பட்டப்பகலில் தந்தை-மகன் வெட்டிக் கொலை –டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி, டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கரணை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு ஓடி வந்த ராகேஷ், தனது […]
கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை
கிளிநொச்சி – குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு கோவில் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக நேற்று இரவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்த நிலையில், கிளிநொச்சி தலைமைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்படி, மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைந்த நிலையில் […]
கடுகதி ரயிலுடன் மோதியதில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணை அஹங்கம, கபலான புகையிரத கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உயிரிழந்தார். எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவம் […]
தமிழர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது மற்றும் 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக […]
கொழும்பில் மர்ம தீ விபத்து ; தாயும் மகளும் பலி ; திட்டமிட்ட கொலையா?
கொழும்பு பமுனுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுவதாக, கடந்த ஏப். 17 அன்று ஈரான் அரசு அறிவித்தது. இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளார். […]
யாழில். வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு –ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும் , சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி, கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப் பாதைகள் நேற்று காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும். ஆனால், அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை. முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் […]
யாழ்ப்பாணத்தில அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மின் கட்டணத்தில் வரப்போகும் புதிய முறைமை –கசிந்துள்ள தகவல்
இலங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மின் கட்டணத்தை திருத்தும் புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்த எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆங்கில செய்தித்தாள் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் முறைக்கு பதிலாக, குறித்த புதிய நடைமுறையை கொண்டு வருவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது. புதிய கட்டணச் சூத்திரம் அந்த செய்தியில் மேலும், இந்த புதிய கட்டணச் […]
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அவர்கள் முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டிற்குச் […]
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக […]
அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! –ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று ஈரான் அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இந்த நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீதான […]
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையிலான ஒற்றுமை முயற்சியை குழப்புகின்றனர்
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- ‘புதிய […]
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு புதிய நோட்டீஸை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக மார்ச்
தஞ்சாவூர் மாவட்டம் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!
தஞ்சாவூர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) அமைந்துள்ள ஒரு பழைய சிறுபாலம் திடீரென சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அதற்குப் பதிலடியாக உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீர்சந்தியை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக ஈரான்
சீனாவில் கடல்வாழ் உயிரினங்கள் மூலம் பரவும் ‘சிஎம்என்வி’ (CMNV – Covert Mortality Nodavirus) எனும் புதிய வைரஸ் பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இறால் மற்றும்
2026 பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு நேர்ந்த அவலம்
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ஓமானின் வடகிழக்கே இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த இரண்டு கப்பல்களும் பின்வாங்கித் திரும்பியுள்ளன. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதற்கு ஈரான் இன்று […]
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து: கேரளாவைச் சேர்ந்த 9 பேர் பலி
கேரளாவிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் பயணித்த வேன் பயங்கர விபத்தொன்றை சந்தித்தது. அந்த விபத்தில், அந்த வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து கேரளாவிலுள்ள மலப்புரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டிலுள்ள வால்பாறை என்னுமிடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சாலை கொண்டை ஊசி வளைவுகள் பல கொண்ட […]
அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! –ஈரான் எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்தது. இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் […]
கார்- பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! –கர்நாடகாவில் சோகம்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார் நோக்கி திரும்பினர். ஷாந்தாப்பூர் அருகே கார் சென்றபோது பெங்களூருவிலிருந்து குல்பர்கா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கார் வேகமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின. இதில் காரில் பயணித்த கிருஷ்ணா நாயக் (56), […]
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய சம்பவம் ; கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் அதிரடி
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர். ‘விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கைதுக்கான காரணம் இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய […]
தமிழர் பகுதியொன்றில் ஒரு குடும்பத்திற்கு விழுந்த பேரிடி ; முற்றாக எரிந்து கருகிய வீடு
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தமையினால் மேலதிக அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 41 பேர் கைது
சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 01 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர், கடலோரக் காவல்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கை அத்துடன், 11 சிறுபடகுகள் மற்றும் இரண்டு இழுவைப் படகுகள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்படி, திருகோணமலை செம்மலை, செட்டிபாளையம், எலிசபெத் தீவு, கோழிப்பண்ணை, கிளிப்பன்பேர்க் முனை, உப்புரால், […]
ஹிஸ்புல்லாவுடனான மோதல் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவி இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதுகுறித்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியதாவது:-“எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஆனால் அந்த குழுவைக் கலைக்கும் பணியை நாங்கள் […]
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது அமெரிக்காவுடன் போரிட தயார் -கியூபா அதிபர் பேச்சு
ஹவானா, ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்து கியூபாதான் என்று அடா வடியாக அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதுடன், ரஷியா மற்றும் சீனா நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக எரிபொருள், மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ் கானெல், அமெரிக்காவின் அத்துமீறலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கியூபா புரட்சியின் 65-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் பேசினார். […]
அமெரிக்காவில் தஞ்சம் கோரிய பெண் டாக்டர் கைது
வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபெலிஸ் பொலிவார் (வயது 33). இவரது கணவர் தகவல் தொழில்நுட்ப என்ஜீனியரான மிலென்கோ பாரியா (36) ஆவார். இந்த தம்பதியினர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதி கோரி, அதற்காக விண்ணப்பித்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்காக தம்பதியினர் கலிபோர்னியாவில் நடக்கும் முக்கிய நேர்காணலில் பங்கேற்கத் தனது மகளுடன் சென்றனர். அப்போது அவர்கள் விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை யினரால் கைது […]
புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு
புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நோய் என்னவென்று கண்டறிய மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் புருண்டியின் வடக்கு பகுதியான எம்பாண்டா மாவட்டத்தில் இந்த மர்ம நோயின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு […]
ஈரானில் அரசுக்கு ஆதரவான பேரணியில் திரளான சிறுமிகள், இளம்பெண்கள் பங்கேற்பு
தெஹ்ரான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது. இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர் திரண்டனர். அப்போது, ஈரானின் புதிய தலைவருடன் இணைந்து பணியாற்றுவோம் என அவர்கள் தெரிவித்ததுடன், நாட்டை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் கோஷமும் எழுப்பினர். ஈரானில் […]
நாங்களே ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்: ஈரானை எச்சரித்த அமெரிக்கா
தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி […]
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் –இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்க பவுணின் விலை அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் […]
பாதுகாப்பு விண்கலத்துடன் விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி ஏவுகணை
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமான விண்கலத்தை ஏந்தி செல்லும் சோயுஸ்-2.1பி ஏவுகணையை, ரஷ்யாவின் விண்வெளி படைகள் பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தியதாக, அரசு விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. ஏவப்பட்ட பிறகு, சோயுஸ்-2.1பி ஏவுகணையானது, விண்வெளி ஏவுதளத்தின் தரைவழி அளவீட்டு வளாகத்தால் கண்காணிப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஏவுதல் வழக்கம் போல் நடைபெற்றது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சிற்கான மூன்று செயற்கைக்கோள் ஏவுதல்கள் ஏற்கனவே பிளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரம் ரஷ்ய […]
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது […]
சர்வதேச அங்கீகாரம்: நெதர்லாந்தில் உக்ரைன் அதிபர் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க விருது
கீவ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம், நெதர்லாந்துடனான நமது கூட்டாண்மை மேலும் ஆழமடைந்து வருகிறது. நெதர்லாந்து வழங்கிய அனைத்து ஆதரவிற்கும், இந்த வருகைக்கும், அத்துடன் இன்று நமது மக்கள் அனைவரின் சார்பாக பெற்று பெருமை கொண்ட நான்கு சுதந்திரங்களுக்கான விருதுக்கும் நான் நெதர்லாந்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். உக்ரைன் மீது அவர்கள் […]
NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது. இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல், பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. மோசடி நடந்த காலத்தில் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை தோல்விகள். நிர்வாக ரீதியான (Governance) பலவீனங்கள். மத்திய வங்கியின் அறிவிப்பு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டன என்ற […]
பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்
பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக அவரது கல்வி பாதிக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவியே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெறுவதற்காக லண்டனுக்கு சென்றிருந்த இவரின் கல்விக்காக, அவரது தந்தை […]
SRH vs CSK: Will MS Dhoni Play Again?
The much-awaited match between Sunrisers Hyderabad (SRH) and Chennai Super Kings (CSK) in IPL 2026 is set to begin. Fans are eagerly looking forward t...
மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி
பதுளை ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் இழுத்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Rasikh Salam Concedes 9 Runs vs DC-RCB Over
Rasikh Salam Dar bowled an over that gave away 9 runs in the match. KL Rahul started the over in
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம் ; கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட […]
Bhuvneshwar Strikes, Jitesh Takes One-Handed Catch
Bhuvneshwar Kumar produced another strong delivery, bowling a good-length ball outside the off stump at around 134.8 kph to Sameer
நாய் குரைத்ததால் பெண் மீது சரமாரித் தாக்குதல் ; சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மொரகஹஹேன பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு காலப்பகுதி இதனால் தனது வளர்ப்பு நாய்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகக் கூறி, அந்தப் பெண் தனது அண்டை வீட்டாரிடம் அதனை நிறுத்துமாறு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்டை […]
Bhuvneshwar Strikes Again, Salt Takes Stunning Catch
Bhuvneshwar Kumar struck again with the ball as he picked up his second wicket of the match during a key
Phil Salt’s Half-Century Boosts RCB to 175 Against DC in Bengaluru
Royal Challengers Bengaluru (RCB) set a target of 176 runs for Delhi Capitals (DC) during their match at M Chinnaswamy Stadium in Bengaluru on Saturda...
DC Opt to Bowl First Against RCB at Chinnaswamy
In IPL 2026, Delhi Capitals captain Axar Patel won the toss and decided to bowl first against Royal Challengers Bengaluru
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் மின்வெட்டு அமல்: மக்கள் கடும் அவதி
இஸ்லாமாபாத், ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், மின்சாரக் கட்டண உயர்வைத் தவிர்க்க பாகிஸ்தான் அரசு நாடு தழுவிய மின்வெட்டை அறிவித்துள்ளது. இதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலான நேரங்களில், சுமார் இரண்டேகால் மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் தட்டுப்பாடு மற்றும் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் முக்கிய […]
வெள்ளி விழா கொண்டாடும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியின் 25 ஆம் ஆண்டு நிறைவு வெள்ளி விழாக் கொண்டாட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை (17 )வங்கியில் இடம் பெற்றது. வங்கியின் முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு நினைவுக் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன் வாடிக்கையாளர்களினால் சேமிப்பு வைப்புக்களும் வைக்கப்பட்டன. வங்கியின் 25 வருட வெள்ளி விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களினால் நேற்றைய தினம் ரூபா 3-5 மில்லியன் பணம் வைப்பிலிடப்பட்டது. சாய்ந்தமருது சமுர்த்தி […]
இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க தமிழரசு –ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி முயற்சி
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுக்களை நடாத்தி வருவதாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , தமிழரசு கட்சியுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது பொதுவான விடயங்களில்நாங்கள்ஒன்று […]
பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த உரையில் மிக முக்கியமான அறிவிப்புகள்
மாநில அரசுகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவு!
மாம்பழம், வாழைப்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களைச் செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காகக் ‘கால்சியம் கார்பைடு’ (Calcium Carbide) எனும் வேதிப்பொருளைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, மாநில
Jos Alukkas Announces Special Offers for Akshaya Tritiya
Jos Alukkas, a trusted name in quality, innovation, and trendy jewellery in India has announced an array of special offers
இந்த ஆண்டும் மெரிட் பட்டியல் அல்லது டாப் 3 ரேங்க் பட்டியல் இல்லை –சிபிஎஸ்இ வாரியம் அறிவிப்பு
சிபிஎஸ்இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களிடையே தேவையற்ற மன அழுத்தத்தையும் ஆரோக்கியமற்ற போட்டியையும் தவிர்க்கும் நோக்கில், இந்த ஆண்டும் மெரிட் பட்டியல்
பெரம்பூர் தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த பில்டப் அல்வா!
ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியுல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த
மத்திய அரசு கொண்டு வந்த 131-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா (பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா), போதிய பெரும்பான்மை இல்லாததால் நேற்று
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள இன்றைய வானிலை நிலவரம்!
இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கும், என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ராயலசீமா
ஹிட்லரும் மு.க.ஸ்டாலினும் ஒன்று: அன்புமணி கடும் விமர்சனம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காலம் கொடூரமானவர்களை அடையாளம் காட்டும் என்பதற்கு வாழும் உதாரணமாக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். மகளிர் இட ஒதுக்கீட்டு சட்ட
நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து
‘எனது நண்பா் பிரதமா் நரேந்திர மோடியுடன் தொலைபேசி மூலம் நடத்திய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக அமைந்தது’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். முன்னதாக, கடந்த 14-ஆம் தேதி பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்ட அதிபா் டிரம்ப், மேற்காசிய நிலவரம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் 40 நிமிஷங்கள் ஆலோசித்தனா். இந்நிலையில், வாஷிங்டனில் இது தொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘இந்தியாவில் உள்ள எனது நண்பா் மோடி; அவா் வெகு சிறப்பாக செயல்பட்டு […]
Union Cabinet Approves 2% Rise in Allowance
The Union Cabinet, led by Prime Minister Narendra Modi, has approved a 2% increase in Dearness Allowance (DA) for Central Government employees and Dea...
போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! –ஈரான் அறிவிப்பு!
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களுக்கும் ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், இருதரப்புக்கும் இடையில் போர்நிறுத்தம் அமலில் இருக்கும் காலம் வரை மட்டுமே இந்த அனுமதி தொடரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை (ஏப். 17) […]
ஹோா்முஸ் நீரிணையைத் திறந்தது ஈரான்: இஸ்ரேல் –லெபனான் போா்நிறுத்தம் எதிரொலி
அனைத்து வகையான வணிகக் கப்பல்களும் பயணிக்க ஏதுவாக ஹோா்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதாக ஈரான் வெள்ளிக்கிழமை அறிவித்தது. முன்னதாக, இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாள்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தாா். வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து டிரம்ப் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்தாா். இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணையை தற்காலிக போா் நிறுத்த காலம் […]
லண்டனில் ஈழத் தமிழ் மாணவர் கொலை ; வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் திறமையான மாணவராக இருந்தார். மேலும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராகவும் குறிப்பிடப்படுகிறார். 2024 ஜனவரி 8ஆம் திகதி தெற்கு லண்டனில் உள்ள […]
கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்
இலங்கை கடல் பகுதியில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடி படகில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், கடற்படையினரின் வழக்கமான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை உடனடியாக நடவடிக்கை எடுத்த கடற்படையினர் படகை நிறுத்தி சோதனை செய்ததில், பெருமளவிலான ஹெராயின் தொகுப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட இருந்ததாக ஆரம்ப […]
யாழ் போதனா வைத்தியசாலையில் அரிய சம்பவம் ; ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்ற தாய்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (17.04.2026) இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். வைத்தியசாலை தகவலின்படி, தாயும் குழந்தைகளும் தற்போது வைத்தியர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய நிகழ்வு யாழ் போதனா […]
வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் –வைத்தியர் மலரவன் எச்சரிக்கை
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார். யாழில் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால்வளியில் அதிகரித்துக் காணப்படும் புற ஊதாக் கதிர்களால் கடுமையான தாக்கம் ஏற்படும். அதனால் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரைக்கும் அவசியமற்று வெளியில் […]
Moeen Ali Chooses PSL Over IPL for 2026 Season
For several years, the Indian Premier League (IPL) has clashed with the Pakistan Super League (PSL). Players without IPL contracts often join the PSL ...
Nandavanam Park to Transform Chennai’s ECR Stretch
In Chennai, a large 223-acre park called Nandavanam Park is planned along the East Coast Road. It is expected to
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: ஈரானுக்கு சீனா வலியுறுத்தல்
ஈரான் – அமெரிக்கா போரால் ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு சீனா ஆதரவாக இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பெரிதாக எதையும் சீனா கூறாமல் இருந்தது. இந்த நிலையில், முதல் முறையாக ஈரானுக்கு முக்கிய […]
Odisha Introduces Compensatory Irrigation Plan
The Odisha Government has created new guidelines for industries that need to use land meant for irrigation. These rules require industries to do somet...
Dhoni Return Uncertain Ahead of CSK SRH Match
In New Delhi, the biggest question among cricket fans in IPL 2026 is about MS Dhoni—when will he return, and
Tamil Nadu Universities Face Strain Despite Higher Funding
In Tamil Nadu, the Higher Education Department has received much more funding over the past five years. However, this increase
Actor Vijay’s New Party Gains Popularity in Tamil Nadu Elections
The Tamil Nadu Assembly elections of 2026 are shaping up to be historic. Actor Vijay, who has recently entered politics, and his party, the Tamilaga V...
Sarfaraz Ahmed Named Pakistan Test Coach for Bangladesh Series
Former Pakistan captain Sarfaraz Ahmed has been appointed as the head coach for Pakistan’s two-match Test series against Bangladesh in May. This follo...
மியான்மரில் முன்னாள் அதிபர் உள்பட 4,500 கைதிகள் விடுதலை!
மியான்மரில், பாரம்பரிய புத்தாண்டு நாளை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் வின் மியிண்ட் உள்பட 4,500 கைதிகளை ராணுவ அரசு விடுதலை செய்துள்ளது. மியான்மர் நாட்டில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தல் மூலம் ராணுவ அரசின் தலைவரான மின் அவுங் ஹிலைங் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தல் நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை என சர்வதேச அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், மியான்மரின் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள […]
Khushbu Raises Women Safety Concerns in Tamil Nadu
In Coimbatore, Khushbu Sundar, who is also the State vice-president of the Bharatiya Janata Party, spoke during an election campaign
Ramadoss Votes, Expresses Pain Over Family Rift
In Villupuram, S. Ramadoss, aged 86, cast his postal vote from his farmhouse on Friday. Polling officials and a videographer
Iran Threatens to Close Strait of Hormuz Again
Tehran warned on Saturday (April 18, 2026) that it would close the Strait of Hormuz once more if the United States continues its blockade of Iranian p...
Opposition Celebrates Defeat of Constitution Bill in Lok Sabha
A united opposition defeated the Constitution (131st Amendment) Bill, 2026, on Friday, April 17, 2026. The bill aimed to redistribute Lok Sabha seats ...
Global Celebration of World Heritage Day
World Heritage Day is celebrated worldwide every year on April 18th. The day aims to raise awareness about the importance of cultural and natural heri...
தென்னிலங்கையில் பயங்கரம் –மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்தார். மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் […]
Miles Teller Sells Stake in Cocktail Company for $325 Million
In 2019, actor Miles Teller invested in The Long Drink Company, a Finnish business known for its gin and grapefruit soda. Earlier this week, the compa...
பெண் ஊழியர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை: நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் கட்டாய மதமாற்ற விவகார பின்னணி
நாசிக்: நாசிக் டிசிஎஸ் அலுவலக லவ் ஜிகாத் விவகாரம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. அந்த அலுவலகத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளனர். பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் பிபிஓ அலுவலகம் செயல்படுகிறது. அங்கு 150 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த சூழலில் நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் 9 பெண் ஊழியர்கள் கடந்த […]
Sunrisers Hyderabad Sign Coetzee
Sunrisers Hyderabad (SRH) has announced the signing of South Africa pacer Gerald Coetzee as a replacement for David Payne, who is unable to play due t...
U.S. Blockade Stays if No Deal
President Trump announced on Friday that the U.S. will keep blocking Iranian ports unless a peace deal is reached. He also hinted he might not extend ...
நுவரெலியாவில் கண்கவரும் மலர் கண்காட்சி ஆரம்பம் –கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் (2026) ஏப்ரல் வசந்த காலத்தில் ஒரு நிகழ்வாக நடத்தப்படும் மலர் கண்காட்சி நுவரெலியா விக்டோரியா பூங்காவில் நேற்று(17.04.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மலர் கண்காட்சி நேற்றும்(17), இன்றும்(18) இரு தினங்களுக்கு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மலர்கண்காட்சி போட்டியில் பங்குபற்றிவர்களுக்கு கேடயங்களும் பணபரிசில்களும் வழங்கும் வைபவம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மலர் அலங்கார கண்காட்சி குறிப்பாக குழந்தைகளையும், பார்வையாளர்களையும் […]
Title: BJP’s Deceptive Political Move Exposed
The recent attempt by the BJP-led government to pass the Constitution (131st Amendment) Bill in April 2026 was not about empowering women. This bill, ...
இலங்கையில் பெரும் சோகம் –ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி
புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது. உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், நீரில் மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். ஒரே […]
இன்று முதல் மீண்டும் QR முறைமை ; இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இன்று (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. முன்னர் நடைமுறையில் இருந்ததைப் போன்றே பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தையொட்டி கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்கான QR முறைமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் ‘ஒற்றை – இரட்டை’ இலக்க முறையின் கீழ் […]
Kerala’s Coastline Fight Against Sea Erosion
Kerala’s long coastline, stretching 590 kilometers across nine districts, has faced constant challenges from the sea. Over the years, coastal erosion ...

32 C