலைவராகி மக்களின் ஆதரவோடு முதல்வராகப் பதவி ஏற்றது எம்ஜிஆர் தான். அமெரிக்க அதிபர் ரீகன் இரண்டாவது தான். அமெரிக்காவில் சிகிச்சை பெற படுக்கையில் இருந்தவாறே தமிழகத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஒரே நபர் எம்ஜிஆர் தான். உலகத்தில் வேறு யாரும் இல்லை. தமிழகத்தின் வடக்கு பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று எம்ஜிஆரிடம் கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து அரசிடம் போதிய நிதி இல்லை என்று கூறி, தனியார் பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி அளித்தார். இதையடுத்து, 1984-ல் வேலூர் பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. பின்னர் 180 மாணவர்களோடு தொடங்கி 2001-ல் பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றது. இப்போது வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய 4 வளாகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். விஐடி விஐடியில் படித்த மாணவர்கள் உலகெங்கும் 84 நாடுகளில் பணிபுரிகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் எம்ஜிஆர் ஒருவர் தான் காரணம். தமிழகத்தில் பள்ளிக்கல்விக்கு காமராஜரும், உயர்கல்வியைப் பொறுத்தவரை எம்ஜிஆரும் அடித்தளம் போட்டனர். இந்தியா உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 28 சதவீதம் என்ற நிலையில் பின்தங்கிய போதிலும், தமிழகம் 50 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருப்பதற்கு வித்திட்டவர் எம்ஜிஆர் தான் . அவர் காலத்தில் 6 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. சுமார் 40 ஆண்டு கால கோரிக்கையான தமிழ் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் எம்ஜிஆர் தான். இப்போது தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நிரப்பப்படவில்லை. நாட்டின் மிக மூத்த பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் கிடையாது. இந்த சூழ்நிலை தமிழர்களை, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும். மத்திய, மாநில அரசும் தங்களது பிரச்சினைகளை ஒத்தி வைத்து கல்வியில் மட்டுமாவது ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். அரசுக்கும், ஆளுநருக்குமான பிரச்சினை மக்களையும், மாணவர்களையும் பாதிக்கக்கூடாது என்பதை வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன். அதேபோல, அரசு நிர்வாகத்தில் தொடர்பு இல்லாத தலையீட்டை, குறுக்கீட்டை எப்போதும் விரும்ப மாட்டேன் என்றும், எனது மனைவியாக இருந்தாலும், உறவினர்கள் என்று சொல்லி கொள்பவராக இருந்தாலும் இது பொருந்தும். அமைச்சர்கள், அதிகாரிகள் யாராக இருந்தாலும் என்னுடைய அபிப்ராயத்தை அறிந்து நடக்க வேண்டும் என்று நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டவர் எம்ஜிஆர் ஒருவர் தான். எம்ஜிஆர் தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்தார். பெரியார் கொள்கை பற்றி பேசியது இல்லை. ஆனால், அவரது கொள்கைகளை நிறைவேற்றி காட்டினார். பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நிறைவேற்றி காட்டியவர் எம்ஜிஆர். எம்ஜிஆரை இதயக்கனி என்று கூறியவர் அண்ணா. 1986-ல் அண்ணாவை மறக்காமல் இரு மொழி கொள்கை தொடரும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் எம்ஜிஆர். அவர் தனது வாழ்நாளில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சாதனைகளை படைத்தவர். மக்களிடம் அன்பை பெற்றிருந்தார். கடைசி வரை மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என எண்ணினார். 1977 முதல் 1987 வரை தமிழகத்தில் நல்லாட்சி செய்தார். யாரையும் புண்புடுத்தி பேசுவதை விரும்ப மாட்டார். மற்றவர்களை மதித்தார். மக்களுக்காக வாழ்ந்தார். அவர் என்றைக்கும் நம் நினைவில் இருப்பார். தமிழர்கள் எங்கிருந்தாலும் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டே இருப்பார். இவ்வாறு அவர் பேசினார். திரைப்பட பாலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசும்போது, “விஐடி வேந்தர் விசுவநாதனை அரசியலில் அறிமுகப்படுத்தியது அண்ணா தான். எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். கொடுக்கும் பழக்கம் கொண்ட கொடையாளர் எம்ஜிஆர். எம்ஜிஆர் மறைந்து 38 ஆண்டு காலம் ஆகியும் தமிழக அரசியலில் புவிஈர்ப்பு விசையாக இருப்பது எம்ஜிஆர் எனும் மூன்று எழுத்து மந்திரச்சொல். யாரேனும் ஒருவர் உதவி கேட்டால் செய்யக்கூடிய மாண்பு உள்ளவர். ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றிட அதிமுகவைத் தொடங்கினார். சாமானியவர்களையும் அடையாளப்படுத்தினார். நம் கையில் ரேகை இருக்கும். எம்ஜிஆர் கையில் இருந்தது ஈகை. அதனால் அவர் சூடினார் வாகை. அவரை போல வசதி, வாய்ப்புகள் வந்தாலும் மற்றவர்களுக்கு உதவிடும் குணம் வேண்டும். மனித நேயம் மிக்க தலைவர் எம்ஜிஆர். எல்லோர் மனதையும் கவர்ந்தவர்” என்றார். விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் வரலாறு படைத்த தலைவர் எம்ஜிஆர். வரலாற்றை படைக்க படைக்கப்பட்ட தலைவர். பொருளாதாரம் தெரியாதவர் என்று  விமர்சிக்கப்பட்ட நிலையில், எனக்கு வறுமை தெரியும், அதை நான் ஒழிப்பேன் என்று பதில் அளித்தவர். கட்சி தொண்டர்களின் உயிர்களுக்கு மதிப்பு தந்தவர் எம்ஜிஆர். இப்போது திரைப்படங்களில் தணிக்கை பிரச்சினை பற்றி பரவலாக அறிகிறோம். ஆனால், எம்ஜிஆர் காலத்திலும் திரைப்படங்களில் பாடல்களில் தணிக்கை இருந்தது. தற்போது கார்ப்பரேட் உலகில், சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக நிதி செலவிடப்படுகிறது. ஆனால், எம்ஜிஆர் அந்த காலத்திலேயே சமூகத்திற்கு ஏராளமான நிதி வழங்கியவர். எம்ஜிஆர் சிறந்த தலைமைப்பண்பை கொண்டவர். அரசியல் ரீதியாக தன்னை திட்டியவர்களுக்கும் உதவி செய்தவர். எம்ஜிஆரின் பாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்ஜிஆர் பாடல்களை ரசித்து கேட்பவர் தான். தமிழகத்தில் ஏழை பணக்கார வித்தியாசம் இல்லாமல் ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்” என்றார். முன்னதாக, கவிஞர் வசந்தநாயகன் எழுதிய “இதயம் கவர்ந்த எம்ஜிஆர்” நூல் வெளியிடப்பட்டது.  நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் பா.மோகன், பாண்டுரங்கன், சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.வீரமணி, எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் பார்த்திபன், லோகநாதன், சூரியகலா, சம்பத், மற்றும் எம்ஜிஆரின் உறவினர்கள் விஜயகுமார், மினி, லதா ராஜேந்திரன், சீதா பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விகடன் 21 Jan 2026 7:17 pm

முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு புதன்கிழமை ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஜூலை 2022 இல் மேற்கு நகரமான நாராவில் கையால் செய்யப்பட்ட துப்பாக்கியால் அபேயைக் கொன்றதாக 45 வயதான டெட்சுயா யமகாமி குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, தேர்தல் பிரச்சார உரையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, ​​பகல் நேரத்தில் இந்தப் படுகொலை நடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அபே அதிகாரத்தில் இல்லை, ஆனால் அவர் மீண்டும் பதவிக்கு வரும் திட்டங்களுடன் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார். யமகாமி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். யமகாமியின் விசாரணை அக்டோபரில் தொடங்கியது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொலையை ஒப்புக்கொண்டார் . ஜப்பானிய சட்ட கட்டமைப்பின் கீழ் ஒரு பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் கூட விசாரணை தொடர்கிறது. கடந்த மாதம், யமகாமியின் செயலை போருக்குப் பிந்தைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்குக் கொடூரமான சம்பவம் என்று கருதி, வழக்கறிஞர்கள் ஆயுள் தண்டனை கோரினர். நாரா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஷினிச்சி தனகா புதன்கிழமை தண்டனையை விதித்தார்.

பதிவு 21 Jan 2026 7:14 pm

பராசக்தி படத்தில் தணிக்கை செய்யப்பட்ட அண்ணாவின் வசனம்: நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் வெளியான 'பராசக்தி' திரைப்படத்தில், சென்சாரால் நீக்கப்பட்ட அறிஞர் அண்ணாவின் அதிரடி வசனங்கள் அடங்கிய காட்சி தற்போது புரோமோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது. The post பராசக்தி படத்தில் தணிக்கை செய்யப்பட்ட அண்ணாவின் வசனம்: நீக்கப்பட்ட காட்சி வெளியீடு! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 7:05 pm

கேரளா: பேருந்தில் எடுத்த வீடியோ வெளியானதால் ஊழியர் தற்கொலை செய்த வழக்கு - இளம் பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்தவர் ஷிம்ஜிதா முஸ்தபா(35). இன்ஸ்டா கன்டென்ட் கிரியேட்டரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் செய்தபோது கோழிக்கோடு கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த  தீபக்(42) தவறான நோக்கத்துடன் தன்னை தொட்டதாக வீடியோ வெளியிட்டார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த தீபக் அந்த வீடியோவை பார்த்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த தீபக் கடந்த 18-ம் தேதி காலையில் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தனது வீடியோ வைரலாக வேண்டும் என்பதற்காக ஷிம்ஜிதா முஸ்தபா அந்த பதிவை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவமானபடுத்தும் நோக்கில் மனப்பூர்வமாக ஷிம்ஜிதா முஸ்தபா வீடியோ வெளியிட்டதாக தற்கொலை செய்துகொண்ட தீபக்கின் தாய் கன்யகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஷிம்ஜிதா முஸ்தபா மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்கொலை செய்துகொண்ட தீபக் வழக்குப்பதிவு ஆனதைத் தொடர்ந்து, ஷிம்ஜிதா முஸ்தபா தலைமறைவானார். போலீஸார் அவரை தேடிவந்த நிலையில் முன் ஜாமின் பெற அவர் முயன்றார். இதற்கிடையே வடகரா பகுதியில் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கிருந்த அவரை மப்டியில் சென்ற மகளிர் போலீஸார் இன்று கைதுசெய்தனர். பின்னர், தனியார் காரில் அவரை கோயிலாண்டி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் அவரை குந்தமங்கலம் மஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கைதுசெய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா ஷிம்ஜிதா முஸ்தபாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்  மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னால் ஏதோ திட்டம் உள்ளதாக தீபக்கின் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஷிம்ஜிதா முஸ்தபாவின் மொபைல் போனை கைப்பற்றி பரிசோதிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

விகடன் 21 Jan 2026 7:03 pm

தென் கொரியாவின் முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகள் சிறை!!

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு புதன்கிழமை 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின் கிளர்ச்சிக்கு உதவியதற்காக அவருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யூனின் இராணுவச் சட்டப் பிரகடனத்துடன் தொடர்புடைய கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும், கிளர்ச்சியின் முக்கியமான கடமைகளில் ஈடுபட்டதற்காகவும் சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் ஹானுக்கு சிறைத்தண்டனை விதித்தது. யூனின் கிளர்ச்சி மற்றும் பிற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை வழிநடத்திய சுயாதீன வழக்கறிஞரான சோ யூன்-சுக்கின் குழு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரினர். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி யூன் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவித்தது. அரசியலமைப்பு ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கியது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. சட்டவிரோத அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதன் மூலம் சட்டவிரோத இராணுவச் சட்டத்திற்கு சட்டபூர்வமான நடைமுறை முகப்பை வழங்க ஹான் உதவினார் என்று சுட்டிக்காட்டியது. பிரதமராக ஹான் தனது கடமைகளை நிறைவேற்றியிருந்தால், கிளர்ச்சியைத் தடுத்திருக்கலாம் என்று தீர்ப்பளித்தது. ஹான் தனது பாதுகாப்பிற்காக இராணுவச் சட்டம் தொடர்பான ஆவணங்களை மறைத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி பின்னர் இராணுவச் சட்டம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியது போல் தோன்றும் வகையில் ஆவணங்களை அழித்தார் என்பதை வலியுறுத்தியது. தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயத்தைக் காரணம் காட்டி, ஹானை நீதிமன்ற அறையில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. யூனின் கிளர்ச்சி குற்றச்சாட்டு மீதான முதல் வழக்கு தீர்ப்பு பிப்ரவரி 19 அன்று திட்டமிடப்பட்டது.

பதிவு 21 Jan 2026 7:02 pm

“Film Stars Condemn Iran’s Crackdown on Protesters”

Around 800 film professionals, including Oscar winners Juliette Binoche, Marion Cotillard, and director Yorgos Lanthimos, have signed a statement condemning

சென்னைஓன்லைனி 21 Jan 2026 6:59 pm

IND vs NZ 1st ODI: ‘டாஸ் வென்றது நியூசிலாந்து’.. முக்கிய வீரர்கள் நீக்கம்! பிட்ச் ரிப்போர்ட்: கேப்டன்கள் பேட்டி!

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி, நாக்பூரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 என்ன என்பது குறித்து பார்க்கலாம். கேப்டன்கள் பேட்டி குறித்தும் தற்போது பார்க்கலாம்.

சமயம் 21 Jan 2026 6:57 pm

18 வருஷமா எங்கே போனார் சரண்யா? பாக்யராஜ் மகள் வாழ்வில் நடந்த அதிர்ச்சி மாற்றங்கள்!

ஒரு காலத்தில் கனவுக்கன்னியாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சரண்யா பாக்யராஜ். ஆனால் 18 ஆண்டுகளாக கேமரா வெளிச்சம் படாமல் ஒதுங்கியிருந்த அவர், இப்போது மீண்டும் புன்னகையுடன் வலம் வரத் தொடங்கியுள்ளார். The post 18 வருஷமா எங்கே போனார் சரண்யா? பாக்யராஜ் மகள் வாழ்வில் நடந்த அதிர்ச்சி மாற்றங்கள்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 6:56 pm

`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ஸ்டாலின்

``பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் ப‌டிச்சு டீச்சர் ஆகிட்டாங்க. கல்யாணம்ன்னு வந்த போது, வாத்தியார் வேலை பார்த்த அப்பா கிடைச்சார் எங்களுக்கு. அதனாலேயே தன்னுடைய ரெண்டு மகள்களையும் டீச்சர் ஆக்கிட்டாங்க எங்க அம்மா. நான் மட்டும்தான் வழி தவறி நடிக்க வந்துட்டேன். அதுல அம்மாவுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தம். ஆனாலும் பிறகு, 'நாங்களாவது பள்ளிக் கூடத்துல மட்டும்தான் வாத்தியாரா இருந்தோம். நீ காலேஜ் வாத்தியாராக் கூடப் போகலாம்ல' எனக் கேட்டுச் சமாதானம் ஆகிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் என்னை வாத்தியாராக்கிப் பார்க்கத்தான் ஆசை. அது நடக்கலை. என் முதல் சீரியல்ல வாத்தியார் கேரக்டர் கிடைச்சப்ப அதைப் பார்க்க அவருமே இல்லை. அவர் இறந்த பிறகே நான் நடிக்க வந்தேன். - சில தினங்களுக்கு முன் மறைந்த தன் அம்மா சகுந்தலாவை நினைவு கூர்ந்தபடி பேசத் தொடங்கினார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர்ஸ் ''அம்மா குடும்பம் பெரிய குடும்பம். அம்மாவையும் சேர்த்து தாத்தாவுக்கு 4 பெண்கள், 3 ஆண்கள்னு மொத்தம் 7 பசங்க. அம்மாவுடைய பெரிய அக்காவுடைய கணவர், அதாவது என் பெரியப்பா முத்துக் கருப்பத் தேவர் யாருன்னா, குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது இல்லையா, அந்தப் போராட்டத்தின் நினைவா தூண் அமைக்கப்பட்டிருக்கே... அந்த தூணை நிறுவியவர். பெரியப்பா குடும்பத்துலயும் 7 பசங்க. அதேபோல மத்த பெரியம்மா, சித்தி, மாமன்கள்னு எல்லாமே எங்க அம்மா தேனிப் பக்கம் வந்ததும், அவங்க பின்னாடியே இந்தப் பகுதிக்கு குடி வந்துட்டாங்க. பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன? கூடப் பிறந்தவங்க கூட அவ்வளவு பாசமா அம்மா இருந்ததாலேயே இன்னைக்கும் சித்தப்பா, பெரியப்பா மக்கன்னு நாங்க எல்லாருமே அதே ஒற்றுமையோட இருக்கோம். ஒரே வீட்டுலதான் இல்லையே தவிர எல்லாரும் கூப்பிடற தூரத்துலதான் இருக்கோம். நல்லது பொல்லதுனு கூடினா ஒரு ஊர் அளவுக்கு சேர்ந்துடும் எங்க குடும்பம். எதுக்கு இதைச் சொல்றேன்னா, அம்மா அந்த மாதிரி எங்களை வளர்த்து விட்டுட்டுப் போயிருக்காங்க. இறக்கிர அனைக்குக் கூட என் பெரியம்மா மக, அக்கா மரகதம் வீட்டுலதான் இருந்தாங்க. இன்னொரு விஷயம் அவங்க படிச்சவங்களா இருந்தால, சுத்தி இருக்கற எல்லாரையும் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கிற மாதிரி பண்ணிட்டாங்க. அங்காளி பங்காளிங்க முக்கால்வாசிப் பேர் இன்னைக்கு அரசு வேலையில் இருக்காங்க. சிலர் வக்கீலா கூட இருக்காங்க. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின் முக்கியமான விஷயமா இதைச் சொல்றதுனால ஒண்ணும் ஆகிடப் போறதில்லைனு நினைக்கேன், அதே பழைய ஒற்றுமையோடவே இன்னைக்கும் நாங்க இருக்கோம். அதுக்கு முக்கியக் காரணம் அம்மாதான்' என்றவர், ``நான் எப்படி பெரியப்பா சித்தப்பா பசங்க கூட ஒட்டும் உறவுமா இருக்கேனோ, அதே போலவே என் மனைவி மகன்களும் இப்ப இருக்காங்க. இது இப்படியே தொடரணும்கிறதுதான் என்னுடைய ஆசை மட்டுமல்ல, எங்க மொத்த குடும்பத்தினரின் ஆசையும் கூட'' என்கிறார் ஸ்டாலின். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மொத்த குடும்பத்தினரையும் அரவணைத்துச் செல்கிற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் ஸ்டாலின். அவரது நிஜ வாழ்க்கையும் அதேபோல அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கே ஹைலைட்! `'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்

விகடன் 21 Jan 2026 6:56 pm

டொவினோ தாமஸின் அதிரடி ‘பள்ளிச்சட்டம்பி’: ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மலையாள திரையுலகின் ஸ்டார் ஹீரோ டொவினோ தாமஸ் மீண்டும் ஒரு மிரட்டலான அவதாரத்தில் வருகிறார். டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. The post டொவினோ தாமஸின் அதிரடி ‘பள்ளிச்சட்டம்பி’: ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 6:46 pm

``இதற்குப் பிறகும் துணை முதல்வர் பதவியில் இருப்பதா? - உதயநிதி ஸ்டாலினை சாடும் பாஜக

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டு சனாதான ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், `சனாதன தர்மம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. டெங்கு, மலேரியாவைப் போல் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும். எனக் குறிப்பிட்டார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி அமித் மால்வியா எக்ஸ் தளத்தில் தமிழ்நாட்டின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களை பதிவிட்டு, சில சர்ச்சை கருத்துகளை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக திருச்சியில் அமித் மால்வியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமித் மாள்வியா மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமித் மால்வியா மீதான வழக்கை நேற்று ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலின் இந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``உயர் நீதிமன்றம் அமித் மால்வியாவுக்கு எதிரான தி.மு.க-வின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது மட்டுமல்லாமல், இந்தக் கருத்து தி.மு.க-வின் இந்துக்களுக்கு எதிரான மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான மரபணுவின் பின்னணியில் இருந்து வருகிறது என்றும் கூறியுள்ளது. உயர் நீதிமன்றக் கண்டனத்திற்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் பதவியில் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. அவரை உடனடியாக துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும் இந்த நாட்டின் 80 சதவீத மக்கள்தொகைக்கு எதிராக, அதாவது இந்து சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பேச்சு பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். உதயநிதியின் கருத்து இனப்படுகொலைக்கான அழைப்பு. எனக் குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ்: கண்ணாம்மூச்சி ஆடும் டெல்லி; தமிழ்நாட்டில் பிளான் B - ஸ்கெட்ச் யாருக்கு?!

விகடன் 21 Jan 2026 6:38 pm

“Katy Perry, Justin Trudeau Appear Publicly as Couple”

Pop singer Katy Perry and her partner, former Canadian Prime Minister Justin Trudeau, made their first public appearance together as

சென்னைஓன்லைனி 21 Jan 2026 6:37 pm

BharatPe posts a series of messages on X, Instagram, Meta linked to the T20 cricket World Cup to create anticipation

Mumbai: Brands are sharpening their marketing strategies as the global sporting calendar marks two major World Cups this year. While the FIFA World Cup is slated for July, closer home the T20 World Cup happening in February, is already triggering heightened activity among advertisers eager to tap into the high-engagement environment that cricket delivers in India. Across sectors, brands are beginning to roll out teasers, athlete-led content and digital-first storytelling to build anticipation well before the tournament gets underway. Fintech major BharatPe has joined this early wave, posting a series of messages on X, Instagram, Meta, linked to the T20 World Cup. Sparse on details but high on intrigue, the post has prompted speculation around the brand's plans for the season. Imagine watching this World Cup, Not from your friend's place, says one of the X posts. Globally, the trend is already well underway. Ahead of the FIFA World Cup 2026, international car brands have rolled out fan-first digital activations focused on mobility and match-day journeys, while consumer focussed beverage brands have leaned into its long-standing association with football through limited-edition packaging. Major FMCG players have activated their portfolio brands through region-specific storytelling, influencer collaborations, and purpose-led campaigns. Marketing experts note that World Cup-led campaigns offer brands a combination of scale and relevance. The tournaments deliver massive, captive audiences, but more importantly, they provide a contextual backdrop where themes of trust, performance, teamwork, and consistency resonate deeply. For digital-first and fintech brands, this creates an opportunity to anchor everyday products such as payments, within moments of national and global pride. As brands continue to vie for attention in an increasingly crowded World Cup advertising ecosystem, early teasers like BharatPe's suggest that the real contest for consumer mindshare may have already begun, well before the opening ceremony.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 6:34 pm

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள். டிடிவி தினகரன் நம்மிடம் பேசிய அவர்கள், 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு. இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார் என்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன். 'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது. மோடி - அமித் ஷா 10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்றனர். கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!

விகடன் 21 Jan 2026 6:32 pm

மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ!

தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. The post மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 6:30 pm

மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ!

தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. The post மீண்டும் கூட்டணிக்குள் டிடிவி: தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்! 2026 தேர்தலுக்கு தயாராகும் என்.டி.ஏ! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 6:30 pm

Sony Pictures Networks India secures exclusive media rights for DP World Tour golf tournaments through 2028

Mumbai: Sony Pictures Networks India (SPNI) has announced an exclusive partnership with the DP World Tour, acquiring television and digital rights for three seasons, covering 2026 to 2028. The agreement will deliver live coverage of elite professional golf tournaments across India, Afghanistan, Bangladesh, Bhutan, Maldives, Nepal, and Sri Lanka.The 2026 DP World Tour calendar features tournaments in over 20 countries, including five prestigious Rolex Series events. The season kicks off with the Hero Dubai Desert Classic, live streamed on Sony LIV from January 22, and will spotlight marquee Indian events such as the Hero Indian Open 2026 (March 26–29) and the DP World India Championship (October 15–18), placing India at the center of the global golfing calendar.Through this multi-year rights acquisition, SPNI aims to provide fans with a premium, immersive experience of world-class golf, showcasing the Tour’s biggest stars alongside emerging talent competing at the highest level.[caption id=attachment_2488227 align=alignleft width=200] Rajesh Kaul,[/caption] Rajesh Kaul, Chief Revenue Officer and Business Head, Sports and International, SPNI, said, “The DP World Tour represents the very best of global professional golf, and this long-term partnership reflects our strategic commitment to building the sport’s ecosystem across India and other regions of the subcontinent. By securing exclusive television and digital rights for three seasons, we are ensuring continuity, scale, deeper fan engagement, and a viewing experience that blends significance with reach. Sony LIV will bring fans closer to every DP World Tour event through expansive digital coverage, while our television platforms will showcase select marquee tournaments and moments that define the season, led by the Hero Indian Open and the DP World India Championship.” Richard Bunn, Chief Revenue and Content Officer, DP World Tour, added, “The DP World Tour has long links with India and its leading players, and this expanded last year with the launch of the DP World India Championship. The tournament boasted a stellar field of Ryder Cup stars in its debut outing and now joins the Hero Indian Open on our global schedule. Given India’s importance to the DP World Tour we’re delighted to agree a new media rights deal that will see Sony Pictures Networks India have exclusive rights to broadcast and livestream our tournaments, as golf’s global Tour travels around the world to 25 countries this season.”

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 6:26 pm

Skechers continues championship journey with Mumbai Indians in India Women’s T20 League 2026

Mumbai: Skechers, The Comfort Technology Company, has announced the continuation of its partnership with the Mumbai Indians for a third consecutive season, as the defending champions begin their 2026 campaign in the India Women’s T20 League.Following a title-winning season in 2025, the Mumbai Indians Women’s team returns to the field with a legacy of excellence, resilience, and a winning mindset—values that align closely with Skechers’ performance-first philosophy. As the Official Kit Partner, Skechers will continue to outfit the team with jerseys designed to deliver enhanced comfort, performance, and freedom of movement during high-intensity matches.This season’s marketing campaign showcases the new Skechers kit worn by Mumbai Indians Captain Harmanpreet Kaur, along with players Amanjot Kaur and Amelia Kerr, highlighting both the intricacies of the jersey design and the grit of the game. The updated jersey reflects the consistency, journey, and conviction that defined the team’s championship success.Marking the start of the India Women’s T20 League season, Skechers hosted an exclusive meet-and-greet with Mumbai Indians players Natalie Sciver-Brunt, Sajeevan Sajana, and Sanskriti Gupta at its Seawoods store in Navi Mumbai. The event saw players interact with young cricketers, reinforcing Skechers’ commitment to nurturing grassroots talent and inspiring the next generation of athletes.Speaking on the association, Rahul Vira, CEO, Skechers South Asia Pvt. Ltd., said, “Our continued partnership with Mumbai Indians reflects Skechers’ commitment to celebrating athletes and the values that define high-performance sport, courage, resilience, and team spirit. As defending champions, Mumbai Indians represent excellence at the highest level, and we are proud to stand by the team for the third consecutive year. The Mumbai Indians jersey by Skechers stands as a symbol of their winning legacy and the unwavering support of their fans.” A Mumbai Indians spokesperson added, “Our long-term partnership with Skechers across teams has grown stronger each season. Our shared values of excellence and innovation drive us to keep pushing the limits. The customised threads of our jersey reflect our remarkable journey and the ambition to keep pushing boundaries on and off the pitch in this season as well.” As the India Women’s T20 League 2026 unfolds, Skechers and Mumbai Indians aim to deepen fan engagement through match-led moments and on-ground initiatives, translating their shared championship mindset into meaningful connections with cricket audiences across India

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 6:21 pm

போதையால் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் - என்ன நடக்கிறது கோவையில்?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே  சின்ன மத்தம்பாளையம் பகுதி உள்ளது. அங்கு தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. அங்கு 50 வயது வயதான மதிக்கத்தக்க ஒருவர் நேற்று இரவு மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவர் அந்த மனமகிழ் மன்றம் முன்பு சடலமாக மீட்கப்பட்டார். கொலை செய்யப்பட்ட சுரேஷ் அவர் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருந்ததால், காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர் கோகுலம் காலனி பகுதியைச் சேர்ந்த சமையல்காரர் சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. நேற்று மது அருந்திக்கொண்டிருந்தபோது அவருக்கும், திருமலை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சடலமாக அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதனப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து சுரேஷ் மதுபோதையில் அதே இடத்தில் தூங்கிவிட்டார். மனமகிழ் மன்றத்தை மூடுவதற்காக அதன் ஊழியர்கள் சுரேஷை தூக்கி வெளியில் படுக்க வைத்துள்ளனர்.  அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வன் மோதலை நினைவில் வைத்து, சுரேஷை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  கொலை செய்த தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல கணபதி அருகே கஞ்சா போதையில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் அப்போது ஒரு கும்பல் இளைஞர் ஒருவரை சாலையில் கொடூரமாக தாக்கினார்கள். அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 21 Jan 2026 6:12 pm

Pantomath Capital Advisors appoints Mitul Shah as MD -Coverage and ECM Sales, Investment Banking

Mumbai: Pantomath Capital Advisors, one of India’s leading mid-market investment banking firms and part of the Pantomath Group, today announced the appointment of Mitul Shah as Managing Director – Coverage and ECM Sales, Investment Banking . The appointment further reinforces Pantomath’s senior leadership and institutional capabilities as it continues to scale its investment banking platform.In his new role, Mitul will focus on strengthening institutional investor coverage, enhancing equity capital markets (ECM) sales capabilities, and deepening engagement between issuers and the investor ecosystem, in line with Pantomath’s long-term investment banking growth strategy.Mitul brings over two-and-a-half decades of professional experience, including nearly two decades as a highly regarded sell-side equity research analyst and close to seven years in manufacturing engineering. He is widely recognised for his deep domain expertise across equity research, sector coverage, investor engagement, and ECM-related client interactions.Prior to joining Pantomath, Mitul was associated with DAM Capital as Executive Director, where he led comprehensive research coverage of the automobile and auto ancillary sectors. His role involved building detailed financial models, authoring high-impact research reports, and engaging extensively with corporate management teams and institutional investors through conferences, plant visits, and domestic and international roadshows. He has consistently been ranked among the most-voted analysts by leading domestic and global fund houses and has featured on the top-rated analysts list by Asia Money and Bloomberg , underscoring the credibility and influence of his research.Earlier, Mitul spent several years at Reliance Securities’ Institutional Desk as Head of Research and Automobile Analyst, where he supervised sectoral research teams and covered multiple sectors including automobiles, aviation, IT services, PVC pipes, and mid-cap stocks. During this tenure, his research portfolios delivered strong outperformance against benchmark indices. His career also includes senior research roles at Quant Broking, Karvy Stock Broking, and First Global Securities , where he authored several hundred research reports across the Indian and global automobile space and built long-standing relationships with corporate leaders, fund managers, and buy-side analysts.Commenting on the appointment, Mahavir Lunawat, CMD, Pantomath Capital , said, “Mitul’s appointment is a strategic addition to Pantomath’s investment banking leadership as we deepen our institutional coverage and equity capital markets franchise. As markets evolve, our focus remains on building a differentiated, insight-led investment banking division, and Mitul will play a pivotal role in that journey.” Mitul Shah, Managing Director – Coverage and ECM Sales, Investment Banking, Pantomath Capital , added, “I am delighted to join Pantomath at a time when the Indian capital markets are undergoing a structural transformation. Pantomath’s integrated investment banking ecosystem, entrepreneurial culture, and strong focus on long-term value creation strongly resonate with my professional philosophy. I look forward to working closely with issuers, investors, and the leadership team to strengthen institutional engagement, support high-quality capital raising, and contribute meaningfully to the Group’s next phase of growth.” Mitul holds a Post Graduate Diploma in Business Management (Finance) from N. L. Dalmia Institute of Management Studies and a Bachelor’s degree in Mechanical Engineering from Sardar Patel College of Engineering, Mumbai University . His industry recognitions include the ET Now Starmine Best Earnings Estimator Award for the transport sector.The appointment follows a series of senior leadership additions at Pantomath Capital Advisors, including the recent onboarding of Hiren Raipancholia as Managing Director – ECM and Syndication, reflecting the firm’s continued focus on strengthening its investment banking franchise.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 6:12 pm

எம்.பி களின் கல்வித் தகுதியால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கல்வித் தகுதி குறித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளியிட்ட கருத்து, நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், “ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்தாம் தரத்தைக் கூடத் தாண்டவில்லை” என குறிப்பிட்டிருந்தார். கல்வியைக் கிண்டல் செய்யும் அரசாங்கம் இந்த கருத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சபாநாயகரின் கருத்துக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச […]

அதிரடி 21 Jan 2026 6:10 pm

சுவிஸ் புறப்பட்ட டிரம்பின் விமானத்தில் கோளாறு: மீண்டும் அமெரிக்காவில் தரையிறங்கியது!

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதாரப் பேரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதில் கலந்து கொள்கிறார். இதற்காக டொனால்டு டிரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார். இந்த விமானம் புறப்பட்டு கொஞ்ச நேரத்திலேயே அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியது. விமானம் திடீரென திரும்பி வந்ததால், அதிபர் டிரம்பின் பாதுகாப்பு வாகனத் தொடரணி அவசர அவசரமாக வாஷிங்டனுக்கு அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் தளத்தை நோக்கி விரைந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அமெரிக்க விமானப்படை தளத்தில் ஏர்போர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கியதும், மாற்று விமானத்தில் டிரம்ப் உடனடியாக சுவிசுக்குப் புறப்பட்டு சென்றார். டிரம்ப் பயணித்த ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சிறிய அளவில் மின்சார (எலக்ட்ரிக்கல்) கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதிவு 21 Jan 2026 6:07 pm

மனைவியை மரத்தில் கட்டி வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்

மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பாலியல் ரீதியாக சித்திரவதை குறித்த கடற்படை சிப்பாய் தனது மனைவியை மரத்தில் கட்டி வைத்து அவர் மீது மிளகாய் பொடி தூவி பலமாக தாக்கி அவரை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கடற்படை சிப்பாயின் […]

அதிரடி 21 Jan 2026 6:07 pm

ஆபரேஷன் சிந்தூரால் அதிகரிக்கும் பட்ஜெட்.. பாதுகாப்புத் துறைக்கு அதிக ஒதுக்கீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 21 Jan 2026 6:05 pm

“Sanjay Leela Bhansali to Present Republic Day Tableau”

The Ministry of Information and Broadcasting has joined hands with renowned filmmaker Sanjay Leela Bhansali to present a special tableau

சென்னைஓன்லைனி 21 Jan 2026 6:05 pm

“Jackie Shroff Dreams of Acting With Tiger”

Veteran Bollywood actor Jackie Shroff, who has worked in films for over 40 years, says he has one dream left

சென்னைஓன்லைனி 21 Jan 2026 6:01 pm

“பெண்களை வச்சு படம் எடுக்க தைரியம் வேணும்!”–லோகா படத்தின் வெற்றியைச் சுட்டிக்காட்டி மாளவிகா மோகனன் அதிரடி!

பெண்களை வைத்து 100 கோடி பட்ஜெட் படம் எடுக்க இங்கே பலருக்குத் தைரியம் இல்லை - 'லோகா' படத்தின் வெற்றியை முன்வைத்து மாளவிகா மோகனன் பேசியுள்ள எதார்த்தமான கருத்துக்கள். The post “பெண்களை வச்சு படம் எடுக்க தைரியம் வேணும்!” – லோகா படத்தின் வெற்றியைச் சுட்டிக்காட்டி மாளவிகா மோகனன் அதிரடி! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 5:59 pm

கில் கேப்டன் முயற்சி தடுமாற்றமா? – கைஃப் எழுப்பிய கடும் கேள்வி!

டெல்லி : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், BCCI மற்றும் கௌதம் கம்பீர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார். கைஃப் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், “சுப்மன் கில்லை இவ்வளவு பெரிய சுமையுடன் தள்ளிவிட்டது மிகப்பெரிய தவறு” என்று கூறினார். சுப்மன் கில் இப்போது […]

டினேசுவடு 21 Jan 2026 5:57 pm

சென்ட்ரல் வங்கியில் 350 காலிப்பணியிடங்கள்; மார்க்கெட்டிங் தெரிந்தவர்களுக்கு ஜாக்பாட் - ரூ.85 ஆயிரம் வரை சம்பளம் பெற எப்படி விண்ணப்பிப்பது?

சென்ட்ரல் வங்கியில் சிறப்பு பிரிவில் உள்ள அந்நிய செலாவணி அதிகாரி மற்றும் மார்க்கெட்டிங் அதிகாரி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 350 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் https://centralbank.bank.in/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 3-ம் தேதி வரை பெறப்படுகிறது.

சமயம் 21 Jan 2026 5:52 pm

ChanaJor OTT scales subscriptions nationwide with UPI AutoPay, tapping India’s mobile-first audience

Mumbai: India’s rapidly evolving digital payments ecosystem, led by the widespread adoption of UPI, is reshaping how subscription-based platforms scale across the country. For ChanaJor OTT, a platform focused on mid-length and short-form Indian-language content, UPI AutoPay has emerged as a key enabler in expanding subscriptions, particularly across smaller towns and semi-urban markets.As millions of users increasingly prefer UPI for everyday digital transactions, ChanaJor OTT has leveraged UPI AutoPay to simplify recurring payments and improve subscription continuity.[caption id=attachment_2488842 align=alignleft width=200] Pratap-Jain[/caption]Explaining its impact on the platform’s growth, Pratap Jain, Founder and CEO of ChanaJor OTT, said, “ChanaJor OTT serves a large, mobile-first Indian audience where UPI is the most commonly used way to make digital payments. UPI AutoPay allows users to subscribe without having to make a payment manually every month. Once the user gives permission, the subscription amount gets deducted automatically on the due date, unless the user cancels it.”He added, “From a user’s point of view, this removes the hassle of remembering renewal dates or making repeat payments. From a platform’s point of view, it helps ensure uninterrupted access to content and reduces failed renewals. Since UPI is familiar, easy to use, and widely adopted across India, including in smaller towns and rural areas, UPI AutoPay makes subscriptions more accessible and affordable. For ChanaJor OTT, it’s about offering a payment option that matches how most Indians already pay, while still giving users full control to stop or cancel the mandate anytime.”Despite its growing relevance, UPI AutoPay adoption still faces behavioural and technical challenges. Highlighting these hurdles, Jain explained, “UPI AutoPay is still a new behaviour for many users. A major reason for low approval rates is user hesitation around recurring or auto-debit mandates. Many users skip completing the payment when they see an AutoPay prompt because they fear money will keep getting deducted automatically and are unsure how to deactivate or stop the mandate later.”He further noted, “Friction during mandate creation, including multiple steps, PIN entry, unclear bank messaging, app timeouts, and inconsistent experiences across UPI apps, also contributes to drop-offs, along with occasional bank-side technical issues.”Even with these challenges, UPI continues to dominate subscription payments on the platform. Mr. Jain said, “Though cards may have better success rates, UPI cannot be ignored because that’s where user behaviour and scale lie. On platforms like ChanaJor OTT, we see roughly a 15:85 split between cards and UPI in overall payment volumes, which means the bulk of transactions come from UPI.”He added, “Additionally, card payments involve more friction, as users need to enter card number, expiry date, CVV, and then complete an OTP step. In contrast, UPI payments are much simpler, requiring only a PIN to complete the transaction. With the increasing adoption of intent-based UPI flows, the payment experience is becoming even smoother, faster, and more seamless for users.”Merchants continue to favour UPI AutoPay for its cost-effectiveness and reach, Jain said, “For higher ticket-size transactions, cards do work well and are often preferred because of their relatively higher success ratios. However, when it comes to collecting small or frequent payments, UPI is far more convenient, user-friendly, and smoother in process. UPI is widely used by the majority of the population. The lower MDR also plays a big role, allowing merchants to retain more of their earnings. For platforms that operate on affordable subscription pricing, like OTT, gaming, music, or other digital services, this cost difference matters a lot. The lower transaction cost makes it a more sustainable and scalable option for merchants.”According to Jain, UPI AutoPay is playing a larger role beyond payments, helping democratise access to digital content while enabling sustainable growth for platforms. He believes the model is instrumental in making subscriptions more convenient, affordable, and secure for millions of Indian users, while supporting long-term scalability for mobile-first OTT platforms like ChanaJor OTT.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 5:49 pm

ரேஷன் கடையில் இனி எதுவும் வாங்க முடியாது.. ரேஷன் கார்டுகள் அதிரடி நீக்கம்!

தகுதியின் அடிப்படையில் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகளை அரசு நீக்கியுள்ளது. இனி இவர்கள் ரேஷன் கடையில் எதுவும் வாங்க முடியாது.

சமயம் 21 Jan 2026 5:47 pm

மார்ச் 26, 2026: ராஜமௌலியின் ‘வாரணாசி’படத்தின் மெகா அப்டேட் வரப்போகுது –ரசிகர்கள் கொண்டாட்டம்!

வரும் 2026 மார்ச் 26 ஸ்ரீராம நவமி அன்று 'வாரணாசி' படத்தின் அதிரடி அப்டேட் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் 'ருத்ரா' அவதாரம் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த சுவாரஸ்யமான அலசல். The post மார்ச் 26, 2026: ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தின் மெகா அப்டேட் வரப்போகுது – ரசிகர்கள் கொண்டாட்டம்! appeared first on Tamilnadu Flash News .

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 21 Jan 2026 5:44 pm

“Adani Group Plans $66 Billion Maharashtra Investment”

The Adani Group has announced a $66 billion investment plan for Maharashtra at the 56th World Economic Forum annual meeting

சென்னைஓன்லைனி 21 Jan 2026 5:43 pm

⚖️   7 இந்திய மீனவர்களுக்கு பெப்ரவரி 3  வரை  விளக்கமறியல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு (Delft Island) கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை… The post ⚖️ 7 இந்திய மீனவர்களுக்கு பெப்ரவரி 3 வரை விளக்கமறியல் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 5:37 pm

மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண் –நீதிக்காக காத்திருந்து உயிரிழந்த சோகம்

இம்பால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக வெளியாகி நாட்டையே உலுக்கியது. குறிப்பாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தேசத்தை தலைகுனிய வைத்தன. மாநில பா.ஜ.க. அரசு, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாடு முழுவதும் […]

அதிரடி 21 Jan 2026 5:30 pm

யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 

யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16-வது ஆண்டு வர்த்தகக் கண்காட்சி, எதிர்வரும் ஜனவரி 23,… The post யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 21 Jan 2026 5:27 pm

Tata Communications names Ganesh Lakshminarayanan as MD & CEO

Mumbai: Tata Communications, a global digital ecosystem enabler, has announced the appointment of Ganesh Lakshminarayanan as Managing Director and Chief Executive Officer–Designate of Tata Communications Limited.Ganesh brings with him over three decades of international management experience, having worked across multinational corporations, B2B start-ups, and large Indian enterprises. Most recently, he served as Managing Director and Group Vice President for ServiceNow India and SAARC, where he was responsible for driving market growth for the company. Prior to joining ServiceNow, Ganesh was the CEO of Airtel Business in India, and earlier led Airtel’s Enterprise Business unit. Under his leadership, the enterprise business unit received the Chairman’s Award for Best BU in FY23, achieved 50% growth over three years, and increased market share from 30% to 33%.Academically, Ganesh holds an MBA with high distinction from the Ross School of Business, University of Michigan, Ann Arbor. He also earned a Bachelor of Science in Computer Science and Engineering from Guindy Engineering College, Chennai, graduating as a gold medalist.Ganesh has been elected twice to the NASSCOM Executive Council and has served on the FICCI Council. He is also a founding member of Social Venture Partners Bengaluru, reflecting his long-standing engagement with industry leadership and social impact initiatives.[caption id=attachment_2488828 align=alignleft width=200] N. G. Subramaniam[/caption]Commenting on the appointment, N. G. Subramaniam, Chairman, Tata Communications, said, “We are pleased to announce the selection of Mr. Ganesh Lakshminarayanan as the Managing Director and CEO – Designate after a rigorous selection process followed by the NRC. Ganesh’s experience with global businesses, automation, AI, digital transformation, enterprise relationships and large deals will complement Tata Communications’ strategies and augurs well to the growth momentum demonstrated by the company.” Ganesh Lakshminarayanan added, “I thank the Board for its trust in me. I am grateful for the opportunity to serve an institution with such a strong legacy. Together with our leadership teams, I look forward to further building on our customer-centric culture, investing in our people, and executing our strategy with continued focus and discipline.” The appointment of Ganesh Lakshminarayanan as Managing Director and CEO–Designate is subject to receipt of the necessary regulatory approvals. Upon obtaining these approvals, the Board of Tata Communications will formally appoint him as Managing Director & CEO, at which point he will take over from Mr. A. S. Lakshminarayanan, the current Managing Director and CEO of Tata Communications Limited, who is set to retire on April 13, 2026.

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 5:15 pm

பங்குச் சந்தையில் மரண அடி வாங்கிய பங்குகள்.. இன்றைய அப்டேட் இதோ..!

இன்றைய பங்கு வர்த்தகமும் வீழ்ச்சியிலேயே முடிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். பங்கு நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சமயம் 21 Jan 2026 5:02 pm

பரபர பக்கோடா ஸ்பெஷல்: 'பாலக் பக்கோடா' - வீட்டிலேயே செய்யலாமே!

பாலக் பக்கோடா தேவையானவை: பாலக்கீரை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - 3 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்) நெய் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பாலக் பக்கோடா செய்முறை: பாலக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை சிப்ஸ் சீவும் பலகையில் மெலிதாக சீவிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பாலக் கீரை, வெங்காயம், உருக்கிய நெய் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் பிசிறிய மாவை பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: பாலக்கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பக்கோடாவுக்குத் தண்ணீர் தேவைப்படாது, பாலக்கீரையின் நீரே போதுமானது. ரத்த விருத்தி செய்யும் ஆற்றல் பாலக்கீரைக்கு உண்டு. ரத்தச் சோகையுள்ளவர்கள் பாலக்கீரை உட்கொள்வதால் நிவாரணம் பெற முடியும்.

விகடன் 21 Jan 2026 4:56 pm

ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்

மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!

விகடன் 21 Jan 2026 4:53 pm

“Sensex, Nifty End Lower Despite Intraday Recovery”

Indian stock markets saw a strong bounce during Wednesday’s trading session, but both major indices still ended the day lower

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:50 pm

Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் - சசிகலா

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி.ஏ கூட்டணிக்கான பொறுப்பாளராக தமிழ்நாடு வந்திருக்கும் பியூஸ் கோயல் முன்னிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார். அவரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்தினார். அதேப் போல ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக-வில் இணைந்துகொண்டார். இந்த நிலையில், சசிகலா தன் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். வைத்திலிங்கம் - துரதிருஷ்டவசமானது! அவர், ``கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். வைத்திலிங்கம்- சசிகலா- திவாகரன் இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை.  அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். மன்னிக்க முடியாத செயல் ஆனால், இன்றைக்கு தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான்  நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது ஜெயலலிதா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. சசிகலா இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் `திமுக ஒரு தீயசக்தி' என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள்,  ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி

விகடன் 21 Jan 2026 4:49 pm

APY பென்சன் திட்டத்தில் முக்கிய அறிவிப்பு.. 2031ஆம் ஆண்டு வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தை 2031ஆம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சமயம் 21 Jan 2026 4:44 pm

“பொருளாதார பலம் ஆயுதமாக மாறியுள்ளது”…அமெரிக்காவை விமர்சித்த கார்னி!

வாஷிங்டன் :கனடா பிரதமர் மார்க் கார்னி, உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற இந்த மன்றத்தில் பேசிய அவர், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், இது சிறிய மற்றும் நடுத்தர சக்தி நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார். இந்த விமர்சனம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை நேரடியாக சுட்டிக்காட்டியது. பிரதமர் […]

டினேசுவடு 21 Jan 2026 4:43 pm

திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோதனை செய்த பொழுது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர். car இது சம்பந்தமாக உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், துவாக்குடி போலீஸார் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு துவாக்குடி காவல் நிலையத்திலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. அதில், துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த காரை மறித்து சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நந்தகுமாரும், செந்திலும் அந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் இரண்டு பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு பணத்தையும் பறிமுதல் செய்தனர். accused பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், பாபாரோ பக்கீர் ராம்கிர் மகன் ரமேஷ் பாபாரோ (54), அனுமன் ராம் மகன் நாராயண ராம் (34) என்றும் தெரிய வந்தது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும், அதன் பிறகு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சென்று விட்டு வந்தபோது தான் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 8,37, 800 ரூபாய் இருப்பது தெரியவந்தது. அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாகவும், நூறு தாள்கள் எண்ணிக்கை கொண்ட 41 கட்டுகளும், மற்றொரு கட்டில் 89 தாள்களும் இருந்துள்ளது. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அதன்பிறகு, அவர்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை முறையாக விசாரித்தால் மட்டுமே இவர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் யாரிடம் கள்ள நோட்டுகளை மாற்றினார்கள், இந்த கள்ள நோட்டுகளை திருச்சியில் மாற்றப் போகிறார்களா அல்லது வேறு எதேனும் மாவட்டங்களில் சென்று மாற்ற போகிறார்களா, இவர்கள் எவ்வளவு கள்ள நோட்டுகளுடன் தமிழகத்திற்கு வந்தார்கள், இவர்கள் கள்ள நோட்டு மாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது ஏற்கனவே இதுபோல் தொடர்ந்து பலமுறை மாற்றி வருகிறார்களா என பல கோணங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடன் 21 Jan 2026 4:42 pm

மிக விரைவாக வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கான அறிவிப்பு; அமைச்சர் அன்பில் மகேஸ் கொடுத்த முக்கிய அப்டேட்

பணி நிரந்த கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சமயம் 21 Jan 2026 4:38 pm

“Indian Shuttlers Begin Indonesia Masters Campaign”

At the Indonesia Masters Badminton tournament, India’s leading players P.V. Sindhu, Malvika Bansod, and Tanvi Sharma are set to start

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:37 pm

Extreme H and Sony Pictures Networks India extend broadcast partnership through 2028

Mumbai: The FIA Extreme H World Cup, the world’s first hydrogen-powered motorsport championship, has announced the extension of its broadcast partnership with Sony Pictures Networks India (SPNI) through the end of the 2028 season. The multi-year renewal ensures that audiences across India will continue to enjoy live race coverage, highlights, and exclusive digital content from […] The post Extreme H and Sony Pictures Networks India extend broadcast partnership through 2028 appeared first on MediaNews4U .

மெடியானேவ்ஸ்௪க்கு 21 Jan 2026 4:33 pm

தோழியுடன் தன்பாலின உறவு - எதிர்ப்பு தெரிவித்த கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரை சேர்ந்தவர் சுமன் சிங். இவர் அங்குள்ள திகர் என்ற கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சுமன் சிங் மனைவி ரேனு தேவிக்கு, மாலதி தேவி என்ற பெண்ணுடன் தன்பாலின உறவு இருந்தது தெரிய வந்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உறவு நீடித்து வந்தது. மாலதி தேவி எப்போதும் தனது தோழி ரேனு வீட்டில்தான் இருப்பார். இருவருக்கும் இடையே தன்பாலின உறவு இருப்பது குறித்து தெரிந்தவுடன் சுமன் சிங் குடும்பத்தினர் மாலதி தங்களது வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாலதியும், ரேனுவும் சேர்ந்து வாழ முடிவு செய்திருந்தனர். இதற்கு ரேனுவின் கணவன் தடையாக இருந்தார். இதையடுத்து சுமன் சிங்கை கொலை செய்ய ரேனுவும், மாலதியும் சேர்ந்து முடிவு செய்தனர். இதற்காக ஜிதேந்திரா குப்தா என்பவரை மாலதி தொடர்பு கொண்டு சுமன் சிங்கை கொலை செய்ய பேரம் பேசினார். ரூ.60 ஆயிரத்திற்கு சுமன் சிங்கை கொலை செய்ய ஜிதேந்திரா குப்தா ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று சுமன் சிங் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது அவரை ஜிதேந்திராவும், அவரது கூட்டாளிகள் ராஜு மற்றும் ராம்பிரகாஷ் ஆகியோர் தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் தோட்டத்தில் வைத்து சுமன் சிங்கை அடித்து உதைத்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். அதோடு கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு உடலை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இக்கொலை தொடர்பாக போலீஸார் ரேனு மற்றும் மாலதி ஆகியோரை கைது செய்துள்ளனர். விசாரணையில் இக்கொலையில் தொடர்பு இருப்பதை ரேனு ஒப்புக்கொண்டார். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜிதேந்திரா தலைமறைவாகிவிட்டார். அவரது கூட்டாளி ராஜூ கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேரிடமிருந்து மொபைல் போன்கள் மற்றும் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய கயிறு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாலதிக்கு இதற்கு முன்பு மூன்று முறை திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் 21 Jan 2026 4:31 pm

கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபத்து; துடிதுடித்து பலியான மாணவர்கள்

தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா – கௌடெங் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. எதிரே வேகமாக வந்த லொறி இந்த பாடசாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று திங்கட்கிழமை (ஜன.19) காலை, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு சென்றது. வெண்டர்பிஜில் […]

அதிரடி 21 Jan 2026 4:30 pm

“Bangladesh Refuses India Travel for T20 World Cup”

Bangladesh government’s sports adviser Asif Nazrul on Tuesday, January 20, 2026, made it clear that the Bangladesh national cricket team

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:29 pm

“Daryl Mitchell Replaces Kohli as Top ODI Batter”

Indian cricket star Virat Kohli has been pushed out of the top position in the latest ICC ODI rankings for

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:24 pm

“Top Seeds Sabalenka, Gauff, Alcaraz Advance”

Top women’s tennis players Aryna Sabalenka and Coco Gauff, who are both among the top three seeds at the Australian

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:19 pm

“Abe’s Assassin Found Guilty, Jailed for Life”

The man charged with killing former Japanese Prime Minister Shinzo Abe was found guilty and sentenced to life imprisonment on

சென்னைஓன்லைனி 21 Jan 2026 4:15 pm