உலகளவில் இதுதான் மிகப்பெரிய பேரிடர்.. சுனாமி அழிவுகளை மறந்தவர்கள் உண்டா?
ரஷ்யா அருகிலுள்ள கடலின் ஆழத்தில் ஏற்பட்ட கொடுமையான நிலநடுக்கம் பசிபிக் மக்களை அச்சுறுத்தும் வகையில் சுனாமி ஏற்பட்டது. ஜப்பான் மற்றும் ஹவாய், இந்தியா போன்ற நாடுகளும் பாதிக்கப்பட்டன.
Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!
தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்டாமிடம் பிடித்த 6 அணிகளில் டாப் 2 அணிகள் என ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை இதில், ஸ்பெயின் vs நியூசிலாந்து போட்டியில் வெல்லும் அணியும், இந்தியா vs பெல்ஜியம் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். அதேபோல், பிரான்ஸ் vs ஜெர்மனி போட்டியில் வெல்லும் அணியும், நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிப் போட்டியில் மோதும். இந்த நிலையில், சென்னையில் இன்று பிற்பகல் முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்கின. மதியம் 12:30 மணிக்கு ஆரம்பித்த முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினும், நியூசிலாந்தும் மோதின. இப்போட்டியில் ஆட்ட நேர முடிவில் ஸ்பெயின் அணி 4 - 3 என நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக நுழைந்தது. Bruno Avila hits the target just in time!! ⏰ Spain are through to the semi-finals of the FIH Hockey Men’s Junior World Cup Tamil Nadu 2025 winning 4-3, thanks to Avila’s buzzer beating effort! Stream all the matches live on https://t.co/udLVbj7zoI #Hockey #RisingStars … pic.twitter.com/z7cYJEgxXv — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதைத்தொடர்ந்து, 3 மணியளவில் தொடங்கிய பிரான்ஸ் vs ஜெர்மனி காலிறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆட்டநேர முடிவில் தலா 2 கோல் அடித்தன. இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. Jasper Ditzer with another stunner! #Risingstars Germany overcame the French challenge to progress to the semis of the FIH Hockey Men's Junior World Cup Tamil Nadu 2025. Stream all the matches LIVE on https://t.co/71D0pOq2OG #Hockey pic.twitter.com/lwqKErHPE8 — International Hockey Federation (@FIH_Hockey) December 5, 2025 அதில் பிரான்ஸ் தனது முதல் 4 வாய்ப்புகளில் 1 கோல் மட்டுமே அடித்தது. மறுமுனையில் ஜெர்மனி தனது முதல் 4 வாய்ப்புகளில் 3 கோல் அடித்து வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து மாலை 5:30 மணியளவில் நெதர்லாந்து vs அர்ஜென்டினா காலிறுதிப் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் அர்ஜென்டினா 1 - 0 நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. 'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' - இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது. போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அழுத்தம் கொடுத்தது. அடுத்த 30 நிமிடங்களுக்கு கோல் போட முடியாமல் பின்தங்கிய நிலையில் இந்தியா போராடிக்கொண்டிருந்த வேளையில், கேப்டன் ரோஹித் 44-வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் ஷர்தானந்த் திவாரி ஒரு கோல் அடித்தார். 2 - 1 என இந்தியா முன்னிலையுடன் ஆடிவந்த நிலையில், பெல்ஜியம் வீரர் ரோஜ் நாதன் ஆட்டத்தின் கடைசி ஒரு நிமிடத்துக்கு கோல் அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் போட்டி 2 - 2 என சமநிலை ஆனதால் பெனால்ட்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது. Hockey Men's Junior WC - India vs Belgium அதில் பெல்ஜியம் தனது முதல் வாய்ப்பிலேயே கோல், இந்தியா தனது முதல் வாய்ப்பில் கோல் அடிக்கத் தவறியது. ஆனால், ரிவ்யூவில் இந்திய வீரர் பந்தை அடிப்பதற்கு முன்பாகவே கோல் கீப்பர் நகர்ந்ததால் இந்தியாவுக்கு முதல் வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டது. அதில் இந்திய வீரர் கோல் அடித்தார். அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது வாய்ப்புகளில் இரு அணிகளும் கோல் அடித்தன. நான்காவது வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்காத தவற, கடைசி வாய்ப்பிலும் பெல்ஜியம் கோல் அடிக்கத் தவறியது. இந்த சூழலில் 3 - 3 என இரு அணிகளும் இருக்க, இந்தியா தனது கடைசி வாய்ப்பில் கோல் அடித்து 4 - 3 என வென்று அரையிறுதிக்குச் சென்றது. பெனால்ட்டி ஷூட் அவுட்டில் பெல்ஜியத்தின் இரு வாய்ப்புகளை முறியடித்த இந்திய கோல் கீப்பர் பிரின்ஸ் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். வரும் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 7) நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில், ஸ்பெயினை இந்தியாவும், ஜெர்மனியை அர்ஜென்டினாவும் எதிர்கொள்ளவிருக்கின்றன. மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album
அமெரிக்காவில் விமான நிலையத்திற்கு அருகே விழுந்து நொறுங்கிய போர் விமானம்
அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக, விமானி உயிர் தப்பினார். அமெரிக்க விமானப்படையின் எப்-16 போர் விமானம், பயிற்சியின் போது ட்ரோனா விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. விமானி மருத்துவமனையில் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். சிறிய காயங்களுக்கு ஆளானார். இந்த விபத்து, தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் நிகழ்ந்திருக்கிறது. போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீ பற்றி எரிந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. விமானி பாராசூட் மூலம் […]
Indigo: மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம் - பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 'டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்' என்று குறிப்பிட்டு இன்று மாலை பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ். தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார். Indigo CEO பேசியதென்ன? Indigo CEP Pieter Elbers சனிக்கிழமையும் இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், 1000க்கும் குறைவான எண்ணிக்கையிலே விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். இண்டிகோ நிறுவனம், தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. விமானச் சேவைகள் தாமதமாவது மற்றும் ரத்து செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள பெரும் சிரமத்துக்காக வீடியோ மூலம் மன்னிப்புக் கோரிய பீட்டர் எல்பெர்ஸ், கடந்த சில நாட்களாக நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டோம், டிசம்பர் 5 ஆம் தேதி மிக மோசமானது, இதன் விளைவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, இது எங்கள் தினசரியில் பாதிக்கும் மேல். இண்டிகோ சார்பாக, ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், நாங்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது. எனப் பேசியுள்ளார். #WATCH | On flight services disruption, IndiGo CEO Peter Elbers says, "It will take some time to return to a full normal situation, which we do anticipate between 10-15 December..." "Dec 5 was the most severely impacted day with the number of cancellations well over 1000. I… pic.twitter.com/J45QLxjV2y — ANI (@ANI) December 5, 2025 அத்துடன் நிலைமையை சமாளிக்க மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். முதலாவதாக, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது. இதற்காக சமூக ஊடகங்களில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இது பற்றிய விரிவான தகவல், பணம் திரும்ப வழங்குதல், விமான ரத்து விவரங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் பற்றிய தகவல் இப்போது அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். இரண்டாவதாக, நேற்று ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, பயணிகள் பெரும்பாலும் நாட்டின் பெரிய விமான நிலையங்களிலேயே சிக்கித் தவித்தனர். இன்று அவர்களுக்குப் பயணத்தை உறுதி செய்வதில் எங்கள் கவனம் இருந்தது. இது நிச்சயம் எட்டப்படும். விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனக் கோரியுள்ளார். இறுதியாக, மூன்றாவதாக, நாளை காலை முதல் ஃப்ரெஷ்ஷாக விமானச் சேவையைத் தொடங்க, விமானப் பணியாளர்களையும் விமானங்களையும் சரியாக அந்தந்த இடங்களில் ஒருங்கிணைப்பதற்காகவே இன்று அதிக அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ விமானம் கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால், நாளையில் இருந்து படிப்படியாக நிலைமை மேம்பட வேண்டும் என்பதற்காக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை ரத்து செய்து, எங்கள் அமைப்புகள் மற்றும் அட்டவணைகள் அனைத்தையும் மறுசீரமைக்க (Reboot) இன்று முடிவு நடவடிக்கை மேற்கொண்டோம் என்றார். இந்த நடவடிக்கைகள் மூலம் நாளை 1000க்கும் குறைவான விமானங்களே ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலைமை படிப்படியாக முன்னேறி டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இயல்புநிலை திரும்பும் எனக் கூறியுள்ளார். விமான நிலையங்களில் பெரும் குழப்பமான சூழல் நிலவிய நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாகத் தலையிட்டு, விமானிகளுக்கான இரவுப் பணிக் கடமை விதிகளிலிருந்து இண்டிகோவுக்குத் தற்காலிக விலக்கு அளித்தது. மேலும், வாராந்திர ஓய்வு நேரத்துக்காக விடுமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் அது அனுமதி அளித்தது. இதற்காக DGCAவுக்கு நன்றி தெரிவித்தார் அவர். இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. MH370: மாயமான மர்ம விமானம்; 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேடும் மலேசியா!
இண்டிகோ விமானங்கள் கொத்தாக ரத்து: வரமாக மாறிய வந்தே பாரத் ரயில்கள்!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், மக்கள் அனைவருக்கும் உயிர் நாடியாக வந்தே பாரத் ரயில்கள் மாறி உள்ளன.
பயங்காட்டும் வியூக தரப்பு? ; சைலன்ட் மோடில் விஜய்! - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அமைதி ஏன்?
திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தமிழகமே விவாதித்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யை தவிர அத்தனை அரசியல் கட்சியினரும் கருத்து கூறிவிட்டனர். விஜய் பாஜக-வை கொள்கை எதிரி என்றார். திமுக-வை அரசியல் எதிரி என்றார். ஆனால், இருதரப்பும் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் விஜய் எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பதால் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களுமே குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். விஜய்யின் அமைதிக்கான காரணம் என்னவென்பதை விசாரித்தோம். TVK Vijay திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சில மீட்டர்கள் தூரத்தில் தீபம் ஏற்றுவோம் என பாஜக மற்றும் சில இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவோடு போர்க்கொடி தூக்க, காவல்துறையினர் மேல்முறையீட்டை காரணங்காட்டி அவர்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இந்த விவகாரம்தான் கடந்த இரண்டு நாட்களாக ஹாட் டாபிக். நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்தும் எதிர்த்தும் ஏனைய கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாக பேசி வருகின்றனர். ஆனால், விஜய் இதுவரைக்கும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. விஜய் மட்டுமல்ல, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர், அருண் ராஜ் என தவெகவின் முக்கிய நிர்வாகிகள் யாருமே திருப்பரங்குன்றம் குறித்து வாய் திறக்கவில்லை. யாருமே ஒரு ட்வீட் கூட போடவில்லை. TVK Vijay திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் தரப்பு மௌனம் காப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில் திருப்பரங்குன்றம் மலை அருகே இந்துத்துவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, அது பெரிய பேசுபொருளான போதும் விஜய் ஒரு அறிக்கையை கூட வெளியிடவில்லை. அப்போதும் விஜய் தரப்பு முழுமையாக அமைதியாகவே இருந்தது. இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சு கொடுத்தோம். 'தமிழகமே பற்றி எரிந்துகொண்டிருக்கும் இந்த விவகாரத்தில் நாமும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து களமாட வேண்டும் என்றும்தான் தலைமைக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், தலைமை இந்த விவகாரத்தை வேறு விதமாக பார்க்கிறது. Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்? எங்கள் தலைவரை பாஜகவினர் ஏற்கனவே ஒரு காலக்கட்டத்தில் 'ஜோசப் விஜய்' என மதரீதியாக அட்டாக் செய்திருக்கின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரம் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்டது. இதில் எதோ ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை பாஜக எங்களுக்கு எதிராக மதரீதியான தாக்குதலாக மாற்றும் வாய்ப்பை கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான் தலைமையிலிருந்து நிர்வாகிகள் எல்லாரையும் இந்த விவகாரத்தில் கொஞ்சம் அமைதியாக இருக்கும்படி கூறியிருக்கின்றனர். TVK Vijay அடுத்த சில நாட்கள் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் எப்படி செல்கிறது என்பதைப் பார்த்துவிட்டு தலைவர் விளக்கமாக ஒரு அறிக்கையை கொடுப்பார்' என்றனர். 'ஜோசப் விஜய்' என பாஜக வண்டியை விஜய் பக்கமாகவே திருப்பி விடுவார்களோ என விஜய்யின் வியூக தரப்பு தயங்குகிறதாம். மேலும், இந்த திருப்பரங்குன்றம் விவகாரமே திமுக, பாஜகவும் இணைந்து தவெகவுக்கும் விரித்திருக்கும் வலை என்கிற ரேஞ்சுக்கு யோசித்து வியூக தரப்பு பம்முகிறதாம். அதை ஏற்றுக்கொண்டதால்தான் விஜய்யும் கனத்த மௌனம் காக்கிறாராம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடர்ச்சியான அமைதி, கவின் குமார் ஆணவப்படுகொலை விவகாரத்தில் ஒரு ட்வீட் கூட போடாமல் நழுவிய சம்பவங்களால் தவெகவின் முக்கிய நிர்வாகிகளே கொஞ்சம் நெருடலாக உணர்கிறார்களாம். TVK Vijay இப்படியெல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நாளை பிரசாரத்தில் தலித், சிறுபான்மையினர் பிரச்னைகள் குறித்து பேசினால் எப்படி எடுபடும் என தங்களுக்குள் ஆதங்கமும்பட்டுக் கொள்கிறார்கள். விஜய்யின் அமைதியை வைத்து மற்றக் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தும் வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமாக சொல்லப்படும் வியூக தரப்புக்கு எதிராக வெளிப்படையாக பேச முடியாமல் முணுமுணுப்போடு கடந்து செல்கின்றனர் முக்கிய நிர்வாகிகள் சிலர். TVK : `சொன்னீங்களே செஞ்சீங்களா விஜய்?' - தவெகவுக்கு 5 கேள்விகள்
ஒன்றிணையும் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள்! – 29 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான கூட்டம் நடைபெறுகிறது
இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, சென்னையில் மிகப்பெரிய
திருமண வயதை எட்டும் முன்னரே Live-in உறவில் இருக்கலாம்- 18, 19 வயதினர் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி 'லிவ்-இன்' உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். Rajasthan High Court அவர்களது மனுவில், கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தாங்கள் ஒரு 'லிவ்-இன்' ஒப்பந்தத்தை செய்துகொண்டதாகவும், அதன்படி சுயமாக விரும்பி ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் 'லிவ்-இன்' உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டுள்ளார். Judgement ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது. என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும் என்று வலியுறுத்திய நீதிபதி அனுப் தாண்டே, இந்தியச் சட்டப்படி, 'லிவ்-இன்' உறவுகள் தடை செய்யப்படவில்லை அல்லது குற்றமாக அறிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மனுவில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைச் சரிபார்த்து, அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் இந்த ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், பீல்வாரா மற்றும் ஜோத்பூர் (கிராமப்புறம்) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி தாண்டே உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு குறித்த உங்களது கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்! Brain Rot: Oxford University இன் 'Word of the Year'; இந்த Gen Z வார்த்தையின் அர்த்தம் என்ன?
உள்ளூர் ஏசி ரயில்களுக்கு வரவேற்பு.. எங்கு தெரியுமா? கூடுதல் ரயில்களை இயக்க திட்டம்!
மேற்கு வங்கத்தின் ரயில்வே சேவைகள், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கிக் கொண்டு வருகிறது. சீல்டா-ராணாகாட் வழித்தடத்தில் ஏசி ரயில்களின் வருகை தாக்கத்தை செலுத்தியுள்ளது. இப்போது ஹவுரா-பண்டல் வழித்தடமும் விரைவில் இதற்கான வரவேற்பைப் பெற உள்ளது.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி? விஜய்+ காங்கிரஸ் கூட்டணிக்கு முனைப்பு காட்டுவது ஏன்?
தவெக தலைவர் விஜய்யை காங்கிரஸ் சார்பில் சந்தித்த பிரவீன் சக்கரவா்த்தி யார், அவரது பின்புலம் என்ன என்று விரிவாக காண்போம்.
SSC CGL முடிவுகள் 2025 எப்போது? தேர்வர்கள் நேரடியாக அறிந்துகொள்ள லிங்க் இதோ
மத்திய அரசில் பல்வேறு துறைகளில் உள்ள குரூப் பி மற்றும் சி பிரிவு காலிப்பணியிடங்கள் நிரப்ப எஸ்எஸ்சி மூலம் நடைபெற்ற CGL முதற்கட்டத் தேர்வு முடிவுகள் விரைவில் https://ssc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்டு கொண்டு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
Kalamkaval Review: கொடூர வில்லனாக மம்மூகா; கதையின் நாயகனாக விநாயகன் - க்ளிக் ஆகிறதா இந்த களம்காவல்?
கொலை செய்யும் சீரியல் கில்லரை காவல் அதிகாரி தண்டிப்பதே மம்மூட்டி, விநாயகன் நடித்திருக்கும் இந்த மல்லுவுட் படைப்பின் ஒன்லைன். நாகர்கோவிலில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் ஸ்டீபன் தாஸ் (மம்மூட்டி). காதல் ஆசை காட்டி பெண்களை ஏமாற்றி கொலை செய்யும் சைக்கோ குணம் படைத்த கொடூர வில்லனாகவும் இருக்கிறார். ஒரு சாதிய கலவரத்தை விசாரிக்க இடமாற்றம் செய்யப்பட்டு களத்திற்குள் வருகிறார் ஜெயகிருஷ்ணன் (விநாயகன்). அந்த சாதிக் கலவரத்திற்குக் காரணமானவர் ஒரு பெண் குற்றவாளிதான் என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார். Kalamkaval Review ஆனால், அந்தப் பெண் காணாமல் போன தகவல் அறியும் ஜெயகிருஷ்ணன் அதனைப் பின்தொடர்ந்து விசாரிக்கும்போது அவரைப் போலப் பல பெண்கள் காணாமல் போயிருக்கும் தகவல் தெரியவருகிறது. காணாமல் போன பெண்களுக்கு என்ன ஆனது, அவர்கள் யார், எதற்காக, எப்படிக் கடத்தப்பட்டார்கள் என்பதை ஜெயகிருஷ்ணனின் விசாரணைப் பார்வையிலிருந்து த்ரில்லர் கதையாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜிதின் கே ஜோஷ். Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?! வீட்டார் முன்பு சாந்தமானவராக இருக்கும் ஸ்டீபன், சட்டென 'அந்நியன்' மோடு ஆன் செய்து கொடூர வில்லனாக நடித்து, நம் வெறுப்பை சூட்கேஸ் நிறையச் சம்பாதித்துக்கொள்கிறார். வட்டமாகப் புகைக்கும் காட்சி, அந்த சிகரெட்டை மென்று துப்பும் இடம் என தன்னுடைய வழக்கமான ஸ்டைல் + நக்கல் தொனியில் வில்லனிசத்தை அநாயாசமாகக் கையாண்டிருக்கிறார். அதிலும் அந்தச் சிரிப்பு, அச்சுறுத்தல்! ‘இப்படியான தோற்றத்தில் உங்களைப் பார்ப்போம்னு ஸ்வப்னத்திலும் கண்டதில்லை மம்மூகா!’ பண்புடன் குடும்பஸ்தன் முகம் காட்டும் விநாயகன், முதிர்ச்சியுடன் வழக்குகளைக் கையாளும் இடங்களில் இஸ்த்ரி போட்ட சட்டையைப் போல இறுக்கம் காட்டி க்ளாப்ஸ் வாங்குகிறார். Kalamkaval Review அவருக்கெனப் பிரத்யேகமாக கொடுக்கப்படும் சேட்டைப் பிடித்த கறார் நடிப்பு டோனிலிருந்து விலகி இந்தக் கதாபாத்திரத்திற்கு மனதில் ஆழப் பதியும் நடிப்பைத் தந்திருக்கிறார். விநாயகனின் விசாரணைக்கு உதவும் ஜிபின் கோபிநாத் நடிப்பில் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் தமிழராக வரும் நடிகை ரஜிஷா விஜயன், இந்தக் கதை கோரும் பதற்றத்தை முகத்தில் அளவாகத் தந்து வெற்றிக் கோட்டைத் தொடுகிறார். ஆனால், அந்தப் பதற்றம் தமிழ் உச்சரிப்பிலும் தொடர்வது ஏனோ?! தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியின் நிலவமைப்பைத் திரைச் சட்டகத்திற்குள் காட்சிப்படுத்திய முறையும், கதாபாத்திரங்கள் மனவோட்டங்களுக்கு ஏற்ப அமைத்த பளிச்சிடும் லைட்டிங்கும் ஒளிப்பதிவாளர் ஃபைசல் அலியின் கைவண்ணங்கள்! சீட் எட்ஜ் த்ரில்லர் வடிவ கதையாகக் கோத்த வகையிலும், பல பெண்களை ஸ்டீபன் ஏமாற்றிய கதைகளை அடுத்தடுத்து 'மேட்ச் கட்' செய்து சொன்ன விதத்திலும் ஈர்க்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் பிரபாகர், ஆரம்பக் காட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய நிதானத்தைக் கொடுக்காமல், தொடக்கத்திலேயே உயரப் பறக்கிறார். Kalamkaval Review 2005-ம் ஆண்டைக் காட்சிப்படுத்த கலை இயக்குநர் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்பட போஸ்டர், அப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், வண்டிகள் என அமைத்த விஷயங்கள் நம்மையும் டைம் டிராவல் செய்ய வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் முஜிப் மஜீத் பின்னணி இசையால் வால்யூம் பொத்தானை முழுவதுமாகத் திருகித் த்ரில் உணர்வைப் பன்மடங்குக் கூட்டுகிறார். அதுவும், அந்த அச்சமூட்டும் ஸ்பெஷல் சத்தத்தில் உள்ளுக்குள் நடுக்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறார். அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! கர்நாடகாவைச் சேர்ந்த சீரியல் கில்லர் சைனைடு மோகனை மையப்படுத்தி மம்மூட்டியின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாப்டர்களாகப் பிரித்து, அதற்கெனத் தலைப்பிட்டுக் கதையை விவரிக்கிறது இந்தத் திரைப்படம். தொடக்கத்திலேயே படத்தின் முக்கிய ட்விஸ்டை உடைத்துவிடுவதால் ஏமாற்ற மனநிலைக்குத் திரும்பும் பார்வையாளர்களை இறுக்கப் பிடித்துப் புதியதோர் வழியில் த்ரில்லர் கதையைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்கிறார் இயக்குநர் ஜிதின் கே ஜோஷ். அந்த அளவினையும் எங்கும் கீழிறங்க விடாமல் கவனித்துக்கொண்டு எழுத்தாளராக வென்றிருக்கிறார்கள் திரைக்கதையாசிரியர்கள் ஜிதின் கே ஜோஷ் - ஜிஷ்னு ஶ்ரீகுமார். குற்றவாளியைக் கண்டறிய, வழக்கமான விசாரணைப் பாதையைத் தேர்வு செய்யாமல் முதற் பாதியின் முடிவில் புதிய ரூட்டிற்கு மாற்றியிருப்பது ‘வாவ்’ சொல்ல வைப்பதோடு, அடிப்பொலி இடைவெளி காட்சியாகவும் மாறியிருக்கிறது. Kalamkaval Review ஆனால், ஜெட் வேகத்திற்கு இணையாகப் பறக்கும் தொடக்க விசாரணைக் காட்சிகளை இன்னும் கொஞ்சமேனும் நிதானத்துடன் தெளிவாக விளக்கியிருக்கலாம். விசாரணைக்காக ஒரு பெண்ணைத் தேடிச் செல்லும் ஜெயகிருஷ்ணன், அங்கிருந்து எப்படி அந்தப் பெண்ணைப் போலவே காணாமல் போன மற்றப் பெண்கள் குறித்துத் தெரிந்துகொள்கிறார் என்பதில் போதிய விவரங்கள் இல்லாதது மைனஸ்! இத்தனை கொடூரச் செயலை நிகழ்த்தும் மம்மூகாவுக்கு அடர்த்தியான பின் கதையைச் சொல்லாமல், மூடி மறைத்திருப்பதும் ஏமாற்றமே. இரண்டாம் பாதியில் விசாரணை களத்தைத் துரிதப்படுத்திச் சொல்லாதது நீண்ட நேரம் படம் பார்த்த உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாகத்திற்கு லீட் எடுத்த விதமும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. வெயிட்டிங் சேட்டா! மம்மூட்டியின் அச்சமூட்டும் வில்லனிசம் தொடங்கி நடிகர்களின் நேர்த்தியான பங்களிப்பு, த்ரில்லர் கதைக்குத் தேர்வு செய்த புதியதோர் களம் என இந்த ‘களம்காவல்’ மலையாளத்திலிருந்து கிடைத்திருக்கும் மற்றுமொரு சிறந்த த்ரில்லர் படைப்பு.
இலங்கையில் இருந்து புறப்பட்டது இந்திய தேசிய பேரிடர் மீட்பு குழு
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மீட்பு பணிக்கு வந்த இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டனர். ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் , இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். NDRF உறுப்பினர்களுக்கு நன்றி இந்திய மீட்ப்பு குழுவினர் நாட்டிலிருந்த காலத்தில் ஆழமாக வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளைச் சென்றடைந்தனர், அத்தியாவசியப் பொருட்களை […]
எனக்கு நோபல் பரிசு வேண்டாம்; டிரம்ப் தடாலடி அறிவிப்பு!
எனக்கு நோபல் வேண்டும் என அடம்பிடித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தற்போது அது தனக்கு வேண்டாம் என கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் எனவும் , ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நான் பேராசைப்பட விரும்பவில்லை அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது, போதைப்பொருள் […]
Stephen Movie Review | Gomathi Shankar | Mithun | Cinema Vikatan | Netflix Films
மதுரை: ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள்; பந்தாடிய காளைகள்! | Photo Album
ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் ஹாக்கி வீரர்கள். ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ஹாக்கி வீரர்கள்
'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு; அச்சத்தில் ஆடிய நிதி நிறுவனங்கள்; என்னதான் பிரச்னை?
உலகெங்கும் இருக்கும் பல மில்லியன் நிறுவனங்களின் இணையதளங்கள் பாதுகாப்பாகவும், வேகமாகவும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முன்னணி கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கான 'Cloudflare'-ன் சேவையில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை அடிக்கடி துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் துண்டிப்பால் நொடிக்கு பல கோடிகளை ஈட்டிக் கொண்டிருக்கும் பல முன்னணி நிறுவனங்கள் 12 நிமிடங்கள் வரை முடங்கிப் போய் இருந்துள்ளது. இந்த 12 நிமிட தற்காலிக முடக்கமெல்லாம் பெரிய விஷயமா என்று தோன்றலாம். ஆனால், நொடிக்கு பில்லியன்களில் பணப்புழக்கம் நடந்து வரும் பங்குச் சந்தை நிறுவனங்களான 'Zerodha, Angel One, Groww', செய்தி நிறுவனங்கள், ஷாப்பிங் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகள் சில நிமிடங்கள் நின்றுபோனது பெரும் பதற்றத்தையும், சைபர் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. Update: Cloudflare global outage resolved Kite services have been restored. You can now trade normally. We regret the inconvenience caused. https://t.co/gvDqEtCtWJ — Zerodha (@zerodhaonline) December 5, 2025 இந்த திடீர் இணையதள துண்டிப்புக்குக் காரணம் இணையதள தகவல்களைத் திருடும் சைபர் அட்டாக்காக இருக்குமோ அல்லது மொத்தமாக இணையதளத்தை முடக்கும் ஏதேனும் வைரஸ் அட்டாக்காக இருக்குமோ என கொஞ்ச நேரத்தில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் பதறிபோய் இருந்தனர். இந்தியா, அமெரிக்கா, லண்டன் என பல்வேறு நாடுகளிலும் இந்த பதற்றம் வந்துபோயிருக்கிறது. பலரும் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தபோது இப்படி நடந்துவிட்டதாகவும், ஆன்லைன் ஆர்டர், டிஜிட்டல் செய்தி இணையதள துண்டிப்பு உள்ளிட்ட சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்து வருகின்றனர். Cloudflare நிறுவனம் விளக்கம் இந்நிலையில் இது சைபர் அட்டாக் இல்லை, தொழில்நுட்பக் கோளாறுதான். இணையதள சர்வர்களில் ஏற்பட்ட அதிக இயக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையாக இருக்கலாம். இதைச் சரிசெய்யும் பராமரிப்புப் பணியால் இப்போது அனைத்தையும் ரீ செட் செய்ததால் இப்படி சில நிமிடங்கள் சேவை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது. நீங்கள் சந்தித்த இந்த இடையூறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இன்னும் சிறிது நேரத்தில் இதற்கான சரியான தொழில்நுட்பக் காரணங்கள் கண்டறியப்பட்டு இப்பிரச்னை முழுமையாகச் சரிசெய்யப்படும் என்று கூறியிருக்கிறது 'Cloudflare' நிறுவனம். இது முதல் முறை அல்ல இது போல் கடந்த நவம்பர் மாதத்திலும் நடந்திருக்கிறது. குறிப்பாக நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் சேவை துண்டிப்பு ஏற்பட்டது. அதனால், பல முன்னணி நிதி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகப் புகார் குவிந்தன. Cloudflare என்னதான் பிரச்னை? என்னதான் பிரச்னை? கடந்த மாதம் நவம்பர் 18ஆம் தேதி இதேபோல் 'Cloudflare'-ல் சேவை துண்டிப்பு நடந்தது. அதற்குக் காரணம் சைபர் அட்டாக் அல்லது ஹேக்கர்களோ, வெளி ஆட்களோ காரணம் இல்லை. 'Cloudflare' நிறுவனமே காரணம். இதைத் தெரிந்துகொள்ள 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்று பார்க்க வேண்டும். இணையதளத்திற்கும் - பயன்பாட்டாளருக்கும் இடையே தகவல்களைப் பாதுகாப்பாகவும், வேகமாகவும் கடத்துவது தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க்கின் வேலை. தகவல்களைப் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் சரியான நபரிடம் கொண்டு சேர்ப்பதே இதன் வேலை. நேரடியாக இணையதளங்களின் சர்வரை, பயனர் அணுகினால் அது பாதுகாப்பு பிரச்னைகளை ஏற்படுத்தும், வேகமாக உலகெங்கும் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும், அதிகமானோர் பயன்படுத்துவதும் சிரமம். அதனால்தான் இந்த கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் இணையதளத்தில் இருந்து தகவல்களைப் பல்வேறு சர்வர்கள் மூலம் பயனர்களுக்கு அனுப்புகிறது. இணையதளங்களை எந்தவொரு சைபர் அட்டாக்கும் நேரடியாகத் தாக்குவதைத் தடுக்கும் வேலையைச் செய்கிறது. உதாரணமாக : ரகசியமான தகவல்களை பாதுகாப்பாக வேறு ஊரில் இருக்கும் ஒருவருக்குச் சொல்ல வேண்டும் என்றால் நம்பிக்கைக்குரிய ஆளிடம் சொல்லி அனுப்புவோம். அந்த நம்பிக்கைக்குரிய ஆள் தான் இந்த 'Cloudflare' எனும் கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் என்று புரிந்துகொள்ளலாம். Cloudflare இந்த Cloudflare-ன் முதல் வேலை இணையதளத்தைப் பயன்படுத்துவது மனிதர்களா அல்லது பாட்களா என்று கண்டறிவது தான். பாட்கள் என்று கண்டறிந்தால் அது நல்ல பாட்களா அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் பாட்களா என்று வகைப்படுத்தி கெட்ட பாட்களுக்குத் தகவல்களை அணுகும் அனுமதியை மறுக்க வேண்டும். நல்ல பாட்கள் பயனர்களின் இணையதளப் பயன்பாட்டிற்குத் தகவல்களைக் கூடுதலாகச் சேகரித்துக் கொடுக்கும். கெட்ட பாட்கள் மூலம் ஹேக்கர்கள், சைபர் அட்டாக், வைரஸ் அட்டாக் நடக்கும். தேவையில்லாமல் நாம் தொடும் பாதுகாப்பற்ற தகவல்கள், பணம் பறிக்கும் லிங்குகள் எல்லாம் கெட்ட சர்வர்களா எடுத்துக் கொள்ளப்படும். இதைக் கண்டறியும் Cloudflare-ன் அமைப்பு தான் 'clickhouse database'. இதில் புதிய புதிய பாட்கள், பாதுகாப்பு தொடர்பான அப்டேட்களைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த அமைப்பில் தான் 'Cloudflare' தவறான அப்டேட் ஒன்றைச் செய்திருக்கிறது. அதன் மூலம் தகவல்களைக் கண்டறியும் 'bot management system' அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு Cloudflare-ல் இப்படியான பிரச்னைகள் வந்துகொண்டிருக்கின்றன. 'Cloudflare'-ன் சேவையில் திடீர் துண்டிப்பு விவகாரம் இது போன்ற தொழில்நுட்பக் கோளாறுகளால் பாதுகாப்பு, நிதி இழப்பு உள்ளிட்ட பெரும் பிரச்னைகளை 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்திக்க நேரிடும். இது போன்ற பிரச்னைகள் இனி நடக்காமல் சரிசெய்யவில்லை என்றால் 'Cloudflare' சேவையைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் வேறு கன்டென்ட் டெலிவரி நெட்வொர்க் நிறுவனங்களின் சேவைக்கு மாற நேரிட்டு 'Cloudflare' வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இன்று முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் விசேட சலுகை
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளை ஊக்குவிக்கும் நோக்கில், இன்று முதல் (டிசம்பர் 05, 2025) ஒரு சிறப்புச் சலுகையை… The post இன்று முதல்ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின்விசேட சலுகை appeared first on Global Tamil News .
இந்திய மத்திய அரசு போன்று தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் தாங்களும் வெள்ள பாதிப்பிற்கு உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதனை வரவேற்கிறோமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் இந்திய துணைதூதரை சந்தித்து வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்ததுடன் அதன் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகள் வருவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் தற்போதுள்ள நிலைமைகளை சீர் செய்வது தொடர்பாகவும் பேசியிருந்தோம். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் இந்திய அரசினால் கொழும்பு ஊடாகவும் திருகோணமலை ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம். விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதங்களில் நிச்சயமாக பொருளாதார பின்னடைவை சந்திக்கவிருக்கிறோம். வடக்கில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருக்கிறது. வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை. அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா செயல்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்ததாகவும் சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இலங்கையில் 9 முதல் மழை?
இலங்கையில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும்,, இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதன் காரணமாக டிசம்பர் ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதோடு, எந்நேரத்திலும் இப்பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை உருவானமை வடகீழக்கு பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது . வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்தத் தளம்பல் நிலை இலங்கைக்குத் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் கடல் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும்.ஆகையினால், மீனவர்களும் கடற்பயணிகளும் எதிர்கால அறிவித்தல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன்!
யாழ்.நகரிலுள்ள பழைய பூங்காவில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கப் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்த இலங்கை தமிழரசு;கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரான கிருஸ்ணவேனி சார்பில் எம்.ஏ.சுமந்திரன் இன்றைய தினம் நீதிமன்ற தடையை பெற்றுள்ளார். யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடை கட்டளையை பிறப்பித்துள்ளது. அத்துடன் கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில், 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி, அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் , பழைய பூங்காவில் நூற்றாண்டு கால பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் , அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்… The post கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம் appeared first on Global Tamil News .
சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் 50 மில்லியன் அபராதம்; அதிரடி காட்டும் அவுஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிச. 10ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருகிறது. 50 மில்லியன் அபராதம் முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகிய […]
Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?!
அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்கும் ஓய்வூதியப் பணத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பேரனுக்கு, சிகிச்சை செய்யத் திட்டமிடுகிறார். பென்ஷன் பணம் தடையில்லாமல் விரைவாகக் கிடைப்பதற்கு எந்த வழக்குகளிலும், பிரச்னைகளிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என பிரச்னைகளிலிருந்து விலகி இருக்கிறார் பாஸ்கரன். ஆனால், அந்த நேரத்தில் அவருக்குத் தொடர்பில்லாத ஒரு பிரச்னை, அவரின் வீட்டுக் கதவுகளைத் தட்டுகிறது. Kuttram Purindhavan Review இந்தப் பிரச்னை பேரனின் சிகிச்சையைப் பாதித்துவிடுமோ என்கிற பயத்தில் அதை மறைக்க முயல்கிறார். அதனால் மீளமுடியாத குற்றவுணர்ச்சியிலும் அவர் சிக்கிக் கொள்கிறார். மற்றொரு பக்கம், டி.எஸ்.பி-க்கு ஓட்டுநர் வேலை செய்யும் காவல் அதிகாரி கௌதம் (விதார்த்), அவருடைய கடந்த காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தினால் இந்தப் பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிய முயல்கிறார். இந்தப் பிரச்னை பாஸ்கரனை எங்குக் கொண்டு செல்கிறது, குற்றவாளியை கௌதம் கண்டுபிடித்தாரா என்பதை ஏழு எபிசோடுகளில் சொல்லியிருக்கிறது சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ் வெப் சீரிஸ். பேரனுக்காகத் துடிக்கும் தாத்தாவாக, குற்றவுணர்ச்சியில் சிக்கித் தவித்துக் கலங்குபவராகக் கதாபாத்திரம் கோரும் விஷயங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார் பசுபதி. மனதளவில் பதற்றமிருந்தாலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் கட்டுப்படுத்தும் இடத்திலும், தான் செய்த தவற்றை உணர்ந்து இரும்பாகி நிற்கும் இடத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட் என நிரூபித்திருக்கிறார் பசுபதி. பொறுமை, ஆற்றாமை, அப்பாவித்தனம் என தன் கதாபாத்திரத்திற்குச் சகல உணர்வுகளையும் தந்திருக்கிறார் விதார்த். காவல் துறையில் இருக்கும் அதிகாரப் படிநிலைகளின்படி, உயரதிகாரிகள் அவர்களைவிடப் பதவி குறைந்தவர்களைப் பயன்படுத்துவதையும், அவர்களுக்குக் கொடுக்கும் அழுத்தங்களையும் பிரதிபலிப்பவராக நடிப்பில் பரிதாபங்களைச் சம்பாதித்து, ஸ்டார்களை வாங்கிக் குத்திக்கொள்கிறார். வெல்டன் விதார்த்! Kuttram Purindhavan Review பாஸ்கரனின் துணைவியாக வரும் லிசி ஆண்டனி பயத்துடனும் பதைபதைப்புடனும் சீரிஸின் இறுதி வரை நடித்து, கதாபாத்திரத்தைப் பொறுப்பாகக் கரை சேர்க்கிறார். மகளை எண்ணி ஏங்கும் லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, தன் நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றியிருக்கிறார். அதுவும் ‘மெர்சி எங்க போனா மெர்சி, எப்போ வருவ!’ எனத் துயரமிகுந்த வசனத்தைப் பேசும் இடங்களில் பார்ப்போர் இதயங்களைக் கனமாக்கிவிடுகிறார். இவர்களைத் தாண்டி ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, மறைந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சிறிய அறைக்குள் நிகழும் டிராமாவை ஃப்ரேம்-க்குள் புகுத்திய விதம், வீட்டிற்குள் இரவு நேர உணர்வைக் கூட்டக் கையாண்டிருக்கும் லைட்டிங், கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளருக்குக் கடத்தக் கையாண்ட நுணுக்கம் என ஒளிப்பதிவாளர் ஃபரூக் பாட்ஷா நேர்த்தியான பணியை எங்கும் பிசகாமல் செய்திருக்கிறார். த்ரில் உணர்வுடனே திரைக்கதையை நகர்த்தி, ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என அடுக்கிக் கதை சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் கதிரேஷ் அழகேசன். Kuttram Purindhavan Review ஒவ்வொரு எபிசோடின் இறுதியிலும் இவரின் கத்திரி செய்திருக்கும் மேஜிக்குகள் அடுத்தடுத்த எபிசோடுகளைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் வகையில் எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது. இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என், பின்னணி இசையால் த்ரில்லூட்டி, காட்சிகளை வீரியப்படுத்த முயன்று, அதில் வாகையும் சூடுகிறார்! குற்றவாளியைத் துப்புகளால் கண்டறியும் வழக்கமான க்ரைம் சீரிஸ் ஒன்லைனையே இயக்குநர் செல்வமணி முனியப்பனின் இந்த சீரிஸும் பின்பற்றியிருக்கிறது. ஆனால், அந்தக் களத்திற்குள் நம்மைத் த்ரில்லுடனும், பதைபதைப்புடனும் நகர்த்தும் விதத்தில் திரைக்கதையை ஆழமாகப் பின்னிக் கவனம் ஈர்க்கிறார். நாம் சாதாரணமாகக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் வசனங்களிலும், பொருட்களிலும்கூட சிறு சிறு குறியீடுகளை எவ்விதத் துருத்தலும் இன்றிச் சேர்த்து, அதன் மூலம் ட்விஸ்ட்களுக்கு 'லீட்' எடுத்த விதம் நல்லதொரு எழுத்து. அதில் டீடெய்லிங் கூட்டிய விதமும் சிறப்பு! Kuttram Purindhavan Review ஆனால், ஓரிரு இடங்களில் அந்த ட்விஸ்ட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளால் சர்ப்ரைஸ் மீட்டரிலிருந்து விலகி சுவாரஸ்யத்தைக் குறைத்துக் கொள்கின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! அதே சமயம், இடைப்பட்ட இரண்டு எபிசோடுகள் ஒரே நேர்கோட்டில் மீண்டும் மீண்டும் பயணிக்கும் தட்டையான கதையாக விரிவது மைனஸ். ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகளிலேயே அதைச் சரிசெய்து, பரபரப்புடன் நகரும் த்ரில் மற்றும் எமோஷனல் காட்சிகளால் பிஞ்ச் வாட்ச் செய்யத் தூண்டுகிறார்கள். ஃப்ளாஷ்பேக் கதைகளை இரு பார்வையில் சொல்லும்போது அதற்கெனத் தனித்தனி இடங்களை எடுத்துக்கொள்ளாமல் 'பேரலல்' கோணத்தில் கோர்வையாகச் சொன்ன ஐடியாவுக்கு க்ளாப்ஸ்! Kuttram Purindhavan Review 'நான் எவ்வளவு கெட்டவன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!', உள்ளிட்ட சில வசனங்கள், பலவற்றை நமக்கு உணர்த்துவதோடு கதைக் கருவுக்கும் ஆழம் சேர்கின்றன. பெரும்பாலான இடங்களில் லாஜிக் விஷயங்களைப் பக்குவமாகக் கையாண்டிருப்பதெல்லாம் ஓகே! ஆனால், முக்கியக் குற்றவாளி, தான் நிகழ்த்தும் கொடூரச் செயல்களிலிருந்து எப்படி அத்தனை பக்குவமாகத் தப்பிக்கிறார்? அவருக்கு எப்படி பாஸ்கரனைப் பற்றிய விஷயங்கள் தெரியவருகின்றன? ஓர் இடத்தில்கூட சிக்காமல் அவர் தப்பிக்கும் ரகசியம் என்னவோ? இது போன்ற லாஜிக்கற்ற விஷயங்களைக் கொடுத்து நம்மை ஏமாற்றும் குற்றத்தை நிகழ்த்துவது ஏனோ! அதேபோல குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை முதிர்ச்சியாகவும், கவனமாகவும் அணுகாதது தவறான போக்கு. அதைக் காட்சிப்படுத்துவதில் இன்னுமே கண்ணியம் காட்டியிருக்கலாம். பேசும் அரசியல் சார்ந்த ஒரு சில குறைகள் இருப்பினும் அடர்த்தியான எழுத்தாலும், நல்ல திரையாக்கத்தாலும் இந்த ‘குற்றம் புரிந்தவன்’ நம்மை பிஞ்ச் வாட்ச் செய்ய வாஞ்சையாக அழைக்கிறான்.
யேர்மனி தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்துகிறது
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில், தன்னார்வ இராணுவ சேவையை அறிமுகப்படுத்த யேர்மனியின் பாராளுமன்றமான பன்டெஸ்டாக் வாக்களித்துள்ளது. இது யர்மனியின் இராணுவ அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது மற்றும் ஐரோப்பாவின் வலிமையான வழக்கமான இராணுவத்தை உருவாக்குவதற்கான சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸின் உந்துதலைப் பின்பற்றுகிறது. இந்த மாற்றத்தின் பொருள், யர்மனியில் உள்ள அனைத்து 18 வயதுடையவர்களுக்கும் ஆயுதப் படைகளில் சேர ஆர்வமும் விருப்பமும் உள்ளதா என்று கேட்கும் ஒரு கேள்வித்தாள் ஜனவரி 2026 முதல் அனுப்பப்படும். இந்தப் படிவம் ஆண்களுக்கு கட்டாயமாகவும், பெண்களுக்கு தன்னார்வமாகவும் இருக்கும். யேர்மனி முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக வெள்ளிக்கிழமை 90 நகரங்களில் வேலைநிறுத்தங்களில் ஈடுபடப் போவதாகக் கூறியுள்ளனர். பல இளம் யேர்மானியர்கள் புதிய சட்டத்தை எதிர்க்கின்றனர் அல்லது சந்தேகம் கொண்டுள்ளனர். எங்கள் வாழ்க்கையின் அரை வருடத்தை முகாம்களில் அடைத்து வைத்து, பயிற்சி மற்றும் கீழ்ப்படிதலில் பயிற்சி பெற்று, கொல்லக் கற்றுக்கொள்வதில் நாங்கள் செலவிட விரும்பவில்லை என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் எழுதினர். போர் எதிர்காலத்திற்கான எந்த வாய்ப்புகளையும் வழங்கவில்லை மேலும் எங்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்கிறது. ஹாம்பர்க்கில் மட்டும், சுமார் 1,500 பேர் போராட்டங்களில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அன்றைய தினம் பள்ளியிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர். யேர்மன் எம்.பி.க்கள் 272 வாக்குகளுக்கு எதிராக 323 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த மாற்றத்தை ஆதரித்தனர். இதனால் அவர்களின் நாடு திருத்தப்பட்ட இராணுவ சேவையைத் தொடங்கும் சமீபத்திய ஐரோப்பிய நாடாக மாறியது. கடந்த மாதம், 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு 10 மாத தன்னார்வ இராணுவப் பயிற்சியை அறிமுகப்படுத்துவதாக பிரான்ஸ் கூறியது.
டித்வா புயல்: உயிரிப்பு 607 ஆக உயர்வு
டித்வா புயல் அனர்த்தத்தில் இலங்கை முழுவதும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 586,464 குடும்பங்களைச் சேர்ந்த 2,082,195 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 214 பேர் காணாமல் போயுள்ளனர். மத்திய மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. கண்டியில் 232 இறப்புகளும் 81 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியாவில் 89 இறப்புகளும் 35 பேர் காணாமல் போயுள்ளனர். நாடு முழுவதும் வீட்டுச் சேதம் அதிகமாக உள்ளது, 4,164 வீடுகள் முழுமையாகவும் 67,505 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கண்டி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1,800 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணிகளைப் பொறுத்தவரை, தற்போது 1,211 பாதுகாப்பு மையங்களில் 152,537 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அதிக மக்கள் தொகை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கம்பஹா, 362,000 க்கும் மேற்பட்டோர் மற்றும் புத்தளம், 344,000 க்கும் மேற்பட்டோர்.
Putin Visit India: `சிவப்புக் கம்பள வரவேற்பு, பகவத் கீதை பரிசு, 23-வது உச்சி மாநாடு' | Photo Album
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தான்சானிய நாட்டவருக்கு குழந்தை பிறந்தது
சிறீலங்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இன்று வெள்ளிக்கிழமை (5) தான்சானிய நாட்டவர் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தப் பெண் துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானத்தில் (8D-822) வந்து சேர்ந்தார். மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்லும் இணைப்பு விமானத்திற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். பிரசவ வலி ஏற்பட்ட பின்னர், உடனடியாக BIA மருத்துவப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் வெற்றிகரமாக குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்ததாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. பின்னர் தாயும் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
Ashes: ‘1950-க்கு பிறகு 2ஆவது முறை’.. மாஸ் கம்பேக் கொடுத்த ஆஸ்திரேலியா: பேஸ் பால் ஆடி அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அதிரடி கம்பேக்கை கொடுத்தது. குறிப்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிராகவே பேஸ் பால் ஆட்டத்தை ஆடி, பிரமிக்க வைத்தனர். அதுகுறித்து பார்க்கலாம்.
Angammal Movie Review | Geetha Kailasam | Vipin Radhakrishnan | Mohammed Maqbool Mansoor | Vikatan
Putin: காந்தி உலகம் முழுமைக்குமான சிந்தனையாளர் - புதின் கைப்பட எழுதிய குறிப்பு!
23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டை முன்னிட்டு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லி வருகையின்போது ராஜ் காட்டில் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தியின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ரஷ்ய அதிபர் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். putin's note about gandhi ராஜ் காட்டிலிருந்து விடுபெறும் முன்னர் பார்வையாளர்கள் புத்தகத்தில் நெகிழ்ச்சியான குறிப்பை விட்டுச் சென்றுள்ளார் புதின். அதில் உலக அளவில் தலைமைத்துவம் மற்றும் தார்மீக தத்துவத்தில் காந்தியின் தாக்கத்தை அங்கீகரித்துள்ளார். Putin எழுதியது என்ன? மகாத்மா காந்தியை நவீன இந்தியாவின் முக்கிய நிறுவனர்களில் ஒருவராகவும், உலகம் முழுவதுக்கும் பொருத்தமான சிந்தனையாளர்களில் ஒருவராகவும் புதின் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரம், இரக்கம் மற்றும் சேவை குறித்த காந்தியின் கருத்துக்கள் கண்டங்கள் கடந்து, உலகின் சமூகங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகவும், காந்திய கொள்கைகள் அவர் கற்பனை செய்ததைப் போலவே மிகவும் நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்கை உருவாக்க பயன்படுவதாகவும் தனது செய்தியில் எழுதியுள்ளார் புதின். Putin in India காந்தி, ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கு எழுதிய கடிதங்களை நினைவுகூர்ந்துள்ளார் புதின். அந்த கடிதங்களில் இருந்த உலகின் எதிர்காலம், சுதந்திரத்தின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் கண்ணியம் பற்றிய கருத்துகள் - ரஷ்யாவும் இந்தியாவும் மதிக்கும் கொள்கைகளுடன் நெருக்கமாக ஒத்துப் போவதை சுட்டிக்காட்டியுள்ளார். உலகத் தலைவர்கள் இந்தியா வருகையின்போது ராஜ் காட்டில் காந்தியின் நினைவை கௌரவிப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. அமைதி, ஒற்றுமை மற்றும் தார்மீகப் பொறுப்பை வலியுறுத்தும் காந்தியின் போதனைகள் இன்றளவும் பொருத்தமானதாக இருப்பதை நினைவூட்டுவதாக இது அமைந்துள்ளது. இந்தியாவும் ரஷ்யாவும் உத்தி சார்ந்த கூட்டுறவில் நீண்டநாட்கள் நிலைத்திருக்கும் சூழலில் இந்தப் பாரம்பரிய அஞ்சலி இரு நாடுகளும் கலாசார மற்றும் தத்துவார்த்த பிணைப்புகளையும் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும் - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்
டிசம்பர் 9 முதல் 11 வரை மழை அதிகரிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு இக்காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். 75 மி.மீ. அல்லது 100 மி.மீ. அளவிலான மழை எனினும், இடைப் பருவப்பெயர்ச்சி வானிலையுடன் ஒப்பிடுகையில் வடகீழக்கு பருவப்பெயர்ச்சியின் போது இடியுடன் கூடிய மழை குறைவானதாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். […]
யாழ். காக்கைதீவு வீதியோரத்தில் மாட்டின் தலை மற்றும் விலங்குகளின் கழிவுகள்
யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்கு வெட்டப்பட்ட மாட்டின் தலையே இவ்வாறு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீதியோரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கழிவுகளை கொட்டுவதால் அங்குள்ள கட்டாக்காலி நாய்கள், பறவைகள் என்பன அந்த கழிவுகளை தூக்கி சென்று வெவ்வேறு இடங்களில் பரப்புகின்றன. இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உண்பதற்கு விலங்குகள் வீதியின் குறுக்கும் மறுக்குமாக செல்வதால் உயிராபத்துகள் கூட ஏற்படுகின்றன. அண்மையில், யாழ். எரிபொருள் நிலையத்தில் கடமை புரியும் இளைஞர் ஒருவரும் குறித்த வீதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் இருக்கின்ற சாதாரண கழிவுப் பொருட்களை பார்வையிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு அபாயகரமான நிலைமை குறித்து கவனிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது. தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சீர்கேடான செயற்பாடுகள் குறித்து யாழ். மாநகர சபையினர், மானிப்பாய் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
``இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! - மோடி
உக்ரைன் மீது ரஷ்யா போர் (2022) தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு (2021) கடைசியாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், நான்காண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். அவரின் வருகையைத் தொடர்ந்து டெல்லியில் ரஷ்யா - இந்தியா 23-வது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குப் பின்னர் புதினும், பிரதமர் மோடியும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி இந்தியாவும் ரஷ்யாவும் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளன! ``கடந்த எட்டு தசாப்தங்களாக, உலகம் ஏராளமான ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மனிதகுலம் பல சவால்களையும் நெருக்கடிகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இவை அனைத்திற்கும் மத்தியில், இந்தியா - ரஷ்யா நட்பு ஒரு துருவ நட்சத்திரத்தைப் போல உறுதியாக உள்ளது. பரஸ்பர மரியாதை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையில் நிற்கும் இந்த உறவு எப்போதும் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது. இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வுடன் 2030 வரைக்குமான பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தை எட்டியுள்ளது. இது ஏற்றுமதி, கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு கண்டுபிடிப்புகளுக்கு புதிய கதவுகளைத் திறக்கும். அதோடு, யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு FTA (Free Trade Agreement)-வை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பும் பாடுபடுகின்றன. புதின் போன் காலுக்குப் பின், ஜெலன்ஸ்கியை நெருக்கும் ட்ரம்ப் - என்ன நடந்தது? இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான தூண் எரிசக்தி பாதுகாப்பு! 25 ஆண்டுகளுக்கு முன்பு, அதிபர் புதின் இந்தியா - ரஷ்யா மூலோபாய கூட்டாண்மைக்கு அடித்தளமிட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உறவு, சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அவர் இந்த உறவை தொடர்ந்து வளர்த்து வருகிறார். எரிசக்தி பாதுகாப்பு இந்தியா - ரஷ்யா கூட்டாண்மையின் வலுவான மற்றும் முக்கியமான தூண். இந்த வெற்றிக் கூட்டணியை நாங்கள் தொடர்வோம். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கு, முக்கியமான கனிமங்களில் நமது கூட்டுறவு மிக முக்கியமானது. இது தூய்மையான எரிசக்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் புதுயுகத் தொழில்களில் நமது கூட்டாண்மைக்கு உறுதியான ஆதரவை அளிக்கும். இப்போது இந்திய கடற்படையினருக்கு துருவ நீரில் பயிற்சி அளிப்பதில் நாம் ஒன்றிணைவோம். இது ஆர்க்டிக்கில் (Arctic) நமது கூட்டுறவை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். பகவத் கீதை: மில்லியன் மக்களுக்கு உத்வேகமளிக்கும் நூல் - ரஷ்யப் பிரதமர் புதினுக்கு மோடி பரிசு இந்தியா நடுநிலையானது அல்ல! உக்ரைன் பிரச்னையில் இந்தியா தொடக்கத்திலிருந்தே அமைதிக்காக வாதிட்டு வருகிறது. இதில் அமைதியான மற்றும் நீடித்த தீர்வுக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது. இது எதிர்காலத்திலும் அப்படியே இருக்கும். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக தோளோடு தோள் நின்று வருகின்றன. அது பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, குரோகஸ் நகர கட்டடத்தின் மீதான கோழைத்தனமான தாக்குதலாக இருந்தாலும் சரி. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் மூல காரணம் தீவிரவாதம் ஒன்றுதான். ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி தீவிரவாதம் என்பது மனிதகுலத்தின் விழுமியங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்றும், அதற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை நம்முடைய மிகப்பெரிய பலம் என்றும் இந்தியா நம்புகிறது. எதிர்காலங்களில், நமது நட்பு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நமக்கு வலிமையைத் தரும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையே நமது எதிர்காலத்தை வளப்படுத்தும். சமீப காலங்களில் நான் உலக சமூகத்தின் தலைவர்களுடன் பேசி இந்த பிரச்னையை விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையானது அல்ல என்று எப்போதும் கூறி வருகிறேன். இந்தியா தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த நிலைப்பாடு அமைதிக்கானது. அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா அமைதியின் பக்கம் உள்ளது. உலகம் அமைதிக்குத் திரும்ப வேண்டும் என்று கூறினார். ``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்'' - ரஷ்ய அதிபர் புதின்
கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல் – 09 பேருக்கு தண்டம்
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 09 ஆதன உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவர்களுக்கு எதிராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் […]
யாழ் மாநகரசபையின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மேலதிக 2 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் (5) வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்த வகையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 23 உறுப்பினர்கள் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைது கோமா நிலையில் –உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என சகோதரி கோரிக்கை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என சகோதரியார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை […]
தமிழ்நாட்டுல எதுவுமே சரியில்லை - அவசர அழைப்பு; அமித் ஷாவிடம் அண்ணாமலை கொடுத்த ரிப்போர்ட்!
தமிழகமே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சூடாகிப் போயிருந்த நேரத்தில், திடீரென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், பாஜக மாநில முன்னாள் தலைவரான அண்ணாமலை. 'தனிக்கட்சி தொடங்கப்போகிறார்.., நயினார் நாகேந்திரனால் ஓரங்கட்டுப்பட்டுவிட்டார்.., கும்பகோணத்தில் நடந்த அணிப்பிரிவு நிர்வாகிகள் சங்கமம் நிகழ்ச்சிக்கு, மனவருத்தத்தில் இருந்ததால்தான் அவர் வரவில்லை...' என்று அண்ணாமலை குறித்து பாஜக-வுக்குள் தகவல்கள் பரவிவரும் நிலையில், அவரது டெல்லி விசிட் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. அண்ணாமலை அவசர அழைப்பு அண்ணாமலையின் டெல்லி விசிட் குறித்து நம்மிடம் பேசிய பாஜக-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பைக் கழிவுகளை, இடுவாய் கிராமம் மற்றும் சின்னக்காளிப்பாளையம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தில் கலந்துக்கொள்ள, கடந்த டிச.4-ம் தேதி நேரம் கொடுத்திருந்தார் அண்ணாமலை. திருப்பூருக்கு அவர் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்தது. அமித் ஷாவின் வீட்டில் ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது தெரிந்தவுடன், தன் நிகழ்ச்சிகளை ரத்துச் செய்துவிட்டு டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை. அதனால்தான், திருப்பரங்குன்றம் போராட்டத்தில் அவர் கலந்துக்கொள்ள முடியாமல் போனது. அமித் ஷாவின் வீட்டிற்கு, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். முதலில் அமித் ஷாதான் பேசத் தொடங்கியிருக்கிறார். 'கட்சியும் கூட்டணியும் எப்படி இருக்கிறது...' என்று அவர் கேட்கவும், 'அமைப்புரீதியாக நாம் வலுப்பெற்று வருகிறோம். ஆனால், தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்கு இன்னும் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. 62 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருக்கும் கூட்டணியை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், எதிர்பார்த்த ரிசல்ட் வராது. தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க போன்ற கட்சிகளையும் நாம் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றிருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் 'கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏன் வரவில்லை...' என்று பி.எல்.சந்தோஷ் கேட்கவும், 'எந்த அடிப்படையில் என்னை அங்கு வரச் சொல்கிறீர்கள்... கட்சியில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை. ஆனாலும்கூட, ஒரு காரியகர்த்தாவாக என் பணியை நான் செய்துக் கொண்டிருக்கிறேன். கோவாவிலும் கேரளாவிலும் நீங்கள் கொடுத்த பணிகளை முகம் சுளிக்காமல் செய்து முடித்திருக்கிறேன். ஆனால், என் ஆதரவாளர்களைக் கட்சிப் பொறுப்பிலிருந்து தொடர்ந்து நீக்கி வருகிறார் நயினார் நாகேந்திரன். கும்பகோணம் நிர்வாகிகள் கூட்டத்திற்கு முதல் நாள்கூட, என் ஆதரவாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அதைச் சொல்வதற்காக உங்களை நான் தொடர்புகொண்ட போது, நீங்கள் அழைப்பை ஏற்கவில்லை. மரியாதை இல்லாத நிலையில், நான் எப்படி வருவது...' என்று சந்தோஷிடம் பொங்கியிருக்கிறார் அண்ணாமலை. திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அவரைச் சமாதானம் செய்த ஜெ.பி.நட்டா, 'தமிழகத்தில், நம்முடைய கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்திருக்கிறோம். அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் தேர்தலையும் சந்திக்கப் போகிறோம். இந்தச்சூழலில், உங்களுடைய ஆதரவாளர்கள் எடப்பாடியை விமர்சனம் செய்வது, கூட்டணிக்கு பங்கம் விளைவிக்காதா...' என்று கேட்கவும், 'நானே பல பேட்டிகளில், முதல்வராக எடப்பாடி பழனிசாமியை அமர வைப்பதற்கு கடுமையாக உழைப்போம் என்று சொல்லியிருக்கிறேன். பிறகு எதற்காக நான் உள்ளடி செய்யப்போகிறேன்... திமுக ஐ.டி விங்கைச் சேர்ந்த சிலர்தான், என் ஆதரவாளர்கள் போர்வையில் வதந்தியைப் பரப்புகிறார்கள்' என்று விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை நடந்த விவாதத்தையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'மாநிலத் தலைவராக நீங்கள் இருந்தபோது, என்னவெல்லாம் செய்தீர்கள்... இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதெல்லாமே எங்களுக்குத் தெரியும். உங்கள் மீதும் சில தவறுகள் இருக்கின்றன. அதைத் திருத்திக் கொள்ளப் பாருங்கள். உங்களால், கூட்டணிக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. நான் டிச.14-ம் தேதிவாக்கில் சென்னை வரவிருக்கிறேன். அப்போது, தமிழகத்திலுள்ள சிறுசிறு சமுதாயத் தலைவர்களையும் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறேன். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பாருங்கள். நயினாரை மாநிலத் தலைவராக நியமித்ததற்குக் காரணமிருக்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்படும்' என்று சொல்லியிருக்கிறார். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்தும், தி.மு.க ஆட்சி குறித்தும் பேச்சு திரும்பியிருக்கிறது. 'தி.மு.க-விலுள்ள சிட்டிங் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர்களை தேர்தலுக்குள் 'டைட்' செய்தால், நம்மால் சுலபமாக அரசியல் செய்ய முடியும். தமிழகத்தில் எதுவுமே சரியில்லை... திருப்பரங்குன்றம் விவகாரத்திலேயே கூட, நீதிமன்றங்களுடன் திமுக மோதிக் கொண்டிருக்கிறது....' என்று அண்ணாமலை சொல்லவும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இதுவரை நடந்த விஷயங்களை பேட்டியாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் ஜெ.பி.நட்டா. அதைத்தொடர்ந்துதான், தமிழிசை செளந்திரராஜன், சக்கரவர்த்தி சகிதமாக கமலாலயத்தில் பேட்டிக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. அமித் ஷா வீட்டில் நடந்தச் சந்திப்பில், அண்ணாமலை மீது சமீபகாலமாக எழுந்திருக்கும் சொத்துக்குவிப்பு சர்ச்சைகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்கள். அதற்கு, தன் தரப்பு நியாயங்களைச் சொல்லியிருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணம், எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. அவரது சுற்றுப்பயணத்தில் எழுச்சியுமில்லை. அதனை உணர்ந்துதான், அண்ணாமலையை அழைத்துப் பேசியிருக்கிறது டெல்லி. அவரிடம் சில அசைன்மெண்ட்டுகளும் அளிக்கப்பட்டுள்ளன... என்றனர் விரிவாகவே. அமித் ஷா, நயினார் நாகேந்திரன் அண்ணாமலையைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனும் விரைவில் டெல்லிக்கு அழைக்கப்படுவார் என்கிறார்கள் விவரமறிந்த பாஜக சீனியர்கள். இன்னும் இரண்டு வாரங்களில் பாஜக தேசிய தலைவருக்கான தேர்தலை நடத்திட திட்டமிட்டிருக்கிறதாம் டெல்லி. 'புதிய தலைவர் தேர்வான பிறகு, தேசியளவில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். இந்த டெல்லி பயணத்தால், தனக்கிருந்த தடையெல்லாம் விலகிவிடும் என்று உறுதியாகவே நம்ப ஆரம்பித்திருக்கிறாராம் அண்ணாமலை. 'தடை விலகுமா...', என்பது இம்மாத இறுதியில் தெரிந்துவிடும்.! திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும் - அண்ணாமலை
இந்தியாவுக்கும் வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ விசா பெறும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக பிரதமர் மோடி, புதின் இந்தியா வருகையின்போது தெரிவித்துள்ளார்.
அப்பாவிடம் போரை நிறுத்த சொல்லுங்கள்! புடினின் ரகசிய மகள் வருத்தத்துடன் கூறிய பதில்
பிரான்ஸின் பாரிஸில் நகரில் நிருபர் ஒருவரின் கேள்விகளுக்கு முகத்தை மறைத்தபடி, விளாடிமிர் புடினின் ரகசிய மகள் பதிலளித்தார். லூயிஸா ரோஸோவா ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) ரகசிய மகள் என்று கூறப்படுபவர் லூயிஸா ரோஸோவா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தற்போது இருக்கிறார்.Vladimir Putin/Luiza Rozova முகத்தை மறைத்தபடி தெருக்களில் சென்ற லூயிஸாவை அடையாளம் கண்ட நிருபர் Sviatnenko, அவரிடம் உக்ரைன் போரை நிறுத்தச் சொல்வது முதல் பல கேள்விகளை முன் வைத்தார். அதற்கு […]
Mumbai: Luxury in India has entered a new phase. One led by intelligence over excess, by engineering over embellishment, and by intention over imitation. Marking this shift, Liebherr Appliances India, in partnership with Network18, unveiled its exclusive showcase, Liebherr Priv, an invite-only convergence of global leadership, design visionaries, architects, innovators, and cultural tastemakers shaping the future of modern living.The evening unfolded with guest arrivals and registration, flowing into a soulful sitar performance by virtuoso Purbayan Chatterjee and his ensemble, setting a contemplative yet powerful tone for a night defined by creativity, craftsmanship, and forward-looking dialogue.Welcoming the audience, the Network18 anchor introduced the vision of the evening, followed by the official welcome address by Kapil Agarwal, MD Sales Liebherr Appliances India, who highlighted the brand’s commitment to precision engineering, sustainability-led design, and elevating India’s lifestyle landscape with global innovation. Kapil shared, India is evolving at a pace the world can no longer ignore. As consumers embrace global innovation with local insight, our mission is to create technology that understands India, adapts to India, and ultimately elevates everyday living. Innovation is not about complexity; it’s about purpose. When design, engineering, and real human needs align, products don’t just function better — they enrich lives. That is the philosophy we bring to every category we build. At the centre of the evening sat the Liebherr Foundational Fireside, a powerful exchange between Steffen Nagel, Roman Schfer, and CNBC-TV18’s Manisha Gupta. The session explored Liebherr’s legacy of uncompromising engineering, the expanding role of intelligent technology in everyday living, and the brand’s long-term commitment to India’s rapidly evolving aspirations.Sharing his opinion, Steffen shared, Innovation for us is not an isolated function, it is embedded in our DNA. From the very beginning, we have believed that with strong desire and a genuine intent to make customers happy, great things can be achieved. That pioneering spirit continues today, supported by our shareholders and our family. Whether it is quality, functionality or sustainability, we see it as our responsibility to create products that add value while ensuring the next generation inherits a better world. India is one of the fastest-growing markets, and while we are a global brand, we strongly believe in thinking globally and acting locally. Our product range for India is intentionally distinct, because expectations, pace, and customer needs here are unique.” Adding to that, Roman said, “India is growing at a speed no other market can match and that is exactly why we chose to be here When German engineering meets Indian insight, innovation moves beyond an idea and becomes an everyday impact. We don’t copy-paste Europe for India; with India, for India, and now from India to the world.The future of luxury is not loud, it is seamless. Homes today demand appliances that disappear into design yet elevate daily living in meaningful ways. When timeless engineering, climate-control expertise, and intelligent design blend effortlessly into living spaces, innovation becomes truly relevant.” The momentum continued with a fireside chat featuring Abhinandan Lodha, Chairman, House of Abhinandan Lodha (HoAL), who unpacked the theme “ From Square Feet to Smart Living, Why tomorrow’s luxury is engineered, not embellished.” Moderated by Sonal Bhutra, CNBC-TV18, the conversation examined how technology, sustainability, and thoughtful engineering are reshaping the definition of luxury in India’s real estate and lifestyle ecosystems. Abhinandan said, “Innovation for us begins with listening. India is growing fast, and our commitment is simply to deliver high-quality, sustainable products that truly add value. Sustainability costs more, but it’s our duty to the next generation, and customers recognise that. India’s luxury consumer is younger, sharper and demanding real quality. With 1,45,000 verified insights, we can predict buying behaviour with precision. Luxury is rising far beyond metros, and the next decade will redefine how India buys and aspires. A high-impact panel discussion on “The Future of Evolving Homes & Innovative Living” brought together leading voices from architecture, design, arts, and interiors: Rajiv Mishra, Principal, Sir J.J. College of Architecture; Sumisha Gilotra, Editor, Architect & Interiors India, Brinda Miller, Chairperson, Kala Ghoda Festival, Nisha JamVwal, Celebrity Columnist, Activist & Luxury Brand Consultant; Neelam Sonavane, Chief Design Officer, Bonito Design. The panel explored the intersection of culture, spaces, user-centric design, and the new mindset shaping future homes.One of the most anticipated moments of the evening was a special conversation with Sussanne Khan and Farah Khan Ali, titled “Designing Modern Luxury Where innovation meets personal expression.” Sussanne shared, “Design has been a part of my life from childhood, my parents taught us that luxury isn’t about money, it’s about creating warmth, beauty and intention in the spaces we live in. With the Charcoal Project, my vision was to go beyond furniture and create stories blending something old, something new, something soulful and something bold. Today, modern luxury is a marriage of technology and emotion: a home with a heart and a brain. Our clients want smart automation, but they also crave nature, rare materials, artisanal craft and that indescribable soulfulness. For me, sustainability is non-negotiable from recycling metal waste into new products to supporting local artisans and experimenting with new eco-materials. As designers, we must stay curious, stay childlike and keep innovating. The moment we think we know everything, we stop creating. As India steps into a more intelligent, future-ready way of living, Liebherr Priv stands as a powerful expression of how precision engineering, refined design, and human-centred innovation can come together to define the next chapter of luxury.https://www.youtube.com/live/PDcrSvJ_42Y-Based on Press Release
Mumbai: Love just got a major upgrade! India’s biggest dating reality show, MTV Splitsvilla, is back with its 16th season - bolder, spicier and more unpredictable than ever! This year, the villa opens its doors to a brand-new twist that changes the game completely - a theme that puts dil vs deal head-to-head, putting them in a dilemma of choices between love vs money. Gear up for MTV Splitsvilla X6: Pyaar ya Paisa, as the hottest girls and boys step up their game to win 'Dil ya Deal'. Instax Fujifilm presents MTV Splitsvilla X6 co-powered by Sofy, NEWME and Envy Perfumes. Reality is all set to start on 9th January, Fri-Sat-Sun on JioHotstar and at 7 pm on MTV.India’s most anticipated OG dating reality television show is hosted by the ultimate Queen of Hearts - Sunny Leone, who recently celebrated a decade of her iconic journey with the show, joined by her co-host, the dashing King of Hearts - Karan Kundrra. This time, the season unveils its all-new Mischief Maker duo - the sizzling Nia Sharma joining our OG troublemaker, Uorfi Javed, in their first big reveal of the campaign. With Nia making her fiery Splitsvilla debut and Uorfi returning to stir things up once again, the two bring twice the chaos, twice the glam and a whole new energy to the villa.As the Queen of Hearts and the King of Hearts, Sunny and Karan guide contestants through love’s ultimate playground, get ready for a journey where emotions run high, connections are tested and a reminder that every choice comes with consequences. Join Sunny Leone & Karan Kundrra as they take the reins of MTV Splitsvilla X6: Pyaar ya Paisa -Based on Press Release
விமானக் கட்டணம் உயர்வு.. சென்னை - கோவை ரூ.60,000 கட்டணம்.. பயணிகள் அதிர்ச்சி!
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்தானதால், சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானங்களில் ரூ.60,000 ஆக கட்டணங்கள் உயர்ந்து உள்ளதால் விமானப் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Stanley Retail names Abhijeet Sonar as Chief Executive Officer
Bengaluru: Stanley Lifestyles Limited, an integrated super-premium and luxury furniture manufacturer and retailers, todayannounced the appointment of Mr. Abhijeet Sonar as the Chief Executive Officer of Stanley Retail Limited, a part of Stanley Lifestyles Limited. With a distinguished career spanning over 27 years across globally renowned luxury, hospitality, aviation, automotive and lifestyle brands, Abhijeet brings […] The post Stanley Retail names Abhijeet Sonar as Chief Executive Officer appeared first on MediaNews4U .
MILKMAID honors the nation’s love for Kheer on World Kheer Day
Mumbai: Nestl MILKMAID, a brand synonymous with indulgent desserts, today announced the celebration of World Kheer Day on 30 November, honoring the iconic Indian dessert that has been a part of households for generations.Kheer, a dessert that unites India despite regional differences in recipes and ingredients, continues to evoke warmth, nostalgia, and togetherness. From festivals and family celebrations to everyday indulgences, kheer remains a symbol of shared joy. MILKMAID has played a key role in keeping this tradition alive, making it simple and convenient for every home.Commenting on the occasion, Manav Sahni, Head, Dairy Business, Nestl India, said, “World Kheer Day is our way of celebrating a dessert that connects generations across the country. Kheer is prepared differently in every region, but it holds the same warmth and nostalgia everywhere. With MILKMAID, we hope that our consumers can enjoy rich and creamy Kheer which tastes amazing.” Across India, kheer takes on varied names and forms, yet carries a universal emotional connect: in the North, the creamy elegance of rice kheer; sabudana kheer on fasting days; sheer khurma during Eid; sheviyanchi kheer in Maharashtra; payesh in Bengal; kheeri in Odisha; and payasam in the South, from semiya to palada. While ingredients and names differ, the sentiment remains constant – a shared sweetness across the nation.With over 100 years of heritage in making desserts easy and delicious, Nestl MILKMAID encourages families to celebrate World Kheer Day at home. The brand provides recipes and preparation ideas on its website, enabling everyone to enjoy this cherished dessert effortlessly.
Eros Universe announces new film by Mitakshara Kumar set in the World Of Tanu Weds Manu
Mumbai: Eros Universe has revealed plans for a new film set within the iconic Tanu Weds Manu universe, directed by filmmaker Mitakshara Kumar. Produced jointly by Eros Universe and Rudrak Soma Jyoti Limited, the film is slated to go on floors early next year in London with an entirely new cast.Kumar, known for her work on Sanjay Leela Bhansali’s visual spectacles, the historical series The Empire, and as an episodic director on Heeramandi, is bringing a bold reinvention to the beloved franchise. Moving beyond its Kanpur roots, the film promises to retain the franchise’s chaos, humour, impulsive romance, and cultural authenticity, while expanding the narrative to a global stage. Ridhima Lulla, Co-Founder & Co-President, Eros Innovation, said, Tanu and Manu belong to the audience forever. Their story didn’t just entertain, it created a cultural phenomenon in Indian cinema. Our responsibility now is to honour that legacy by doing what this universe has always done best: break rules, push boundaries, and redefine love with unapologetic honesty. This is not a continuation with the same faces; this is the Tanu Weds Manu universe expanding into a bigger, bolder global canvas. With multiple legendary IPs in our catalogue, the expansion of the Tanu Weds Manu universe is only the beginning of what’s coming. Director Mitakshara Kumar added, My vision is to create a film that feels familiar in spirit but thrillingly fresh in its storytelling – a story of love and identity that travels across borders, because the chaos of the heart is universal. The upcoming film aims to introduce a new narrative universe for a new generation, respecting the franchise’s legacy while evolving it for contemporary audiences, combining the unpredictability and emotional charge that made Tanu Weds Manu a cultural phenomenon.
Alpenliebe launches new campaign ‘Kholo Meetha Bolo’ to turn bitter moments into sweet connections
Mumbai: Alpenliebe, the iconic brand from Perfetti Van Melle, has unveiled its new ad film “Alpenliebe Kholo, Meetha Bolo”, highlighting how its rich, caramelly taste can soften tense moments and foster warmth in interactions. The campaign celebrates the brand’s belief that sweet words — just like Alpenliebe — can bring people closer, even in moments of friction.Set against the backdrop of a child’s birthday party, the TVC follows a guest who lands in a tricky situation after an impulsive remark. An Alpenliebe candy intervenes, and as the guest savours its rich caramel taste, harsh words turn warm and endearing, demonstrating how sweetness can ease delicate moments. Gunjan Khetan, Director, Marketing, Perfetti Van Melle India, said, Alpenliebe has always been synonymous with spreading sweetness, and now with ‘Alpenliebe Kholo, Meetha Bolo,’ we are extending that philosophy to the way people react in their moments of bitterness. Conversations today often get hurried, transactional, or even strained, but we believe that a little sweetness has the power to transform them and create space for warmth and togetherness. Beyond its rich caramel taste, Alpenliebe stands for enabling these small yet powerful shifts that make life a little sweeter. The campaign reinforces Alpenliebe’s position as a brand that goes beyond indulgence, placing emotional connection at the heart of its messaging. Running across TV, digital, and social platforms, it aims to strengthen engagement with consumers nationwide, underlining the brand’s continued relevance since its launch in 1995.With “Kholo Meetha Bolo”, Alpenliebe reminds consumers that even small gestures and words, when paired with sweetness, can transform ordinary moments into heartfelt connections.https://www.youtube.com/watch?v=m074dfR-ZpY
மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்
மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயிலில் மகாருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாழ்க்கையில் விரக்தி, பிரச்னைகள், மன உளைச்சல், தனிமை, தீய சக்திகளின் பாதிப்புகள் மற்றும் பெரும் தடைகளை எதிர்கொள்பவர்கள் கட்டாயம் மகாருத்ர ஹோமத்தைச் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திர நூல்கள். மகாருத்ர ஹோமம் என்பது ருத்ர மந்திரத்தை இடையறாது உச்சரித்து ஈசனின் அருளால் வாழ்க்கையின் எல்லா துன்பங்களையும் அகற்றி, நல்வாழ்வைப் பெறும் ஒரு மகத்தான வழிபாட்டு முறையாகும். இது ஆதியில் சப்த ரிஷிகளால் செய்யப்பட்டு பிறகு வேத காலத்தில் சிறப்படைந்த தொன்மையான மற்றும் முதன்மையான வேள்வி எனப்படுகிறது. ஹோமங்களில் சிறப்பான இந்த ஸ்ரீருத்ர ஹோமம் செய்தவர் வாழ்வில் எந்த கவலையும் அச்சமும் இருக்கவே இருக்காது என்பது நம்பிக்கை. அதிலும் இந்த ருத்ர ஹோமத்தை மார்கழி திருவாதிரை நன்னாளில் செய்வது இரட்டிப்பு மடங்கு பலன்களைத் தரும் என்பதும் ஐதீகம். எனவே வரும் 2026 புத்தாண்டை உங்களுக்கான அதிருஷ்ட ஆண்டாகவும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றும் ஆண்டாகவும் மாற்ற சிறப்பான இந்த மகாருத்ர பரிகார ஹோமத்தை பிரமாண்டமாக நடத்த இருக்கிறோம். சென்ற ஆண்டு 2024 ஜூலை 21-ம் நாள் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயத்தில் நடைபெற்ற மகாருத்ர ஹோமத்தில் பெரும் திரளான பக்தர்கள் கூட்டம் கலந்து கொண்டு பெரும் பயனை அடைந்தது. அவ்வாறே மீண்டும் அங்கு நடத்த வாசகர்களின் விருப்பத்தோடு நடத்தவுள்ளோம். மகாருத்ர ஹோமம் என்பது யஜுர் வேதத்தின் சாரமான மையப்பகுதியான ஸ்ரீருத்ர மந்திரங்களை 1331 முறை திரும்பத் திரும்பச் சொல்லி அந்த மகேசனை மகிழ்வித்து செய்யப்படுவது. ஆயுளில் ஒருமுறையாவது இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது அவசியம் என்கிறது சாஸ்திரம். செய்வதற்கு கடினமானதும் பெரும் பொருட்செலவை உண்டாக்குவதுமான இந்த ஹோமத்தை உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடனும் கோவை ஆர். எஸ். புரத்தில் உள்ள ஸ்ரீஅண்டவாணர் ஆலயமும் இணைந்து 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடத்தவுள்ளது. மகாருத்ர ஹோமம் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள், தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கு அனைத்து மக்களும் எந்த பேதமின்றி தாமே ஈசனை பூஜிக்கலாம் என்பது சிறப்பு அம்சம். இங்கு எந்த வழிபாட்டுக்கும் கட்டணமில்லை என்பதும் சிறப்பானது. இங்குள்ள அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் சமேத ஸ்ரீஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் 63 நாயன்மார்கள், மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய நடராஜப் பெருமான், சோமாஸ்கந்தர் என பல்வேறு மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இவர் நடராஜப்பெருமானுக்கு வைரத்திருத்தேர் செய்து கோவையில் வீதி உலா வரச் செய்ய வேண்டும் என்பது இவரது ஆயுள் கால கனவு. இதனால் இவரது கடைசி சொத்து வரை விற்று, பெரும் சிரமங்களுக்கு இடையே வரும் 2026 ஜனவரி 3-ம் தேதி மார்கழி திருவாதிரை நன்னாள் அன்று அதிகாலை வைரத்தேரோட்டம் நடத்தவும் உள்ளார். தில்லைக்குப் பிறகு நடராஜப்பெருமான் வீதி உலா வருவது இங்கு மட்டுமே என்பதும் அதிசயம். வரும் 2025 டிசம்பர் 25-ம் தேதி தொடங்கவிருக்கும் ஸ்ரீஅண்டவாணர் திருவாதிரைத் திருவிழா அடுத்த 2026 ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை பல்வேறு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற உள்ளது. அதன் சிறப்பம்சமாக நடைபெறுவதே ஜனவரி 2 அன்று நடைபெறும் மகாருத்ர ஹோமம். மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் நடைபெறும் மகாருத்ர ஹோமத்தில் பங்கு கொண்டால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், கீர்த்தி, அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி. மகாருத்ர ஹோமம் ஸ்ரீருத்ர மந்திரம் ஒலிக்கும் இடத்தில் கவலைகள் நீங்கும். நோய்நொடிகள் அகலும். கடன் தரித்திரம் விலகும். தோஷங்களும் பாவங்களும் நீங்கும். இந்த மகாருத்ர ஹோமத்தில் உங்கள் வேண்டுதலை சமர்ப்பித்து சங்கல்பம் செய்து கொண்டால் 48 நாளிலேயே நிறைவேறும் என்பது உறுதி. எனவே நீங்களும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் பெறுங்கள். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகாருத்ர ஹோமம் வாசகர்களின் கவனத்துக்கு! இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/-மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது, பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். குறிப்பிட்ட நாளில் வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை வீடியோ வடிவிலும் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
Latvia: `ஆண்கள் தட்டுப்பாடு' - துணையை தேடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பெண்கள்
இந்தியாவில் வடமாநிலங்களில் ஆண்–பெண் விகிதச்சாரம் வெகுவாக மாறுபட்டு காணப்படுகிறது. இந்தியாவின் சில இடங்களில் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடிக்கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஐரோப்பாவில் உள்ள லாட்வியா என்ற நாட்டில் ஆண்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் ஆண் துணை இல்லாமல் சிரமப்படுகின்றனர். சொந்த நாட்டில் துணை கிடைக்காமல் வெளிநாடுகளிலாவது துணை கிடைக்குமா என்று தேடி செல்கின்றனர். லாட்வியா நாட்டில் பணிசெய்யும் இடங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் இருக்கின்றனர். லாட்வியா: பெண்கள் இது குறித்து அந்நாட்டைச் சேர்ந்த டேனியா கூறுகையில், “நான் வேலை செய்யும் இடத்தில் பெரும்பாலும் பெண்களையே பார்க்க முடிகிறது. அவர்களுடன் சேர்ந்து பணிபுரிவது மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆண்களும் இருந்தால் பேசுவதற்கு நன்றாக இருக்கும்,” என்றார். அவரது தோழி ஜனா இதை பற்றி கூறுகையில், “இங்குள்ள பெண்கள் தங்களது துணையை தேடி வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்,” என்றார். சில பெண்கள் வீட்டில் ஆண்களால் மட்டுமே செய்யக்கூடிய பிளம்பிங், வயரிங் போன்ற வீட்டு வேலைகளுக்காக ஆண்களை மணிக்கணக்கில் வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர். இதற்காக சில ஏஜென்சிகளும் செயல்படுகின்றன. வாடகை கணவர்களும் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் கிடைக்கின்றனர். லாட்வியா: கணவனை வாடகைக்கு எடுக்கும் பெண்கள் அவர்களையும் பெண்கள் மணிக்கணக்கிலேயே வாடகைக்கு எடுத்து வருகின்றனர். அவர்களை பயன்படுத்தி வீட்டு வேலையைச் செய்ய சொல்வதோடு, தங்களுடைய தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கின்றனர். லாட்வியாவில் ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே உள்ளது. இங்கு 31 சதவீதம் ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர். இதனால் அவர்கள் குறைந்த வயதிலேயே இறக்க நேரிடுகிறது. அதே சமயம், ஆண்கள் அதிக உடல் எடையுடனும் இருக்கின்றனர். இங்கு 65 வயதை கடந்த பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளனர். கணவர்களை வாடகைக்கு எடுப்பது லாட்வியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் 2022ம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. இங்கிலாந்தில் வாடகை கணவர்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றனர். `ஆணுறை, கருத்தடை பொருள்களுக்கு வரி' - குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் சீன அரசு; என்ன காரணம்?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்; நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அரசியல் தலைவர்கள்! | Album
ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ஆஷிஷ். சா ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச ராஜ்குமார். ச
Mumbai: Pexpo, an Indian brand in sustainable steel bottle manufacturing, has announced a strategic partnership with the highly anticipated film “Dhurandhar”, starring Bollywood superstar Ranveer Singh, releasing in theatres on 5th December 2025.The collaboration celebrates strength, resilience, and conscious living, aligning Pexpo’s sustainable and Made-in-India ethos with the film’s narrative. By partnering with a youth icon like Ranveer Singh, Pexpo seeks to inspire healthier, environmentally responsible lifestyle choices among India’s young audience.[caption id=attachment_2483406 align=alignleft width=200] Vedant Padia [/caption] Vedant Padia, Director, Pexpo, said, Our partnership with ‘Dhurandhar’ and Ranveer Singh is a strong representation of what the brand stands for, which is strength, better choices and long-term value. Ranveer’s energy, dedication to fitness and strong national appeal deeply resonate with Pexpo’s vision for a healthier, more sustainable India. Through this association, we want to inspire more people to shift to sustainable, reusable stainless-steel products and support a lifestyle that is healthier and more responsible.” The partnership underscores Pexpo’s commitment to Aatmanirbhar Bharat, reinforcing its focus on homegrown innovation. The film’s central theme of strength mirrors the brand’s promise of durable, safe, and eco-conscious steel bottles. By encouraging the replacement of single-use plastics with sustainable alternatives, Pexpo is leveraging the film’s reach to promote both personal health and environmental responsibility.https://youtu.be/tjREVBZq9Xk?si=HZcrAO0gubZs1at4
Mumbai: SpinItUp, India's first interactive music commerce platform that lets club-goers pay to request their favorite songs during live DJ sets, today announced that it has secured INR 50 Lakh in pre-seed funding from Zee TV Ideabaaz Titans; Jimmy Mistry (Della Adventure Resorts), Anupam Bansal (Liberty Shoes) and Archana Jehagirdar (Rukam Capital), at a valuation of INR 10 Crore.The funding highlights a significant credibility boost for SpinItUp, positioning it as a high-growth, tech-first platform bridging entertainment, technology, and the creator economy. It will enable the firm to supercharge its tech stack, to make SpinItUp the smoothest and fastest DJ-earnings platform in India. The key investment priorities would be to ensure technology enhancement, network expansion, venue partnerships and DJ empowerment. As part of these priorities, the platform would look towards building a powerhouse core team across tech, product, and growth to ensure scalability and introduce new product features including advanced analytics for DJs and venue partners, commission tracking dashboards, and an expanded marketplace. It would focus on aggressive marketing and creator acquisition to onboard DJs across every major nightlife city as part of its pan-India footprint.Speaking on the new funding, DJ Sanjay Meriya (The Spindoctor), Co-Founder of SpinItUp, said, “I come from a humble background, and my journey as a DJ has been full of struggle, hustle, and sleepless nights. I built everything from scratch, so I know how tough it is for DJs to earn and grow. SpinItUp was born from that struggle — to give every DJ the opportunity I never had. This investment is not just funding; it’s proof that our industry deserves better, and we’re here to make that change.” Sudeep Bansal, Co-Founder of SpinItUp, highlighted the confidence boost received with the funding, saying, “Moving from the US with just an idea, I was nervous but confident about our concept from the get go and getting validation on national television has just boosted our confidence to the next level. The party is just getting started.” Currently, DJs in India do not have a formal system to monetize beyond gigs. SpinItUp addresses this gap with a tech-first music commerce platform. It is also working to create an ecosystem where DJs can earn commissions, enabling standardization while supporting the broader creator economy.For venues, SpinItUp represents a zero-investment opportunity to enhance customer experience and differentiate their offerings. Early partner venues have reported increased social media engagement and customer satisfaction scores, with patrons viewing the interactive request feature as a premium service worth returning for. Furthermore,SpinItUp would also look to develop analytics tools for club and bar partners to track customer engagement metrics, revenue uplift, and experience enhancement from interactive song requests. The platform would also create comprehensive tools to help DJs earn more, track their income transparently, and level up their careers beyond traditional gig fees.Also, with SpinItUp’s mobile platform, DJs can accept or reject requests in real-time, earning commissions on top of their standard gig fees. For venues, this creates a powerful customer experience enhancement that increases engagement, extends dwell time, and drives additional revenue, all without operational overhead.Until now the brand has on-boarded 450 DJs and performing artists across 3 cities in the country, along with 10 partner venues. SpinItUp is currently registering monthly payouts of INR 5,000-7,000 per artist, with a revenue growth of 120% YoY. With the pre-seed funding, SpinItUp is set to emphasize pan-India expansion, onboard 5,000 DJs and performing artists in the next 12 months, introduce new product features in analytics, commission tracking and marketplace, while also partnering with clubs/bars across the country.-Based on Press Release
Studio9 Delivers India its First-Ever Documentary Win at the 30th Asian Television Awards 2025
Noida: TV9 Network’s in-house production unit, Studio9, has made history by delivering India its first-ever win in the OTT documentary programme category at the prestigious 30th Asian Television Awards 2025 in Singapore.Fanatics, commissioned by OTT platform DocuBay, is a compelling documentary that explores the intense and often obsessive fan culture surrounding South Indian cinema. It delves into the emotional depths and societal impact of the unwavering loyalty fans have for their favourite actors, portraying fandom as more than just admiration—sometimes verging on reverence and worship.Fanatics beat six other nominees to bag the award. These were: Bitter Sweet Ballad, Echoes of Life, and Life on the Millennial Old Grand Canal (entries from China); Polar Alarm (Taiwan), and Kargil 1999 and Modern Masters: SS Rajamouli (from India).The 55-minute documentary, Fanatics, features candid conversations with leading South Indian stars like Kichcha Sudeep, Allu Arjun, and Vijay Sethupathi, as well as industry observers, mental health experts, and film historians. It highlights the cultural phenomenon where fans create temples for their idols, adorn their bodies with tattoos of their stars, and engage in passionate celebrations during film releases and birthdays.[caption id=attachment_2483398 align=alignleft width=305] Aditya Pittie [/caption] “Receiving this honour at the 30th Asian Television Awards is a defining moment not just for DocuBay, but for India’s growing presence in global nonfiction storytelling. As the first Indian documentary in the OTT category to win this prestigious award, Fanatics reaffirms our belief in backing culturally rooted narratives that carry universal resonance. At The EPIC Company, we are committed to creating stories that travel beyond borders, and this recognition is a testament to that vision,” said Aditya Pittie, Managing Director, The EPIC Company. [caption id=attachment_2483399 align=alignright width=221] Barun Das [/caption] “We knew we had a winner on our hands from the word go. The subject was unique, its appeal universal, and the stories in it both gripping and insightful. I thank DocuBay for giving Studio9 the opportunity to produce it,” said Barun Das, MD & CEO of TV9 Network. “Fanatics” also addresses the darker side of this fanaticism, such as fierce rivalries between fan groups that sometimes escalate into violence, the psychological roots of extreme devotion, and the emotional toll on individuals. Through personal stories—like that of a fan who found solace in actor Allu Arjun after enduring social stigma due to a cleft palate—the documentary captures the profound connection between stars and their fans. As a producer, I have won awards for Fiction, Non-Fiction and Films. This was my first big documentary project, and I am thrilled that it has won accolades on the global stage. This is a huge validation of the work my team and I do at Studio9,” said Arpita Chatterjee, Head of Studio9. “Winning something as prestigious as the Asian Television Awards and becoming the first-ever Indian documentary in the OTT category to bring this honour home is an incredible milestone. Fanatics demanded honesty, courage, and sensitivity, because it explores a world where devotion often blurs into obsession. I’m proud of how fearlessly DocuBay team pursued this narrative in collaboration with Studio9. This win validates the creative risks we took and the responsibility with which we approached the subject,” said Samar Khan, Chief Content Officer, DocuBay. The other Studio9 team members who did outstanding work on the documentary include Director- Aryan D. Roy, Assistant Director- Debanjana Ghosh, Show-Runner- Santosh Raj, Creative Consultant- Aniruddha Chakladar, DOP- Akshay Kumar and Editor- Paras Sharma. News9’s Consulting Editor- Sudha Sadhanand provided expert guidance and support in research.This accolade underlines TV9 Network's commitment to quality storytelling and its investment in home-grown talent through Studio9, raising the bar for documentary filmmaking in the OTT space across Asia.-Based on Press Release
'அறிவாலய வசை, உடைந்து போன மனம்!' - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்
மதிமுக, திமுக, அதிமுக என பல்வேறு கட்சிகளில் பேச்சாளராக முக்கியப் பொறுப்புகளில் இருந்த நாஞ்சில் சம்பத் இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கிறார். போயஸ் கார்டனில் உள்ள ஆதவ்வின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் பேசியவை இங்கே. அவர் கூறியதாவது, ``தம்பி விஜய்யை சந்தித்து பொன்னாடை அணிவித்து `நீயும் முதல்வன் ஆகலாம்’ புத்தகத்தை கொடுத்து தவெகவில் இணைந்தேன். ஆறு ஆண்டுகளாக எந்தக் கட்சியிலும் இல்லாமல் பெரியார், அண்ணாவின் லட்சியங்களை பேசிக் கொண்டிருந்தேன். விஜய்யை என்னை சந்தித்தவுடனேயே, 'நான் உங்களின் ரசிகன்!' என்றார். நாஞ்சில் சம்பத் வசைமாரி பொழிந்தார்கள் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசியதால், அறிவாலயத்திலிருந்து வசைமாரி பொழிந்தார்கள். வள்ளுவர் கோட்டத்தில் நடந்த அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தார்கள். உதயநிதியின் பிறந்தநாளை கொண்டாட வட சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு என்னிடம் தேதி வாங்கியிருந்தார். என் மனம் உடைந்து போனது கடந்த 28 ஆம் தேதி அந்த நிகழ்வில் பேசியிருந்தேன். அந்த நிகழ்வில் கரு.பழனிப்பன் என்னை நக்கல் செய்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்பு சுப.வீ என்னை திமுக மேடையில் வசைபாடினார். என் மனம் உடைந்து போனது. எந்த பரிந்துரைக்கும் நான் அவர்களிடம் சென்று நின்றது இல்லை. ஆனால், என்னுடைய நிகழ்ச்சிகளை ரத்து செய்து என் வயிற்றில் அடித்தார்கள். விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னை மிரட்டுகிறார்கள். நாஞ்சில் சம்பத் புதிதாக தொடங்கிய ஒரு அமைப்புக்கு பெரியாரையும் அம்பேத்கரையும் விஜய் கொள்கைத் தலைவராக முன்னிறுத்துகிறார். குலக்கல்வி சட்டத்தை எதிர்த்த இந்தியாவில் விடுதலைக்காக போராடிய காமராஜரையும் தலைவராக வைத்திருக்கிறார். லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாக கொண்ட இயக்கம் தவெக. நாஞ்சில் சம்பத் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு பாசறை நடத்த வேண்டும் என விஜய்யிடம் கூறினேன். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இரண்டு பிரிவுகளிடையே கலவரத்தை தூண்ட முனைகிறார்கள். அதில் விஜய் மௌனமாக இருப்பதே நல்லதுதானே. விஜய்யிடம் நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக சொல்கிறார்களே என கேட்டேன். அதற்கு விஜய், 'இங்கே ஆட்சி புரிபவர்களை வலுவாக எதிர்க்க வேண்டும். தேவை வரும்போது அவர்களையும் வலுவாக எதிர்ப்போம்' என்றார்.’ என முடித்துக்கொண்டார். TVK : 'விசுவாசம், தவிப்பு, சங்கடம்.!' - பனையூரில் தயங்கி நின்ற செங்கோட்டையன்!
Mumbai: Senco Gold & Diamonds, a jewellery house known for its heritage and craftsmanship, has unveiled an exclusive wedding-themed experience, “Senco Di Wedding – Before The Vows”, designed to celebrate modern Indian couples and their pre-wedding journey.The initiative kicked off in Kolkata with ten selected couples invited to a luxury five-star resort, where intimate pre-wedding moments were captured through personalized styling, couple games, and an exclusive photoshoot. Each frame was accentuated by Senco’s exquisite bridal jewellery and later featured in the bespoke “Forever Us by Senco” coffee table book curated for the couples. The brand plans to extend this unique experiential concept to other cities in India.Speaking about the initiative, Joita Sen, Director, Head of Marketing and Designs, said, “At Senco Gold and Diamonds, we believe that weddings are far more than ceremonies—they are intimate stories of love, anticipation, and unforgettable moments. With ‘Senco Di Wedding – Before The Vows,’ our vision was to craft a luxurious, heartfelt experience that honours real couples as they step into one of the most meaningful chapters of their lives. Rooted in our 85-year legacy of trust and exceptional craftsmanship, this initiative brings together emotion, elegance, and the timeless artistry of our bridal collections. Today’s couples seek authenticity and personal connection, and we wanted to celebrate that through an immersive experience where our jewellery becomes a part of their story. It is our privilege to create memories that are as enduring and precious as the pieces we design.” Designer Abhishek Roy (Roy Calcutta) added, “Designing for Senco Di Wedding – Before The Vows felt like shaping emotions into fabric and metal. Every look we created was inspired by the quiet, beautiful moments couples share before they begin a new chapter. Senco’s jewellery carries both heritage and heart, and it seamlessly elevated every ensemble into something timeless.” Makeup expert Abhijeet Chanda commented, “For me, bridal beauty should enhance who you are. Senco’s jewellery already carries so much grace, so we focused on creating soft, elegant looks that let the couple’s love shine through. It was a privilege to be part of these intimate, joyful moments.” The campaign also extends to prominent city billboards and digital platforms, featuring couples from the initiative and highlighting Senco’s Vivah collection. Consumers across India will have opportunities to win honeymoon packages, jewellery vouchers worth ₹10 lakhs, dine at five-star hotels, and participate in weekly lucky draws.With “Before The Vows”, Senco Gold & Diamonds reinforces its leadership in the wedding jewellery space, blending heritage, craftsmanship, and modern love to create memorable experiences for couples across India.
டிட்வா புயல் பாதிப்பு.. இலங்கையில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்.. மீட்டது எப்படி?
டிட்வா புயலானது இலங்கை நாட்டை முழுவதும் நாசமாக்கி உள்ளது. அந்த பாதிப்பில் இதுவரை 486 பேர் உயிரிழந்துள்ளனர். சீசன் காலம் என்பதால், அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டனர்.
யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் –உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் .… The post யாழ். சிறைச்சாலை விளக்கமறியல் கைதி கோமா நிலையில் – உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் appeared first on Global Tamil News .
பாஜகவுடன் விஜய் இணக்கமாக இருக்கிறாரா? தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்துள்ள நாஞ்சில் சம்பத், பாஜகவுடன் விஜய் இணைக்கமாக உள்ளாரா? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
பரப்புரை செய்ய விஜய் அனுமதி கொடுத்திருக்கிறார்…த.வெ.கவில் இணைந்த நாஞ்சில் சம்பத் ஸ்பீச்!
சென்னை :2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தனது வலிமையை வலுப்படுத்தி வருகிறது. திமுக, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில், நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்சியில் பிரபல மேடைப் பேச்சாளரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் இணைந்தது, அரசியல் வரலாற்றில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தவெகவின் பிரச்சார […]
Mumbai: During a PowerTalk at CII Big Picture Summit 2025, Prime Video India’s Head of Originals talked about the next big opportunity in streaming, pitfalls to look for when pitching, while highlighting the service’s stellar growth over the years.At the recently concluded CII Big Picture Summit 2025, CII’s flagship event for India’s Media & Entertainment sector, Prime Video India’s senior leadership, Nikhil Madhok, director and head of Originals, took the stage for a PowerTalk titled 'Prime Video and the Next Frontier of India’s Entertainment Revolution'. In a wide-ranging conversation with Suhani Singh, Deputy Editor, India Today Magazine, he reflected on the evolving streaming landscape, scoping out the stories and genres currently missing, while highlighting Prime Video’s commitment to authentic storytelling, and new creative voices. He also highlighted the service’s continuous growth across India’s vast and highly diverse market and the key drivers propelling its success.Underlining Prime Video’s growth trajectory in India since the inception of streaming in the country to now, Nikhil said, “This is probably the phase of the maximum amount of growth that we (Prime Video) have been seeing, and there are several signals to that – in the last one year, nearly 25% of the people who streamed content on Prime Video have been completely new to the service. Second, the number of shows, movies, unscripted shows, and regional content, that we are going to greenlight or have greenlit, and going to launch over the next 12 to 18 months, is the highest ever that we have done since our inception in India. We have over 100 Originals in various stages of negotiation, development, and production. Not just that, we have also started producing films for theatrical premieres. And we are also experimenting a lot with genres.” When questioned about the genres that work and how streaming in its early days was dominated by crime thrillers, Nikhil spoke about the significant creative shifts underway. He noted that young audiences have always consumed a wide range of genres, but the creators earlier found thrillers easier to structure for binge viewing. Over time, however, greater confidence has enabled more layered and emotionally resonant storytelling.He added that audiences are embracing stories with deeper themes. “You may forget a show or plot, but you won't forget how that show or story made you feel,” he said. Giving examples of Original series such as Panchayat, Gram Chikitsalay, and Dupahiya, he also highlighted the resurgence of rooted Indian narratives, as well as the rise of female-led, female-oriented stories like Khauf. More than 80% of Prime Video’s originals in development and production have women at HOD positions, and 60% feature women in the writers’ rooms.On being asked about Prime Video’s greenlighting process, Nikhil offered an open look into the process. He noted that while the service receives 500–600 pitches a month, only a limited number can move forward, not because the service is not open to ideas, but because of the sheer volume and the need to consider factors such as whether a story is unique, if something similar is already done earlier or in development, whether it aligns with broader content strategy . He emphasized that what stands out most are passionate ideas backed by conviction, clear storytelling intent, and the hard work creators put into developing their vision.Khauf and Dupahiya are some of the examples of successful shows driven by first-time showrunners/creators who approached Prime Video with clarity and deeply developed story worlds. What does not work – pitches driven solely by a desire to fit a brief rather than a genuine creative urge, noting that when a creator asks, “Aapka brief kya hai? Uss hisaab se hum content pitch kar denge,” (“what is your brief; we will tailor our pitch as per the same”) it signals a lack of conviction—not the passion and ownership Prime Video looks for.He challenged the misconception that stories need star power to be greenlit, stating, “We are not looking to cast big names, we’re looking to cast great talent,” he said, citing examples such as 'Mirzapur', where the entire cast rose to stardom through their performance, or Khauf, which featured several newcomers. He also highlighted how independent stories and creators continue to thrive on the service, mentioning titles such as 'Stolen, 'In Transit', and 'Girls Will Be Girls', to name a few.Responding to Suhani’s question on how Prime Video continues to develop big franchises such as 'The Family Man', 'Paatal Lok', 'Panchayat' and 'Mirzapur', he emphasised the rigour behind sustaining successful IPs. “Creating a successful tentpole IP is difficult, but I think it's even tougher to sustain it and make it grow,” he noted stating that in many cases, new seasons have brought in three to four times the audience of earlier seasons. 'The Family Man' is a recent example – Season 3 of the franchise shattered records by becoming Prime Video India’s most watched series of 2025, marking the strongest opening for the franchise, surpassing benchmarks set by the show’s previous two seasons.More than 60% of fiction shows at Prime Video have gone into multiple seasons or have new seasons under development. He also highlighted how audiences are embracing new IPs, citing examples of successful first seasons of original series such as 'Call Me Bae', 'Dupahiya' and 'Khauf', which have led to second seasons being put into development. In the unscripted space, new IPs such as reality series The Traitors and Two Much with Kajol and Twinkle have also received great response from audiences.But the streaming space in India is buzzing with a lot of untapped creative potential and stories that are just waiting to be explored, he noted. “That's the beauty of storytelling. But if I were to name one thing, I think we haven't told a great story of a true-blue Indian superhero,” he concluded, “This is not something we’re trying to adapt from the west. We have such a fantastic culture, such great mythology, can we create our own homegrown superhero on streaming? And that becomes the next big thing that inspires people!”
வீடு வாங்க நல்ல நேரம்.. ரிசர்வ் வங்கி செய்த நல்ல காரியம்.. EMI சுமை குறையும்!
ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாஞ்சில் சம்பத்தின் இணைவால் தவெக மேலும் பலம் பெறுமா?
திராவிட இயக்கத்தின் மூத்த, புகழ்பெற்ற பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நாஞ்சில் சம்பத், இன்று (05.12.25) தமிழக வெற்றிக்… The post நாஞ்சில் சம்பத்தின் இணைவால் தவெக மேலும் பலம் பெறுமா? appeared first on Global Tamil News .
Fiesta debuts in India with a high-impact World AIDS Day Campaign championing safe pleasure
Mumbai: DKT India has announced the India launch of Fiesta Condoms, a premium international condom brand from DKT International Inc., USA, currently available in over 20 countries. The debut is accompanied by a bold and provocative new World AIDS Day campaign, conceived and developed by Tonic Worldwide, following their recent integrated digital mandate win for the brand.The campaign film, created using AI, challenges traditional messaging around sexual wellness by reframing safety as the foundation of exhilarating intimacy. Styled like a high-energy sports commercial, the film features intense visuals, athletes gearing up, and performance-driven narration—building an atmosphere of peak adrenaline. The narrative then takes a dramatic turn with the powerful line, “THIS IS NOT AN AD FOR SPORT.”The shift underscores the campaign’s central belief: safety doesn’t diminish excitement—it heightens it. Just as protective gear empowers athletes to break boundaries fearlessly, the right protection in intimacy enables people to explore, enjoy, and express themselves freely. Safety becomes the enabler of confidence, control, and genuine pleasure.With Fiesta’s entry into India, the brand brings global pedigree backed by DKT’s 33-year legacy in youth-focused sexual wellness. Tailored for Gen Z and Millennials, Fiesta’s vibrant range includes smoother-feel variants, popular flavours, and contoured, multi-texture designs crafted for enhanced comfort and personalised fit. Positioned at the premium end of the category, Fiesta encourages young adults to embrace intimacy responsibly while still choosing fun, flair, and freedom. Jacques-Antoine MARTIN, Executive Director & Country Head DKT India Fiesta, said, “DKT India has been part of the DKT family for 33 years and Fiesta is enjoyed in 20+ countries, and I am excited to introduce it to India for young consumers who confidently carry condoms and unwrap the fun.” Sudish Balan, Co-founder & Chief Creative Officer, Tonic Worldwide, added, “With Fiesta, we wanted to make a simple point: safety should never feel like a warning sign, it should feel like freedom. The energy, the buildup, the tension of a sports film… it's all there to show that preparation isn't a mood killer. It's what gives you control, confidence, and the space to truly enjoy the moment. That's the narrative we're putting forward this World AIDS Day.” With its high-impact film, youth-centric positioning, and thoughtfully designed product portfolio, Fiesta aims to redefine how young India views sexual health—making it modern, confident, responsible, and unmistakably fun. View this post on Instagram A post shared by Fiesta India (@fiesta.ind)
10 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம்.. பண மழை பொழியும் RD திட்டம்!
தபால் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் நீங்கள் 10 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கலாம்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் , விளக்கமறியல் கைதி ஒருவர் கடந்த 25 நாட்களுக்கு மேலாக கோமா நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , அவருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலான உண்மையை சிறைச்சாலை நிர்வாகம் வெளிப்படுத்த வேண்டும் என சகோதரியார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தனாங்க, எனது அண்ணா சிவராமலிங்கம் தர்சன் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு செல்லாததால் , புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதி கைது செய்யப்பட்டார். மறுநாள் 07ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 11 நாட்களுக்கு அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதனை அடுத்து அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டார், அந்நிலையில் மறுநாள் 08ஆம் திகதி எனக்கு யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு , அண்ணா மாடியில் இருந்து தவறி விழுந்ததால் , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தனர். நான் அன்றைய தினம் மாலையே போதனா வைத்தியசாலைக்கு சென்ற போது , 30ஆம் இலக்க விடுதியில் அண்ணா அனுமதிக்கப்பட்டு கைவிலங்குடன் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்தார். தலையில் காயம் 4 தையல் போட்டுள்ளதாக கூறினார்கள். அண்ணா விடம் என்ன நடந்தது என ? என கேட்ட போது எனக்கு அடிச்சு போட்டாங்க என சொன்னார் , அதற்கு மேல் பேச காவலுக்கு நின்ற சிறைச்சாலை உத்தியோகஸ்தர் விடாது என்னை அங்கிருந்து அனுப்பினார். மறுநாள் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அண்ணாவுடன் கதைத்த போது ,அவரின் கதைகள் மாறாட்டமாக இருந்தது பின்னர் மதியம் தலையில் ஸ்கான் பண்ணி பார்த்து எல்லாம் சரி என கூறி மாலையே வைத்திய சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வைத்தியசாலை நிர்வாகம் அனுமதித்தது. நான் செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக அண்ணாவிற்கு பிணை விண்ணப்பம் செய்ய சட்டத்தரணி ஊடாக ஏற்பாடு செய்திருந்தேன். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணாவிற்கு திடீரென வலிப்பு வந்து , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என. நான் உடனே அப்பாவை யாழ்ப்பாணம் அனுப்பி விட்டு , முல்லைத்தீவு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனித்தேன். யாழ்ப்பாணம் சென்ற அப்பா சிறைச்சாலை சென்று அண்ணாவை பற்றி கேட்ட போது , மாலை வரை அவரை சிறைச்சாலையில் காத்திருக்க வைத்தனர், பின்னர் அப்பா மாலை 06 மணிக்கு முல்லைத்தீவு பஸ் புறப்பட்டு விடும் என சிறைச்சாலையில் இருந்து , அண்ணாவை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் வீடு திரும்பினார். மறுநாள் அதான். அண்ணா யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்து , வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம். 11ஆம் திகதியில் இருந்து கோமா நிலையில் அண்ணா இருக்கிறார். 07 நாட்களுக்கு மேல் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருக்க முடியாது என கூறி விடுதிக்கு மாற்றியுள்ளனர். வைத்தியர்களிடம் கேட்டால் , மூளையில் உள்ள சில கலங்கள் இறந்து விட்டன. அவற்றுக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமாயின் , நோயாளி சுயநினைவுடன் இருக்க வேண்டும். அண்ணாவிற்கு சுயநினைவு திரும்பிய பின்னரே அதனை செய்ய முடியும் 05 வீதமே அதற்கு வாய்ப்பு உள்ளது என கூறி விட்டனர். அண்ணாவிற்கு என்ன நடந்தது என வைத்தியர்களிடம் கேட்ட போது, அதனை தாம் அனுமானிக்க முடியாது என கூறினார்கள். முல்லைத்தீவில் இருந்து தினமும் வந்து போவது சிரமம் என கூறிய போது, அண்ணாவை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுங்கள் என வைத்தியர்கள் ஆலோசனை தருகின்றார்கள். உண்மையில் அண்ணாவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் , வைத்தியர்களும் கூறுகின்றார்கள் இல்லை. சிறைச்சாலை நிர்வாகமும் கூறுகின்றார்கள் இல்லை. எமக்கு இது தொடர்பிலான உண்மையை கூற வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்: `நீதித்துறை, இந்துத்துவா, திமுக - ஓரணியில் நின்று முறியடிப்போம்' - சீமான் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக் கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் 'திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா?' எனக் கேள்வி எழுப்பியுள்ள சீமான், 'மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!' என ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கை மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும். திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும். முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. ‘உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு’ எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, ‘சிக்கந்தர் மலை’ எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்! சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. ‘இந்துக்களின் விரோதி’ என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. திருப்பரங்குன்றம்: திமுகவை கேள்வி எழுப்பும் சீமான் நாடு விடுதலை பெற்ற நாளில் எந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களும், அதன் தன்மையும் இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டுமென்கிறது 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டம். அச்சட்டத்தின்படி, திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கெனவே இருந்த வழிபாட்டு முறைகளும், நடைமுறைகளுமே தொடருவதே சரியானதாக இருக்கும். அந்த வகையில், காலங்காலமாக தீபமேற்றும் இடத்தைவிடுத்து, தர்காவுக்கு அருகில் புதிய இடத்தில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற ஒன்றாகும். பொதுமக்கள் தங்களது மனஅமைதிக்காகவும், மெய்யியல் நம்பிக்கைக்காகவும் வழிபடும் வழிபாட்டுத்தலங்களையே பதற்றத்துக்குரிய இடமாக மாற்றுவது இழிவான அரசியலாகும். ‘நீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமன்றம் எனும் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டால், அரசியலமைப்புச்சட்டம் தோல்வி அடைந்ததாகப் பொருள் என்கிறார்’ அண்ணல் அம்பேத்கர். அத்தகைய நிலையில், தற்காலச்சூழல் மாறியிருப்பது கெடுவாய்ப்பானதாகும். மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்துச் சமத்துவத்தை நிலைநாட்ட மண்ணின் மக்கள் தமிழர் எனும் இன உணர்வோடு திரள்வதே ஓர்மைக்கான ஒற்றைப் பெருவாய்ப்பாகும். திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதுரையில் மதமோதலை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்த முற்படும் சதிச்செயல்களை சாதி, மதம் கடந்து மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற இன அடையாளத்தோடு ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம்! என்று சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். Seeman: காவல்துறையும் நீதித்துறையும் தனியார்மயமாகும்..! - கொந்தளித்த சீமான்
Indigo: மன்னிப்பு கேட்ட இண்டிகோ ; `இன்றிரவு முதல் விமான சேவைகள் சரியாகும்!’ - DGCA தகவல்
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்பட்டது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இதனைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் சில புதிய விதிகளைத் திரும்பப்பெறுவதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதாவது புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. மேலும் “இன்று இரவு முதல் அனைத்து விமான அட்டவணைகளும் சரிசெய்யப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானம் ரத்து செய்யப்பட்ட சூழலில், பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் தானாகவே முழு தொகையை திருப்பி அளிக்கும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் 24x7 கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமையை நேரடியாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் விமான சேவை பாதிப்புக்காக இண்டிகோ நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. இதுத்தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,நாங்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்த சிரமங்களை எங்களால் புரிந்துக்கொள்ள முடிகிறது. எங்களின் செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவருவோம். எங்கள் குழுக்கள் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துடன் இணைந்து வழக்கமான செயல்பாடுகளை மீட்டமைக்க முயற்சித்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கும் கிரெடிட் கார்டு கிடைக்கும்.. ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கலாம்!
விவசாயிகள், சிறு தொழில் வியாபாரிகளுக்கும் அரசு தரப்பில் கிரெடிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ரூ. 20 லட்சம் வரை கடன் வாங்கலாம்.
Park Medi World announces ₹920 crore Initial Public Offering; issue opens on December 10, 2025
Mumbai: Park Medi World Limited (“the Company”) has announced that its Initial Public Offering (IPO) will open on Wednesday, December 10, 2025, marking a significant milestone in its growth trajectory within India’s healthcare sector. The Bid/Offer will close on Friday, December 12, 2025, with the Anchor Investor Bidding Date scheduled for Tuesday, December 9, 2025.The Company has fixed the price band at ₹154 to ₹162 per equity share of face value ₹2 each. Investors can place bids for a minimum of 92 equity shares and in multiples of 92 shares thereafter.The IPO comprises a total offer size of ₹920 crore, including a fresh issue of ₹770 crore and an Offer for Sale (OFS) of ₹150 crore by promoter selling shareholder Dr. Ajit Gupta.The Company intends to deploy the net proceeds from the fresh issue towards key business priorities, including:(i) “repayment/ prepayment, in full or in part, of outstanding borrowings availed by Company and its Subsidiaries”;(ii) “Funding capital expenditure for development of new hospital by Subsidiary, Park Medicity (NCR)”;(iii) “Funding capital expenditure for purchase of medical equipment by our Company and our Subsidiaries, Blue Heavens and Ratangiri”; and(iv) “balance amount towards Unidentified inorganic acquisitions and general corporate purposes”.The Offer for Sale consists of equity shares aggregating up to ₹150 crore by the promoter selling shareholder.The IPO is being managed by Nuvama Wealth Management Limited, CLSA India Private Limited, DAM Capital Advisors Limited, and Intensive Fiscal Services Private Limited, who are acting as the Book Running Lead Managers (BRLMs) to the issue.The equity shares are being offered through the Red Herring Prospectus (RHP) dated December 4, 2025, filed with the Registrar of Companies, Delhi and Haryana, and are proposed to be listed on both the BSE and the NSE.
திருப்பரங்குன்றம்: ஆடு, கோழி பலியிட அறநிலையத்துறை எதிர்ப்பு ஏன்? - திமுகவை கேள்வி எழுப்பும் சீமான்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்காவும் இருக்கும் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் விழாவில் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது. ஆனால் மலையின் உச்சியில் இருக்கக்கூடிய தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்தது திமுக அரசு. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டது. இதில் திமுக அரசு மற்றும் மதவாத சக்திகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 'இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் சீமான் அறிக்கை: திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் ஆலயமும், சிக்கந்தர் தர்காவும் பல ஆண்டுகளாக இருக்கையில், இரு சமயத்தவர்களும் எவ்விதப் பிணக்குமின்றி தங்களது நம்பிக்கைகளின்படி பன்னெடுங்காலமாக வழிபாடு செய்து வரும் நிலையில் இப்போது அதனைச் சிக்கலாக மாற்றி, பூதாகரப்படுத்தியது யார்? லட்சம் பேர் கூடும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பெருநிகழ்வும், சித்திரைத் திருவிழாவும் சிறு சலசலப்புக்கும் இடங்கொடாவண்ணம் சமூக நல்லிணக்கத்தோடு சிறப்புற நடைபெறும் மதுரை மண்ணை மதப்பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றி நிறுத்தியது யார்? பெரும் மதச்சிக்கலாக உருவெடுக்காவண்ணம் தடுத்து, தொடக்க நிலையிலேயே இருதரப்பையும் அழைத்து, ஒருமித்த முடிவுக்குக் கொண்டு வந்து தீர்வைப் பெற்றுத் தராது ஊதிப் பெரிதாக்க ஆளும் திமுக அரசு துணைபோனதேன்? சிக்கந்தர் தர்காவுக்கு ஆடு, கோழிகளை நேர்ந்து விடுதலும், அங்கு இறைச்சிகளை சமைத்து உண்ணுதலும் மத நல்லிணக்கத்தோடும், மிக இயல்பாகவும் நடந்தேறி வரும் நிலையில், திடீரென காவல்துறையினர் ஆடு, கோழியினைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்ததன் பின்னணி என்ன? அக்காவல்துறை அதிகாரியின் செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்காததேன்? திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் இறைச்சி உணவு சமைத்து உண்ணுவதற்கு எவ்விதத் தடையுமில்லை என அறிவிப்பாணை விடுவதற்குத் தயங்குவதேன்? கடந்த பிப்ரவரி 3 அன்று இச்சிக்கலை மையப்படுத்தி பாஜக நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அன்றைய தினமே நீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்று, மாலையில் எப்படி ஆயிரக்கணக்கில் பாஜகவினரால் கூட முடிந்தது? 144 தடையுத்தரவு இடப்பட்டிருக்கும் நிலையில் எப்படி இது சாத்தியமானது? பாஜகவின் கொடிகளுடன் கோயிலுக்குள் பாஜகவினர் அத்துமீறி செல்வதற்கு எப்படி அனுமதித்தது காவல்துறை? திருப்பரங்குன்றம் கோவில் - தர்கா கோவையைப் போல, மதுரையையும் மதப்பதற்றம் மிகுந்தப் பகுதியாக மாற்றுவதற்கு திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைச் சிக்கலாக மாற்ற பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார் கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், அறநிலையத்துறை அமைச்சகம் நியாயத்தின் பக்கம் நிற்காது பாஜகவின் தரப்பை வலிமைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதேன்? யார் சொல்லி இப்படி செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு? என்ன செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்? இந்துத்துவா அரசியலுக்குப் பாதை அமைக்கிறதா திமுக? இச்சிக்கல் தொடர்பான வழக்கில், தர்காவில் இறைச்சி உணவு உண்ணுகிற பழக்கம் காலங்காலமாக இருக்கும் நடைமுறையென திமுக அரசின் சார்பில் வாதிடாததேன்? மலையின் மீது ஆடு,கோழி பலியிட அறநிலையத்துறை எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறது? அமைதிப்பேச்சுவார்த்தையில், “ஆடு,கோழிகளைப் பலியிட்டால் மலையின் புனிதத்தன்மை கெட்டுவிடும்” என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். ‘சிவன் மலை’ என்கிறார் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன். திமுக அரசு திட்டமிட்டு மதப்பூசலை உருவாக்க நினைக்கிறதா? திருப்பரங்குன்றம் மலை தர்கா சிக்கல் குறித்து விவாதிக்க மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தபோதும் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில்சொல்லாது முதல்வரும், அமைச்சர்களும் கடந்துபோனதேன்? சேகர் பாபு 1991ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் சட்டமானது, வழிபாட்டுத்தலம் நாட்டு விடுதலையின்போது என்ன மதத்தன்மையைக் கொண்டிருந்ததோ அதே நிலை நீடிக்கவே வழிவகை செய்கிறது. அந்தடிப்படையில், 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, கோழியைப் பலியிட்டு சிக்கந்தர் தர்காவில் நடந்தேறி வரும் வழிபாட்டு முறை மீது இப்போது திடீரென திமுக அரசின் அறநிலையத்துறை தடைவிதிக்க முற்படுவது சட்டவிரோதம் இல்லையா? தனது ஆளுகைக்குக் கீழ் இருக்கும் அரசு அதிகாரிகளை சரியாக வழிநடத்த வேண்டியதும், நிர்வாக மேலாண்மை செய்ய வேண்டியதும் ஆளும் திமுக அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். திமுக அரசின் மோசமான நிர்வாகத்தால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் முதல் திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்கிற சிக்கல்வரை எல்லாவற்றிலும் அதிகார வர்க்கம் செயலிழந்தும், தவறான பாதையிலும் செல்கிறது. இதற்குத் முழுப்பொறுப்பு கொண்ட மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின். அவர்கள் வெறுமனே அதிகாரிகளைக் கைகாட்டித் தனது பொறுப்பையும், கடமையையும் தட்டிக்கழிப்பது நியாயமா? சிக்கந்தர் தர்காவை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோமென கொக்கரித்து சங் பரிவார் கூட்டம் அவதூறுகளைப் பரப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கட்டவிழ்த்து விடும் நிலையில், இசுலாமிய மக்களின் வழிபாட்டுரிமைக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய திமுக அரசு கள்ளமௌனம் சாதிப்பதும், அறநிலையத்துறை மூலமாக எதிர்நிலைப்பாடு எடுப்பதும் பச்சைத்துரோகம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்!
திருப்பரங்குன்றம் விவகாரம்: ``நான் ஒன்னே ஒன்னு கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்'' - எம்.பி கனிமொழி
திருப்பரங்குன்ற விவகாரம் தமிழகம் மட்டுமன்றி, நாடாளுமன்றம் வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ‘தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத சக்திகள் முயற்சி’ என ஒரு தரப்பினரும், ‘இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசு’ என்று இன்னொரு தரப்பினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். டி.ஆர்.பாலு இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க எம்.பி-க்கள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தி.மு.கவின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கினார். இதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், இரு அவைகளிலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி-க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். ஆனால், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும், திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா அதை மறுத்துள்ளார். இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி பேசுகையில், ``நீதிமன்ற தீர்ப்பிலே குறிப்பிட்டப்பட்டிருந்தது போல, கோயில் நிர்வாகமும், அறநிலையதுறையும் சேர்ந்து கார்த்திகை தீபத்தை மலையின் உச்சியில் இருக்கும் பிள்ளையார் கோயில் தீபத் தூணிலே ஏற்றியிருக்கிறார்கள். கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் திடீரென்று எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லாத, ஆங்கிலேயர் காலத்திலே வைக்கப்பட்ட நில அளவை கல் மீது ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இது இந்து மதத்திற்கு எதிராக, இந்து மக்களின் மனநிலையை உண்மையிலேயே புண்படுத்தக்கூடிய செயல். கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கல்லிலே தீபம் ஏற்றப்பட வேண்டும் என, பிரச்னைகளை உருவாக்குவதற்காகவே ஒரு முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித் நீதியரசர் சுவாமிநாதன் தேவையில்லாமல் தலையிட்டு தீர்ப்பு எனும் கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு காவல் துறையை தாண்டி, மத்திய போலீசையும் அனுப்பியிருக்கிறார். இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க அங்கே மத கலவரத்தை உருவாக்க துடிப்பது தெரிகிறது. அங்க வாழும் பொதுமக்களுக்கு கூட அச்சத்தை ஏற்படுத்ததும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை, கண்கூடாக பார்க்கிறோம். பா.ஜ.க தலைவர்கள் முதல் பா.ஜ.கவைச் சார்ந்தவர்களின் சமூக ஊடகங்கள் வரை எல்லோரும் 'திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாவாக மாற்ற வேண்டும்' எனப் பேசுகிறார்கள். அவர்கள் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. கிரண் ரிஜிஜு இன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னையை நாங்கள் எழுப்பிய போது, பாராளுமன்றத்தின் பொறுப்பு அமைச்சர் கிரண் ரிஜு, மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவைப் பார்த்து, 'நீங்கள் பேசுவது உங்களுக்கும், உங்கள் கட்சிக்கும் நல்லதல்ல' என்று மிரட்டும் வகையில் பேசியிருப்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமில்லாமல், ஜீரோ நேரம் உறுப்பினர்களின் நேரம். அந்த நேரத்தில் அமைச்சர் முருகன் தேவையில்லாமல் மிக நீண்ட ஒரு உரையை ஆற்ற அனுமதிக்கப்பட்டார். அவர் உரையில் பல பொய் பிரசாரங்களை அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு பேசினார். தமிழக அரசின் மீதும், தமிழக மக்கள் மீதும் ஒரு காழ்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான், அவருடைய உரை அமைந்திருந்தது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து பா.ஜ.க-வின் அரசியல் வியூகம் மத கலவரத்தை உருவாக்குவது தான் என்பதை நாம் பல மாநிலங்களின் உதாரணங்களை வைத்து அவதானிக்க முடியும். அமித் ஷா தமிழ்நாட்டில் அவங்கள் எவ்வளவு முயற்சி செய்தும், அவர்களுக்கு வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. இதைப் புரிந்து கொண்டுதான், ஒரு மத கலவரப் பிரச்னையை உருவாக்கி அரசிற்கு கெட்ட பெயரை உருவாக்கி விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் முதலில் தமிழர்களாக தங்களை உணர்ந்தவர்கள். திருப்பரங்குன்றம் : திமுக அமைச்சர் சொன்ன பொய்கள்.! - அண்ணாமலை காட்டம் அடுத்து அவர்களுக்கு யார் தங்களுக்காக பாடுபடுகிறார்கள், பெரும்பான்மை மக்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு யார் உழைக்கிறார்கள், யார் மக்களை பிளவுபடுத்தி ஆபத்திலே தள்ள நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டவர்கள். அதனால், இதுபோன்றப் பிரச்னைகளை உருவாக்குவது எந்த காலத்திலும் பிரச்னைகளை உருவாக்குபவர்களுக்கு பயன்படாது. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திலே அத்தனை கட்சிகளும் எங்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டார்கள். எங்களோடு நின்றார்கள். மணிப்பூர் கலவரம் திருப்பரங்குன்றம் விவகாரம் மாதிரி, நீதிமன்றத்தை பயன்படுத்தி மணிப்பூரிலும் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகுதான் அங்கு கலவரம் வெடிக்கும் சூழல் உருவானது. நீதிமன்றத்தை பயன்படுத்தி கலவரங்களை உருவாக்குவது மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதை மக்களும் புரிந்து கொண்டிருக்கிறார்கள். முதல்வரின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு, இந்த ஆட்சியில் எத்தனையோ கோயில்களில் கும்பாபிஷேகம், திருவிழா எனப் பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளையும் தொடர்ந்து அறநிலையத்துறை செய்து கொண்டுதான் இருக்கிறது. அதனால் மக்களுக்கு இடையூறுகளை உருவாக்க வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்கள் நாங்கள் அல்ல. ஆனால் இப்போது திருப்பரங்குன்றத்தில் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழலை உருவாக்கி, அரசியல் குளிர்காய்வதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அவர்களை அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரைக்கும் எந்த காலத்திலும் இந்துக்கள் திருப்பரங்குன்றத்துக்கு போக முடியாத ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லை. கோயில் செல்பவர்கள் கூட எல்லா இடத்துக்கும் சென்றுவிட்டுதான் வருகிறார்கள். அப்படியான இணக்கமான சூழலைதான் நாம் தமிழ்நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் ஆனால், இப்போது யாருமே அங்கு நிம்மதியாக போக முடியாத ஒரு நிலையை பா.ஜ.க உருவாக்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பக்தர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திவருவதால், பக்தர்கள் கோயில் சென்றுவருகிறார்கள். இது எங்களின் ஈகோ பிரச்சனை அல்ல. ஒரு அளவீட்டு கல் மேல் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் இந்துகளின் மனதை புண்படுத்தும். ஆகம விதிகள் குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பவர்கள், அந்த ஆகம விதிகளை எல்லாம் குழிதோண்டி புதைக்கக்கூடிய வகையில், அடுத்த நாளும் தீபத்தை ஏற்றுவதும் இந்துகளின் மனதைப் புண்படுத்தும். எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள், உண்மையிலேயே மக்களை புண்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டு மக்களை தன் அரசியலுக்காக ஒவ்வொரு நாளும் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றே ஒன்றைக் கேட்கிறேன் பதில் சொல்லுங்கள்... தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது. மத பிரச்சனைகள் இல்லாத ஒரு மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருக்கிறது. பா.ஜ.க ஆட்சி இருக்கக்கூடிய எந்த மாநிலத்திலாவது மதநல்லிணக்கமும், அமைதியும் இருக்கிறதா? அப்படியானால் மத பிரச்னைகள் உருவாக்குவது யார்? அப்படிப்பட்ட பிரச்னைகள் இல்லாமல், மனிதர்கள் மனிதர்களாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை திமுக ஆட்சி உருவாக்கி தந்திருக்கிறது. அதை இவர்கள் குலைக்க பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். என்றார். முருகன் கோயிலில் தரிசனம்; பள்ளிவாசலில் உரையாடல்! - திருப்பரங்குன்றத்தில் திருமாவளவன்
கனடாவில் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவுகை அதிகரிப்பு
இந்த ஆண்டில் வழக்கத்தை விட முன்கூட்டியே காய்ச்சல் பரவத் தொடங்கியதால், கனடா முழுவதும் மருத்துவமனைகள் குழந்தைகளில் காய்ச்சல் தொற்றுகளின் அதிகரிப்பை சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 17 குழந்தைகள் மட்டுமே காய்ச்சல் வைரஸிற்கு உள்ளாகியிருந்த இருந்த நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 145 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது எட்டு மடங்கு அதிகரிப்பு என கிழக்கு ஒன்டாரியோ குழந்தைகள் மருத்துவமனை (CHEO) வெளியிட்ட தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காய்ச்சல் தடுப்பூசி மேலும், கடந்த ஆண்டு நவம்பர் […]
Mumbai: PepsiCo India has unveiled Red Rock Deli, the globally loved Australian gourmet snack brand, now crafted in India for consumers seeking premium, mindful snacking. Known for its chef-style flavour layering and elevated texture experience, Red Rock Deli enters the Indian market with an innovative range made exclusively with sunflower oil and prepared using Baked, Popped and Slow-Cooked Kettle technologies.The launch lineup features four globally inspired flavours: Basil Thai Sweet Chilli (Kettle) Olive & Greek Salad (Baked – 40% less fat) Cheddar & Parmesan Risotto Style (Baked – 40% less fat) Cheese & Korean Buldak (Popped – with veggies) As Indian consumers increasingly prioritise transparency, ingredient integrity and lighter formats, Red Rock Deli aims to deliver mindful indulgence without compromising on bold taste. The range offers refined crunch, layered seasonings, lighter textures and globally inspired profiles for a new generation of “gastro-curious” snackers seeking elevated flavour experiences.At the heart of the brand is its philosophy — Savour the Adventure. Red Rock Deli brings this to life with a visually rich, cinematic film that dramatizes the journey of flavour discovery through a multi-sensorial, ingredient-first narrative.Sharing her thoughts on the brand’s debut, Saakshi Verma Menon, Chief Marketing Officer – Foods, PepsiCo India, said, “The launch of Red Rock Deli is a defining phase in PepsiCo’s journey in India. We are today very proud to bring to the Indian consumer an experience of mindful snacking through cleaner flavours, purposeful choices and thoughtful craftsmanship. By using sunflower oil exclusively across this range, Red Rock Deli brings together vibrant flavours, uncompromised ingredients and a more considered way to indulge. With three unique technologies - kettle, baked (with 40% less fat) and popped - we are offering the Indian consumer a range that will shape the next chapter of snacking of mindful and intentional indulgence.”Commenting on the creative vision, Nitin Pradhan, Group Executive Creative Director, Creative Head – Delhi, Leo India, added, “Red Rock Deli is all about exotic, new flavours in snacking and ‘Savour the Adventure’ is our way of inviting gastronauts into this world of culinary discovery. The idea of treating your taste buds to a deliciously unexpected ride inspired us to build the campaign through a visual fantasy that glorifies the food. The narrative’s drama and score capture the anticipation and suspense of the flavourful notes you discover as you munch — an experience every food connoisseur cherishes.” Ahead of the formal launch, Red Rock Deli built intrigue through a wave of creator-led conversations on social media, offering early glimpses into its flavours, inspirations, and crafted textures. With a digital-first, quick-commerce rollout, consumers could instantly try the product as soon as they discovered it—bridging discovery and trial seamlessly.The brand also curated The Evening Edit, an immersive tasting experience hosted by Chef Kunal Kapur, where chefs, tastemakers and food creators explored the brand’s flavour craftsmanship, global roots and ingredient-driven philosophy.Red Rock Deli is now available across leading quick-commerce platforms, reinforcing PepsiCo India’s commitment to crafting differentiated, globally inspired snacking experiences that resonate with modern Indian consumers.https://www.youtube.com/watch?v=2LF1EVK4cB8
தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்.. அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் விஜய்!
தவெக தலைவர் விஜய் முன்னணியில் நாஞ்சில் சம்பத் இணைந்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எப்போதும் சவாலாக இருக்கிறது…ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது குறித்து ரஸ்ஸல்!
டெல்லி : வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ரஸ்ஸல், 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்பாக ஐபிஎல்லில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 முதல் 2024 வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்காக 140 போட்டிகளில் விளையாடிய ரஸ்ஸல், 2 முறை சாம்பியன் பட்டம் (2014, 2024) வென்றவர். 37 வயதான இவர், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களில் ஒருவராகவும், 2019-ல் மோஸ்ட் வேல்யூவபிள் பிளேயராகவும் திகழ்ந்தவர். கேகேஆர் அணி 2026 ஏலத்துக்கு முன் […]
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்… மழை விடுமுறையை ஈடுசெய்ய முக்கிய நடவடிக்கை!
டிட்வா புயல் காரணமாக வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வந்த நிலையில், இதனை ஈடுசெய்ய நாளைய தினம் பள்ளிகள் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய கலைஞரான உலகநாயகன் கமல் ஹாசன், தனது நீண்ட சினிமா பயணம் குறித்து அண்மையில் மனம்… The post ஓய்வு பெறுகிறாரா உலகநாயகன் ? appeared first on Global Tamil News .
`Favourite Onscreen Pair' VIKA - Swaminathan | Lakshmi Priya | Vikatan Tele Awards 2024
Thiruparankundram issue: சனாதன தீர்ப்பு -நீதிபதி GR Swaminathanஐ விளாசும் நீதியரசர் Hariparanthaman
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று காவிரி நீர் மேலாண்மை தலைவர் எல்கே ஹல்தர் தெரிவித்துள்ளார்.
யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்
யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆவார் . யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் (3) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை கட்டளை வழங்கியுள்ளது. குறித்த கட்டளையை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைக்குமாறும் மன்று உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் பழைய பூங்கா பகுதியில் , 12 பரப்பளவு காணியை கையகப்படுத்தி , அதில் உள்ளக விளையாட்டரங்கினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் சுமார் 370 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்க கடந்த 23ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் […]
ஒரே நாளில் 400 விமானங்கள் ரத்து.. இண்டிகோ விமான சேவையில் குளறுபடி.. புலம்பும் பயணிகள்!
நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இண்டிகோ விமான நிறுவனம் ரத்து செய்து உள்ளது.
தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று காலை 06.30 மணி நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள மற்ற ஆறுகளின் நீர்மட்டம் சாதாரண மட்டத்தில் இருப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு களுத்துறை மாவட்டத்தின் பானதுகம பகுதியில் பதிவாகியுள்ளது, இது 120.8மிமீமழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது. இதனால் தந்திரிமலை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களே, உங்கள் ஓய்வுக் கால செலவை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?
முதலீடு என்று வரும்போது வெளிநாடுகளில் வசிப்பவர்களின் முதன்மையான தேர்வு, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இருக்கிறது. இன்னும் சிலருக்கு யூலிப் பாலிசித் திட்டங்கள்தான் அவர்களின் ஓய்வுக் காலத்துக்கு மிகவும் நன்மை தரும் திட்டம் என்று சொல்லி அவர்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள். இதை எல்லாம் நம்பி, பணத்தை முதலீடு செய்பவர்கள் பிற்காலத்தில் மோசம் போய்விட்டோமே என்று நினைத்து வருத்தப்படுகிறார்கள். Real Estate - ரியல் எஸ்டேட் |பங்குகள் | தங்கம் இந்த மாதிரியான தவறுகளை எல்லாம் செய்யாமல் சரியான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி என்பது குறித்து 'லாபம்' குறித்து மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மீட்டிங் ஒன்றை நடத்தவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான செலவுகளுக்கான பணத்தை எப்படி எடுக்கலாம் என்பது குறித்து விளக்கமாகப் பேசவிருக்கிறார் தனவிருக் ஷா நிறுவனத்தின் இயக்குநர் வி.கிருஷ்ண தாசன். SWP முதலீட்டின் மூலம் வெளிநாடு வாழ் தமிழர்கள் இரண்டாம் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கமாகப் பேசவிருக்கிறார் கிருஷ்ண தாசன். இந்தக் கூட்டத்தில் அவர் பேசவிருக்கும் முக்கியமான விஷயங்கள்... 1. உங்கள் பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வைப்பது எப்படி? 2. பணத்தைப் பணத்தால் பெருக்குவது எப்படி? 3. Systematic Withdrawal Plan (SWP) மூலம் இரண்டாம் வருமானம் பெறும் வழிகள்! 4. NRI-கள் ஓய்வுக் காலத்தில் மாத வருமானம் பெறும் சிறப்புத் திட்டங்கள்... கிருஷ்ணதாசன் இந்த ஆன்லைன் மீட்டிங் டிசம்பர் 6-ஆம் தேதி சனிக்கிழமை அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் Click Here இந்த லிங்க்கினை சொடுக்கி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்! பெயரைப் பதிவு செய்துகொள்கிறவர்களுக்கு மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான லிங்க் அனுப்பப்படும். கவனத்துக்கு: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் முதலீட்டாளர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே, அவர்கள் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். இந்தியாவில் வசிக்கும் முதலீட்டாளர்களுக்கு லாபம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் பிற நாள்களில் ஆன்லைன் மீட்டிங் நடத்துவதால், அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ளலாம். Real Estate லாபம் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனம் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே வழங்கக்கூடிய நிறுவனம். எனவே டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம். லாபம் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் ஓய்வுக் காலத்துக்கான செலவுகளுக்கான பணத்தைப் பெறும் வழிகளைத் தெரிந்துகொண்டு பயன் அடையலாமே! ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்... லாபமா, நஷ்டமா? - யார் முதலீடு செய்யலாம்?
பலத்த மின்னல் தாக்ம் தொடர்பில் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் பலத்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (05) நண்பகல் 12.15 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த அறிவித்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இடியுடன் […]
Zee Kannada announces premiere of Adi Lakshmi Purana
Bengaluru: Zee Kannada is set to captivate viewers with one of its most anticipated fiction launches of the year, Adi Lakshmi Purana. Premiering on 8th December, the show will air Monday to Friday at 9 PM, bringing audiences a compelling blend of love, emotional conflict, and rich family drama.Set at the intersection of tradition and modernity, Adi Lakshmi Purana tells the story of Lakshmi, a knowledge-driven village girl who crosses paths with Adi, a sharp and ambitious city boy. After being dismissed by Adi during their first encounter, Lakshmi soon re-enters his world—this time confronting the rigid beliefs and strict rules of his domineering grandfather, Dharmaraj. The narrative delves into Lakshmi’s journey as she navigates generational expectations, societal boundaries, and her evolving relationship with Adi.The show also highlights the parallel track of Sanjeeva, a simple village schoolteacher, and Amrutha, a wealthy, ambitious woman pursuing her PhD, exploring how two individuals from contrasting backgrounds adapt to life after marriage.Frontlining the show are Rajneesh and Asha Ayyanar in the lead roles. The ensemble cast features notable actors including Manjunath Hegde, Ashok Sharma, Rakshitha, Sushma Nanayya, Malathi Sirdeshpande, Kailash, Jyothi, Savitha Krishnamurthy, and Bhagyashri Rao—each contributing depth and authenticity to the layered family narrative.Adi Lakshmi Purana stands apart with its high production values and thoughtfully designed sets, offering audiences an immersive storytelling experience that goes beyond conventional dramas. The series aims to explore the emotional tension and cultural clashes that arise when deeply rooted traditions meet modern aspirations.With this launch, Zee Kannada’s popular show Shree Raghavendra Mahathme will transition to a weekend broadcast slot, airing every Saturday and Sunday from 6:00 PM to 7:00 PM.
Indigo: விமான சேவை பாதிப்பால் அவதியுற்ற பயணிகள்; விதிமுறைகளைத் திரும்ப பெற்ற DGCA
இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமான ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த 4–5 நாட்களாக தினமும் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இண்டிகோ நிறுவனம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கொண்டு வந்த விதிகளுக்கு ஏற்ப, இண்டிகோ நிறுவனம் தனது நெட்வொர்க்கை மறுசீரமைக்கத் தடுமாறி வருவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. குறிப்பாக விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம், வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு விதிகளால் இண்டிகோ விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விமான சேவையின் பாதிப்பால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகும் நிலையில், மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் , புதிய விதிமுறைகளால் பயணிகளுக்கு ஏற்பட்டிற்கும் தடைகளையும், விமான நிறுவனத்தின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளில் வார விடுப்பு உள்ளிட்ட சில விதிகளை திரும்பப்பெறுகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறது.
திருப்பரங்குன்றம்: வன்முறையைத் தூண்டும் விதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்- பா.ரஞ்சித்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம், மாநில அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. இதில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மீண்டும் உத்தரவிட்டதையடுத்து, தமிழக அரசு அந்த உத்தரவுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று இரவோடு இரவாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இரண்டு நாள்களில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கார்த்திகை தீபம் - திருப்பரங்குன்றம் இவற்றுக்கு மத்தியில், ``மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முயல்கின்றன. 2014-ம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின்படி வழக்கமாக எங்கு தீபம் ஏற்றப்படுமோ அங்குதான் தீபம் ஏற்றப்படுகிறது. அந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யாமல் தனியாக மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அனுமதி வாங்கினால் அதை எப்படி நிறைவேற்றுவது என அமைச்சர் ரகுபதி நேற்று விளக்கமளித்தார். மறுபக்கம், பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, ``உயர் நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பைத் திரித்து அமைச்சர் பொய் சொல்கிறார். மத மோதலை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுதான் முயல்கிறது என இன்று விமர்சித்திருக்கிறார். திருப்பரங்குன்றம்: மற்ற நாட்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை - கோவில் நிர்வாகத்துக்கு கடிதம் இந்த நிலையில் திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. ரஞ்சித் , ``சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. பா.ரஞ்சித் அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப்… — pa.ranjith (@beemji) December 5, 2025 மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது என்று வலியுறுத்தியிருக்கிறார். திருப்பரங்குன்றம் : `அயோத்தி, மணிப்பூர்... சங்பரிவாரின் வழக்கமான வழிமுறையே!’ - க.கனகராஜ் | களம் 1
நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள்
பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்… The post நாடுகடத்தப்படும் 60க்கும் மேற்பட்ட சட்டவிரோத பணியாளா்கள் appeared first on Global Tamil News .

26 C