அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?
கொலம்பியா நாட்டின் அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா சிறைப்பிடித்தது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா அதிபரின் வழக்கு விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோவின் மீது குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என […]
India Alone May Be Losing ₹2,500 – 3,800 Crore to Ad Fraud – Part of a $63 Billion Global Crisis
Global digital ad spend is under pressure from a silent threat: invalid traffic (IVT). A new report estimates that advertisers worldwide are expected to lose over $63 billion in 2025 to non-human clicks, fake impressions, and bot-driven engagement.India is no’t spared. Even though the country’s invalid traffic rate is relatively low, just 5.5% compared to double-digit fraud rates elsewhere, the sheer size of its digital ad economy makes the loss impossible to ignore.India’s digital ad spend hit ₹45,292 crore in 2024 and is projected to grow to ₹69,856 crore by 2026. At a 5.5% IVT rate, that translates to ₹2,500 to ₹3,800 crore in wasted spend every year, lost to bots, fake clicks, and synthetic user behavior that delivers no return. What Is Invalid Traffic, and Why It Matters Invalid traffic includes everything from bot clicks and duplicate impressions to fake installs and AI-driven synthetic user behavior. These aren't just empty clicks, they distort analytics, pollute conversion models, and waste budgets on traffic that never had any real customer intent.In simpler terms: every rupee spent on IVT delivers nothing back. The Illusion of Safety India’s 5.5% IVT rate looks good compared to China (16.4%) or Brazil (14.7%). But this can create a dangerous illusion. At India’s scale, ₹45,292 crore in 2024 rising to ₹69,856 crore by 2026, a 5.5% loss rate still means thousands of crores disappear annually.To put it in perspective: the ₹2,500 crore lost in 2024 is larger than the full annual ad budgets of many top-tier brands.The ₹45,000 Crore Leak, Sector by SectorThe IVT impact isn’t evenly distributed. Globally, certain sectors are much more vulnerable to ad fraud. Based on 2025 data: Gaming/iGaming: 18.49% IVT Education: 14.41% Telecom & Utilities: 14.26% Real Estate: 13.61% Retail: 6.03% India’s sectoral ad spend breakdown (Sensor Tower, H1 2025): Retail/E-commerce: ₹15,900 crore (30% of total) Jobs & Education: ₹5,829 crore (11%) Gaming/Entertainment (estimated): ₹4,000 crore Applying those fraud rates: Retail: ₹958 crore lost Education: ₹840 crore lost Gaming/Entertainment: ₹739 crore lost Together, just these three segments account for more than ₹2,500 crore in wasted spend. Platform Breakdown: Where Fraud Hides Ad fraud also depends on where brands run their campaigns. According to the Lunio Invalid Traffic Report: TikTok: 24.2% IVT LinkedIn: 19.88% X (Twitter): 12.79% Meta (Facebook/Instagram): 8.2% Google Ads (overall): 7.57% a) But Google Display: 12%+b) Google Video Partners: 20%+A ₹50 crore TikTok campaign could lose ₹12 crore. A ₹10 crore LinkedIn campaign? About ₹2 crore gone. And since platforms typically don’t disclose IVT openly, these losses rarely show up in campaign reports, they are simply counted as impressions delivered. The Lead-Gen Trap Lead-generation campaigns are especially vulnerable. Global data shows lead-gen ads suffer 32% more invalid traffic than ecommerce-focused campaigns. That puts pressure on India’s B2B, edtech, fintech, and insurance sectors.A company might spend ₹100 crore expecting 1 million leads. But if 10–12% of that traffic is fake, they’re left with polluted CRMs, wasted sales effort, and skewed marketing forecasts. What Makes India Uniquely Exposed There are several reasons why this fraud is so persistent: False confidence: India’s “low” fraud rate masks the scale of rupee losses. Opaque reporting: Major platforms report IVT vaguely, if at all. Sector blind spots: Retail and fintech have better fraud controls. But education, gaming, and lead-gen-heavy brands often operate with little detection. Next-gen threats: AI bots now mimic real users, browsing sites, filling forms, clicking buttons, making detection even harder. The Invisible Cost Even the most conservative estimates show India’s brands are losing over ₹2,500 crore to ad fraud annually. As ad budgets grow to ₹70,000 crore and beyond, so will the size of the black hole.This isn’t a marginal issue. It’s not about “outperforming global peers” or having “relatively low risk.” It’s a measurable economic loss, happening every quarter, across nearly every sector. And for now, it remains largely invisible.(Views are personal)
டான்ஸ் அரசியல் பழையது – விஜய் மீது அமைச்சர் இ.பெரியசாமி தாக்கு!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சி விழாவில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். “திமுக தீய சக்தி” என்று கூறிய அவர், திமுக ஆட்சியில் அநீதி, அராஜகம், தில்லுமுல்லு ஆகியவை முதலிடம் பெற்றுள்ளதாக விமர்சித்தார். திருவள்ளுவர் இருந்திருந்தால் தீய சக்தி பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் என்று கேட்டு, “அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இதெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று விஜய் பேசியது நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த […]
தமிழர் பகுதியொன்றில் சொகுசு காருக்குள் இளைஞர்கள் செய்த செயல் ; இரகசிய தகவலால் வசமாக பிடிபட்ட ஐவர்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்படட்ட கோம்பாவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 20 முதல் 28 வயதுக்குட்பட்ட ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெகனார் ரக வாகனத்தில் போதைப்பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள் […]
கரூர் துயரம் நிகழ்ந்த அதே வேலுச்சாமிபுரத்தில் பொதுக்கூட்டம்! - விஜய்யை சீண்டும் நாதக?
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த த.வெ.க தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியானார்கள். அதே வேலுச்சாமிபுரத்தில் 9.02.2025 நா.த.க பொதுக்கூட்டம் நடத்த கரூர் காவல்துறை அனுமதியளித்திருக்கிறது. 2025 செப்டம்பர் 27-ம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசாரக் கூட்டத்தை நடத்தினார் விஜய். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை முதல் 65 வயது பெண்மணி என 41 பேர் பலியாகினர். கரூர் துயர சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணையும் நடந்துவருகிறது. விசாரணைக்காக இரண்டுமுறை டெல்லி சி.பி.ஐ விசாரணைக்கு சென்றுவந்திருக்கிறார் விஜய். இச்சூழலில் துயர சம்பவம் நிகந்த வேலுச்சாமிபுரத்தில் 'ஏன் வேண்டும் நாம் தமிழர் ஆட்சி' என்ற பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறது நா.த.க. கரூர்: விஜய் பரப்புரை நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், வேலுச்சாமிபுரத்தில் நா.த.க பொதுக்கூட்டம் நடத்துவதும் அதில் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் பங்கேற்பதும் இயல்பாக அமைந்ததாக தெரியவில்லை. கரூர் துயர சம்பவம் நிகழ்ந்தபோது விஜய்யை வெளுத்து வாங்கியது நா.த.க முகாம். துயர் சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் விஜய் சென்னை ஓடி பனையூரில் ஒளிந்துகொண்டதை தொடர் பிரசாரமாக முன்னெடுத்தனர். இன்றுவரையிலும் த.வெ.க-வின் அரசியலை கடுமையான விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால் கரூர் மாவட்ட பிரசாரப் பொதுக்கூட்டத்தை வேலுச்சாமிபுரத்தில் நடத்துகிறார்கள் நா.த.க-வினர். கரூர் துயரம் கரூர் விவகாரத்தில் த.வெ.க-வின் மோசமான செயல்பாட்டையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை அழைத்து விஜய் ஆறுதல் சொன்ன சம்பவங்கள் மீது கடும் விமர்சனங்களை எழுந்தன. அவற்றையெல்லாம் த.வெ.க- கடந்துவந்துள்ள நிலையில், கரூர் சம்பவத்தில் விஜய் கோட்டைவிட்ட விவகாரங்களை நினைவுகூறி அதை பேசுபொருளாக மாற்ற முயற்சிப்பதாகவும், கரூர் துயர சம்பவத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தி கவனம்ஈர்க்கும் ப்ளானுடன் நா.த.க-வினர் கரூர் செல்கின்றனர். துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், தமிழம் செந்தில்நாதன், சசிகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறையின் அனுமதியும் கிடைத்திருக்கிறது என்றனர். ஏன் ஓடி ஒளிகிறீர்கள் விஜய்?
ஹேஷ்டேக் லவ் டீசர்: அர்ஜுன் தாஸ் –ஐஸ்வர்யா லெட்சுமி நடித்த மிரட்டலான அப்டேட்!
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள '#Love' தொடரின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு விமானங்களின் இறக்கைகள் உரசிக்கொண்டு விபத்து - மும்பை விமான நிலையத்தில் திக் திக்.!
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை மும்பையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக நின்று கொண்டிருந்தது. அந்நேரம் ஐதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ விமானம் பார்க்கிங் பகுதிக்கு சென்றது. அந்நேரம் இரண்டு விமானங்களும் ஒன்றையொன்று லேசாக உரசிக்கொண்டன. விமானங்களின் வலது இறக்கைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டன. இதில் பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் விமானங்களின் இறக்கைகள் லேசாக சேதம் அடைந்தன. இரு விமானங்களும் பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், கோயம்புத்தூர் செல்ல வேண்டிய AI2732 விமானம் புறப்பட தயாராக இருந்தபோது இரு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடொன்று உரசி சேதம் அடைந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொழில் நுட்ப சோதனைக்காக விமானம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு வேறு விமானம் மூலம் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பி விக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது. இதே போன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமும், விமானத்தின் இறக்கை மற்றொரு விமானத்துடன் உரசிக்கொண்டதை உறுதிபடுத்தி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக லேசான சேதத்துடன் இரண்டு விமானங்களும் தப்பித்தன.
TNPSC குரூப் 1, 1A தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? தேர்வர்கள் நேரடியாக அறிந்துகொள்ள லிங்க்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் விரைவில் வெளியாக உள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
IndiaLand Properties is a commercial real estate developer backed by Rs.400 crore in funding, with a strong and expanding footprint across South India. The Group’s marquee projects include the LEED Platinum–certified IndiaLand Tech Park in Coimbatore and the large-format IndiaLand City township in Chennai, underscoring its commitment to sustainability and future-ready infrastructure.Under the leadership of Group Chairman Harish Fabiani and CEO Salai Kumaran, the company specialises in developing IT Parks, SEZs, Industrial Parks, and Commercial Real Estate, along with providing leasing services for office spaces. With substantial funding of approximately ₹400 crore from the Americorp Group of Dubai, IndiaLand has successfully developed over 7 million square feet of space across major Indian cities, including Chennai, Coimbatore, Pune, and Mumbai.The company also holds a prime land parcel in South Mumbai awaiting high-end commercial/office space development approval and has acquired over 400 acres of land in suburban Chennai (Padalam) planned for an integrated township development.IndiaLand partnered with the Tamil Nadu government to expand the IndiaLand Tech Park in Coimbatore. According to the plan, the launch of D Tower will add 500,000 sq. ft of leasable area, bringing the total capacity to 1.8 million sq. ft. The Tech Park has achieved LEED Platinum certification under the Operations and Maintenance: Existing Buildings rating system, underscoring IndiaLand's commitment to safeguarding the environment and innovating workspace solutions.Additionally, plans are underway to develop IndiaLand Tech Park (Towers E and F) in Coimbatore, Tamil Nadu, to meet the growing demand for office spaces. The anticipated Tower E, which is currently in the planning stage, could add 700,000 sq. ft., reinforcing IndiaLand's role in shaping Coimbatore's IT infrastructure while adhering to sustainable building practices. In addition, a 500-acre integrated township project, IndiaLand City, is also in the pipeline for Padalam, Chennai, encompassing retail, commercial, residential, industrial, and warehouse spaces.In April 2024, IndiaLand announced plans to invest Rs. 1,500 crore in Indian real estate over the next three years, aiming to increase its asset value in India to ₹7,000 crore from the current ₹3,000 crore within five years. This investment strategy includes the development of a 7 lakh square feet IT Park (Tower C) and a 1.9 million square feet mixed-use project, Cade Realty, in Hinjewadi, Pune, both expected to be completed by the end of 2025. As Pune continues to evolve as a major IT hub, Cade Realty is expected to contribute significantly to the local economy by providing modern living and working spaces.Embracing technological advancements, IndiaLand utilizes ZOHO One's AI-powered CRM and is exploring innovative applications of AI in construction to enhance efficiency and quality. As a member of CREDAI, the company is committed to maintaining high industry standards and ethical practices. IndiaLand's vision is to redefine the global real estate landscape by creating world-classbuildings that merge aesthetic brilliance with unparalleled safety and quality standards, shaping communities and setting new benchmarks in the real estate industry.The company added that its mission centers on pursuing real estate investment, development, and management opportunities responsibly and with integrity for the benefit of investors, partners, tenants, employees, and the community.Over the years, IndiaLand has positioned itself as a leading force in the real estate sector, especially when it comes to developing IT Parks and commercial spaces.The company's client portfolio includes MNCs and other notable clients like Acer, Atlas Copco, Borosil, Hamleys, Red Hat, Reliance Digital, and Lakme Salon. With a strategic direction focused on innovation, quality, and sustainability, IndiaLand focusses on continuing to be a key player in the Indian real estate sector, driving positive change and contributing to the nation's urban development. Medianews4u.com caught up with Ashiya Guha Senior Manager, Branding & Marketing IndiaLand Properties Q. What is the Group’s 2026 outlook and preparations for the next phase of growth? From a branding and marketing standpoint, 2026 is about deepening relevance, not just expanding footprint. IndiaLand’s outlook is anchored in the belief that real estate brands will increasingly be judged by trust, experience, and long-term engagement, not just delivery milestones.IndiaLand is preparing for its next phase of growth by strengthening brand architecture across asset classes - commercial, retail, and mixed-use, while ensuring each development carries a clear identity and narrative. Internally, marketing is being aligned earlier in the development lifecycle, allowing brand thinking to shape design, tenant mix, and customer experience from day one rather than post-launch. Q. What role will predictive analytics play in 2026 in driving growth strategy, portfolio diversification, and the integration of sustainability, technology, and creative design into commercial developments? Predictive analytics is becoming a strategic marketing tool, not just a sales or leasing input. By 2026, IndiaLand expects data-led insights to influence what we build, where we build, and how we position assets.Industry studies show that data-driven organisations are 23x more likely to acquire customers and 6x more likely to retain them. For commercial developments, predictive analytics helps decode tenant behaviour, footfall patterns, dwell time, energy consumption, and amenity usage, allowing sustainability, design, and technology to be integrated meaningfully rather than cosmetically.From a brand lens, this enables IndiaLand to position assets as responsive ecosystems rather than static structures. Q. The deadline for compliance with the Digital Personal Data Protection Act (DPDP) is November. Is this the biggest challenge facing marketers? DPDP is a significant shift, but it is less a challenge and more a reset moment for marketers. The era of indiscriminate data collection is over. Trust, transparency, and consent-led engagement will define brand credibility going forward.For IndiaLand, where purchase cycles are long and trust is paramount, compliance is actually an opportunity to build stronger, more ethical relationships. Q. What are IndiaLand Properties' plans in this regard? IndiaLand is approaching DPDP as a brand trust initiative. Marketing systems are being redesigned to prioritise first-party data, explicit consent, and secure data management across touchpoints like wesites, CRM platforms, on-ground activations, and digital campaigns Q. Has IndiaLand Properties succeeded because the product is 10X better than competition? Success today is rarely about being “10X better” in isolation. It is about being more intentional and consistent across product, experience, and communication.IndiaLand’s differentiation comes from aligning design quality, location strategy, operational excellence, and brand storytelling into a cohesive proposition. In a category where products can look similar, IndiaLand makes sure to articulate - why it exists and who it is built for. Q. How will AI reshape real estate marketing in 2026? By 2026, AI will move real estate marketing from broad messaging to hyper-personalised journeys. For IndiaLand, AI will help tailor messaging for investors, tenants, retailers, and consumers - each with different motivations, without diluting brand consistency. Q. Because they are different from millennials, are Gen Z and Gen Alpha forcing real estate marketers to rewrite the playbook? Absolutely. Gen Z and Gen Alpha are experience-native and trust-driven. They value transparency, community, sustainability, and digital-first storytelling.Research shows Gen Z spends nearly 2.5x more time on short-form video platforms than millennials. This is forcing real estate brands to move away from static brochures toward immersive, narrative-driven content that explains how a space feels, not just how it looks. Q. What campaigns and marketing innovations can we expect in the coming months? Will an omnichannel strategy be followed? IndiaLand’s approach is increasingly omnichannel but narrative-led. Digital, on-ground, PR, and experiential marketing are no longer separate tracks, they are extensions of the same story.Campaigns will focus on community engagement and content that lives beyond the campaign window. The emphasis is on continuity rather than bursts of visibility. Q. Will the themes of sustainability and future-ready infrastructure be seen in marketing activities done? Yes, but with a clear distinction. Sustainability will be communicated as measurable action. Over 60% of consumers say greenwashing has reduced their trust in brands, hence IndiaLand’s marketing will therefore focus on tangible initiatives like energy efficiency, long-term operational performance, and climate-resilient design - translated into everyday benefits for occupants and tenants. Q. Real estate brands are betting big on celebs. Does IndiaLand Properties have plans in this regard? Celebrity associations can enhance visibility, but only when there is authentic alignment. IndiaLand views celebrity endorsements as a strategic tool, not a default choice.The right association can extend appeal beyond local markets and lend cultural relevance, but credibility ultimately comes from delivery. Any such engagement would be evaluated on long-term brand fit rather than short-term recall. Q. How will IndiaLand Properties leverage advances in AR, VR to deepen storytelling online? AR and VR are becoming essential for experience-led storytelling, especially in real estate where imagination drives decision-making.Virtual walkthroughs, immersive previews, and digital twins allow stakeholders to understand scale, flow, and ambience before physical completion. Q. How will IndiaLand Properties approach B2B marketing in 2026? B2B marketing will be increasingly relationship-driven and knowledge-led. Participation in real estate summits and curated workshops allows IndiaLand to engage tenants, investors, and partners as collaborators rather than customers.Thought leadership, closed-door interactions, and data-backed presentations will play a bigger role than conventional advertising. Q. How is new-generation entrepreneurship reshaping India’s real estate sector? New-generation entrepreneurs are bringing speed, design sensitivity, and tech fluency into real estate. They are less hierarchical, more collaborative, and deeply customer-centric.This shift is pushing legacy players to modernize—from adopting PropTech to rethinking branding, customer experience, and sustainability benchmarks. Q. What does it take to succeed in real estate today? Success in today’s real estate landscape requires three things:1. Strong fundamentals - location, design, compliance, and execution2. Emotional intelligence - understanding how people want to live, work, and engage3. Brand trust - earned through consistency, transparency, and long-term thinkingIndiaLand ensures that it thinks like city-makers, storytellers, and service providers, not just builders.
தங்கம் வாங்கலாமா? சவரன் விலை திடீர் உயர்வு!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (பிப்ரவரி 4) அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து தற்போது ரூ.1,19,200-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து ரூ.1,14,160-க்கு முடிந்த நிலையில், இன்று மேலும் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் உயர்வு நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று மாலை வரை தங்கம் விலை சரிந்து ரூ.1,11,600 என்ற […]
SIR : முதல்வராக அல்ல... 'வழக்கறிஞராக'களமிறங்கும் மம்தா - வழக்கின் 5 முக்கிய புள்ளிகள்!
தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்கும் முக்கிய மாநிலங்களில் ஒன்று - மேற்கு வங்கம். இந்தத் திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. SIR Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி? மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள மனுவின் முக்கிய சாராம்சங்கள்... > மம்தாவின் மனு அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு அடிப்படை உரிமைகளை அமல்படுத்துவதற்கான உச்ச நீதிமன்றத்தின் உரிமையைக் குறிப்பிடுகிறது. > இந்த ஆண்டு நடக்க உள்ள மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் ஏற்கெனவே இருக்கும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் நடக்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் பட்டியலின் அடிப்படையில் தேர்தல் நடக்க கூடாது. > எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் போது, வாக்காளர் அட்டையில் உள்ள சின்னச் சின்ன எழுத்துப் பிழைகளுக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் வழக்கு தொடுக்கக்கூடாது. > Suo Moto அடிப்படையில், ஆவணங்களில் உள்ள தகவலின் படி, இந்த எழுத்துப்பிழைகள் தானாகச் சரி செய்யப்பட வேண்டும். > அங்கீகரிக்கப்பட்ட துறைகளால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையில் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். 'வழக்கறிஞராக' மம்தா பானர்ஜி அடிப்படையில், மம்தா பானர்ஜி ஒரு வழக்கறிஞர். அவர் 2003-ம் ஆண்டு வரை, வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அதன் பின் தான், தீவிர அரசியலில் களமிறங்கினார். இதை வைத்து, எஸ்.ஐ.ஆர் வழக்கில் தனக்கு வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுள்ளார். மம்தா பானர்ஜி இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points 'மேற்கு வங்கத்தின் முதல்வராகவும், திரிணாமுல் காங்கிரஸின் தலைவராகவும் வழக்கு சம்பந்தமான தகவல்களும், நீதிமன்ற நடைமுறைகளும் நன்கு தெரியும்' என்பது தான் மம்தா கோரிக்கையின் முக்கிய அம்சம். இதற்கான விசாரணை இன்று மதியம் 1 மணிக்கு நடக்க உள்ளது. இந்த விசாரணையை இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் பஞ்சோலி அமர்வு விசாரிக்க உள்ளது. 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail
மீண்டும் 'ராக்கெட்'வேகத்தில் தங்கம் விலை: ரூ.5,000 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate
அதே விலை... இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 ஆகவும், பவுனுக்கு ரூ.5,040 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை? ஒரு பவுன் தங்கம்... இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும். ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,200 ஆகும். ஒரு கிராம் வெள்ளி... இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.320 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
மேற்குவங்க மாநில அரசாங்கத்தின் சார்பில் எஸ்ஐஆர் நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இருக்கிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மேற்க வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தானே நேரில் ஆஜராகி வாதாட போகிறார். இதனால் இந்த வழக்கின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?
கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. மங்காத்தா ரீ ரிலீஸ் கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் சில படங்கள் ரீ-ரிலீஸுக்கு சுடச்சுட ரெடியாகி வருகின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா... ‘பூவே உனக்காக’ ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘சிலம்பாட்டம்’. கடந்தாண்டே இத்திரைப்படம் மீண்டும் சிம்பு ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வந்திருந்தது. இப்போது இத்திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. Minnale Re Release இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இது சினிமாவில் 25வது ஆண்டு. அவருடைய முதல் திரைப்படமான ‘மின்னலே’ கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வந்திருந்தது. கௌதம் மேனனின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இப்படம் வருகிற 13-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. மாதவன், ரீமா சென் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம். சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! - ரகசியம் சொல்லும் இயக்குநர் இதைத் தொடர்ந்து மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். Amaithipadai Re Release கடந்தாண்டு டி. ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார். அதன்படி முதலாவதாக, 1983-ஆம் ஆண்டு வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் போட்டியிட தடையாய் இருந்த 6 வயது மகளைக் கொன்ற தந்தை
மகாராஷ்டிராவில் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தனது 6 வயது மகளையே தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மராட்டிய மாநிலம், நான்டெட் மாவட்டத்தில் கெரூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பாண்டுரங் கோண்டுமங்கள் (வயது 28) என்பவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட விரும்பியுள்ளார். இரட்டை சகோதரிகள் அவருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர். 2 குழந்தைகள் பெற்றவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற விதிமுறையால், ஒரு குழந்தையை கொல்ல முடிவு […]
சிறிலங்காவுடன் தொடர்ந்து ஒத்துழைப்போம்- அமெரிக்க இராஜாங்கச் செயலர்
அமெரிக்காவும் சிறிலங்காவும் சுதந்திரமான, பாதுகாப்பான இந்தோ-பசுபிக் பெருங்கடலுக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் ஒரு உறவை உருவாக்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் 78 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ சிறிலங்கா மக்கள் தங்கள் தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது ஒரு பெரிய மரியாதையாகும். அமெரிக்காவும் சிறிலங்காவும் பரஸ்பர
லெகசி டீசர் ரிலீஸ்: மாதவன் நடிக்கும் மிரட்டலான பட அப்டேட்!
மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'லெகசி' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் இதோ.
என்ன பேசப் போகிறார் எடப்பாடி பழனிசாமி? இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) நடைபெற உள்ளது.
சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி
சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் தனது காதலியின் போன் அழைப்புகளையும், மெசேஜ்களையும் தவிர்த்து வந்தார். அதோடு தனது காதலியின் போன் நம்பரை தனது போனில் பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து பிரசாத் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ரோஷ்னி நினைத்தார். எனவே கோபத்தில் தனது காதலன் வீட்டிற்கு கத்தியுடன் ரோஷ்னி சென்றார். கைது அங்கு சென்று காதலன் வீட்டுக் கதவைத் தட்டினார். காதலன் கதவைத் திறந்தவுடன் பிரசாத்திடம் போனைக் கொடுக்கும்படி ரோஷ்னி கேட்டார். ஆனால் பிரசாத் போனைக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் . இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரோஷ்னி, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பிரசாத்தின் நெஞ்சில் குத்தினார். அவர் சத்தம் போட்டு தரையில் விழுந்தார். அவர்களது சத்தத்தைக் கேட்டு பிரசாத்துடன் தங்கி இருப்பவர்கள் ஓடி வந்தபோது பிரசாத் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார். நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பிரசாத் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரோஷ்னியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரோஷ்னியிடம் விசாரித்தபோது காதலனை மிரட்டுவதற்காகத்தான் கத்தியை எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?
அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும்
சிறிலங்கா அரசாங்கம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், தனது சொந்த உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் நடவடிக்கை எடுக்கத் தவறினால் அதன் நம்பகத்தன்மை சரிந்து விடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், எச்சரித்துள்ளார். விசாரணைகள் அரசியல் எதிரிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் எக்ஸ் தளப் பதிவில் வலியுறுத்தியுள்ளார். “ரணில், நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோரை விசாரியுங்கள். ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால்
தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீடு; 'ஒரு மாதத்தில் தீர்ப்பாயம்' - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தென்பெண்ணையாறு நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் ஏற்படும் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்ப்பாயத்தை ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பெண்ணையாற்று நீரை தமிழ்நாட்டிலுள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுடன் அதன் அருகிலுள்ள மாவட்டங்களிலும் விவசாயத்திற்கு நம்பி உள்ளனர். இந்த நிலையில் மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. அடர்பச்சை நிறத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்; `பெயிண்ட்’போல படியும் ரசாயனம் - விவசாயிகள் பேரதிர்ச்சி! இந்த விவகாரம் சம்பந்தமாக மத்திய அரசை எதிர்த்தும், கர்நாடக அரசை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், 1892 மற்றும் 1933 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தென்பெண்ணையாற்றின் குறுக்கே அணை அல்லது தடுப்பணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. அணை அல்லது தடுப்பணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு குறைந்து விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை உருவாக்கும். இதில் தீர்வு ஏற்படுத்த மத்திய அரசு திடமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. உச்ச நீதிமன்றம் முன்பு நடந்த இந்த வழக்கில் விசாரணைகளில் 'குடிநீர் தேவைக்காகவே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. இது ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை மீறும் நடவடிக்கை அல்ல' என்று கர்நாடகா அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 'மத்திய அரசின் பிரதிநிதிகளின் முன்னிலையில் இரு மாநிலங்களின் அமைச்சர்கள் மூலம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி எடுத்து வருகிறோம்' என்று மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கூறப்பட்டது . 'நேரடி பேச்சுவார்த்தையில் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை, அதனால் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த வழக்கு விசாரணையின்போது, 'தென்பெண்ணையாறு நதி நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் பரிந்துரை தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும்' என்று மத்திய அரசு தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்பட்டதால் இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் பிப்ரவரி 2 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி.அன்ஜாரியா அமர்வு, தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான தென்பெண்ணையாற்று நீர்ப் பங்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தீர்ப்பாயத்தை மத்திய அரசு ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. தென்பெண்ணை நீர் பங்கீடு குறித்தும், வழக்கு குறித்தும், இதற்காக தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தீர்ப்பாயத்தை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். ஒருபக்கம் மேக்கேதாட்டு.. மறுபக்கம் தென்பெண்ணை! - அடங்காத கர்நாடகா; தடுக்குமா தமிழக அரசு?
இளம் ஹொக்கி வீரர்களின் உயிரை பறித்த கோர விபத்து: சோகத்தில் மக்கள்
கனடாவின் அல்பெர்டா மாகாணம் ஸ்டேவ்லி பகுதியில் நிகழ்ந்த ஒரு கோர சாலை விபத்து, மூன்று இளம் ஹொக்கி வீரர்களின் கனவுகளையும், பல குடும்பங்களின் எதிர்காலத்தையும் ஒரே நொடியில் சிதைத்துவிட்டது. திங்கள் காலை பயிற்சிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட இந்த விபத்தில், 17 மற்றும் 18 வயதுடைய மூன்று இளம் வீரர்கள் உயிரிழந்தது, ஹொக்கி உலகத்தை மட்டுமல்ல; முழு சமூகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தென் அல்பேர்ட்டா முஷ்டாங்ஸ் Southern Alberta Mustangs அணியைச் சேர்ந்தவர்கள் என்பது […]
சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் மகிழ்ச்சி தகவல் ; யாழ்ப்பாணத்தில் கிடைக்கவுள்ள முக்கிய சேவை
வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) நேற்று முன்தினம் (02) அறிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் இதுவரை வெரஹெர (Werahera) அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த […]
டி20 உலகக் கோப்பை 2026: யூடியூபில் இலவசமாக பார்க்கலாம்: அமெரிக்கா, கனடாவுக்கு ஜாக்பாட்!
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில், கட்டணமில்லாமல் ஒளிபரப்ப Willow Cricbuzz ஏற்பாடு செய்துள்ளது. இதன்மூலம், 100 டாலர் சந்தா இல்லாமல் இத்தொடரை பார்க்க முடியும்.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீக்கப்பட மாட்டாது - அரசாங்கம் உறுதி
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார். 'யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இது அடிப்படையற்ற ஒரு செய்தியாகும். பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி மக்கள் மத்தியில் அநாவசிய பதற்றங்களை ஏற்படுத்தவோ அச்சத்தை ஏற்படுத்தவோ முயற்சிக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்து பாதுகாப்பு அமைச்சினால் அவதானம் செலுத்தப்படும். அதற்கமைய இவ்வாறான போலி செய்திகளை சமூகமயப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும், அவரால் பகிரப்பட்டுள்ள இந்த போலி செய்தி தொடர்பில் நிச்சயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.'என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்கள் இவர்கள்தானா? பாஜக கேட்கும் தொகுதிகள் எத்தனை? அதிமுகவுக்கு பாஜக டிமாண்ட்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக, அதிமுகவிடம் 65 தொகுதிகள் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் முக்கிய நபர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் நேற்றைய தினம் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த கந்தராசா துஷாகரன் (வயது 36) என்பவரே காணாமல் போயுள்ளார். குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக படகில் காரைநகர் கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த வேளை படகின் அணியத்தில் இருந்த குறித்த கடற்தொழிலாளி தவறி கடலினுள் விழுந்துள்ளார். கடலில் விழுந்தவரை சக கடற்தொழிலாளிகள் தேடிய நிலையில் , கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். […]
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றார்கள். இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புக்கொண்டு கேட்ட போது, வலிகாமம் […]
சாவகச்சேரியில் பரபரப்பு: காணியைத் துப்புரவு செய்தபோது சிக்கிய வெடிபொருட்கள்!
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் சில வெடிபொருட்கள் இன்றையதினம் மீட்கப்பட்டது. தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது காணிக்குள் துப்பரவு பணியில் ஈடுபட்டபோது குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது. ஒரு மோட்டார் குண்டு, ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினர் மூலம் வெடிபொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை […]
ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த மோகனராசா லோயிதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவன் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கிய நிலையில் ,ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
'என் கனவு - என் எதிர்காலம்' திட்டம் தொடக்க விழா.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்!
விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திண்டிவனத்தில், முதலமைச்சர் 'என் கனவு - என் எதிர்காலம்' என்ற திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கேணல் கடாபியின் மகன் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்
லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் முஅம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜின்டான் நகரில் உள்ள அவரது வீட்டில் நான்கு பேர் கொண்ட கமாண்டோ பிரிவு ஒரு படுகொலையை நடத்தியதாக அவரது வழக்கறிஞர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சைஃப் அல்-இஸ்லாமின் அரசியல் ஆலோசகர் அப்துல்லா உத்மான், சூழ்நிலைகளைக் குறிப்பிடாமல் முகநூலில் ஒரு சுருக்கமான பதிவில் மரணத்தை உறுதிப்படுத்தினார். தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளம் தெரியவில்லை என்று அவரது பிரெஞ்சு வழக்கறிஞர் மார்செல் செக்கால்டி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்: இப்போதைக்கு, கொலைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என்று செக்கால்டி கூறினார். மேலும் பத்து நாட்களுக்கு முன்பு சீஃப் அல்-இஸ்லாமின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் அவரது பாதுகாப்பில் சிக்கல்கள் இருப்பதாக தன்னிடம் கூறியதாகவும் கூறினார். சயீப் அல்-இஸ்லாம் கடாபியின் அரசியல் குழு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது. அவரது உடலை மீட்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் கூறியது. 1969 முதல் லிபியாவை ஆட்சி செய்த சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, 2011 இல் ஒரு எழுச்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தைக்குப் பிறகு, சைஃப் அல்-இஸ்லாம் கடாபி நீண்ட காலமாக நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் அஞ்சப்படும் நபராகக் காணப்பட்டார். 1972 ஆம் ஆண்டு பிறந்த இவர், 2000 ஆம் ஆண்டு முதல் கடாபி ஆட்சி வீழ்ச்சியடையும் வரை லிபியாவின் மேற்கு நாடுகளுடனான நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவரது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சைஃப் அல்-இஸ்லாம் கடாபி, ஜிந்தான் நகரில் ஒரு போட்டி போராளிக் குழுவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி போராட்டங்களை அடக்குவதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் பங்கிற்காக, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை விசாரணைக்கு உட்படுத்த விரும்பியது. 2015 ஆம் ஆண்டில், ஒடுக்குமுறையில் அவர் வகித்த பங்கிற்காக லிபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அரசாங்கத்தில் எந்த அதிகாரப்பூர்வப் பங்கும் இல்லாத போதிலும், அவர் கொள்கையை வடிவமைத்து உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவரது தந்தை தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வழிவகுத்த பேச்சுவார்த்தைகளும் இதில் அடங்கும். இத்தகைய ஒப்பந்தங்கள் வட ஆபிரிக்க நாட்டின் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டன, மேலும் சிலர் கடாபியை சீர்திருத்தவாதியாகவும் மாறிவரும் லிபியாவின் ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமாகவும் கருதினர். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார், பின்னர் அந்தத் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
ரஷியாவில் அதிசயம்..! ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 4 நிலவுகள் வானில் தென்பட்டன. இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 8 கோள்களில் புதன் (மெர்குரி) மற்றும் வியாழன் (வெள்ளி) கோள்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிலவுகள் உள்ளன. அதிகபட்சமாக சனி (சாட்டர்ன்) மற்றும் வியாழன் (ஜூப்பிடர்) கோள்களில் 100-க்கும் அதிகமான நிலவுகள் உள்ளன. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் […]
அபராதம் மூலம் வாடிக்கையாளர்களிடம் 3 ஆண்டுகளில் ரூ.8 ஆயிரம் கோடி வசூலித்த வங்கிகள்
கடந்த மூன்று ஆண்டுகளில் 11 பொதுத்துறை வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத கணக்குகளிலிருந்து அபராதமாக மொத்தம் ரூ.8,092 கோடி வசூலித்துள்ளன. மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு
சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆஜராக வந்த குற்றவாளியை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஒசாஃப் அலி கான் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம், 11-ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ
ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பெல்ட்டை மறைக்க முயன்ற அனுராக் தாகூர் –வைரலாகும் வீடியோ
மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பாஜக எம்.பி அனுராக் தாகூர் அணிந்திருந்த ஒரு விலையுயர்ந்த பெல்ட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று, நாடாளுமன்றத்தில் அமளிக்கு
மாற்றுத்திறனாளி ராணுவ வீர்களின் ஓய்வூதியத்திற்கான வரி விலக்கு ரத்து!
2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள்
நச்சுப் பொருள்: நெஸ்லே குழந்தைப் பால் மா திருப்பிப் பெறப்பட்டது
உணவு நிறுவனமான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் அதன் குழந்தைப் பால் பெபா ஆப்டிப்ரோ 1இன் மற்றொரு தொகுதியை திரும்பப் பெறுகிறது. இதற்குக் காரணம், செருலைடு என்ற நச்சுப் பொருள் கண்டறியப்பட்டதே என்று மத்திய பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது. குழந்தை உணவு உற்பத்தியாளரான நெஸ்லே, சுவிட்சர்லாந்தில் மீண்டும் குழந்தைப் பால் விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்கிறது. Beba Optipro 1பிராண்டின் மற்றொரு தொகுதி பாதிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நச்சுப் பொருளான செருலைடு கண்டறியப்பட்டதால் இந்த திரும்பப் பெறுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை மத்திய பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை (EAER) செவ்வாயன்று அறிவித்தது. இந்த நடவடிக்கை பொறுப்பான மண்டல அமலாக்க அதிகாரியுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் அது மேலும் கூறியது. பாதிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நுகர்வோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜனவரி மாத தொடக்கத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெஸ்லே நிறுவனம் பல நாடுகளில் இருந்து குழந்தைகளுக்கான பால் மருந்துகளை திரும்பப் பெற்றிருந்தது . தொழில்துறை வட்டாரங்களின்படி, ஏராளமான உற்பத்தியாளர்கள் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர். நெஸ்லேவைத் தவிர, டானோன், லாக்டலிஸ் மற்றும் சுவிஸ் உற்பத்தியாளர் ஹோச்டோர்ஃப் போன்ற பிற உற்பத்தியாளர்களும் மொத்தம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் திரும்பப் பெறுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சீனாவில் உள்ள ஒரு சப்ளையரின் எண்ணெய், பால் பவுடர்களில் நச்சுத்தன்மையுடன் பயன்படுத்தப்பட்டதால், மாசுபட்ட மூலப்பொருள்தான் இதற்குக் காரணம் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, செருலைடு என்பது வெப்பத்தை நிலைநிறுத்தும் நச்சுப் பொருளாகும். இது கொதிக்க வைத்தாலோ அல்லது பேஸ்டுரைசேஷன் செய்தாலோ கூட அழிக்கப்படாது. உட்கொண்ட பிறகு, திடீரென குமட்டல், வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி 30 நிமிடங்கள் முதல் ஆறு மணி நேரம் வரை ஏற்படலாம்.
DRDO விஞ்ஞானிகளின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி –அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான (DRDO) ஒடிசா கடற்கைரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில், Solid Fuel Ducted Ramjet (SFDR) தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதல்! –பயணிகள் பதற்றம்
மும்பை விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு பயணிகள் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று, மும்பையிலிருந்து
கொலம்பியாவின் பெட்ரோவுடனான மிகவும் நல்ல சந்திப்பை டிரம்ப் பாராட்டினார்
அமெரிக்காவிற்குள் கோகைன் கடத்துவதாக டிரம்ப் குற்றம் சாட்டிய நிலையில், வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகளை கொலம்பிய தலைவர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பெட்ரோவின் வருகை வந்துள்ளது. ஆனால், சந்திப்பு எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக நடந்ததாகத் தெரிகிறது. கடந்த மாதம் வெனிசுலா அதிபரை கைது செய்து அமெரிக்கா கொண்டு சென்றதைத் தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையே பதட்டங்கள் மையமாக இருந்த நிலையில், கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தன. இருப்பினும், சந்திப்புக்குப் பின்னர், கொலம்பியாவிற்கும் ஈக்வடாருக்கும் இடையே ஒரு வர்த்தகப் போரில் மத்தியஸ்தம் செய்ய டிரம்ப் முன்வந்ததாக பெட்ரோ கூறினார். இரு தலைவர்களுக்கிடையேயான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாகக் கூறிய டிரம்ப், பெட்ரோவுடன் பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பணியாற்றி வருவதாகவும் கூறினார். சில மணி நேரத்திற்கு முன்பு நடந்த சந்திப்பு பற்றிய எனது அபிப்ராயம் என்னவென்றால், அது முதலில் நேர்மறையானதாக இருந்தது என்று பெட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார். நீங்கள் சிறந்தவர் என்று டிரம்ப் 1987 ஆம் ஆண்டு தனது ஆர்ட் ஆஃப் தி டீல் புத்தகத்தின் நகலில் கையெழுத்திட்டபோது குஸ்டாவோ பெட்ரோவுக்கு எழுதினார். ஓவல் அலுவலகத்தில் இரு தலைவர்களின் புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்த உடனடி விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கொலம்பிய ஜனாதிபதி கரீபியனில் அமெரிக்க நடவடிக்கைகளை விமர்சித்ததுடன், அமெரிக்காவிற்குள் கோகோயின் அனுப்புவது தொடர்பாக கொலம்பியாவை டிரம்ப் அச்சுறுத்தியதுடன், பெட்ரோவும் டிரம்பும் சர்ச்சைக்குரிய உறவைக் கொண்டிருந்தனர். போதைப்பொருள் எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாயன்று, கொலம்பியா ஒரு போதைப்பொருள் பிரபுவை அமெரிக்காவிற்கு ஒப்படைத்தது, போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தும் ஆயுதக் குழுக்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதால் பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நாடுகடத்தல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கொலம்பியாவும் அமெரிக்க நாடுகடத்தல் விமானங்களை ஏற்க ஒப்புக்கொண்டது. திங்களன்று டிரம்ப், பெட்ரோவுடனான தனது பதட்டங்களைக் குறைத்து, கொலம்பிய ஜனாதிபதி போதைப்பொருள் ஓட்டத்தைத் தடுக்க வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்ற அதிக விருப்பம் கொண்டுள்ளார் என்பதைக் குறிக்கிறது. எப்படியோ வெனிசுலா தாக்குதலுக்குப் பின்னர், அவர் மிகவும் நல்லவராக மாறிவிட்டார் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் தனது அணுகுமுறையை மிகவும் மாற்றிக்கொண்டார். நாங்கள் ஒரு நல்ல சந்திப்பை நடத்தப் போகிறோம் என்று டிரம்ப் வருகைக்கு முன்னதாக கூறினார். டிரம்ப் மற்றும் பெட்ரோவின் பதட்டமான உறவுகள் டிரம்ப் மற்றும் பெட்ரோ இருவரும் கணிக்க முடியாத தன்மைக்கும், அதிரடியான அறிக்கைகளை வெளியிடுவதற்கும் பெயர் பெற்றவர்கள். வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை வெளியேற்றிய அமெரிக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, கொலம்பியத் தலைவர் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, கடந்த மாதம் பெட்ரோவை வாஷிங்டனுக்கு டிரம்ப் அழைத்தார். அந்த நேரத்தில் டிரம்ப் பெட்ரோவை கோகைன் தயாரித்து அமெரிக்காவிற்கு விற்பதை விரும்பும் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதர் என்று முன்னர் அழைத்தார். ஜனவரி மாதம் ஒரு நிருபர் அமெரிக்கா கொலம்பியா மீது இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்று கேட்டபோது, டிரம்ப் அது எனக்கு நன்றாகத் தெரிகிறது என்றார். இருப்பினும், டிரம்புடனான தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, இரு தலைவர்களும் நேர்மறையாக விவரித்த பிறகு, பெட்ரோ அமெரிக்காவிற்குச் செல்ல ஒப்புக்கொண்டார். 2022 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரித் தலைவரான பெட்ரோ, கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவிக்கு வந்ததிலிருந்து டிரம்புடன் அடிக்கடி மோதி வந்தார். தொடர்ச்சியான சச்சரவின் மத்தியில், டிரம்ப் நிர்வாகம் பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர் அமெரிக்காவிற்குள் கோகோயின் ஓட்டத்தைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்த வாரம் பெட்ரோ வாஷிங்டனுக்கு பயணிக்க அனுமதிக்க தடைகளைத் தள்ளுபடி செய்ய வேண்டியிருந்தது. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தீவிர நட்பு நாடாகவும், வெளிநாடுகளில் அமெரிக்காவின் போதைப்பொருள் எதிர்ப்பு மூலோபாயத்தின் மையமாகவும் கொலம்பியா நீண்ட காலமாக இருந்து வருகிறது.
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறா? DGCA அளித்த விளக்கம் இதுதான்!
ஏர் இந்தியா போயிங் 787-8 ரக விமானத்தில் உள்ள எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சில் கோளாறு உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அதனை இந்திய குடிமான விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மறுத்து உள்ளது.
நாங்க வெள்ளை .. குழந்தை மட்டும் இப்படி? DNA ரிப்போர்ட்டால் உறைந்த தம்பதி; நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் மில்ஸ் மற்றும் டிஃப்பனி ஸ்கோர் தம்பதியினர், ஒரு கருத்தரிப்பு மையத்தின் (Fertility Clinic) அலட்சியத்தால் தங்களுக்குத் தொடர்பே இல்லாத ஒரு குழந்தை பிறந்துள்ளதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த தம்பதிக்கு கடந்த டிசம்பர் 11-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்த்த தம்பதியினர், குழந்தை தங்களைப் போல இல்லாமல் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர் (Non-Caucasian) போல இருப்பதை உணர்ந்துள்ளனர். சேமித்து வைத்திருந்த கருக்கள் மரபணு சோதனை […]
புதைகுழி கூறும் அதிர்ச்சி உண்மை ; புதிய தகவல்களை வழங்கும் ஜோர்தானின் பாரிய புதைகுழி
கி.பி. 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பைசாந்திய பேரரசில் (Byzantine Empire) லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ‘ஜஸ்டினியன் பிளேக்’ (Plague of Justinian) எனப்படும் கொடிய நோய் குறித்த புதிய மற்றும் தெளிவான விபரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போதைய ஜோர்தானில் உள்ள ஜெராஷ் (Jerash) நகரில் கண்டறியப்பட்ட ஒரு பாரிய மனிதப் புதைகுழியை ஆய்வு செய்ததில், அது பல ஆண்டுகளில் உருவான ஒன்றல்ல, மாறாக அந்தப் பெருந்தொற்றின் போது ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டவர்களுடையது என்பது […]
பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்!
கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’… The post பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! appeared first on Global Tamil News .
லண்டன்-பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு; அவசர தரையிறக்கம்
லண்டன், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. அப்போது, அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என கண்டறிந்து உள்ளார். உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போயிங் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சம்பவம் […]
மும்பையில் 2 விமானங்கள் உரசி விபத்து... என்ன நடந்தது? திக் திக் நிமிடங்கள்
மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் தரையில் நகரும்போது இறக்கைகள் லேசாக உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார்
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்காக சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.ஊர்காவற்துறை… The post படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி காணாமல் போயுள்ளார் appeared first on Global Tamil News .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மைத்திரிபால சிறிசேன தலை தப்பியது!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ரிட் கட்டளை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காததன் மூலம் இடம்பெற்ற குற்றவியல் ரீதியான கொலை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மைத்திரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. மைத்திரிக்கு அழைப்பாணை இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பை வழங்கிய ஐந்து பேர் […]
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து:
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று… The post முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான அழைப்பாணை ரத்து: appeared first on Global Tamil News .
தவெகவின் வியூகங்கள், கூட்டணி எதிர்பார்ப்புகள், மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இணைப் பொதுச்செயலாளர் CTR நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். தேமுதிக கூட்டணி குறித்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Marking World Cancer Day, GEM Hospital today reaffirmed its commitment to advancing cancer care by launching Dr. GEM, an innovative
The British Drain of Wealth: Why India’s Economic Past Still Shapes Its Present
As India asserts itself as one of the world’s largest economies, its leaders increasingly frame this rise against a long
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிரான முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இரண்டு அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு உரிமை இருந்தாலும், அவர் மேலும் 03 அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தினார் .பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் எரிபொருள் கொடுப்பனவுகளையும் சட்டவிரோதமாகப் பெற்றார் என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் அவரது வசம் இருந்தபோது, ஜனவரி 2025 முதல் கொழும்பு 04, லோரிஸ் லேனில் அமைந்துள்ள ஒரு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தையும் அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாகப் பெற்றுள்ளார். அத்துடன் சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறித்த தகவல்களை வேண்டுமென்றே வழங்க மறுத்தல் மற்றும் நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் நிர்வாக மற்றும் ஒழுங்கு அதிகாரங்களில் தலையிடுதல், அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் வெளிநாட்டு உதவித்தொகைகளில் சட்டவிரோதமாக செல்வாக்கு செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே முன்னாள் சபாநாயகர் தனது போலியாக கல்விசான்றிதழ்களை வழங்கியதான குற்றச்சாட்டுக்களையடுத்து பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காதலியான பொலிஸ் கான்ஸ்டபிளை கொன்ற காதலனுக்கு மரண தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி
தனது இளம் காதலியும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுமான பெண்ணை, கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த குற்றத்திற்காக, குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி மரண தண்டனை விதித்தார். பிரதிவாதிக்கு எதிராக அரச தரப்பால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்த நீதிபதி, பாதிக்கப்பட்டவரின் உடலில் காணப்பட்ட நாற்பத்தேழுக்கும் மேற்பட்ட கடுமையான வெட்டுக் காயங்களைக் கருத்தில் கொண்டு, இந்தக் கொலை பிரதிவாதியால் மிகவும் திட்டமிட்ட மற்றும் […]
கடற்கரை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குகளது சிறைவாசம் தொடர்கின்றது.பலங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரினால் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட 04 தேரர்கள் மற்றும் மேலும் 06 பேரை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதாகியுள்ள பத்துபேர்களது சிறைவாசம் தொடரும் நிலையில் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையே தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் உள்ளக முரண்பாடு உச்சம் பெற்றுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தை புதிய நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் அணி அறிவித்துள்ளது. கட்சியின் கொள்கைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உள் முரண்பாடுகளைத் தொடர்ந்து, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் அணி தெரிவித்துள்ளது. முன்னதாக அரசியலமைப்பு சபையிலிருந்து சிவஞானம் சிறீதரன் விலக மறுத்திருந்த நிலையில் அத்தகைய முடிவையெடுக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபையிலிருந்து இராணுவ அதிகாரிகளை பதவிக்கமர்த்தும் நடவடிக்கைகளிற்கு ஆதரவளித்திருந்தமை, கட்சியின் நீண்டகால நிலைப்பாடுகளுக்கும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளுக்கும் முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்ததைத் தொடர்ந்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அத்தகைய அறிவிப்புக்கள் தொடர்பில் சிவஞானம் சிறீதரன் இதுவரை கருத்து எதையும் தெரிவித்திருக்கவில்லை.
Epstein, Trump, Naravane - திண்டாடும் MODI Govt? | Annamalai - தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி? | TVK
‘பயிற்சி போட்டியில்’.. மிரட்டலாக செயல்பட்ட நேபாள் அணி: அடுத்தடுத்து அரை சதம்.. யுஏஇ அணி படுதோல்வி!
டி20 உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டியில், நேபாள் அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. ஐக்கிய அரபு அமீரக அணியால், நேபாள் அணிக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள்உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும்… The post வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள் – புதிய இராணுவ தளபதியின் வாக்குறுதிகள் காற்றில் பறந்ததா ? appeared first on Global Tamil News .
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக செயல்பட்ட இங்கிலாந்து அணி, இறுதியில் வெற்றியைப் பெற்று, பைனலுக்கு முன்னேறியுள்ளது.
ஈரான் அணுசக்தி விவகாரம்! பதற்றத்தைத் தணிக்க தொடா் முயற்சி: ரஷியா
ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே அணுசக்தி விவகாரத்தில் நீடித்து வரும் பதற்றத்தைத் தணிக்க , ரஷியா தொடா்ந்து முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானிடம் இருக்கும் அணுசக்தி மூலப்பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ரஷியாவுக்கே கொண்டு வந்து சுத்திகரிக்கவோ அல்லது பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவோ தாங்கள் தயாராக இருப்பதாக ரஷியா மீண்டும் உறுதியளித்துள்ளது. இது தொடா்பாக ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஈரானின் யுரேனியத்தை ரஷியாவுக்கு மாற்றிப் […]
: ️ விளையாட்டு மைதானத்தில் மத சிலை-இளைஞர்கள் எதிர்ப்பை மீறி நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு
மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு… The post : ️ விளையாட்டு மைதானத்தில் மத சிலை-இளைஞர்கள் எதிர்ப்பை மீறி நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு appeared first on Global Tamil News .
பணிசில் பல்லி எச்சம் -வெதுப்பகம் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை.
மன்னார் நகர சபை எல்லைக்குள் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) மற்றும் நகரசபை சுகாதாரப் பிரிவினர்… The post பணிசில் பல்லி எச்சம் -வெதுப்பகம் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை. appeared first on Global Tamil News .
Yumnam Khemchand: மணிப்பூரின் புது முதலமைச்சர்? மெய்தி, குக்கியை பேலன்ஸ் செய்யும் பாஜக - எப்படி?
2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கும், மெய்தி இன மக்களுக்கும் கலவரம் தொடங்கியது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் என அந்தப் பகுதியில் பல்வேறு கொடூரங்கள் நடந்தேறிக்கொண்டே இருந்தன. இந்தக் கலவரத்தைத் தடுக்க தவறிவிட்டார் என்றும்... கலவரத்தைச் சரிவர கையாளவில்லை என்று அந்த மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சர் பிரேன் சிங்கின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. யும்னம் கெம்சந்த் சிங் | Yumnam Khemchand 'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. இப்போது மணிப்பூரின் பாஜக தலைவராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றுள்ளார். அடுத்ததாக, இவர் மணிப்பூரின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். PTI-ன் தகவலின் படி, பெண் தலைவரான நெம்சா கிப்கென் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். யும்னம் கெம்சந்த் சிங் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். நெம்சா கிப்கென் குக்கி இனத்தைச் சேர்ந்தவர். இரு இனங்களுக்கு இடையே பேலன்ஸ் செய்யவே, பாஜக இந்த முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
Madhavan: நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன்! - நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்ல, கடந்த 2025-ம் ஆண்டு மிகவும் பிஸியாகவே அவர் வலம் வந்தார். 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து நான்கு ஆண்டுகள் இடைவெளி எடுத்திருந்தார் மாதவன். சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார். R Madhavan அந்தப் பேட்டியில் அவர், “‘விக்ரம் வேதா’ படம் என்னுடைய இந்த பிரேக்குக்குப் பிறகுதான் நடந்தது. ‘இறுதிச் சுற்று’ படத்திற்கு முன்பு, நான் செய்துவந்த வேலைகளால் மிகவும் விரக்தியடைந்து போயிருந்தேன். அதனால்தான் ஒரு இடைவெளி எடுக்க வேண்டியிருந்தது. நான் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் பாடலுக்காக ஷூட்டிங் செய்துகொண்டிருந்தேன். ஆரஞ்சு பேண்ட், பச்சை சட்டை அணிந்து சாலையின் நடுவில் நின்று ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு சுவிஸ் விவசாயி உட்கார்ந்திருந்தார். தேநீர் குடித்தபடி எங்களை ‘இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்பது போலப் பார்த்தார். பல திறமைகளை நான் கொண்டிருக்கிறேன். ஆனால் என் திரைப்படங்களில் அவை எதையும் நான் காட்டவில்லை. பார்வையாளர்களை கவர்ந்திழுப்பது மட்டுமே நான் செய்த ஒரே முயற்சியாக இருந்தது. அதன் மூலம் சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது என் தவறை உணர்ந்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் விளம்பரப் படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். சென்னையிலும் இந்தியாவின் பல இடங்களிலும் அதிகம் பயணம் செய்தேன். மாதவன் அந்த நான்கு ஆண்டு கால அனுபவமும், பெற்ற நுண்ணறிவும் தான் இப்போது நான் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். நான் திரும்பி வந்தபோதுதான் என்னுடன் பணியாற்றிய பழைய இயக்குநர்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னோக்குச் சிந்தனை உள்ளவர்கள் இல்லை என்பது புரிந்தது. அதன் பிறகுதான் நான் புதிய இயக்குநர்களைத் தேட ஆரம்பித்தேன்” என்றார்.
அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு
அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது. புவி அறிவியலுக்கான ‘நோபல் பரிசு’ என்று கருதப்படும் கிராஃபூா்ட் பரிசு, கரியமில வாயுவைவிட பூமியை மிகக் கடுமையாக வெப்பமயமாக்கும் காரணிகள், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் ஆகியவை குறித்து பல ஆண்டுகளாக ராமநாதன் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1975-ஆம் ஆண்டு […]
15 Years-க்கு முன்னாடி இருந்த Vijay Antony Vibes Pookie-ல இருக்கும்! | Ajay Dhishan | Interview
கர்நாடக மணப்பெண் கைது: திருமணத்தன்று மணமகனை கொல்ல முயற்சி!
கர்நாடக மாநிலம் கொல்லேகலாவில் தனது திருமணத்தை நிறுத்த மணமகனைக் கொலை செய்ய முயன்ற மணப்பெண் மற்றும் அவரது காதலனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
'நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக' - தான் பேசுவதை தடுத்ததற்கு ராகுல் காந்தி கண்டன கடிதம்
நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. ஆனால், அதை கடைசி வரை படிக்கவே விடவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது... ஓம் பிர்லா இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு? நேற்று ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானத்தில், நான் பேசும்போது, நான் பேச விரும்புவது எந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது என்பதை கூறச் சொன்னீர்கள். இன்று நான் பேசும்போது, பத்திரிகையின் பெயரை குறிப்பிட்டேன். நாடாளுமன்றத்தின் வழக்கத்தின் படி, உறுப்பினர் பேச விரும்பும் ஆவணம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அதில் இருக்கும் கருத்துகளுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது சரியாக செய்தாலே, அவைத்தலைவர் உறுப்பினரை அந்த ஆவணத்தைப் படிக்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, அதற்கான பதிலைத் தருவது அரசின் பக்கம் சென்றுவிடுகிறது. அத்துடன் அவைத்தலைவரின் பொறுப்பும் முடிந்துவிடுகிறது. திட்டமிட்டு தடுக்கப்படுகிறது ஆனால், என்னை அவையில் பேசவிடாமல் தடுப்பது வழக்கத்தை மீறுவதாக அமைகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு எதிர்க்கட்சித் தலைவராக எனக்குப் பேச உள்ள உரிமையை திட்டமிட்டு தடுப்பதாக அமைகிறது. ஜனாதிபதியின் உரையில் தேசிய பாதுகாப்பு முக்கிய பகுதியாக இருந்தது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். மதிப்பிற்குரிய அவைத்தலைவராக, எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரின் உரிமையையும் அவையில் பாராபட்சமின்றி காப்பது உங்களது கடமையாகும். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவது நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். ராகுல் பற்றவைத்த சீன நெருப்பு; நள்ளிரவில் நடந்த உரையாடல்? - நரவானே புத்தகமும், அரசியல் பூகம்பமும்! இந்திய நாடாளுமன்றம் Sovereign Gold Bond வைத்திருக்கிறீர்களா? - பட்ஜெட் அறிவிப்பு படி, யாருக்கு வரி? யாருக்கு வரி இல்லை? நாடாளுமன்ற வரலாற்றிலேயே... அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் உரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைத் தடுக்க அவைத் தலைவர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை. அதற்கான கடும் எதிர்ப்பை நான் தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி கடிதம்
பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம் (PMKVY)!
PM Kaushal Vikas Yojana (PMKVY): இளைஞர்களுக்கு தொழில் தொடர்பான திறன் பயிற்களை வழங்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக இந்திய அரசு கொண்டுவந்துள்ள குறுகிய கால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
வலி. வடக்கில் இராணுவத்தால் அழிக்கப்படும் பனை மரங்கள்
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மக்களின் விவசாய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . மாவட்ட செயலர் ஆகியோருக்கு மாவட்ட கட்டளை தளபதி உறுதி அளித்துள்ள அதே நேரம் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதற்காக தனியார் காணிகளில் உள்ள பனை மரங்களை தறித்து வருகின்றார்கள். இது தொடர்பில் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தனிடம் தொடர்புக்கொண்டு கேட்ட போது, வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட பகுதிகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகள் முற்றாக விடுவிக்கப்பட வேண்டும். அந்த நிலையில் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுக்கப்பட்டுள்ள நிலையில் , மற்றைய பகுதி விடுவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. அந்த நிலங்களில் இராணுவத்தினர் தோட்டங்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்திற்கு மேற்கு பக்கம் உள்ள பகுதியில் பெருமளவான பனை மரங்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டு , இராணுவத்தினர் தாம் விவசாயம் செய்வதற்காக அந்த நிலங்களை தயார் படுத்தி வருகின்றனர் பொதுமக்கள் தமது காணிகளில் உள்ள பனை மரங்களை அனுமதியின்றி தறித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டங்கள் அறவிடப்படும் நிலையில் , இராணுவத்தினரால் பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக பனை அபிவிருத்தி சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை தடுத்து நிறுத்தி பனை வளங்களை பாதுகாக்க வேண்டும். பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராக மாவட்ட செயலர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர் ஆகியோர் இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சி மாற்றங்கள் ஊடாக தமது காணிகள் விடுவிக்கப்படும் என மக்கள் நம்பி தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களித்தனர். அதனாலயே அவர்களில் மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவானார்கள் ஜனாதிபதி தைப்பொங்கல் நிகழ்வுக்கு யாழ்ப்பாணம் வருகை தந்த போது காணிகள் விடுவிக்கப்படும் , வீதிகள் திறக்கப்படும் என தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். மக்களின் நம்பிக்கையை சிதறடிக்கும் முகமாக ஜனாதிபதி யாழ்ப்பாண வருகை தந்த போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காது சென்றார் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் , கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் , காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் , விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான வரைபடங்களை தாம் தயாரித்து வருவதாகவும் இராணுவத்தினர் நீதிமன்றில் தெரிவித்துள்ள நிலையில் , தற்போது தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை அழித்து வருகின்றனர். எனவே மக்களின் காணிகளில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க மாவட்ட செயலர் , பனை அபிவிருத்தி சங்க தலைவர் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்து , பனை மரங்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார். அதேவேளை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட செயலரை சந்தித்த போது , பொது மக்களின் விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் , நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையிலையே , இராணுவத்தினர் தாம் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் , உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தனியார் காணிகளில் நிற்கும் பனை மரங்களை தறித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் மீண்டும் ஒரே திரையில் இணைய உள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'டார்க் காமெடி' பாணியில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும்
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்களுள் படகோட்டிகளான மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் யாழ்ப்பாணம் கடூழிய சிறைத்தண்டனையும், 4 மில்லியன் ரூபாய் அபராதமும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறின் மேலும் 3 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை சந்தேகநபர்கள் இன்று (3) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த […]
ஒரு கணவன் இரு மனைவிகள்; சடலைத்தை பெற மருத்துவனையில் பெண்கள் குடுமிப் பிடி சண்டை
கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த ஒருவரின் சடலத்தைப் பொறுப்பேற்பதில் முதன் மனைவியும் , இரண்டாவது மனைவியும் குடுமி பிடி சண்டைப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இதனையடுத்து திடீர் மரண விசாரணை அதிகாரி, தலையீட்டு சட்டப்பூர்வமான முதலாவது மனைவிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது. விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஓய்வுபெற்ற சுகாதார உதவியாளர் ஒருவரே உயிரிழந்தவராவார். குறித்த நபர் சுமார் 30 […]
அமெரிக்காவில் 1200 விமானங்கள் இரத்து
அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிகக் கடுமையான தாக்கங்கள் கடலோரப் பகுதிகளில் உணரப்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய குளிர்கால வானிலை அமெரிக்க மின் கட்டமைப்புகளில், குறிப்பாக கரோலினாஸில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கின் சில பகுதிகளில் மின் தடைகள் […]
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டார்
அதிகரித்து வரும் பிராந்திய பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில், அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் தனது வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். அச்சுறுத்தல்கள் மற்றும் நியாயமற்ற எதிர்பார்ப்புகள் இல்லாத பொருத்தமான சூழல் இருந்தால், நாட்டின் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்காத நியாயமான மற்றும் நியாயமானஉரையாடலில் ஈடுபடத் தயாராக இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார். ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு கால அவகாசம் குறைவாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல் போர்க்களத்தில் எதிரியை ஆச்சரியப்படுத்த ஈரான் தயாராக உள்ளது
எதிரி தனது அணு ஆயுதங்களைப் பற்றி ஊகிக்கத் தயாராகி வருவதால், ஈரான் யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு போருக்குத் தயாராகி வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை, ஆனால் சக்திவாய்ந்த மற்றும் விரைவான தாக்குதல்களுக்கு அது தயாராகி வருகிறது. ராணுவ ஆய்வாளர்கள் கூட ஈரானின் தொழில்துறை போர் தயாரிப்புகளில் தங்கள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர், சேதமடையாமல் தாக்கக்கூடிய அளவிற்கு உற்பத்தி செயல்முறை உட்பட ஈரான் தற்போது 80,000 ஷாஹெட் ட்ரோன்களின் மிகப்பெரிய கையிருப்பைக் கொண்டுள்ளதாகக் கூப்படுகிறது. இது தொழில்துறை அளவிலான ட்ரோன் போர் உத்தியை நோக்கிய ஒரு பெரிய மாற்றமாகும் என்று வெளிநாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ரானிய தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு 400 ஷாஹெட் ட்ரோன்களை உற்பத்தி செய்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம், ஈரான் மிகவும் மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கூட முறியடிக்க முடியும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ஷாஹெட்-136 ட்ரோன்கள், அவற்றின் நீண்ட தூரம், குறைந்த விலை மற்றும் கனமான போர்முனை காரணமாக, பாலிஸ்டிக் ஏவுகணைகளை நம்பாமல் எதிரியை தொடர்ந்து அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளன என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய அணுசக்தியைக் கொண்ட ஈரான், குறைந்த செலவில் ஒரு தனித்துவமான உத்தியைப் பயன்படுத்தி, அதன் மிக சக்திவாய்ந்த ஆயுதத்தை வீணாக்காமல் எதிரியை முடக்குவதற்கான ஒரு பணிக்குத் தயாராகி வருகிறதா? இராணுவ ஆய்வாளர்கள் கேட்கின்றனர். டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஆசியாவின் தனி அறிக்கையின்படி, இது போர்க்களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய அளவிலான தொழில்துறை போர் உத்தியாக மாறும். ஈரானிய தொழிற்சாலைகள் ஒரு நாளைக்கு ஷாஹெட் ட்ரோன்களை உற்பத்தி செய்யும் விரைவான விகிதம், போர்க்கள இழப்புகளிலிருந்து ஈரான் விரைவாக மீண்டு, எந்தவொரு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பையும் முறியடிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மிகப்பெரிய உற்பத்தி திறன், ஈரானின் மதிப்புமிக்க பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தாமல் எதிரியைத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க அனுமதிக்கிறது. ஷாஹெட்-136 ட்ரோன் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வரம்பைக் கொண்டுள்ளது. இது 40 முதல் 50 கிலோகிராம் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிக்கும் மின்னூட்டத்தை சுமந்து செல்லக்கூடியது மற்றும் எளிதாகவும் மலிவாகவும் தயாரிக்கக்கூடிய எளிய இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இது இலகுரக பொருட்களால் ஆனது, இதனால் ரேடார் மூலம் கண்டறியப்படாமல் குறைந்த உயரத்தில் பறக்க முடியும். செயற்கைக்கோள் தொழில்நுட்பம் (GNSS) மற்றும் நெரிசல் தடைகளை எதிர்கொண்டாலும் கூட இது செயல்படக்கூடிய வழிகாட்டுதல் அமைப்பைக் கொண்டுள்ளது. உக்ரைன் போர், இத்தகைய ட்ரோன்களை கூட்டமாகப் பயன்படுத்துவது எரிசக்தி அமைப்புகள் மற்றும் வணிக துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பை எளிதில் அழிக்கக்கூடும் என்பதையும் நிரூபித்துள்ளது. ஈரானின் அணுசக்தி நோக்கங்கள் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பதால் இரு தரப்பினருக்கும் இடையிலான பதட்டமான சூழ்நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், உலகின் தினசரி எண்ணெய் வர்த்தகத்தில் 1/5 பங்கு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலுமாக மூடுவதாக ஈரான் அச்சுறுத்துகிறது. ஈரானிய பாதுகாப்பு அதிகாரி அக்பர், அந்தப் பகுதியில் உள்ள காற்று, நீர் மற்றும் நீருக்கடியில் அதன் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது என்று கூறுகிறார். அந்த கடல் பாதையின் பாதுகாப்பும் போக்குவரமும் தெஹ்ரான் எடுக்கும் முடிவுகளால் தீர்மானிக்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம், தனது அனுபவத்தையும் தாண்டித் தன்னையே வியக்க வைத்ததாக டி. ராஜேந்தர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'மகுடத்தில் ரத்தினக் கல்'- பியூஷ் கோயல் என்ன சொல்கிறார்? Quick Points
இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்திய நேரப்படி, நேற்று இரவு, இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டனர். அந்தப் போன்காலுக்கு பின், மேலே சொன்ன 'ஹேப்பி நியூஸை' தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்திருந்தனர் இருவரும். இந்த ஹேப்பி நியூஸிற்கு பின்னால் இருக்கும் ஒப்பந்தம் குறித்து இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலின் முக்கிய பாயின்ட்கள் இதோ... மோடி, ட்ரம்ப் 'ஆகஸ்ட்' மாத எண்ணெய் அரசியல்; இந்திய வர்த்தகத்தில் அமெரிக்கா நாட்டாமை; மத்திய அரசின் மௌனம் | Detail > இந்தியாவின் மகுடத்தில் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு ரத்தினம். இது மோடியின் ஆட்சிக் காலத்தை உரக்க சொல்லும். > இந்த ஒப்பந்தம் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்கள் என 140 கோடி இந்தியர்களுக்கும் வாய்ப்பை உருவாக்கும். > போட்டியாளர்களுக்கு மத்தியில், இந்தியாவே அமெரிக்காவிடம் இருந்து சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. > அமெரிக்க அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது. பல பிரச்னைகள், தடைகளைத் தாண்டித் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். > மோடி எப்போதுமே இந்திய விவசாயிகள், கால்நடை வைத்திருப்பவர்கள், பால் பொருள் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பார். ஆக, இந்த ஒப்பந்தத்திலுமே விவசாயம் மற்றும் பால்பொருள் துறையை மோடி பாதுகாத்திருக்கிறார். > சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, இன்ஜினீயரிங் பொருள் துறை, ஜவுளித்துறை, தோல் துறை, நகைகள் ஆகியவற்றிற்கு இந்த ஒப்பந்தத்தில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. > இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹை-டெக் துறையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும். > இந்த ஒப்பந்தம் இரு பொருளாதாரங்களையும் வலுப்படுத்தும். > இந்த ஒப்பந்தம் குறித்த முழு தகவல்களையும் இரு நாடுகளும் விரைவில் தெரிவிக்கும். இந்தியா: சீனா, பாகிஸ்தானை விட குறைவு; ஜப்பானை விட அதிகம்! - பிற நாடுகளுக்கு ட்ரம்பின் வரி எவ்வளவு?
அரச குடும்பத்தில் குழப்பம் இருந்தபோதிலும், நோர்வே முடியாட்சி தொடர்கிறது - நாடாளுமன்றத்தில் ஒப்புதல்
இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், முடியாட்சியைத் தொடர நார்வே நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளது. அரச குடும்பத்திற்குள் சமீபத்திய பிரச்சினைகள் மற்றும் குடும்பத்திற்கான பொதுமக்களின் ஆதரவில் சிறிது சரிவு இருந்தபோதிலும், குடியரசை நிறுவுவதற்கான திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில், 169 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 141 பேர் முடியாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். 26 உறுப்பினர்கள் மட்டுமே மன்னர் ஹரால்ட் மற்றும் அவரது சந்ததியினரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து குடியரசை நிறுவுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 1905 ஆம் ஆண்டு ஸ்வீடனிடமிருந்து நோர்வே சுதந்திரம் பெற்றதிலிருந்து, முடியாட்சி அரசியலில் ஈடுபடாமல் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சேவை செய்து வருவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஒரு குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட எம்.பி.க்கள் குழு, ஒரு ஜனநாயக நாட்டில் மரபுரிமை சலுகைகளுடன் கூடிய முடியாட்சி இருக்கக்கூடாது என்றும், மக்கள் நாட்டின் தலைவராக ஒரு ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். இளவரசி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது, இது நோர்வே அரச குடும்பத்தை கடுமையான பொது ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. 29 வயதான மௌரிஸ் போக் ஹோய்பி, இளவரசியின் முந்தைய உறவில் பிறந்த மகன். அவர் பட்டத்து இளவரசர் ஹாகோனின் வளர்ப்பு மகன் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை உட்பட 38 கடுமையான குற்றச்சாட்டுகளை அட்டர்னி ஜெனரல் அவர் மீது சுமத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன, மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஒஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான மாரிஸ் போக்கின் சட்டக் குழு, பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் வன்முறை தொடர்பான பல குற்றச்சாட்டுகளையும் அவர் மறுப்பதாகக் கூறியது. அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவரை நான்கு (4) வாரங்களுக்கு காவலில் வைக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். இந்த விசாரணையில் பங்கேற்க வேண்டாம் என்று நோர்வே அரச குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர், மேலும் 88 வயதான மன்னர் ஹரால்ட் உட்பட மூத்த அரச குடும்பத்தினர் பொதுவில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விசாரணை நோர்வேயில் சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமையும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மறைந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசி மெட்-மாரிட்டின் கடந்தகால உறவுகள் பற்றிய பேச்சையும் இந்த சம்பவம் மீண்டும் தூண்டியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஆவணங்களில் அவரது பெயர் நூற்றுக்கணக்கான முறை குறிப்பிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2019 ஆம் ஆண்டில் இது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார், எப்ஸ்டீனின் பின்னணியை முறையாக விசாரிக்கத் தவறியது ஒரு தவறு மற்றும் அவமானம் என்று கூறினார்.
நீலகிரி: தோட்ட தொழிலாளர் வம்சாவளி டு அரசு செலவில் மலேசியாவில் உயர்கல்வி! - அசத்தும் அரசு பள்ளி மாணவி
தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் புளியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர், மாணவி பிரேமா. தோட்ட தொழிலாளர்களான பரமேஸ்வரி - கணேஷ் மூர்த்தி தம்பதியரின் மகளான இவர், தொடக்க கல்வி முதலே படிப்பில் அதீத நாட்டம் செலுத்தி வருகிறார். அருகில் உள்ள புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 - ம் வகுப்பு வரை படித்த மாணவி பிரேமா, அரசு பொதுத் தேர்வில் 462 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவராக அசத்தியிருக்கிறார். மாணவி பிரேமா இந்த மதிப்பெண் மூலம் குன்னூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 11 மற்றும் 12- ம் வகுப்பு பயில தேர்வாகியிருக்கிறார். அங்கும் சிறப்பாக கல்வி பயின்ற மாணவி பிரேமா, தமிழ்நாடு அரசின் முழு உதவியுடன் வெளிநாட்டில் கல்வி பயிலும் சிறப்பு திட்டத்தில் தேர்வு எழுதியிருக்கிறார். அதில் தேர்ச்சி பெற்ற மாணவி பிரேமா, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நான்கு வருட பொறியியல் கல்வி பயில தேர்வாகியிருக்கிறார். தேயிலை தோட்ட தொழிலாளர் வம்சாவளியைச் சேர்ந்த மாணவி பிரேமா, முதல் தலைமுறை `பட்டதாரி' ஆகப்போகும் பெருமிதத்துடன், பட்டப்படிப்பு உலகில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாணவி பிரேமா குறித்து நம்மிடம் பேசிய புளியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், மாணவி பிரேமா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே பாடங்களை நன்கு புரிந்து படிக்கக்கூடிய திறன் பெற்றவர். ஆசிரியர்களிடம் உரிமையுடன் சந்தேகங்களைக் கேட்டு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர். அரசின் மாதிரிப் பள்ளியில் படிக்கிற போது வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி படிப்பேன் என்று உறுதி கூறியிருந்தார். மாணவி பிரேமா தமிழ்நாடு அரசின் முழு செலவில் மலேசியாவில் உள்ள அல் புகாரி இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்காண்டு பொறியியல் படிப்பான தரவு அறிவியல் கல்வியை பயில இருக்கிறார். அயராத உழைப்பாலும் கல்வி மீதான அதீத ஈடுபாட்டாலும் இன்றைக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறார். அரசு பள்ளியில் பயின்றால் எந்த உச்சத்தையும் அடையலாம் என்பதற்கு மாணவி பிரேமா நல்ல முன்னுதாரணம் என்றார். வாழ்த்துகள் பிரேமா!!! தேயிலை தோட்டத்துச் சிறு செடி, விருட்சமாகி வான் தொடட்டும்!
நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக மதுரை எம்.பி. சு. வெங்கடேஷன் உள்ளிட்ட எட்டு எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுரை எம்பி சு. வெங்கடேஷன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உலகின் முதல் ஆளில்லா விமானம் தனது பயணத்தைத் தொடங்குகிறது!
உலகின் முதல் ஆளில்லா கலப்பின விமானமான காய் ஹாங் YH-1000S, பெரிய சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்ட ஒரு வகை ட்ரோன், சீனாவின் சோங்கிங்கில் தனது முதல் விமானத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த விமானம் சீன விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பறப்பதற்கான தகுதிகள் மற்றும் தரநிலைகளின்படி தயாரிக்கப்பட்ட ஒரு பெரிய அளவிலான விமானமாகும், மேலும் விமானத்தில் விமானி அல்லது எந்த அதிகாரியும் இல்லை. உலகளாவிய சந்தை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த பெரிய ஆளில்லா விமானத்தை, சர்வதேச தளவாடங்கள் மற்றும் விநியோகம், அவசரகால மீட்பு மற்றும் பேரிடர் தணிப்பு, செயற்கை வானிலை மாற்றம், கடல்சார் கண்காணிப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பு போன்ற துறைகளில் பயன்படுத்தலாம்.
`குழந்தைங்க பசிக்கும், கல்விக்கும் முன்னாடி பயம் பெருசில்ல...' - ஊக்கமூட்டும் கேப் ஓட்டுநர் நந்தினி
வாழ்க்கை நமக்குச் சவால்களைத் தரும்போது, அதைக் கண்டு அஞ்சி ஓடாமல், அந்தச் சவால்களையே ஏணியாக மாற்றி முன்னேறுபவர்கள் மிகச் சிலரே. அந்த வகையில், ஹைதராபாத் நகரின் பரபரப்பான சாலைகளில் தன்னுடைய மூன்று குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓட்டுநராகப் பணியாற்றும் நந்தினி என்ற பெண்மணி, இன்று இணையதளங்களில் பலருக்கு உத்வேகம் அளிக்கும் நாயகியாக மாறியுள்ளார். ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த நந்தினி, ஒரு 'சிங்கிள் மதர்'. வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டிருந்த இவர், மூன்று குழந்தைகளுக்குச் சிறந்த கல்வியையும், பாதுகாப்பான வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஹைதராபாத் நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். வேறு எந்த உதவியும் இல்லாத நிலையில், தனது ஓட்டுநர் திறமையையே ஆயுதமாக மாற்றிக்கொண்டு, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 'உபெர்' (Uber) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் சுரேஷ் கொச்சட்டில் என்ற பயணி, நந்தினியின் காரில் பயணம் செய்தபோதுதான் இவரது கதை, பொதுவெளிக்கு வந்தது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் இடைவிடாது கார் ஓட்டும் நந்தினியின் கடின உழைப்பைக் கண்டு வியந்த சுரேஷ், அவரைப் பற்றிய புகைப்படத்தையும் கதையையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். ஆண்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில், ஒரு பெண்ணாக இரவு நேரங்களிலும் தடையின்றிப் பணியாற்றுவது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், என் குழந்தைகளின் பசியும் அவர்களின் கல்வியுமே எனக்குப் பயத்தைத் தரவில்லை என்று கூறும் நந்தினி, தினமும் அதிகாலை முதல் இரவு வரை உழைக்கிறார். இவரது மூத்த மகள் தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதும், மற்ற இரண்டு குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. Today, I was using cabs to travel from one studio to another for the Union Budget debates. When I booked a @Uber_India cab from Nationalist Hub to 99TV in Hyderabad and two of the drivers cancelled after accepting the booking. @Uber automatically assigned a third driver and I… pic.twitter.com/aR194nbLHE — Suresh Kochattil (@kochattil) February 1, 2026 நந்தினியின் இந்தக் கதை, பெண் அதிகாரம் (Women Empowerment) என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது செயல் என்பதை நிரூபித்துள்ளது. இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, உபெர் நிறுவனமும் பொதுமக்களும் நந்தினியின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர். யார் உதவியும் தேவையில்லை, ஒரு பெண்ணால் சுயமாகத் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்பதற்கு நந்தினி ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறார். கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணால் வெற்றி பெற முடியும் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது, நந்தினியின் போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை!
கஸ்ஸப தேரரின் கடைசி கனவும் தகர்ந்துவிட்டது!
திருகோணமலை காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவு
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்ததற்கு காரணம் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்று அகில இலங்கை நகைக்கடைக்காரர்கள் சங்கம் கூறுகிறது. இன்று உலக சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 4737 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை ரூ.12,000 குறைந்து ரூ.368,000 ஆக உள்ளது என்று அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல், 22 காரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலையும் ரூ.338,600 ஆக குறைந்துள்ளது.
ஷிராந்தி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் வந்தபோது என்ன நடந்தது?
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 'சிரிலிய'என்ற பெயரில் பராமரிக்கப்பட்ட கணக்கில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் இன்று (03) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் (FCID) ஆஜரானார்கள். பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவு (FCID) முன் ஆஜரான ஷிரந்தி ராஜபக்ஷ, 4 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் சில நிமிடங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறினார். இதற்கிடையில், 'சிரிலிய சவிய'என்ற அரச வங்கியின் சுதுவெல்ல கிளையில் ஷிரந்தி ராஜபக்ஷ உட்பட மூன்று பேரின் கூட்டுக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது, மேலும் கணக்கைத் திறப்பதற்கான முகவரி 'கார்ல்டன் தங்காலை'ஆகும். இதற்கிடையில், ரக்பி வீரர் வாசிம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை தொடர்பாக 'சிரிலிய சவிய'மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வசீம் தாஜுதீனின் கொலை தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை செப்டம்பர் (20) 2018 அன்று நீதிமன்றத்தில் 'சிரிலிய சவிய'அறக்கட்டளைக்குச் சொந்தமான WP KA 0642 என்ற பதிவு எண்ணைக் கொண்ட ஒரு டிஃபென்டர் வாகனம் தாஜுதீனை கடத்தப் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை அளித்தது. இருப்பினும், 2019 இல் கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த விசாரணைகளை நடத்திய மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர உட்பட அனைத்து அதிகாரிகளையும் அவர் இடமாற்றம் செய்தார்.
மிருணாள் தாகூர் தனுஷ்: “தனுஷ் என் சகோதரர் மாதிரி..”–வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள்!
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் குறித்துப் பரவி வந்த வதந்திகளுக்கு, தனுஷ் எனக்குச் சகோதரர் போன்றவர் எனக்கூறி மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மிருணாள் தாகூர் தனுஷ்: “தனுஷ் என் சகோதரர் மாதிரி..”–வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள்!
நடிகர் தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் குறித்துப் பரவி வந்த வதந்திகளுக்கு, தனுஷ் எனக்குச் சகோதரர் போன்றவர் எனக்கூறி மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

28 C