SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

கூட்டு இராசியில்லை:சிறை நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அரச காணிகளை முறைகேடாக விற்பனை செய்ய இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு இன்றைய தினம் (01) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள்; தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்று இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் அளித்த தகவலை ஏற்றுக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேவேளை இலஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த 25ம் திகதியன்று இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள பிள்ளையான் -கருணா குழுக்களுடன் தேர்தல் ஒப்பந்தமொன்றை முன்னெடுத்த நிலையில் அடுத்த தினம் வியாழேந்திரன் கைதாகியிருந்தார்.

பதிவு 1 Apr 2025 9:29 pm

மோடிக்கு பரிசு:மாகாணசபை கிடையாது!

இவ்வாண்டினில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாதென அனுர அரசு அறிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடி இவ்வாரம் இலங்கை வர உள்ள நிலையில் தேர்தல் இல்லையென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால்இ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அனுர அரசின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்திக் கொண்டே இருக்க முடியாதுஇ அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகுஇ பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மட்டுமே நடத்தப்பட உள்ளன. சில சட்டங்களை மாற்ற வேண்டியிருப்பதாலும்இ நாட்டின் அபிவிருத்திக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதுஇஎன்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தமிழ் தரப்புக்கள் மாகாணசபை தேர்தலை வலியுறுத்திவருவகின்றன.எனினும் தேசிய மக்கள் சக்தி மாகாணசபை பொறிமுறை இனப்பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 1 Apr 2025 9:26 pm

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டாவது வெற்றியை ருசிக்க இரு அணிகளும் நேருக்கு நேர் களமிறங்கி உள்ளன. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் […]

டினேசுவடு 1 Apr 2025 9:16 pm

அண்ணாமலை மாற்றப்பட போகிறாரா? தமிழக பாஜக தொண்டர்கள் மனநிலை என்ன?

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டால் அது 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக தொண்டர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமயம் 1 Apr 2025 9:16 pm

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்'கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?'கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன. தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார். 'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத் கார்த்தி சிதம்பரம் தரவுகளை கொடுக்க முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா? தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது என்பதும், இதற்கு முன்பும், தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை விமர்சித்து யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

விகடன் 1 Apr 2025 9:01 pm

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்'கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?'கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன. தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்று பேசியிருந்தார். 'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத் கார்த்தி சிதம்பரம் தரவுகளை கொடுக்க முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா? தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது என்பதும், இதற்கு முன்பும், தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை விமர்சித்து யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

விகடன் 1 Apr 2025 9:01 pm

SHRESTA தேர்வு: மாநில மொழிகளில் விளம்பரம் தேவையா? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பட்டியல் இன மாணவர்களுக்கான SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வும் விளம்பரமும் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தாக்கல் செய்யப்பட்டது.

சமயம் 1 Apr 2025 8:51 pm

ஏப்ரல் 15 முதல் இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை!

இலங்கை மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் அதாவது வரி செலுத்துவோர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 17 மில்லியன் மக்களை கொண்ட மொத்த மக்கள் தொகையில் சுமார் 46 சதவீதத்திற்கு TIN எண்கள்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 1 Apr 2025 8:50 pm

Chennai Grooves at the KYN live Fusion Music Concert!

KYN (Know Your Neighbourhood), Chennai’s only neighbourhood discovery and connectivity app, organised KYN Live– a fusion music concert, at YMCA

சென்னைஓன்லைனி 1 Apr 2025 8:49 pm

G Square Launches Aranya, A Premium Residential Plot and Villa in Porur, Chennai at Apartment Price

G Square, India’s largest real estate developer, proudly announces the launch of G Square Aranya, strategically located in Porur, Chennai.

சென்னைஓன்லைனி 1 Apr 2025 8:47 pm

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார். மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?' கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது. அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி. எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு என்று பதிலளித்துள்ளார். குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

விகடன் 1 Apr 2025 8:40 pm

'நீங்கள் பிரதமராவீர்களா?' - கேள்விக்கு யோகி ஆதித்யநாத் பதில் என்ன?

பொதுவாக, பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர்கள் தங்களது 75 வயது வரை மட்டுமே பதவியில் இருப்பார்கள். இது ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட பலர் இந்தக் கூற்றை மறுத்தாலும், இன்னமும் இந்தப் பிம்பம் இருந்துகொண்டு தான் இருக்கிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் பிரதமர் மோடி 75 வயதை தொட உள்ளார். மோடிக்கு 75! 'அடுத்த பிரதமர் யோகி ஆதித்யநாத்தா?' கடந்த 10 ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ் தலைமையிடத்திற்கு செல்லாத மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். இதனால், மோடிக்கு 75 வயதாக உள்ளது. அடுத்து என்ன என்பது போன்ற பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. அப்படி பிரதமர் பதவிக்கு ரேஸ் நடந்தால் நிச்சயம் அதில் யோகி ஆதித்யநாத் பெயர் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கும். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம், நீங்கள் பிரதமராக ஆக வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு குறித்து உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் உத்தரப்பிரதேச முதலமைச்சர். கட்சி என்னை உத்தரப்பிரதேச மக்களுக்காக இங்கு அனுப்பியிருக்கிறது. அரசியல் என்னுடைய முழு நேர பணி அல்ல. நான் ஒரு யோகி. எவ்வளவு நாள் இங்கு இருக்கிறோமோ, அவ்வளவு நாட்கள் இங்கு உழைப்போம். அதற்கும் ஒரு கால அளவு உண்டு என்று பதிலளித்துள்ளார். குணால் கம்ரா ஷோ சர்ச்சை: மும்பைக்கும் பரவிய புல்டோசர் கலாசாரம்; யோகி ஆதித்யநாத்தாக மாறும் பட்னாவிஸ்!

விகடன் 1 Apr 2025 8:40 pm

கொளுத்தும் கோடை காலம்: ஏற்காட்டில் 2 மாதங்கள் கேம்ப் ஃபயர் தடை!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை காலம் முடியும் வரை கேம்ப் ஃபயர் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 1 Apr 2025 8:39 pm

பிரதமர் ராமேஸ்வரம் வருகை : மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை - முக்கிய உத்தரவு!

பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீனவளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

சமயம் 1 Apr 2025 8:35 pm

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள  காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர்,  கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தைகளும் உள்ளனர். தினமும் காலையில் கயத்தாறிலிருந்து தனது பைக்கில் கடம்பூருக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் தனது பைக்கில் சங்கிலிபாண்டி கடம்பூருக்கு சென்று கொண்டிருந்தார். கொலை செய்யப்பட்ட சங்கிலிபாண்டி, கைது செய்யப்பட்ட சண்முகராஜ்- மகாராஜன் நொச்சிகுளம் விலக்கில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார், சங்கிலிபாண்டியின்  பைக் மீது மோதியுள்ளது. இதில் சங்கிலிபாண்டி பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கயத்தாறு காவல் நிலைய போலீஸார், விசாரணை நடத்தினர்.  ஆனால்,  விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்ததற்கான அடையாளம் எதுவும் இல்லாததும், காயங்கள் அரிவாள் வெட்டு போல இருந்ததைப்  பார்த்ததாலும்,  அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். அந்தக் கார், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.  அத்துடன் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது அதே கிராமத்தைச் சேர்ந்த சண்முகராஜ், மகாராஜன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து கயத்தார் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரித்தோம், “கைது செய்யப்பட்ட சண்முகராஜின் மனைவி சங்கீதாவிற்கும் உயிரிழந்த சங்கிலிபாண்டிக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது. கொலைச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கார் இதனைக் கண்டித்த சண்முகராஜிற்கும் அவரின் மனைவி சங்கீதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சங்கீதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு சங்கிலிபாண்டிதான்  காரணம் என நினைத்த அவர், `என் மனைவியின் இழப்பு, குழந்தைகளின் தவிப்பு என மன உளைச்சல், கவலையில் இருந்த நான் அவர் மீது என் நண்பர் மகாராஜனுடன் கார் ஏற்றி கொல்ல முயன்றேன். ஆனால், அவர் தப்பித்ததால் அரிவாளால் வெட்டினேன்' என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார்” என்றனர்.   சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

விகடன் 1 Apr 2025 8:31 pm

இங்கிலாந்தில் ஆசிரியர்களைத் தாக்கிய சிறுவர்கள்; முன்பள்ளிகளில் இருந்து விலக்கல்!

இங்கிலாந்தில் ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான முன்பள்ளி சிறுவர்கள் ஆசிரியர்கள் மீது நடத்திய உடல்ரீதியான தாக்குதல்களையடுத்து, முன்பள்ளி சிறுவர்கள் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சிறுவர்களின் இந்த அடாவடித்தனமானது கொவிட் காலப்பகுதியில் இருந்து தொடர்ந்து வருவதாகவும், அக்காலப்பகுதியில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததே இதற்குக் காரணமெனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 1800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடந்த 2022 – 2023 கல்வி ஆண்டில் மட்டும் 3500க்கு மேற்பட்ட சிறுவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மூத்தோர் மீது நடத்திய தாக்குதலை அடுத்து பிரித்தானியாவில் […]

அதிரடி 1 Apr 2025 8:30 pm

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் ஆகியவை திருட்டு போனது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். துணை கமிஷனர் ஜெயசந்திரன் தனிப்படை போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதோடு ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி செல்போன் திருடர்களை தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக துணை கமிஷனர் ஜெயசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``கிரிக்கெட் போட்டியின் போது 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகாரளித்திருந்தனர். கிரிக்கெட் போட்டியையொட்டி ஏற்கெனவே ஏ.ஐ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திய சிசிடிவி கேமராக்களை அங்கு வைத்திருந்தோம். அதன்மூலம் செல்போன் திருடர்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு ஏ.ஐ மூலம் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வேலூரில் இரண்டு லாட்ஜ்களில் தங்கியிருந்த 4 சிறுவர்கள் உட்பட எட்டு பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் ஒரு ஐ பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். ஏற்கெனவே பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இவர்கள் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார். தனிப்படை போலீஸார் கூறுகையில், ``செல்போன்களைத் திருடிய குற்றத்துக்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நொய்யா, விஷால் குமார் மொஹோத், கோபிந்குமார், ஆகாஷ் நொனியா, மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் என எட்டு பேரை வேலூரில் வைத்து பிடித்தோம். இவர்கள் எட்டு பேரும் கூட்ட நெரிசலின்போது பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதை தொழிலாக கொண்டவர்கள். இதற்காக ஜார்க்கண்டிலிருந்து வேலூரில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் வேலூரில் அறை எடுத்து தங்குவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சென்னைக்கும் பெங்களுருக்கும் செல்ல வேலூரிலிருந்து எளிதில் செல்லலாம். ராஜ்குமார் கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்தமான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தாலே தங்களை மறந்து கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். அதோடு சிக்ஸர் அடித்துவிட்டால் போதும் மெய்மறந்து போய்விடுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திதான் இந்த செல்போன் திருட்டு கும்பல் கைவரிசை காட்டியிருக்கிறது. மைதானத்தில் எல்லோரும் கைதட்டி உற்சாகமாக இருக்கும் போது செல்போன் திருடர்கள் மட்டும் ஆங்காங்கே நகர்ந்து செல்லும் காட்சிகளை ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு சரியாக காட்டிக் கொடுத்ததால்தான் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடிந்தது. அதோடு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதையும் ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு தனியாக காட்டியது. சென்னை சிங்கம் ஐ.பி.எல் என்ற க்யூ ஆர் கோடு மூலமாகவும் செல்போன்களை இழந்தவர்களுக்கு எங்களால் உதவ முடிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி வரும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றனர். `இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

விகடன் 1 Apr 2025 8:14 pm

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 36 செல்போன்கள் மற்றும் ஒரு ஐபேட் ஆகியவை திருட்டு போனது. இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார்கள் வந்தன. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இணை கமிஷனர் விஜயகுமார் ஆலோசனையின் பேரில் துணை கமிஷனர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். துணை கமிஷனர் ஜெயசந்திரன் தனிப்படை போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதோடு ஏ.ஐ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி செல்போன் திருடர்களை தனிப்படை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக துணை கமிஷனர் ஜெயசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``கிரிக்கெட் போட்டியின் போது 20-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் செல்போன்கள் திருட்டு போனதாக புகாரளித்திருந்தனர். கிரிக்கெட் போட்டியையொட்டி ஏற்கெனவே ஏ.ஐ தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திய சிசிடிவி கேமராக்களை அங்கு வைத்திருந்தோம். அதன்மூலம் செல்போன் திருடர்கள் குறித்த தகவல்கள் எங்களுக்கு ஏ.ஐ மூலம் கிடைத்தன. அதைத் தொடர்ந்து வேலூரில் இரண்டு லாட்ஜ்களில் தங்கியிருந்த 4 சிறுவர்கள் உட்பட எட்டு பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடமிருந்து 36 செல்போன்கள் ஒரு ஐ பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்திருக்கிறோம். ஏற்கெனவே பெங்களூருவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இவர்கள் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றார். தனிப்படை போலீஸார் கூறுகையில், ``செல்போன்களைத் திருடிய குற்றத்துக்காக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நொய்யா, விஷால் குமார் மொஹோத், கோபிந்குமார், ஆகாஷ் நொனியா, மற்றும் 17 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் என எட்டு பேரை வேலூரில் வைத்து பிடித்தோம். இவர்கள் எட்டு பேரும் கூட்ட நெரிசலின்போது பொது மக்களின் கவனத்தை திசை திருப்பி திருடுவதை தொழிலாக கொண்டவர்கள். இதற்காக ஜார்க்கண்டிலிருந்து வேலூரில் தங்கியிருக்கிறார்கள். இவர்கள் வேலூரில் அறை எடுத்து தங்குவதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சென்னைக்கும் பெங்களுருக்கும் செல்ல வேலூரிலிருந்து எளிதில் செல்லலாம். ராஜ்குமார் கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரசிகர்கள், தங்களுக்குப் பிடித்தமான ரசிகர்கள் மைதானத்துக்குள் நுழைந்தாலே தங்களை மறந்து கைதட்டி ஆர்ப்பரிப்பார்கள். அதோடு சிக்ஸர் அடித்துவிட்டால் போதும் மெய்மறந்து போய்விடுவார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திதான் இந்த செல்போன் திருட்டு கும்பல் கைவரிசை காட்டியிருக்கிறது. மைதானத்தில் எல்லோரும் கைதட்டி உற்சாகமாக இருக்கும் போது செல்போன் திருடர்கள் மட்டும் ஆங்காங்கே நகர்ந்து செல்லும் காட்சிகளை ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு சரியாக காட்டிக் கொடுத்ததால்தான் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடிந்தது. அதோடு ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்பதையும் ஏ.ஐ தொழில்நுட்பம் எங்களுக்கு தனியாக காட்டியது. சென்னை சிங்கம் ஐ.பி.எல் என்ற க்யூ ஆர் கோடு மூலமாகவும் செல்போன்களை இழந்தவர்களுக்கு எங்களால் உதவ முடிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி வரும் கிரிக்கெட் போட்டிகளிலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றனர். `இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

விகடன் 1 Apr 2025 8:14 pm

Explosion at Spanish Mine Kills Five and Injures Several Others

An explosion at a mine in Spain has resulted in at least five deaths and left several others injured. The

சென்னைஓன்லைனி 1 Apr 2025 8:02 pm

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரம்!

கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சமயம் 1 Apr 2025 7:59 pm

International Kabaddi Stars Gear Up for GI-PKL Kickoff on April 18

International kabaddi players are excited as the GI Pro Kabaddi League (GI-PKL) is set to begin on April 18. The

சென்னைஓன்லைனி 1 Apr 2025 7:58 pm

Annamalai: 'அவரை போய் பாருங்க'அண்ணாமலைக்கு ஆர்டர் போட்ட டெல்லி - மாநில தலைமையில் மாற்றமா?

தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுவிட்டு திரும்பிய பிறகு, பரபரப்ப்பின் உச்சத்திற்கு மாறியிருக்கிறது கமலாலயம். பதவியிலிருந்து போகச் சொல்லிவிட்டார்களாமே... என ஒரு தரப்பு கிசுகிசுக்க, ச்சே.. அவரே இந்த பதவி வேண்டாம்னு சொல்லிட்டாராம்... எனக் காதைக் கடிக்கிறது மற்றொரு தரப்பு. இப்படி, தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படப் போவதாக பரவும் செய்தியால், அனல் வீசுகிறது கமலாலயத்தில். என்னதான் நிலவரம்..? விசாரித்தோம். டெல்லி பயணங்களும் பரபரப்புகளும்! சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அக்கட்சியின் சீனியர் தலைவர்களும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். 'தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளுக்காகவே அமித் ஷாவைச் சந்தித்தோம்' என எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தாலும், கூட்டணி தொடர்பாக பேசவே அ.தி.மு.க தலைவர்கள் சென்றதாக செய்திகள் வெளியாகின. அந்தச் சந்திப்பின்போது, எங்கள் கட்சித் தலைவர்கள் குறித்து அண்ணாமலை துடுக்குத்தனமாகப் பேசாமல் இருந்திருந்தால், கூட்டணியில் பிளவே உருவாகியிருக்காது... என அ.தி.மு.க சீனியர்கள் சொல்லவும், அண்ணாமலை விவகாரத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். அமித்ஷா வுட அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றிருக்கிறார் அமித் ஷா. அதைத்தொடர்ந்து, டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலையுடன், அமித் ஷாவும் ஜெ.பி.நட்டாவும் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அங்கேதான் பஞ்சாயத்தும் வெடித்ததாகச் சொல்கிறது கமலாலய வட்டாரம். ஆர்டர் போட்ட அமித் ஷா! எடப்பாடியைப் போய் பாருங்க.. அதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் சிலர், அண்ணாமலையிடம், 'அ.தி.மு.க கூட்டணி அமைந்துவிட்டது. அக்கட்சி குறித்து இனி எதுவும் பேச வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து சமாதானம் செய்யும் வழியைப் பாருங்கள்' என அமித் ஷா சொல்லவும், 'அ.தி.மு.க-வுன் கூட்டணி அமைப்பதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது' என தடாலடியாகப் பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்த பதிலை அமித் ஷாவும் எதிர்பார்த்திருக்கவில்லையாம். 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, தொடர்ச்சியாக அ.தி.மு.க வாக்குகள் சரிந்து வருவதாக சில டேட்டாக்களை அமித் ஷாவிடம் அளித்த அண்ணாமலை, 'எடப்பாடி தலைமைக்கு விழும் வாக்குகள் குறைந்துகொண்டே வருகின்றன. அதேசமயத்தில், நம்முடைய வாக்கு வங்கி உயர்ந்து வருகிறது. முக்குலத்தோர், நாடார் சமுதாயத்தினரிடம் எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை. அதனால்தான், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்ட ஓ.பி.எஸ் இரண்டாமிடம் பெற்றார். அந்தத் தொகுதியில் இரட்டை இலை டெபாஸிட்டைப் பறிகொடுத்தது. இப்போது, எடப்பாடியுடன் அணி சேர்ந்தால், நமக்கு விழுந்த வாக்குகளை இழக்க நேரிடும். மதுரையில் செளராஸ்டிரா சமூகத்தினரின் வாக்குகள் நமக்குக் கிடைக்காமல் போகலாம். ஆகவே, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. கொதித்த மலை; டென்ஷனான அமித் ஷா அவரெல்லாம் சி.எம் வேட்பாளரா? அமைதியாகக் கேட்டுக்கொண்ட அமித் ஷா, 'வாக்குகள் உயர்வதாக கணக்குப் போட்டுக் காட்டினால் மட்டும்போதுமா.. ரிசல்ட்டில் அது பிரதிபலிக்க வேண்டாமா..? '2024 நாடாளுமன்றத் தேர்தலில், பத்து சீட்டுகள் தமிழகத்தில் வெல்வோம்' என்று சொன்னீர்கள். அதை நம்பித்தான் பல விஷயங்களையும் செய்தோம். ஆனால், ஒரு சீட்டில்கூட வெற்றிப்பெறவில்லை. கோவை தொகுதியிலேயே நீங்கள் தோற்றுப்போய்விட்டீர்கள். இதற்கு மேலும், வலுவான கூட்டணி இல்லாமல், தேர்தல் களத்தைச் சந்திக்க தலைமை தயாராக இல்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது. இந்தக் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அதை ஏற்றுக்கொண்டு செயல்பட பாருங்கள்...' எனக் கடுகடுக்கவும், அண்ணாமலை கொதித்துப் போயிருக்கிறார். அண்ணாமலை 2026 சட்டமன்றத் தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்கத்தான் அண்ணாமலை காய் நகர்த்தி வந்தார். அ.தி.மு.க-வுடன் பிரச்னையைக் கிளப்பி, அக்கட்சியை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதும்கூட ஒருவகையில் வியூகம்தான். ஆனால், 'எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்' என அமித் ஷா சொன்னதும், அதை அண்ணாமலை எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போயிருக்கிறார். பதட்டத்தில், 'அவரெல்லாம் முதல்வர் வேட்பாளரா..? அவருக்கென எந்த வாக்கு வங்கியும் இல்லை. அவரை நீங்கள் உயர்த்திப் பிடிப்பதால், பா.ஜ.க-வுக்குத்தான் நட்டம். தனக்குள்ள சிக்கல்களை தீர்த்துக்கொள்ளத்தான் நம்மை நாடியிருக்கிறார். அவரை நம்பாதீர்கள்... கடைசி நிமிடத்தில் கழற்றிக் கொண்டு போய்விடுவார். 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நம்மோடு அவர் இருக்க மாட்டார்...' என மலை பொரிந்து தள்ளவும், டென்ஷனாகியிருக்கிறார் அமித் ஷா. எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம் - அண்ணாமலை 'நான் என்ன சொல்கிறேனோ, அதைச் செய்வதுதான் உங்கள் வேலை. செய்ய விரும்பமில்லை என்றால் பதவியைவிட்டு போய்விடுங்கள்...' என அமித் ஷா கடுகடுக்கவும், அந்த பதிலை அண்ணாமலை எதிர்பார்த்திருக்கவில்லை. 'கட்சியின் நலனுக்காகத்தான் பேசினேன். நான் இருப்பது இடைஞ்சலாக இருந்தால், இந்த மாநிலத் தலைவர் பதவியைவிட்டுப் போய்விடுகிறேன்...' எனக் கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார் அண்ணாமலை. இதே பதிலை, மத்திய அமைச்சரும் பா.ஜ.க-வின் தேசிய தலைவருமான ஜெ.பி.நட்டாவிடமும் கூறிவிட்டு வந்திருக்கிறார். அதையொட்டித்தான், 'நான் ஒரு தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். தலைவர் பதவியை எதிர்பார்த்து நான் கட்சியில் இருக்கவில்லை' என கோவை விமானநிலையத்தில் வைத்து பேட்டியும் கொடுத்திருக்கிறார். பரபரக்கும் கமலாலயம்... அடுத்த தலைவர் யார்? 'அ.தி.மு.க கூட்டணி அமைவதில், அண்ணாமலை ஒரு இடைஞ்சலாக இருக்கக் கூடாது' என்கிற கருத்து டெல்லி பா.ஜ.க தலைமையிடம் நிலவுகிறது. 'கட்சிக்காகத் தீவிரமாக உழைத்தவர் அவர். அவரை நீக்கிவிட்டால் தமிழக பா.ஜ.க அதளபாதாளத்திற்குப் போய்விடும்' என அண்ணாமலைக்கு நெருக்கமான சில பா.ஜ.க புள்ளிகள் டெல்லியில் சமாதானம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதையெல்லாம் மேலிடம் கேட்கவில்லை. 'அண்ணாமலை என்ன ரிசல்ட் கொடுத்துவிட்டார்..?' என்பதுதான் டெல்லியின் கேள்வியாக இருக்கிறது. வழக்கமாக, பா.ஜ.க-வில் அதிரடி மாற்றங்கள் எப்போதுமே நிகழும். தெலங்கானாவில், பா.ஜ.க-வுக்கு நான்கு எம்.பி-க்களை வென்றெடுத்துத் தந்தவர் பண்டி சஞ்சய் குமார். அம்மாநிலத்தில், பா.ஜ.க-வின் வளர்ச்சிக்குக் கடுமையாக உழைத்தவர். அண்ணாமலைக்கும் மேலாக டெல்லியில் செல்வாக்கும் வைத்திருப்பவர். அவரையே, மாநிலத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, கிஷன் ரெட்டியிடம் அப்பதவியைக் கொடுத்தது டெல்லி. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு, தேசிய பொதுச் செயலாளர் பதவியிலிருந்த பண்டி சஞ்சய் குமார், கடந்த வருடம்தான் மத்திய உள்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆக, பா.ஜ.க-வில் எப்போதுமே சர்ப்ரைஸ்கள் நிகழும். அது அண்ணாமலை விவகாரத்திலும் நிகழப் போகிறது. நயினார் நாகேந்திரன் அடுத்த மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. 'மூன்று மாதத்திற்கு தலைவர் பதவிக்கே ஆள் போடமால், ஒரு ஒருங்கிணைப்புக்குழுவை வைத்து கட்சியை வழிநடத்தலாமா...' என்ற ஆலோசனையும் டெல்லியில் நடைபெறுகிறது. எது எப்படியோ, இன்னும் சில நாள்களில் அண்ணாமலை மாற்றப்பட போவது தெளிவாகத் தெரிகிறது. கடைசி முயற்சியாக, கர்நாடகா மடத்தின் வழியில், தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளப் பார்க்கிறார் அண்ணாமலை. ஆனால், டெல்லியிலேயே பெரிய பெரிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருப்பதால், மலையின் பதவிக்கு உத்தரவாதம் இல்லை என்றனர் விரிவாக. இந்தச் சூழலில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பா.ஜ.க சட்டமன்றக் கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமாரும், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் நெருங்கி பேசியிருக்கிறார்கள். மாநிலத் தலைவராவதற்கு வாழ்த்துகள்.. என அந்த அ.தி.மு.க சீனியர்கள் சொன்னதாகச் சொல்கிறது கோட்டை வட்டாரம். எது எப்படியோ, இன்னும் ஒருவாரத்தில் அண்ணாமலையின் பதவி குறித்தான பஞ்சாயத்தில் ஒரு விடை கிடைத்துவிடும்.!

விகடன் 1 Apr 2025 7:52 pm

Nokia to Enhance Vodafone Idea’s Optical Network for Improved 4G and 5G Performance

Nokia has announced that it will modernize Vodafone Idea’s optical network to help improve its 4G and 5G services. The

சென்னைஓன்லைனி 1 Apr 2025 7:52 pm

Myanmar Rocked by 36 Aftershocks After 7.7 Magnitude Earthquake

Myanmar is still reeling from a powerful 7.7-magnitude earthquake that struck the country last Friday, followed by 36 aftershocks, some

சென்னைஓன்லைனி 1 Apr 2025 7:45 pm

திமுகவினர் கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம் : ஆ.ராசா பேச்சால் சர்ச்சை!

திமுகவினர் கரைவேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமயம் 1 Apr 2025 7:43 pm

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல்

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக குழுக்களுக்குப் பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலகர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) பி.ப.03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அவர்கள், கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் […]

அதிரடி 1 Apr 2025 7:34 pm

PM Modi Highlights India’s Commitment to Sustainable Energy Through Nuclear Power

Prime Minister Narendra Modi has emphasized India’s strong commitment to sustainable energy, highlighting the country’s focus on nuclear power as

சென்னைஓன்லைனி 1 Apr 2025 7:33 pm

ஏப்ரல் 11 பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை - வெளியாகும் தொடர் அறிவிப்புகள்!

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சமயம் 1 Apr 2025 7:30 pm

ஏப்ரல் 11 பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை - வெளியாகும் தொடர் அறிவிப்புகள்!

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சமயம் 1 Apr 2025 7:30 pm

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது –முன்னாள் தவிசாளர் நிரோஷ்

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே […]

அதிரடி 1 Apr 2025 7:29 pm

MI: பும்ரா டு அஸ்வனி குமார்! உள்ளூர் திறமைகளை அள்ளும் மும்பையின் Scouting டீம் எப்படி செயல்படுகிறது?

'மும்பையின் அறிமுக வீரர்கள்!' மும்பை இந்தியன்ஸ் அணி சீசனின் தொடக்கத்திலேயே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மூன்று போட்டிகளில் ஆடி ஒன்றில் தான் வென்றிருக்கிறார்கள். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஆடிய மூன்று போட்டிகளுக்குள் மூன்று இளம் வீரர்களை அணிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். விக்னேஷ் புத்தூர், சத்யநாராயண ராஜூ, அஸ்வனி குமார் என அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் மூவரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருக்கிறார்கள். விக்னேஷ் புத்தூர் ஐ.பி.எல் மொத்தமாக ஸ்டார் வீரர்களை நம்பி நகர்ந்து கொண்டிருக்கையில், மும்பை அணி அனுபவமே இல்லாத இளம் வீரர்களை நம்பி வளர்த்தெடுப்பது நிச்சயமாக ஆச்சர்யம்தான். மும்பை அணி காலங்காலமாகவும் இதை செய்து வருகிறது. காரணம், அவர்கள் வலுவாக கட்டமைத்து வைத்திருக்கும் 'Scouting Team' (திறன் தேடும் குழு). அவர்களின் நுணுக்கமான தேடலின் பலனாகத்தான் இந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்திருக்கிறார்கள். 'திறன் தேடும் குழுவின் செயல்பாடுகள்!' ஐ.பி.எல் யை பொறுத்தவரைக்கும் எல்லா அணிகளுமே இப்போது 'Scouting Team' என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். 5 லிருந்து 10 உறுப்பினர்களை கொண்ட அந்த Scouting குழு இந்தியா முழுவதும் பயணம் செய்யும். அதாவது, ஐ.பி.எல் நடக்காகல் இருக்கும் 10 மாதங்களும் இந்த பயணம் தொடரும். Mumbai Indians பிராந்திய ரீதியாக ஒவ்வொரு உறுப்பினர் ஒரு பிராந்தியத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அந்தந்த பிராந்தியங்களில் நடக்கும் உள்ளூர் போட்டிகளை அவர்கள் நேரில் சென்று பார்ப்பார்கள். உதாரணத்துக்கு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் ஒரு போட்டி திண்டுக்கலில் நடக்கிறது. அங்கே ஆடும் அணியில் நமக்கு தேவையான வேலையை செய்யக்கூடிய இளம் வீரர்கள் ஆடுகிறார்கள் என தெரிந்தால் 'Scouting' குழுவை சேர்ந்த பிரதிநிதி அங்கே சென்றுவிடுவார். எந்த வீரரெல்லாம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கிறார்களோ அவர்களை பற்றிய ரிப்போர்டை போட்டியின் முடிவில் தலைமை அலுவலகத்துக்கு அனுப்புவார்கள். அங்கே ஒரு டீம் இந்த தகவல்களையெல்லாம் 'Data' வாக சேகரித்து வைத்துக் கொள்ளும். அவர்களின் டேட்டாவில் இருக்கும் வீரரை தொடர்ந்து ஃபாலோ செய்து அவர்களின் செயல்பாடுகளை பற்றிய மதிப்பீடுகளை சேகரித்துக் கொண்டே வருவார்கள். Ashwani Kumar ஒரு கட்டத்தில் அந்த டேட்டாவிலிருந்து ஃபில்டர் செய்து தங்களுக்கு தேவையான வீரர்கள் என ஒரு பட்டியலை அளிப்பார்கள். அந்தப் பட்டியலில் உள்ள வீரர்கள் 'Trials' க்கு அழைக்கப்படுவார்கள். அங்கே ஒரு போட்டிக்கான சூழல் வீரருக்கு அசைன்மெண்ட்டாக கொடுக்கப்படும். அதாவது பௌலராக இருக்கும்பட்சத்தில், இத்தனை ஓவர்களில் இத்தனை ரன்களுக்குள் கொடுத்து இத்தனை விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படும். அதே பேட்டராக இருக்கும்பட்சத்தில் இத்தனை ஓவருக்குள் இத்தனை ரன்களை சேர்க்க வேண்டும் என்பார்கள். இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தங்களின் விருப்பப்பட்டியலில் வைத்துக் கொள்வார்கள். ஏலத்துக்கு சென்று அந்த வீரர்களை அணியில் எடுத்துவிடுவார்கள். 'பும்ரா டு அஸ்வனி குமார்!' Scouting குழுவின் வேலை இதுதான். இப்படி 'Scouting' குழுவை வைத்து இளம் வீரர்களை தேடிப்பிடிக்கும் வேலையை மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதோ தொடங்கி விட்டது. பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, க்ரூணால் பாண்ட்யா போன்ற ஸ்டார் வீரர்களையே மும்பை அணி தங்களின் 'Scouting' குழு வழியாகத்தான் கண்டறிந்து அணிக்குள் கொண்டு வந்தது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜான் ரைட் தான் மும்பை அணியின் திறன் தேடும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். Sathyanarayana அப்போது ஒரு உள்ளூர் போட்டியில் குறைந்த தூரமே ஓடி அதிக வேகத்தை ஜெனரேட் செய்த பும்ரா பார்த்து வியந்து, அவர்தான் மும்பை அணிக்குள் கொண்டு வந்தார். ஒவ்வொரு சீசனிலும் அதே மாதிரி இளம் வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். திலக் வர்மா, நமன் தீர், நேஹல் வதேரா, அன்ஸூல் கம்போஜ் என கடந்த சீசன் வரைக்கும் தவறாமல் இளம் வீரர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். 'மும்பையின் தனித்துவம்!' இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், மும்பை அணியின் திறன் தேடும் குழு வீரர்களை தேர்வு செய்யும் முறையே ஆச்சர்யமாகத்தான் இருக்கும். ஏனெனில், அவர்கள் ரிசல்ட்டை பார்ப்பதே இல்லை. ஒரு பேட்டரோ பௌலரோ உள்ளூர் போட்டிகளில் ரன்கள் எடுத்தாலோ விக்கெட் எடுத்தாலோ மட்டும்தான் அவரை கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்றில்லை. மாறாக, ஒரு இளைஞரிடம் நல்ல திறமை இருக்கிறதென்பதை உணர்ந்தாலே அவரை தங்கள் முகாமுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள். Vignesh Puthur: `ஆலப்புழா டு தென்னாப்பிரிக்கா' - விக்னேஷை மும்பை அணி எப்படி கண்டுபிடித்தது தெரியுமா? விக்னேஷ் புத்தூரை அப்படித்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். உள்ளூர் போட்டிகளில் அவருக்கு பெரிய ரெக்கார்டெல்லாம் இல்லை. விரல் விட்டு எண்ணும் வகையில் ஒரு சில போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருக்கிறார். ஒரு சில விக்கெட்டுகளைத்தான் எடுத்திருக்கிறார். ஆனாலும் அவரிடம் திறமை இருக்கிறதென்பதை உணர்ந்த திறன் தேடும் குழு, அவரை தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 தொடருக்கு நெட் பௌலராக அழைத்துச் சென்று மெருகேற்றி ஏலத்தில் எடுத்தது. அஸ்வனி குமாரும் இதே பாணிதான். பஞ்சாபில் நடக்கும் டி20 லீகில் சொற்பப் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். சத்யா ஆந்திரா ப்ரீமியர் லீகில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருக்கிறார். மும்பையின் 'Scouting'குழுதான் தீவிரமாக வேலை பார்த்து இவர்களை அணிக்குள் கொண்டு வந்தது. Ashwani Kumar உள்ளூர் திறமைகளை கண்டறிந்து ஸ்டார்களாக வளர்த்துவிடும் இந்த பண்புக்காகவே மும்பை அணியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.!

விகடன் 1 Apr 2025 7:23 pm

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு! 

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த சீசனில் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் 2வது வெற்றி பெறும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி ஒரு […]

டினேசுவடு 1 Apr 2025 7:21 pm

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது

சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் திங்கட்கிழமை (31) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையின் போது அனுமதிப்பத்திரம் இல்லாத ‘பொரதொளகாய் சொட் கண்’ வகையைச் சேர்ந்த துப்பாக்கியும் ரி 56 வகை துப்பாக்கியின் 10 ரவைகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். […]

அதிரடி 1 Apr 2025 7:18 pm

New Blood Test Offers High Accuracy in Measuring Alzheimer’s Progress

A new blood test has been developed to help track the progress of Alzheimer’s disease. This test is designed to

சென்னைஓன்லைனி 1 Apr 2025 7:18 pm

LSG vs PBKS : 'டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்'.. 11 அணி: கேப்டன்கள் பேட்டி.. பிட்ச் ரிப்போர்ட் இதோ!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 13ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

சமயம் 1 Apr 2025 7:10 pm

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரை எடுக்க குதிரைகளை நம்பியுள்ளது. கங்கோலிகாட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 1,200 மக்கள் வசிக்கின்றனர். இங்கு இரண்டு குடிநீர் திட்டங்களும் உள்ளன. 1980 ஆம் ஆண்டு முதல் கிராம பஞ்சாயத்து கட்டமைக்கப்பட்ட பிறகு, 100-க்கும் மேற்பட்ட நீர்நிலை கம்பங்கள் மற்றும் 2001 ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டில் நிறுவப்பட்ட ஜல் நிகாம் திட்டம் ஆகியவை கிராமத்திற்கு நீர் ஆதாரங்களாக உள்ளன. ஜல் நிகாம் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை கையாளும ஓர் அரசு நிறுவனமாகும். குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரை மட்டுமே பெறுகிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதனால் கிணறுகள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அருகிலுள்ள நீர் நிலையங்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இதற்காக குதிரைகளை வாடகைக்கு எடுக்கின்றனர் கிராமவாசிகள். அதிலும் ஒவ்வொரு குதிரையும் 80 லிட்டர் நீரை மட்டுமே சுமந்து செல்கிறது. இந்த குதிரையை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கின்றனர். இவ்வாறு வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இரண்டு மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செலவிடுகின்றனர். ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் டாங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் அந்த சேவை தொடங்கப்படும் என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர். `Youtube' தான் வாழ்வாதாரமே! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் டெக் கிராமம் - எங்கே?

விகடன் 1 Apr 2025 7:03 pm

தண்ணீர் எடுப்பதற்காக குதிரைகளை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கும் கிராமவாசிகள்! - எங்கு தெரியுமா?

கிராமத்திற்குத் தண்ணீர் விநியோகிப்பதற்காக குதிரைகள் வாடகைக்கு எடுக்கின்றனர். எங்கு இவ்வாறு நடக்கிறது என்பதை பார்க்கலாம். உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகரின் பங்லி கிராமம் தங்களின் அன்றாட தேவைகளுக்கான தண்ணீரை எடுக்க குதிரைகளை நம்பியுள்ளது. கங்கோலிகாட்டில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 1,200 மக்கள் வசிக்கின்றனர். இங்கு இரண்டு குடிநீர் திட்டங்களும் உள்ளன. 1980 ஆம் ஆண்டு முதல் கிராம பஞ்சாயத்து கட்டமைக்கப்பட்ட பிறகு, 100-க்கும் மேற்பட்ட நீர்நிலை கம்பங்கள் மற்றும் 2001 ஆம் ஆண்டு உத்தரகாண்ட்டில் நிறுவப்பட்ட ஜல் நிகாம் திட்டம் ஆகியவை கிராமத்திற்கு நீர் ஆதாரங்களாக உள்ளன. ஜல் நிகாம் என்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை கையாளும ஓர் அரசு நிறுவனமாகும். குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை 100 லிட்டர் தண்ணீரை மட்டுமே பெறுகிறார்கள். இது போதுமானதாக இல்லை. இதனால் கிணறுகள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அருகிலுள்ள நீர் நிலையங்கள் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இதற்காக குதிரைகளை வாடகைக்கு எடுக்கின்றனர் கிராமவாசிகள். அதிலும் ஒவ்வொரு குதிரையும் 80 லிட்டர் நீரை மட்டுமே சுமந்து செல்கிறது. இந்த குதிரையை 200 ரூபாய்க்கு வாடகைக்கு எடுக்கின்றனர். இவ்வாறு வாடகைக்கு எடுக்க முடியாதவர்கள் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, இரண்டு மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செலவிடுகின்றனர். ஒவ்வொரு கோடை காலத்திலும் தண்ணீர் டாங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. விரைவில் அந்த சேவை தொடங்கப்படும் என்றும் கிராமவாசிகள் கூறுகின்றனர். `Youtube' தான் வாழ்வாதாரமே! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு யூடியூபர் இருக்கும் டெக் கிராமம் - எங்கே?

விகடன் 1 Apr 2025 7:03 pm

பரந்தூர் விமான நிலையம் திட்டம்: கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்?

பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த உடன் அடுத்த ஆண்டு முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 1 Apr 2025 6:59 pm

உசிலம்பட்டி பாழடைந்த கிணற்றில் அள்ள அள்ள வந்த தங்க நகைகள் - பின்னணியில் பலே கொள்ளை சம்பவம்!

உசிலம்பட்டி பாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட தங்க நகைகள் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இது பற்றி நடைபெற்ற விசாரணையில் அவை கர்நாடகாவில் கடந்த ஆண்டு வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது தெரியவந்தது.

சமயம் 1 Apr 2025 6:54 pm

Man City Optimistic Haaland Will Recover in Time for FIFA Club World Cup

Manchester City is optimistic that their star player, Erling Haaland, will recover from injury in time for the FIFA Club

சென்னைஓன்லைனி 1 Apr 2025 6:53 pm

எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் - கோவை நீதிமன்றம் சம்மன்!

கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஏப்ரல் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

சமயம் 1 Apr 2025 6:53 pm

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி.. டிக்கெட் கேன்சல் பண்றது செம ஈசி!

ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக கேன்சல் செய்ய புதிய வசதி வந்துள்ளது. இனி பயணிகளுக்கு எந்த சிரமமும் இருக்காது.

சமயம் 1 Apr 2025 6:53 pm

அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்-கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷ்

றோகண விஜயவீரவின் பெறாமகன்கள் இங்கே உலாவிக்கொண்டு இருக்கின்றார்கள்.அரசாங்கம் திட்டமிட்டு வடகிழக்கை இரவோடு இரவாக பிரித்தவர்கள்.யாழ்ப்பாண மண்ணும் கிழக்கு மண்ணும் ஒன்றாக இருக்க கூடாது என கங்கணங்கட்டி முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உட்பட இரவோடு இரவாக வழக்கின் தீர்ப்பை கொண்டு வந்து உயர்நீதிமன்றத்தில் வடகிழக்கை பிரித்து பிளந்த வரலாறு தொடர்பில் தற்போது எம்மிடையே நடமாடுகின்ற தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்துக்கள்.இன்றுடன் 6 மாதங்கள் கடந்தவிட்டன.தேர்தல் காலங்களில் எத்தனை வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வழங்கினார்கள் என்று சிந்துத்து பாருங்கள். […]

அதிரடி 1 Apr 2025 6:51 pm

Global GenAI Spending Set to Reach $644 Billion in 2025: Gartner

According to Gartner, global spending on Generative AI (GenAI) is expected to reach $644 billion in 2025. This significant increase

சென்னைஓன்லைனி 1 Apr 2025 6:44 pm

RBI's 90 Years: இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடித்தளமிட்ட அண்ணல் அம்பேத்கர்; வரலாறு என்ன?

தலித் வரலாற்று மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது தலித் சமூகத்தின் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூரவும், அவர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாதம். அதன் தொடக்க நாளான இன்று தலித் வரலாற்றோடு மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதார வரலாற்றோடும் தொடர்புடையது. Ambedkar ஆம். இன்றைய தினத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா (RBI) ஏப்ரல் 1, 1935 தொடங்கப்பட்டது. நாணய வெளியீடு தொடங்கி அந்நிய செலாவணி வரை இந்தியாவின் நிதி அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு கொண்ட இந்த அமைப்பின் அடித்தளம், சமூக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரால் போடப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதன் வரலாறு என்ன? இந்தியப் பொருளாதார கட்டமைப்பில் அம்பேத்கரின் பங்கு என்ன காணலாம் வாருங்கள்! 1913-17, 1922-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் வங்கிகளின் தோல்விகளுக்கு வழிவகுத்தன. இது இந்தியாவில் ஒரு மத்திய பொது வங்கியின் தேவையை உருவாக்கியது. முந்தைய முயற்சிகளான, 1773-ல் பெங்காலில் மத்திய வங்கி நிறுவும் திட்டம், 1807-08ல் பம்பாய் அரசாங்க உறுப்பினரால் முன்மொழியப்பட்ட பொது வங்கி திட்டம் ஆகியவை அதன் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கிழக்கிந்திய கம்பெனியால் நிராகரிக்கப்பட்டன. 'தலித் அறிவு ஜீவி என்றில்லாமல்...' - எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் குறித்து டாக்டர் அழகரசன் அண்ணல் அம்பேத்கர் இதை சரி செய்ய 1926-ல் நாணயம், பொருளாதாரம் மற்றும் வங்கி நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள ராயல் கமிஷன் ஆஃப் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் (ஹில்டன் யங் கமிஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் முன்னால் இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை அம்பேத்கர் கூர்மையாகச் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை அவர் விமர்சிக்க தயங்கவில்லை. அவரது சாட்சியம் கமிஷனை ஆழமாகப் பாதித்து, மேலும் ஒரு மத்திய வங்கியின் தேவையை உறுதிப்படுத்தியது. அதில் குறிப்பாக அம்பேத்கரின் 'The Problem Of The Rupee Its Origin And Its Solution - ரூபாயின் பிரச்னை - அதன் தோற்றமும் அதன் தீர்வும்' என்ற புத்தகம், இந்திய நாணய முறையைப் புரிந்துகொள்ளவும் சீர்திருத்தவும் ஒரு தனித்துவமான பார்வையை அவர்களுக்கு வழங்கியது. அவர் வெள்ளி தரநிலைக்குப் பதிலாக தங்க தரநிலையை (Gold Standard) அல்லது தங்க மாற்று முறையை (Gold Exchange Standard) பரிந்துரைத்தார். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் உதவும் என்று கூறினார். இந்த யோசனைகள் ஹில்டன் யங் கமிஷனை வெகுவாக ஈர்த்தது, அதுமட்டுமல்லாமல் RBI-யின் அடித்தளத்தைக் கட்டமைக்கவும் உதவியது. அண்ணல் அம்பேத்கர் Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை... - பா.ரஞ்சித் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University) பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றவர். அவரது The Evolution of Provincial Finance in British India என்ற ஆய்வறிக்கை, பிரிட்டிஷ் காலனித்துவ நிதி முறையை விமர்சித்து, இந்தியாவிற்குச் சுயசார்பான பொருளாதார அமைப்பின் தேவையை வலியுறுத்தியது. RBI 1935-ல் நிறுவப்பட்டபோது, அதன் முதல் தலைமையகம் கொல்கத்தாவில் (Calcutta) அமைந்தது. பின்னர் 1937-ல் அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம், இந்தியாவின் பொருளாதார மையமாக மும்பையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தது. மேலும் அம்பேத்கர் வலியுறுத்திய நிதி உள்ளடக்கத்திற்கு (Financial Inclusion) ஏற்ப, நாடு முழுவதும் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு உதவியது. Constitution Day Of India - அம்பேத்கர் அம்பேத்கர் RBI-யை ஒரு பொருளாதாரக் கருவியாக மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு வழியாகவும் பார்த்தார். அவர் வறுமையில் வாழும் மக்களுக்கு வங்கிச் சேவைகளை எளிதாக்குவதற்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வலியுறுத்தினார். இன்று RBI-யின் நிதி உள்ளடக்கத் திட்டங்கள் (Financial Inclusion) அவரது பார்வையின் நீட்சியாகவே கருதப்படுகின்றன. RBI நிறுவப்பட்டபோது, அது தனியார்ப் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் 1949-ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு அம்பேத்கர் ஆதரவு அளித்தார். ஏனெனில் அவர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய வங்கியே பொது நலனை உறுதி செய்யும் என்று நம்பினார். இதற்கு அடித்தளமாக அவர் பங்களித்த 'வங்கி நிறுவனங்கள் சட்டம், 1949' - வணிக மற்றும் பொது வங்கிகளை ஒழுங்குபடுத்துவதில் RBI-க்கு அதிக அதிகாரம் வழங்கியது. RBI அண்ணல் அம்பேத்கரின் இத்தகைய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி ரிசர்வ் வங்கி, அவரது 125-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அவரது பெயரில் நாணயங்களை வெளியிட்டது. இந்தியப் பொருளாதார மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், எனது பொருளாதாரத் தந்தை - அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். அமித் ஷாவுக்கு எரிச்சல்?! அம்பேத்கர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 1 Apr 2025 6:39 pm

RBI's 90 Years: இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடித்தளமிட்ட அண்ணல் அம்பேத்கர்; வரலாறு என்ன?

தலித் வரலாற்று மாதம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இது தலித் சமூகத்தின் போராட்டங்கள், சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூரவும், அவர்களின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கவும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மாதம். அதன் தொடக்க நாளான இன்று தலித் வரலாற்றோடு மட்டுமல்லாமல் இந்தியப் பொருளாதார வரலாற்றோடும் தொடர்புடையது. Ambedkar ஆம். இன்றைய தினத்தில்தான் இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா (RBI) ஏப்ரல் 1, 1935 தொடங்கப்பட்டது. நாணய வெளியீடு தொடங்கி அந்நிய செலாவணி வரை இந்தியாவின் நிதி அமைப்பை வடிவமைப்பதில் முக்கிய பங்கு கொண்ட இந்த அமைப்பின் அடித்தளம், சமூக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரால் போடப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத உண்மை. இதன் வரலாறு என்ன? இந்தியப் பொருளாதார கட்டமைப்பில் அம்பேத்கரின் பங்கு என்ன காணலாம் வாருங்கள்! 1913-17, 1922-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் வங்கிகளின் தோல்விகளுக்கு வழிவகுத்தன. இது இந்தியாவில் ஒரு மத்திய பொது வங்கியின் தேவையை உருவாக்கியது. முந்தைய முயற்சிகளான, 1773-ல் பெங்காலில் மத்திய வங்கி நிறுவும் திட்டம், 1807-08ல் பம்பாய் அரசாங்க உறுப்பினரால் முன்மொழியப்பட்ட பொது வங்கி திட்டம் ஆகியவை அதன் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கிழக்கிந்திய கம்பெனியால் நிராகரிக்கப்பட்டன. 'தலித் அறிவு ஜீவி என்றில்லாமல்...' - எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் குறித்து டாக்டர் அழகரசன் அண்ணல் அம்பேத்கர் இதை சரி செய்ய 1926-ல் நாணயம், பொருளாதாரம் மற்றும் வங்கி நிலைமைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள ராயல் கமிஷன் ஆஃப் கரன்சி அண்ட் ஃபைனான்ஸ் (ஹில்டன் யங் கமிஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் முன்னால் இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களை அம்பேத்கர் கூர்மையாகச் சுட்டிக்காட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை அவர் விமர்சிக்க தயங்கவில்லை. அவரது சாட்சியம் கமிஷனை ஆழமாகப் பாதித்து, மேலும் ஒரு மத்திய வங்கியின் தேவையை உறுதிப்படுத்தியது. அதில் குறிப்பாக அம்பேத்கரின் 'The Problem Of The Rupee Its Origin And Its Solution - ரூபாயின் பிரச்னை - அதன் தோற்றமும் அதன் தீர்வும்' என்ற புத்தகம், இந்திய நாணய முறையைப் புரிந்துகொள்ளவும் சீர்திருத்தவும் ஒரு தனித்துவமான பார்வையை அவர்களுக்கு வழங்கியது. அவர் வெள்ளி தரநிலைக்குப் பதிலாக தங்க தரநிலையை (Gold Standard) அல்லது தங்க மாற்று முறையை (Gold Exchange Standard) பரிந்துரைத்தார். இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கும் உதவும் என்று கூறினார். இந்த யோசனைகள் ஹில்டன் யங் கமிஷனை வெகுவாக ஈர்த்தது, அதுமட்டுமல்லாமல் RBI-யின் அடித்தளத்தைக் கட்டமைக்கவும் உதவியது. அண்ணல் அம்பேத்கர் Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை... - பா.ரஞ்சித் அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் (Columbia University) பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்றவர். அவரது The Evolution of Provincial Finance in British India என்ற ஆய்வறிக்கை, பிரிட்டிஷ் காலனித்துவ நிதி முறையை விமர்சித்து, இந்தியாவிற்குச் சுயசார்பான பொருளாதார அமைப்பின் தேவையை வலியுறுத்தியது. RBI 1935-ல் நிறுவப்பட்டபோது, அதன் முதல் தலைமையகம் கொல்கத்தாவில் (Calcutta) அமைந்தது. பின்னர் 1937-ல் அது மும்பைக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம், இந்தியாவின் பொருளாதார மையமாக மும்பையின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தது. மேலும் அம்பேத்கர் வலியுறுத்திய நிதி உள்ளடக்கத்திற்கு (Financial Inclusion) ஏற்ப, நாடு முழுவதும் வங்கிச் சேவைகளை விரிவுபடுத்துவதற்கு உதவியது. Constitution Day Of India - அம்பேத்கர் அம்பேத்கர் RBI-யை ஒரு பொருளாதாரக் கருவியாக மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கான ஒரு வழியாகவும் பார்த்தார். அவர் வறுமையில் வாழும் மக்களுக்கு வங்கிச் சேவைகளை எளிதாக்குவதற்கும், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வலியுறுத்தினார். இன்று RBI-யின் நிதி உள்ளடக்கத் திட்டங்கள் (Financial Inclusion) அவரது பார்வையின் நீட்சியாகவே கருதப்படுகின்றன. RBI நிறுவப்பட்டபோது, அது தனியார்ப் பங்குதாரர்களால் நிர்வகிக்கப்பட்டது. ஆனால் 1949-ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு அம்பேத்கர் ஆதரவு அளித்தார். ஏனெனில் அவர் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மத்திய வங்கியே பொது நலனை உறுதி செய்யும் என்று நம்பினார். இதற்கு அடித்தளமாக அவர் பங்களித்த 'வங்கி நிறுவனங்கள் சட்டம், 1949' - வணிக மற்றும் பொது வங்கிகளை ஒழுங்குபடுத்துவதில் RBI-க்கு அதிக அதிகாரம் வழங்கியது. RBI அண்ணல் அம்பேத்கரின் இத்தகைய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி ரிசர்வ் வங்கி, அவரது 125-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் அவரது பெயரில் நாணயங்களை வெளியிட்டது. இந்தியப் பொருளாதார மேதையும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென், எனது பொருளாதாரத் தந்தை - அம்பேத்கர் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். அமித் ஷாவுக்கு எரிச்சல்?! அம்பேத்கர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

விகடன் 1 Apr 2025 6:39 pm

வடிவேலு –சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி. இவரது இயக்கத்தில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான மதகஜ ராஜ நல்ல வெற்றியை பதிவு செய்தது. 13 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அதனை அடுத்து இவரது இயக்கத்தில் தயாராகியுள்ள ஒரு திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். […]

டினேசுவடு 1 Apr 2025 6:24 pm

HM Shah Announces New Milestone: Left-Wing Extremism Affected Districts Reduced to 6

Home Minister Amit Shah recently announced a major achievement in the fight against left-wing extremism in India. According to Shah,

சென்னைஓன்லைனி 1 Apr 2025 6:22 pm

NRI Remittances Reach Record $129.4 Billion in 2024, India Maintains Top Position

In 2024, India set a new record for receiving remittances, with a total of $129.4 billion sent by Non-Resident Indians

சென்னைஓன்லைனி 1 Apr 2025 6:16 pm

ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான 'பரஸ்பர் வரி' நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும். நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும். மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட உள்ளது. உயிருள்ள விலங்குகள் மீது 27.75 சதவிகித வரி விதிக்கப்படும். மீனுக்கு... பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்ற ஏற்றுமதிகளுக்கு 24.99 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப்படும். காலணிகளுக்கு 15.56 சதவிகித வரி விதிக்கப்படும். வைரம், தங்கம், வெள்ளி போன்ற ஏற்றுமதிகளுக்கு 13.32 சதவிகித வரி. தொழிற்சாலை பொருள்கள் மற்றும் எண்ணெய்களுக்கு முறையே 10.90 மற்றும் 10.67 சதவிகித ஏற்றுமதி வரி ஆகும். 2021-22 நிதியாண்டில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் 18 சதவிகித பொருள்கள் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் உள்ள 30 துறைகளில் இந்திய பொருள்கள் பயன்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 6.22 சதவிகித பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. பரஸ்பர வரியினால் ஏற்பாடும் பாதிப்பு என்ன? இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் போது, அமெரிக்காவில் அந்தப் பொருள்களின் விலை தாறுமாறாக உயரும். அதன் நுகர்வு குறையும். விளைவு, ஏற்றுமதியும் குறையும். இந்திய அரசு என்ன செய்யும்? இதனால், இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறையும். இந்திய பொருளாதாரம் பாதிப்படையும். வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு மட்டும் தான் வெளியாக உள்ளது. இந்த வரி குறைப்பு சம்பந்தமாக இந்திய அரசு சீக்கிரம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

விகடன் 1 Apr 2025 6:14 pm

ட்ரம்பின் பரஸ்பர வரி: 'பாதிக்கும் துறைகள்; அடிவாங்கும் பங்குகள்!'- இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?

அமெரிக்க அதிபர் கூறிய இந்தியாவின் மீதான 'பரஸ்பர் வரி' நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இந்தியாவின் எந்தெந்த துறை பாதிக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வைன் உள்ளிட்ட மாதுபானங்களுக்கு 122.10 சதவிகித வரி விதிக்கப்படும். இதுதான் மிகப்பெரிய பரஸ்பர வரியாக இருக்கும். நெய், வெண்ணெய், பால் பவுடர் போன்ற பால் பொருள்களுக்கு 38.23 சதவிகித வரி விதிக்கப்படும். மீன், மாமிசம், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள் போன்றவற்றிற்கு 27.83 சதவிகித விதிக்கப்பட உள்ளது. உயிருள்ள விலங்குகள் மீது 27.75 சதவிகித வரி விதிக்கப்படும். மீனுக்கு... பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை போன்ற ஏற்றுமதிகளுக்கு 24.99 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப்படும். காலணிகளுக்கு 15.56 சதவிகித வரி விதிக்கப்படும். வைரம், தங்கம், வெள்ளி போன்ற ஏற்றுமதிகளுக்கு 13.32 சதவிகித வரி. தொழிற்சாலை பொருள்கள் மற்றும் எண்ணெய்களுக்கு முறையே 10.90 மற்றும் 10.67 சதவிகித ஏற்றுமதி வரி ஆகும். 2021-22 நிதியாண்டில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னராக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் 18 சதவிகித பொருள்கள் அமெரிக்காவிற்கு சென்று சேர்கிறது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் உள்ள 30 துறைகளில் இந்திய பொருள்கள் பயன்படுகிறது. அமெரிக்காவில் இருந்து 6.22 சதவிகித பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. பரஸ்பர வரியினால் ஏற்பாடும் பாதிப்பு என்ன? இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் போது, அமெரிக்காவில் அந்தப் பொருள்களின் விலை தாறுமாறாக உயரும். அதன் நுகர்வு குறையும். விளைவு, ஏற்றுமதியும் குறையும். இந்திய அரசு என்ன செய்யும்? இதனால், இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு குறையும். இந்திய பொருளாதாரம் பாதிப்படையும். வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், வரி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான வணிக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு மட்டும் தான் வெளியாக உள்ளது. இந்த வரி குறைப்பு சம்பந்தமாக இந்திய அரசு சீக்கிரம் எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந்தியா?!

விகடன் 1 Apr 2025 6:14 pm

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?

குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கிறது. அந்த பொருள் போலியாக வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் காந்தி அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீீடு கிடைத்துள்ளது. கும்பகோணம் வெற்றிலை குறித்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. கும்பகோணத்தில் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் குறிப்பிட்ட தொகை வர்த்தகம் நடைபெறுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரை மல்லி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்; உள்ளூர் விவசாயிகளின் உரிமையை காக்கும் புவிசார் குறியீடு இது குறித்து அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. தோவாளை மாணிக்க மாலை இதையடுத்து, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்து நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. சீரக சம்பா அரிசி, பேராவூரணி தேங்காய், தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, நாதவஸ்வரத்தில் உள்ள சீவாலி உள்ளிட்ட பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க இருக்கின்றன என்றார். LIVE TN Budget 2025-26 : ``புவிசார் குறியீடு முதல்... சோலார் பம்ப் செட் வரை... - வேளாண் பட்ஜெட்டின் முழுத் தொகுப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 6:11 pm

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு; அடுத்து எவற்றுக்கு?

குறிப்பிட்ட ஒரு ஊரில் உள்ள சிறப்பு மிக்க தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்குகிறது. இதன் மூலம் அந்த பொருளும் ஊரும் சிறப்படைகிறது. மேலும், குறிப்பிட்ட அந்த பொருட்களின் வர்த்தகம் அதிகரிக்கிறது. அந்த பொருள் போலியாக வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் கலைத்தட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய் உள்ளிட்ட சுமார் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் காந்தி அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வெற்றிலை, குமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீீடு கிடைத்துள்ளது. கும்பகோணம் வெற்றிலை குறித்து தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வெளிவந்துள்ளன. கும்பகோணத்தில் அடையாளங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பல ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெற்றிலையில் மட்டும் தினமும் குறிப்பிட்ட தொகை வர்த்தகம் நடைபெறுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், கும்பகோணம் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மதுரை மல்லி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம்; உள்ளூர் விவசாயிகளின் உரிமையை காக்கும் புவிசார் குறியீடு இது குறித்து அறிவு சார் சொத்துரிமை சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் நலசங்கம் சார்பில் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. தோவாளை மாணிக்க மாலை இதையடுத்து, சட்ட விதிப்படி நான்கு மாதங்கள் முடிவடைந்து நிலையில், தற்போது புவிசார் குறியீடு கிடைக்க பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. சீரக சம்பா அரிசி, பேராவூரணி தேங்காய், தஞ்சாவூர் கண்ணாடி வேலைப்பாடு, நாதவஸ்வரத்தில் உள்ள சீவாலி உள்ளிட்ட பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்க இருக்கின்றன என்றார். LIVE TN Budget 2025-26 : ``புவிசார் குறியீடு முதல்... சோலார் பம்ப் செட் வரை... - வேளாண் பட்ஜெட்டின் முழுத் தொகுப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 6:11 pm

சீன மின் மகிழுந்து உற்பத்தியாளர் BYD சுவிட்சர்லாந்திற்குள் அறிமுகமாகியது

சீன மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, சுவிஸ் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, இந்த ஆண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்தில் 15 விற்பனை மையங்களைக் கொண்ட முகவர் வலையமைப்பை கொண்டிருக்க திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனமான பிவைடி (BYD) இன்று செவ்வாய்க்கிழமை ஸ்ப்ரைட்டன்பாக்கில் உள்ள உம்வெல்ட் அரங்கில் சுவிஸ் சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் மாதிரி தொடரில் ஒரு சலூன் மகிழுந்து மற்றும் இரண்டு SUV மாடல்கள் உள்ளன. செவ்வாயன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, SEAL U DM-iமாடலின் விலை 42,990 சுவிஸ் பிராங்குகளில் தொடங்குகிறது. முதல் BYD காட்சியகத்தை சூரிச்சில் உள்ள யுரேனியாஸ்ட்ராஸ்ஸில் திறக்கப்படும். மற்றவை விரைவில் சுக் மற்றும் பிற நகரங்களில் திறக்கப்படும். லுகானோ மற்றும் பெலின்சோனாவில் உள்ள விற்பனை நிலையங்களில் ஆட்டோமோட்டிவ் சூயிஸுடன் இணைந்து பணியாற்றவும் திட்டங்கள் உள்ளன. BYD உள்ளூர் மட்டத்தில் விற்பனைக் குழுக்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் இரண்டையும் நம்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதிவு 1 Apr 2025 6:10 pm

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும். ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது. மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது. இந்த வகை சொத்துகளை அதை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும். அதாவது முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். இந்த இரண்டாவது வகையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் வக்பு சட்டம் 1995 இன் கீழ் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, மதம் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது எதிர்கட்சிகளின் வாதம். `வக்பு சொத்துக்கள் சில தனிநபர்களால் தவறாக கையாளப்படுகின்றது. எனவே அதை சரி செய்வதற்காக தான் இந்த மசோதாவை கொண்டு வருகிறோம்’ என்பது மத்திய அரசின் வாதம். நாடாளுமன்ற கூட்டுக்குழு இந்த மசோதா மிகவும் தீவிரமானது என்பதால், இதில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். `எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்த ஒரு திருத்தத்தையும் ஏற்க கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தயாராக இல்லை. அத்தனை விதிமுறைகளுக்கும் எதிராக அவர் செயல்படுகிறார்’ என தொடர் குற்றச்சாட்டுகளை குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வந்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதா தொடர்பான அறிக்கையை தயார் செய்து அதை நாடாளுமன்றத்திலும் அவர் சமர்ப்பித்து இருந்தார். பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா கூட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.4.2025 அன்று மக்களவையில் இந்த மசோதாவை விவாதத்திற்கு அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. மக்களவையில் மட்டும் 8 மணி நேரம் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நாளைய விவாதத்தின் போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக நாளை பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பாஜக கொறடாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை - எவ்வளவு தேவை? ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் அவர்களும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மோடி - நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு மக்களவையை பொறுத்த வரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றது. அதுவே எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிக்கு 250 இடங்கள் தான் உள்ளது. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மாநிலங்களவையில் தான் மத்திய அரசுக்கு சிறிய அளவில் சவால் காத்திருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் தேவைக்கும் சில இடங்கள் அதிகமாகவே உள்ளன. 125 உறுப்பினர்கள் அவர்கள் வசம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியிடம் 88 இடங்கள் உள்ளன. இரு கூட்டணியில் இடம் பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 7,8 பேர் அவைக்கு வரவில்லை என்றாலோ அல்லது எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், தேவைப்படும் எண்கள் மிக நெருக்கமாக இருக்கிறது. 'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா அதிமுக நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் பாமக-வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே வாசன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி அதே நேரம் அதிமுக-வின் என். சந்திரசேகரன், ஆர். தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேர் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதும் இங்கு அரசியல் ரீதியாக கவனிக்கதக்கது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி பேச்சுக்கள் வலுபெற்றிருக்கும் சூழலில் இந்த மசோதாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் நேரடி ஆதரவு தருவார்களா அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு தருவார்களா அல்லது அதிமுக-வின் முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்காக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வியாக எழுந்திருக்கிறது. ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதால், இந்த செயல்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் வக்பு மசோதா விவாதத்திற்கு வரும்போது இந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரிய வந்துவிடும்.!

விகடன் 1 Apr 2025 6:07 pm

Waqf Bill : நாடாளுமன்றத்தில் நாளை வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் - என்ன முடிவெடுக்கும் அதிமுக?

இஸ்லாமிய மதத்தில் வக்பு என்பதற்கு அந்த மதம் சார்ந்த இறை பணிகளுக்காக நன்கொடையாக கொடுக்கப்படும் சொத்துக்களை குறிப்பிடுவது ஆகும். இது அசையும் சொத்தாகவோ அசையா சொத்தாகவோ இருக்கலாம். இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும். ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது. மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது. இந்த வகை சொத்துகளை அதை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும். அதாவது முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். இந்த இரண்டாவது வகையில் மாற்றத்தை மேற்கொள்ளும் வகையில் தான் மத்திய அரசு ஒருங்கிணைந்த வக்ப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல் திறன் மற்றும் மேம்பாடு என்ற பெயரில் ஏற்கனவே இருக்கும் வக்பு சட்டம் 1995 இன் கீழ் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. வக்பு சட்ட திருத்த மசோதா ஆய்வு இதற்கு ஆரம்ப கட்டத்திலேயே கடுமையான எதிர்ப்புகள் என்பது பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக, மதம் சார்ந்த இத்தகைய நடவடிக்கைகளில் சட்டம் கொண்டுவர அரசுக்கு அதிகாரம் கிடையாது என்பது எதிர்கட்சிகளின் வாதம். `வக்பு சொத்துக்கள் சில தனிநபர்களால் தவறாக கையாளப்படுகின்றது. எனவே அதை சரி செய்வதற்காக தான் இந்த மசோதாவை கொண்டு வருகிறோம்’ என்பது மத்திய அரசின் வாதம். நாடாளுமன்ற கூட்டுக்குழு இந்த மசோதா மிகவும் தீவிரமானது என்பதால், இதில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாஜக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் தமிழ்நாட்டில் இருந்து ஆ. ராசா உள்ளிட்ட மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். `எதிர்க்கட்சிகள் சொல்லும் எந்த ஒரு திருத்தத்தையும் ஏற்க கூட்டுக் குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தயாராக இல்லை. அத்தனை விதிமுறைகளுக்கும் எதிராக அவர் செயல்படுகிறார்’ என தொடர் குற்றச்சாட்டுகளை குழுவில் இடம் பெற்று இருந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்து வந்த நிலையில், அத்தனை எதிர்ப்புகளையும் மீறி மசோதா தொடர்பான அறிக்கையை தயார் செய்து அதை நாடாளுமன்றத்திலும் அவர் சமர்ப்பித்து இருந்தார். பிரதமர் மோடி - புதிய நாடாளுமன்றம் நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா கூட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 2.4.2025 அன்று மக்களவையில் இந்த மசோதாவை விவாதத்திற்கு அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. மக்களவையில் மட்டும் 8 மணி நேரம் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மூன்றாம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நாளைய விவாதத்தின் போது மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்காக நாளை பாஜகவின் அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் அவைக்கு வந்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பாஜக கொறடாவால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை - எவ்வளவு தேவை? ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் எல்.ஜெ.பி. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது பெரும் கேள்வியாக இருந்த நிலையில் அவர்களும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மோடி - நிதிஷ் குமார் - சந்திரபாபு நாயுடு மக்களவையை பொறுத்த வரை பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 இடங்கள் இருக்கின்றது. அதுவே எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி கட்சிக்கு 250 இடங்கள் தான் உள்ளது. எனவே மக்களவையில் இந்த மசோதா சுலபமாக நிறைவேறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் மாநிலங்களவையில் தான் மத்திய அரசுக்கு சிறிய அளவில் சவால் காத்திருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியிடம் தேவைக்கும் சில இடங்கள் அதிகமாகவே உள்ளன. 125 உறுப்பினர்கள் அவர்கள் வசம் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியிடம் 88 இடங்கள் உள்ளன. இரு கூட்டணியில் இடம் பெறாத உறுப்பினர்கள் 23 பேர் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் 7,8 பேர் அவைக்கு வரவில்லை என்றாலோ அல்லது எதிர்த்து வாக்களித்தாலோ மட்டுமே மசோதா தோல்வி அடையும் வாய்ப்பு உள்ளது. இதற்கான வாய்ப்புகள் குறைவு என்றாலும், தேவைப்படும் எண்கள் மிக நெருக்கமாக இருக்கிறது. 'உரிய நேரத்தில் அறிவிப்பு..!' - அதிமுக, பாஜக கூட்டணி குறித்து அமித் ஷா அதிமுக நிலைப்பாடு என்ன? மாநிலங்களவையில் பாமக-வின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே வாசன் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள நிலையில் இவர்கள் இருவரும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி அதே நேரம் அதிமுக-வின் என். சந்திரசேகரன், ஆர். தர்மர், சிவி சண்முகம், தம்பிதுரை ஆகிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் நான்கு பேர் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதும் இங்கு அரசியல் ரீதியாக கவனிக்கதக்கது. தற்போது பாஜக அதிமுக கூட்டணி பேச்சுக்கள் வலுபெற்றிருக்கும் சூழலில் இந்த மசோதாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் நேரடி ஆதரவு தருவார்களா அல்லது வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து மறைமுக ஆதரவு தருவார்களா அல்லது அதிமுக-வின் முக்கியமான வாக்கு வங்கியான இஸ்லாமியர்களுக்காக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வியாக எழுந்திருக்கிறது. ஓராண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளதால், இந்த செயல்பாடுகள் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. மாநிலங்களவையில் வக்பு மசோதா விவாதத்திற்கு வரும்போது இந்த கேள்விக்கான பதில் நமக்கு தெரிய வந்துவிடும்.!

விகடன் 1 Apr 2025 6:07 pm

தனுஷ் -அனிருத் மோதல் வதந்தி..முற்றுப்புள்ளி வைத்த DNA கூட்டணி

தனுஷ் மற்றும் அனிருத் இடையே கருத்து மோதல் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் ஒரு வதந்தி தீயாய் பரவி வந்தது. இந்த வதந்திக்கு தற்போது தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். விரைவில் இருவரும் இணைய இருப்பதாக தகவல்கள் வருகின்றன

சமயம் 1 Apr 2025 6:04 pm

Chess Master Vantika Agrawal signs with IOS Sports and Entertainment

MUMBAI: Indian chess player Vantika Agrawal has recently signed with IOS Sports and Entertainment, a sports management company.The 2024 Arjuna Awardee, Agrawal has consistently showcased remarkable performances across international tournaments. Her achievements include two 2024 Chess Olympiad gold medals- one in individual and one in team category and a 2022 Asian Games silver medal, for which she was also felicitated by Hon’ble Prime Minister Narendra Modi. Agrawal said, “I’m thrilled to be joining hands with IOS Sports and Entertainment. Their proven track record of managing top-tier athletes and deep understanding of the sporting ecosystem makes them the perfect partner for me. This association will help me focus on my game while exploring new avenues of growth” Rahul Trehan, COO IOS Sports and Entertainment, stated, “Vantika embodies the spirit of excellence and dedication that we deeply value. Her phenomenal rise in Indian chess is a testament to her talent and hard work. We are excited to have her joining our roster of incredible athletes and look forward to supporting her as she navigates her journey.” Vantika’s signing with IOS Sports and Entertainment marks a step in her professional career, opening doors to enhanced opportunities and greater global recognition. The collaboration aims to elevate her career to new horizons with the agency focusing on providing comprehensive management services, including strategic brand endorsements, media relations, and holistic career development.Vantika joins the athletes roster exclusively managed by IOS which already includes Vijender Singh, Anju Bobby George, Mirabai Chanu, Lovlina Borgohain, Manpreet Singh, Aman Sehrawat, Manika Batra, among others.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Apr 2025 6:04 pm

LIC’s potential stake in ManipalCigna to boost health insurance market: JP Morgan

LIC’s potential stake in ManipalCigna could help grow the health insurance market, according to JP Morgan. The Life Insurance Corporation

சென்னைஓன்லைனி 1 Apr 2025 6:03 pm

மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்... சி.எம்.​ஆர்.​எல் பயண அட்டை நீட்டிப்பு!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்கள் நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமயம் 1 Apr 2025 6:00 pm

வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்சம் கொடுக்க உதவியதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரை ஏப்ரல் 8 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 1) கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதால், முன்னாள் அமைச்சரை மேலும் காவலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பதிவு 1 Apr 2025 6:00 pm

Commercial LPG cylinder prices reduce by Rs 40.50 in Rajasthan

The price of commercial LPG cylinders in Rajasthan has decreased by Rs 40.50. This reduction in price aims to provide

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:57 pm

ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 111 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலம் கடலில் வீசும் உப்பு காற்றால் சில ஆண்டுகளுக்கு முன் பாதிப்படைந்தது. இதனால் இந்த ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவியது. மேலும் 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில் பாலம் ரூ 550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி இந்த புதிய பாலத்தில் ரயில் சேவையினை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவிற்கு முந்தைய தினங்களில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக அங்கிருந்து 6-ம் தேதி காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கென இலங்கை அனுராதபுரத்திற்கு இந்திய விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இன்று சென்றுள்ளன. பாம்பன் கடல் மீது பழைய புதிய பாலங்கள் ஹெலிகாப்டர் ஒத்திகை மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளம் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. இதற்கென ஏற்கனவே 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அங்கு உள்ள நிலையில், புதிதாக மேலும் ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அங்கு அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் அங்கு வரும் பிரதமர் பின்னர் கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வருகிறார். அங்கு சாலை பாலத்தின் மீது நின்றவாறே புதிய ரயில் பாலத்தின் ரயில் சேவையினை கொடியசைத்து துவக்குகிறார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. இதன் பின் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்திரை நிவாஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதையடுத்து இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் அங்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்க உள்ள பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு விழா குறித்து ரயில்வே அதிகாரி ஆய்வு இதற்கென சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் நேற்று மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீவத்சவா ஆகியோர் விழா நடைபெற உள்ள வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு பிரதமர் கொடி அசைக்க உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் சிறப்பு ரயில் ஒன்றை தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரம்: 3-வது நாளாகத் தொடரும் போராட்டம்; கறுப்பு சட்டையுடன் கஞ்சித்தொட்டி திறக்கும் மீனவர்கள்!

விகடன் 1 Apr 2025 5:55 pm

ஏப்ரல் 6-ல் புதிய பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி வருகை ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டது. 1914ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து சேவை துவக்கப்பட்ட இந்தப் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல ஏதுவாக பாலத்தின் இடையே திறந்து மூடும் வகையிலான ஹெர்ஷர் பாலமும் அமைக்கப்பட்டது. 111 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலம் கடலில் வீசும் உப்பு காற்றால் சில ஆண்டுகளுக்கு முன் பாதிப்படைந்தது. இதனால் இந்த ஹெர்ஷர் பாலத்தை திறந்து மூடுவதில் சிக்கல் நிலவியது. மேலும் 100 ஆண்டுகளை கடந்ததால் இந்தப் பாலத்தின் வலு குறைந்ததும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஆங்கிலேயர் அமைத்த பாம்பன் பாலத்திற்கு மாற்றாக புதிய ரயில் பாலம் ரூ 550 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி இந்த புதிய பாலத்தில் ரயில் சேவையினை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவிற்கு முந்தைய தினங்களில் இலங்கை செல்லும் பிரதமர் மோடி, இவ்விழாவில் பங்கேற்பதற்காக அங்கிருந்து 6-ம் தேதி காலை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கென இலங்கை அனுராதபுரத்திற்கு இந்திய விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் இன்று சென்றுள்ளன. பாம்பன் கடல் மீது பழைய புதிய பாலங்கள் ஹெலிகாப்டர் ஒத்திகை மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளம் இலங்கை அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார் பிரதமர் மோடி. இதற்கென ஏற்கனவே 3 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் அங்கு உள்ள நிலையில், புதிதாக மேலும் ஒரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அங்கு அமைக்கப்படுகிறது. ஹெலிகாப்டரில் அங்கு வரும் பிரதமர் பின்னர் கார் மூலம் பாம்பன் சாலை பாலத்திற்கு வருகிறார். அங்கு சாலை பாலத்தின் மீது நின்றவாறே புதிய ரயில் பாலத்தின் ரயில் சேவையினை கொடியசைத்து துவக்குகிறார். இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாகவும் தெரிகிறது. இதன் பின் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்திரை நிவாஸ் வளாகத்தில் நடைபெறும் விழாவில் ராமேஸ்வரம் - தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இதையடுத்து இவ்விழாவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் அங்கு பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில்வே துறையின் சார்பில் நடைபெற உள்ள இந்த விழாவில் பங்கேற்க உள்ள பிரதமரின் வருகைக்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ரயில்வே துறை உயர் அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர். தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆய்வு விழா குறித்து ரயில்வே அதிகாரி ஆய்வு இதற்கென சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இரு ஹெலிகாப்டர்கள் நேற்று மண்டபம் முகாமில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வந்திறங்கி ஒத்திகையில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர், மதுரை கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீவத்சவா ஆகியோர் விழா நடைபெற உள்ள வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் இருந்தவாறு பிரதமர் கொடி அசைக்க உள்ள இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏதுவாக அன்றைய தினம் சிறப்பு ரயில் ஒன்றை தமிழகத்தின் முக்கிய நகரங்கள் வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. ராமேஸ்வரம்: 3-வது நாளாகத் தொடரும் போராட்டம்; கறுப்பு சட்டையுடன் கஞ்சித்தொட்டி திறக்கும் மீனவர்கள்!

விகடன் 1 Apr 2025 5:55 pm

Centre Expands PM E-Drive Scheme with Additional EV Charging Stations Coming Soon

The Indian government is speeding up the PM E-Drive scheme by adding more electric vehicle (EV) charging stations across the

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:52 pm

CSK vs DC: தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள் - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஆர்.சி.பி., ஆர்.ஆர் அணிகளிடம் போராடுவதற்கான இன்டன்ட் கூட காட்டாமல் தோல்வியடைந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் நூர் அகமது, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் கெய்க்வாட்டைத் தவிர யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை. ராகுல் திரிபாதி எப்போதும் போல, எதற்காக கடைசி 10 பந்துகளில் ஆடுவதற்கு தோனியை பிளெயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஷிவம் துபே அடித்தால்தான் ரன், அவர் சீக்கிரமே அவுட்டாகிவிட்டால் அப்படியே அணி படுத்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், பவர்பிளேயில் மற்ற அணிகளின் டாப் ஆர்டர் 80 - 100 ரன்கள் அடிக்க முயலும்போது, சென்னை அணியின் டாப் ஆர்டர் 60 ரன்கள் சேர்க்கவே திணறுகிறது. CSK vs RR: Ruturaj Gaikwad’s Mistakes Exposed - Commentator Muthu Interview | IPL | Dhoni இதில், டெவான் கான்வேக்குப் பதில் ரச்சின் ஒப்பிங்கில் இறங்குவது ஓகேதான். ஆனால், ஓப்பனிங்கில் தன்னை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்கவாட்டை ஒன் டவுனுக்குத் தள்ளி, ஃபார்மில் இல்லாத ராகுல் திரிபாதியை ரச்சினுடன் எதற்காக ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெறவிருக்கும் டெல்லிக்கெதிரான போட்டியில் சிஎஸ்கே பிளெயிங் லெவனில் ராகுல் திரிபாதி இடம்பெறக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ``சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அதில் முதல் தவறு ராகுல் திரிபாதியை ஓப்பனிங்கில் இறக்குவது. ராகுல் திரிபாதி நல்ல வீரர்தான், ஆனால் அடுத்த போட்டியில் பிளெயிங் லெவனில் அவரை எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். பேட்டிங் செய்யும்போது உடலையே அதிகமாக அசைத்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடமிருந்து ரன்கள் எதுவும் வருவதில்லை, அதற்கான இன்டன்ட்டும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினார். CSK : 'ரசிகர்களின் கொடுங்கனவு' - 2020 சீசனை ஞாபகப்படுத்தும் ருத்துராஜ்; எங்கெல்லாம் சொதப்புகிறார்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 5:51 pm

CSK vs DC: தயவுசெய்து இவரை மட்டும் ப்ளேயிங் 11இல் எடுக்காதீர்கள் - சிஎஸ்கே-க்கு ஹர்பஜன் வார்னிங்

ஐ.பி.எல்-இல் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் பல்வேறு கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் வெற்றிபெற்ற சி.எஸ்.கே அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் ஆர்.சி.பி., ஆர்.ஆர் அணிகளிடம் போராடுவதற்கான இன்டன்ட் கூட காட்டாமல் தோல்வியடைந்தது. இந்த மூன்று போட்டிகளிலும் நூர் அகமது, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ருத்துராஜ் கெய்க்வாட்டைத் தவிர யாரும் பெரிதாகச் சோபிக்கவில்லை. ராகுல் திரிபாதி எப்போதும் போல, எதற்காக கடைசி 10 பந்துகளில் ஆடுவதற்கு தோனியை பிளெயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்ற கேள்வி நீடித்துக்கொண்டே இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஷிவம் துபே அடித்தால்தான் ரன், அவர் சீக்கிரமே அவுட்டாகிவிட்டால் அப்படியே அணி படுத்துவிடுகிறது. எல்லாவற்றுக்கும் மேல், பவர்பிளேயில் மற்ற அணிகளின் டாப் ஆர்டர் 80 - 100 ரன்கள் அடிக்க முயலும்போது, சென்னை அணியின் டாப் ஆர்டர் 60 ரன்கள் சேர்க்கவே திணறுகிறது. CSK vs RR: Ruturaj Gaikwad’s Mistakes Exposed - Commentator Muthu Interview | IPL | Dhoni இதில், டெவான் கான்வேக்குப் பதில் ரச்சின் ஒப்பிங்கில் இறங்குவது ஓகேதான். ஆனால், ஓப்பனிங்கில் தன்னை நிரூபித்த ருத்துராஜ் கெய்க்கவாட்டை ஒன் டவுனுக்குத் தள்ளி, ஃபார்மில் இல்லாத ராகுல் திரிபாதியை ரச்சினுடன் எதற்காக ஓப்பனிங்கில் இறக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெறவிருக்கும் டெல்லிக்கெதிரான போட்டியில் சிஎஸ்கே பிளெயிங் லெவனில் ராகுல் திரிபாதி இடம்பெறக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் சிஎஸ்கே அணி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், ``சென்னை அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. அதில் நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அதில் முதல் தவறு ராகுல் திரிபாதியை ஓப்பனிங்கில் இறக்குவது. ராகுல் திரிபாதி நல்ல வீரர்தான், ஆனால் அடுத்த போட்டியில் பிளெயிங் லெவனில் அவரை எடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். பேட்டிங் செய்யும்போது உடலையே அதிகமாக அசைத்துக் கொண்டே இருந்தால் எப்போதுதான் பந்தைப் பார்ப்பீர்கள்? அவரிடமிருந்து ரன்கள் எதுவும் வருவதில்லை, அதற்கான இன்டன்ட்டும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறினார். CSK : 'ரசிகர்களின் கொடுங்கனவு' - 2020 சீசனை ஞாபகப்படுத்தும் ருத்துராஜ்; எங்கெல்லாம் சொதப்புகிறார்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 5:51 pm

இந்தியாவில் அதிகரிக்கும் ஜவுளி உற்பத்தி.. மத்திய அரசு நடவடிக்கை!

ஜவுளி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமயம் 1 Apr 2025 5:51 pm

வடமராட்சி கிழக்கில் புதிய கட்டிடங்களுக்கு அனுமதியில்லை - னஜீவராசிகள் திணைக்களத்தினர்

மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் செவ்வாய்க்கிழமை (01) காலை பத்து மணியளவில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை பார்வையிட்டு இடங்களை எல்லைப்படுத்தி சென்றனர். குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களை தெரிந்தால் அவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் கொடுக்க மாட்டோம் எனவும் கூறினர். ஏனெனில் அவ் எல்லைகள் அதிவிசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது கடினம் எனவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், உங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருப்போரை வெளியில் எழுப்புவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றதா என வினவினார். இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மக்களை பயப்பட வேண்டாம் எனவும் அப்படிப்பட்ட செயல்கள் நாம் செய்யப்போவது இல்லை எனவும் கூறுகின்றனர். தாம் மெல்ல மெல்ல தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை விடுவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை முக்கிய கட்டடங்கள் கட்டுவதற்கு தம்மை உரிய முறையில் நாடினால் தாம் அனுமதி கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பதிவு 1 Apr 2025 5:51 pm

மூன்று நாள்கள் கொட்டும் கனமழை: சென்னைக்கும் மழை இருக்கு - குளு குளு அறிவிப்பு!

தமிழகத்தில் மூன்று நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 1 Apr 2025 5:50 pm

FACT CHECK: துபாயில் நிலநடுக்கம் ஏற்பட்டு புர்ஜ் கலிபா கட்டிடம் இடிந்ததா? உண்மை இதுதான்...

மியான்மரை தொடர்ந்து துபாயில் நிலநடுக்கம் ஏற்பட்டு புர்ஜ் கலிபா கட்டிடம் இடிந்ததாக பரவும் வைரல் வீடியோ பேக்ட் செக் செய்யப்பட்டுள்ளது. அதன் உண்மை என்ன என்று பார்ப்போம்.

சமயம் 1 Apr 2025 5:47 pm

Amid rising temperatures, cyclonic circulation may bring rain to Tamil Nadu

As temperatures rise, Tamil Nadu may receive rain due to a cyclonic circulation. This weather system is expected to bring

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:46 pm

வவுயா புளியங்குளத்தில் உருகுலைந்த ஆணின் சடலம் மீட்பு

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நெளுக்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பதிவு 1 Apr 2025 5:42 pm

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,”யோகி ஆதித்யநாத் பெருமிதம்! 

லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய பாஜக அரசு முயற்சி செய்கிறது என திமுக உள்ளிட்ட தமிழக பிராந்திய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மும்மொழி கொள்கை மூலம் மாணவர்கள் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம் இதில் இந்தி திணிக்கப்படவில்லை எனக் பாஜகவினர் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் உத்திரப் […]

டினேசுவடு 1 Apr 2025 5:40 pm

NBA: Finney-Smith and Vincent Score 40 Points in Lakers’ Victory Over Houston Rockets

In the Los Angeles Lakers’ win over the Houston Rockets, Dorian Finney-Smith and Gabe Vincent combined for 40 points to

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:40 pm

பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பி ரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது. பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்கூடிய உணவு என்பதால் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தும் நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் பிரியாணியை மருத்துவ உணவு என்கிறார். அது எப்படி என்றோம் அவரிடம். பிரியாணி மசாலா ''முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாணி அன்றைக்கு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது மாறிவிட்டது. இருப்பினும், அதில் சேர்க்கப்படும் மசாலாக்களின் மூலம் இன்றளவும் அதில் மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரியாணி மசாலாவில் இருக்கும் நறுமண மூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளான, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு என ஒவ்வொன்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. 1) பிரியாணி இலை வளைகுடா இலை என்று சொல்லக்கூடிய பிரியாணி இலை செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்கும். வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கிற ரூட்டின் (Rutin) மற்றும் கெஃபைக் (caffeic) அமிலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தக்கொதிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. ஜாதிக்காய் Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? 2) ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஜாதிக்காய், ஜாதிக்காய் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதிபத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான பாதையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜாதிக்காயில் உள்ள வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை மேம்படுத்தும். பல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 'ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி! 3) சோம்பு பிரியாணியில் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரத்தக்குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு சிறந்த தீர்வு தரும் எனச் சித்த மருத்துவப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நவீன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கற்பாசி Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? 4) கற்பாசி செரிமான நொதிகளைத் தூண்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கிறது. மூட்டு வலி, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னை களுக்குக் கற்பாசி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டிபயாடிக், சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கற்பாசிக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக சரும நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைச் சிதைத்து, தேகத்தைக் காக்கும் தன்மை கற்பாசிக்கு உண்டு. இதிலுள்ள வேதிப்பொருட்கள் கல்லீரலுக்குக் கவசமாகச் செயல்பட்டு, கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வயிற்றுப் புண்களுக்குக் காரணமான `ஹெலிகோபாக்டர் பைலோரி ’யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கற்பாசிக்கு இருக்கிறது. 5) ஏலக்காய் ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம் ஆகியவற்றைச் சரி செய்யும். ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ஏலக்காயின் முக்கிய கனிமமான பொட்டாசியம் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுக்கும். Health: சாப்பிடும்போது ஏன் புரையேறுகிறது? எப்படி தவிர்ப்பது? கிராம்பு 6) கிராம்பு நறுமண மூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, காது தொடர்பான நோய்கள், சரும நோய்கள் எனப் பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக்கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7) இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை. லவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு வேதிப்பொருள் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தவிர, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. பட்டை Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்! 8) மராத்தி மொக்கு செரிமானத்தை மேம்படுத்தவும், இரைப்பை குடல் பிரச்னைகளைத் தணிக்கவும் உதவுகிறது. இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அஜீரணம் மற்றும் பிற வயிறு தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். இதய ஆரோக்கியத்திற்கான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 9) அன்னாசிப்பூ நுரையீரல் தொடர்பான நோய்கள், வாதநோய்களுக்குச் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பசியைத் தூண்டக்கூடிய, வாயுவை அகற்றக்கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். கருப்பைக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும். இதிலுள்ள மருத்துவக் கூறுகள், ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும். அன்னாசிப்பூ! 10) கொத்தமல்லி விதைகள் அல்லது தனியா. வாய்ப்புண் உள்படப் பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எரிச்சலைக் குறைக்கும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலைக் குறைகிறது. கொத்தமல்லி விதைகளில் இருக்கிற ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள், அதற்குச் சுவையை அளிப்பதுடன் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அதே நேரம், உணவே மருந்து என்பதை உணர்ந்து பிரியாணியை அளவோடு உண்டால் அதிலிருக்கிற மசாலாக்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யும் என்கிறார் டாக்டர் விக்ரம் குமார். Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 5:38 pm

பிரியாணி மசாலாக்களின் மருத்துவப் பலன்கள் தெரியுமா? சித்த மருத்துவர் சொல்வது என்ன?

பி ரியாணி எல்லோருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. விழாக்கால உணவாக இருந்த பிரியாணி, வார இறுதி நான்வெஜ் பிரியாணியாக மாறி, இப்போது மிட்நைட் பிரியாணியாக ஃபேமஸ் ஆகிவிட்டது. பிரியாணி அதிக கலோரியைக் கொடுக்கக்கூடிய உணவு என்பதால் தவிர்க்க வேண்டும் எனப் பலரும் அறிவுறுத்தும் நிலையில், திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் டாக்டர். விக்ரம் குமார் பிரியாணியை மருத்துவ உணவு என்கிறார். அது எப்படி என்றோம் அவரிடம். பிரியாணி மசாலா ''முகலாயர் காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரியாணி அன்றைக்கு நோயிலிருந்து மீண்டவர்களுக்கு உடலை வலுவாக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கும் கொடுக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அது மாறிவிட்டது. இருப்பினும், அதில் சேர்க்கப்படும் மசாலாக்களின் மூலம் இன்றளவும் அதில் மருத்துவக் குணங்கள் உள்ளன. பிரியாணி மசாலாவில் இருக்கும் நறுமண மூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளான, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை, கிராம்பு என ஒவ்வொன்றும் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. 1) பிரியாணி இலை வளைகுடா இலை என்று சொல்லக்கூடிய பிரியாணி இலை செரிமான நொதிகளைத் தூண்டி செரிமானத்தை எளிதாக்கும். வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும். ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதில் இருக்கிற ரூட்டின் (Rutin) மற்றும் கெஃபைக் (caffeic) அமிலம் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுடன், ரத்தக்கொதிப்பையும் கட்டுக்குள் வைக்கிறது. ஜாதிக்காய் Health Test: உங்க ஹெல்த் விஷயத்துல நீங்க எப்படி? அதுக்கு எத்தனை மதிப்பெண்கள்? 2) ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஜாதிக்காய், ஜாதிக்காய் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதிபத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது. செரிமான பாதையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஜாதிக்காயில் உள்ள வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தை மேம்படுத்தும். பல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 'ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட ஜாதிக்காய் செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும் ஜாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். Lung Health: நுரையீரலில் எந்தப் பிரச்னைகளும் வராமல் ஆரோக்கியமாக இருக்க... மருத்துவர் சொல்லும் வழி! 3) சோம்பு பிரியாணியில் சோம்பைச் சேர்ப்பதால், புற்றுநோய் செல்கள் நமது உடலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. ரத்தக்குழாய்களில் அழற்சி, அடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். இதிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்க உதவும். திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் தன்மை சோம்பில் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. கருப்பைச் சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், மந்தம், இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் நீர்வடிதல் போன்றவற்றுக்குச் சோம்பு சிறந்த தீர்வு தரும் எனச் சித்த மருத்துவப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நவீன ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கற்பாசி Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? 4) கற்பாசி செரிமான நொதிகளைத் தூண்டி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாய்வு மற்றும் வீக்கம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளைக் குறைக்கிறது. மூட்டு வலி, தசை வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னை களுக்குக் கற்பாசி சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இதில் உள்ள ஆன்டிபயாடிக், சிறுநீர்ப்பாதை தொற்று மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கற்பாசிக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக சரும நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களைச் சிதைத்து, தேகத்தைக் காக்கும் தன்மை கற்பாசிக்கு உண்டு. இதிலுள்ள வேதிப்பொருட்கள் கல்லீரலுக்குக் கவசமாகச் செயல்பட்டு, கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. வயிற்றுப் புண்களுக்குக் காரணமான `ஹெலிகோபாக்டர் பைலோரி ’யின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கற்பாசிக்கு இருக்கிறது. 5) ஏலக்காய் ஏலக்காய் செரிமானத்தைத் தூண்டும். வயிறு மற்றும் குடலில் உள்ள புண் மற்றும் வலியைப் போக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம், வீக்கம் ஆகியவற்றைச் சரி செய்யும். ஏலக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு அதிகம் உள்ளதால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகளை அழித்துவிடும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆரோக்கியமானதாகவும், உள்ளுறுப்புகளைச் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சிறுநீரகத்தில் தேங்கும் கால்சியம் மற்றும் யூரியாவை வெளியேற்றுவதன் மூலம், சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். ஏலக்காயின் முக்கிய கனிமமான பொட்டாசியம் ரத்தக் கட்டிகள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றைத் தடுக்கும். Health: சாப்பிடும்போது ஏன் புரையேறுகிறது? எப்படி தவிர்ப்பது? கிராம்பு 6) கிராம்பு நறுமண மூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும் உதவுகிறது. மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, காது தொடர்பான நோய்கள், சரும நோய்கள் எனப் பலவற்றை நீக்கும் திறன் கொண்டது. வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியாவுக்கு எதிராக, கிராம்பில் உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது. வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக்கொடுத்தபோது, மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’ வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில் அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7) இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின் பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான வஸ்து லவங்கப்பட்டை. லவங்கப்பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு வேதிப்பொருள் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. ரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும், வளர்சிதை மாற்றத்தைச் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பு அமிலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. தவிர, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கிறது. பட்டை Summer Health: உடல் குளிர்ச்சி முதல் வெயிட் லாஸ் வரை.. இளநீரின் மருத்துவ பலன்கள்! 8) மராத்தி மொக்கு செரிமானத்தை மேம்படுத்தவும், இரைப்பை குடல் பிரச்னைகளைத் தணிக்கவும் உதவுகிறது. இரைப்பைக் குழாயில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், அஜீரணம் மற்றும் பிற வயிறு தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கவும் உதவும். இதய ஆரோக்கியத்திற்கான ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 9) அன்னாசிப்பூ நுரையீரல் தொடர்பான நோய்கள், வாதநோய்களுக்குச் சீன மருத்துவத்தில் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஹெபடைடிஸ் வைரஸ்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வீரியம் இதில் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பசியைத் தூண்டக்கூடிய, வாயுவை அகற்றக்கூடிய உணவுப் பொருளாக நெடுங்காலமாக உணவுகளில் அன்னாசிப்பூ சேர்க்கப்படுகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். கருப்பைக் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும். இதிலுள்ள மருத்துவக் கூறுகள், ஆழ்ந்த உறக்கத்தையும் வரவழைக்கும். அன்னாசிப்பூ! 10) கொத்தமல்லி விதைகள் அல்லது தனியா. வாய்ப்புண் உள்படப் பல்வேறு தோல் நோய்களைக் குணப்படுத்துகிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் எரிச்சலைக் குறைக்கும் வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது. ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. முடி உதிர்தலைக் குறைகிறது. கொத்தமல்லி விதைகளில் இருக்கிற ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள், அதற்குச் சுவையை அளிப்பதுடன் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. அதே நேரம், உணவே மருந்து என்பதை உணர்ந்து பிரியாணியை அளவோடு உண்டால் அதிலிருக்கிற மசாலாக்கள் நமக்குப் பல நன்மைகளைச் செய்யும் என்கிறார் டாக்டர் விக்ரம் குமார். Health: கால் வலிக்கும், வாஸ்குலர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு? மருத்துவர் எச்சரிப்பது என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

விகடன் 1 Apr 2025 5:38 pm

PM Modi Set to Visit Thailand for Sixth BIMSTEC Summit

Prime Minister Narendra Modi will visit Thailand to attend the sixth BIMSTEC Summit. The summit, which brings together leaders from

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:34 pm

`இது புகையல்ல...' - விமானங்களுக்குப் பின்னால் வெள்ளை நிற கோடுகள் எப்படி உருவாகின்றன தெரியுமா?

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல... பொதுவாக ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள் தென்படுவதை புகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருந்து புகை வெளியாவது இல்லை. ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது. இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன. பூமியில் இருந்து பல்லாயிரம் அடி உயரத்தில் குளிர்ந்த சூழல் நிலவும். அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது இந்த குளிர்ந்த காற்றால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன. இதனை கீழிலிருந்து பார்க்க விமானத்தில் இருந்து வெளியாகும் புகைப்போல் தெரிகிறது. அதே சமயத்தில் குளிர்ச்சியான சூழல் இல்லாதபோது இதுபோன்ற வெள்ளை கோடுகள் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் ஜன்னலில் இருக்கும் சிறிய துளை; எதற்காக இருக்கிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதுதான்!

விகடன் 1 Apr 2025 5:32 pm

சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

தண்டேவாடா: சத்தீஸ்கரில் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் ஒருவர் என்கவுன்ட்டரில் பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரில் தண்டேவாடா, பீஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள கீடம் மற்றும் பைராம்கர் வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இந்த மோதல் முடிவுக்கு வந்த பிறகு பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இவர் தெலங்கானா […]

அதிரடி 1 Apr 2025 5:30 pm

Ethiopia Begins Cholera Vaccination Campaign for 1 Million At-Risk Individuals

Ethiopia has started a cholera vaccination campaign to protect 1 million people who are at risk of the disease. The

சென்னைஓன்லைனி 1 Apr 2025 5:29 pm

How Maitri and BGMI made a scam ad to expose scam ads

BGMI players are always on the hunt for free UC and exclusive skins. But with that comes a big risk—falling for scams. BGMI knew it had to take action. The message had to be clear, direct, and impossible to ignore. April Fool’s Day was the perfect opportunity. What better way to expose scam tactics than by playing along with them?BGMI came forward with an irresistible offer—free UC. To make it even more convincing, BGMI brought in none other than the OG, George Thokkumootil from Akkara Kazhchakal.Enter Thokkumoottil Assurance, a rustworthy company promising free UC, no strings attached. A website was launched, asking players to enter their BGMI ID to claim their rewards. But the moment they did, the truth was revealed—this was a scam ad designed to expose scam ads.“Akkara Kazhchakal, a beloved Malayalam sitcom from the late 2000s, humorously portrayed the struggles of a Malayali family in the US. Originally airing on TV and YouTube, its popularity soared on Instagram and TikTok through nostalgic clips, memes, and fan edits. The show’s iconic dialogues and scenes, especially those featuring George Thokkumootil, an insurance agent, continue to resonate in pop culture, making it the perfect nostalgic touch for BGMI’s anti-scam prank.” - Francis Thomas, Group Creative Director, Maitri Advertising. The prank video itself was shot in the US by the original Akkara Kazhchakal team, who brought their signature humour to the project, ensuring authenticity. After filming, the footage was expertly edited by the agency in Kerala. This collaboration between the original team and the agency created a unique, culturally rich experience that resonated with viewers across the nation.Malayalees loved the unexpected Akkara Kazhchakal reunion, while non-Malayalees were hooked by the clever execution. The campaign wasn’t just fun—it was a wake-up call. In just 24 hours, the video took the internet by storm:● 2.1 MN + Views● 130 K + Likes● 200 K + Shares● 3.2 K + Comments● 100 K + Website clicksWhat started as an April Fool’s prank became a viral movement, proving once again that if something seems too good to be true. It probably is.April Fools' has always been a great time to unveil inside jokes, and the community gets in on it. This year, we thought we should use the occasion for a little bit of education as well, so that our fans don't click on untrustworthy sources to buy in-game currency. Looking at the 2L shares already, I'd say it's been widely accepted, and shared. We will look to create some more surprises for our fans as we go along! - Srinjoy Das, Associate Director of Marketing at Krafton. Client: Battlegrounds Mobile IndiaAgency: Maitri Advertising Pvt. LtdManaging Director: Raju MenonChief Operating Officer: Jayakumar NDirector Ideation: Venugopal R NairCreative Directors: Francis Thomas & Vincent VadakkanChief Media Officer & Key Accounts Head: Sumit GDirector, Digital and overseas business : Sumit RajHead (Digital & Creatives): Ajay SathyanWriter and Art Director: Muhammed FarhanSenior Editor: Anil JacobEditor: Sharath Chandran

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Apr 2025 5:28 pm

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது. படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து […]

டினேசுவடு 1 Apr 2025 5:28 pm

'இஸ்ரோ தலைவர் கூறியதுபோல இஸ்ரோ உடன் பணிபுரிவீர்களா?' - சுனிதா வில்லியம்ஸின் பதில்!

விண்வெளியில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட இந்தியா சம்பந்தமான கேள்விகள்... பூமிக்கு வந்ததும் நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள்? என்ன சாப்பிட வேண்டும் என்று நினைத்தீர்கள்? சுனிதா வில்லியம்ஸ்: எனக்கு முதலில் என் கணவரையும், என் நாய்களையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இருந்தது. என்னுடைய அப்பா சைவம். அதனால், வீட்டிற்கு சென்றதும் நான் நல்ல கிரில் சீஸ் சாண்ட்விச் சாப்பிட்டேன். 'உங்கள் குழு உறுப்பினர்களுமா...?!' - சுனிதா, புட்ச் கலகல இஸ்ரோ தலைவர் உங்களது விண்வெளி அனுபவத்தை இஸ்ரோவில் பயன்படுத்த விருப்பப்படுவதாக கூறியுள்ளார். நீங்கள் இஸ்ரோவிலோ அல்லது இஸ்ரோவில் இணைந்தோ பணி செய்ய வாய்ப்புள்ளதா? சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை பார்த்த ஸ்பெஷல் நிமிடத்தை பற்றி பகிர முடியுமா? சுனிதா வில்லியம்ஸ்: இந்தியா ஆச்சர்யமானது. ஒவ்வொரு முறை இந்தியாவை கடக்கும்போதும், இமயமலையுடைய படங்களை புட்ச் எடுத்து வைத்துள்ளார். மீண்டும் என்னுடைய அப்பாவின் நாட்டிற்கு செல்வேன் என்று நம்புகிறேன். முடிந்தளவுக்கு என்னுடைய அனுபவத்தை பல மக்களிடம் பகிர்ந்துகொள்வேன். இந்தயா சிறந்த நாடு மற்றும் அருமையான ஜனநாயகம் கொண்ட நாடு. அந்த நாடு விண்வெளியில் கால் பதிக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதற்கு உதவ எனக்கும் விருப்பம் தான். புட்ச் (சுனிதாவிடம்) : உங்களுடைய குழு நபர்களையும் அந்தப் பயணத்திற்கு அழைத்து செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ்: கண்டிப்பாக. 'ஸ்டார்லைனரின் பிரச்னைக்கு யார் காரணம்? மீண்டும் அதில் பயணிப்பீர்களா?' - சுனிதா, புட்ச்சின் பதில்

விகடன் 1 Apr 2025 5:24 pm

Manforce Condoms takes intimacy to a whole new level with April Fool’s Day Prank

New Delhi: Manforce Condoms launched an innovative campaign on the occasion of April Fool’s Day, playfully surprising its audience with a futuristic product announcement. The brand introduced Dot AI by Manforce Condoms, a revolutionary condom concept, only to later reveal it as an April Fool’s prank, leaving audiences amused and engaged.The campaign initially showcased an ultra-modern condom packed with cutting-edge features designed to enhance pleasure and intimacy. It claimed to include advanced micro sensors that initiate vibrations through a sixth sense mechanism, redefining intimate experiences for couples. Additionally, the campaign introduced the concept of nano sensors, which supposedly facilitated mutual orgasms while allowing users to adjust the size of the condom's dots for personalized comfort.A standout feature in the promotional video was an AI-powered performance tracking system. The ad suggested that by scanning a QR code, users could access a dynamic visualization of their Sexual Quality Index, measuring various parameters such as Performance Score, Strokes Per Minute, and Duration. The futuristic nature of these claims intrigued the audience, sparking curiosity and engagement across social media platforms.Over the years, Manforce Condoms has successfully rolled out fun, quirky, and bold campaigns that resonate with its audience. From ultra-thin condoms to unconventional flavors and color-changing variants, the brand has consistently pushed creative boundaries. This year, the April Fool’s prank took the game to another level, introducing the idea of Manforce Smart Condom packs, resulting in mixed reactions from audiences worldwide.The campaign gained significant traction online, amassing 30 million views, 70K likes, and 300K shares on Instagram alone. While some users speculated early on that the campaign was a prank, others were genuinely fascinated by the potential of AI-powered intimacy solutions. The buzz generated by the campaign helped Manforce expand its reach, further strengthening its brand presence in the market. Joy Chatterjee, Vice President and Head of Sales and Marketing (Consumer Division), Mankind Pharma, expressed his excitement about the campaign, stating, Manforce Condoms has always been at the forefront of coming up with groundbreaking ideas to entice the audience. In this pursuit to keep them hooked, we came up with the April Fool’s Day campaign to drive engagement and a deeper connection with them. It was very exciting to work on the video where we aspired to ignite curiosity among the audience by bringing to the table the disruptive AI-powered condoms. The campaign had all the elements and quirkiness to induce excitement among the viewers. https://www.youtube.com/watch?v=3w5dEa0YFkc

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Apr 2025 5:22 pm

Pa.Ranjith : இணையும் ஆர்யா - தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! - 'வேட்டுவம்'அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது 'வேட்டுவம்' படத்தை தொடங்கியிருக்கிறார். வேட்டுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அசத்தலான கோட் சூட் காஸ்ட்யூமில் ரஞ்சித்தும், படத்தின் அப்போதைய தயாரிப்பாளர்களும் திரண்டு போஸ்டரை அறிமுகம் செய்திருந்தார்கள். அதில் நடிகர்கள் அறிவிக்கப்படவில்லை. 'வேட்டுவம்' படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது, 'தங்கலா'னை கொண்டு வந்தார். இப்போது மீண்டும் 'வேட்டுவம்' வேலைகளை தீவிரப்படுத்தி வந்தார் ரஞ்சித். மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை இது என்கின்றனர். பா.ரஞ்சித் 'தங்கலான்' படத்தில் 19ம் நூற்றாண்டின் சமூக மோதல், சாதியக் கட்டமைப்பு, ராமானுஜர் செய்த பணிகள், நடுகல் வழிபாடு, ரயத்துவாரி வரி என இதுவரை தமிழ் சினிமா பேச மறுத்த வரலாற்றுப் பக்கங்களை பேசியிருந்ததைப் போல, 'வேட்டுவ'மும் பல விஷயங்களை பேசப் போகிறது என்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக காரைக்குடி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சோபிதா 'சார்பட்டா பரம்பரை'க்கு பின் ரஞ்சித்துடன் ஆர்யா மீண்டும் இணைந்துள்ளார். இதில் 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், லிங்கேஷ் என பலரும் நடித்து வருகின்றனர். ஹீரோயினாக 'பொன்னியின் செல்வ'னில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடிக்கிறார். நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா, திருமணத்திற்கு பின் நடிக்கும் முதல் படமிது என்கிறார்கள். ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான 'பாட்டல் ராதா' படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'தங்கலான்' படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் இசையமைக்க கூடும் என்ற பேச்சு இருக்கிறது. காரைக்குடி ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையிலும் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.

விகடன் 1 Apr 2025 5:15 pm

Pa.Ranjith : இணையும் ஆர்யா - தினேஷ் கூட்டணி; ஹீரோயின் இவர் தான்! - 'வேட்டுவம்'அப்டேட்

அடுத்த அதிரடிக்கு ரெடியாகிவிட்டார் பா.ரஞ்சித். விக்ரமை வைத்து 'தங்கலான்' படத்தில் மண்ணின் பூர்வகுடிகள் தங்களின் வேரை அறிந்துகொள்ளும் பயணத்தை மாயாஜாலங்கள் கலந்து கொடுத்த ரஞ்சித், இப்போது 'வேட்டுவம்' படத்தை தொடங்கியிருக்கிறார். வேட்டுவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸில் நடந்த 75 வது கான் திரைப்பட விழாவில் 'வேட்டுவம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.ரஞ்சித் அறிமுகப்படுத்தினார். அசத்தலான கோட் சூட் காஸ்ட்யூமில் ரஞ்சித்தும், படத்தின் அப்போதைய தயாரிப்பாளர்களும் திரண்டு போஸ்டரை அறிமுகம் செய்திருந்தார்கள். அதில் நடிகர்கள் அறிவிக்கப்படவில்லை. 'வேட்டுவம்' படத்தை தொடங்குவார் என எதிர்பார்த்த போது, 'தங்கலா'னை கொண்டு வந்தார். இப்போது மீண்டும் 'வேட்டுவம்' வேலைகளை தீவிரப்படுத்தி வந்தார் ரஞ்சித். மதுரை பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதை இது என்கின்றனர். பா.ரஞ்சித் 'தங்கலான்' படத்தில் 19ம் நூற்றாண்டின் சமூக மோதல், சாதியக் கட்டமைப்பு, ராமானுஜர் செய்த பணிகள், நடுகல் வழிபாடு, ரயத்துவாரி வரி என இதுவரை தமிழ் சினிமா பேச மறுத்த வரலாற்றுப் பக்கங்களை பேசியிருந்ததைப் போல, 'வேட்டுவ'மும் பல விஷயங்களை பேசப் போகிறது என்கிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக காரைக்குடி பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சோபிதா 'சார்பட்டா பரம்பரை'க்கு பின் ரஞ்சித்துடன் ஆர்யா மீண்டும் இணைந்துள்ளார். இதில் 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், லிங்கேஷ் என பலரும் நடித்து வருகின்றனர். ஹீரோயினாக 'பொன்னியின் செல்வ'னில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா நடிக்கிறார். நாகசைதன்யாவின் மனைவியான சோபிதா, திருமணத்திற்கு பின் நடிக்கும் முதல் படமிது என்கிறார்கள். ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான 'பாட்டல் ராதா' படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'தங்கலான்' படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ், இந்த படத்திற்கும் இசையமைக்க கூடும் என்ற பேச்சு இருக்கிறது. காரைக்குடி ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையிலும் படப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.

விகடன் 1 Apr 2025 5:15 pm

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு... கம்யூனிஸ்ட் கண்டனம்!

தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு, ஒன்றிய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.

சமயம் 1 Apr 2025 5:15 pm

Radio City Mumbai Icon Awards 2025 honors icons across business and entertainment

Mumbai: The 4th Radio City Mumbai Icon Awards 2025 concluded with a grand celebration at Sahara Star Hotel on March 26th, honoring the most influential figures across business and entertainment.The event saw a dazzling red carpet as renowned stars gathered to celebrate cinematic brilliance and exceptional talent. Rajkummar Rao was honored with the Iconic Best Actor (Male) award for his stellar performances in Srikanth and Stree 2. Gajraj Rao took home the Iconic Versatile Actor of the Year title, while Taha Shah won the Iconic Actor (OTT) award for his captivating role in Heeramandi.The star-studded evening also saw notable personalities including Patralekhaa, Ridhi Dogra, Tony Kakkar (Iconic Pop Singer), Vineet Singh, and Varun Sood (Breakthrough Performer of the Year – OTT), Elli AvrRam, Dev Negi, Adah Sharma, Pashmina, Ishwak Singh, and Chum Darang, who was crowned Iconic Reality TV Star of the Year. Babil Khan was honored as the Iconic Fashion Disruptor of the Year.Expanding the scope beyond entertainment, the awards recognized outstanding achievements in various fields such as Oncology and Cancer Care, Most Trusted Housing Finance Company, Launch of the Year, Young Achiever of the Year, Hyundai Creta, Sports & Entertainment, and Regional Cricket, among many others.Radio City amplified the celebration with spotlights on its morning shows, RJ influencer reels, engaging social media campaigns, and live streaming, ensuring a grand digital footprint and maximum audience engagement. Ashit Kukian, CEO of Radio City, commented, Mumbai is a city of dreamers, doers, and disruptors, and Radio City has been its voice for decades. Our IP, the Radio City Mumbai Icon Awards, honors visionaries shaping entertainment and culture. With a strong network of advertisers and partners, we are thrilled to celebrate Mumbai’s relentless spirit and success. Anurita Patel, Executive Vice President, National Programming Director of Radio City India Ltd. , added, We at Radio City are delighted to honor the extraordinary skill and commitment of Mumbaikars, be it in business or entertainment. In addition to highlighting their accomplishments, this event reaffirms our dedication to providing the best entertainment. Hosting this event was an honor, and we look forward to organizing many more editions of Radio City Mumbai Icons Awards celebrating diverse industry achievement at a much grander scale in the future. With its perfect blend of business brilliance, entertainment excellence, and cultural vibrancy, the event was a spectacular tribute to Mumbai’s iconic figures.

மெடியானேவ்ஸ்௪க்கு 1 Apr 2025 5:12 pm

திருப்பத்தூர்: `ஆபத்தான சாலை' - சுட்டிக்காட்டிய விகடன்; பாதுகாப்பை உறுதிப்படுத்திய அதிகாரிகள்!

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், பெரிய ஏரியிலிருந்து திருமால் நகர் டாஸ்மாக் கடை வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் எந்தவித தடுப்பு கம்பிகளோ, சுவர்களோ கட்டப்படாமல் ஆபத்தாகக் காட்சி அளிக்கிறது.குறிப்பாக சாலை வளையும் இடத்தில் மிகவும் கோணலாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் அந்த பக்கம் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றன.  அதனால் திருப்பத்துாரில் இருந்து செல்லும்போது சாலையின் இடது புறத்தில் ஏரி நீரிலும், வலது புறத்தில் 30 அடி ஆழம் உள்ள பள்ளத்திலும் எங்குத் தவறி விழுந்து விடுவோமோ என்று பயந்து பயந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தினமும் பயணம் மேற்கொள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் திக், திக் மன நிலையிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் திருப்பத்தூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெங்களாபுரம், மாடப்பள்ளி வழியாக 6 கி.மீ. வழியாகச் சுற்றிச்செல்கிறது. ஏரி இருப்பதால் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்கப்படா விட்டாலும் அந்த வழியாகச் செல்லும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதித் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில்‌ பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும் மார்ச் 25-ம் தேதி திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு போயிருந்தோம். அதன் எதிரொலியாகச் செய்தி வெளியான  மூன்றே நாள்களில் (28/03/25) அன்று அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து தடுப்பு கம்பிகள் அமைக்கும்  பணியில் இறங்கியுள்ளனர். இனிமேல் விபத்துகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று பொதுமக்கள் இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர்.

விகடன் 1 Apr 2025 5:12 pm