SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் ஆட்சேபனை!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது. புத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் விமரிசையாக நடைபெற்ற 68-ஆவது கிராமி விருதளிப்பு விழாவில், த்லாய் லாமாவின் ஆன்மீகப் படைப்பான ‘மெடிடேசன்ஸ்: தி ரிஃப்லெக்சன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினெஸ் தி தலாய் லாமா’ எனும் ஆன்மீக சொற்பொழிவுக்கு […]

அதிரடி 3 Feb 2026 10:30 am

வர்த்தக ஒப்பந்த அதிரடி: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா சம்மதம்!

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவிலான எண்ணெயை இறக்குமதி செய்ய சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முடிவு உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போரால் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் அதிகரித்துள்ள நிலையில், […]

டினேசுவடு 3 Feb 2026 10:29 am

True Media names Alison Clark as Senior Vice President, Head of Account Management

Minneapolis: True Media, an independent media agency and part of the True Independent Holdings family of companies, has announced the appointment of Alison Clark as Senior Vice President, Head of Account Management. Based out of the agency’s Minneapolis office, Clark will report to Chris Actis, President of True Media.In her new role, Clark will lead True Media’s Account Management team, focusing on driving business success through media excellence while strengthening and expanding client partnerships. She brings over 25 years of extensive agency experience, having worked across categories including retail, quick-service restaurants, gaming, MedTech and hardlines, partnering with some of the world’s most recognisable brands. “We’re thrilled to welcome Alison to True Media,” Actis said. “Her proven track record of building strong client relationships and delivering exceptional results, combined with her strategic vision for account leadership, makes her the ideal person to guide our account management team into the future. Alison’s client-first approach and deep understanding of how media drives business outcomes align perfectly with our mission to help brands rise above the noise.” “I’m excited to join the talented team at True,” Clark said. “I’ve found a wickedly smart group of media professionals who are reimagining the media landscape. I’m excited to see what we can grow together.” Prior to joining True Media, Clark served as Chief Client and Growth Officer at Marcus Thomas, where she led client services and business development initiatives. Earlier in her career, she held senior leadership roles at CBX as Vice President, Group Director, Head of Client Services, and at Colle McVoy as Lead Group Account Director. Her agency experience also includes tenures at JWT, Deutsch LA and Leo Burnett.Throughout her career, Clark has partnered with leading brands such as JCPenney, Target, Old Navy, Festival Foods, Invisalign, McDonald’s, KFC, Nintendo, PlayStation, and Stanley Black and Decker.Clark’s appointment further underscores True Media’s commitment to delivering strategic, performance-driven media solutions supported by strong account leadership and collaborative partnerships. The agency currently works with clients including Bobcat, StorageMart and Central Bank.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Feb 2026 10:26 am

Hyundai and ICC partnership takes centre stage with ‘Deewane India ka Deewana Humsafar’ campaign ahead of ICC Men’s T20 World Cup 2026

Gurugram: As anticipation builds for the ICC Men’s T20 World Cup 2026, Hyundai Motor India Limited (HMIL), under Hyundai Motor Company’s multi-year Premier Partnership with the International Cricket Council (ICC), has unveiled a nationwide brand campaign titled ‘Deewane India ka Deewana Humsafar’. The integrated campaign celebrates India’s unmatched passion for cricket while reinforcing Hyundai’s emotional connect with fans across the country.The high-impact campaign brings together sport, mobility and fandom through a mix of mass media outreach, dealership activations, on-ground experiences and digital engagement. It also includes ICC-themed car displays, test drive contests, immersive fan moments and customer-centric initiatives designed to celebrate India’s collective ‘Deewanapan’ for cricket.Led by HMIL’s brand ambassador Shah Rukh Khan, the campaign film strengthens Hyundai’s association with the ICC and mirrors the nation’s enduring love for the game. Directed by acclaimed filmmaker Vasan Bala, the film draws on 1990s nostalgia by reimagining the iconic song “Yeh Dil Deewana” from Shah Rukh Khan’s cult classic Pardes, blending emotion, fandom and togetherness.[caption id=attachment_2490219 align=alignleft width=200] Tarun Garg [/caption]Speaking about the campaign and wishing Team India success at the ICC Men’s T20 World Cup 2026, Tarun Garg, Managing Director & Chief Executive Officer, Hyundai Motor India Limited , said, “Cricket in India represents continuity, belief, and aspiration, values that deeply resonate with us at Hyundai. As the Premier Partner with ICC, HMIL is proud to launch ‘Deewane India ka Deewana Humsafar’ brand campaign ahead of the T20 World Cup 2026. The campaign draws inspiration from an undeniable truth – Cricket in India is lived every day, far beyond the stadiums. With Shah Rukh Khan at its heart, the brand film brings alive the emotion of match moments where time seems to stand still and the nation watches as one. In many ways, it mirrors Hyundai’s three-decade journey in India, rooted in trust, driven by innovation and shaped by a deep connection with Indian consumers. We wish ICC for the successful tournament and look forward to the action both on and off the field during this T20 World Cup.” The film is anchored in the insight that India does not merely watch cricket—it lives it. Capturing moments when the country collectively pauses for the game, the narrative positions Hyundai as a constant companion in these emotional journeys. Just as cricket unites millions, Hyundai seeks to stand shoulder to shoulder with fans, celebrating every cheer, triumph and dream.Reflecting Hyundai’s 30-year journey in India, the campaign reinforces the brand’s evolution from a mobility provider to a trusted partner that resonates with the nation’s heartbeat. The 360-degree rollout will span television, digital and radio platforms, ensuring extensive reach across audiences nationwide. HMIL is also the co-powered presenter of the ICC Men’s T20 World Cup 2026 on JioHotstar Connected TV, leveraging the connected TV ecosystem to deliver immersive, high-attention storytelling to a digitally savvy audience.At the heart of the campaign is the ‘Cricket ka Sabse Bada Deewana’ user-generated content (UGC) contest, celebrating the devotion of Indian cricket fans. The contest offers participants a chance to win an all-expense-paid trip to attend an ICC Men’s T20 World Cup 2026 match.Contest details include: Contest period: February 2 to February 21, 2026 Participation: Fans can post videos or pictures showcasing their love for cricket by tagging @hyundaiindia on Instagram and using #HyundaiSabseBadaDeewana Gratification: Winners stand a chance to win an all-expense-paid trip to witness an ICC Men’s T20 World Cup match (T&C apply) To drive participation and visibility, Hyundai is leveraging its official Instagram handle alongside radio platforms through dynamic content and interactive integrations, tapping into cricket fever across the country.https://www.youtube.com/watch?v=pFzHuwMuQU4

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Feb 2026 10:20 am

சுதந்திர தினத்தை முன்னிட்டு 49 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

நாட்டின் 78ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் 49 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 34ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களுக்கு அமைய இந்த பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த பொதுமன்னிப்பு பின்வரும் அடிப்படையில் அமையவுள்ளது. சிறு குற்றங்களுக்கு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் […]

அதிரடி 3 Feb 2026 10:07 am

Gold Rate: 'கொஞ்சம் ஏற்றம், கொஞ்சம் குறைவு' - இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,030 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,12,240 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.280 -க்கு விற்பனை ஆகி வருகிறது. Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel

விகடன் 3 Feb 2026 10:05 am

டெஸ்ட் கிரிக்கெட் வெள்ளை உடை: ஏன் வீரர்கள் வெள்ளையில் ஆடுகிறார்கள்? பின்னணியில் உள்ள ரகசியம்!

கிரிக்கெட்டில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வண்ண உடைகளை அணியும் வீரர்கள், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஏன் வெள்ளை உடை அணிகிறார்கள் என்பதற்கான சுவாரஸ்யமான பின்னணி.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 3 Feb 2026 10:00 am

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில், அண்டை மாநிலமான தெலங்கானாவின் யெடபல்லி என்ற இடத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் 6 வயது பெண் குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குழந்தை யார் என்பது குறித்து தெரிந்து கொள்ள குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். அதனை பார்த்த மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் குழந்தை யார் என்பதை அடையாளம் காட்டினார். குழந்தையின் பெயர் பிராச்சி என்று தெரிய வந்தது. இதையடுத்து நாண்டெட் மாவட்டத்தில் உள்ள குரேர் என்ற கிராமத்தை சேர்ந்த அக்குழந்தையின் தந்தை பாண்டுரங்கை பிடித்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் பாண்டுரங்க் தகவல்களை கொடுத்தார். ஆனால் அவரது வாக்குமூலம் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். தேர்தலில் போட்டியிட மகள் கொலை இந்த விசாரணையில் பாண்டுரங்க் தனது 6 வயது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சலூன் கடை நடத்தி வரும் பாண்டுரங்க் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட பாண்டுரங்க் திட்டமிட்டார். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் பாண்டுரங்கிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இதில் மகள்கள் இரண்டு பேரும் இரட்டை குழந்தைகள் ஆவர். இது குறித்து பாண்டுரங்க் தற்போது பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ராமச்சந்திர ஷிண்டேயிடம் கலந்து ஆலோசித்தார். இதில் ஒரு குழந்தையை மறைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். அதன் படி குழந்தையை தத்து கொடுக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பாண்டுரங்க் பெயர் இருந்ததால் அத்திட்டத்தை கைவிட்டனர். அதன் பிறகு குழந்தையை எங்கேயாவது விட்டுவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் திரும்ப வந்துவிட்டால் பிரச்னை ஏற்படும் என்று கருதி அத்திட்டத்தையும் கைவிட்டனர். இறுதியில் குழந்தையை கால்வாயில் பிடித்து தள்ளி கொலை செய்து விட்டு அதனை விபத்து போன்று காட்டிவிடலாம் என்று திட்டமிட்டனர். குரேர் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் தொடங்குகிறது. இதையடுத்து பாண்டுரங்க் தனது மகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று நிஜாம் சாகர் கால்வாயில் தள்ளிவிட்டு சென்றுவிட்டார். அருகில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஏதோ தண்ணீரில் விழுதாக சத்தம் கேட்டு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் சிறுமி இறந்து போயிருந்தாள். இதையடுத்து கிராம மக்கள் இது குறித்து போலீஸிற்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் பாண்டுரங்க் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விகடன் 3 Feb 2026 9:59 am

AI adoption will be driven by companies embedding intelligence at the core of business value: Priyanka Aeron, Thrive Global AI

Earlier this year Thrive Global AI announced the launch of its AI-based enterprise expansion platform, Vector AI, aimed at assisting brands and contemporary entrepreneurs in coping with the growing intricacy of global digital commerce. The platform that employs AI, real-time data, and performance intelligence offers a solution to one of the most significant problems e-commerce businesses are experiencing presently, thus allowing them to make faster, smarter, and more effective growth decisions.Historically, the growth of e-commerce has been the result of a complex mix of tools and agency-led execution. Advertising, analytics, content creation, and performance tracking are frequently handled by different teams, which leads to scattered data, delayed insights, and operational inefficiencies. Thrive Global AI envisions a new approach by uniting performance data, consumer behavior insights, and growth opportunities in a single, integrated AI-powered ecosystem. Medianews4u.com caught up with Priyanka Aeron, Co-Founder, Thrive Global AI Q. There are a lot of AI startups being launched leading to some conc​​erns that a bubble is forming. That could lead to a correction. What are your views on this? Considering AI enabled work streams are a relatively new and evolving technological innovation, the current phase requires a number of startups to create solutions across multiple use cases. Hence, what may look like a bubble for outsiders is just a natural progression for the industry.This phase reflects a natural compression that large-scale technological shifts, say, cloud or mobile, have gone through in the past. While some of these startups may go away, the process accelerates ecosystem maturation. Only companies that embed AI into the very core of business value addition will determine successful adoption of AI. The corrections in the market will weed out the shallow solutions, and practical, ROI-driven AI will be emphasized.Here at Thrive Global AI, we believe in creating a global AI powered platform where brands that can ensure high ROI of 300%+ in their outcomes and thereby we are very focussed to scale sustainably through measurable value addition. Q. There is also a point of view that India is not innovating on AI on a large scale. Most AI being used by Indian consumers and companies are foreign companies like Gemini, OpenAI, Meta AI. What are your views on this? With global players like OpenAI, Meta AI, and Gemini at the forefront, India’s AI market is growing significantly, valued at $9.5 billion in 2024 and projected to reach $130.63 billion by 2032. India is fast becoming a hub for applied AI as thousands of startups are focused on enterprise-centric solutions.Taking Thrive Global as an example, we created our own version of financial analytics LLMs customized to our client requirements based on leading foundational models. So today, our clients can adopt these high end models without paying the high compute cost associated.India’s innovation is also strongest at scaling adoption, building fitted vertical solutions, and strengthening its AI ecosystem. The country is creating one of the fastest-growing pools of AI talent globally. This would mean sustainable growth and pragmatic applications across industries. Q. What is the market gap in the AI space that led to the formation of Thrive Global? Thrive Global AI is founded by the founders who led large global brands and tech companies in the US. Banking on the experience, Thrive Global AI was founded upon a gap: that of global brands need AI tools and deep data intelligence to run multi-country and multi-platform businesses in an efficient and high ROI manner.We observed that siloed AI initiatives in Global Brands came with lots of data but with limited actionable insights, and the adoption of technology was without any measurable ROI. Thrive Global AI bridges this gap by embedding AI into core workflows, unifying data, and delivering decision intelligence. Instead of offering standalone solutions, the company focusses on integrating intelligence into brand growth, analytics, and enterprise decision systems, thus really allowing businesses to convert data into measurable growth outcomes routinely.Most of our clients have grown their global brand businesses between 100% and 300% in an year post adoption of our AI driven brand management platform. Q. Most businesses are still making marketing decisions using fragmented data and intuition. How does the company address this gap? The greatest challenge when you run a global brand is multitude of data available and inconsistencies across data systems. In simple terms it is hard to integrate data coming from different platforms, ERP solutions and Geographies.Hence, many global businesses are forced to use fragmented data as well as intuition in order to make marketing decisions. This makes the entire process time-consuming, resource intensive and prone to errors.However, Thrive Global AI unifies fragmented data sources, creating a single source of truth, which is then leveraged to create a data intelligence layer to obtain instantaneous business analytics using AI.While most solutions provide analytics as a one-sided approach, the use of decision intelligence makes it possible for businesses to make decisions, thus moving beyond assumptions as well as hindsight. This makes it possible for businesses to enhance their ROI. Q. Could you talk about the work that Thrive Global is doing with clients across India, the UK, UAE, and the US? Thrive Global AI collaborates with leading global brands in both online and offline commerce across India, the UK, the EU, the UAE, and the US. Today more that 95% of our revenue is from clients based outside of India thereby validating a global appeal of our products.Markets aside, client pain points remain fairly the same: lack of coherent data, dispersed growth efforts, increasing costs of acquisition, and decreasing visibility into performance drivers. Our global teams’ endeavor to stitch the data together into one coherent view and then layer intelligence on top to drive decisions.This allows its clients to gain crystal clarity across operations, scale more efficiently, and make smarter, data-backed decisions across channels and geographies by integrating AI into their workflows. Q. What goals have been set for 2026 and what is the gameplan to get there? By 2026, Thrive Global AI hopes to scale impact as opposed to pure scaling by deepening partnerships with e-commerce and digital-first brands while scaling adoption of its AI-native platforms such as Beacon.IQ and Vector.AI. Our platform currently handles more that $250M in global transaction volume annually and we intend to double our transactions in 2026.From R&D standpoint, there will be much greater embedding of AI into core workflows, unifying data, and improving decision-making right across marketing, growth, and operations.The strategy will be to strengthen services in global brand management to enable clients to move faster, make confident decisions, and scale with consistency. The goal is nothing less than the conversion of intelligence into sustainable competitive advantage. Q. Is the media and entertainment sector like OTT platforms, media agencies an important client base? Yes, the companies in the media and entertainment sector that crave data driven decisioning tools are our focus. Thrive Global prioritises media and entertainment vertical, OTT platforms, broadcasters, publishers, and media agencies for AI-driven solutions.These businesses rely on AI to drive content discovery, audience segmentation, performance forecasting, and media spend optimisation across an increasingly fragmented ecosystem.Thrive Global AI unifies audience, content, and performance data into a single, intelligent decision layer, transforming AI from a backend tool into a practical, business-facing capability.This enables faster, clearer decision-making across marketing, distribution, and growth initiatives. By improving reach, engagement, and monetisation, the platform helps clients leverage AI to drive measurable performance and sustainable growth. Q. In scaling rapidly what is the big challenge going to be? Is lack of talent an issue? Businesses today are evolving fast and with that the technology solution are also evolving in an unprecedented way. The days of cookie-cutter solutions for businesses are now behind us. The first challenge is truly understanding client’s businesses, pain points, and value creation metrics to design a custom solution that is high value add for them. Executing quickly while ensuring the quality of delivery is now table stakes.India has one of the largest and fastest-growing pool of human capital in AI, data science and engineering. The first challenge is how to structure adequately train and leverage available human capital.At Thrive Global AI through our internal development modules, we are overcoming some of the common talent problems facing the ecosystem. In 2026 we intend to hire and train more than 100 AI deep tech specialists to ensure leading edge in our domain. Q. Why is AI-first growth intelligence emerging as a new startup category? AI-First Growth Intelligence is born out of the need for business analytics and marketing to keep pace with the pace and enormity at which business is conducted today. No longer is it sufficient to present business managers and leaders with static data and analytics; instead, businesses and marketers need to present insights, intelligence and predictions to them.AI-First is a way to insert business intelligence directly into business action and reaction, and accordingly, a growing data-driven business is aided and aided by growth intelligence. Q. In terms of the shift from service-led marketing to AI-native growth infrastructure what trends are being seen? Traditional marketing has grown from service infrastructure to AI-infrastructure, promoting the automation of marketing processes such as reporting, segmentation, and optimisation to deliver faster operations at scale. Expect marketing decisions to be informed by predictive information rather than hunches in the future.There is a new focus on the capacity of AI-native systems to knit together disparate data points from different touchpoints to deliver evermore relevant marketing intelligence and strategy that enables businesses to make plans with confidence. There was a time when marketing was informally defined as an ever-changing science. Q. Is marketing decision-making in an AI-driven economy becoming more creative in sectors like BFSI? Certainly, AI is helping boost the level of creativity in sectors like BFSI through the generation of predictive results regarding customer acquisition, customer retention, fraud management, spend propensity, credit management etc. AI enabled solutions can plan very relevant campaigns, communicate personally, monitor relentlessly, and time actions them precisely.AI is helping eliminate uncertainty, thereby enabling a focus on precise creativeness, rather than relying on optimization for storytellers in the BFSI sector. BFSI is seeing a rise in responsible creativeness, protecting whilst innovating through results like AI. Q. How is AI redefining Search through consumers using LLMs for product discovery in categories like travel? AI, especially through LLMs, is revolutionising product discovery by way of conversational and contextually aware interactions. The consumers enjoy personalised recommendations based on preference and intent, way beyond the keyword-based search of the past. For brands, visibility has become contingent upon AI-driven discovery, just like SEO or paid listings.With AI, the connection of intent, behavior, and offering happens in real time, hence making recommendations more accurate and actionable. This shift fundamentally changes how consumers explore and select products, enabling brands to engage with audiences in highly personalized and timely ways. Q. What does it take to build AI-native platforms alongside services? For the building of AI-native platforms, such as Beacon.iq and Vector.ai, to take place, integration of technology, data, and business strategy must occur within the workflows of the clients. Deep understanding of business models, value chains, inflection points, critical infrastructure and data systems are key to success of the platforms.This is where Thrive Global focuses on piecing together fragmented data, validating models, and making sure insights can be acted upon intuitively. Outputs from AI need to seamlessly fit into decision-making, scaling effortlessly across markets without specialised expertise.Thrive Global AI interlinks technology through service-led guidance in achieving effective adoption of the platforms by clients and translating insights into measurable growth. In this way, it ensures intelligence is embedded in every layer of execution, enabling confident outcome-driven decisions.

மெடியானேவ்ஸ்௪க்கு 3 Feb 2026 9:57 am

இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. இறங்கி வந்த ட்ரம்ப்.. காரணம் என்ன?

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவும் எண்ணெய் ஏற்றுமதியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

சமயம் 3 Feb 2026 9:56 am

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுமாறு அங்லிகன் ஆயர்கள் வலியுறுத்தல்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் இலங்கை திருச்சபை (Church of Ceylon) ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஒரு கொடூரமான சட்டத்தின் மற்றொரு பதிப்பை,வேறொரு பெயரில், கொண்டு வருவதற்கான நடவடிக்கையால் தாங்கள் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை திருச்சபை ஆயர்கள் அறிக்கை

புதினப்பலகை 3 Feb 2026 9:49 am

“தமிழ்நாட்டுக்கு கணிசமான ஒதுக்கீடு” – பட்ஜெட் விமர்சனங்களுக்கு நிர்மலா சீதாராமன் பதில்!

சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகவும், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினார். உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதித்தாலும், 8 சதவீத உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை தக்கவைக்க மத்திய அரசின் கொள்கைகள் […]

டினேசுவடு 3 Feb 2026 9:42 am

அமெரிக்காவில் நிதி நெருக்கடி ; இலங்கையிலுள்ள தூதரகத்தின் பேஸ்புக் பதிவுகள் முடக்கம்

அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கமைய தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் முழுமையான பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, அவசர பாதுகாப்புத் தகவல்கள் (Safety and Security Information) மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிரப்படவுள்ளன. மேலும் ஏனைய […]

அதிரடி 3 Feb 2026 9:32 am

கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமி தப்பிக்க முடியாது - மனோஜ் பாண்டியன் பரபரப்பு பேச்சு!

சட்டம் உங்களை துரத்தி துரத்தி அடிக்கும் என எடப்பாடி பழனிசாமியை மனோஜ் பாண்டியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 3 Feb 2026 9:31 am

யாழ் பாடசாலையில் சர்ச்சை ; ஒரு தசாப்தமாக வரலாறு பாட ஆசிரியர் இல்லை

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த 10 வருடங்களாக வரலாற்று பாடத்திற்கான ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டது. குறித்த பகுதியிலுள்ள ஏனைய சில பாடசாலைகளுக்கு, வரலாற்று பாடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும், மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரிடம், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரும், நாடாளுமன்ற […]

அதிரடி 3 Feb 2026 9:29 am

யாழில். காணியற்றவர்களுக்காக 15 ஏக்கர் காணியை அன்பளிப்பு செய்துள்ள சிவகுரு ஆதீனம்

ஊர்காவற்றுறையில் வீடமைப்புத் திட்டத்திற்காக சிவகுரு ஆதீனத்தினால் 15 ஏக்கர் காணி அன்பளிப்பு செய்வதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தின் தலைவர் வேலன் சுவாமி உள்ளிட்ட அங்கத்தவர்களுக்குமிடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட செயலர், ஊர்காவற்றுறையில் காணியற்று இருப்பவர்களுக்கு காணி வழங்க முன்வந்தமைக்காக நன்றிகள். காணியினை முறையாக பங்கீடு செய்து, பங்கீட்டின் அளவிற்கு ஏற்ப வீடமைப்புத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள். அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் தலா 2 மில்லியன் ரூபாவில் ஒரு குடும்பத்திற்கான வீடமைப்புத் திட்டம் வழங்க முடியும். மேலும், அக் காணியில் குடிநீர், மின்சார இணைப்பு மற்றும் வீதி நிர்மாணிப்பு போன்ற உட்கட்டுமான அபிவிருத்தியினை மேற்கொண்டு ஒரு அமைதியான கிராமமாக உருவாக்க முடியும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிவகுரு ஆதீன நம்பிக்கை நிதியத்தினர், தங்களால் வழங்கவுள்ள 15 ஏக்கர் காணியில் - 10 ஏக்கர் காணியில் காணியற்ற குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டத்திற்காக வழங்கவும், 05 ஏக்கரில் ஒரு ஏக்கர் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தேவைக்காக வழங்கவும், மிகுதி ஆதீனம் மற்றும் பொதுத் தேவைப் பயன்பாட்டிற்காக பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்து, தொடர்ச்சியான சட்டரீதியான கையளிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

பதிவு 3 Feb 2026 9:29 am

அமெரிக்காவில் உள்ள ஷமிந்திர ராஜபக்சவைக் கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் இளைய மகன் ஷமிந்திர ராஜபக்சவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஷமிந்திர ராஜபக்சவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிலங்கன் விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில்2 மில்லியன் அமெரிக்க டொலர் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் வழக்கில், ஷமிந்திர ராஜபக்ச

புதினப்பலகை 3 Feb 2026 9:20 am

இந்தியா - அமெரிக்கா வரி: கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் - காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது. மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி - ட்ரம்ப் இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``வாஷிங்டன் டி.சி-யிலிருந்துதான் 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த சமீபத்திய தகவல்களையும் வாஷிங்டனில் இருந்தே அவர் அறிவிக்கிறார். முழு விவரங்களும் இன்னும் வராத நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தையும் வாஷிங்டனில் இருந்தே அவரே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரதமர் மோடி மீது அதிபர் ட்ரம்பிற்கு ஒரு பிடி இருப்பதாகத் தெரிகிறது. இப்போது ட்ரம்புடன் வழக்கமான கட்டிப்பிடிக்கும் நிகழ்வுகளில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்கட்டும், அவருடன் சேர்ந்து காணப்படுவதற்கே இப்போது மோடி வெட்கப்படுகிறார். கடைசியில் மோடி சரணடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நிச்சயமாக இது ஒப்பந்தங்களின் தந்தை என்று சொல்லுமளவிற்கு ஒரு சிறந்த ஒப்பந்தமாக இருக்க முடியாது என்றார். ஜெய்ராம் ரமேஷ் அமெரிக்காவின் இந்தியத் தூதர் செர்ஜியோ கோர், ட்ரம்ப், மோடியுடன் பேசியதாகவும், இது குறித்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள் என்றும் அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், ``இந்தியா அரசின் நடவடிக்கைகள் குறித்து அதிபர் ட்ரம்ப்போ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட அமெரிக்க அதிகாரிகளோ சொல்லித்தான் இந்திய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது அதுவே ஒரு வழக்கமாகிவிட்டது போல் தெரிகிறது என்றார். இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

விகடன் 3 Feb 2026 9:18 am

கட்டுநாயக்க விமான நிலைய தானியங்கி மின்-நுழைவாயில்களில் குழப்பம்- பயணிகள் அவதி

புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு மின்-நுழைவாயில்கள், கடவுச்சீட்டுகளை ஸ்கான் செய்யத் தவறியதால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமங்களுக்குள்ளானதுடன், தாமதங்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஜப்பானிய அரசாங்கத்தின் 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், அமைக்கப்பட்ட இந்த உயர் தொழில்நுட்ப அமைப்பின் செயல்திறன் குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மின்-நுழைவாயில்கள் தானாகவே பயணிகளை அடையாளம் காண

புதினப்பலகை 3 Feb 2026 9:14 am

திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது. மேலதிக விசாரணை குறித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை முற்பகல் சென் ஜேம்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. முச்சக்கர வண்டி தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 3 Feb 2026 9:11 am

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி, […]

அதிரடி 3 Feb 2026 9:01 am

பள்ளிச்சட்டம்பி அப்டேட்: டோவினோ தாமஸ் –கயாடு லோகர் மிரட்டல் லுக்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டோவினோ தாமஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பள்ளிச்சட்டம்பி' திரைப்படத்தின் நாயகி கயாடு லோகரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படம் வரும் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 3 Feb 2026 9:00 am

ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்-முக ஸ்டாலின் பதிவு!

ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்று முக ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார். மேலும் அமைதிப்பேரணியில் பங்குஎடுத்து உள்ளார்.

சமயம் 3 Feb 2026 8:38 am

விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது –அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் தனியார் செய்தி சேனல்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில்

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:32 am

தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்! –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

பேரறிஞர் அண்ணாவின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி! நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:30 am

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களும் சுமாா் 50 போ் உயிரிழந்ததாக பலூசிஸ்தான் மாகாண முதல்வா் சா்ஃப்ராஸ் புக்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். வளங்கள் நிறைந்த, ஆனால் வளா்ச்சியில் பின்தங்கிய பலூசிஸ்தான் மாகாணத்தில், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது. ஈரான், […]

அதிரடி 3 Feb 2026 8:30 am

இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்த அமெரிக்கா –டிரம்புக்கு பிரதமர் மோடி நன்றி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ” ரஷிய

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:28 am

அஜித் பவார் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள்

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:27 am

ஏஐ ஆலோசனையின்படி எச்.ஐ.வி-க்கு மருந்து உட்கொண்ட நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியைச் சேர்ந்த 45 வயது நபர் ஒருவர் பரிசோதனை மூலம் தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்துகொண்டார். ஆனால், அவர் மருத்துவரை அணுகாமல், ஏஐ சாட்போட் மூலம்

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:25 am

கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொலை செய்த நபர் கைது!

மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டம் கேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங் (28). முடிதிருத்தும் நிலையம் வைத்து நடத்தி வரும் இவருக்கு இவருக்கு ஒரு மகன் மற்றும் 6 வயதில்

சென்னைஓன்லைனி 3 Feb 2026 8:24 am

State Awards: என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க? - இயக்குநர் கோபி நயினார் பேட்டி

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள். இயக்குநர் பா. ரஞ்சித், கோபி நயினார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் இந்த விருது அறிவிப்புப் பட்டியலை விமர்சித்து பேசியிருந்தார்கள். Aram Movie 2016-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு 'அறம்' திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, அப்படத்திற்கு இன்னும் சில விருதுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கு அவ்வாண்டிற்கான சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிக்கப்படவில்லை. விருது அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலைக் காண்கையில், 'அறம்', 'அசுரன்', 'கூழாங்கல்' படங்களைத் தவிர சிறந்த படத்திற்கான முதல் பரிசு வென்ற படத்திற்கே, அவ்வாண்டுகளுக்கான சிறந்த இயக்குநருக்கான விருதும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. State Awards: எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை - 'கைதி' மோனிகா ஆதங்கம் இயக்குநர் கோபி நயினாரும் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில், தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குநருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தைப் பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாகப் பிரிக்கும். உரிமை கோருபவர்களைத் தன் அமைப்புக்கும் அரசுக்கும் எதிரானவர்களாகவும் தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்துப் போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது! எனப் பதிவிட்டிருக்கிறார். இப்பதிவைப் பார்த்ததும், மாநில அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டது தொடர்பாக அவரிடம் பேசினோம். இயக்குநர் கோபி நயினார் கோபி நயினார், ஒரு கட்சி அவர்களுடைய விருதுகளை அறிவிக்கிறாங்கனா, அது அவர்களின் விருப்பம். அந்த முடிவில் யாரும் தலையிட முடியாது. அரசு எல்லோருக்கும் பொதுவானதுனா, அரசு அறிவிக்கும் விருதுகளும் அனைவருக்கும் பொதுவாகதானே இருக்கணும். கோபி நயினார் ஒரு தலித், அவர் தலித் மக்களுக்கான விடுதலைக்குத் தொடர்ந்து குரல் கொடுக்கிறாரு. சமூக நீதி பேசும் நீங்க அவரைப் புறக்கணிக்கிறதுக்கான காரணமென்ன? என்றவர், 'அறம்' திரைப்படத்தைவிட அந்த ஆண்டுகள்ல வெளியான 'மேற்குத் தொடர்ச்சி மலை', 'டூலெட்', 'ஜோக்கர்' போன்ற படைப்புகள் மிக முக்கியமான படங்கள்னு நான் குறிப்பிடுவேன். State Awards: மாற்றி வழங்கப்பட்ட கதாசிரியர் விருது... மிஸ்ஸான ரச்சிதா! - வரிசை கட்டும் சர்ச்சைகள்! அதெல்லாமே மக்களுக்கான திரைப்படங்கள். அப்படங்களுக்கும் விருது அறிவிக்கப்படல. சமூக நீதிப் பேசும் குழு சமூக நீதி பேசுபவர்கள் மேல அக்கறை வச்சிருந்தாங்கனா, மக்களுக்கான படங்களை விருதுக்குத் தேர்வு செய்திருப்பாங்க. இந்த அரசு பெண்ணுரிமை பத்தி பேசுது. ஆனா, பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கெல்லாம் விருது அறிவிக்கப்பட்டிருக்கு. எதன் அடிப்படையில் இதையெல்லாம் தேர்வு பண்றாங்க என்பதுதான் என்னுடைய கேள்வி?! தன்னைச் சார்ந்திருக்கிறவங்களை மட்டும் அங்கீகரிப்பதுதான் இதன் நோக்கமா? இப்படியான செயல்கள்னால, இந்த விருது மேல இருக்கிற மரியாதையும் போயிடுச்சு என்றவரிடம், சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு வென்றிருக்கிறது 'அறம்' திரைப்படம். ஆனால், அப்படத்தை இயக்கிய கோபி நயினாருக்கு விருது அறிவிக்கப்படவில்லை என்பதை தனிப்பட்ட நோக்கத்துடன் அணுகியதாகப் பார்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம். இயக்குநர் கோபி நயினார் பதில் தந்தவர், நிச்சயமா. நான் என்ன பண்ணேன்? என் சமூகத்தின் அடிப்படை வாழ்வுரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுறேன். நான் எப்பவும் திமுக-வுக்கு எதிரா இல்ல. நான் என் சமூகத்தின் விடுதலைக்காகப் போராடுறேன். அவ்வளவே! அது ஜனநாயகப் போராட்டம். நாங்க போராடுறது உங்களுக்குக் கோபத்தைக் கொடுக்குதுனா, நாங்க போராடக்கூடாதா? அந்தப் போராட்டம் உங்களுக்கு எதிரானதுனா, நீங்க தலித் மக்களுக்கு எதிரானவங்களா? உங்களுடைய சமூகநீதிக்கான பொருள் இதுதானா? State Awards: ஜூரி மெம்பர்ஸ் இந்தப் படங்களை பார்க்கிறாங்களானு தெரில! - குழந்தை நட்சத்திரம் அஸ்வத் இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன் என்றவர், 'அறம்' திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, 'படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க'னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,' இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க'னு சொன்னான். ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல. நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம் என்றார். மனுஷி தொடர்ந்து பேசியவர், உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும். சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா? இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க. Tamil Nadu State Awards: வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்- சின்னத்திரையினர் கோரிக்கை திரைப்படங்கள் மதிக்கப்படணும்னு நோக்கம் தமிழக அரசுக்குக் கிடையாது. உங்களுக்கு ஒருவன் எதிரியாக இருந்தாலும், அவனுடைய திறமையை மதிக்கிறதுக்குப் பெயர்தான் சமூக நீதி. என்னுடைய 'மனுஷி' திரைப்படத்துக்கு சென்சார் போர்ட் 150 கட் கொடுக்கிறாங்க. நீதிமன்றத்துல போராடி, அந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வாங்கியிருக்கேன். என்னை பாஜக-வும் புறக்கணிக்கிறாங்க. சமூக நீதி பேசுற நீங்களும் என்னைப் புறக்கணிக்கிறீங்க. நான் எங்கதான் போய் நிற்பேன். கோபி நயினார் எனக்கு நீங்க விருது கொடுக்கலைங்கிறது பிரச்னையே கிடையாது. ஆனா, என்னை நீங்க எந்த அடிப்படையில புறக்கணிக்கிறீங்க? பொதுவெளியில, நான் இவங்களை எதிர்த்த பிறகு ஒவ்வொரு நாளும் நான் வெளில போறதுக்கு எவ்வளவு பயப்படுறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். என்னுடைய குடும்பமும் பயப்படுது. அவ்வளவு மிரட்டல்கள் வருது. அதனாலதான், எனக்கு விருது கொடுக்கப்பட்டிருந்தா, நானே என்னைச் சந்தேகப்பட்டிருப்பேன்னு பதிவிட்டிருந்தேன் என்றார். `கொலை மிரட்டல்கள் வருகிறது’ - இயக்குநர் கோபி நயினார்... காட்டூர் ஏரி `மண்’ விவகார பின்னணி

விகடன் 3 Feb 2026 8:14 am

இந்தியா - அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் ட்ரம்ப் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக இது கருதப்படுகிறது. இதற்கு மாற்றாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும் எனவும் தெரியவருகிறது. Putin - Modi மேலும், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'மேட் இன் இந்தியா' பொருட்களுக்கான பரஸ்பர வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அமெரிக்கா உடனடியாகக் குறைத்துள்ளது. இதற்கு ஈடாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் தடைகளை நீக்கி, வரியை பூஜ்ஜியமாக (Zero Tariff) குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ``எனது மிகச்சிறந்த நண்பர் பிரதமர் மோடியுடன் பேசியது கௌரவம். அவர் உலக அளவில் மதிக்கப்படும் ஒரு வலிமையான தலைவர். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது. எரிசக்தி, விவசாயம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார். மோடி, ட்ரம்ப் இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் மோடி,``இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18%-ஆகக் குறைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு பெரும் ஜனநாயக நாடுகளின் இந்த இணக்கம், இருநாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு அதிபர் ட்ரம்ப்பின் தலைமைத்துவம் மிகவும் அவசியம் .எனத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்: அமெரிக்காவில் இந்தியப் பொருட்கள் மீதான வரி 18% ஆகக் குறைப்பு. அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல். ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி; அமெரிக்காவிடம் அதிக இறக்குமதி. மார்ச் 2025 முதல் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்து, புதிய வர்த்தக அத்தியாயம் தொடக்கம். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை வாஷிங்டன் செல்லவிருக்கும் நிலையில், இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Budget 2026: ``இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

விகடன் 3 Feb 2026 8:08 am

மகளிர் உரிமைத்தொகை அதிரடியாக உயர்த்திய முதல்வர்- 2 லட்சம் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி!

பீகாரில் முதலமைச்சரின் மகளிர் நிதியுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை 10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரை உயர்த்தி முதலமைச்சர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ளார்.

சமயம் 3 Feb 2026 7:52 am

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி அமைந்த ஓர் அற்புதக் கோயில்தான் கழுகுமலை. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்தத் திருத்தலத்தின் மகிமைகள் ஏராளம். வாருங்கள், கழுகுமலை குறித்த புராண இதிகாச தகவல்களையும் அங்கு அருள்பாலிக்கும் முருகனின் சிறப்பையும் பரிகார சிறப்பையும் அறிந்துகொள்வோம். ராமாயண காலத்தில் இதன் பெயர் கஜமுக பர்வதம். சடாயுவை ராவணன் கொன்றான். ராமபிரானே அவருக்கு மகன் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். சடாயுவின் சகோதரன் சம்பாதி. செய்தியறிந்து ஓடிவந்து ராமபிரானைச் சந்தித்து வணங்கினான். சகோதரனுக்குச் செய்யவேண்டிய சடங்குகளைக் கூடச் செய்ய இயலாத பாவியாகிவிட்டேனே என்று புலம்பினான். கழுகுமலை கழுகாசலமூர்த்தி ராமன் அவனைத் தேற்றினார். கஜமுக பர்வதத்தில் கோயில்கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தொழுது பாவங்கள் தீர வழிகாட்டினார். கழுகு சம்பாதி, வந்து வழிபட்ட மலை இது என்பதால் இதற்குக் கழுகுமலை என்ற பெயர் ஏற்பட்டது. கழுகுமலை முருகன் மீது காவடிச் சிந்துபாடிய அண்ணாமலைச் செட்டியார், இந்த ஊரை வீதிதோறும் ஆதிமறை வேதங்கள் முழங்கிய ஊர் என்று குறிப்பிடுகிறார். செல்வச் செழிப்பும் இயற்கை வளமும் கொண்டு சிறந்து விளங்கிய ஊர் என்று தன் காவடிச் சிந்தில் போற்றிப் புகழ்கிறார் அண்ணாமலை. இங்குள்ள கழுகாசலமூர்த்தி ஆலயம் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 300 அடி உயரம் உள்ள மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. இந்த ஆலயம் முழுவதும் சிற்பங்களும் ஓவியங்களும் காண்போர் கண்ணைக் கவரும். சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் திருக்கோயில்: ராவணனின் தம்பி கரதூசனன் வழிபட்ட திருத்தலம்! இந்த ஆலயத்தில் தரிசனம் செய்ய ஒரு முறையை வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். முதலில் இந்தக் கோயிலில் இருக்கும் ஜம்புகேஸ்வரரையும் அகிலாண்டேஸ்வரியையும் வணங்க வேண்டும். பின்பு வலதுபுறமாக தட்சிணாமூர்த்தியை வணங்கி அபிஷேகத் தீர்த்தம் வழியும் கோமுகியை அடைந்து தீர்த்தத்துளிகளைத் தொட்டுத் தலையில் தெளித்துக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்ற சந்நிதிகளை அடைந்து வழிபடலாம் என்கின்றனர் பக்தர்கள். அபிஷேகத்தீர்த்தம் நம் ஆத்மாவைத் தூய்மை செய்து ஆண்டவன் தரிசனத்துக்கு நம்மை தயார்படுத்தும் என்பது இதன் தாத்பர்யம். இங்கு முருகப்பெருமானின் கருவறை சந்நிதி சற்று உயர்ந்த மேடையில் அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் முருகன் ஒரு தலையோடும் ஆறு கரங்களோடும் அருள்பாலிக்கிறார். கருவறையில் முருகனோடு வள்ளி - தெய்வயானை ஆகியோர் முருகனுக்குப் பக்கவாட்டில் இருபுறமும் நேருக்கு நேர் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளனர் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் முருகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். மயில் வலதுபுறமாகத் தன் தலையைத் திருப்பியவாறு காட்சி தருகிறது. பக்தர்கள் சொல்லும் குறையைக் கேட்டு ஓடிவந்து காப்பதற்குத் தயாராக மயில் அவ்வாறு வலப்புறம் பார்த்தவாறு அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அடியவர்கள். இங்கு நரசிம்ம மூர்த்திக்கும் சந்நிதி உள்ளது. நரசிம்மர் இங்கு யோக நரசிம்மராக வீற்றிருக்கிறார். கழுகுமலை என்றதும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி வைபவமே நினைவுக்கு வரும். மாறுபட்ட உருவத்தில் சூரர்களைச் செய்து விரதமிருந்து அதைச் சுமந்துகொண்டு பக்தர்கள் ஆடிவரும் அழகே தனி. வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்களும் இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படும். திருவிழாக்காலங்களில் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி தாங்கியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் அப்பன் வேங்கடேச பெருமாள்; திருப்பதிக்கு நிகரான திருக்கோயில்! பரிகாரச் சிறப்பு கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது. தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள். அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. கழுகாசல மூர்த்தியை வழிபாடு செய்துவிட்டு கோயிலோடு ஒட்டியிருக்கும் மலையையும் சென்று காணவேண்டும். சமணர்காலக் கலை கொட்டிக்கிடக்கும் இடம் கழுகுமலை. இங்குதான் எழில்மிகு வெட்டுவான் கோவில் உள்ளது. பாதி முடிந்த நிலையிலிருந்தாலும் இதன் கம்பீரமும் அழகும் காண்பவரைப் பிரமிப்பூட்டுபவை. இங்குள்ள குகைகளில் சமண முனிவர்கள் தங்கி கல்விப்பணி செய்ததற்கான சிற்ப ஆதாரங்கள் மலைமீது உள்ளன. கழுகுமலை வெட்டுவான்கோயில் வெட்டுவான்கோவில் இப்படி முடிவற்று நிற்பதற்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். பெரும் தச்சன் ஒருவன் மலையின் உச்சியில் வடித்துக்கொண்டிருக்கும்போது அவன் மகன் மலையின் நடுப்பகுதியில் சிற்ப வேலைகளைச் செய்யத் தொடங்கினான். தனக்குப் போட்டியாக யாரோ வந்துவிட்டார்கள் என்று பொறாமை கொண்ட தச்சன் தன் உளியை ஒலிவந்த திசை நோக்கி எறிந்தான். அந்த உளி தச்சனின் மகன் மீது பட்டு அவன் உயிர் துறந்தான் என்னும் பெருந்தச்சனின் கதை இங்கு சொல்லப்படுகிறது. ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும். தனிச்சந்நிதியில் தோஷம் தீர்க்கும் சனிபகவான்! விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்

விகடன் 3 Feb 2026 7:45 am

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளித்துக் காப்பாற்றினோம். அப்போது அவர், தனக்கு ஏற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதமாகவே தொடர்வதாகச் சொன்னார். திடீரென அதிகமான பிறகுதான் பயம் வந்து மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார். அப்படி ஒரு மாதம் முன்பே அவர் உணர்ந்த அறிகுறிகள், ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள்தான் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் பொதுவாக உடனே உணரப்படும், அடுத்து அதிகமாகும், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்றுதானே சொல்வார்கள்... இப்படி ஒரு மாதம் முன்பேகூட அறிகுறிகளைக் காட்டுமா ஹார்ட் அட்டாக்... இதை எப்படிப் புரிந்துகொள்வது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். அருண் கல்யாணசுந்தரம் பல நேரங்களில் நமக்கு இதய நோயின் அறிகுறிகள் அல்லது மாரடைப்பின் (Heart Attack) அறிகுறிகள் என்று பார்த்தால், நெஞ்சுப்பகுதியில் ஒருவித அழுத்தம் மற்றும் இடது கையில் வலி என்றே பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இவை மிகவும் பொதுவான (Classic) அறிகுறிகள்.  உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம். திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீரென மூச்சு வாங்குதல், நெஞ்செரிச்சல் போன்ற உணர்வு, படபடப்பு (Palpitations) ஏற்படுவது, தலைச்சுற்றல், அதிகமாக வியர்ப்பது, குறைவான வேலை செய்யும்போதே மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவதுதான் சரியானது. திடீர்னு குப்புனு வேர்க்குதா? ஹார்ட் அட்டாக் முதல் புற்றுநோய் பாதிப்புவரை: கவனம்! #SuddenSweat இந்த அறிகுறிகள் அனைத்தும் திடீரென ஒரு நாளில் ஏற்பட வேண்டும் என அர்த்தமல்ல. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன், முதலில் புகை வந்து, பிறகு அது வெடித்து நெருப்புக் குழம்பை உமிழ்வதுபோல, ஹார்ட் அட்டாக் அறிகுறிகளும் படிப்படியாகக் குறைவான தீவிரத்துடன் (Warning signals) வெளிப்பட்டு, திடீரென ஒரு நாள் உச்சநிலையை அடையக்கூடும்.   குறிப்பாக, பெண்கள் மற்றும் சர்க்கரைநோய் (Diabetes) உள்ளவர்களுக்கு இது போன்ற மாறுபட்ட (Atypical) அறிகுறிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இது போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 3 Feb 2026 7:00 am

இந்த வார ராசிபலன் பிப்ரவரி 3 முதல் 8 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 3 Feb 2026 7:00 am

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனாவுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறைத்தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்கதேசத்தில் பூதாகரமாக வெடித்து ஆட்சி மாற்றத்தை விளைவித்த மாணவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா(78) இந்தியாவுக்கு தப்பிச் சென்றாா். அதன்பிறகு வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. வங்கதேசத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா […]

அதிரடி 3 Feb 2026 6:59 am

திருச்சி புதூர் வணிக வளாகத்தை திறக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநகராட்சி!

திருச்சி மாவட்டத்தில் புதூரில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் பணிகள் அனைத்தும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதால் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 3 Feb 2026 6:38 am

“மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்”  

தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைவது உறுதி என்பதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாது என விதுறு ஹெல உறுமய… The post “மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வி அடையும்” appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Feb 2026 2:42 am

சீனாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு ஆயுள் தண்டனை!

சீனாவின் முன்னாள் நீதியமைச்சர் டாங் யிஜுன் (Tang Yijun), ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயுள்… The post சீனாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு ஆயுள் தண்டனை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Feb 2026 2:41 am

இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய 4 நாடுகள்.., எது எது தெரியுமா?

சர்வதேச பயணம் திட்டம் செய்யும்போது, நம் மனதில் வரும் முதல் யோசனை விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தான். இருப்பினும், பல நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவைப்படுவதில்லை. பயணிகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டும் எடுத்துகொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு சுற்றுலா அல்லது குறுகிய கால தங்குதலுக்கு அனுமதி வழங்கப்படும். சரியான திட்டமிடல், குறைந்த செலவு தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து வசதிகள் மூலம் இந்த நாடுகள் செலவைக் கட்டுப்படுத்த விரும்பும் பயணிகளுக்கு சிறந்த தேர்வாக உள்ளன. அந்தவகையில், வெறும் […]

அதிரடி 3 Feb 2026 2:30 am

அமெரிக்க – இஸ்ரேல் கடற்படை இணைந்த பயிற்சி!

நேற்றைய தினம், அமெரிக்க கடற்படையின் ஒரு U.S. Navy destroyer மற்றும் இஸ்ரேல் கடற்படைக் கப்பல்கள் இணைந்து கூட்டு… The post அமெரிக்க – இஸ்ரேல் கடற்படை இணைந்த பயிற்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Feb 2026 2:20 am

ஈரானில்  பிரபல திரைக்கதை ஆசிரியர் கைது !

ஈரானில் ஒஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிரபல திரைக்கதை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.… The post ஈரானில் பிரபல திரைக்கதை ஆசிரியர் கைது ! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Feb 2026 1:59 am

அமெரிக்கா –இந்தியா  இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்:

அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே இன்று (பெப்ரவரி 2, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய வர்த்தக ஒப்பந்தம்… The post அமெரிக்கா – இந்தியா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 3 Feb 2026 1:46 am

ரஷ்ய பெண்களுடன் உடலுறவு கொண்டார் ; பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் அதிர்ச்சி தகவல்

அமெரிக்க நீதித் துறை சமீபத்தில் வெளியிட்ட, ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பில் கேட்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரி எப்ஸ்டீன், ‘பைனான்சியர்’ மட்டுமின்றி பெரிய பணக்காரர். இளம்பெண்கள் மற்றும் சிறுமியரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டுக்காக, 2008ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, புளோரிடா சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் தலைவர்கள், உலகப் பணக்காரர்கள் மற்றும் […]

அதிரடி 3 Feb 2026 1:30 am

பனிச்சிறுத்தையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி

வடக்கு சீனாவில் வனவிலங்கு ஒன்றிற்கு மிக அருகில் சென்று செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண் ஒருவர், பனிச்சிறுத்தையின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்துள்ளார். வடக்கு சீனாவின் ஃபுன்யூன் கவுண்டியில் (Fuyun County) அமைந்துள்ள புகழ்பெற்ற கெகெதுவோஹாய் யுனெஸ்கோ உலக புவியியல் பூங்காவின் (Keketuohai UNESCO Global Geopark) தலட் கிராமப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பனிச்சறுக்கு வீராங்கனையான அந்தப் பெண், தனது விளையாட்டை முடித்துவிட்டு ஹோட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தற்செயலாக ஒரு பனிச்சிறுத்தையைக் கண்டுள்ளார். அதன் அழகில் கவரப்பட்டு, ஆபத்தை […]

அதிரடி 3 Feb 2026 12:30 am

️ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் –எதிர்ப்பு தொிவித்துள்ள  இலங்கைத் திருச்சபை  

இலங்கையில் நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக, புதிய அரச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (PSTB)… The post ️ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் – எதிர்ப்பு தொிவித்துள்ள இலங்கைத் திருச்சபை appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 11:42 pm

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையக அகற்றப்படாது!

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொந்தா குறிப்பிட்டார். இதுபோன்ற புனையப்பட்ட மற்றும் உணர்திறன் மிக்க கூற்றுக்களைப் பரப்பும் நபர்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள் எனவும் இது நாட்டிற்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலை என்றும் பாதுகாப்புச் செயலாளர் குறிபப்பிட்டுள்ளார். […]

அதிரடி 2 Feb 2026 11:30 pm

ஷேக் ஹசீனாவுக்கு மேலும் 10 ஆண்டு சிறை :  

ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழல் வழக்குகளிலும் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10… The post ஷேக் ஹசீனாவுக்கு மேலும் 10 ஆண்டு சிறை : appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 11:27 pm

தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக மோடி விசிட் எங்கே? இந்த மாநிலத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

புதுச்சேரி மாநில தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அதற்காக வரும் 11 ஆம் தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வர இருக்கிறார்.

சமயம் 2 Feb 2026 10:53 pm

பழைய சிம் கார்டில் இருந்து 191 கிராம் தங்கம்.. ரூ. 26 லட்சம் சம்பாதித்த நபர் - பரபரப்பை கிளப்பிய செயமுறை வீடியோ!

தங்கல் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து வரும் நிலையில், பயன்படுத்தப்படாத சிம் கார்டுகளிலிருந்து ரூ.26 லட்சம் மதிப்புள்ள 191 கிராம் தங்கத்தை ஒருவர் பிரித்து எடுத்துள்ளார்.இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 2 Feb 2026 10:52 pm

அமெரிக்கா தாக்கினால் பெரிய போர் வெடிக்கும் ; ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை

”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும் என மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, கடந்த டிசம்பர் முதல் அங்கு போராட்டம் நடந்து வருகிறது. பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், போர்க்கப்பல்களை ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கூறியுள்ளதாவது, அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், […]

அதிரடி 2 Feb 2026 10:30 pm

ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடுத்த சிக்கல் ; முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமீந்திர ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பிடியானை சந்தேக நபரான ஷமீந்திர ராஜபக்ஷவை தற்போது அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான சர்வதேச சிவப்பு பிடியானையை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு […]

அதிரடி 2 Feb 2026 10:30 pm

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச அவர்களின் இளைய மகன் ஷமீந்திர… The post ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 10:23 pm

குடும்பமாக உள்ளே!

மகிந்தவின் மூத்த சகோதரரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறீPலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் சமிந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக பெயரிடவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே முன்னாள் ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட மிக் விமான கொள்வனவு ஊழல் விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 2 Feb 2026 9:51 pm

சுதந்திர தினம் கரி நாளாக அனுஸ்டிப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டிக்குமாறு யாழ்; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து கரி நாள் போராட்டத்தினை அறிவித்துள்ளது. அதேவேளையில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் ஆர்ப்பாட்டங்களை போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. ஒரு காலகட்டத்தில் தமக்கான நிலம் வேண்டும் என்று போராடியவர்கள் தான் தமிழ் மக்கள். இன்றைய அரசாங்கம் வடக்கு - கிழக்கு மக்களை இணைத்து ஒன்றாக பயணிப்போம் என்று கூறினாலும் தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டே இருக்கின்றனரென குற்றஞ்சாட்டப்படுகின்றது. அதேவேளை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கோரியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைவரது ஆதரவையும் கோரியுள்ளது.

பதிவு 2 Feb 2026 9:37 pm

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த மோதலில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களும் சுமாா் 50 போ் உயிரிழந்ததாக பலூசிஸ்தான் மாகாண முதல்வா் சா்ஃப்ராஸ் புக்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். வளங்கள் நிறைந்த, ஆனால் வளா்ச்சியில் பின்தங்கிய பலூசிஸ்தான் மாகாணத்தில், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது. ஈரான், […]

அதிரடி 2 Feb 2026 9:30 pm

அமெரிக்கா தாக்கினால் பிராந்தியப் போா் வெடிக்கும்: கமேனி எச்சரிக்கை!

‘ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’ என ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.‘ ஈரானில் அண்மையில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில், அயத்துல்லா அலிகமேனி ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது: அமெரிக்கா ஒரு விஷயத்தைத் […]

அதிரடி 2 Feb 2026 8:30 pm

விஜய் எம்ஜிஆர் பேச்சு: தமிழகத்தில் மும்முனை போட்டி! தவெக தலைவரின் அதிரடி அரசியல் கணிப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அரசியல் அனுபவம் குறித்து எழுந்த விமர்சனங்களை மேற்கோள் காட்டி, 2026 தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 2 Feb 2026 8:00 pm

நச்சிக்குடாவில்  ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது!

கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் ஆமை… The post நச்சிக்குடாவில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 7:58 pm

மனோரமா சின்ன தம்பி ரகசியம்: கணவர் இறந்தும் நடித்த ஆச்சி! இயக்குநர் பி. வாசு பகிர்ந்த உருக்கமான தகவல்!

'சின்ன தம்பி' படப்பிடிப்பின் போது ஆச்சி மனோரமாவின் கணவர் காலமானார். அந்தத் துயரமான நிலையிலும் அவர் காட்டிய தொழில்பக்தி குறித்து இயக்குநர் பி. வாசு பகிர்ந்துள்ள உருக்கமான தகவல் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 2 Feb 2026 7:40 pm

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

`இதைவிட கொடுப்பினை வேறு என்ன இருக்க முடியும் ?’ கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கும் வள்ளலாரின் சத்தியஞான சபையில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் உலகம் முழுக்க இருக்கும் வள்ளலாரின் பக்தர்கள் வடலூருக்கு வந்து, ஏழு திரைகள் நீக்கிக் காட்டப்படும் ஜோதியை தரிசித்துச் செல்வார்கள். அன்றைய தினம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் அங்கு அன்னதானம் வழங்கப்படும். அதற்காக கடந்த 25 ஆண்டுகளாக அரிசியையும் காய்கறியையும் வழங்கி வரும் கடலூர் காய்கறி வியாபாரி பக்கீரான், இந்த ஆண்டு 18,000 கிலோ காய்கறி மற்றும் 100 அரிசி மூட்டைகளை சத்தியஞான சபைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். வள்ளலார் 155 வது ஜோதி தரிசன விழா இதுகுறித்து பக்கீரானிடம் பேசியபோது, ``அது 2001-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். வள்ளலாரின் தீவிர பக்தரான என்னுடைய நண்பர் சிவபெருமாள், `நீங்க ரொம்ப கஷ்டப்படறீங்க. தைப்பூசத்திற்கு சத்தியஞான சபைக்கு 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுங்க. கண்டிப்பாக நீங்க நல்லா இருப்பீங்க' என்று சொன்னார். உடனே 5 மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தேன். அவர் சொன்னதைப் போல நான் கஷ்டத்தில் இருந்து மீள்வதற்காக அல்ல. பசித்தவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதைத் தவிர வேறு கொடுப்பினை என்ன இருக்க முடியும் ? அதற்காக அந்த அரிய வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன். அடுத்த ஆண்டு 10 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 25 மூட்டை, அதற்கடுத்த ஆண்டு 50 மூட்டைகள் என எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வந்தேன். `வள்ளலார் மூட்டிய நெருப்பு மதங்களைக் கடந்து எரியும்..!’ ஆரம்பத்தில் நண்பர் சிவபெருமாள் சொன்னதைப் போல கஷ்டத்தில் இருந்து மீண்டும் விட்டேன். அப்போது சபையில் இருந்து, `நீங்க என்ன வியாபாரம் பண்றீங்க ?' என்று என்னைக் கேட்டபோது, நான் காய்கறி வியாபாரம் செய்வதாகச் சொன்னேன். அதற்கு, `ஐந்து வருஷத்துக்கு தேவையான அரிசி எங்ககிட்ட இருக்குது. அதனால நீங்க காய்கறியை கொடுங்க. மகிழ்ச்சியா ஏத்துக்குவோம்' என்று கேட்டனர். அதையடுத்து கடந்த பத்து ஆண்டுகளாக காய்கறிகளை அனுப்பி வந்தேன். கடந்த ஆண்டு 25 டன் காய்கறிகளை அனுப்பினேன். என்னைப் போல பலரும் தைப்பூசத்திற்கு காய்கறிகளைக் குவித்ததால், இந்த ஆண்டு காய்கறிகளைக் குறைவாக கொடுங்கள் என்று சபையில் கூறினார்கள். சத்தியஞான சபைக்கு ஏற்றப்படும் காய்கறிகள் அதனால் இந்த ஆண்டு 18 டன் காய்கறிகள், 100 மூட்டை அரிசி, 7,000 தண்ணீர் பாட்டில்கள், மளிகைப் பொருட்களை அனுப்பினேன். பசித்தவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கருத்து சாதாரணமானது கிடையாது. பசியின் கொடுமை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். பசிக்கு சாதியோ மதமோ தெரியாது. வள்ளலாரின் சிந்தனைக்கும், இந்த சமூகத்திற்கு அவர் காட்டிய வழிக்கும் முன்னால், நான் செய்வது ஒன்றுமே கிடையாது. வள்ளலாரின் பக்தர்கள் நாடு முழுவதும், நாடு கடந்தும் அன்றாடம் லட்சக்கணக்கான மக்களின் பசியைப் போக்கி வருகிறார்கள். அந்த வகையில் வள்ளலார் மூட்டிய நெருப்பு, மதங்களைக் கடந்து இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் எரியும் என்று நெகிழ்கிறார். வடலூர்: `வள்ளலார் சத்தியஞான சபையில் உருவ வழிபாடு கூடாது!’ – தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதி மன்றம்

விகடன் 2 Feb 2026 7:36 pm

திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு

திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள பாதசாரிக் கடவையில் இன்று (02) காலை நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீதியில் கிடந்த நபரை பார்த்த பொது மக்கள் இது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த திருகோணமலை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நபர் விபத்தில் உயிரிழந்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிரடி 2 Feb 2026 7:24 pm

தனுஷ் D55 பட அப்டேட்: சாய் பல்லவி –தனுஷ் மீண்டும் கூட்டணி! மாரி 2 மேஜிக் திரும்புமா?

தனுஷ் மற்றும் சாய் பல்லவி மீண்டும் இணைந்து நடிக்கும் 'D55' திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'மாரி 2' படத்திற்குப் பிறகு இந்த ஹிட் ஜோடி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 2 Feb 2026 7:15 pm

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!

பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், நேற்று (பிப்.1) டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.  இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருந்த அறிக்கையில், பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.  பாகிஸ்தான் அணி ஐசிசி கண்டனம் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பிறகு இப்படி நடந்து கொள்வது சரியல்ல. ஒரு குறிப்பிட்ட அணியுடன் மட்டும் விளையாட மாட்டோம் என்று சொல்வது நியாயம் இல்லை. இது நேர்மை மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது. டி20 உலகக்கோப்பையில் இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவு பாகிஸ்தான் அணிக்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், பாகிஸ்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருந்தது.  இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வது மட்டுமன்றி இதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. பாகிஸ்தான் அணிக்கு ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? இந்தியாவுக்கு எதிரான போட்டியை விளையாடாமல் புறக்கணிக்க முடிவு செய்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.  இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி ஆடவில்லை என்றால் அந்தப் போட்டிக்கான 2 புள்ளிகள் அப்படியே இந்தியாவுக்கு வழங்கப்படும். இது அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை பாதிக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல கோடி ரூபாய் வரை இழப்பு இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் கிரிக்கெட்டில் மிகப்பெரிய வருவாயை ஈட்டக்கூடிய ஒரு போட்டியாக இது இருக்கிறது.  இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் மூலம் மட்டும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பங்குபெறவில்லை என்றால் ஸ்பான்சர்கள், டிக்கெட் விற்பனை எல்லாம் சேர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும்! மேலும் ஐசிசி வழங்கும் நிதியையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழக்க நேரிடும். இதனால் உள்நாட்டு கிரிக்கெட், வீரர்களின் ஒப்பந்தங்கள், மைதானங்கள், இளம் வீரர்கள் பயிற்சி எல்லாமே பாதிக்கப்படும். டி 20 உலகக்கோப்பைக்கு ஒளிபரப்பு உரிமை பெற்றிருக்கும் நிறுவனம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு கோரலாம். அப்படி கோரினால் அதுவும் பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தவிர ஐசிசியை எதிர்த்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் எதிர்வரும் ஐசிசி மற்றும் டெஸ்ட் தொடர்களில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்படும் சூழலும் உருவாகும்.  ஐசிசி ஐ.சி.சிக்கும் வருமான இழப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படும் இழப்புபோல ஐசிசி-க்கும் வருமான இழப்புகள் ஏற்படும். ஏற்கெனவே ஐ.சி.சி தொடர்களை விட மற்ற லீக் போட்டிகளில்தான் அதிக வருமானம் வருவதாக முக்கிய கிரிக்கெட் போர்டுகள் நினைக்கின்றன. 2020 கொரோனா சமயத்தில் ஆஸ்திரேலியாவில் ஒரு டி20 உலகக்கோப்பை தொடர் நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு டி20 உலகக்கோப்பையை நடத்துவதை விட இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை நடத்துவதுதான் தங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என நினைத்தது. ஐ.சி.சியிடம் முறையிட்டு உலகக்கோப்பையை தள்ளியும் போட்டது. உலகக்கோப்பையின் நிலை இதுதான். வருவாய்க்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும் போட்டி இப்படியொரு நிலையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் எப்போதுமே வருவாய்க்கு முக்கியமானதாகப் பார்க்கப்படும். இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீரும். அந்தப் போட்டியைக் காண உலகின் பல நாடுகளிலிருந்தும் பயணம் செய்து வருவார்கள். தோனி இன்னமும் ஐ.பி.எல் இல் ஆடிக்கொண்டிருக்க, அவர் மூலம் போட்டியைக் காண வரும் ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கும் வணிகம்தான் காரணம். அதேதான் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் சுவாரஸ்யமிழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியா Vs பாகிஸ்தான் குட்டிக்குட்டி நாடுகளுக்கும் பயன்படும்! ஆனால், இன்னமும் அந்தப் போட்டியைக் காண ஒருவித ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது. அதனால்தான் போட்டியை ஒளிபரப்புச் செய்யும் சேனல் இந்தப் போட்டியை மையப்படுத்தி அதிக விலைக்கு விளம்பர ஸ்லாட்களை விற்றிருக்கும். இப்படி வரும் வருமானம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஐ.சி.சிக்கும் மட்டுமல்ல. குட்டிக்குட்டி நாடுகளுக்கும் பயன்படும். கிரிக்கெட்டை உலகளவில் பரவலாக்க வேண்டுமென்றே டி20 உலகக்கோப்பையில் 20 நாடுகளை ஆட வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்தார்கள். தோல்விகரமான ஐ.சி.சி தொடர் அப்படி ஆடும் குட்டிக்குட்டி நாடுகளுக்கு ஐ.சி.சி மூலம் கிடைக்கும் வருமானம் மிகவும் முக்கியம். ஐ.சி.சிக்கு வருமானம் ஈட்டித்தர இந்தியாவும், பாகிஸ்தானும் ஆடும் போட்டிகளும் முக்கியம். 2007 இல் நடந்த ஓடிஐ உலகக்கோப்பையை தோல்விகரமான ஐ.சி.சி தொடர் என்பார்கள். இந்தியா Vs பாகிஸ்தான் இது ஒரு சங்கிலி விளைவு அதற்கான மிக முக்கியக் காரணங்களில் ஒன்று அந்தத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிராக ஒரு போட்டியில் கூட ஆடியிருக்கவில்லை. இதனால் அந்தத் தொடரின் வருமானம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. ஆக, இது ஒரு சங்கிலி விளைவு. நடைபெறாமல் போகும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியால் கிரிக்கெட் மெதுமெதுவாக வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு நாட்டில் அதன் வளர்ச்சி மட்டுப்படலாம்.

விகடன் 2 Feb 2026 7:06 pm

Lancôme appoints Sonam Kapoor as Brand Ambassador

Mumbai: Lancme, a French luxury beauty brand, has announced the appointment of Sonam Kapoor as its Brand Ambassador from India. The collaboration underscores Lancme’s continued focus on India—a market defined by cultural depth, creative expression, and an increasingly discerning consumer base.Recognised for her acclaimed performances in Neerja, Raanjhanaa, and Pad Man, Sonam Kapoor has consistently challenged conventions both on screen and in public life. As one of the first Indian actors to redefine fashion representation on global platforms, her instinctive style, cultural awareness, and ability to bridge Indian identity with international luxury make her a natural partner for Lancme, particularly as the brand engages a new generation of beauty consumers in India.Commenting on her new role, Sonam Kapoor said, “Lancme has been part of my beauty journey for many years, ever since I first experienced the brand in Paris. I’ve always admired ambassadors like Julia Roberts, Olivia Rodrigo, and Isabella Rossellini for how they represent beauty with authenticity and purpose, and how they embody a positive and optimistic vision of life. What I truly appreciate about the brand itself is the thought and research that go into creating products that deliver visible results. Gnifique Ultimate Recovery Serum, in particular, has become a part of my routine - it supports skin recovery and resilience, especially during long days and constant travel. To collaborate with Lancme as its Ambassador from India feels both meaningful and exciting.” [caption id=attachment_2490207 align=alignleft width=200] Shrestha Jana [/caption] Shrestha Jana, General Manager, L’Oral Luxe India, added, “Sonam Kapoor represents a modern, confident voice that aligns strongly with Lancme’s values. This partnership comes at a significant moment as we continue to deepen our presence in India, a market that plays an important role in shaping the future of luxury beauty. Sonam’s perspective will support how we engage consumers across skincare, beauty, and fragrance, particularly as we strengthen our science-led portfolio.” [caption id=attachment_2490208 align=alignright width=200] Vania Lacascade [/caption] Vania Lacascade, Global Brand President of Lancme, said, “At Lancme, our mission goes far beyond creating beauty products. We are a French heritage brand driven by innovation, and we are committed to accompanying women at every stage of their lives, celebrating their diversity around the world, and inspiring them to embrace their optimism, confidence, and self-expression. We are proud and delighted to welcome Sonam Kapoor Ahuja to our family of Brand Ambassadors, bringing her modernity, sophistication, and unique cultural perspective to Lancme.” For over nine decades, Lancme has defined luxury beauty through a distinctive balance of scientific innovation and French savoir-faire. The brand continues to advance its leadership with cutting-edge technology across its science-led skincare, while strengthening its iconic makeup and fragrance ranges—pillars that have long shaped its global identity.With Sonam Kapoor as its Ambassador from India, Lancme marks a new chapter in the country, reinforcing its leadership in luxury beauty. Upcoming campaigns will reflect a modern and relevant approach to beauty, shaped for India’s evolving consumer.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 7:01 pm

சி.சி.டி.வியில் பதிவான கோர விபத்து; பெண் உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பெண் வீதியை கடக்க முற்பட்டபோது, மிகிந்தலை திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், அப்பெண்ணும் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், வீதியைக் கடந்த பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதிய பெண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. […]

அதிரடி 2 Feb 2026 6:47 pm

மரணம் வரவில்லை; யாழில் முதியவரின் விபரீத முடிவால் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் நல்லூர் – ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 96 வயதான முதியவர் ஒருவர் தனக்கு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற விரக்தியில் நேற்று (01) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதியவர் எந்தவிதமான நோய்களும் இன்றி ஆரோக்கியமாக இருந்துள்ளார். தனக்கு இவ்வளவு வயதாகியும் மரணம் வரவில்லை என்ற மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரை காணவில்லை என தேடியபோது அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான […]

அதிரடி 2 Feb 2026 6:45 pm

Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி... அசரவைத்த டிசைன்ஸ் - சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, வண்ணமயமான கலை நிகழ்ச்சியாக அரங்கேறியது. இந்திய சர்வதேச தோல் கண்காட்சியின் (IILF) ஒரு முக்கிய அங்கமாக நடைபெற்ற இந்த விழா, உலகத் தரத்திலான லெதர் தயாரிப்புகளை மேடையில் அணிவகுக்கச் செய்தது. டிரெண்டுகளைத் தீர்மானிக்கும் மேடை இந்த ஆண்டு ஃபேஷன் ஷோவில் இந்தியா முழுவதிலுமிருந்து 13 முன்னணி நிறுவனங்கள் தங்களின் லெதர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. வெறும் பேக் (Bags), ஷூக்கள் (Footwear) என்று மட்டும் சுருங்கிவிடாமல், லெதர் கார்மென்ட்ஸ் மற்றும் அக்சஸரீஸ்களில் சர்வதேச அளவில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கின்றன என்பதை இந்த மேடை பறைசாற்றியது. குறிப்பாக, சுற்றுச்சூழல் விதிகளுக்கு (LWG protocols) உட்பட்டு தயாரிக்கப்பட்ட நேச்சுரல் லெதர் தயாரிப்புகள் இந்த முறை அதிகக் கவனத்தைப் பெற்றன. மேடையை அதிரவைத்த 14 ஷோஸ்டாப்பர்ஸ் பிரபல இயக்குநர் பாஸ்கரன் சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த விழாவிற்கு, ஜூட் பெலிக்ஸ் (Jude Felix) நடன அமைப்பு செய்திருந்தார். சுமார் 70 மாடல்கள் மற்றும் 14 ஷோஸ்டாப்பர்ஸ் மேடையில் தோன்றி லெதர் ஆடைகளில் மெருகேற்றினர். குழந்தைகளும் மாடலிங்கில் பங்கேற்று அசத்தியது விழாவின் ஹைலைட். ஃபேஷன் ஷோவின் ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.விஜயன் பேசுகையில், “ஆசியாவின் மிகப்பெரிய ஈவென்ட் இது. இதை நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட டிசைன்கள் அனைத்தும் இந்த ஷோவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை” எனக் குறிப்பிட்டார். உலகத் தரம்… உள்ளூர் ஆதரவு இயக்குநர் பாஸ்கரன் சந்திரசேகர், “ஒவ்வொரு முறையும் புதிய கண்டுபிடிப்புகளுடன் இந்த விழாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார். மேலும் படங்களுக்கு.... அட்டகாசமான தோல் ஆடைகளுடன் ஒரு ஃபேஷன் ஷோ! - An Fashion Album இந்திய தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (IFLMEA) முன்னெடுத்த இந்த பிரமாண்ட நிகழ்விற்கு, கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (பிளாட்டினம்), சபா குரூப் (கோல்டு) மற்றும் மைக்ரோபாக் (சில்வர்) ஆகிய நிறுவனங்கள் முக்கிய ஆதரவை வழங்கியிருந்தன.

விகடன் 2 Feb 2026 6:45 pm

ஹெச்.ராஜாவை நேரில் சந்தித்த முக்கிய பிரபலம்.. அவரின் கையை பிடித்துக் கொண்டு பேசிய ஹெச்.ராஜா!

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

சமயம் 2 Feb 2026 6:38 pm

Budget 2026: Cancer, Rare Disease Drugs Duty-Free

The Union Budget 2026-27 has announced steps to provide quick help to patients with cancer and rare diseases. The government

சென்னைஓன்லைனி 2 Feb 2026 6:29 pm

Union Budget 2026–27: Industry Leaders Back Infrastructure, Manufacturing and Consumption-Led Growth

The Union Budget 2026–27, presented by Nirmala Sitharaman, has drawn a broadly positive response from India Inc., with senior leaders across manufacturing, FMCG, consumer durables, financial services, mobility, aviation, tourism and digital commerce welcoming its emphasis on infrastructure-led growth, domestic manufacturing, MSME empowerment and rising consumption.With public capital expenditure raised to ₹12.2 lakh crore, continued fiscal consolidation, and targeted reforms across taxation, compliance, technology and skilling, industry leaders say the Budget strengthens confidence in India’s medium- to long-term growth trajectory while aligning closely with the Viksit Bharat 2047 vision. Manufacturing and Infrastructure: Confidence to Invest and Scale For manufacturing-led sectors, the sharp focus on infrastructure and domestic production emerged as a key positive.Sudhanshu Vats, Managing Director of Pidilite Industries, said the Budget reinforces confidence in India’s growth outlook by anchoring it in manufacturing, infrastructure and consumption. The continued push for domestic manufacturing across chemicals, electronics and capital goods, combined with high public capex, is expected to sustain demand across housing, construction and infrastructure-linked industries, directly benefiting building materials and allied ecosystems.Similarly, Mukundan Menon, Managing Director of Voltas Ltd, described the Budget as future-ready, highlighting initiatives such as India Semiconductor Mission 2.0 and the enhanced outlay for electronics components manufacturing. He noted that investments in urban infrastructure, smart cities and housing would create multiplier effects, boosting employment, incomes and demand for energy-efficient appliances.From the automotive sector, Tarun Garg said the Budget builds on GST 2.0 reforms with a long-term roadmap for manufacturing, EV batteries, electronics, MSME empowerment and AI-led growth—positioning India as a globally competitive mobility and manufacturing hub. Consumption, FMCG and Rural Demand FMCG and consumer-facing companies see the Budget as a step toward reviving demand after years of pressure on household spending.Saugata Gupta, MD & CEO of Marico Limited, said the emphasis on agricultural productivity, MSME strengthening and logistics infrastructure will support rural and semi-urban demand while improving supply chain efficiency across Tier-II and Tier-III markets. He also highlighted the role of AI-led initiatives and simplified compliance in enabling inclusive, technology-driven growth.Mayank Shah noted that measures aimed at boosting rural incomes, agriculture and food processing are reassuring for essential consumption categories. Infrastructure development and support for organised retail, he said, will help rebuild consumer confidence and support a steady demand recovery.Rajiv Kumar added that improved credit access, logistics investments and domestic manufacturing support would help stabilise input costs and strengthen the entire FMCG ecosystem, particularly through better last-mile connectivity. MSMEs, Credit Flow and Financial Services A recurring theme across sectors was the Budget’s ecosystem-led support for MSMEs.Vidit Aatrey, Co-founder and CEO of Meesho, said initiatives such as the ₹10,000 crore SME Growth Fund, deeper integration of TReDS with GeM, and stronger credit guarantees would ease working capital constraints for small sellers, especially in Tier-II and Tier-III markets. He also welcomed investments in digital infrastructure, data centres and cloud capacity as enablers of AI adoption across businesses.From the banking sector, Vinod Francis said the Budget strikes a balanced approach by pairing infrastructure-led expansion with fiscal prudence. Measures to strengthen credit delivery, deepen financial markets and support MSMEs are expected to fuel entrepreneurship while maintaining macroeconomic stability.Thomas John Muthoot described the Budget as part of a longer reform journey focused on resilience, self-reliance and inclusive growth, combining infrastructure, digital public systems, skilling and simpler taxation. Technology, Services and Ease of Doing Business Enterprise and services leaders welcomed reforms aimed at reducing friction and encouraging innovation.Anil G. Verma said the Budget strengthens the foundations of a future-ready economy through infrastructure, logistics, MSME support and technology investments. Measures such as allowing SEZ units to sell domestically, easing tax treatment for cloud and GCC investments, and pushing emerging technologies were seen as positive for enterprise-led growth.Sudhir Sitapati highlighted the decision to allow MAT credit set-off up to 25% under the new tax regime, calling it a meaningful cash-flow improvement that frees capital for reinvestment into growth. Tourism, Aviation and Regional Growth Tourism and aviation leaders said the Budget recognises these sectors as engines of balanced regional development.Aloke Singh welcomed the focus on destination-led infrastructure, medical tourism, heritage and eco-tourism, which he said would stimulate air connectivity to Tier-II and Tier-III cities and support the next phase of domestic aviation growth.Manoj Bhat added that linking destination development with skilling and workforce creation shifts the focus from short-term demand to building a sustainable tourism ecosystem. Overall Outlook Across sectors, industry leaders see Union Budget 2026–27 as a confidence-building Budget that prioritises execution, scale and long-term capacity building. With sustained infrastructure investment, manufacturing depth, MSME empowerment, rising disposable incomes and a push toward technology-led productivity, India Inc. believes the Budget lays a strong foundation for inclusive, consumption-driven growth.As Sudhanshu Vats summed up, the Budget provides the confidence for companies to invest, innovate and scale alongside India’s long-term economic vision—marking another step forward on the path to Viksit Bharat 2047

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 6:26 pm

Experts Warn About AI Errors in Healthcare

In the past ten years, artificial intelligence (AI) has become very popular, and people have made big claims about what

சென்னைஓன்லைனி 2 Feb 2026 6:24 pm

Connecting Policy to People: The Unsung Heroes Behind the Union Budget

Mumbai: The Union Budget is one of those annual events that grabs the attention of everyone, from business leaders and policymakers to the man on the street. But for most people, it can feel distant, filled with numbers, policy terms, and charts that don’t immediately explain how it will affect their lives. This is where PR professionals, corporate communicators, and journalists play a critical role. They translate complex policies into clear, actionable stories that show what the Budget really means, whether it’s for a 60-year-old planning their retirement, a working professional managing finances, or a young entrepreneur looking for opportunities to start or grow a business.Corporate communication and PR teams are the bridge between policy and action for businesses and organizations. They analyze what has changed, what opportunities have opened up, and what risks need to be managed. A change in taxation or lending policies isn’t just a number it could affect a company’s growth strategy, a startup’s funding plan, or even a family’s household budget. By providing context, insights, and expert interpretation, these professionals help organizations and individuals respond thoughtfully rather than react in confusion. They turn technical policy into practical guidance that people can use to plan for today and prepare for tomorrow.Journalists amplify this clarity for the wider public. They dig beyond the announcements to highlight how policies touch everyday life, right from taxes, savings, and loans to education and healthcare schemes. Their reporting makes the Budget relatable, explaining in simple terms what it means for families, businesses, and communities.By presenting both the opportunities and challenges, journalists provoke thought, spark discussions, and empower citizens to make informed decisions. Their work ensures that the Budget is not just numbers on paper, but a meaningful story that influences real lives.When PR professionals, corporate communicators, and journalists work together, the result is a comprehensive picture that is both informative and actionable. Businesses can plan strategically, citizens can make smarter financial choices, and the public can engage in meaningful debate about the direction of the economy. The Budget, when communicated effectively, becomes a tool not just for reporting policy, but for inspiring confidence, innovation, and participation in shaping India’s future.Ultimately, decoding the Union Budget is about connecting policy with people’s realities. PR professionals and journalists are the unsung guides who turn abstract numbers into understanding, insights into clarity, and announcements into opportunities. They ensure that the Budget is not just an economic exercise for experts, but a roadmap that every citizen, whether young, middle-aged, or senior, can relate to, plan around, and use to envision a better tomorrow.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 6:22 pm

‘Karuppu’ First Review: Worth Waiting, Says Sai

The upcoming film ‘Karuppu’, directed by RJ Balaji and starring Suriya, has been in the news for a long time.

சென்னைஓன்லைனி 2 Feb 2026 6:19 pm

வெள்ளி திருமண பத்திரிகை: 3 கிலோ வெள்ளியில் உருவான அதிசயம்! திகைக்க வைக்கும் விலை!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிவ ஜோஹ்ரி என்பவர், தனது மகளின் திருமணத்திற்காக 3 கிலோ தூய வெள்ளியில் பிரம்மாண்டமான திருமண அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 2 Feb 2026 6:15 pm

Sreeleela Joins Dhanush’s Upcoming Film ‘D55’

Actress Sreeleela has joined the cast of the upcoming Dhanush movie, which is tentatively titled ‘D55’. The film will be

சென்னைஓன்லைனி 2 Feb 2026 6:14 pm

Kannada-Tulu film ‘Jai’ to make digital debut on ZEE5 starting February 6

Mumbai: ZEE5 will stream the much-awaited Kannada-Tulu film Jai starting February 6. Celebrated for its grassroots storytelling and socio-cultural resonance, Jai becomes the first ever Tulu film to premiere on the platform, alongside its Kannada version.Directed by Roopesh Shetty, who also plays the lead, Jai blends drama, action, humour, and socio-political commentary, rooted in coastal Karnataka’s cultural fabric. The film follows Satya, a young man from Simhabettu village, whose awakening to community issues propels him from local politics to a broader fight for his people’s welfare, balancing topical themes with engaging character moments.The film features a stellar ensemble cast including Roopesh Shetty, Raj Deepak Shetty, Adhvithi Shetty, Aravind Bolar, Devadas Kapikad, Naveen D Padil, Bhojaraj Vamanjoor, and marks Bollywood icon Suniel Shetty’s debut in Tulu cinema.Having achieved record-breaking screenings in theatres for both Kannada and Tulu, Jai was praised for its authentic portrayal of village life, humour, heart, and community ethos, appealing across linguistic boundaries.Speaking about the digital premiere, Roopesh Shetty, Director & Lead Actor, said, “Jai comes from a very personal space. It is rooted in the soil, language, humour, and anger of coastal Karnataka. We made this film for people who see themselves on screen, their villages, their politics, their everyday struggles. Bringing Jai to ZEE5 in both Kannada and Tulu feels like the story has finally found the reach it deserves, especially for Tulu audiences who rarely see their language represented on major platforms.” Suniel Shetty added, “When I agreed to be part of Jai, it wasn’t about the scale or the screen time. It was about the honesty of the film. Tulu cinema carries a rawness and cultural pride that is rarely seen nationally. I’m glad that Jai will now reach a wider audience through ZEE5, this is how regional voices truly travel beyond borders.” Streaming from February 6 in Kannada and Tulu, Jai reinforces ZEE5’s commitment to celebrating regional cinema and bringing diverse linguistic voices and powerful storytelling to audiences across India and beyond.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 6:11 pm

Steven Spielberg Wins First Grammy, Achieves EGOT

Fans have always known that Steven Spielberg is one of the greatest filmmakers, but the 2026 Grammys gave him an

சென்னைஓன்லைனி 2 Feb 2026 6:08 pm

அயதுல்லா அலி கமேனிக்கு டொனால்ட் ட்ரம்பின் பதிலடி! ஈரான் VS அமெரிக்கா!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழலில், ஈரானின் அதியுச்ச தலைவரின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டொனால்ட்… The post அயதுல்லா அலி கமேனிக்கு டொனால்ட் ட்ரம்பின் பதிலடி! ஈரான் VS அமெரிக்கா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 2 Feb 2026 6:07 pm

“விலகுறதும்… திரும்ப வர்றதும் புதுசில்ல” – பாகிஸ்தானை கடுமையாக சாடிய கவாஸ்கர்!

கொழும்பு :பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையின் கொழும்பில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் மோதலை புறக்கணிப்பதாக பிசிபி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் அரசு இந்த முடிவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், அரசியல் காரணங்கள், வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்துள்ளது. ஆனால் இந்த […]

டினேசுவடு 2 Feb 2026 6:05 pm

Justin and Hailey Bieber Become Wealthiest Celebrity Couple

Since getting married in 2018, Justin Bieber and Hailey Bieber have created a powerful celebrity brand together. They have combined

சென்னைஓன்லைனி 2 Feb 2026 5:52 pm

பரோடா வங்கியில் 418 காலிப்பணியிடங்கள், IT படித்தவர்களுக்கு வேற லெவல் சம்பளத்தில் வேலை - சீக்கிரம் விண்ணப்பியுங்கள்

பேங்க் ஆஃப் பரோடா-வில் ஐடி துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு. மொத்தம் 418 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பிப்ரவரி 19-ம் தேதி வரை பெறப்படுகிறது. பல்வேறு ஐடி பிரிவுகளில் பணியாற்ற விரும்புகிறவர்களுக்கு ஜாக்பாட் வாய்ப்பு இது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.

சமயம் 2 Feb 2026 5:52 pm

Sippy films re-positions as a character IP-led studio with institutional backing

Mumbai: Sippy Films, the iconic studio behind some of Indian cinema’s most enduring classics, including Sholay, is entering a new phase of structured transformation under the leadership of Shehzad Sippy. This evolution is backed by a strategic investment from Kuberans Tech Ventures Private Limited, co-founded by Jeet Wagh, completed at an undisclosed valuation. A Legacy Repositioned for the Next Era Sippy Films holds a singular place in Indian cinematic history as the custodian of rare, timeless intellectual properties (IPs) such as Sholay, Seeta Aur Geeta, and Shaan—titles that continue to resonate across generations, platforms, and formats.The studio’s current restructuring is focused on evolving into a character IP-led content company, aiming to responsibly expand its legacy IPs while fostering the creation of new original projects.[caption id=attachment_2490189 align=alignright width=92] Shehzad Sippy[/caption] “We are currently focused on developing new as well as select legacy IP in film and animation formats. Kuberans’ commitment allows us to take a long-term and competitive approach in building Sippy Films into a leading character IP studio,” said Shehzad Sippy. “Our goal is to build a sustainable studio model where our stories, characters, and worlds can evolve thoughtfully across formats and generations.” [caption id=attachment_2490185 align=alignleft width=300] Jeet Wagh[/caption] “The investment is led by Kuberans Tech Ventures, a sector-agnostic investment firm with interests across media, technology, and education. Kuberans is also the founding force behind Ideabaaz, a national entrepreneurship platform backed by Z Network, which operates at the intersection of content, capital, and startup ecosystems. Coming from a media background, we deeply understand the long-term value and untapped potential of iconic intellectual property,” said Jeet Wagh, Director, Kuberans Tech Ventures Private Limited. “At a time when the entertainment market is evolving rapidly across platforms and formats, legacy IP, when approached with the right intent and structure, becomes even more powerful. At the same time, building new IPs alongside these legacies allows for a balanced and future-ready creative pipeline. We are genuinely optimistic about what lies ahead for Sippy Films and believe this is the right moment to build with patience, purpose, and long-term conviction.”

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 5:42 pm

Sonam Kapoor Stuns in Chic All-White Outfit

Sonam Kapoor always catches people’s attention, whether she is walking on the streets, relaxing at home, or attending a glamorous

சென்னைஓன்லைனி 2 Feb 2026 5:38 pm

சென்னை மெட்ரோவில் இத்தனை லட்சம் பேர் பயணமா? ஒரு கோடிக்கு கொஞ்சம் கம்மி தான்!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 93,28,937 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக 09.01.2026 அன்று 3,81,476 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்து உள்ளனர்.

சமயம் 2 Feb 2026 5:35 pm

ஆரணி: வன்னியர் இட ஒதுக்கீடு கோரி பட்டதாரி இளைஞர் தற்கொலை - திமுக அரசு மீது அன்புமணி கடும் தாக்கு!

தி ருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன். இவரின் மனைவி பூங்கொடி. இவர்களுக்கு சதிஷ்குமார், விஜயகுமார் என இரு மகன்கள். இதில், மூத்த மகன் சதிஷ்குமார் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, கட்டட மேஸ்திரி வேலைச் செய்து வந்தார். இளைய மகன் விஜயகுமாரும் வேலூர் அரசு கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படிப்பை கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவிட்டு, அரசுப் பணிக்குத் தயாராகி, 7 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளை எழுதிவந்தார். ஆனாலும், அரசுப் பணி அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்துவந்த விஜயகுமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பட்டதாரி இளைஞர் விஜயகுமார் `வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான், தற்கொலைக்குக் காரணம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்று தனது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் விஜயகுமார். தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த விஜயகுமாரின் கையிலும் ஒரு கடிதம் இருந்தது. அதிலும், `வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று ஸ்கெட்ச்சில் தனது கைப்பட எழுதியிருக்கிறார். கண்ணமங்கலம் போலீஸார், இளைஞர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், ``சமூகநீதி கிடைக்காமல் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனையில் மூழ்கிய அவரின் குடும்பத்தினரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன்’’ என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரின் அறிக்கையில், ``தி.மு.க ஆட்சியில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் மற்றும் மன உளைச்சலால் பட்டதாரி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1,405 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்காமல், தி.மு.க செய்த துரோகம் தான் ஒரு ஏழை பட்டதாரியை பலி வாங்கியிருக்கிறது. விஜயகுமார் கைப்பட எழுதிய கடிதம் தி.மு.க-வின் இந்த துரோகத்தை வன்னிய சமுதாயம் மன்னிக்காது. பட்டதாரி இளைஞரின் தற்கொலைக்கு தி.மு.க அரசு பொறுப்பேற்க வேண்டும். விஜயகுமாரின் ஆன்மாவும், தி.மு.க அரசின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களின் மனங்களும் தி.மு.க-வை மன்னிக்காது. அவர்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தப்போவது உறுதி. சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் காலம் காலமாக மிக மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான உள் இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. எனவே, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று காட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

விகடன் 2 Feb 2026 5:31 pm

அவசரமாக தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் ; உள்ளாடையுடன் குதிக்க முயன்ற பயணி

வியட்நாமின் நா ட்ராங் (Nha Trang) நகரில் இருந்து தாய்லாந்து தலைநகர் பெங்கொக் நோக்கிப் பயணித்த ஏர் ஏசியா (AK647) விமானத்தில், ரஷ்ய மொழி பேசும் பயணி ஒருவர் அநாகரீகமாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்ட அந்த விமானத்தில், திடீரென ஒரு பயணி தனது ஆடைகளைக் களைந்துவிட்டு கருப்பு நிற உள்ளாடையுடன் விமானத்திற்குள் ஓடத் தொடங்கினார். இருக்கைகள் மீது ஏறி குதித்தும், கூச்சலிட்டும் பயணிகளை அச்சுறுத்தியுள்ளார். […]

அதிரடி 2 Feb 2026 5:30 pm

Deepika Padukone Joyful About Becoming Mother

Deepika Padukone is enjoying one of the happiest moments of her life—becoming a mother. In September 2024, she and her

சென்னைஓன்லைனி 2 Feb 2026 5:25 pm

Brandsutra 2.0 highlights real-world brand strategy for South Asia’s growing markets

Mumbai: Brandsutra 2.0, a new book on marketing and brand building, brings a practitioner-led perspective from emerging South Asian markets, drawing on real-world experiences from Nepal and comparable economies across the region. Authored by Ujaya Shakya, a seasoned brand marketing professional and entrepreneur, the book reflects insights gained from his work with global clients, network agencies, senior leadership roles, and entrepreneurial ventures.As the founder of Outreach Nepal, Shakya has navigated diverse marketing disciplines including brand strategy, digital marketing, activations, BTL, rural marketing, media planning, and reputation management. These experiences underpin Brandsutra 2.0’s grounded approach to understanding how brands grow, sustain relevance, sometimes fail, and what marketers can learn from such failures.Speaking about the book, Ujaya Shakya said, “Rather than offering formulas or shortcuts, Brandsutra 2.0 focuses on long term thinking, cultural context and responsibility. It encourages readers to move beyond campaign execution and adopt a brand custodianship mindset - one that recognizes brands as long term assets built through consistency, intent and trust.” The book is edited by Prof. Ujjwal K Chowdhury, an education leader and communication expert with over two decades of experience transforming higher education institutions across India, Bangladesh, and other South Asian markets.As global growth increasingly shifts toward emerging markets, Brandsutra 2.0 addresses a gap in mainstream marketing literature, which has largely been shaped by Western contexts. The book examines brand building in environments characterized by young populations, rising aspirations, rapid change, cultural diversity, infrastructure constraints, and highly value-conscious consumers.Written primarily for young marketing professionals, business and creative students, entrepreneurs, and brand leaders, Brandsutra 2.0 emphasizes perspective before tactics — encouraging clearer thinking around positioning, relevance, trust, creativity, and long-term brand stewardship in markets where sales-driven pressures often compete with brand-building philosophy. In doing so, the book contributes to a broader global conversation on how brand strategy must evolve as emerging economies play a larger role in shaping the future of marketing.Currently available in Nepal, Brandsutra 2.0 is relevant to marketers, agency colleagues, and brand leaders working with or studying emerging markets. The book will soon be accessible across other South Asian markets.

மெடியானேவ்ஸ்௪க்கு 2 Feb 2026 5:23 pm