Governor of Manipur launches new brand, products of Manipur Dairy under NDDB management
Mumbai: Ajay Kumar Bhalla, Hon’ble Governor of Manipur, unveiled the new brand name and logo of Manipur Milk Producers’ Co-operative Union Ltd – ‘Manipur Dairy’ at Raj Bhavan, Imphal on September 17, 2025. The launch marks a fresh identity for the cooperative, reflecting its renewed commitment to serving farmers and consumers under the professional management of the National Dairy Development Board (NDDB). Senior officials from the Government of Manipur, NDDB, Manipur Dairy, and women dairy farmers of cooperative societies were present.Alongside the rebranding, new milk variants including Cow Special Milk (500 ml) and Health Plus Double Toned Milk (150 ml) were launched, as well as value-added products such as Probiotic Curd (400 gm & 100 gm), Special Lassi (200 ml), and Cow Ghee (250 gm & 500 gm). These products aim to meet evolving consumer preferences while providing higher returns for milk producers.The Governor also inaugurated NDDB’s Automated Milk Collection System (AMCS) and Dairy ERP platform, which will enhance transparency, quality-based procurement, and direct digital payments to farmers. A 2 KL Bulk Milk Chilling Centre at Kakching was launched to preserve milk quality and expand rural procurement. Five new all-women Dairy Cooperative Societies under White Revolution 2.0, equipped with automated milk collection units and digital banking, were also announced to empower rural women and foster entrepreneurship.NDDB has implemented a series of reforms since taking over management of the Union in April 2025, including financial and technical assistance, clearing pending farmer dues, upgrading processing facilities, and providing working capital. Plans are underway to establish ‘Milk & More’ retail outlets across Imphal and other towns, strengthening visibility and consumer access.By October 2025, Manipur Dairy will begin supplying milk to the Assam Rifles, linking dairy development with national service and opening stable markets for farmers. The rebranding and digitisation initiatives aim to enhance consumer trust, ensure quality nutrition, and support sustainable livelihoods, moving the state closer to self-reliance in milk production.
இன்று 21 மாவட்டங்களில் கனமழை –எங்கெல்லாம் தெரியுமா? –வானிலை கொடுத்த அப்டேட்.!
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்றைய தினம் (18-09-2025) கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தி.மலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, […]
JioStar Secures Delhi High Court Injunction Against Piracy Ahead of ‘Jolly LLB 3’ Release
Mumbai: The Delhi High Court has recently passed a dynamic+ injunction restraining various rogue websites from illegally streaming, hosting or screening upcoming Bollywood film “Jolly LLB 3” which is scheduled to be released on September 19. Justice Tejas Karia said that any delay in blocking access to the rogue websites could lead to financial losses for JioStar, and an irreparable breach of their copyright in the movie.For context, JioStar India Private Limited commissioned Kangra Talkies for the development and line production of the movie. Kangra Talkies has confirmed that JioStar is the sole and exclusive owner of all the rights, including all the Intellectual Property Rights and Exploitation Rights of the Film, including the script. The Court passed the ex-parte ad-interim injunction in favour of JioStar in its copyright infringement suit against the rogue websites. It said , “…it is evident that the considering the possibility of unauthorized dissemination of the Film in question in the age of internet would require effective and swift means to contain the spread of unauthorized dissemination of the Film.” Justice Karia ordered suspension and blocking of the DNRs of the rogue websites and also blocking and deactivation of the websites. “Prior to or during the release of the Film, if any further websites are discovered, which are unauthorizedly streaming and communicating content over which the Plaintiff has the copyright, the Plaintiff is granted liberty to communicate the details of such websites to Defendant Nos. 25 to 45 for blocking, disabling and deactivating the said websites on a real time basis without undue delay,” the Court said.It added, “Such a relief is called for in the present case as any delay in blocking the websites would, in fact, result in considerable pecuniary loss to the Plaintiff and result in irreparable violation of the copyright of the Plaintiff.” The Court further directed that if any website, which is not primarily an infringing website, is blocked in pursuance of the order, it can approach the Court by giving an undertaking that it does not intend to do any illegal dissemination of the content over which JioStar has Copyright.It added that the Court would then consider modifying the injunction if the facts and circumstances so warrant. The matter will now be heard on January 20, 2026. Counsel for Plaintiff: Sidharth Chopra, Yatinder Garg, Priyansh Kohli & Ishi Singh, Advocates.
தவெக விஜய் பரப்புரை வழக்கு… அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும் வகையில் விதிகள்- உயர் நீதிமன்றம்!
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தவெக தலைவர் விஜய் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
”செந்தில் பாலாஜியை திருடன் என்று சொன்ன முதல்வர் இப்போது பாராட்டுகிறார்”–அண்ணாமலை விமர்சனம்.!
சென்னை : சென்னையில் இன்று செய்தியாளர் சந்தித்து பேசியதமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ”திமுக முப்பெரும் விழாவில் உலக மகா உத்தமர் செந்தில் பாலாஜி என்று முதல்வர் ஸ்டாலின் சான்று கொடுத்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கரூருக்கு ஸ்டாலின் வந்தபோது, செந்தில் பாலாஜியை விமர்சித்தார். சாராயம் விற்ற காசில் கரூரில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. மண் குதிரையில் அமர்ந்து காவிரியை கடக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். உலக மகா உத்த மர் செந்தில் பாலாஜி என முதலமைச்சர் […]
ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை ஆதாரமற்றவை –தேர்தல் ஆணையம் மறுப்பு!
டெல்லி :மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, செப்டம்பர் 18, 2025 அன்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து, தேர்தல் முறைகேடு மற்றும் வாக்குத்திருட்டு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “கர்நாடகாவின் ஆலண்ட் தொகுதியில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டன, இது தற்செயலாக கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தலின் பேரில் நடந்தது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்,” என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும், “எனது குற்றச்சாட்டுகளுக்கு 100 சதவீதம் ஆதாரம் உள்ளது. இது […]
கெட்டிமேளம் சீரியலில் தியாவை சட்டப்படி வெற்றி தத்தெடுத்த விஷயத்தில் கடும் அப்செட் அடைகிறாள் அபிராமி. அதோடு ஊர் முழுவதும் இதுப்பற்றி அனைவரும் பேசுவதாலும் கடுப்பாகிறாள். இந்த மாதிரியான நிலையில் துளசியை வீட்டை விட்டு அனுப்புவதற்கு ஈஸ்வரமூர்த்தி திட்டம் போடுகிறார். இது தெரிந்து வெற்றி கடுமையாக அதிர்ச்சி அடைகிறான்.
பழனிசாமியை முதல்வராக்க பாடுபடுவோம்... அண்ணாமலை!
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
கொடூரத்தின் உச்சத்தை காட்டிய இளைஞன் ; கால்வாய்க்குள் கிடைத்த சடலம்
அம்பாந்தோட்டையில் திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து ஆணின் சடலம் நேற்று (17.09.2025) மீட்கப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராமை பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனிப்பட்ட தகராறு காரணமாக போத்தலினால் தாக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருக்கத்திற்கேதுவான சூழலில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டதையடுத்து வீட்டின் உரிமையாளரிற்கு எதிராக இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது, வீட்டு உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை எச்சரித்த […]
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். யாழ்.மாவட்டத்தில் போக்குவரத்துறை எதிர்நோக்கியுள்ள […]
``அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்றார் அமித்ஷா'' - எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, டெல்லி பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களையே ஆளும் கட்சியான உடன் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்றனர். திமுக ஆளும் கட்சியாக ஒரு நிலைப்பாடு, எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு. நான் முகத்தை துடைத்ததை... மறைத்ததாக விமர்சனம் எழுந்துள்ளது. டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறேன் என ஏற்கெனவே தெரிவித்து விட்டேன். அவரை கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சந்தித்தேன். காலையில் துணை குடியரசு தலைவரை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அரசு வாகனத்தில்தான் துணை குடியரசு தலைவரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்தேன். பிறகு அமித்ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது கைக்குட்டையால் எனது முகத்தை துடைத்ததை முகத்தை மறைத்து சென்றதாக சில ஊடகங்கள் அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளனர். இது எந்த விதத்தில் சரி? என கேள்வி எழுப்பினார். இனி கழிவறைக்கு சென்றால் கூட ஊடகங்களில் சொல்லிவிட்டுதான் செல்ல வேண்டும் என்கிற அச்சம் வருகிறது. எதை பேச வேண்டும் என்று தெரியாமல் முதல்வர் சிறுபிள்ளை தனமாக விமர்சிக்கிறார். என்னை விமர்சிக்க முதலமைச்சருக்கு தகுதியில்லை என்றார். எடப்பாடி பழனிசாமி பேட்டி செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின், இப்போது அவரையே பாராட்டி பேசுவது எப்படி? ஸ்டாலினுக்கு கொடுப்பதை கொடுத்து தேவையானதை வாங்கி கொண்டவர் செந்தில்பாலாஜி. திமுகவில் பாராட்ட மூத்த தலைவர்களே இல்லையா? இப்படி பட்ட முதலமைச்சருக்கு எங்களை விமர்சிக்க தகுதி இல்லை. விசுவாசம் என்ன விலை என்று கேட்கும் அமைச்சர் ரகுபதிக்கும் எங்களை விமர்சிக்க தகுதி இல்லை என்றார். தொடர்ந்து, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று அமித்ஷா ஏற்கெனவே திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார் என்றவரிடம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, `யார் கட்சி கட்டுப்பாட்டை மீறினாலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். ``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் ; நடவடிக்கை எடுக்க கோரிய நெட்டிசன்கள்
இந்தியா – ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை 2025 செப்டம்பர் 5, அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு செய்து, கையும் களவுமாக சிக்கிய அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் புகைப்படத்துடன் “நம்பர் 1 ரசிகன்” என்ற ஸ்டிக்கர் […]
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பேர் மாயம்.!
சமோலி : உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில், நந்தாநகர் என்ற இடத்தில் நேற்றைய தினம் (செப்டம்பர் 17) இரவு திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, நந்தநகரில் இன்று (செப்டம்பர் 18, 2025) அதிகாலை கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 10 பேர் காணாமல் போயுள்ளனர் . கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த மேகவெடிப்பு, நந்தாநகர் காட் பகுதியில் உள்ள குன்த்ரி லகாஃபலி வார்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் 6 வீடுகள் […]
Arnab Ray promoted to Managing Partner – Growth at FCB Ulka
Mumbai: FCB Ulka, part of FCB India, has announced the elevation of Arnab Ray to the role of Managing Partner, Growth.Arnab has been leading Tata Motors PV and Tata EV businesses at FCB Ulka for the past six years, spearheading defining integrated campaigns such as the ‘New Forever’ brand philosophy and EV initiatives like ‘100 Reasons to go.ev’ and ‘Easy to ev’ during IPL. His strategic insight and creative collaboration have been pivotal in driving both brand growth and EV adoption.In his expanded role, Arnab will oversee key client partnerships, growth initiatives, and integrated business solutions, reinforcing the agency’s commitment to nurturing leadership from within. Kulvinder Ahluwalia, CEO, FCB Ulka , said, “Arnab is a steady hand and a sharp mind. He has played a crucial role not only in building Tata Motors but also in strengthening our client relationships. His elevation to Managing Partner is a well-deserved recognition of the value he brings every day.” Commenting on his promotion, Arnab Ray said, “It’s been an incredible journey so far, and I’m truly grateful for the trust and partnership I’ve experienced at FCB Ulka. This new role is both an honour and a responsibility—one that I’m excited to take on as we continue building impactful work for our clients and driving meaningful growth together.” Arnab will continue to operate out of Mumbai, working closely with the national leadership team to accelerate the agency’s growth charter.
‘எந்த மாணவருக்கும் இதுவரை நான் ஜீரோ மார்க் போட்டதே இல்லை’ - நல்லாசிரியர் கவிதா!
ரஷ்யா வரை... சென்னையின் பரபரப்பான புழல் காந்தி சாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் மாணவர்கள் ரஷ்யா வரை சென்று படித்திருக்கின்றனர் என்பதை கேள்விப்பட்டு அதற்கு காரணமான அப்பள்ளியின் கணித ஆசிரியை நல்லாசிரியர் விருது பெற்ற கவிதாவை நேரில் சந்தித்து உரையாடத் தொடங்கினோம். நல்லாசிரியர் கவிதா “ கடந்த 19 வருடங்களாக இந்தப்பள்ளியில் தான் பணியாற்றி வர்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கல் நாட்டிய பள்ளி இது. நான் முதன்முதலாக பணியில் சேரும்போது இந்தப்பகுதி முழுவதுமே கிராமப்புறங்களாகத்தான் இருந்தது. 300ற்கும் குறைவான மாணவர்களே படிச்சிட்டு இருந்தாங்க. மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான தேவை நிறைய மக்கள் கிட்ட படிப்போட முக்கியத்துவத்தையும் அத்தியாவசியத்தையும் உணர்த்தி அரசோட நலத்திட்டங்களை வீடு வீடாக போய் தெரியப்படுத்துவோம். மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான தேவைகளை தொண்டு நிறுவனங்களை அணுகி பூர்த்தி செய்து கொடுப்போம். அதோட பலனா இன்னைக்கு 1300 மாணவர்கள் படிக்கிறாங்க. அவங்களுக்கான சரியான வகுப்பறை வசதி இல்லாததனால இப்போ மூன்று மாடிக்கட்டிடமாக உருவாகிட்டு இருக்கு. கூடிய சீக்கிரமே திறப்பு விழா நடக்கப்போகுது எங்க மாணவர்களும் சீமை ஓட்டு கட்டிடத்துல இருந்து மாடிக்கட்டிடத்துல படிக்கப்போறாங்க. மனம் பொங்க குதுகலிக்கிறார் ஆசிரியர் கவிதா! நல்லாசிரியர் கவிதா ஜீரோ மார்க் போட்டதே இல்லை “மாணவர்களுக்கு கணிதம்ங்கிறது ரொம்ப முக்கியமான ஒண்ணு. பி.இ.டி பிரியர்டை கடன் வாங்கி கணக்குப்பாடத்தை என்னைக்கும் மாணவர்கள்கிட்ட திணிக்க மாட்டேன். என்னோட பாடத்தை செயல்முறையில தான் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பேன். என்னோட 19 வருட ஆசிரிய வாழ்வுல எந்த மாணவருக்கும் இதுவரை நான் ஜீரோ மார்க் போட்டதே இல்லை. ஒரு மாணவன் கணக்கு போடுறதுக்கு முயற்சி பண்ணிருக்கிறானாலே அவனை பாராட்டி அடுத்தக்கட்ட நிலைக்கு கொண்டு போகத்தான் முயற்சி செய்யனும். கொரோனா காலகட்டம் மாணவர்களை என்றைக்கும் தளர விடவே கூடாது. அதைப்போல என்னோட மாணவர்கள் எல்லாரும் கண்டிப்பா வகுப்புல ஆங்கிலம் தான் பேசணும். இன்றைய காலக்கட்டத்துல ஆங்கிலம் அத்தியாவசியமான மொழியா இருக்கு. அதை மாணவர்கள் கற்றுக்கொள்ளவது அவசியமான ஒண்ணு. கணக்கு ஆசிரியர் கணக்கு மட்டும் தான் சொல்லிக் கொடுக்கனும்ன்னு எந்த நிர்பந்தமும் இல்லல. நானும் அந்த பகுதியிலே வசிக்கிறதுனால கொரோனா பேரிடர் காலத்துல மாணவர்கள் என்னோட வீட்டுக்கு வந்து நிறைய ஆன்லைன் செயல்பாடுகளில் ஈடுபடுவாங்க. நல்லாசிரியர் கவிதா ரஷ்யா வரை சென்ற மாணவர்கள் 2021 கொரோனா காலத்துல டாக்டர்.அப்துல் கலாம் இண்டர்நேஷனல் பவுண்டேசன் முன்னெடுத்த ‘மாணவர்கள் தயாரிக்கும் 100 செயற்கோள்’ திட்டத்துல இணைந்து பயிற்சி பெற்று எங்க பள்ளி மாணவர்கள் 1 செயற்கோளையே செய்து முடிச்சாங்க. மேலும் 11 மாணவர்கள், ‘அகஸ்தியர் ஏவுகணை அறிவியல் திட்டம்ன்னு’ ஒரு தனியார் தொண்டு நிறுவனம் முன்னெடுத்த திட்டத்துல பங்கெடுத்து அதில் 3 மாணவர்கள் பல்வேறு கட்ட பயிற்சிகள், தேர்வுகள் எல்லவற்றையும் முடித்து இரஷ்யாவில் உள்ள விண்வெளி மையங்களை பார்வையிட தேர்வு செய்யப்பட்டாங்க. என் மாணவர்கள் என்னை ரஷ்யா வரை அழைத்து சென்று பெருமைப்படுத்துனாங்கன்னு தான் சொல்லனும் என் மாணவர்களால நானும் இந்த ஏவுகணை அறிவியலை கற்று கொண்டேன். `எடைக்கு எடை புது நாணயம்; தடபுடல் ஊர்வலம்' - மக்கள் அன்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நெகிழ்ச்சி! மேலும் எழுதுக என்னும் புத்தகம் எழுதுகிற இயக்கத்தோட அறிமுகம் கிடைத்தது.என்னுடைய மாணவர்களை அதில் இணைத்துவிட்டேன். இப்போது என்னுடைய 4 மாணவர்கள் 8 புத்தகங்களை எழுதி நம்முடைய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களால் அந்தப்புத்தகம் வெளியிடப்பட்டது. என பெருமைப்பொங்க பேசி முடித்தவர் நல்லாசிரியர் கவிதா மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார், “ எங்க பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி அதில் 8 ஆம் வகுப்பு வரை தான் இருக்கு. 8 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வேறு பள்ளிக்கோ , கல்லூரிக்கோ போனாலும் இன்றுவரையில் மாணவர்கள் தொடர்பில் இருக்காங்க, அப்படி என்னுடைய முன்னாள் மாணவி ஒருவர் நம்ம விகடன் குழுமத்தில் 2025 இன் மாணவ பத்திரிகையாளர் திட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்டதுல எனக்கு அதீத மகிழ்ச்சி. இன்றைக்கும் என்னோட மாணவர்கள் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பல இடங்களுக்கு பயணப்படுறாங்க. இது அவங்களுக்கு கல்விங்கிற ஆயுதம் கொடுத்த நம்பிக்கை அது இனி அவர்களை வழிநடத்துங்கிற நம்பிக்கை இருக்கு.” என்றவர் சீக்கிரமே வேறொரு பள்ளிக்கு மாறுதல் பெறுவதாக ஒரு ஷாக்கைக் கொடுத்தார். நல்லாசிரியர் கவிதா மாணவர்களோட வளர்ச்சியில தான் ஆசிரியரோட வெற்றி “ நான் பணியாற்றும் புழல் பள்ளி இப்போ சிறப்பான நிலைக்கு வந்திருக்கு. மாணவர் சேர்க்கையும், அவர்களோட வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கு. அதனால் 30 மாணவர்களே படிக்கும் சென்னை மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணிமாறுதல் பெறுகிறேன். என்னைக்கும் மாணவர்களோட வளர்ச்சியில தான் ஆசிரியரோட வெற்றியே இருக்கு என நெகிழ்ந்த ஆசிரியை கவிதாவிற்கு ஒரு ராயல் சல்யூட்! நல்லாசிரியர் கவிதா
News9’s ‘Duologue NXT’ shines a light on women achievers poised for the Big Leap
Noida: TV9 Network has announced the launch of Duologue NXT, the bold new extension of its award-winning News9 original series Duologue with Barun Das. After three celebrated seasons featuring global icons such as David Cameron, Oliver Kahn, NR Narayana Murthy, and Allu Arjun, the new edition shines a spotlight on women achievers at the cusp of their next defining leap.Hosted by Barun Das, MD & CEO of TV9 Network, Duologue NXT positions itself as a podcast-meets-inspiration space where dialogue leads to discovery. The series brings together stories of grit, ambition, and resilience, cutting through the noise to shape the narrative of women-led growth. “Women must be at the forefront of change. Throughout my journey, I have had the privilege of meeting remarkable women achievers whose stories deserve to be shared with the world. By amplifying their voices, we aim to inspire not only millions of women but also men to break barriers and reach greater heights. ‘Duologue NXT’ is more than a dialogue; it is a movement championing women-led development, and I am proud to part of this transformative initiative,” said Barun Das, MD & CEO, TV9 Network. Speaking on the continued association with Duologue for the third consecutive year, Amar Sinha, Chief Operating Officer, Radico Khaitan, said, “At Radico Khaitan, we have always believed that true progress stems from diversity and inclusivity. Our partnership with Duologue NXT reflects this commitment, as it provides a platform that not only celebrates the voices of women achievers but also fuels a larger movement towards women-led growth in India.” With Duologue NXT, the series opens a bold new chapter, handing the microphone to women leaders whose journeys across enterprise, cinema, fashion, aviation, and glamour exemplify success and resilience. The show emphasizes authenticity, substance over tokenism, and real-life success strategies to help women unlock their full potential.Each episode reaffirms the essence of Marshall Goldsmith’s classic, “What got you here won’t get you there”, by exploring what lies ahead for these achievers and how their vision can shape the next chapter of India’s growth.
``செந்தில் பாலாஜியை ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின்'' - வீடியோ காண்பித்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி நான் டெல்லி சென்று வந்த பிறகு ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன. அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீப் வைத்து துடைத்தேன். இதனை அரசியல் செய்கிறார்கள். வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. என்று விளக்கம் அளித்திருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் கோடு போட்டால் செந்தில் பாலாஜி ரோடே போட்டு விடுவார் என்று கரூர் முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அதே செந்தில் பாலாஜி எதிர்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் அவரை எப்படி பேசினார் என்பதை இந்த ஊடகங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வீடியோ ஒன்றை செய்தியாளர்களிடம் போட்டுக் காண்பித்தார். அந்த வீடியோவில் செந்தில் பாலாஜி குறித்து பேசியிருக்கும் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை பற்றி சொல்லவே தேவையில்லை. 15 முறை அமைச்சரவையை மாற்றியபோது இவரை மட்டும் மாற்றவே இல்லை. முதல்வர் ஸ்டாலின் - செந்தில் பாலாஜி சீனியர் அமைச்சர்களை எல்லாம் மாற்றினார்கள். ஆனால் இவரை மாற்றவில்லை. ஏனென்றால் சசிகலாவிற்கு நெருக்கமாக, அதைவிட இளவரசிக்கு நெருக்கமாக இருந்தவர் செந்தில்பாலாஜி. இடையில் ஜெயலலிதா அம்மா சிறைக்குச் செல்லும்போது யாரை முதல்வர் ஆக்குவது என்ற பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது. கொள்ளையடிக்கிறது, ஊழல் செய்வது, ஆட்கடத்தல் என்று பாலாஜியும் அவரது தம்பியும் கரூரை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று விமர்சித்திருக்கிறார். வீடியோவைக் காண்பித்த பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, இவையெல்லாம் அதிமுகவில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் சொன்ன கருத்து. எடப்பாடி பழனிசாமி ஊழல்வாதி என்று விமர்சித்த ஸ்டாலின் இன்று அவருக்கு எப்படி அமைச்சர் பதவி கொடுத்தார்? கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெற்றார் செந்தில் பாலாஜி. இப்படிப்பட்டவர்கள் எங்களை விமர்சனம் செய்வதற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்று கூறியிருக்கிறார். ``செந்தில் பாலாஜி ஏதோ உத்தமர்போல முதல்வர் ஸ்டாலின் புலம்புகிறார் - எடப்பாடி பழனிசாமி சாடல் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
சவுதி அரேபியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து-இந்தியாவின் நிலைப்பாடு என்ன?
சவுதி அரேபியாவும், பாகிஸ்தான் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் நீடிப்பு!
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் செப்டம்பர்… The post பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியின் விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Global Tamil News .
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கல்யாண மண்டபத்துக்குள் பர்தா போட்டு உள்ளே வரும் நந்தினி, தர்ஷினை பார்த்து தனியாக பேசுகிறாள். இதனிடையில் கதிருக்கும் மண்டபத்துக்குள் நடக்கும் சம்பவங்களை பார்த்து சந்தேகம் ஏற்படுகிறது. அதோடு நந்தினியும் மண்டபத்துக்கு வெளியில் இல்லை என்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைகிறான்.
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல் காந்தி!
டெல்லி :ஓட்டு திருட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதை தேர்தல் ஆணையர் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கெடு விதித்துள்ளார். இன்றைய தினம் (செப்டம்பர் 18) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ” தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கர்நாடகாவில் உள்ள வாக்குகளை நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. ஆலந்த் தொகுதியில் கோதாபாய் […]
தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் பிளான் வேணுமா?
நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது தீபாவளி. தீபாவளி வருகிறது என்றவுடன் எல்லோரும் மனத்தில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கிவிடும். அதே சமயம், சிலருக்குக் கவலையும் வந்துவிடும். ஏன், கவலை? தீபாவளிக்குப் புதுத் துணிமணிகள் வாங்க, பட்டாசுகள் வாங்க, இனிப்புகள் வாங்க என பல விதமான செலவுகளை செய்ய வேண்டும். இந்த செலவுக்கான பணத்துக்கு என்ன செய்வது என்பதுதான் பலருக்குமான கவலை. தீபாவளி செலவு இப்போதைக்குப் பலரும் செய்வது, தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வரும் சம்பளத்தில் கணிசமான பகுதியை எடுத்து துணிமணிகள் வாங்க, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என்று செலவு செய்கிறோம். முன்பு போல போனஸ் என்பது பல நிறுவனங்களில் இப்போது தரப்படுவதில்லை. எனவே, சம்பளத்தில் இருந்துதான் தீபாவளிக்கான பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த நிலையில், ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் ஐடியா இதோ… நம்மில் பலரும் ‘தீபாவளி ஃபண்டு’ என்று கேள்விப்பட்டிருப்போம். தீபாவளி நேரத்தில் பட்டாசு வாங்க, இனிப்பு வகைகளை வாங்க இந்த தீபாவளி ஃபண்டுகளைத் தொடங்குவோம். இன்றைக்குப் பலரும் இப்படி ஃபண்டு ஆரம்பிப்பதை விட்டுவிட்டோம். என்றாலும், இந்த தீபாவளி ஃபண்டை மீண்டும் ஆரம்பித்து, ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம். எப்படி? செலவு, பணம் - cash உங்களுடைய அடுத்த தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று முதலில் முடிவெடுங்கள். உதாரணமாக, தீபாவளிக்கான துணிமணிகள் வாங்க, பட்டாசு, ஸ்வீட்களை வாங்க ரூ.12,000 தேவை எனில், மாதந்தோறும் ரூ.1000-யை சேர்க்கத் தொடங்குங்கள். இல்லை, எனக்கு ரூ.18,000 தேவை என்கிறவர்கள் மாதந்தோறும் ரூ.1,500 சேர்க்கத் தொடங்குங்கள். மாதந்தோறும் இப்படி சேர்க்கும் பணத்தை வங்கி ஆர்.டி.யில் சேர்ப்பதைவிட சிம்பிளான வழி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேர்ப்பது. மியூச்சுவல் ஃபண்டில் இப்படி சேர்க்கும் பணமானது கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் சேர்ப்பதால், பணத்துக்குப் பாதுகாப்பு; 7% - 8% கூடுதல் வருமானமும் கிடைக்கும். Labham தீபாவளியை எந்தக் கவலையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிறவர்கள் இன்றைக்கே இப்போதே தீபாவளி ஃபண்டைத் தொடங்கலாம். இது தொடர்பாக வழிகாட்டுதல் வேண்டும் என்கிறவர்கள் 960002-96001 என்கிற போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது, 7708827174 (சபரி), 9500777894 (லட்சுமி), 9600004379 (குமார்) என்கிற எண்களுக்கு போன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்! பர்சனல் லோன் வாங்கப் போறீங்களா..? இந்த 5 விஷயங்களில் அசால்ட்டா இருந்தா கஷ்டம்தான்..!
மாநகர சபையினால் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த வியாபாரி
யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் அத்துமீறி கடையினை திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் குறித்த கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. யாழ் . மாநகர் பகுதியில் உள்ள மாநகர சபைக்கு சொந்தமான சிற்றாங்காடி கடைத்தொகுதியில் , கடை ஒன்றில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , மாநகர சபையின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மாநகர சபையினால் , அக்கடை சீல் […]
வாக்கு திருட்டு நடந்து உள்ளது என்றும், ஆதாரம் இல்லாமல் நான் மேடை ஏற மாட்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி உள்ளது அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
Mumbai: Warner Bros. Discovery’s kids’ channels are set to brighten September with a line-up full of action, laughter and fun. All month, kids will get to enjoy epic stories, superhero moments and join playful sing-alongs across Cartoon Network, POGO and Discovery Kids. Batman Day Specials on Cartoon Network The month of September will be all about celebrating the Dark Knight of Gotham City. Cartoon Network will mark Batman Day on September 20 and 21 with celebrations throughout the weekend. Mornings with Batwheels on the weekend where Batman, Robin and Batgirl team up with their sentient vehicles to protect Gotham. Evenings at 6:30 pm will bring Batman-themed episodes of Teen Titans Go!, including Batman v Teen Titans: Dark Injustice, where a prank war pushes the Titans too far until Raven steps in to set things right. Chhota Bheem and Little Singham Adventures and Festivities on POGO Little Singham & Chhota Bheem: Olympus Ke Yoddha will air every Sunday at 1 pm from September 14 to 28. In this adventure, Kaal and Kirmada threaten entire universes with solar weapons, forcing Little Singham and Chhota Bheem into a journey of sacrifice, training and courage. With help from Little Krishna and the hatching of a Golden Dragon, POGO’s superheroes fight to restore peace and balance.POGO will begin the 2025 festive season with special premieres as part of its Superheroes Ka Superutsav campaign. Starting with Navratri specials, POGO will air stories and movies featuring 10 villains from September 22 till October 03. The telefeature Chhota Bheem VS Rangda: The Battle for Bali set to premiere on September 28 will see Bheem and his gang embarking on a brave quest to save the land of Bali from descending into darkness. CoComelon Musical Fun on Discovery Kids Airing every Saturday and Sunday at 9:30 am throughout September, Baby JJ and his siblings take everyday moments like school, play and family time and turn them into fun songs and stories for kids and parents to enjoy together.With superheroes, classic characters and cheerful tunes, Cartoon Network, POGO and Discovery Kids promise a September filled with stories that children will look forward to week after week.https://www.youtube.com/watch?v=tIC_k8qSH00https://www.youtube.com/watch?v=i-aHIhEb-cw
டிடிவி தினகரன் தான் முகமூடி அணிந்து கூட்டணிக்குள் வர முயற்சி செய்கிறார்! இபிஎஸ் பதிலடி!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். தம்பிடுரை, இன்பதுரை ஆகியோர் உடன் இருந்தனர். சந்திப்பின் முக்கிய நோக்கமாக, தேச விடுதலைக்காக போராடிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத் ரத்னா விருது வழங்க […]
The Vedic sentence,If we preseve the Dharma, the Dharma will preserve us, and No greater income in life than to
நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு
மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் (படம்) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அலெக்ஸி நவால்னியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன. அங்கு இரண்டு ஆய்வகங்களில் அவை சோதிக்கப்பட்டன. அந்தச் சோதனையில், சிறையில் நவால்னி மரணமடைவதற்கு சற்று முன்னதாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. […]
யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்
யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது நுளம்பு பெருக்கத்திற்கேதுவான சூழலில் நுளம்பு குடம்பிகள் இனங்காணப்பட்டதையடுத்து வீட்டின் உரிமையாளரிற்கு எதிராக இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது, வீட்டு உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. மழைகாலம் தொடரவுள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் அபாயமுள்ளதால் அப்பகுதி மக்கள் அனைவரையும் விழிப்புடன் செயற்படுமாறும், எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ
நெல்லை மாநகர காவல் துறையில் சந்திப்பு போக்குவரத்து பிரிவில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர், காந்திராஜன். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவரான இவர் நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 59 வயதான காந்திராஜனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால் தனது வீட்டில் இருந்து தினமும் சொந்த காரில் பணிக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி, நேற்று இரவு அவர் பணிமுடிந்து நெல்லை நகரம் தெற்கு மவுண்ட் ரோடு வழியாக சுத்தமல்லிக்கு காரில் சென்றுள்ளார். தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ அப்போது அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நின்றதால், அதன் பின்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் நின்றுள்ளது. ஆனால் பைக்கின் பின்பாக வந்துகொண்டிருந்த சிறப்பு எஸ்.ஐ-யான காந்திராஜனின் கார், பைக் மீது மோதி நின்றது. அதனால் பைக் சாலையின் நடுவில் விழுந்தது. அதனால் ஆத்திரம் அடைந்த பைக்கில் வந்த இளைஞர், காரில் வந்த காந்திராஜனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அந்தப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், சாலையின் நடுவில் கிடந்த தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இளைஞர் வந்துள்ளார். அதற்குள்ளாக காரை ஸ்டார்ட் செய்த காந்திராஜன் அந்த இடத்தில் இருந்து செல்வதற்கு முயற்சித்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் சாலையின் குறுக்காக வந்துள்ளார். அப்போதும் வாகனத்தை நிறுத்தாதக் எஸ்.எஸ்.ஐ காந்திராஜன், அவர் மீது மோதுவது போல வந்திருக்கிறார். உடனடியாக சுதாகரித்துக் கொண்ட இளைஞர் காரின் முன்பக்க பேனட் மீது படுத்துள்ளார். police patrolling ஆனாலும் கார நிறுத்தப்படாமல் சென்றதால், அந்த இளைஞர், தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பியுள்ளார். சற்று தூரம் அந்த இளைஞரை இழுத்துச் சென்ற கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மக்கள் பதிவுசெய்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பைக்கில் வந்த இளைஞர் மற்றும் காரை ஓட்டிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகிய இருவரும் மதுபோதையில் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட காந்திராஜன் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி: வனத்துறை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
காரில் இருந்த தொழிலதிபர் யார்? –இபிஎஸ் சொன்ன பதில்.!
சென்னை : சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”’ எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளும்கட்சியாக உள்ளபோதும் தி.மு.க வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது யாரை விமர்சித்தார்களோ அவர்களுக்கு தி.மு.க அரசு ரத்தினக் கம்பளம் விரிப்பதாக விமர்சனம் செய்தார். பின்னர், அமித் ஷாவை சந்திக்க சென்றது வெளிப்படையானது என்றும் வெளியே வரும்போது முகத்தை துடைத்தேனே தவிர மறைக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பின்னர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அரசு வாகனத்தில்தான் […]
சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மத்திய சட்டத்துறை, மருத்துவம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள 213 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.
அதிமுக விஷயத்தில் அமித் ஷா தலையீடு இல்லை… ஈபிஎஸ் சொல்வது சரியா? உடைத்து பேசிய தராசு ஷ்யாம்!
டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், அதிமுக விவகாரத்தில் அமித் ஷாவின் தலையீடு இல்லை என்று கூறியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சென்னை செய்யாறு இடையே 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டம்!
சென்னையில் இருந்து செய்யாறு இடையே 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கழுகார்: தாமரைக் கட்சியில் `புது'அணி டு ரகசிய பூஜை, பரிகாரங்கள்... வேண்டுதல் வைக்கும் உறவுக்காரர்!
தலைமை தாங்கும் பெண் நிர்வாகி! தாமரைக் கட்சியில் உருவானது புது அணி... தாமரைக் கட்சியில் தற்போதைய தலைவர் அணி... மாஜி அணி என ஏற்கெனவே பல அணிகள் இருக்கின்றன. அதில், மற்றொரு புதிய அணி வேகமாக பவருக்கு வந்திருக்கிறதாம். அண்மையில், கொங்கு மண்டலத்திலிருந்து நாட்டின் உயர் பதவிக்குச் சென்றிருக்கும் இனிஷியல் பிரமுகரின் அணிதான் அதுவாம். ஏற்கெனவே மேதகு பொறுப்புக்குச் சென்றபோதும், கட்சியில் அவரது தலையீடு அதிகமாகவே இருந்ததாம். தற்போது உயரிய பொறுப்புக்குச் சென்றதால், இனி அவர் அரசியலில் தலையிட மாட்டார் என்று எண்ணிக்கொண்டிருந்தனர் தாமரைக் கட்சியினர். ஆனால், அவருக்குப் பொறுப்பு கொடுத்ததே அரசியலுக்காகத்தான் என்பதை நிரூபிக்கும்விதமாக, மாநில அரசியல் குறித்த விவரங்களைக் கேட்டிருக்கிறாராம் அந்த இனிஷியல் பிரமுகர். அதோடு, தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான பதவிகளை வாங்கிக் கொடுத்துவருகிறாராம். அவர்கள் மூலம் தமிழகத்தில் தனி லாபி செய்யத் திட்டமிட்டுவருகிறாராம், அந்த இனிஷியல் பிரமுகர். இந்த டீமை வழிநடத்தும் பொறுப்பு, கொங்கு பெண் நிர்வாகிக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்! முணுமுணுக்கும் சூரியக் கட்சி டெல்லிப் புள்ளிகள்! நோட்டம்விடும் தலைமை... சூரியக் கட்சியின் டெல்லிப் பிரதிநிதிகள் சிலர், தாமரைக் கட்சியின் கொள்கை, சித்தாந்தங்களுக்கு எதிராகக் கடுமை காட்டிப் பேசினாலும், உள்ளுக்குள் ஜாலியாக உறவாடுகிறார்களாம். தாமரைப் புள்ளிகளோடு தொழில்ரீதியிலான நட்புறவிலும் இருக்கிறார்களாம். இதனால், கட்சியின் அடிப்படையே கேள்விக்குறியாகும் நிலைக்குப் போயிருப்பதால், தாமரைக் கட்சியின் சீனியர்களோடு தொழில்ரீதியிலான நட்புறவில் இருக்கும் டெல்லிப் பிரதிநிதிகளை நோட்டம்விட முடிவெடுத்திருக்கிறதாம் சூரியக் கட்சித் தலைமை. எந்தெந்தப் பிரதிநிதிகள், யாரோடு நட்புறவில் இருக்கிறார்கள் என்பதை அறிய, தனியார் உளவு ஏஜென்சியைக் களமிறக்கியிருக்கிறதாம். இதையறிந்த டெல்லிப் பிரதிநிதிகள், 'தலைமையும்தான் தாமரைப் புள்ளிகளோடு உறவாடிக்கொண்டிருக்கிறது. நாம் உறவாடினால் மட்டும் தவறா..?' என்று முணுமுணுக்கிறார்களாம் லாஜிக்கோடு! விசாரணையைத் தொடங்கிய மேலிடம்! எத்தனை வாக்கி டாக்கிகள் இருக்கின்றன..? தீயணைப்புத்துறையில், ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்தையும் தலைமை அலுவலகத்திலிருந்து தொடர்புகொள்ள ஏதுவாக, வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ‘எந்த நிலையத்துக்கு, எத்தனை வாக்கி டாக்கிகள் கொடுக்கப்பட்டன..?’ என்பது குறித்த எந்த விவரமும் தலைமை அலுவலகத்தில் முறையாகப் பராமரிக்கப்படவில்லையாம். இதனால், தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு நிலையமாகத் தொடர்புகொண்டு, `உங்ககிட்ட எத்தனை வாக்கி டாக்கி இருக்கு... அதுல எத்தனை பயன்பாட்டுல இருக்கு... உங்களுக்கு எப்போ அதைக் கொடுத்தாங்க?' போன்ற விவரங்களைக் கேட்டிருக்கிறார்களாம். 'ஏற்கெனவே, தீயணைப்புத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு யூனிஃபார்ம், ஷூ உள்ளிட்டவை தட்டுப்பாடாக இருக்கின்றன. புதிதாகப் பணிக்குச் சேருபவர்கள், தங்களுடைய சொந்தப் பணத்தில்தான் சீருடைகளை வாங்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், வாக்கி டாக்கி விவகாரமும் அதில் சேர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு இந்தத் துறை மோசமானதற்கு, இதற்கு முன்பிருந்த சில அதிகாரிகள்தான் காரணம்' என்கிறார்கள் விவரப்புள்ளிகள்! உத்தரவு போட்ட டெல்லி மேலிடம்! மண்டலவாரியாகப் பிரசாரத் திட்டம்... ஜி.எஸ்.டி வரிக் குறைப்பை ஒட்டி, சென்னையில் நடந்த கூட்டத்தில், ஒரு விளக்கக் கையேட்டை வெளியிட்டிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்தக் கையேட்டை தமிழக பா.ஜ.க -வின் 67 மாவட்ட அமைப்புகளுக்கும் அனுப்பி, மண்டலவாரியாக பொதுமக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கச் சொல்லியிருக்கிறதாம் பா.ஜ.க மேலிடம். 'சொல்லிக்கொள்ளும்படியாக நமக்கும் கட்டமைப்பு இருக்க வேண்டும். விரைந்து 25 அணிகளின் நிர்வாகிகள் நியமனங்களை முடித்து, அவர்களைத் தேர்தல் களத்தில் இறக்குங்கள்...' என்று அமித் ஷா உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அடுத்த மாத இறுதிக்குள் அணிப் பொறுப்பாளர்கள் நியமனங்களை முடிக்க வேகம் காட்டுகிறதாம் தமிழக பா.ஜ.க. 'தமிழகத்தில் தனித்தே போட்டியிட்டால்கூட, பத்து சதவிகித வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும்’ என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறதாம் டெல்லித் தலைமை. ஆனால், 'களப்பணி செய்யக்கூடிய அளவில் சரியான நிர்வாகிகள் கிடைக்கவில்லையே...' என்று புலம்புகிறார்கள் கமலாலய வட்டாரத்தில்! மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ்-ஸுக்கு போன் கால்... செங்கோட்டையனுக்கு வாய்ப்பூட்டு.. அடம்பிடிக்கும் தினகரன்! வேண்டுதல் வைக்கும் உறவுக்காரர்! ரகசிய பூஜை... பரிகாரங்கள்... கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆட்சிக்கு வர வேண்டும் என்று கோயில் கோயிலாக அலைந்து வழிபாடு மேற்கொண்டார் சூரியக் கட்சித் தலைமையின் உறவுப்புள்ளி. அவரது பாணியிலேயே, இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் இலைக் கட்சித் தலைமையின் உறவுப்புள்ளியும் கோயில் கோயிலாகச் சென்று வழிபாடு செய்கிறாராம். அதன்படி, கும்பகோணம் பகுதிகளிலுள்ள முக்கியக் கோயில்களில் யாகம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டிருக்கிறார். சில ரகசிய பூஜைகளும், நேர்த்திக்கடன்களும், பரிகாரங்களும் நடப்பதால், இந்த விவகாரம் வெளியில் தெரியக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்களாம். இதற்கான ஏற்பாடுகளை, கும்பகோணம் கட்சி நிர்வாகி ஒருவர்தான் செய்துகொடுக்கிறாராம். கும்பகோணத்தை முடித்துவிட்டு, அடுத்தபடியாக அறுபடை வீடுகளுக்கும் நேரில் சென்று சிறப்பு பூஜைகளை செய்யவிருக்கிறாராம் அந்த உறவுப்புள்ளி!
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஸ்டாலின் பேசிய கருத்து... எடப்பாடி காண்பித்த வீடியோ!
செந்தில் பாலாஜிக்கு எதிராக மு க ஸ்டாலின் கடுமையாக பேசிய வீடியோவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் காண்பித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
Aishwarya rajessh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் கிளிக்ஸ் | Photo Album
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஏன் முகத்தை மூடினேன் –இபிஎஸ் சொன்ன பதில்.!
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, நேற்றைய தினம் (செப்டம்பர் 17) டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு முடிந்த பின், தனியாக மற்றொரு காரில் முகத்தை கர்ச்சீப்பால் மூடியபடி சென்றார் என்று செய்திகள் பரவியது. இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது செய்தியாளர் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருந்து வெளியே வந்தபோது […]
மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை –யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் […]
தியேட்டர் போகலையா, அப்போ அமேசான் பிரைமில் பாருங்க!!
கடந்த ஆகஸ்ட் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தியேட்டரில் வெளியிடப்பட்ட “கூலி”-யை, இப்பொழுது நாம் வீட்டில் இருந்தே பார்க்கலாம். ” கூலி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் என பல்வேறு நடிகர்களும் நடித்துள்ளனர்.… The post தியேட்டர் போகலையா, அப்போ அமேசான் பிரைமில்பாருங்க!! appeared first on Tamilnadu Flash News .
கர்சீஃப் வைத்து முகத்தைத்தான் துடைத்தேன்; ஆனால் - முகத்தை மறைத்த விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு காரில் சென்ற அவர் ஊடகங்களிடம் முகத்தை மறைக்கும் வகையில் கைக்குட்டையை வைத்து மறைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி இதனை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.18) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார். அமித் ஷாவுடனான சந்திப்பு வெளிப்படையானது. நான் முகத்தை மறைத்துக் கொள்ளவில்லை. உள்துறை அமைச்சரைச் சந்தித்துவிட்டு காரில் திரும்பியபோது முகத்தை கர்சீஃப் வைத்துத் துடைத்தேன். ஆனால் இதனை அரசியல் செய்கிறார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறார். ``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து வருகிறது –ராகுல் காந்தி பரபரப்பு ஸ்பீச்!
டெல்லி : செப்டம்பர் 18, 2025 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு (Vote Theft) குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தினார். “இது H-பாம்ப் (ஹைட்ரஜன் குண்டு) அல்ல, H-பாம்ப் விரைவில் வரும். இது இந்திய இளைஞர்களுக்கு தேர்தல்கள் எப்படி திருடப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தும் மைல்கல்,” என்று அவர் கூறினார். மேலும், ராகுல் காந்தி, கர்நாடகாவின் ஆலண்ட் (Aland) தொகுதியில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டதை உதாரணமாகக் காட்டி, […]
பிக் பாஸ்லாம் விஜய் சேதுபதிக்கு ஜுஜுபி: சொன்னது எந்த நடிகைனு பாருங்க
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விஜய் சேதுபதியை விமர்சித்து வரும் நேரத்தில் அவர் அந்த ஷோவை அசால்டாக நடத்தி வருவதாக மக்கள் செல்வன் படத்தில் நடித்த இளம் நடிகை நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடினாரா? அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பும் போது நடந்தது இதுதான்!
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு காரில் திரும்புகையில் கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டே வந்ததாக எடப்பாடி பழனிசாமி குறித்த வீடியோ ஒன்று வெளியானது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
Mumbai: Dentsu Creative has unveiled its annual global CMO Report, which reveals that artificial intelligence is no longer “emerging” but firmly embedded in everyday marketing practices. At the same time, the report underscores that the value of human creativity, empathy, and cultural intelligence has never been more critical.Titled Agents of Reinvention: Marketing at the Intersection of AI and Human Ingenuity, the 2025 report draws on insights from more than 1,950 senior marketing leaders across 14 markets. It identifies 10 key themes shaping marketing in 2025, ranging from anticipating the algorithm and investing in intimacy to building trust and taste in an era of agentic AI.The study highlights the paradoxes marketers face: while AI enables scale, efficiency, and personalization, CMOs overwhelmingly agree that human imagination, empathy, and cultural connection remain at the heart of effective brand building.Key highlights include: 95% of Indian CMOs say human insights fuel great strategies. 87% of CMOs agree modern strategy requires more creativity, empathy, and humanity. 78% say generative AI will never replace human imagination — up 13 points since 2024. 71% agree, “If I don’t win with the algorithm, I will be invisible,” yet 79% fear optimizing too closely risks sameness. 90% believe social and influencer content generates more engagement than traditional advertising. 91% say brands are built through partnerships with creators, platforms, and culture makers. 89% believe agentic AI will have a profound impact on business, but equally agree that trust and taste will matter more than ever. Abbey Klaassen, Global Brand President, Dentsu Creative, said, “The future of marketing is about augmenting human ingenuity with AI to enable a level of pace and personalization not previously possible. It’s not about doing more with less, it’s about doing things we couldn’t do before: connecting creativity, media, data and production to meet the right customer with the right message in the right moment, leveraging the modern content supply chain to show up in more of those moments than was possible in the past. What we hear from our clients, and the report bears that out, is that they need seamless integration of data, AI enabled production and their existing martech stack to realize the potential of real time creativity to accelerate growth.” Yasu Sasaki, Global Chief Creative Officer, dentsu, added, “What we clearly see in this report is that while clients are embracing AI at pace, they remain committed to the power of human craft and creativity. As we adopt AI at scale, it places an ever-greater premium on originality and innovation: AI is exceptionally good at prediction but creativity by its very nature is unpredictable. What is most exciting is when AI and human creativity come together to unlock new possibilities, spot new patterns and shape new futures. That’s why we see clients committing to invest more than ever in innovation in 2026 and beyond.” Patricia McDonald, Global Chief Strategy Officer, Dentsu Creative, commented, “Today’s marketers face an extraordinary series of paradoxes and contradictions. Automation is vital to keep up, humanity is vital to stand out. They must win with the algorithm or be invisible, but optimize too closely and they become indistinguishable. If every brand chases the same signals with the same tools, we are simply running harder to stand still. The result is that the more we embrace AI, the more human we must become; unearthing the deeply personal truths, grounded in culture, that resonate, differentiate and scale.” Amit Wadhwa, CEO, Dentsu Creative & Media Brands, South Asia, dentsu, emphasized, “Algorithms may shape what we see, but it is imagination, empathy and culture that shape what we remember. In India’s dynamic landscape, true success will come to brands that out-human the algorithm, fusing AI with creativity, data with intimacy, and innovation with cultural trust. Those who dare to co-create authentically and build experiences rooted in trust will not only grow their brands but also shape the future of society.” The report methodology involved a 15-minute online survey designed by Dentsu and conducted by B2B International in April 2025, surveying 1,950 senior marketing decision-makers across 14 global markets and multiple industry sectors.
பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. Thank you, my friend, President Putin, for your phone call and warm wishes on my 75th birthday. We are committed to further strengthening our Special and Privileged […]
பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!
பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. Thank you, my friend, President Putin, for your phone call and warm wishes on my 75th birthday. We are committed to further strengthening our Special and Privileged […]
மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை - யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் வழக்கினை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ள நிலையில் , குறித்த வழக்கு நேற்றைய தினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது, அதன் போது, ஊர்காவற்துறை பொலிஸாரினால் , குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஆளணி வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை என மன்றில் தெரிவித்தமையை அடுத்து , வழக்கு விசாரணைகளை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து நவம்பர் 12ஆம் திகதி விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் , அன்றைய தினத்திற்கு வழக்கினை திகதியிட்டார். பின்னணி 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டது. இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இகும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன. அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. எனவே குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை […]
வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமனை நேற்றைய தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இது மிக கவலையான விடயம் இந்த மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம் இதனை பாதுகாத்து புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும் ஒரு சில தனி நபர்களினால், இழுபறி நிலையிலே காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தை புனரமைத்து, இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீகஅடையாளமாக நிலை நிறுத்துவதற்குரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது எனவே இந்த மந்திரி மனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை –நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் […]
Prudent Insurance Brokers appoints Manvinder Kaur as Deputy Chief Human Resources Officer
Mumbai: Prudent Insurance Brokers has announced the appointment of Ms. Manvinder Kaur as Deputy Chief Human Resources Officer (Deputy CHRO). In this role, Ms. Kaur will be responsible for shaping the people strategy at Prudent Insurance Brokers and playing a pivotal role in supporting the company’s continued growth journey.With over two decades of experience across diverse industries, Ms. Kaur brings expertise in strategic HR leadership, performance management, organisational development, and talent management. She has consistently demonstrated the ability to drive high-performance cultures, spearhead leadership development initiatives, and lead transformational change. Pavanjit Singh Dhingra, Joint Managing Director, Prudent Insurance Brokers, said, “We are delighted to welcome Ms. Manvinder Kaur to Prudent Insurance Brokers. She brings with her rich experience in building high-performing teams, driving talent development, and creating a culture of excellence. As we continue to grow and expand, her expertise will help us strengthen our people-first approach, nurture future leaders, and create an environment where our employees can thrive. At Prudent, we believe our people are the foundation of our success, and we believe her leadership will help us create an even stronger workplace and support our long-term journey.” On her appointment, Manvinder Kaur, Deputy Chief Human Resources Officer, Prudent Insurance Brokers, said, “I am delighted to join Prudent at a time when the external market landscape is evolving at a fast pace. In these times, nurturing talent, fostering accountability, and driving excellence are essential to achieving sustainable success. I look forward to working closely with our teams to build an environment where high performance is recognized, innovation thrives, and every individual is empowered to contribute their best.” Prior to joining Prudent, Kaur was associated with ICICI Lombard General Insurance for nearly seven years, where she led Talent Acquisition, Talent Management, and Diversity, Equity & Inclusion (DEI) interventions. Her earlier career spans over 14 years across multiple sectors, enriching her cross-industry perspective. She holds a degree in Production Engineering and an MBA in Human Resources from ICFAI Business School, Hyderabad.
நகம் பெயர்ந்துவிட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
வி ரல்களுக்கு அழகுசேர்ப்பது நகம். அது பெயர்ந்தாலோ, அடிபட்டாலோ ஏற்படும் வலி இருக்கிறதே... தாங்க முடியாதது; வார்த்தைகளில் வர்ணிக்க முடியாதது. அதோடு, கை கால்களின் அழகும் பாதிக்கப்பட்டுவிடும். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து சின்னதாக ஒரு கல் தடுக்கினால், ஒரு கனமான பொருள் விழுந்தால் நகம் பெயர்ந்துவிடும் அல்லது அதில் அடிபடும். இந்தச் சூழலில் என்னென்ன சிகிச்சைகள் செய்யலாம், எப்படிப் பராமரிக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்வோம்... நகம் பெயர்வதற்கு எத்தனையோ காரணங்களிருந்தாலும், அடிபடுவதுதான் மிக முக்கியக் காரணம். இது மட்டுமில்லாமல், எந்த வலியும் இல்லாமல் நகம் ஒடிந்து, தானாகவே விழுவதும் (Onycholysis) உண்டு. இதற்கு பூஞ்சைத்தொற்று (Fungal Infection), சொரியாசிஸ் (Psoriasis) போன்ற பிரச்னைகளும் காரணமாகின்றன. அடிபடுதல்! சாலை விபத்துகள், கனமான பொருள் காலின் மேல் விழுதல், விளையாடும்போது அடிபடுவதாலும்கூட நகம் பெயர்ந்துவிடலாம். அடிபட்டதில் நகத்துக்கு அடியில் பாதிப்புகள் இருந்தால், அங்கே ரத்தம் தேங்கி உறைந்து, பின்னர் கறுத்துப்போய்விடும். சாலை விபத்துகளில் அல்லது பெரிய அளவில் அடிபட்டு நகம் பெயர்ந்திருந்தால், உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது. நகத்தில் சின்னதாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வீட்டிலேயே சில சிகிச்சைகளைச் செய்து சரிசெய்துவிடலாம். விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு நகத்தில் அடிபட்டால் செய்யவேண்டியவை என்னென்ன? * அடிபட்ட இடத்தைச் சோப் போட்டு, சுத்தமான நீரில் கழுவவும். * அடிபட்ட கால் அல்லது கைப் பகுதியை உயர்த்தி வைத்துக்கொள்ளவும். * நகத்தில் கட்டுப்போட்டு ரத்தம் வராமல் பார்த்துக்கொள்ளவும். * விரலிலிருந்து பெயர்ந்த நகத்தை ட்ரிம் (Trim) செய்யவும் அல்லது வெட்டிவிடவும். * நகம் பெயர்ந்த இடம் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். * அடிபட்ட நகம் மீண்டும் வளர்வதற்கு 4 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை அதே இடத்தில் மேலும் அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். (Fungal Infection) நகத்தின் அடிப்பகுதியில் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டாலும், அது பெயர்ந்துகொள்ளும். அதை குணப்படுத்துவதும் கடினம். முதியவர்கள், சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு அடிபட்டால், நகத்தில் பூஞ்சைத்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பூஞ்சைத்தொற்றுக் காரணமாக நகம் பெயர்வதற்கான சில அறிகுறிகள்... * நகம் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்துக்கு மாறும். * நகத்தின் நுனிப்பகுதி வீக்கமடையும். * சிலருக்கு அந்த இடத்தில் சீழ் வடியவும் வாய்ப்பு உண்டு. * நகம் மிக எளிதாக உடையும் தன்மையிலிருக்கும். இதை குணப்படுத்த பூஞ்சைக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அறுவைசிகிச்சைகூட செய்யவேண்டி வரலாம். பூஞ்சைத்தொற்றிலிருந்து தப்பிக்க சில வழிகள்... * நகத்துக்கு அடியில் மண் அல்லது தூசிகள் சேராமல் பார்த்துக்கொள்ளவும். * வளரும் நகங்களை முறையாக அவ்வப்போது வெட்டி விடவும். * கால்களை ஈரமில்லாமல் அவ்வப்போது உலர்வாக வைத்துக்கொள்ளவும். * கை, கால் நகத்தில் அடிபட்டால் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளவும். சொரியாசிஸ் சொரியாசிஸ், நீண்ட காலத்துக்கு நோய்தடுப்பு மண்டலத்தில் ஏற்படும் குறைபாட்டால் உண்டாவது. சிலருக்கு வரும் சொரியாசிஸ் நகங்களையும் பாதிக்கலாம். இந்த நோயில் நகத்துக்கு அடியிலிருக்கும் தோல் செல்கள் இறந்துபோவதால், நகம் தனியாகப் பிரிந்து, சில நாள்களில் விழுந்துவிடும். சொரியாசிஸுக்கு சிகிச்சை செய்துகொள்வதோடு, நகங்களை அவ்வப்போது வெந்நீரில் நனைப்பது அதைக் காப்பாற்ற உதவும். நகத்தை எப்போது நீக்குவது? நகம் கொஞ்சமாக ஒட்டிக்கொண்டிருக்கும்போது அதை முழுமையாக நீக்க முயற்சிக்கக் கூடாது. அது வளரும்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடத் தொடங்கும். அப்போது, விடுபட்ட பகுதியை மட்டும் நீக்கி, பெயர்த்துக்கொண்டுவரும் நகத்தின் முனைப்பகுதியை மென்மையாக்கிவிட வேண்டும். மேலும் அதோடு அடிபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயர்ந்த நகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிட்டால் அங்கே நோய்தொற்று ஏற்பட்டு, காயத்தை ஆறவிடாமல் தடுத்துவிடும். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள்... * சீழ் வருதல் * காய்ச்சல் * அதிகமாக வலித்தல் * வீக்கம், சிவந்துபோதல். நகத்தில் நோய்தொற்று ஏற்பட்டால், நகத்தை முழுமையாக இழக்கவும் நேரிடலாம். எனவே நகங்களை முறையாக வீட்டில் பராமரிப்பது சிறந்தது. Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
வேளாண் உற்பத்தி சார்ந்த தொழில்: 10% மூலதனம் போதும், பிணையம் இல்லை; 3% வட்டியில் 2 கோடி வரை கடன்!
இந்தியா ஒரு வேளாண் நாடு. அரிசி, பால், மசாலா ஆகிய பொருள்களின் உற்பத்தியில் டாப் இடங்களைப் பிடித்துள்ளது இந்தியா. ஆனால், உற்பத்திக்குப் பிறகு, இந்தப் பொருளைப் பாதுகாப்பதற்கான போதுமான கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. இதனால், பல்வேறு பொருள்கள் வீணாகின்றன. இந்த வீண்களைக் குறைக்கத் தான் மத்திய அரசு வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை சொத்து பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய் இந்தத் திட்டம் குறித்து நமக்கு விளக்கமாக எடுத்துரைக்கிறார் தொழில் ஆலோசகர் ராமசாமி தேசாய். எந்தத் துறைக்கு? வேளாண் உற்பத்தித் துறை சார்ந்த தொழில்களுக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தில் ரூ.2 கோடி வரை எந்தச் சொத்து பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி 6 சதவிகிதம் ஆகும். ஆனால், அதில் 3 சதவிகித வட்டியை அரசாங்கமே தள்ளுபடி செய்துவிடுகிறது. இந்தக் கடனை ஏழு ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும். வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்! மூலதனம் எவ்வளவு இருக்க வேண்டும்? மூலதனமாக நாம் 10 சதவிகிதத்தை முதலீடு செய்தால் போதும். மீதம் வேண்டிய 90 சதவிகிதம் கடனாகவே கிடைத்துவிடும். இதுவே மற்ற கடன்களாக இருந்தால், 20 - 25 சதவீதம் நாம் மூலதனமாக முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். அதனால், இந்தக் கடனை வாடிக்கையாளர் ஃபிரெண்ட்லி என்று கூட எடுத்துக்கொள்ளலாம். மூலதனம் யார் யார் விண்ணப்பிக்கலாம்? விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs) வேளாண் தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப்கள் முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்கள் (PACS) மற்றும் பிற கூட்டுறவு சங்கங்கள் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLGs) சந்தைப்படுத்தல் கூட்டுறவு சங்கங்கள் மாநில முகமைகள் மற்றும் மத்திய அல்லது மாநில அரசின் ஆதரவுடன் இயங்கும் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) திட்டங்கள் எந்த மாதிரியான திட்டங்களுக்கு இந்த மானியம் பெற முடியும்? அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை: கிடங்குகள், தானியக் களஞ்சியங்கள், பேக்ஹவுஸ்கள், குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் குளிர்பதனச் சங்கிலிகள். தளவாடங்கள்: ரீஃபர் வேன்கள் மற்றும் பிற வெப்பத்தடுப்பு செய்யப்பட்ட வாகனங்கள். பதப்படுத்தும் அலகுகள்: முதன்மை பதப்படுத்தும் மையங்கள், தரம் பிரித்தல், தரப்படுத்துதல் மற்றும் மதிப்பாய்வு அலகுகள். ஸ்மார்ட் விவசாயம்: தனிப்பயன் வாடகை மையங்கள், ட்ரோன்கள் மற்றும் சென்சார் அடிப்படையிலான உள்கட்டமைப்பு. சமூக விவசாய சொத்துக்கள்: இயற்கை உள்ளீடு உற்பத்தி, ஹைட்ரோபோனிக்ஸ் மற்றும் செங்குத்து விவசாயம். மில், உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள். விவசாயம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? முதலில், உங்களுக்கு விருப்பமான வங்கியிடம் கடன் குறித்து பேசுங்கள். அவர்கள் ஒப்புதல் அளித்த பின், திட்டத்தின் செலவுகள் மற்றும் வருவாய் மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க வேண்டும். அதற்கான மாதிரி விரிவான திட்ட அறிக்கைகள் AIF போர்ட்டலிலேயே கிடைக்கின்றன. அதிகாரப்பூர்வ AIF போர்ட்டலில் மொபைல் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஒரு பயனாளியாகப் பதிவு செய்துகொள்ளவும். அடுத்து, AIF போர்ட்டலில் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும், தயாரித்து வைத்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக்கு அனுப்பப்படும். வங்கி 60 நாள்களுக்குள் அந்தத் திட்டத்தை மதிப்பிடும். பின் வங்கிகள் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து கடன் வழங்கியதும், அரசாங்கம் வட்டித் தள்ளுபடியை நேரடியாக வங்கிக்கு கொடுத்துவிடும். ஆண்டுக்கு ரூ.3,60,000... வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் மைக்ரோ கிரீன்ஸ்… அசத்தும் மதுரைக்காரர்! Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்., போலிகள் மலிந்து விட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கு மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர். அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாறு அடையாளம். அவ்வாறனவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இவ் உயரிய பணியினை மேற்கொள்ளுகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ்.பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்மென்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும். அந்த வகையில் திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் அல்லது யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு முன்னால் உள்ள நடைபாதைக்கு அருகில் இச் சிலையினை நிறுவுவதற்கான இடமாக தெரிவு செய்யலாம் என தெரிவித்தார். அதன் போது, திருநெல்வேலிச் சந்தியில் நல்லூர் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மாமனிதர் துரைராஜா அவர்களின் சிலையினை நிறுவுவதற்கான பொருத்தமான இடமென சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது
Meta Defends Itself at NCLAT, Says CCI Case Built on “Assumptions”
New Delhi: The standoff between Meta and India’s competition watchdog has intensified, with the tech major telling the National Company Law Appellate Tribunal (NCLAT) on Monday that the Competition Commission of India (CCI) has failed to establish any evidence of abuse of dominance or restriction of market access for rivals.According to a PTI report, Meta’s counsel Amit Sibal argued that the CCI’s case was based on assumptions about potential future conduct rather than proven violations. He said the regulator had not demonstrated how limited data sharing from optional business features—such as Click-to-WhatsApp Ads—with Meta entities had adversely impacted competition in the online display advertising market.Sibal further contended that the CCI neither sought advertiser feedback on the substitutability of advertising services nor considered broader categories like online search advertising. As a result, he said, the regulator had defined an “artificially narrow” relevant market restricted only to online display advertising.The CCI has sought more time to respond to Meta’s submissions. Hearings will now continue on September 19 and 22.At the heart of the dispute is the INR 213.14 crore penalty imposed by the CCI on Meta in November 2024 for alleged unfair practices linked to WhatsApp’s 2021 privacy policy update. The regulator had concluded that WhatsApp’s “take-it-or-leave-it” approach to data sharing exploited its dominance in messaging and risked strengthening Meta’s position in digital advertising through cross-platform integration. Along with the penalty, the CCI barred WhatsApp from sharing user data with Meta or affiliates for advertising purposes for five years.Meta and WhatsApp challenged the order before the NCLAT in January 2025. While granting interim relief, the tribunal stayed the five-year ban on data sharing. Meta has maintained that such restrictions would impair its ability to deliver personalised ads on Facebook and Instagram, ultimately impacting Indian businesses.The case marks one of the most significant antitrust battles between a Big Tech company and India’s competition regulator, with implications for digital advertising, user privacy, and platform dominance.
Prime Video announces franchise expansion with feature film adaptation of The Summer I Turned Pretty
Mumbai: Prime Video has announced that its global hit series The Summer I Turned Pretty will conclude with a feature film written and directed by Jenny Han. The news was revealed at the show’s finale red carpet celebration in Paris, marking the next chapter in the beloved franchise. “The Summer I Turned Pretty has struck a chord with audiences everywhere, creating moments of joy, nostalgia, and connection that have made it a global sensation,” said Courtenay Valenti, Head of Film, Streaming and Theatrical at Amazon MGM Studios, and Vernon Sanders, Global Head of Television at Prime Video and Amazon MGM Studios. “We’re proud of the series’ extraordinary success and couldn’t be more excited to partner again with Jenny Han to bring fans an unforgettable next chapter.” “There is another big milestone left in Belly’s journey, and I thought only a movie could give it its proper due. I’m so grateful to Prime Video for continuing to support my vision for this story and for making it possible to share this final chapter with the fans,” said Jenny Han, writer, director, and executive producer. Adapted from Han’s best-selling trilogy, The Summer I Turned Pretty has become a worldwide phenomenon since debuting in 2022. Season Three, which premiered earlier this year, drew 25 million viewers globally within its first seven days, making it the fifth most-watched returning season on Prime Video. Season One debuted as the #1 show on the platform during its launch weekend, and Season Two more than doubled those numbers within three days.The multigenerational drama follows a love triangle between one girl and two brothers while exploring themes of family, friendship, and coming of age. At its heart, it captures the magic of first love, heartbreak, and the transformative power of summer.Season Three was helmed by Jenny Han and Sarah Kucserka as co-showrunners, with both serving as executive producers alongside Karen Rosenfelt, and Paul Lee, Hope Hartman, and Mads Hansen of wiip. The series is produced by Amazon MGM Studios in partnership with wiip.Jenny Han, the No. 1 New York Times best-selling author of The Summer I Turned Pretty and To All the Boys I’ve Loved Before, continues to be a leading voice in YA storytelling. Her works have been published in over 30 languages, with successful adaptations across television and film, including Netflix’s global hit To All the Boys trilogy and its spinoff series XO, Kitty.
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த ரோபோ சங்கர்? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 17) அன்று, சென்னையில் நடந்த டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, அவர் திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். உடனடியாக குழுவினரால் மீட்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். டெஹைட்ரேஷன் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக […]
விமானத்தை இழுத்து வந்த யானைகள் : அந்தக் காலத்து யானைக் கதைகள் - ஆச்சர்ய வரலாறு
அந்த இரண்டு யானைகளும் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குக் கிளம்பின (1924). டோக்கியோவின் யுவெனோ (Ueno) மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆணொன்றும் பெண்ணொன்றாகவும் இருந்த அந்த யானைகளுக்கு வைக்கப்பட்ட பெயர், `ஜோன்’ மற்றும் `டோங்கி.’ அந்த யானைகள் ஆரம்ப நாள்களில் ஜப்பான் வாழ்க்கைக்குப் பழகச் சிரமப்பட்டாலும், நாளடைவில் தம்மைச் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொண்டன. யானைகளைப் பார்ப்பதற்கென்றே மிருகக்காட்சி சாலைக்குக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்து போயினர். யானைகளைக் கண்டு குஷியில் குதித்தனர். ஜோனும் டோங்கியும் அந்த மிருகக்காட்சி சாலையின் அடையாளமாகிப் போயின. இரண்டாம் உலகப்போர் காலகட்டம். எதிரிகளின் போர் விமானங்கள் மிருகக்காட்சி சாலையில் தாக்குதல் நடத்தலாம்... அப்போது பெரிய மிருகங்களும், ஆட்கொல்லி மிருகங்களும் கூண்டுகளை உடைத்துக்கொண்டு தப்பித்து ஊருக்குள் புகுந்துவிட்டால்? டோக்கியோ மேயராக இருந்த ஸீஜியொ ஒடாச்சி, மனிதத்தன்மையை வெளியே எடுத்து எறிந்துவிட்டு கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். ‘மிருகங்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விடுங்கள்.’ பல மிருகங்கள் மடிந்துபோயின. யானைகள் அதிபுத்திசாலிகளாயிற்றே... ஜோனும் டோங்கியும் விஷம் கலந்த உணவை உண்ணாமல் தவிர்த்தன. அவர்கள் நினைத்திருந்தால் அந்த இந்திய யானைகளைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். சற்றே இரக்கத்துடன் மெல்லச் சாகட்டும் என்று அவற்றைப் பட்டினி போட்டார்கள். 1943, செப்டம்பரில் மிருகக்காட்சி சாலையில் கொல்லப்பட்ட மற்ற மிருகங்களுக்கான இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் ஜோனும் டோங்கியும் கூண்டுக்குள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தன. பின்பு சில நாள்களில் மரித்துப்போயின. இரண்டாம் உலகப் போர் முடிந்து, உருக்குலைந்து கிடந்த ஜப்பானில் குழந்தைகள், சற்றே இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக யுவெனோ மிருகக்காட்சி சாலைக்கு வந்தனர். அங்கே பறவைகளும் சிறு விலங்குகளும் மட்டுமே இருந்தன. யானைகள் இல்லை. எந்தக் குழந்தையின் கண்களிலும் பரவசம் எழவே இல்லை. உலகின் ஆகச்சிறந்த படைப்புகள் எவை எனப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் யானைக்கு இடம் உண்டு. இந்தியாவில் கி.மு.6000 சமயத்திலேயே யானைகள், மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக இருந்ததற்கான குகை ஓவியங்கள் சான்றாக இருப்பதை வரலாற்றாளர் லாஹிரி சௌத்ரி குறிப்பிடுகிறார். காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு அவை போர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சந்திரகுப்த மௌரியர், யானைப்படை வைத்திருந்திருக்கிறார். அர்த்தசாஸ்திரம், யானைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று விவரிக்கிறது. பேரரசர் அசோகர், யானைகளுக்கான மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். `போரஸ்’ என்கிற புருஷோத்தமன், யானைமீது ஏறி வந்த கம்பீரத்தைக் கண்டு மாவீரர் அலெக்ஸாண்டருக்கே வியர்த்திருக்கிறது. இப்படி இந்தியாவின் முற்கால வரலாற்றில் யானை என்பது போர்களுக்கான விலங்காகவே அறியப்படுகிறது. ‘போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைகள் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து கிடந்தன. அவை யானைகள் என்று தெரியாத அளவுக்கு அவற்றின்மீது அம்புகள் பாய்ந்திருந்தன. அது பார்ப்பதற்கு மலைகளில் மொய்க்கும் குருவிக் கூட்டம்போல் இருந்தது' என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது, போர்க்காட்சி ஒன்றை விளக்குகிறது. தமிழ்நாட்டின் மூவேந்தர்களிடமும் யானைப் படைகள் இருந்தன. ஒவ்வோர் அரசனும் தனது வலிமையை நிரூபிக்க யானைப் படைகளையே பெரிதும் நம்பியிருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் காட்சிப்படுத்துகின்றன. நம் மண்ணின் அரசர்களெல்லாம் யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்தினார்களே தவிர, காடு புகுந்து வேலை மெனக்கிட்டு வேட்டையாடவில்லை. ஆனால், யானைகளோடு அதிகம் பழகாத வெள்ளைக்காரர்களுக்கு, அந்தப் பிரமாண்ட மிருகத்தை வேட்டையாடி வீழ்த்துவதில் அட்ரினலின் அதிகம் சுரந்ததுபோல. யானை வேட்டை, யானை மீதேறி வேட்டையையெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டார்கள். ‘ஆஹா, யானைகளைவைத்து இவ்வளவு வேலைகள் வாங்கலாமா!’ என்று தெரிந்துகொண்டு ‘காரியம்’ சாதித்தார்கள். அதற்காகவே அதிக அளவில் காட்டு யானைகளைப் பிடித்துப் பழக்கப்படுத்தினார்கள். `மாவுத்தன்’ என்றழைக்கப்படும் யானைப் பாகன்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ரேபா ரக்சித் காட்டு யானைகளைப் பிடிப்பதற்கென்றே இந்தியாவில் பழக்கத்திலிருந்த பழைமையான முறை, குழிவெட்டிப் பிடிப்பது. இது குறித்து அகநானூற்றின் பதிமூன்றாம் பாடலில் போகிற போக்கில் குழிவெட்டி வைத்திருக்கிறார் பெருந்தலைச் சாத்தனார். குழி முறையைக் கொஞ்சம் விரிவாக நீள, அகலங்களுடன் சொல்ல வேண்டுமென்றால்… ஐந்து மீட்டர் ஆழம், மேலே நான்குக்கு நான்கு மீட்டர் நீள, அகலத்தில் சதுரமான குழி. அடிப்பாகம் மூன்றுக்கு மூன்று மீட்டர் அளவில் இருக்க வேண்டும். சற்றே சாய்வாக இருந்தால்தான், பிடிபட்ட யானையை மேலே கொண்டு வரத் தோதாக இருக்கும். குழியின் பாதியிலிருந்து மேல்மட்டம் வரை மூங்கில்களால், மரக்கிளைகளால் நிரப்பி மூடப்படும். அங்கே குழி இருக்கிறதென்றே தெரியாத அளவுக்கு இலைகளும் சருகுகளும் போடப்படும். ‘ஆனைக்கும் அடி சறுக்கும்' என்ற சொற்கள் இங்கே பொருந்தும். தினசரி ஒருவர் வந்து குழிக்குள் யானை கிடக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போவார். இல்லையென்றால் உள்ளே விழுந்த யானை பிளிறும் ஒலியே பல மைல்கள் தொலைவுக்குக் கேட்கும். லெஃப்டினென்ட் ஆர்தர் என்பவர் எழுதிய, ‘Memoir of Travancore' (1810) புத்தகத்தில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குழிவெட்டி யானைகள் பிடிக்கப்பட்டது குறித்த செய்திகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் காட்டிலோ, அவர்களுக்குச் சொந்தமான நிலத்திலோ குழிவெட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் விழுந்த யானை விற்கப்பட்டால், அதற்கேற்ப வரியை அரசாங்கத்துக்குக் கட்டிவிட வேண்டும். 1810-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசும் யானைக்காகக் குழிகளை வெட்டிவைத்தது. ஆகவே, மக்கள் வெட்டுவது, ‘இனாம் குழி’ என்று அழைக்கப்படலானது. இனாம் குழியில் விழுந்த யானையை மக்கள், அரசுக்கு விற்றால் ரூ.150 வரை வழங்கப்பட்டதாகக் குறிப்பு இருக்கிறது. குழியில் விழுந்த யானைகளில் சில இறந்துபோயின. சில காயங்களுடன் அவதிப்பட்டன. சில தப்பித்துப்போயின. சில தப்பித்துச் சென்றும் காயங்களால் இறந்துபோயின. ஆக, குழி புகுந்தவற்றில் சுமார் பாதி அளவு யானைகளே ஆரோக்கியமாக மீட்கப்பட்டன. 1870-களில் இப்படிக் குழிவெட்டி யானைகளைப் பிடிக்கும் முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆகவே இனாம் குழிகள் தடைசெய்யப்பட்டன. யானை வேட்டை, குழிவெட்டிப் பிடிக்கப்படுதல், தந்தத்துக்காகக் கொல்லப்படுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1873-ம் ஆண்டில் Madras Wild Elephants Preservation Act கொண்டுவரப்பட்டது. அதை அடிப்படையாகக்கொண்டு 1879-ம் ஆண்டில், The Elephants’ Preservation Act கொண்டுவரப்பட்டது. இவற்றின் விளைவாக, காட்டு யானைகளைப் பிடிக்க இன்னொரு பழைமையான முறையான கேதா (Khedda) அதிகம் பயன்படுத்தப்படலானது. அந்த இந்திச் சொல்லுக்கு ‘ஓரிடத்தை நோக்கி ஓட்டுதல்’ என்று பொருள் வரும். அகழி போன்ற அமைப்பு. அதனுள் செல்ல ஒரே ஒரு மரப்பாலம். பழக்கப்பட்ட பெண் யானை ஒன்று ஆபரேஷனில் ஈடுபடுத்தப்படும். அதைக் கண்டு மயங்கி ஆண் யானைகள், ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன், போ போ போ…' என்று பின்தொடரும். அகழிக்குள் யானைகள் வந்த பிறகு மறைந்திருந்து நோட்டமிடும் ஆட்கள் வெளியே வருவார்கள். அந்த மரப்பாலத்தை உடைத்துவிடுவார்கள். அந்த அப்பாவி யானைகள் வெளியேற வழியில்லாமல் உள்ளே சிக்கிக்கொள்ளும். சில நாள்கள் ஆகாரம், நீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். பின்பு கும்கி யானைகள் களமிறக்கப்படும். காட்டு யானைகளைப் பழக்கப்படுத்தும் பயிற்சிகள் ஆரம்பமாகும். ரத்தமின்றி, உயிரிழப்பின்றி யானைகளைக் கூட்டமாகப் பிடிக்க இந்த கேதா முறை உதவியது. மைசூர் காடுகளில் கேதா முறையை மிகச்சரியாக உபயோகித்து, காட்டு யானைகளைப் பிடித்த பிரிட்டிஷ் அதிகாரி, ஜார்ஜ் P. சாண்டர்ஸன். மைசூரில் 53 காட்டு யானைகளை ஒரே ஆபரேஷனில் ரத்தமின்றி, உயிர்ச் சேதாரமின்றிப் பிடித்தது இவரது பெரும் சாதனை. 1876-ம் ஆண்டில் சிட்டகாங்கில் ஒரே ஆபரேஷனில் யானைகளும் குட்டிகளுமாக 85 தும்பிக்கையோன்களை உயிருடன் வசப்படுத்தியிருக்கிறார். யானை போலோ காட்டு யானைகளைப் பின்தொடர்ந்து கவனித்து, அவற்றோடு பழகி, அவை குறித்த தகவல்களையெல்லாம் முறையாக, விரிவாகப் பதிவுசெய்த முதல் பிரிட்டிஷ்காரர் இவரே. யானைகளைக் கொல்லக் கூடாது என்பதில் அக்கறை காட்டியவர். பழக்கப் படுத்திய யானைகள் மீதேறி, ஆற்றில் இறங்கி குத்தீட்டிகளை நீரில் பாய்ச்சி மீன் பிடிப்பது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. ‘யானை ராஜா’ என்ற செல்லப் பெயருடன் விளங்கிய சாண்டர்ஸன், தனது 44-வது வயதில் மெட்ராஸில் இறந்துபோனார். சாண்டர்ஸன் எழுதிய ‘Thirteen Years Among the Wild Beasts of India' என்ற நூலில், அவர் இன்னமும் யானைகளோடு உலவிக்கொண்டுதான் இருக்கிறார். யானைகளைப் பற்றிப் பேசும்போது, பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த இலங்கையைத் தவிர்க்க முடியாது. அங்கும் யானைகள் அதிகம். யானைகளைவைத்து அவர்கள் வேலை வாங்கியதும், வேட்டையாடியதும் மிக அதிகம். சிலோன் சரித்திரத்தில் வேட்டை மன்னராக முத்திரை பதித்தவர் மேஜர் தாமஸ் வில்லியம் ரோஜர்ஸ். 1824. ரோஜர்ஸ் இலங்கைக்கு வந்தார். புதிய குடியிருப்புகளை, தேயிலைத் தோட்டங்களை, இன்ன பிற தொழிற்சாலைகளை உருவாக்கும் பிரிட்டிஷாரின் முயற்சிகள் தீவிரமடைந்திருந்தன. அதற்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான யானைகளே வனம் காக்கப் போராடின. ‘என் துப்பாக்கிக்கு முன் எந்தக் கொம்பன் யானையும் பூனையே’ என்று களமிறங்கினார் ரோஜர்ஸ். தோட்டாக்கள் யானைகளின் நெற்றியைத் துளைத்தன. 12 ஆண்டுகளில் சுமார் 1,400 யானைகள் மேஜரால் கொல்லப்பட்டன என்று ஒரு கணக்கு உண்டு. அதற்கு மேலும் இருக்கலாம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். உள்ளூர் மக்கள், மேஜரை வில்லனாகவோ, வேட்டை வெறிபிடித்த குற்றவாளியாகவோ பார்க்கவில்லை. யானைகளிடமிருந்து தங்களைக் காக்க வந்த சாமியாகவே வணங்கினர். வேட்டையின்போது யானைகள் தாக்கிக் காயமடைந்த சம்பவங்களும் மேஜருக்கு உண்டு. அப்போதெல்லாம் தப்பித்தவர், 1845-ம் ஆண்டில் மின்னல் தாக்கி இறந்தார். இலங்கையின் நுவரேலியாவில் மேஜருக்குக் கல்லறை அமைக்கப்பட்டது. அதை யானைகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி அகழியும் அமைத்தார்கள். ஆனால், கல்லறையையும் ஒரு முறை மின்னல் தாக்கிச் சேதப்படுத்தியது. மேஜரைத் தாக்கிய மின்னல்கள் மின்னிய போது முழங்கிய இடியொலி, யானைகளின் பிளிறல்போல இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இலங்கையில் யானை வேட்டை வெறிபிடித்த ஆளாக மேஜர் ரோஜர்ஸைச் சொல்லலாமென்றால், காலனி ஆதிக்க ஆப்பிரிக்காவிலும் அதற்கும் மேலான வெறியர்கள் இருந்திருக்கிறார்கள். `ஹாரி மேனர்ஸ்’ என்றழைக்கப்பட்டவர், பிரிட்டிஷ்–ஜெர்மன் பெற்றோர் கூட்டணியில் பிறந்த வேட்டைக்காரர். சென்ற நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் காடுகளிலும் துப்பாக்கியுடன் திரிந்த இவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு சுமார் 1,000 வரை இருக்கலாம். ஹாரியைப்போல தந்தத்துக்காகவே ஆப்பிரிக்க யானைகளைக் கொன்றுகுவித்த இன்னொரு ரத்தவெறித் திலகம், ஃபிரெடரிக் டெஃப் பேங்க்ஸ். ஆயிரத்தைத் தாண்டி கொன்றிருக்கிறார் என்று வேழத்தின் குருதியால் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். ‘The Wanderings of An Elephant Hunter' என்று தனது பெருமைகள், பீற்றல்களை எழுதிவைத்திருக்கும் ஸ்காட்லாந்துக்காரரான வால்டர் கராமோஜோ பெல் என்பவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு 1,101. தென்னாப்பிரிக்க வாழ் ஆங்கிலேயரான ஹென்றி ஹார்ட்லேவின் கணக்கு 1,200. ஸ்காட்லாந்துக்காரரான ஜே.ஏ. ஹன்ட்டரின் கணக்கு சுமார் 1,400. ‘அதுகூட + 200 போட்டுக்கோங்க' என்று போட்டிக்கு நிற்கிறார் இன்னொரு ஸ்காட்லாந்துக் காரரான ஜிம் சதர்லேண்ட். ஆஸ்திரேலியாவில் பிறந்த பீட்டர் பியர்ஸன், உகாண்டாவில் யானைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக இருந்தவர். இவரது வேட்டைக் கணக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் என்கிறார்கள். நியூசிலாந்தில் பிறந்த சாமாகி சால்மன், உகாண்டாவில் அதே பிரிவில் அதிகாரியாக இருந்தவர். யானைகளைக் கட்டுப்படுத்துவதைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்த இவரது துப்பாக்கி, சுமார் 4,000 யானைகள் வரை சுட்டிருக்கலாம். இவரே மனிதகுலத்தின் ஆகப்பெரிய யானை வேட்டைக்காரராக இருக்கலாம் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல். `ஒரே நாளில் 40 யானைகளைக் கொன்றவர்’, `ஒரேமூச்சில் 14 தோட்டாக்களைக்கொண்டு 12 யானைகளைச் சுட்டவர்’ என்று இவரது சாதனைக் கணக்கு கிலியூட்டுகிறது. இங்கே ஒரு கவித்துவ க்ளைமேக்ஸையும் பதிவுசெய்துவிடலாம். 1,200 யானை வேட்டை புகழ் ஹென்றி ஹார்ட்லே, ஒரு காண்டாமிருகத்தைச் சுடும்போது, அது காயங்களுடன் அவர்மீது பாய்ந்து விழுந்தது. அதில் உண்டான காயங்களால் ஹென்றிக்கு பரலோக ராஜ்ஜியத்துக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. ரெஸ்ட் இன் பீஸ்! இந்தியாவில் யானை வேட்டை குறித்தும் பார்த்துவிடுவோம். இங்கும் தந்தங்களுக்காக யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. பிரிட்டிஷாரின், மகாராஜாக்களின், வேட்டைப் பிரியர்களின் கௌரவக் கொழுப்புக்காக, துப்பாக்கிகள் யானைகளைக் குறிபார்த்தன. ஆனால், ஆப்பிரிக்காவோடு ஒப்பிட்டால், வேட்டையாடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறைவே. அஸ்ஸாமிலேயே அதிக அளவு யானை வேட்டை நடந்தது எனலாம். பல மகாராஜாக்கள் யானை மீதேறி வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே யானைகளுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருந்தன. கூச் பிகார் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த நிருபேந்திர நாராயணின் வேட்டைக் கணக்கை மட்டும் பார்ப்போம். சமஸ்தான மகாராஜாக்களில் அதிதீவிர வேட்டை வெறியர். 1871 தொடங்கி 1907 வரை தனது அனுபவங்களை ‘Thirty-seven years of big game shooting in Cooch Behar, the Duars, and Assam' என்ற புத்தகமாகவே செதுக்கியிருக்கிறார். 365 புலிகள், 311 சிறுத்தைகள், 207 காண்டாமிருகங்கள், 133 கரடிகள், 318 சதுப்பு நில மான்கள், 259 கடமான்கள், 48 காட்டெருமைகள் என்று தனது வேட்டைக் கணக்கைத் தெளிவாகக் காட்டியிருக்கும் நிருபேந்திர நாராயண், யானைகளை வேட்டையாடவில்லை. டொனால்டு ஆண்டர்ஸன், ஆங்கிலோ இந்தியர். காடுகளில் இவர் வேட்டையாடிய விலங்குகளுக்குக் கணக்கே கிடையாது. யானைகளின் ரத்தத்தையும் இவரது தோட்டாக்கள் ருசி பார்த்திருக்கின்றன. இந்தியாவில் வாழ்ந்து மறைந்த கடைசி வெள்ளையின வேட்டைக்காரர் இவரே. மற்றபடி ஒரு மேஜரோ, கர்னலோ, வால்டரோ ஆயிரக்கணக்கான யானைகளை வீழ்த்தினார் என்று கணக்கு காட்டும் அவல புள்ளிவிவரம் இங்கே இல்லை. அந்தவிதத்தில் இந்தியாவின் புலிகளும் சிறுத்தைகளும் சிங்கங்களும் பாவப்பட்டவையே. பிரிட்டிஷார், இந்தியாவில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியதில் யானைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. தெளிவாகச் சொன்னால், வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கின்றன. அணைகள், பெரிய கட்டடங்கள், ரயில் பாதைகள், சாலைகள், மலைப் பாதைகள், பாலங்கள், துறைமுகங்கள் உருவாக்கத்தில் களிறுகளே பெரும்பங்கு வகித்திருக்கின்றன. தோட்ட வேலைகளில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ரயில் இன்ஜின்கள் பற்றாக்குறையாக இருந்த கடினமான சூழல்களில், யானைகளைவைத்து ரயில் பெட்டிகளை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் ரயில்வே பணிகளுக்காக, ஊழியராக இருந்து சம்பளம் வாங்கிய யானைகளும் உண்டு. யானைகளை நம் மண்ணிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்த பெருமை, கிழக்கிந்திய கம்பெனியையே சாரும். மெட்ராஸில் துறைமுகம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பாக, கப்பல்கள் கடலில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. அவற்றிலிருந்து சரக்குகளையும் பயணிகளையும் படகுகளில் ஏற்றினார்கள். `யானைகள் கடலில் நீந்திச் சென்று, அந்தப் படகுகளைக் கரையை நோக்கித் தள்ளிக் கொண்டு வந்தன’ என்று வரலாற்றாசிரியர் ஆர்.வெங்கடேஷ் பதிவுசெய்திருக்கிறார். யானைகள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிறிய ரக போர் விமானங்களையும் இழுத்திருக்கின்றன. குறிப்பிட்ட இடத்திலிருந்து விமானங்களை ஓடுதளப் பாதைக்குக் கொண்டு செல்ல உதவியிருக் கின்றன. உலகப் போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில், பிரிட்டிஷாருக்காக இந்திய யானைகள் பங்கு பெற்றிருக்கின்றன. பலியாகியிருக்கின்றன. அபிசீனியா ராஜ்ஜியத்தின் (இன்றைய எத்தியோப்பியா) அரசர் இரண்டாம் டெவோட்ரோஸ் சில மிஷனரி ஊழியர்களையும், பிரிட்டிஷ் அதிகாரிகளையும் சிறைப்பிடித்து வைத்திருந்தார். அவர்களை மீட்க, பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றார்கள் (1868). பம்பாயிலிருந்து கிளம்பிய கப்பல்களில் 44 யானைகளும் ஏற்றப்பட்டன. 16,000 கழுதைகள், 6,000 ஒட்டகங்கள், 3,000 குதிரைகள் என்று மிகப்பெரிய செலவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இது. பெரிய பீரங்கிகளையும், ஆயுதங்களையும் சுமந்து செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. போருக்கான முன் தயாரிப்புகளிலும், சாலைகள், பாதுகாப்பு அரண்கள் அமைப்பதிலும் யானைகளே பெரிதும் உதவின. போர்க்களத்தில் ஐந்து யானைகள் தம் இன்னுயிரைத் துறந்து பிரிட்டிஷாருக்கு வெற்றி தேடித் தந்தன. அரசர் டெவோட்ரோஸ் தற்கொலை செய்து கொண்டார். அந்த ராஜ்ஜியத்தில் கொள்ளையடித்த செல்வங்களை, பின்பு பதினைந்து யானைகள் மூலம் பிரிட்டிஷார் லண்டனுக்குச் சுமந்து சென்றார்கள். யானைகள் இழுக்கும் வண்டிகளை வைத்துக்கொள்வதை மகாராஜாக்கள் கௌரவமாக நினைத்தார்கள். ஒற்றை யானை இழுக்கும் சாதா வண்டி முதல் நான்கு யானைகள் இழுக்கும் ரதங்கள் வரை புழக்கத்தில் இருந்தன. விருந்தினர்களோ, துரைமார்களோ வந்தால், ‘யானை வண்டில ஏறிப்போய் ஊர்சுத்திப் பாத்துட்டு வாங்க’ என்று அனுப்பிவைத்தார்கள். வைஸ்ராயை வரவேற்க யானையை அலங்கரித்து, ஜொலி ஜொலிக்கும் ஹௌதாவில் ஏற்றி, பவுசாக ஊர்வலம் அழைத்து வரும் சம்பிரதாயமும் இருந்தது. 1903, 1911 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெல்லி தர்பார் ஊர்வலங்களில் பல மகாராஜாக்கள் தம் டாம்பீகத்தைப் பறைசாற்ற அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீதும், யானை வண்டிகள்மீதும் ஏறியுமே ஊர்வலம் வந்தனர். ஹென்றி மேரியோன் துராந்த். இவர் வங்க மாகாணத்தின் ராணுவத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். 1857, சிப்பாய்ப் புரட்சியை அடக்கியதில் பங்கு வகித்தவர். 1871-ம் ஆண்டில் பஞ்சாப் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார். டாங்க் சமஸ்தானத்தின் (இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப்பில் இருக்கிறது) நவாப் அழைப்பை ஏற்று அங்கே சென்றார். அலங்கரிக்கப்பட்ட யானை காத்திருந்தது. ஹௌதாவிலிருந்த நவாப் அன்புடன் அழைத்தார். ஹென்றி மேரியோனும் மிடுக்குடன் ஏறி அமர்ந்தார். ஊர்வலம் ஆரம்பமானது. நவாப்புடன் ‘ராஜாங்க விஷயங்களை’ பேசியபடியே சென்றபோது, தாழ்வாக இருந்த ஒரு நுழைவாயிலைக் கவனிக்கவில்லை. யானை அதுபாட்டுக்கு நுழைவாயிலுக்குள் தன்னைப் புகுத்தியது. உயர்ந்த மனிதரான ஹென்றி மேரியோன், நுழைவாயிலில் மோதி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். முதுகெலும்பில் பலத்த காயம். அன்றே மரித்துப்போனார். நவாப் தப்பித்திருந்தார். யானை அம்பாரி, ஹென்றி மேரியோனுக்கான ஒப்பாரி நிகழ்வாகிப் போனது. அன்றைக்குப் புழக்கத்திலிருந்த டாம்பீகமான விளையாட்டுகளில் ஒன்று யானை போலோ. டெல்லி சுல்தான்கள் காலத்திலேயே யானைகள் மீதேறி போலோ ஆடியிருக்கிறார்கள். முகலாயர்கள் அதை விரும்பி விளையாடியிருக்கிறார்கள். ராஜஸ்தானத்து சமஸ்தானங்களில் இந்த யானை போலோ செழித்து வளர்ந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் விருப்பத்துக்குரிய விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் இருந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் விளையாடப்படுவதில்லை. நேபாளத்திலும் தாய்லாந்திலும் யானை போலோ போட்டிகள் நடைபெறுகின்றன. யானை போலோ சாத்வீகமான விளையாட்டு. ஆனால், யானை மல்யுத்தம்? மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றாக, யானைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இருந்தது. மகாராஜாவுக்குப் பிறந்தநாளா, அரண்மனையில் திருமணமா, ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, இளவரசருக்குச் சோறு ஊட்ட வேண்டுமா, மன்னர்பிரான் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபத்தில் இருக்கிறாரா, வெட்டியாக இருக்கிறாரா… ‘யாரங்கே, யானைகளை மைதானத்துக்கு அழைத்து வாருங்கள்!' பல்வேறு சமஸ்தானங்களின் சின்னங்களில் யானைகள் உண்டு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இரண்டு பக்கமும் யானைகள் சங்கு ஒன்றை நோக்கி துதிக்கையைத் தூக்கியிருக்கின்றன. பரோடா சமஸ்தானத்தில் இரண்டு யானைகள் கதாயுதத்தை ஏந்தி நிற்கின்றன. கூச் பிகார் சமஸ்தானத்தில் யானையோடு சிங்கமும் ஒரு பக்கம் நிற்கிறது. சந்த் சமஸ்தானத்தில் இரு யானைகள் முன்னங்கால்களைத் தூக்கி மிரட்டுகின்றன. இப்படி யானைச் சின்னம் பல சமஸ்தானங்களிலும் எங்கும் வியாபித்திருந்தது. அதேபோல ‘யானைச் சண்டையும்’ வழக்கத்தில் இருந்திருக்கிறது. மிகப்பெரிய சமஸ்தானங்களுள் ஒன்றான பரோடோவில் வழக்கத்துக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. ‘மகாராஜா, நாளை நம் சமஸ்தானத்துக்கு ரெஸிடெண்ட் வருகிறார்’ என்று தகவல் வந்தால் போதும். ‘அவர் தங்குவதற்கு, விருந்துக்கு, யானைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மகாராஜாவிடமிருந்து அனிச்சையாகவே உத்தரவு வந்துவிடும். ‘எம் சமஸ்தானத்தின் யானைகளின் கம்பீரத்தைப் பார்த்தீர்களா!' என்று காட்சிப்படுத்துவது பிரதான நோக்கம். யானைகள்மீதான பிரிட்டிஷாரின் ஈர்ப்பு அடங்காதது. யானைச் சண்டையை நடத்தி, அதிகாரியைக் குஷிப்படுத்தினால் ஆக வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது உள்நோக்கம். இதற்காகவே பழக்கப்படுத்திய யானைகள் எப்போதும் தயாராக இருக்கும். அதற்கான மைதானத்தில் கூட்டம் அலைமோதும். யானைகளைத் தூண்டிவிடும் வஸ்துக்களை யெல்லாம் வாயில் தள்ளிவிட்டுத்தான் களத்தில் இறக்கிவிடுவார்கள். மேலே அமர்ந்திருக்கும் மாவுத்தன்களும் தேவைக்கேற்ப யானைகளைக் கட்டுப்படுத்துவார்கள். உசுப்பேற்றுவார்கள். மைதானத்தினுள் ஆயுதங்களேந்திய வீரர்களும் அநியாயத்துக்கு வெறியைத் தூண்டிவிடுவார்கள். வேழம் இரண்டும் மதம்கொண்டு முட்டும். அண்டம் கிடுகிடுங்க, ஆகாசம் நடுநடுங்க, காத்து சடசடக்க, காணும் நெஞ்சம் படபடக்க, அங்கே இடி முழங்கும்! வாரணங்கள் தந்தங்கள் கொண்டு குத்தும், கிழிக்கும். களிறுகளின் பிளிறலில் பார்ப்போர் உள்ளம் அலறும். இரண்டில் ஒரு வாரணம் மண்ணில் வீழும் வரை அந்த வெறியாட்டம் அடங்காது. வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப்பயணம் செய்தபோது பரோடாவுக்கு வந்து யானைச் சண்டையின் ரத்த வாடையை அனுபவித்திருக்கிறார். பரோடா மகாராஜா திருமண வைபவத்தில் யானைகள் மோதி தம்மை வருத்திக்கொண்டன. மகாராஜாவின் பிறந்தநாள் விழாவில் யானைகள் குருதி சிந்துவதெல்லாம் மரபாகவே இருந்தது. இந்த யானைச் சண்டைகளில் பாகன்களும், சுற்றியிருக்கும் வீரர்களும், தவறி விழும் மக்களும் மிதிபட்டுச் சாவதுண்டு. அப்படி நிகழ்ந்தால் அது துரைமார்களுக்குக் கூடுதலான குதூகல வேடிக்கை, அவ்வளவே! மற்றுமொரு பகீர் குறிப்பு... 1875-ம் ஆண்டில் வேல்ஸ் இளவரசருக்காக பரோடா சமஸ்தானத்தில் காண்டாமிருகங்களையும் மோதவிட்டு வித்தை காட்டியிருக்கிறார்கள். 1918-ம் ஆண்டில் பரோடா மகாராஜா சாயாஜிராவ், ‘லோக்கல் ஒலிம்பிக்ஸ்’ நடத்தியிருக்கிறார். ஆம், சர்வதேச ஒலிம்பிக்ஸைக் கண்டுகளித்த அவர், தனது சமஸ்தானத்திலும் அது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டார். `The Royal Baroda Gaekwad Olympics (RBGO)’ என்ற பெயரில் பரோடா சமஸ்தானத்தில் சுமார் 150 விதமான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்தியர்கள் மட்டுமன்றி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா, ரஷ்யா, அமெரிக்கா, இரான், ஆப்கானிஸ்தான் என்று பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வந்து பங்கேற்றனர். இந்த பரோடா ஒலிம்பிக்ஸானது மகாராஜா சாயாஜிராவின் மறைவுக்குப் பிறகும் 1951-ம் ஆண்டு வரை கோலாகலமாக நடத்தப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கான போட்டிகள் தவிர, விலங்குகள், பறவைகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு அவற்றுக்கும் மெடல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பரோடா ஒலிம்பிக்ஸிலும் எல்லோரும் மிரட்சியுடன் கண்டுகளித்த பிரமாண்ட போட்டி, யானைச் சண்டைதான். ‘சாத்மாரி' என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டியில் சம பலமுள்ள இரண்டு யானைகள் 60 நிமிடங்கள் மோத வேண்டும். போட்டியின் முடிவில் எந்த யானை கெத்தாக, சத்தாக நிற்கிறதோ அதுவே வெற்றியாளர். அந்த யானையை போடியத்தில் ஏற்றி மெடல் அணிவித்தார்களா என்று தெரியவில்லை. யானை வண்டி உலகம் முழுக்கப் பல்வேறு சர்க்கஸ்களை ஓஹோவெனப் புகழ்பெறச் செய்ததில் யானைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியாவின் பழைய சர்க்கஸ் செய்தி ஒன்றை மட்டும் பார்ப்போம். ரேபா ரக்சித், கல்கத்தாவைச் சேர்ந்த பெண். யோகாவில் கரைகண்டவர். தன் யோகப் பயிற்சியால் எவ்வளவு எடையை வேண்டுமானாலும் தாங்கும் சக்தியை உருவாக்கிக்கொண்டவர். சர்க்கஸில் முதன்முதலாக ஒரு யானையைத் தன்மீது ஏறவைத்துச் சுமந்த பெண் கலைஞர் இவர்தான். 1950-களில் ரேபாவின் யானை வித்தை இடம்பெற்ற கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், இன்டர்நேஷனல் சர்க்கஸ் ஆகிய கம்பெனிகள் பெரும் புகழ் பெற்றன. யானைகளால் கொல்லப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் உண்டு. எந்த சர்க்கஸ் யானையும் ரேபாவை ஒருபோதும் காயப்படுத்தியதே இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகள், மரண தண்டனைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. மனிதர்களின் தலையை மிதித்துக் கொல்வது. தந்தங்களால் உடலைக் கிழித்துக் கொல்வது. உடல் பாகங்களை பிய்த்தெறிந்து கொல்வது. இப்படி யானைகளால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் ரகங்கள் இருந்திருக்கின்றன. இதற்காகப் பயிற்சியளிக்கும் திறமைமிகு பாகன்களும் இருந்திருக்கிறார்கள். கடைசி நொடியில்கூட குற்றவாளிக்கான மரண தண்டனை உத்தரவை மன்னர் மனமிரங்கி ரத்து செய்யலாம். அப்போதும் தூக்கிய காலை, பாகனின் கட்டளைக்கேற்ப பின்னெடுத்து வைக்க யானைகள் தயாராக இருக்க வேண்டும். அந்த நொடியில் பாகனுக்கு யானை கட்டுப்படவில்லையென்றால் தரையில் கிடக்கும் பிரகஸ்பதியின் ‘தலைவிதி’ அவ்வளவுதான். டெல்லி சுல்தான்களும், முகலாய மன்னர்களும் யானைகளைக்கொண்டு மரண தண்டனைகளை நிறைவேற்றிய பதிவுகள் இருக்கின்றன. மராத்திய மன்னர்களும், சமஸ்தானத்து மகாராஜாக்களும் யானைகளைக்கொண்டு கைதிகளைச் சிதைத்திருக்கிறார்கள். 1868-ம் ஆண்டில் லூயிஸ் ரூஸ்லெட் என்ற பிரெஞ்சுப் பயணி, மத்திய இந்தியாவில் யானையால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறித்துப் பதிவுசெய்திருக்கிறார். அது குறித்து வரையப்பட்ட ஓவியமும் புகழ் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்தியாவில் நிலைபெற்ற பிறகுதான் யானையைக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் நிறுத்தப்பட்டது. யானைக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வரலாறு இருக்கிறது. அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நடந்தது ஸ்பார்க்ஸ் சர்க்கஸ். 1916, மேரி என்ற ஆசியப் பெண் யானை அந்த சர்க்கஸின் ஸ்டார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பாகனான ரெட் எல்ட்ரிட்ஜ், மேரி மீதேறி சர்க்கஸ் அரங்கினுள் நுழைந்தார். என்ன கோபமோ, மேரி அவரைத் தூக்கியடித்து வீசிக் கொன்றது. அப்போதே ‘கொலைகார யானையைக் கொல்லுங்கள்’ என்று மக்கள் முழக்கமிட்ட தாகவும், அதன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் உண்டு. அப்படியும் பிழைத்த மேரியை, சர்க்கஸ் முதலாளியான சார்லி ஸ்பார்க்ஸ், மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்றிக் கொன்றார். ஆரம்பத்தில் பார்த்த ஜப்பான் யுவனொ மிருகக்காட்சி சாலைக்கு மீண்டும் செல்வோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கே யானைகளே இல்லாமல் போயின அல்லவா... ஜப்பானியக் குழந்தைகள் வருத்தத்துடன் அரசுக்குக் கடிதம் எழுதினர். ‘இந்தியாவிலிருந்து யானைகளை வரவழையுங்கள்’ என்று கோரிக்கைவைத்தனர். ஜப்பானியக் குழந்தைகளின் கோரிக்கையாக அது இந்தியப் பிரதமர் நேருவை வந்தடைந்தது. ‘நாங்கள் கனவில் மட்டுமே கண்ட யானையை நேரிலும் காண உதவி செய்யுங்கள்’ என்று ஒரு குழந்தை கடிதத்தில் எழுதியிருந்தது. நெகிழ்ந்த நேரு, உடனே நடவடிக்கை எடுத்தார். கர்நாடகாவிலிருந்து யானை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. நேரு அந்த யானைக்குத் தன் செல்ல மகள் பெயரையே வைத்தார். இந்திரா, 1949, செப்டம்பர் 25 அன்று யுவனோ மிருகக்காட்சி சாலையில் அடியெடுத்துவைத்தது. இந்திய – ஜப்பான் நல்லுறவின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இதேபோல பெர்லின் குழந்தைகளிடமிருந்தும் நேருவுக்குக் கோரிக்கை வர, 1952-ம் ஆண்டில் அங்கே `சாந்தி’ என்ற யானைக்குட்டியை அனுப்பிவைத்தார். 1955-ம் ஆண்டில் கனடாவுக்கு, பிரதமர் நேரு அனுப்பிவைத்த யானையின் பெயர் அம்பிகா. இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, நம் யானைகள் சர்வதேச அளவில் நல்லுறவை மேம்படுத்த நமக்கு உதவின.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு.!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கங்கர் செவல்பட்டி கிராமத்தில் மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான திவ்யா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (செப்டம்பர் 17) காலை, பட்டாசு தயாரிப்பு பணியின் போது ரசாயன மூலப்பொருட்களை கலவை செய்துகொண்டிருந்தபோது திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சாத்தூர், சிவகாசி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2-3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. மீட்புப் பணிகளில் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் மருத்துவக் […]
``எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது உண்மை - உடைத்துப் பேசும் ராஜேந்திர பாலாஜி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிறகு தனிமையில் அமித் ஷாவை சந்தித்துவிட்டு, யாருக்கும் தெரியக்கூடாது என முகத்தை மூடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தரப்போ அவர் சாதாரணமாக முகத்தை துடைத்தார் எனக் கூறுகிறது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், நெல்லை டவுன் கோளரி நாதர் ஆதீனத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அமித்ஷா சந்திப்பு தொடர்ந்து அங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் பங்கேற்றத்துடன், விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார் . அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``தி.மு.க கரூர் மாநாட்டின் போது மழை பெய்து கலைந்து விட்டது. மாநாட்டின் அறிகுறியே சரியில்லை. எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையிலேயே அரசியல் செய்வார்கள். அதன் அடிப்படையிலேயே தமிழக முதலமைச்சரும் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் எனப் பேசிவருகிறார். கள நிலவரம் முதல்வருக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்கிறார், துண்டை எடுக்கிறார் என அவரின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது உண்மை, துணை குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து கூறியதும் உண்மை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததும் உண்மை. தமிழ்நாட்டின் நலன் கருதி சில கோரிக்கைகளை வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அவரும் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார். ஸ்டாலின் அ.தி.மு.க-வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் படைக்கவும், பாட்டு எழுதவும் தெரியும். ஆனால் தி.மு.கவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் குற்றம் கண்டுபிடிக்க மட்டும் தான் தெரியும். அதனால் இவர்கள் பேசுவதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்ற உடனே டெல்லி காவல்துறையை எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பிற்காக மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பாதுகாப்புடன்தான் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷாவும், மோடியும், பா.ஜ.க-வும் கொடுக்கும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அவருக்குக் கொடுத்த மரியாதையும் இந்த சந்திப்பின் மூலம் உறுதியாகியிருக்கிறது. ஒரு முதல்வருக்கு என்ன பாதுகாப்பு அமைப்பு வேண்டுமோ அந்தப் பாதுகாப்பு அமைப்பை எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா கொடுத்திருக்கிறார். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் வருகையை மத்திய அமைச்சர்கள் எந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கொடுத்த மரியாதையின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். விஜய் தவெக அ.தி.மு.க எந்த ரைடுக்கும் பயப்படாது. எப்படி பழனிசாமி, சென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் யாருக்கும் நாங்கள் அடிமையும் கிடையாது, யாரைப் பார்த்தும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. யாரையும் அடிமைப்படுத்தவும் மாட்டோம் எனப் பேசி இருந்தார். அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் பலமான கூட்டணி. இதைக் கண்டு பயந்திருக்கிறார்கள். விஜயின் அரசியல் அ.தி.மு.க-வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. பாதிப்படைய போவதெல்லாம் தி.மு.க-வும் அதன் கூட்டணியும்தான். அதிமுக-வுக்கு ஏற்றம் மட்டுமே இருக்கும்! எனத் தெரிவித்திருக்கிறார். ``ஸ்டாலின் ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை'' - அதிமுக டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Rhythm: தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்- வைரமுத்து நெகிழ்ச்சி
இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ரிதம்'. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இயக்குநர் வசந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்திருந்தன. 'ரிதம்' படம் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன் இசை மொழிக்கு அழகு தருகிறது மொழியோ இசைக்கு ஆயுள் தருகிறது ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குநர் வசந்த்; நல்லிசை நல்கியவர் ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் வைரமுத்து நதியே நதியே பாடலில் தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் என்ற வரிகளைத் தமிழன்பர்கள் இன்றும் மந்திரம்போல் ஓதுகிறார்கள் காற்றே என் வாசல் வந்தாய் பாடலில் பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க பூமிக்குமேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க என்ற வரிகளை இன்றைய இருபது வயதுகள் இதழோடு இதழ்சேர்த்து உச்சரிக்கின்றன 'ரிதம்' படம் நல்ல பாடல்கள் தேன்போல... கெட்டுப் போவதில்லை படம் மறந்துபோனாலும் பாடல்கள் மறப்பதில்லை காடழிந்து போனாலும் விதையழிந்து போவதில்லை என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
When Bollywood’s Power Couple Paints in Rival Colours
In the crowded world of celebrity endorsements, it is not unusual to see famous couples fronting big brands. Virat Kohli and Anushka Sharma have lent their star power to clothing labels, while Ranbir Kapoor and Alia Bhatt have been seen together in lifestyle campaigns. What is rare, however, is to see a husband and wife representing two directly competing brands in the same category. That is precisely what has happened with Bollywood’s most glamorous couple, Ranveer Singh and Deepika Padukone. As the festive season sets the stage for heightened consumer activity, the two stars find themselves at the center of campaigns for rival paint brands: Ranveer with Kansai Nerolac and Deepika with Asian Paints. A Rare Marketing Overlap Paint brands in India traditionally invest heavily in visibility during the months leading up to Diwali. This is when families embark on renovations, redecorations, and fresh coats of paint. For marketers, it is a once-a-year window to capture mindshare. Against this backdrop, having the country’s most popular film couple endorsing rival brands makes for a striking coincidence. Celebrity contracts are usually drafted to avoid conflicts of interest, especially in categories as competitive as paints. Yet here, audiences are witnessing an unusual overlap that places the husband and wife on opposite sides of the same market. Two Distinct Personas The overlap is less about conflict and more about complementary positioning. Ranveer Singh’s endorsement of Nerolac leverages his reputation for being exuberant, bold, and experimental. His vibrant personality reflects the brand’s attempt to appeal to younger homeowners looking for a fun, energetic approach to color and design. Deepika Padukone, on the other hand, brings Asian Paints Royale an air of sophistication and elegance. Her association enhances the brand’s premium positioning, aimed at consumers who see paint as an extension of lifestyle and aesthetics rather than just utility.By aligning their ambassadors with such contrasting personas, both brands avoid cannibalizing each other. Instead, they broaden the conversation, each speaking to a different segment of the consumer spectrum. Buzz Beyond Advertising What makes this situation powerful is the conversation it sparks. In many Indian households, decisions around painting and redecorating involve negotiation between spouses. The fact that Ranveer and Deepika represent competing brands mirrors these real-life dynamics, making campaigns more relatable. Viewers naturally imagine playful debates: will the house be painted in Nerolac’s vibrant shades or Asian Paints’ premium finishes? This narrative not only entertains but also strengthens brand recall during the busiest season for paint purchases. Few Precedents in India or Abroad Celebrity couples endorsing directly competitive brands is a rare phenomenon. In India, couples typically appear together, reinforcing unity and shared lifestyle choices. Globally, while fashion and luxury sometimes feature partners with different labels, examples within the same product category are still uncommon. That makes the Ranveer–Deepika case stand out, drawing attention not just because of their star power but also because of the novelty of the situation. A Win-Win Strategy Seen strategically, this may not be a coincidence at all. Asian Paints continues to hold its dominance in the premium segment with Deepika as the face of its Royale range. Nerolac, aiming to energize its image, taps into Ranveer’s youth appeal to carve out a more dynamic identity. Both campaigns feed off the cultural buzz of the couple’s rivalry without ever directly acknowledging it. The result is increased visibility for both brands, with consumers doing the job of linking the narratives in their own minds.In a media landscape crowded with festive advertising, this indirect duel becomes a festival-season masterstroke. Each brand strengthens its own territory, while the couple’s star value doubles the attention. Instead of one outshining the other, both Ranveer and Deepika succeed in painting their respective brands in the brightest light.(Views are personal)
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை திட்டம்!
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
வாழ்நாள் சாதனை விருது பெறும் –பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்
எம் என் ராஜம் – தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள எம்.என்.ராஜம் சுத்தமான தமிழ் உச்சரிப்பும், தமிழ் வசனங்களை சரியான தோரணையுடன் பேசுவதில் கைத்தேர்ந்தவர். இவர் ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, அரங்கேற்றம், பாசமலர், நாடோடி மன்னன்… The post வாழ்நாள்சாதனைவிருது பெறும் – பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் appeared first on Tamilnadu Flash News .
தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்
தியாக தீபம் திலீபனின் 04ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னையில் நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் இடங்களில் ED சோதனை.!
சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது வருகின்றனர். இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளைத் தொடர்புபடுத்தி நடைபெறுகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார் […]
Boomerang Collaborations wins PR & Event Mandate for AIIFA SteelEx 2025
Mumbai: Boomerang Collaborations, a dynamic media buying and advertising agency headquartered in Noida, has been awarded the Public Relations (PR) and Event mandate for AIIFA SteelEx 2025.As the official PR and Event partner, Boomerang Collaborations will spearhead media outreach, stakeholder engagement, and on-ground activations designed to maximize the event’s visibility and ensure powerful industry-wide impact.The prestigious industry event, backed by the Ministry of Steel, will be hosted in Mumbai and is set to be one of the most influential gatherings of the year for India’s steel sector.Speaking on the milestone, Shrey Goel, CEO of Boomerang Collaborations, said, “We are proud to partner with AIIFA SteelEx 2025, an event that holds immense significance for the steel sector and India’s industrial vision. At Boomerang Collaborations, our focus has always been on delivering creative, impactful campaigns and this mandate gives us the opportunity to further showcase our expertise on a national platform.” Adding his perspective, Kamal Aggarwal, Secretary General of the AIIFA Sustainable Steel Manufacturers Association (formerly known as the All-India Induction Furnaces Association), said, “Boomerang Collaborations has been a trusted partner for us since Bharat Mandapam 2023, where they delivered an exceptional PR experience. Their professionalism, creativity, and commitment to detail have consistently impressed us, and we are delighted to continue this association for AIIFA SteelEx 2025. We are confident that with their support, this year’s event will achieve greater visibility and impact.” Over the years, Boomerang Collaborations has successfully executed a series of high-profile PR and event mandates for brands and organizations across industries, further cementing its reputation as a go-to partner for impactful communications and activations.
Kerala Bar Council Acts Against Lawyer for Alleged Online Advertising
Thiruvananthapuram: The Bar Council of Kerala (BCK) has issued a show cause notice to advocate Happymon Babu after a social media video allegedly promoting his legal services went viral. The BCK said the video violated the Advocates Act, 1961, Bar Council of India (BCI) Rules, and recent BCI directives prohibiting online promotion by lawyers. Babu has been asked to respond within 15 days. The clip featured a woman urging people with matrimonial, property, or criminal cases to contact Babu. Denying involvement, Babu told Bar & Bench , “The video was made by an online PR agency using AI and uploaded without my consent. I immediately asked them to take it down.” He added, “I have never advertised or done any marketing strategy. All my cases come through goodwill, contacts, or references.” Calling the incident “unfortunate,” Babu said, “I respect the dignity of this noble profession and will take extra care to ensure such acts never occur.” The controversy comes amid repeated warnings from bar councils across India against lawyers using social media for self-promotion.
மராட்டியம்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து
மராட்டிய மாநிலம் மத்திய மும்பையில் இருந்து குஜராத்தின் வால்சாட் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயணிகள் ரெயில் இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய மும்பையில் இருந்து வால்சாட் நகருக்கு புறப்பட்டது. அந்த ரெயிலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். மராட்டியத்தின் பால்கர் மாவட்டம் கால்வி ரோடு ரெயில் நிலையத்திற்கு இரவு 9.15 மணியளவில் ரெயில் வந்தபோது அதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. […]
Pepe Jeans London launches Autumn-Winter 2025 Collection with “Very Real. Very Pepe” campaign
Mumbai: Pepe Jeans London, the iconic denim and lifestyle brand, has unveiled its Autumn-Winter 2025 campaign, “Very Real. Very Pepe.” This season, the brand celebrates authenticity and individuality with a collection that reflects real style for real people — effortless, layered, and undeniably Pepe.The Autumn-Winter 2025 collection brings versatile fashion designed to keep wearers warm, stylish, and comfortable throughout the season. From oversized denim shirts and classic blue denim fits to natural-hued corduroy shirts, varsity jackets, and the timeless denim-on-denim look, the collection showcases a wardrobe that is both cool and cozy.Complementing these essentials are versatile shirts and knitwear, each piece seamlessly paired with Pepe Jeans London’s signature denim. With layering at the heart of the collection, fashion enthusiasts are encouraged to mix, match, and create looks that are personal, authentic, and real.The collection will be available at Pepe Jeans London stores nationwide and online. Customers can explore the latest styles across flagship stores in Mumbai, Delhi, Bengaluru, Kolkata, Kerala, Pune, Chandigarh, Jaipur, Hyderabad, Kochi, Ahmedabad, Mohali, and other major cities. Pepe Jeans London is also available in leading departmental stores such as Lifestyle and Shoppers Stop, as well as on e-commerce platforms including Amazon, Flipkart, Myntra, Ajio, and Tata Cliq.With its new campaign, Pepe Jeans London once again reinforces its legacy of blending timeless denim with fresh, contemporary fashion — celebrating individuality, layering, and the spirit of being very real, very Pepe.
கூடிக் கலையும் கூட்டமல்ல…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
சென்னை : திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முப்பெரும் விழா, கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று கொட்டும் மழையிலும் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த விழா, திமுகவின் கொள்கைக் கூட்டமாக, கூடிக் கலையும் சாதாரண கூட்டமல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. கரூர் மாவட்டத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வெற்றி உறுதியை வெளிப்படுத்தினர். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்ற […]
Tata Play Bangla Cinema partners with ANGEL to redefine Bengali Entertainment
Kolkata: Tata Play has unveiled an all-new avatar of its Tata Play Bangla Cinema service through a strategic collaboration with leading Bengali entertainment house, ANGEL Television Pvt. Ltd. Known for its deep cultural connect and storytelling legacy, ANGEL brings a premium, ad-free content catalogue that elevates the service into a go-to entertainment destination for Bengali-speaking households.Launched in the festive season and in commemoration of 100 years of legendary icon Uttam Kumar, the refreshed Tata Play Bangla Cinema offers an expansive and curated library of both contemporary and classic Bengali films. This includes timeless gems like Antony Firingee, Deya Neya, and Hirak Rajar Deshe, alongside modern blockbusters such as Prateek, Kencho Khoondte Keute, Aakrosh, Amar Prem, and Aamaar Bhuvan. The catalogue reflects a thoughtful blend of heritage and modernity, allowing audiences to relive the golden era of stalwarts like Uttam Kumar, Suchitra Sen, Satyajit Ray, and Ritwik Ghatak, while also embracing today’s powerful narratives.Going beyond cinema, the platform is also designed to cater to evolving viewer preferences. It offers snackable short films aimed at young adults, a wide collection of music videos across film, non-film, and devotional genres, and exclusive animated shows featuring Bengali favorites like Handa Bhonda and Batul the Great.What makes the service stand out is its completely ad-free experience, available at just ₹60 per month, with the first three days free. Subscribers can tune in on channel #1305 or stream seamlessly on the Tata Play mobile app, making it accessible both at home and on the go.This partnership leverages Tata Play’s unmatched national reach with ANGEL’s strong cultural expertise, creating a platform that is both wide in scale and authentic in spirit. For Bengali viewers across India, Tata Play Bangla Cinema now represents a richer, more diverse universe of entertainment—rooted in culture, emotion, and storytelling.
பனை மரங்களைப் பாதுகாக்க தமிழக அரசின் புதிய அரசாணை: ஓர் அவசியமான நடவடிக்கை
பனை மரம், தமிழ்நாட்டின் மாநில மரம். இது வெறும் மரம் அல்ல, அது தமிழர் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு
பாமக-வன்னியர் சமுதாயத்தின் அடையாளம் அன்புமணி... சி.ஆர்.பாஸ்கரன்!
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சமுதாயத்துக்கும் அன்புமணி அவசியம். அதன் அடிப்படையில் தான் அவரை நாங்கள் முன் நிறுத்துகிறோம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சி. ஆர். பாஸ்கரன் தெரிவித்தார்.
மாலத்தீவில் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்: புதிய சட்டம் எதிரொலி
மாலத்தீவு நாடாளுமன்றம் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்
Aaj Tak sets its Instagram Dominance in the Hindi News Landscape
Mumbai: Aaj Tak has established its leadership in digital news engagement. According to the latest ComScore Social report for August 2025, Aaj Tak captured an extraordinary 51% market share of Instagram actions (total) among a custom list of Hindi news competitors.With its consistent digital-first strategy, Aaj Tak continues to engage users on Instagram. The channel’s mix of short-form video (Reels), impactful storytelling, and interactive features has resonated strongly with Gen Z and millennial audiences, driving engagement that far surpasses its closest competitors. This performance is a testament to the India Today Group's forward-thinking approach, which prioritizes a mobile-first strategy and a deep understanding of audience consumption habits.Aaj Tak dominance in providing engaging content is reflected in the absolute figures of engagement, garnering an astounding 110 million total actions with the next best managing just 26 million total actions.With a market share that is bigger than that of all the competitors put together, Aaj Tak Instagram delivers reach and Impact to brands like no other News Media brand can.The recognition from ComScore is a powerful validation of the efforts to build trust and engagement with millions of viewers who turn to them for their daily news.With a 51% market share of Instagram actions, (total) Aaj Tak reaffirms its position as India’s most engaging news brand on social media. This dominance highlights the brand’s ability to blend editorial credibility with social-native storytelling, making it a top choice for users and advertisers alike. Source 1: ComScore Social | Among custom list of Hindi News Channels/Pages |Aaj Tak (IN), News24 (IN), ABP News (IN), The Lallantop (IN), NDTV India (IN), (Full Channels/Pages list available upon request) | Instagram | Market Share of Instagram (Total Actions) IG | Numbers are in Mn | August – 2025
Chetan Sawhney Elevated as Director – Corporate Communications & PR at Nangia Andersen LLP
New Delhi: Nangia Andersen LLP, a member firm of Andersen Global and one of India’s leading tax advisory firms, has announced the elevation of Chetan Sawhney to Director – Corporate Communications and PR.Chetan, who has been spearheading the firm’s PR and communication strategies since 2022, brings over 15 years of rich experience in corporate communications, branding, and strategic initiatives across diverse industries including luxury, lifestyle, IT, finance, and politics.Over the course of his career, he has managed high-impact communication mandates and held leadership positions across reputed organisations. Notably, Chetan previously served as the Public Relations Officer to the former Chief Minister of Andhra Pradesh, Kiran Kumar Reddy, and has worked with prominent brands such as Casio, ITDC, India Homes, Mouthshut.com, Soham Infrastructure, and Papa John’s during his tenure with leading PR agencies.His professional achievements have been widely recognised in the industry. In 2024, Chetan was honoured with the Corporate Communication Leader of the Year Award by Transformance Forum and named among the 40 Under 40 PR & Communications Leaders by Agency Reporter.An alumnus of the University of San Francisco, where he pursued his Executive MBA, Chetan also holds a bachelor’s degree in Journalism and Mass Communication from IP University, Delhi. Beyond his professional life, he is passionate about travel and often shares his experiences on digital platforms.With this move, Nangia Andersen LLP reaffirms its commitment to strengthening corporate communications and enhancing stakeholder engagement as it continues to expand its presence in India and globally.
தனித்து வாழும் Tribes-க்கு ஆபத்தா? மத்திய அரசின் Great Nicobar Project என்றால் என்ன? | Decode
Gold Rate: `தங்கம் ஒரு பவுன் விலை ரூ82,000-க்கு கீழே இறங்கியது' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-உம், பவுனுக்கு ரூ.400-உம் குறைந்திருக்கிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் (22K) தங்கத்தின் விலை ரூ.10,220 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் (22K) தங்கத்தின் விலை ரூ.81,760 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.141 ஆக விற்பனை ஆகி வருகிறது. Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
O3+ is a professional skincare brand—trusted by over 100,000 beauticians and present in 25,000+ salons from Tier One to Tier Three cities.Founded in 2004 by Vidur's father, Vineet Kapur, O3+ disrupted the professional skincare ecosystem by introducing science-backed facial treatments tailored for salon professionals. Over the years, the brand has evolved from a just a salon-exclusive label to a direct-to-consumer (D2C) force, bringing salon-like glow to homes across India through daily skincare products designed for ease, efficacy, and modern routines.O3+ is a trusted name across India’s salon ecosystem—setting the gold standard for professional facials. Whether it’s a routine salon visit or selecting a bridal package for the big day, O3+ is often the first choice for its superior quality and salon legacy. Medianews4u.com caught up with Vidur Kapur Director O3+ Professional Q. O3+ was launched two decades ago, building on O3 which launched in 1967. How have the principles of education, innovation, and business growth given it a competitive advantage? Education has always been central to our growth. From the start, we invested in training beauticians and salon professionals through our academy and workshops. This not only built trust within the professional community but also positioned O3+ as a brand that empowers and uplifts the people who use our products daily.Innovation has been the other key driver, with launches such as the Hydrogel Mask and collaborations like O3 X Mijoo Korean, alongside trusted favorites like the D-Tan Pack and Bridal Facial Kit. These kept us relevant across generations of consumers.On business growth, being consistent and disciplined gave us a strong base. Rather than expanding too quickly, we reinvested profits into R&D, building new facilities, and strengthening our distribution network. This steady approach ensured we stayed profitable and competitive, while creating a brand that balances heritage with continuous evolution. Q. How did the company overcome the challenge of being bootstrapped and growing profitably without external funding? Being bootstrapped meant we had to be cautious and selective in our investments. Every rupee went into quality, R&D, and building distribution, instead of heavy marketing spends. We focussed on creating products that would naturally gain word-of-mouth recognition among beauticians and customers, which allowed us to grow organically without external funding.This independence also gave us the freedom to stay true to our values. Without investor pressure, we could expand at a pace that was sustainable, prioritizing profitability over aggressive scale. Over time, this has given us financial resilience and positioned O3+ as one of the few self-sustained leaders in the skincare space. Q. Could you shed light on the tactics used that helped the company move from being a salon-focused skincare brand to a multi-brand beauty enterprise? The shift started when we entered retail in 2012. We recognized that while salons were our stronghold, consumers wanted to take professional-quality skincare home. We then introduced multiple sub-brands such as Agelock, Sara, and Laamis to cater to different needs, while keeping salon professionals at the centre of our strategy. At the same time, innovations like the Hydrogel Mask and collaborations like O3 X Mijoo Korean gave us new consumer touchpoints, while the D-Tan Pack and Bridal Kit ensured strong recall and trust.We also expanded our channels beyond salons – entering e-commerce, pharmacies, modern trade, and now quick commerce. By balancing professional credibility with consumer accessibility, we managed to transform O3+ into a multi-brand beauty enterprise without losing our salon-first DNA. Q. Other beauty brands use celebrities. Was using beauticians a deliberate effort to counter the program? How effective has that been in spreading the message? Yes, it was a very deliberate choice. We always believed that beauticians are the real experts and their recommendations are far more credible to customers than celebrity endorsements. By putting the spotlight on beauticians, we not only recognized their contribution but also built a strong sense of loyalty within the professional community.This strategy has worked very well. Word-of-mouth from beauticians carries trust and authenticity, and it has helped our brand expand organically across cities and towns. Instead of quick visibility through celebrities, this grassroots approach created long-term credibility and deeper relationships with consumers. Q. What marketing campaigns and innovations can one expect in 2025 and 2026? What will the media mix look like? Our focus will be on driving campaigns around innovation and consumer engagement. For instance, the O3 X Mijoo Korean collaboration will be supported with creative social media, influencer partnerships, and tutorials, while new innovations like the Hydrogel Mask will see dedicated campaigns.At the same time, our hero products like the D-Tan Pack and Bridal Kit will continue to be central to our messaging as they remain consumer favorites.The media mix will be digital-first, with strong focus on social platforms, influencers, and quick commerce-led promotions. However, we will also complement this with offline activations, in-store branding, and selective print or TV campaigns for mass awareness. This balance ensures we reach younger digital-first audiences while still engaging traditional consumers. Q. Could you talk about the importance of growing the company's presence on quick commerce platforms like Blinkit and Zepto? Quick commerce is becoming a major growth channel because skincare is now an impulse and convenience-driven category. Platforms like Blinkit and Zepto already contribute significantly to our online sales, and we see them as vital for reaching younger urban consumers who prefer instant access.We are developing exclusive kits and promotional offers tailored for these platforms, making O3+ a part of everyday shopping. Strengthening our quick commerce presence also allows us to stay competitive and top-of-mind, while ensuring customers can access our products whenever they need them. Q. Has it been a challenge to drive relevance for a heritage brand in the clustered beauty market among Gen Z? Yes, staying relevant with Gen Z in a crowded beauty space is a challenge, but also an opportunity. We have addressed this by creating products that fit their lifestyle – like the O3+ Hydrogel Mask for quick results and our O3XMijoo Korean collaboration, which taps into the popularity of K-beauty. These connect well with younger consumers who seek convenience and global trends.At the same time, our heritage remains an advantage. Gen Z values authenticity, and our professional credibility gives us that trust. By blending legacy products like the D-Tan Pack and Bridal Kit with new innovations, we appeal to both long-time users and younger audiences, ensuring we remain relevant across demographics. Q. In terms of international expansion the company is already in over 100 salons in Dubai. Which are the key countries being looked at and how confident are you of competing with those countries' homegrown brands? We are expanding into markets such as Bangladesh, Sri Lanka, Mauritius, and parts of Africa, in addition to our presence in Dubai. These regions show strong demand for professional-grade skincare and openness to Indian brands with proven quality.We are confident because our professional expertise and salon-first approach make us a strong differentiator. We also adapt our products to local climates and preferences, ensuring relevance in each market. With the positive response in Dubai, we believe we can successfully compete with homegrown brands abroad. Q. What role does data analytics play in TG segmentation and pricing? Data analytics is central to how we understand and serve our customers. By tracking sales, regional demand, and consumer behavior, we segment our audience effectively – whether it is salon professionals, Gen Z buyers, or Tier-2 consumers – and customize campaigns accordingly.It also guides our pricing. We study consumer willingness to pay, competitor benchmarks, and regional purchasing power before fixing prices. Campaigns and promotions are refined based on real-time data, ensuring our products stay competitive, accessible, and profitable.
PAK vs UAE : வெற்றிபெற்று சூப்பர் 4-க்குள் நுழைந்த பாகிஸ்தான்! இந்தியாவுடன் மீண்டும் மோதல்!
துபாய் : ஆசிய கோப்பை 2025 குரூப் A-இன் 10ஆவது போட்டியில், துபாய் அரங்கத்தில் செப்டம்பர் 17, 2025 அன்று நடந்த பாகிஸ்தான் vs UAE போட்டியில், பாகிஸ்தான் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. UAE 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியுடன், பாகிஸ்தான் குரூப் A-இல் இந்தியாவுடன் சேர்ந்து […]
“நூறு சாமி”-யில் இணையயுள்ள ஹிட் கூட்டணி!!
பிச்சைக்காரன் திரைப்படத்தை எவராலும் மறக்க முடியாத ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் சசி அவர்கள் இயக்கியிருப்பார். அதில் கதாநாயகனாக நடித்த விஜய் ஆண்டனிக்கு இந்த படம் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 2016 வெளியான இந்த படம் ஆக்சன்… The post “நூறு சாமி”-யில் இணையயுள்ள ஹிட் கூட்டணி!! appeared first on Tamilnadu Flash News .
பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலனியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வின்சோர் கோட்டைப் பகுதிக்கு டிரம்ப்பையும் அவரின் மனைவியையும் மன்னர் சார்லஸ் குதிரைகள் பூட்டிய வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அங்கு டிரம்ப்புக்கு அரச குடும்பத்தின் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. பிரிட்டனுக்கு இரண்டாவது முறையாக அழைக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த முதல் அதிபர் […]
யூடியூப் சேனல்களுக்கு உரிமம்: கர்நாடக அரசின் புதிய யோசனை
கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் போலிச் செய்திகள், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், யூடியூப் சேனல்களுக்கு உரிமம்
ஈரோட்டில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Photo Album
ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை ஈரோட்டில் கனமழை
Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது, தோற்றம் மாறுவது ஏன்?
Doctor Vikatan: நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன். அவர்களது தோற்றமே நீரிழிவு வந்ததைக் காட்டிக் கொடுக்கிறதே, அது ஏன். நீரிழிவு வந்தால் ஆரோக்கியமான தோற்றம் சாத்தியமில்லையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி நீரிழிவு என்பது உடலியக்கம் சார்ந்த (Metabolism) ஒரு குறைபாடு. டைப் 1 மற்றும் டைப் 2 என நீரிழிவில் இரண்டு வகை உண்டு என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்டோருக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி உடல் எடை குறைவது இருக்கும். இவர்களது உடலில் இன்சுலின் சுரப்பு குறைவாக இருக்கும் அல்லது அந்தச் சுரப்பு அறவே இருக்காது. உடலிலுள்ள செல்கள், திசுக்கள் சரியாக இயங்க வேண்டும் என்றால், அவை குளுக்கோஸை ஏற்றுக்கொள்ள வேண்டும். குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைவதற்கான வாயில்தான் இன்சுலின். இது சுரக்கவே இல்லை என்றாலோ, குறைவாகச் சுரந்தாலோ, குளுக்கோஸ் உள்ளே போகாது. அதன் விளைவாக செல்களுக்கு தேவையான எனர்ஜி கிடைக்காது. வெளியில் இருந்து வரும் உணவிலிருந்து எனர்ஜி கிடைக்காதபட்சத்தில், உடலில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பு மற்றும் தசை அடர்த்தியையும் எனர்ஜிக்காக உண்ண ஆரம்பிக்கும். அதுபோன்ற நிலையில்தான் டைப் 1 நீரிழிவாளர்கள், உடல் மெலிந்து காட்சியளிப்பார்கள். நீரிழிவு பாதித்தவர்களுக்கு உடல் மெலிவது ஏன்? டைப் 2 நீரிழிவில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் (insulin resistance) என்ற நிலை வரும். அதாவது இதை இன்சுலின் எதிர்நிலை என சொல்லலாம். முதலில் உடலில் இன்சுலின் அதிகமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அது இல்லாத நிலையாக மாறும். இந்த வகை நீரிழிவிலும், முதலில் சொன்னதுதான் நடக்கும். அதாவது செல்களுக்கு தேவையான ஆற்றல் கிடைக்காததால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பு மற்றும் தசைகளை உடல் ஆற்றலாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். நீரிழிவாளர்கள் உடல் மெலிந்து காணப்பட, நீர்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ரத்தச் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதனால் உடலில் நீரிழப்பு ஏற்படும். சருமம் வறண்டு, சுருங்கிப் போவதாலும் மெலிந்து காணப்படுவார்கள். ரத்தச் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருப்பது, புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது, நல்ல கொழுப்பு, நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் போன்றவற்றைப் பின்பற்றும்போது ஆரோக்கியான தோற்றத்துடன் இருக்கலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?
நினைவில் கொள்ள வேண்டிய நாள்: நியூயார்க் டைம்ஸின் தொடக்கம் –செப்டம்பர் 18, 1851
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 18, நியூயார்க் டைம்ஸ் (The New York Times) செய்தித்தாளின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு சிறப்பான