SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
... ...View News by News Source

“Luxury isn’t about money, it’s about warmth and intention”, says Sussanne Khan at Network18’s Innovate & Evolve – Privé

Mumbai: As the meaning of luxury continues to evolve in response to advancing technology, conscious consumption, and shifting lifestyles, design is now driven by intention, intelligence, and emotional connection rather than excess. Through its special initiative Innovate & Evolve, powered by Liebherr, Network18 is leading a national dialogue on how innovation and design are reshaping the idea of refined, future-forward living in India.Speaking at the Priv edition of Innovate & Evolve, designer and entrepreneur Sussanne Khan shared her perspective on the evolving language of modern living, where technology must exist in harmony with human experience, natural materials, and mindful creation. “Design has been part of my world from the very beginning. I was taught that luxury has nothing to do with money and everything to do with warmth, beauty, and intention,” Khan said at the event. With The Charcoal Project, she explained, her purpose has always been to go beyond furniture and create narratives within spaces. “Today, modern luxury is the meeting point of technology and emotion. A home must have both a heart and a brain. While people want smart automation, they are also searching for nature, rare materials, artisanal detail, and spaces that feel soulful,” she added.Highlighting sustainability as a foundation rather than an afterthought, Khan said responsibility must be embedded in every decision designers make. “From reworking industrial waste into new forms to supporting local artisans and exploring new eco-materials, sustainability is non-negotiable. As creators, our strength lies in staying curious. The moment we think we know everything, we stop evolving.” Adding her voice to the conversation, jewellery designer Farah Ali Khan shared her personal journey and design philosophy, saying,“I first tried interior design because my mother was an interior designer, but I knew it wasn’t my path. I moved into TV and filmm aking, still searching for what felt right. Then a friend invited me to LA to study gemology and jewelry design. I went just to have fun I wanted to party in America but ended up becoming the Indian nerd who fell in love with the science of gemstones. I even topped my class.” Reflecting on her view of modern luxury, she added, “For me, design isn’t just about how something looks; it has to serve a purpose. As Steve Jobs said, design is function, not self-expression. My work blends modern technology with traditional craftsmanship at its core.” Through Innovate & Evolve, powered by Liebherr, Network18 continues to examine how innovation, design excellence, and conscious choices are redefining refined, future-forward living in India. What this really means is that luxury today is no longer about excess. It is about meaning, intention, and the intelligence to evolve.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 11:26 am

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் துணைத் தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். சூறாவளி, வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக குறித்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சந்திப்பு தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அதற்கு எவ்வாறான நிவாரணங்களை கொடுப்பது பற்றியும் முல்லைத்தீவு மன்னாரில் ஏற்பட்டுள்ள மிகப் பாரதூரமான இழப்புக்களுக்கு உடனடியாக என்ன செய்வது என்பது தொடர்பாகவும் இரண்டாவது கட்டமாக என்ன செய்வது என பல விடயங்களை ஆலோசித்து இருந்தோம். வடக்கு மாகாண மக்களின் தேவைகளை உள்ளடக்கிய கோரிக்கை கடிதத்தையும் சமர்ப்பித்ததுடன் அதன் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களை எதிர்காலத்தில் எவ்வாறு பாரிய பாதிப்புகள் வருவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாகவும் இப்போதுள்ள நிலைமைகளை சீர் செய்வது தொடர்பாகவும் பேசியிருந்தோம். இந்த அனத்தம் ஏற்பட்ட பின்னர் இந்திய அரசினால் கொழும்பு ஊடாகவும் திருகோணமலை ஊடாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் கொண்டுவரப்பட்டமைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்தோம். விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதங்களில் நிச்சயமாக பொருளாதார பின்னடைவை சந்திக்கவிருக்கிறோம். வடக்கில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்திருக்கிறது. அதனுடைய முழுமையான விபரங்கள் இதுவரை தெரியாது. அந்த விவசாயிகள், பண்ணையாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை மீள உருவாக்குவதற்கான வேலை திட்டங்களை செய்ய வேண்டும். வன்னி மக்கள் இத்தனை வருடத்தில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தவர்கள். இந்த நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் இடப்பெயர்வுக்கு உள்ளாகுவது என்பது ஒரு பெரிய ஒரு சுமை. அவர்களுக்கு உதவுவதற்கு இந்திய செயல்பட வேண்டும். அதற்கு இந்தியா முன் வந்திருக்கிறது. தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாங்களும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறி இருப்பதால் ஈழத் தமிழர் சார்பாக நாங்கள் அதற்கு வரவேற்கிறோம். 32,000 கோடிக்கு மேல் இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என அரசாங்கம் தெரிவிக்கிறது. வீதிகள் பாலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்தியா எல்லோருக்கும் முன்பாக நட்பு நாடாக எமக்கு உதவி செய்திருக்கிறது. அதற்கு நன்றி சொன்னதுடன் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பேசியிருக்கிறோம் -என்றார்.

பதிவு 5 Dec 2025 11:16 am

திருப்பரங்குன்றம் விவகாரம் : விசாரணை டிச 9க்கு ஒத்திவைப்பு!

சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டுமென தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களைச் சுட்டி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் 144 தடை உத்தரவு பிறப்பித்து பக்தர்களை மலைக்கு அனுமதிக்காமல் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.இளங்கோவன்) தள்ளுபடி செய்ததால் தனி […]

டினேசுவடு 5 Dec 2025 11:15 am

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

தீபம் ஏற்றும் உத்தரவை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று ஐகோர்ட்டு கிளை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் வழக்கின் விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சமயம் 5 Dec 2025 11:10 am

La Pink celebrates modern love with new wedding campaign “Haldi Se Honeymoon Tak”

Mumbai: La Pink, a 100% Microplastic-Free Formulation beauty brand, has announced the launch of its new wedding campaign, “Haldi Se Honeymoon Tak,” a heartfelt narrative that reframes the wedding journey as an intimate progression of love, care, and shared glow.Positioned as a deeply emotional storytelling piece, the campaign captures how modern couples move from sacred rituals to quiet post-wedding moments, revealing how beauty becomes a shared language of connection rather than just a part of bridal preparation.Crafted for contemporary Indian couples, the campaign showcases:The Shared Moments: The film reflects the tenderness that accompanies wedding festivities—shared skincare routines before functions, nervous yet affectionate glances in the mirror, and the soft, lingering fragrances that accompany a couple as they step into married life.The Core Philosophy: Rooted in La Pink’s belief—“La Pink: for couples who believe love begins with care”—the campaign integrates the brand’s pure, microplastic-free formulations into meaningful, real moments between partners.The Emotional Tagline: “From Ritual to Romance: La Pink completes your glow” anchors the film, highlighting how the traditional Haldi ceremony becomes the first step in a continuum of memories, leading seamlessly into the intimate beginnings of honeymoon life. Nitin Jain, Founder of La Pink, commented on the campaign's creative direction, stating, “Weddings today are as much about personal emotion as they are about tradition. With ‘Haldi Se Honeymoon Tak,’ we wanted to tell a story that feels real—a story of two people finding comfort, confidence, and closeness in the small acts of care they share. La Pink becomes a part of their journey, not as a product, but as a feeling.” With this emotional campaign, La Pink reinforces its leadership in clean, conscious beauty. As India’s first and only brand offering 100% microplastic-free formulations, La Pink provides couples with a pure, responsible, and sensorial start to their new chapter—honouring both their skin and the environment.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 11:07 am

சுஜலம் பாரத் திட்டம் 2025 என்றால் என்ன? மோடி கொண்டு வரும் இந்தியாவின் நீர் புரட்சியா?

இந்தியா முழுவதும் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பது தொடர்பான புரட்சி திட்டமாக சுஜலம் பாரத் திட்டம் 2025 அமைந்துள்ளது. இந்த திட்டதால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்று விரிவாக காண்போம்.

சமயம் 5 Dec 2025 11:06 am

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தததை அடுத்து வெற்றிடமான பதவிக்கு மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டிருந்தார்.

பதிவு 5 Dec 2025 10:58 am

ரவுடியை பிடிக்கச் சென்று மலை உச்சியில் சிக்கிய காவலர்கள்; நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30) இவன் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். குறிப்பாக பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சிறை அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் பாலமுருகன் மீது 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ, அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புப்பதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதன்படி கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வழக்கில் கைதான பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் தமிழகத்தின் அருப்புக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக தமிழ்நாடு போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து பாலமுருகனை இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளனர். மீண்டும் அவரை திருச்சூர் சிறைக்கு கொண்டு சென்ற போது சிறையில் வைத்து பாலமுருகன் தப்பிச் சென்றார். கடந்த இரண்டு வாரங்களாக அவரை பல இடங்களில் போலீசார் தேடி வந்த நிலையில் சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகே உள்ள சுமார் ஆயிரம் அடி உயரமுள்ள பொத்தையின் மேல் பதுங்கியிருப்பதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது. சிறப்புப் படையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு பாலமுருகனை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ரவுடி பாலமுருகன் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டித் தீர்த்த போதிலும், சக்தி வாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் தொடர்ந்து மலைப்பகுதியில் ஏறி தேடினர். இந்நிலையில், பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய ஐந்து காவலர்கள் மீண்டும் இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததால் மீட்புப் பணியில் சுணக்கம் நீடித்தது.‌ உடனடியாக ஆலங்குளம் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கட்டமாக 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் மற்ற இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.‌ தென்காசி இதனிடையே மலை பகுதியில் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை தப்பிக்க விடாமல் பிடிப்பதற்கு மலையை சுற்றி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகள் உதவியுடனும் ரவுடி பாலமுருகனை தேடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பிடியில் தப்புவதில் வல்லவரான பாலமுருகன் தொடர்ந்து டிமிக்கு கொடுத்து வருவதால் அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?

விகடன் 5 Dec 2025 10:57 am

கிண்ணியாவில் 36 கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் 36 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவிலாறு குளத்தின் அணை உடைந்ததையடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. தற்போது வெள்ள நீர் வடிந்து வரும் நிலையில், அப்பகுதியைச் சுத்தம் செய்யும் பணிகளின்போதே இந்தக் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருந்த 36 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவைப் பெற்று அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பதிவு 5 Dec 2025 10:57 am

BB Tamil 9: வினோத்துக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுக்குறதை ஏத்துக்கவே முடியாது- காட்டமான ஆதிரை

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஆதிரை பிக் பாஸ் வீட்டிற்கு ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். பல நாள்கள் வெளியே இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆதிரை பார்த்துவிட்டு வந்ததனால் அவரது ஆட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வதி இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரொமோவில் எந்த இரண்டு நபர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் ஃபைனல் ரிசல்ட்டிற்காக நிற்பார்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா கேம்மை புரிஞ்சுகிட்டு விளையாடுற விக்கல்ஸ் விக்ரம் இருப்பாங்க என விக்ரமை கனியும், அரோராவும் சொல்கின்றனர். விக்கல்ஸ் விக்ரம் பார்வதியையும், ரம்யா பிரஜினையும் சொல்கின்றனர். அதேபோல என் கூட 20 வருஷமா இருக்கிற என்னோட கோ கன்டஸ்டன்ட் சாண்ட்ரா அந்த மேடையில இருப்பாங்க என பிரஜின் சொல்கிறார். வினோத் தவிர பார்வதி, கம்ருதீன், வியானா மூவரும் வினோத்தை சொல்கின்றனர். காமெடி பண்றாருங்கிறதுக்காக டைட்டில் வின்னர் பட்டத்தை வினோத்துக்கு கொடுக்குறதை என்னால ஏத்துக்கவே முடியாது என ஆதிரை காட்டமாக பேசுகிறார். BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

விகடன் 5 Dec 2025 10:54 am

இந்தியா வந்த ரஷ்ய அதிபர்: புதின் பயன்படுத்தும் ஆரஸ் செனட் காரில் இவ்வளவு வசதியா? வெளியான சுவாரசிய தகவல்

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கான கொண்டுவரப்பட்ட ஆரஸ் செனட் சொகுசு கார் மற்றும் சிறப்பு விமானம் குறித்து விரிவாக காண்போம்.

சமயம் 5 Dec 2025 10:47 am

திருப்பரங்குன்றம் விவகாரம் –திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்!

டெல்லி : மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு பழமையான மலைக்கோவில். இந்தக் கோவிலின் உச்சியில் ஒரு பெரிய கல் தூண் உள்ளது. அதற்கு “தீபத்தூண்” என்று பெயர். நூற்றாண்டுகளாக கார்த்திகை தீபத் திருவிழாவன்று (கார்த்திகை மாத பவுர்ணமி) இந்தக் கல் தூணின் உச்சியில் பெரிய தீபம் ஏற்றுவது வழக்கம். 2025-ல் கார்த்திகை தீபம் டிசம்பர் 3-ம் தேதி வந்தது. ஆனால் அன்று அரசு & கோவில் நிர்வாகம் அந்த பழைய கல் தூணில் […]

டினேசுவடு 5 Dec 2025 10:47 am

Gracenote introduces Content Connect to power precise program-level CTV targeting

Mumbai: Gracenote, Nielsen’s entertainment metadata leader, has launched Gracenote Content Connect, a new CTV advertising platform designed to give agencies, brands, SSPs and DSPs precise program-level targeting capabilities for the first time. The platform aims to transform CTV ad planning, buying, and reporting by providing standardized access to Gracenote’s rich program metadata.With CTV inventory spread across multiple ad-supported platforms and services, advertisers have long struggled to align campaigns with the specific shows their audiences watch. Content Connect solves this challenge by tapping into Gracenote’s proprietary content ID graph—an extensive dataset of standardized metadata organized in a structured taxonomy and connected through unique identifiers. This allows both ad buyers and sellers to work from a unified content language, enabling more accurate targeting and improved campaign outcomes.Users can adopt the platform in a way that fits their workflow needs. Media buyers can directly access Content Connect to create private marketplace (PMP) and programmatic guaranteed (PG) deals, or work through partner SSPs and DSPs who can manage and activate deals on their behalf.[caption id=attachment_2483300 align=alignleft width=200] Kanishk Prasad [/caption] Kanishk Prasad, VP of Product at Gracenote , said, “Gracenote data is widely recognized as the media industry’s gold-standard for powering consumer entertainment search and discovery broadly. By opening up access to content-based signals which enable smarter CTV ad targeting and better campaign performance, we’re taking a big step towards giving advertisers transparency, control and maximum scale across all CTV platforms.” Armed with detailed content attributes such as mood, rating, and genre, advertisers can now bid on CTV inventory at the program level—ensuring privacy-compliant, brand-safe placements without sacrificing reach. The solution delivers greater transparency and control at a time when CTV fragmentation continues to challenge advertisers globally.Gracenote’s metadata and unique identifiers (TMS IDs) have long powered entertainment discoverability across leading publishers and platforms. With Content Connect, the company extends that influence into the rapidly growing CTV advertising ecosystem.Gracenote will preview Content Connect at CES 2026, taking place from January 6–8, on an appointment-only basis.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 10:44 am

தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்

காஸாவில் இருந்த தாய்லாந்து பிணைக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினா் செஞ்சிலுவை சங்கம் மூலம் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனா். இதன் மூலம், 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 31 தாய்லாந்து பிணைக் கைதிகள் மற்றும் தாய்லாந்து நாட்டவரின் உடல்களும் (28 போ் உயிருடன், 3 உடல்கள்) ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள உடல், சுத்திசாக் ரிந்தலாக்கினுடையது (படம்) என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது. காஸா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் பீரி […]

அதிரடி 5 Dec 2025 10:30 am

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா ? –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:28 am

இலங்கை நிலப்பரப்பில் ஏற்படும் விரிசல் –மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் நிலவிய மோசமான வானிலை தணிந்திருந்தாலும், மலையகம் உட்பட சில பகுதிகளில் நிலச்சரிவுகள், மண் சரிவுகள் மற்றும் தரையில் விரிசல்கள் இன்னும் பதிவாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய சீரற்ற காலநிலையால் மலையகமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சூழலில், கொத்மலையில் உள்ள நயபன மலையைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் விரிசல் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பல இடங்களில் விரிசல் கொத்மலையில் உள்ள நயபன கிராமத்திற்கு செல்லும் வீதியில் பல இடங்களில் விரிசல் […]

அதிரடி 5 Dec 2025 10:26 am

பான் மசாலா மீதான் கூடுதல் வரியில் மாநிலங்களுக்கு பங்கு –அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:26 am

எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம் –ஜெயலலிதாவை புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும்

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:25 am

இந்த இந்த 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! வானிலை மையம் தகவல்!

சென்னை : தமிழகத்தில் ஏற்கனவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், இன்று 05-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 06-12-2025 முதல் 10-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது […]

டினேசுவடு 5 Dec 2025 10:24 am

யாழில் 30 ரூபாய்க்கு முரண்பாடு ; நடத்துனரை தலைக்கவசத்தால் தாக்கிய இளைஞர்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் பலாலி வீதியால் சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்தி நடத்துனர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் பயணித்த இளைஞர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் அருகே நேற்று( 4) மாலை 5.30 மணியளவில் இளைஞர் ஒருவர் குறித்த சிற்றூர்தியில் ஏறி பயணித்துள்ளார். நடத்துனரை கீழே தள்ளி விழுத்திய இளைஞர் குறித்த இளைஞர் 100 ரூபாவைக் கொடுத்து நடத்துனரிடம் பலாலி சந்தி எனக் குறிப்பிட்டு ரிக்கெற் […]

அதிரடி 5 Dec 2025 10:23 am

திருப்பரங்குன்றம் விவகாரம் –நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:23 am

இன்றும் 65 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ! –பயணிகள் அவதி

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில்

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:19 am

உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் –தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ்

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:18 am

IND vs SA ODI: ‘இந்த இந்திய வீரருக்கு’.. என்ன ரோல்னே தெரியல: பேட்டரா? பௌலரா? ஒன்னுமே புரியலையே!

இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் ஒரு வீரரின் ரோல் என்னவென்றே தெரியவில்லை. அந்த வீரர் ஒரு பேட்டரா? அல்லது பௌலரா? என்னவென்றே தெரியவில்லை. கேப்டனுக்கே தெரியவில்லை போல.

சமயம் 5 Dec 2025 10:17 am

மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு –மத்திய அரசு தகவல்

டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு ‘400’ என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:16 am

அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல் –மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:15 am

Senco Gold & Diamonds redefines bridal expression in new campaign

MUMBAI: Senco Gold & Diamonds has launched its new Wedding Collection. This exquisite collection pays tribute to the rich heritage, diverse traditions, and evolving tastes of brides across India, with designs that aim to balance tradition and contemporary elegance.The Wedding Collection brings together handcrafted pieces spanning gold, diamond, polki, temple, antique with detailed artistry of jadau, nakshi, meenakari to name few .From regal layered necklaces, grand bridal sets to minimalistic diamond pieces, and statement earrings, the collection mirrors the aspirations and emotions of every bride. Whether she seeks timeless heritage or a modern, minimal aesthetic, Senco’s Wedding Collection offers an extraordinary range to complement every region, culture, and bridal personality.The campaign aims to capture the essence of a bride’s journey—her individuality, emotions, excitement, and the timeless traditions she carries forward. Each frame reflects the intimate bond brides share with their jewellery as they step into a new chapter of life.[caption id=attachment_2483289 align=alignleft width=200] Joita Sen [/caption] Joita Sen, Director and Head of Marketing & Designs, Senco Gold & Diamonds, said, “Every bride dreams of jewellery that reflects her heart, her heritage, and her individuality. At Senco, we are deeply honoured to be a part of that journey. With a legacy of over 85 years, our master karigars bring not just craftsmanship, but generations of passion, precision, and artistry to every piece in this Wedding Collection. Each design is created with authenticity and love—celebrating the cultural richness of India while embracing the evolving tastes of today’s brides. Jewellery holds an emotional significance during weddings—it becomes a memory, a blessing, and a cherished heirloom for the bride and her family. We are delighted to have launched this campaign with our brand ambassador Kiara Advani. This campaign represents the modern bride who is rooted in tradition yet celebrates her own unique identity.” Wedding Offer To make this wedding season even more special, Senco Gold & Diamonds is offering exciting benefits with every purchase from its wedding collection: Gold Jewellery: Up to 35% off on making charges Diamond Jewellery: Up to 20% off on diamond value 0% deduction on old gold exchange Assured gifts of a silver coin, gold coin, or diamond stud with every jewellery purchase Plus, a chance to win exciting prizes through Weekly Lucky Draws and a Grand Bumper Draw Watch the film here: https://www.youtube.com/watch?v=0J_54Jn_EC8

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 10:14 am

மேற்கு வங்கம் அனைவரையும் உள்ளடக்கிய பாதுகாப்பான மாநிலமாக இருக்கும் –முதலமைச்சர் மம்தா பானர்ஜி

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான SIR நடைபெற்று வருகிறது. அவசர கதியில் செய்யப்படுவதால்

சென்னைஓன்லைனி 5 Dec 2025 10:14 am

The Ashes: சதம் அடித்த ஜோ ரூட்: 'எங்கள் கண்களை காப்பாற்றிவிட்டீர்கள்' - ஹைடன் மகளின் 'கலகல'பதிவு

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கிடையே நூற்றாண்டைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் இந்த ஆஷஸ் தொடர் நவம்பர் 21 தொடங்கி ஜனவரி 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பது, இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு குறையாகவே இருந்தது. ஜோ ரூட் இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், ``இந்த போட்டியில் ஜோ ரூட் நிச்சயம் சதம் அடிப்பார். அப்படி அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால், நான் MCG (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்) மைதானத்தை நிர்வாணமாக வலம் வருகிறேன்” எனச் சவால் விட்டிருந்தார். இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, ``தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள் என ஜாலியாகத் தெரிவித்திருந்தார். கடைசியாக 2010-11ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை வென்ற இங்கிலாந்து அணி, அதன்பிறகு ஒரு ஆஷஸ் தொடரைக்கூட வெல்லவில்லை. இந்த நிலையில்தான் நேற்று காபா மைதானத்தில் பிங்க் பால் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நிதானமாக ஆடி சதம் அடித்தார். மேத்யூ ஹைடன் இதன் மூலம் 10 ஆண்டுகால ஆஸ்திரேலிய ரசிகர்களின் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேய்டனை ஒரு வினோதமான சங்கடத்திலிருந்தும் காப்பாற்றியிருக்கிறார். ஜோ ரூட் சதம் அடித்தவுடன் ஹேய்டனின் மகள் நகைச்சுவையாக தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ``ரூட், நன்றி. நீங்கள் எங்கள் எல்லோரின் கண்களையும் காப்பாற்றிவிட்டீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வேடிக்கையான பதிவு சமூக ஊடங்களில் வைரலானது. அதைத் தொடர்ந்து மேத்யூ ஹைடன் தனது எக்ஸ் பக்கத்தில் சிரித்துக்கொண்டே, ``ஆஸ்திரேலியாவில் சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே... இந்த சதம் அடிக்க உங்களுக்கு நிறைய நேரம் பிடித்தது. உண்மையில் என்னைவிட இந்த விஷயத்தில் 'ஸ்கின் இன் தி கேம்' வேறு யாருக்கும் இல்லை. நான் உங்களுக்காக வேண்டிக்கொண்டிருந்தேன். எனவே வாழ்த்துக்கள். பத்து அரைசதங்கள். இறுதியாக ஒரு சதம். எனக் குறிப்பிட்டிருந்தார். 'அவரைப் போன்ற வீரர் நமது அணியிலும் இருக்க வேண்டும் என நினைக்க வைப்பவர்' - சிராஜை பாராட்டிய ஜோ ரூட்

விகடன் 5 Dec 2025 10:03 am

2026 is about proving that AI visibility can be productised: Siddhartha Vanvani, Digidarts

Recently, Digidarts, a digital-first marketing agency pioneering AI-led marketing innovation, has launched DareAISearch, a first-of-its-kind AI-GEO solution that helps brands rank natively across AI-powered platforms like ChatGPT and Gemini. Alongside it, we’ve introduced SearchScore, a free tool that enables brands to measure and enhance their AI visibility.Medianews4u.com caught up with Siddhartha Vanvani , CEO Digidarts. Q. Are the lines blurring between performance marketing and brand building due to AI? Over the last year, AI hasn’t just changed marketing, it has changed how we see marketing. What used to be two parallel tracks, “brand” and “performance,” now behaves like one system. Not because the definitions disappeared, but because consumer behaviour no longer separates them.When AI models read a brand, they don’t differentiate between a review, a click, a story, or a purchase. They treat all of it as one stream of intent and trust. And that has quietly rewritten the rules.Brand signals, consistency, sentiment, authority, now influence the same optimisation loops that drive conversions. And performance data, search patterns, click behaviours, audience pockets—feeds back into long-term brand building. The real story isn’t blurring. It’s convergence.AI doesn’t blur brand and performance, it unites them. The future marketer’s job is to optimise a single funnel where brand signals are strategy inputs, not vanity outputs. Q. How will AI Search redefine brand discovery in 2026? Will AI Search platforms/tools challenge Google? Brand discovery is shifting from “searching” to “being guided.”By 2026, consumers won’t type and scroll, they’ll ask, compare, and decide inside conversational, multi-modal environments powered by AI assistants. And in those moments, the brands that appear inside the answer, not just on a results page, will shape demand.AI Search doesn’t evaluate brands as pages. It evaluates them as entities, stories, facts, sentiment, authority signals—woven together across the internet.The brands that become easiest for AI to understand will become easiest for consumers to choose.Google won’t disappear; it will remain the backbone of traditional search. But AI Search will grow into a parallel discovery ecosystem with its own rules, its own visibility hierarchy, and its own winners. For many high-intent journeys, product comparisons, “best for me” decisions, complex research, AI assistants will become the first touch, long before a SERP loads.The shift isn’t about competition between platforms. It’s about a new layer of discovery that rewards clarity, structure, and trust.Think of AI Search as a new media owner, one that chooses voices instead of links. Brands that can be the voice will own demand, regardless of where traditional SERPs land. Q. Could you talk about the R&D that has gone into solutions like DareAISearch and SearchScore? Over the last 18 months, we’ve invested heavily in R&D to understand one fundamental shift: search is no longer keyword-led, it’s model-led. Solutions like DareAISearch and SearchScore were born out of hundreds of experiments across large language models, knowledge-graph behaviour, entity recognition, prompt clusters, and structured data ingestion patterns.For DareAISearch, our R&D spanned three layers: 1. AI Search Engine Behaviour: We ran thousands of prompt tests across ChatGPT, Gemini, Perplexity, Claude, and others to decode how LLMs interpret brands, rank entities, and decide which sources to cite. 2. Entity & Schema Engineering: We built proprietary frameworks to map a brand’s entities, relationships, and structured data so LLMs can correctly understand and recommend the brand. 3. Citation & Visibility Tracking: We developed a multi-platform tracking system that measures AI-Search visibility, citations, and prompt-level rankings, something that didn’t exist in the market until now.SearchScore was developed to solve a complementary problem, brands needed a simple, universal metric to understand their AI-Search health.We studied how LLMs absorb information from websites, feeds, third-party sources, and customer-generated content. We then converted these insights into a scoring system built on 40+ AI-readiness parameters: structured data, entity clarity, page quality, knowledge gaps, and AI-crawlability signals.In total, our team has run over 50,000 prompt evaluations, 300+ structured data audits, and stress-tested models across 15 industries and 5 geographies. That’s what has shaped the intelligence layer inside DareAISearch and the scoring logic inside SearchScore.Both products are still evolving and that’s by design. AI Search is moving fast, and our R&D engine allows us to continuously update models, signals, and execution workflows so our clients always stay ahead.We built DareAISearch because the internet is about to be read by machines more than humans. Our R&D is less about tweaking titles and more about making a brand ‘understandable’ to a thinking engine. Q. WhatsApp has been introducing new tools for businesses. Has this platform become a more useful platform for Digidarts' clients as a result? WhatsApp has quietly evolved from a chat window into one of the most powerful commerce surfaces in the country.For many of our clients, the customer journey no longer starts on a website, it starts inside a conversation. Payments, catalogs, carts, automated flows, and Ads-to-WhatsApp have turned the platform into a full-funnel ecosystem. Discovery, consideration, and purchase now happen without the consumer ever leaving the thread.And when the journey feels this natural, performance follows. Lead-gen brands are seeing more qualified conversations. E-commerce brands are recovering carts faster than before. The intent is warmer, the decisions quicker, the drop-offs fewer.The story is simple: When commerce becomes conversational, friction disappears and conversions rise.WhatsApp is no longer a ‘support app’, it’s a conversion surface. For brands that treat conversation as commerce, WhatsApp shortens the path from discovery to purchase. Q. Digidarts has had a busy 2025 including expanding to the Middle East. How was 2025 for the agency? 2025 felt like a year where the company grew up, not just out.Our move into the Middle East wasn’t just an expansion — it was a signal of who we were becoming: a company built to operate across markets, not confined by one. At the same time, we launched DareAISearch, the first step in turning Digidarts into a product-led intelligence company.For years, we’ve been known for strategy and execution. This was the year we began building IP, scalable, defensible, and rooted in the future of AI-led discovery.Two shifts defined 2025: New geography. New identity.The work we delivered multiplied, not because teams worked harder, but because the systems got smarter. And that’s the real story: 2025 was the year Digidarts moved from agency muscle to product leverage.In 2025 we stopped selling time and started selling leverage, IP that scales. Expansion into MENA and the launch of DareAISearch were two sides of the same strategy: geographic scale meets product scale. Q. Being bootstrapped the company has focussed on building with sustainability and profitability at the core. What has been the big challenge in not relying on external funding? Being bootstrapped comes with one core trade-off: you gain control, but you lose speed.Without external funding, we had to be extremely thoughtful about how fast we placed big product bets, especially in AI.Our biggest challenge was funding sustained R&D. AI products need steady engineering investment, so we focused on revenue-backed product development. We built features that solved real client problems, monetised them, and reinvested that revenue back into R&D. It kept us profitable while still moving forward on innovation.Hiring was another constraint. We couldn’t scale engineering teams overnight, so we hired lean, multi-skilled talent and used data and technology partnerships to extend our capabilities without expanding headcount too fast.Bootstrapping also meant every risk had to be measured. It slowed down some “moonshot” ideas, but it made our go-to-market discipline sharper and our product decisions more grounded.Bootstrapping is a constraint that becomes a discipline. It forces you to build products that pay for themselves, which, in volatile markets, is often the wiser bet. Q. There has been a lot of consolidation in the agency space. Would Digidarts look at an exit at some point by selling to another agency? The agency ecosystem is going through a natural consolidation cycle, driven by AI, productisation of services, and the shift from manpower-heavy models to intelligence-heavy ones. But for us at Digidarts, consolidation isn’t a trigger for an exit; it’s a trigger for strengthening our IP.Over the past two years, we’ve moved deliberately from a pure-play performance agency to a product-driven marketing intelligence company. Tools like Decisionboard, Dartboard, DareAISearch and SearchScore are not extensions of our service line, they’re assets designed to scale independent of headcount. And when your core value lies in proprietary IP, “selling” becomes a much more strategic conversation.An exit is not our default path. Our default is autonomy, compounding, and long-term IP stewardship.That said, we’re realists, not romantics. If tomorrow there is an opportunity that accelerates our product roadmap, expands global distribution, and amplifies client impact, we will examine it with clarity, not emotion.But what we prefer, and what you’ll continue to see from us, are strategic alliances. Partnerships that preserve ownership while multiplying reach. Our Semrush collaboration is a perfect example, scale without surrender.In a world where AI-native IP will define the next decade of marketing, control is not just an advantage, it’s leverage.We aren’t building to be bought; we’re building to be indispensable. Q. What goals have been set for 2026 and what is the gameplan to get there? In 2026, our priority is to accelerate our shift into a product-led company by scaling global adoption of our AI visibility products. We aim to expand DareAISearch and SearchScore across 50+ enterprise accounts, strengthen our AI-GEO and entity infrastructure, and establish industry benchmarks around AI citation share.With AI search engines expected to introduce ads this year, our goal is to be among the first companies globally to maximise performance and value from this new ad ecosystem.2026 is about proving that AI visibility can be productised. Our job is to make brands discoverable to machines and then translate that discoverability into measurable business outcomes.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 9:56 am

முட்டை தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வெள்ளத்தில் கோழிகள் அதிக அளவில் இறந்ததால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். முட்டைகளின் விலை ஏற்கனவே அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது பண்டிகைக் காலத்தில் கேக்குகளின் உற்பத்தியை பாதிக்கக்கூடும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

அதிரடி 5 Dec 2025 9:56 am

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்.. இதில் நீங்கள் தயங்காமல் பணம் போடலாம்!

இந்தியாவின் மூன்று பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதில் போடும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

சமயம் 5 Dec 2025 9:51 am

டெல்லி சென்ற அண்ணாமலை.. அமித்ஷாவுடன் திடீர் ஆலோசனை - பரபர பாஜக ரிப்போட்!

டெல்லி சென்ற அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சமயம் 5 Dec 2025 9:48 am

Thermocool highlights modern India’s lifestyle shift with new Saif Ali Khan TVC

MUMBAI: Thermocool, which works in the area of home appliances, has announced the launch of its new TVC featuring Bollywood star Saif Ali Khan. Early this year, Thermocool underwent a makeover, introducing a new logo, packaging, a modern style of communication, and a creative direction built to connect with consumers who are aspirational and want the best out of life. This change also captures the new positioning of the brand encapsulated in its sign-off line, Aspired Living, which reflects Thermocool's commitment to enhancing lifestyles through modern, stylish, and reliable products.Conceptualised on the core idea 'Thermocool, India Ka Naya Andaaz', this new TVC takes cues from modern India's evolving tastes, preferences, and style sensibilities. With his suave and urbane persona, effortless charm, and progressive outlook, Khan the company explains complements the refreshed identity of the brand. His presence reinforces Thermocool's repositioning from a primarily regional brand to one that resonates with a wider, fashion-conscious national audience. The association extends across key lifestyle categories: coolers, refrigerators, air conditioners, and washing machines, in which style, functionality, and aspiration drive consumer choices. Rajeev Kumar Gupta, MD, Thermocool Home Appliances said, This campaign marks a pivotal moment in Thermocool’s transformation journey. Our vision has always been to empower consumers with products that elevate everyday living, and 'Aspired Living' captures this philosophy perfectly. With Saif Ali Khan on board, we are confident of strengthening our aspiration-driven identity and connecting more deeply with modern consumerism. While encapsulating Saif's relatable wit and charismatic screen presence, the TVC amplifies the new visual brand appeal and communicates its modern ethos far more effectively. This refreshed storytelling enables Thermocool to reach and connect with a wider audience base while strengthening its aspiration-led communication strategy. The commercial states that the brand will play a crucial role in showcasing an upgraded design language and driving increased consumer engagement in an increasingly competitive market.[caption id=attachment_2483267 align=alignleft width=200] Tushar Gupta [/caption] Tushar Gupta, Director of Operations at Thermocool Home Appliances said, India's lifestyle preferences are changing fast, Thermocool understands the changing pattern in modern indian consumer and our new TVC perfectly resonates with this change. Saif's persona gels with the new look and feel of our brand as we try to convey the modern and stylish persona of the brand. This campaign would play a vital role in cementing our position across markets. [caption id=attachment_2483268 align=alignright width=200] Tanuj Gupta [/caption] Tanuj Gupta, Director Sales & Marketing, Thermocool Home Appliances said, Thermocool has seen phenomenal growth over the last couple of years, and this new 360 campaign is strategically aimed at leveraging the growth that the brand has achieved so far. Saif brings great aspiration value to the brand, and we believe this association will go a long way in strengthening our connection with consumers and helping Thermocool be the first choice in homes across the country. Strategically, ‘Thermocool, India ka Naya Andaaz’ is a 360integrated campaign that will be rolled out over the next few months. The activation plan comprises digital-first initiatives, on-ground visibility drives, and an extended TV rollout in the latter part of the year. With Saif Ali Khan as a long-term brand ambassador, Thermocool seeks to harness his wide appeal to further drive brand affinity and build on its aspiration quotient among key audience cohorts. Over the last couple of years, Thermocool has reported consistent positive growth; this is a testament to the increasing adoption of the brand.The new campaign has been crafted to leverage this growth momentum. Also, with increasing digital penetration, consumer exposure has increased immensely, and hence consumer expectations & demands are also evolving rapidly; therefore, it is imperative to stay abreast with changing consumer trends and keep filling up the voids.The company added that it believes that this refashioned communication approach, backed by the magic of Saif, will help Thermocool stand out in the market and further fortify its position in the category while propelling it closer to becoming a preferred household brand across India. Having set up a solid foundation for stable expansion, the brand is getting ready for its next phase of expansion. Increased visibility, building product appeal, and expanded reach through targeted storytelling and high-impact campaigns are planned.https://www.youtube.com/watch?v=fudPDklcfl4

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 9:46 am

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : மேல்முறையீட்டு மனு மீது 2 நீதிபதி அமர்வு இன்று விசாரணை!

சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் உள்ள பாரம்பரிய தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த வாரம் உத்தரவிட்டார். ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் “பாதுகாப்பு அச்சுறுத்தல், கூட்ட நெரிசல், விபத்து ஏற்படலாம்” என்ற காரணங்களைச் சொல்லி அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்துவிட்டனர். மாறாக, மலையேற தடை விதித்து 144 தடை உத்தரவு பிறப்பித்து பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதை நீதிமன்ற உத்தரவை […]

டினேசுவடு 5 Dec 2025 9:46 am

A concern is emerging of low openings for well-budgeted films in Tamil and Telugu markets: Ormax Cinematix

MUMBAI: Ormax Cinematix (OCX) is Ormax Media's proprietary campaign tracking and forecasting tool for theatrical film releases in eight major languages, tracking over 750 films every year. This post covers major theatrical releases in India in November 2025.There were several South releases, and most of them underperformed compared to their forecasts, highlighting an emerging concern of low openings for well-budgeted films in Tamil and Telugu markets.Apart from the original Tamil version in Tamil Nadu depicted in the chart above, Kaantha released across the South markets, and underperformed across all of them, with a gross first-day box office of only Rs. 5.4 Crores, compared to the forecast (collectively across the South states) of Rs. 9.2 Crores. Given the consistent under-performance across multiple films this month, ormax Media is examining if these deviations are aberrations, or represent a larger trend, which needs to be factored into the FBO Model.The two big Bollywood films of the month, 'Tere Ishk Mein' and 'De De Pyaar De 2', were forecast within 8% and 1% of their actual opening box office, respectively. '120 Bahadur' under-performed its forecast by Rs. 1 Crore, while 'Mastiii 4' and 'Haq' were forecast with good accuracy.The two major Hollywood releases of the month were forecast with reasonable accuracy, with 'Zootopia 2' being forecast with 100% accuracy, and 'Predators: Badlands' being under-reported by 22%.There were no Malayalam (original language), Kannada (original language), Punjabi, Marathi lor Gujarati language releases in November 2025 that collected Rs. 1 Crore or more on their opening day.

மெடியானேவ்ஸ்௪க்கு 5 Dec 2025 9:41 am

ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரிய பிரஜ்வல் மனு தள்ளுபடி: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) தனது வீட்டு பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிரஜ்வல் ரேவண்ணா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் கே.எஸ்.முடகல், வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கின் இரு […]

அதிரடி 5 Dec 2025 9:30 am

மெட்ரோ நிர்வாகம் பாதசாரிகளுக்காக அமைத்துள்ள தற்காலிக நடைபாதையால் சர்ச்சை!

மெட்ரோ நிர்வாகம் சார்பில் பாதசாரிகளுக்காக அமைத்துள்ள தற்காலிக நடைபாதையால் சர்ச்சை எழுந்து உள்ளது. இதனால் மக்கள் கடு

சமயம் 5 Dec 2025 9:19 am

'10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே' - லஞ்ச ஒழிப்புத்துறை குறித்த RTI; வெளியான அதிர்ச்சி தகவல்

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினரால் சுமார் 10 ஆண்டுகளில் வெறும் 106 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) என்பது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் உச்சபட்ச அமைப்பாகும் இது. மேலும், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதனை உரிய முறையில் விசாரணை செய்வதோடு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள் RTI ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருமான வரித்துறை, வணிகவரித்துறை, காவல் நிலையங்கள் என அரசுத்துறை சார்ந்த பகுதிகளில் நீக்கமற லஞ்சம் பெருகியுள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ‘அரசு ஊழியர்களே லஞ்சம் வாங்குங்கள், பிடிபட்டால், வேலையே பார்க்காமல் சம்பளம்!’ - ஊக்குவிக்கும் அரசு! தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல்கள் இந்தநிலையில், 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவானதாக வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டிருந்தார். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் எனக் கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTI 'விருதுநகர் நகராட்சியில் 2014-15 இல் சாலை அமைப்பதில் ஊழல் ஏதும் நடைபெற்றதா? அதில் யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'குற்ற வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முதல்நிலை விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது' எனத் தெரிவித்துள்ளனர். எனவே, லஞ்சம், ஊழல் தடுப்பு தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரியாபட்டி: ஒப்பந்ததாரருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு லஞ்சம்; பேரூராட்சி பொறியாளர் கைது!

விகடன் 5 Dec 2025 8:48 am

ஜெயலலிதா 9-ம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக எதிர்கொண்ட சவால்கள்- தற்போதைய நிலை?

ஜெயலலிதா காலமானது இன்று ஒன்பது ஆண்டுகளை கடந்துவிட்டது. அவர் இல்லாத ஒன்பது ஆண்டுகளில் அதிமுக எந்த நிலைக்கு வந்துள்ளது?

சமயம் 5 Dec 2025 8:31 am

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

காஸாவில், இஸ்ரேல் ஆதரவு பெற்ற கிளர்ச்சிப்படையின் தலைவர் யாசர் அபு ஷபாப் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படையை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் உருவாக்கியதாகக் கூறப்படும் ‘பாப்புலர் ஃபோர்ஸ்’ எனும் ஆயுதக்குழுவின் தலைவர் யாசர் அபு ஷபாப் (வயது 31). காஸாவில், பாலஸ்தீனர்களுக்கு வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அடிப்படை உதவிப் பொருள்களைத் திருடியதாகவும், போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாகவும் இவரது ஆயுதக்குழுவினர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், காஸாவில் இன்று (டிச. 4) ஆயுதக்குழுக்களுக்கு […]

அதிரடி 5 Dec 2025 8:30 am

துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் ; பிரதமர் ஹரிணி அமரசூரிய

மேல் மாகாண கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் நேற்று (04) பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அனர்த்த நிலைமை காரணமாக குவிந்துள்ள கழிவுகளை முறையான வகையில் அகற்றி, துப்புரவு பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் சேரும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்காக காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள காணியிலிருந்து ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமைய தற்போது சேரும் கழிவுகளை […]

அதிரடி 5 Dec 2025 8:22 am

முதல்வரின் மக்கள் செல்வாக்கை குறைக்க பல வழிகளில் நெருக்கடி தருகிறது ஒன்றிய அரசு - உதயநிதி

தி ருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கலைஞர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது, ``திருவண்ணாமலை மாவட்டத்தில், நான் திறந்து வைக்கின்ற மூன்றாவது கலைஞர் சிலை இது. இப்படி, தமிழ்நாடு முழுக்க கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கின்றோம். இது வெறும் நிகழ்ச்சிக்காகவோ அல்லது கொண்டாட்டத்துக்காகவோ நடத்தப்படக்கூடியது அல்ல. கலைஞரின் கொள்கைகளை, அவரின் சாதனைகளை, புகழை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சேர்க்கின்ற நிகழ்ச்சியாகத்தான் பார்க்கின்றோம். நம் தலைவரின் தலைமையில், நாம் ஓரணியில் நிற்கிறோம். ஆனால், நம் எதிரே நிற்கின்ற `அ.தி.மு.க எத்தனை அணியில் நிற்கிறார்கள்’ என்று யாருக்குமே தெரியாது. `அந்த கட்சியை யார் கைப்பற்ற போகிறார்கள்’ என்கிற போட்டியில்தான் அத்தனை அணிகளாக அவர்கள் பிரிந்து நிற்கிறார்கள். `எடப்பாடி பழனிசாமியை எப்படி தோற்கடிக்கலாம்’ என்று ஒவ்வொரு அணியும் அ.தி.மு.க-வில் போட்டி போட்டுக்கொண்டு வேலை பார்க்கிறது. ஏனெனில், அ.தி.மு.க தொண்டர்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்திருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... `அமித்ஷா-வின் காலடியில் யார் முதலில் விழுவது’ என்று அ.தி.மு.க அணிகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், பாசிச பா.ஜ.க-வையும், அதன் அடிமை அ.தி.மு.க-வையும் தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவது கிடையாது. வெறும் வெறுப்பு பிரசாரத்தை மட்டுமே செய்கிற ஒன்றிய பாசிச பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால், அந்தக் கூட்டணியை நம்பி ஒரு இயக்கம்கூட போகவில்லை. அங்கு இருக்கிறவர்கள்தான் ஒவ்வொருத்தராகப் பிய்த்துக்கொண்டு போகிறார்கள். எடப்பாடி பழனிசாமி எட்டு மாதங்களுக்கு முன்பு `பிரசாரத்துக்குப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு பஸ்சை எடுத்துக்கொண்டு கிளம்பினார். `அந்த பஸ்சில் போய் பிரசாரம் செய்வாரா?’ என்று பார்த்தால், ஒவ்வொரு தொகுதியாகப்போய் அ.தி.மு.க-வில் இருப்பவர்களையே திட்டிக்கொண்டு இருக்கிறார். திருப்பரங்குன்றம்: நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்? - அமைச்சர் ரகுபதி விளக்கம்! உதாரணத்துக்கு, தேனி பக்கம் போனால் ஓ.பி.எஸ்-சை திட்டுவார். கோபிக்குப் போனால் செங்கோட்டையனைத் திட்டுவார். டெல்டா பகுதிக்குப் போனால் டி.டி.வி.தினகரனைத் திட்டுவார். இப்படித்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், `அமித்ஷாவை யார் அதிகமாகப் பாராட்டி பேசுவது’ என்பதில் மட்டும் அ.தி.மு.க அணிகளுக்குள் ஒற்றுமை இருக்கிறது. சொந்தக் கட்சியினரைத் திட்டிவிட்டு அமித்ஷா-வின் காலை பிடித்துக்கொண்டு அவரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இந்தியாவில் அவர்களின் கொள்கை `ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி’ என்பதுதான். அப்பேர்ப்பட்ட ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நிற்கக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய ஒரே இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் தெம்பு தைரியத்துடன் நின்று கொண்டிருக்கிறது. மாநில உரிமை, மொழி உரிமை, சமூகநீதியைக் காக்க நம் கழகம் என்றைக்கும் மக்களோடு மக்களாக களத்தில் நிற்கும். அந்தப் போராட்ட உணர்ச்சியை நமக்கெல்லாம் ஊட்டிய தலைவர் தான் நமக்கு முன்பு சிலையாக நின்று கொண்டிருக்கிறார். கலைஞர் காட்டிய வழியில்தான் நம்முடைய கழகத் தலைவர் திராவிட மாடல் ஆட்சியையும் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார். ஆரணியில், உதயநிதி ஸ்டாலின்... இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக நம் தலைவரும், சிறந்த மாநிலமாக நம்முடைய தமிழ்நாடும் விளங்கியிருக்கிறது. ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து, நம் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கிக் கொண்டு வருகிறார். முதலமைச்சருக்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கைக் குறைக்கத்தான் ஒன்றிய அரசு பல்வேறு வழிகளில் நெருக்கடியைக் கொடுக்கிறது. தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே நிதிச்சுமையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். நூறுநாள் வேலை வாய்ப்புக்கான நிதி கொடுப்பதில்லை; கல்விக்கான நிதியை பறிக்கிறார்கள்; புதிய ரயில்வே திட்டங்களைக் கேட்டால், அதையும் கொடுப்பதில்லை. நிதி ஒதுக்கீட்டில் பா.ஜ.க ஒன்றிய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனை செய்கிறது. `தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் பா.ஜ.க-வை ஏற்க மாட்டார்கள்’ என்று தெரிந்தேதான் பா.ஜ.க இன்றைக்கு தமிழ்நாட்டை வஞ்சித்துக்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே தான் நம் முதலமைச்சர் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார்’’ என்றார். பாஜக-வின் `கோவை’ அசைன்மென்ட்! - அதிர்ச்சியில் எஸ்.பி. வேலுமணி

விகடன் 5 Dec 2025 8:00 am

‘இந்திய அணி’.. அடுத்தடுத்து சொதப்ப அகார்கர்தான் காரணம்: இதை ஏன் அவர் செய்யவில்லை? பிசிசிஐ அப்செட்!

டெஸ்ட் அணி தொடர்ச்சியாக சொதப்ப முக்கிய காரணமே அஜித் அகார்கர்தான் என பிசிசிஐ கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், விரைவில் அவரை நீக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 5 Dec 2025 7:55 am

Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?

செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்பற்றிய செய்திகள் அடிக்கடி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதோ, இப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தொண்டைக்குழியில் வாழைப்பழம் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறான். மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது! Choking First Aid இதில், குழந்தைகளுக்கு எதிர்பாராவிதமாக நடந்தது என்றால், பெரியவர்கள் மற்றவர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிடும்போதுதான் இப்படி நிகழ்ந்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னால், சட்டக்கல்லூரி மாணவி ஒருவருக்கு வாழைப்பழம் சாப்பிடும்போது வலிப்பு வந்திருக்கிறது. விளைவு, தொண்டைக்குழியில் சிக்கி மரணம். பரோட்டா தொண்டையில் சிக்கி பலியானவர், மனைவியிடம் போன் பேசியபடியே பரோட்டா சாப்பிட்டார் என்பது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. தொண்டையில் ஏதோவொரு உணவுப்பொருள் சிக்கிக்கொண்டால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப. ஃபரூக் அப்துல்லா விளக்குகிறார். உணவுப்பொருள் தொண்டையில் சிக்காமல் இருக்க டாக்டர் ஃபரூக் அப்துல்லா ''நாம் சாப்பிடுகிற எந்த உணவுப்பொருளும் இப்படியோர் ஆபத்தை விளைவிக்கலாம். இதற்கு வயது வித்தியாசமும் கிடையாது. என்றாலும், சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் உணவை விழுங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு தொண்டையில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது நிகழாமல் இருக்க வேண்டுமென்றால், ஒன்று, சாப்பிடும்போது பேசக்கூடாது. இரண்டு, அவசர அவசரமாக சாப்பிடவே கூடாது. இவையிரண்டும்தான் உணவுப்பொருள் தொண்டையில் சிக்கும் ஆபத்தை அதிகரிக்கும். உணவுப்பொருளோ அல்லது வேறு ஏதேனும் பொருளோ, தொண்டையை அடைத்துக்கொண்டு மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்துவதை 'சோக்கிங்' (Choking) என்போம். இந்த மெடிக்கல் எமர்ஜென்சி யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால், இதற்கான முதலுதவியை நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம்'' என்றவர், அதுபற்றி விளக்க ஆரம்பித்தார். இருமலும், முதுகுத்தட்டலும் இருமலும், முதுகுத்தட்டலும்... இருமும்போது சுவாசப்பாதையில் அடைத்துக்கொண்டிருக்கும் பொருள் வெளியேறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், பாதிக்கப்பட்டவர்களால் முடிந்தால் தொடர்ந்து இரும சொல்லலாம். ஒருவேளை அவர்களால் இருமவோ, பேசவோ, கத்தவோ முடியவில்லையென்றால், அவருக்கு பக்கவாட்டில் நின்றுகொண்டு, அவருடைய நெஞ்சுப்பகுதியை கைகளில் தாங்கிக்கொண்டு, அவரை இடுப்புப்பகுதி வரை குனிய வைக்க வேண்டும். பிறகு, அவருடைய முதுகுபக்கத்தில் இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில், உள்ளங்கையை வைத்து ஐந்து முறை நன்றாக அடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டையில் அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் வெளியேற வாய்ப்பு அதிகம். ஹெம்லிச் (Heimlich) Heimlich டூ-வீலரில் பதுங்கும் பாம்புகள், விஷப்பூச்சிகள்... கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்? மேலே சொன்ன முதலுதவி பயன்கொடுக்கவில்லை என்றால், மூச்சுத்திணறல் ஏற்பட்டவரின் பின்புறம் நின்றுகொண்டு, அவரது இடுப்பை, பின்புறத்தில் இருந்து ஒரு கையால் அணைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இன்னொரு கையின் ஐந்து விரல்களையும் குத்துவதற்கு தயாராவதுபோல ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும். இணைத்த இந்தக் கையை சரியாக அவரின் மேல் வயிற்றுப்பகுதியில் இருக்குமாறு வைக்கவேண்டும். இந்தக் கையை அணைத்துள்ள கை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றுப்பகுதியை அழுத்தியபடி, வேகமாக உங்கள் இரண்டு கைகளையும் மேல்நோக்கி தூக்க வேண்டும். இப்படி செய்யும்போது, பாதிக்கப்பட்டவரை சிறு உயரம் தூக்கி கீழே விடுவது போல இருக்கும். இதைத் தொடர்ந்து 5 முறை வேக வேகமாக செய்ய வேண்டும். நான் மேலே சொன்ன, இரண்டு தோள் பட்டைகளும் சேரும் இடத்தில் தட்டுவதையும், ஹெம்லிச் செய்முறையையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். மூர்ச்சை நிலைக்கு சென்றால் சிபிஆர் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..! ஒருவேளை பாதிக்கப்பட்டவர் மூர்ச்சை நிலைக்கு சென்றுவிட்டால், அவரின் முதுகுப்பகுதி தரையில் இருக்குமாறு படுக்க வைத்து, அவருடைய வாயை கவனிக்க வேண்டும். மூச்சுத்திணறலை ஏற்படுத்திய பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், அதை லாகவமாக எடுத்துவிடலாம். கண்ணுக்குத் தெரியாத பொருளை எடுக்க வாய்க்குள் விரலைவிட்டால், அடைத்துக்கொண்டிருக்கிற பொருள் இன்னும் உள்ளே சென்று பிரச்னையை அதிகமாக்கி விடலாம். மூர்ச்சை நிலை தொடர்ந்தால், சிபிஆர் எனும் உயிர்காக்கும் முதலுதவியை செய்ய வேண்டும். நமக்கு நாமே எப்படி செய்துகொள்வது..? Choking ஒருவேளை யாருமே இல்லாத இடத்தில் நமக்கே இந்த நிலை ஏற்பட்டால், நம் கைகளை இணைத்து வயிற்றுப்பகுதியில் வைத்து, நாற்காலி அல்லது மேஜை போன்ற கடினமான சமதளத்தில் அழுத்த வேண்டும். குழந்தைகளுக்காக சில டிப்ஸ்..! பொதுவாக குழந்தைகள் கண்ணில்படுகிற சின்னச்சின்னப் பொருள்களை வாயிலோ அல்லது மூக்கிலோ போட்டுக்கொள்வார்கள் என்பதால், அப்படிப்பட்டப் பொருள்கள் வீட்டில் இல்லாமலோ அல்லது குழந்தைகள் கைக்கு எட்டாமலோ பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, பட்டன் பேட்டரி, உடைந்த கிரையான்ஸ் துண்டுகள், உடைந்த பொம்மையின் பாகங்கள் போன்றவை குழந்தைகளின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பட்டாணி, வேர்க்கடலை, ராஜ்மா போன்ற சுண்டல் வகைகளை குழந்தைகள் உங்கள் கண்முன்னால் சாப்பிட வையுங்கள். இவைகூட சிறு குழந்தைகளின் தொண்டையில் சிக்கலாம், கவனம்'' என்கிறார் டாக்டர் ஃபரூக் அப்துல்லா.

விகடன் 5 Dec 2025 7:38 am

குடும்பப் பிரச்னையைக் கண்டித்த தலைமைக் காவலர்; காவல் நிலையத்திற்குள் புகுந்து வெட்டிய கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பொத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்தப் பெண் கோபித்துக்கொண்டு நெட்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். டிசம்பர் 2ஆம் தேதி இரவு இசக்கிபாண்டி தனது நண்பருடன், நெட்டூரில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்று, தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் வர மறுக்கவே, மதுபோதையிலிருந்த இருவரும் ரகளையில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில், இரவுப் பணியிலிருந்த கடங்கநேரிப் பகுதியைச் சேர்ந்த தலைமைக் காவலர் முருகன், ஒரு பெண் காவலருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிபாண்டியைக் கண்டித்தார். இதையடுத்து இருவரும் அங்கிருந்து சென்றனர். காவலருக்கு அருவாள் வெட்டு எனினும், ஆத்திரத்திலிருந்த இசக்கிபாண்டி, தனது கூட்டாளிகள் நான்கு பேருடன் மீண்டும் நெட்டூர் புறக்காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் முருகனை, அந்தக் கும்பல் அரிவாளால் ஓட ஓட வெட்டியுள்ளது. உடனே அவர் துப்பாக்கியை எடுக்கவே, அந்தக் கும்பல் சுதாரித்துக்கொண்டு அவரைக் கீழே தள்ளிவிட்டுத் தப்பிச் சென்றது. இந்தச் சம்பவத்தை அறிந்த ஆலங்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரிவாள் வெட்டில் காயமடைந்த காவலர் முருகனை மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், துணைக் காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமைக் காவலர் முருகனை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்ற இசக்கிபாண்டி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நெல்லை: பிரமாண்டமாக உருவான `பொருநை' அருங்காட்சியகம் - இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்! | Photo album

விகடன் 5 Dec 2025 7:30 am

இலங்கையை மீட்க துடிக்கும் பொதுமக்கள் ; சில அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால் விசனம்

இலங்கை முழுவதும் தித்வா புயலால் நாடு முழுவதும் சின்னாபின்னமாகியிருக்கிறது. பெருமளவிலான உதவிகள் வெளிநாடுகளிலிருந்து ஒவ்வொரு நாளும் வந்து குவிகின்றன . உள்ளூர் அமைப்புகள் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் உதவிப் பொருட்களை சேகரித்து பாதிப்படைந்த இடங்களை நோக்கி செல்கின்றனர். அரசும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தீவிர அக்கறையுடன் செயல்படுகின்றனர்.தனிப்பட்டவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். அலட்சியப் போக்கு நாட்டில் பெருமளவிலான இளைஞர்கள் மிகுந்த கண்ணியத்துடன் மக்களுக்கான உதவியை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செய்கின்றனர். ஆனால் இன்னமும் மாறாத பல அரச […]

அதிரடி 5 Dec 2025 7:21 am

வெள்ளத்தில் சிக்கிய சிசுவை மீட்ட இந்திய மீட்பு குழு; குவியும் பாராட்டு

தித்வா புயல் இலங்கையில் மோச​மான பேரழிவை ஏற்​படு்த்​தி​ சென்றுள்ள நிலையில் , வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி பலர் உயி​ரிழந்​ததுடன் ​ , நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு உடனயா வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்​தி​யா​விலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படை (என்​டிஆர்​எப்) . தைரிய​மான கரங்​களில் நம்​பிக்​கை வெள்​ளத்​தில் சிக்கி உயிருக்கு போ​ராடிய ஆயிரக்​கணக்​கா னோரை இந்​திய படை மீட்ட நிலை​யில், MyGovIndia இன்​ஸ்​டாகி​ராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தைரிய​மான […]

அதிரடி 5 Dec 2025 7:20 am

கொழும்பில் இரவில் நேர்ந்த அனர்த்தம் ; உடனடியாக களத்தில் இறங்கிய மேயர் விராய் கெலி பல்சதார்

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அந்த பகுதி பாதுகாப்பு அபாயத்தில் இருந்த நிலையில், அங்கு வசித்திருந்த குடும்பங்கள் முன்கூட்டியே இடைத் தங்கல் முகாம்களுக்கு மாற்றப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வீடுகள் சேதம் வீடுகள் மட்டுமே முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்த அவசர நிலையைத் தொடர்ந்து, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஆனந்தக்குமார் வழங்கிய […]

அதிரடி 5 Dec 2025 7:15 am

பாமக: மாம்பழம் சின்னத்தை முடக்காமல் இருக்க, தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கின்றன - திலகபாமா

'பா.ம.க கட்சியையும், சின்னத்தையும் முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது' என்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநில பொருளாளர் திலகபாமா பேசியிருக்கிறார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா கூறுகையில், ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க-வின் தலைவர் அன்புமணிதான் எனத் தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இது பா.ம.க சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. பா.ம.க கட்சியையும், சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாஸுடன் உள்ள சிலர் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள் அவர்களுக்குப் பதிலடியாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல் அறநிலையத்துறையை யார் இன்று முடுக்கி விட்டார்கள். திலகபாமா இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ம.க-வின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள். கட்சியை அடுத்த தலைமுறைக்குப் பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையைக் காப்பதற்கும் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தைக் கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். அன்புமணி கையில் பா.ம.க... கைவிரித்த தேர்தல் ஆணையம்... என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?

விகடன் 5 Dec 2025 7:05 am

நாகை காங்கேசன் துறை சர்வதேச கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையே இயக்கப்பட்டு வந்த கப்பல் சேவை தற்காலிகமாக வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

சமயம் 5 Dec 2025 6:38 am

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி, எங்கே தவறு… என்ன செய்ய வேண்டும்?

‘சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போது, இந்தியாவின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. ‘உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் நாடு’, ‘சீனாவுக்கு மாற்றாக உலகின் உற்பத்தி மையமாகவும், முதலீட்டு மையமாகவும் மாறும் நாடு’, ‘விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்’ என்றெல்லாம் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி பாசிட்டிவான செய்திகள் வந்தவண்ணம் இருந்த நிலையில், அதிருப்தியான ஓர் அணுகுண்டு வந்து விழுந்திருக்கிறது. கடந்த வாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சிகண்டு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 85-ஐ தாண்டிய போதே, ‘‘தொடர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்துவருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல” என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தார்கள். ஆனாலும், தொடர்ந்து சரிந்துவந்த ரூபாய் மதிப்பு கடந்த வியாழன் அன்று இன்னும் சரிந்து 90.43 ஆகப் பதிவானது. “இந்தியாவிலிருந்து தொடர்ந்து வெளியேறிவரும் வெளிநாட்டு முதலீடுகளும், இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரி விதிப்புகளும்தான் இதற்கு முக்கியக் காரணம்” என்கிறார்கள், நிபுணர்கள். இத்துடன், “ஏற்றுமதியைவிட, இறக்குமதியை அதிகமாகச் செய்துவரும் நாடாகவே இந்தியா இருப்பதும் பெருங்காரணம். கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், தங்கம், எலெக்ட்ரானிக் பொருள்கள் என எல்லாவற்றையும் அதிகமாக இறக்குமதி செய்துதான் பயன்படுத்தி வருகிறோம். எனவே, ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகள் வரும்” என்று எச்சரிக்கும் நிபுணர்கள், “ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சமாளிக்க, அதிகபட்சம் ரிசர்வ் வங்கியால் இருப்பில் இருக்கும் டாலர்களை விற்க மட்டுமே முடியும். அது, தற்காலிகத் தீர்வு மட்டுமே. இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகப் பற்றாக்குறை இல்லாத நாடாகவும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் நாடாகவும், அந்நியச் செலாவணியை அதிகமாக ஈர்க்கும் நாடாகவும் இந்தியாவை மாற்றுவதுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு” என்று வழிகாட்டுகிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கண்ணாடி போல் பிரதிபலிப்பது அதன் நாணய மதிப்பு என்று சொல்லலாம். உலகின் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் நாணயமான டாலர்தான், இன்றளவும் உலக நாடுகளின் நாணயங்களுக்கெல்லாம் தலைவராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் நாணயமான ரூபாய் தொடர்ந்து சரிந்து வருவது, வளர்ந்துவரும் நம் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து அரசும், ஆட்சியாளர்களும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ‘5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்கிற கனவு, கனவாகவேதான் நீளும். - ஆசிரியர்

விகடன் 5 Dec 2025 6:38 am

இந்திய ரஷ்யா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் இரு நாடுகளை சேர்ந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

சமயம் 5 Dec 2025 5:57 am

19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை

அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்க 19 நாடுகளுக்கு தடைவிதித்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, ஈகுவடாரில் கினி, எரித்ரியா, ஹைதி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புரூண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டோகா, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட 19 நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா குடியுரிமை பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு 5 Dec 2025 4:31 am

16 நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

வாஷிங்டன்: 16 நாடுகளைச் சோ்ந்தவா்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடா்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் காா்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) […]

அதிரடி 5 Dec 2025 3:30 am

போரை தொடங்க நாங்கள் இப்போதே தயார் ; வெளிப்படையாக எச்சரித்த புதின்

போரை தொடங்கினால் நாங்கள் இப்போதே தயாராக இருக்கிறோம். அவர்கள் போரின் பக்கம் இருக்கிறார்கள் என ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்து உள்ளார் ரஷ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அமைதி ஒப்பந்தம் இதற்காக ட்ரம்ப் 28 அம்சங்களை கொண்ட அமைதி ஒப்பந்தத்தை வெளியிட்டார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அமைதி ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று […]

அதிரடி 5 Dec 2025 1:30 am

16 வயதுக்குட்பட்டோரின் சமூக வலைதளக் கணக்குகளை நீக்காவிடில் அபராதம்!

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களின் சமூக வலைதளக் கணக்குகளை டிச. 10 முதல் நீக்காத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 33 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து வழிமுறைகளை வகுத்து சட்டம் இயற்றியுள்ளது. இச்சட்டம் டிச. 10ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வருகிறது. இதனைப் பின்பற்றாத முகநூல், இன்ஸ்டாகிராம், கிக், ரெடிட், ஸ்நாப்சாட், த்ரெட், டிக்டாக், […]

அதிரடி 5 Dec 2025 12:30 am

யாழ் தையிட்டி போராட்டத்தில் குழப்பநிலை

பௌர்ணமி தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் பொலிஸார் குழப்பம் விளைவித்ததாக கூற்ப்படுகின்றது. போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை பொலிஸார் அகற்றியுள்ளனர். இதனால் இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

அதிரடி 5 Dec 2025 12:30 am

மீண்டும் மீண்டெழுவோம்! நம்பிக்கை துளிர்க்கட்டும்!

(எம்.மனோசித்ரா) இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர், நவீன வரலாற்றில் நாடு சந்தித்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். ‘தித்வா’ (Ditwah) சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட இந்த அனர்த்தம், முக்கியமான உட்கட்டமைப்புக்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு கண்ட அழிவுகளும் இன்றைய நிலையும் இலங்கை பல தசாப்தங்களாக வெள்ளம், வறட்சி, மற்றும் […]

அதிரடி 5 Dec 2025 12:30 am

  நயினார் நாகேந்திரன்  –  எச். ராஜா  உள்ளிட்ட பல பாஜகவினா் கைது   –காரணம் என்ன?

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன்மற்றும் மூத்த தலைவரானஎச். ராஜாஉள்ளிட்டோர் இன்று (டிசம்பர் 4, 2025)… The post நயினார் நாகேந்திரன் – எச். ராஜா உள்ளிட்ட பல பாஜகவினா் கைது – காரணம் என்ன? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 4 Dec 2025 11:57 pm

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிப்பு

நாட்டில் டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் (40) அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, சேவைகள் மீட்டெடுக்கப்பட்டு, சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இலங்கை மீண்டெழுந்து வளர்ச்சியை நோக்கிய தனது பயணத்தைத் ஆரம்பிக்கத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்பட்டுள்ளது.

அதிரடி 4 Dec 2025 11:30 pm

புடினை கட்டிப்பிடித்து வரவேற்றார் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை டெல்லி விமான நிலையத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வரவேற்றார். இருவரும் ஒரே காரில் புறப்படுவதற்கு முன்பு, இரு தலைவர்களும் கைகுலுக்கி, ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புடின் இரண்டு நாட்கள் இந்தியாவில் இருப்பார், இதன் போது அவர் நாளை பிரதமர் மோடியுடன் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்பார். பிரதமர் மோடியும் புதினும் இன்றிரவு ஒரு தனிப்பட்ட இரவு உணவைப் பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப்பூர்வ விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், இந்த இரவு உணவை பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ வீட்டில் வழங்குகிறார். பிரதமர் மோடி பயன்படுத்தும் அதே காரில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் இரு தலைவர்களும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர். செப்டம்பர் மாதம், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமர் மோடிக்கு தனது அதிகாரப்பூர்வ காரில் பயணம் செய்ய புடின் முன்வந்தார். மாஸ்கோவுடனான புது தில்லியின் எண்ணெய் வர்த்தகத்திற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரி தாக்குதலை அறிவித்த நேரத்தில், SCO இல் ஒன்றாகக் கார் பயணம் ஒரு காட்சி அறிக்கையாக இருந்தது. புதின் நாளை பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். சமீபத்திய ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே பேச்சுவார்த்தைகளின் மையக் கவனம் என்று வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவும் ரஷ்யாவும் தற்போதுள்ள வர்த்தக பற்றாக்குறையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, புது தில்லி கடல் பொருட்கள், உருளைக்கிழங்கு, மாதுளை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், நுகர்வோர் பொருட்கள் மற்றும் மருந்துகளின் ஏற்றுமதியை அதிகரிக்க வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், இந்தியா தொடர்ந்து ரஷ்ய உரங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஆண்டுதோறும் மூன்று முதல் ஐந்து மில்லியன் டன்கள் வரை இறக்குமதி செய்கிறது. மேலும் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த நம்புகிறது.

பதிவு 4 Dec 2025 10:59 pm

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது –அமைச்சர் ரகுபதி விளக்கம்

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:49 pm

சீனாவில் நிலநடுக்கம் –ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

சீனாவில் இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 1.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:48 pm

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் –நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது

திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில்

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:46 pm

இந்தியா வந்தடைந்தார் ரஷிய அதிபர் புதின்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார். தலைநகர் டெல்லி

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:45 pm

ஒரே நாளில் 180 விமானங்களை ரத்து செய்த இண்டிகோ

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ பல்வேறு காரணங்களுக்காக இன்று ஒரே நாளில் 150-க்கும் அதிகமான விமானங்களின் சேவையை ரத்து செய்தது. மும்பை விமான நிலையத்தில்

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:43 pm

தனது சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், தனது மாதாந்திர சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நன்கொடையாக அறிவித்துள்ளார். கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட “ஆதரய” நலத்திட்டத்திற்கு அவர் தனது உதவியை வழங்கியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச , நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பையும் ஆதரவையும் வழங்க விரும்பும் எவருக்கும் இந்த திட்டம் திறந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 300,000 குழந்தைகள் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக […]

அதிரடி 4 Dec 2025 10:30 pm

80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! குற்றவாளியைத் துப்பாக்கியால் சுட்ட சிறுவன்!

ஆப்கானிஸ்தானில் தன் குடும்பத்தினர் 13 பேரை கொலை செய்த குற்றவாளியை அதே குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள சட்டங்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. அந்தவகையில் அங்கு மிகக் கொடூர குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில் 9 குழந்தைகள், பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை மங்கள் கான் என்பவர் கொலை செய்துள்ளார். […]

அதிரடி 4 Dec 2025 10:30 pm

Around 115 Awards Presented at the PRSI State Awards in Chennai

The Chennai Chapter of the Public Relations Society of India (PRSI) hosted the PRSI State Awards 2025, recognising excellence in

சென்னைஓன்லைனி 4 Dec 2025 10:19 pm

தையிட்டியில் குழப்பம்?

பூரணை தினமான இன்று யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போரட்ட களத்தில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைத்திருந்த கூடாரங்களை இலங்கை காவல்துறையினர் அகற்றியுள்ளனர். யாழ்ப்பாணம் - தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும், திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி, அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் போராட்டம் நடைபெற்றிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் நேற்றும் (03), இன்றும் (04) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. போரட்டத்தில் காணி உரிமையாளர்கள், பொது மக்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 4 Dec 2025 10:02 pm

வடக்கிற்கு 1872 மில்லியன்!

டிட்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார் 1872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியமைப்பதற்கு அனத்த நிவாரண பணிக்காக சுமார் 10 ஆயிரத்து 290 மில்லியன் ரூபாக்களை முதற்கட்டமாக முழு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தை பொருத்தவரையில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார் மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியன் , யாழ் மாவட்டத்திற்கு 365 மில்லியன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 206 மில்லியன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 189 மில்லியன் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 158 மில்லியன் ரூபாக்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதிகள் சகல மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பாதிப்புக்கு உள்ளான தரவுகளின் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் நீதியாக பங்கீட்டு வழங்கப்படும். அது மட்டுமல்லாது மாகாண சபைகளுக்கும் விசேடமாக அனர்த்த நிவாரண நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் உயிரிழப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும் மக்களை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் இறந்திருக்கலாம் என எதிர்வு கூறப்படும் நிலையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் தரவுகள் இறுதி செய்யப்படவில்லையெனவும் அறிவிக்கப்பட்டு;ள்ளது.

பதிவு 4 Dec 2025 10:00 pm

நாட்டை விற்க போகிறோமா? இல்லை, நாட்டை வியக்க வைக்க போகிறோமா? #தேர்தல்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேர்தல் ': உங்கள் பார்வை என்ன? படித்தவுடன் மனசு 36 வருடங்களுக்கு முன்னோக்கிச் சென்றது... வாக்காளர்கள்... வாக்காளராக நம் கடமை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமா??? அரசியல்வாதியின் சூதாட்டத்தில் பகடைக்காய் இல்லை . நாட்டை விற்க போகிறோமா? இல்லை.. நாட்டை வியக்க வைக்க போகிறோமா? விடை, வினா.. இரண்டும் வாக்காளர் கையில். வாக்கு உரிமையாக! 'மான்டெஸ்க்யூ'என்ற அறிஞர் 'சட்டங்களின் ஆன்மா 'என்ற நூலில் தன்னுடைய அரசை தானே தீர்மானிக்கும் எஜமானர்கள் வாக்காளர்கள் என்று பெருமையாக குறிப்பிடுகிறார். உண்மை . பணம், இதர சலுகைகளை எதிர்பாராமல் நம் கையில் உள்ள வாக்கு என்ற மாபெரும் ஆயுதத்தைக் கொண்டு சாதி, மதம், இனம் பாராமல் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாட்டைக் கட்டமைக்க நாம் உறுதி மேற்கொள்வது அவசியம். நம் உரிமை , நம் ஓட்டு என்பதற்கிணங்க நாட்டையும், நம்மையும் ஆளக்கூடிய நபரை தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரம் வாக்காளரான நமக்கு உண்டு. அதை உரிய வகையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான நல்ல பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் தவறுகள் நிகழாது என்பதும் உறுதி. தேர்தல் நம் சிந்தனை 5 ஆண்டு காலம் நம்மை ஆளப்போகும் அரசியல் ஆளுமையை தேர்ந்தெடுப்பதில் இருக்க வேண்டியது அவசியம். பணம் செலவழித்தால் போதும் தேர்தலையும், வாக்காளர்களையும் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற மனநிலையும், செலவழித்த பணத்தை திரும்பப் பெற பல மடங்கு ஊழல் என்ற நிலையும் இங்கு சர்வசாதரணமாக உள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே  தேர்தல் துறைக்கு முன்னோடியாக இருந்த உத்திரமேரூர் கல்வெட்டு என்ன சொல்கிறது தெரியுமா?  போட்டியிடுபவருக்குரிய தகுதிகள்  தேர்தல் விதிமுறைகளை மிகச்சரியாக பயன்படுத்துபவரை தேர்ந்தெடுப்பதே சரி என்று கூறுகிறது. உண்மையான ஜனநாயகத்திற்கு ஓட்டு போடுதல் அவசியம். வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது.  நாடு முழுக்க பாட்டாளி மக்கள் பரந்துபட்டு இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவர்களுக்கான வாக்கு உரிமையை அறவழியில் பதிவிட்டு, தனி மனித உரிமைகளுக்கும், தரமான செயல் முறைகளுக்கும், வழிவகை செய்து எவர் ஒருவர் தன்னையே அர்ப்பணிக்கிறாரோ,அவரை தேர்ந்தெடுப்பது மிகவும் சாலச்சிறந்தது. அப்பொழுதுதான் எதிர்கால இந்தியா ஏற்றம் பெறும். வாக்களிப்பவர்கள் மேற்கொள்ளும் ஒருவிரல் புரட்சியினால் வாய்மை வலிமை பெறும். வாக்குரிமை மதிக்க பெறும். குடவோலை முறை வேட்பாளர்களின் வாய் வாக்குகளும் நிஜமாகும். ஊழலுக்கு கைகொடுக்காமல், கும்பிட்டு வாழாமல்  நமது உரிமை காப்போம்.  சிந்தித்து வாக்களிப்போம். யார் வந்தால் நாடு செழிக்கும் என்பதை யோசித்து நம் வாக்குகளை செலுத்துவோம் வாக்குரிமையை தவறவிட்டால் வாழ்வுரிமை தவற நேரிடும். தயவுசெய்து தேர்தல் நாளன்று வீட்டில் உட்கார்ந்து தூங்கிப் பொழுதைக் கழிக்காமல் உங்களது உரிமையை கடமையை செய்து வா( பா)ருங்கள்... மனதிற்கு மகிழ்ச்சி வரும்.. எதையோ சாதித்தது போல் ஒரு பெருமிதமும் உடன் வரும்... அது மட்டுமல்ல உங்களுக்கே உங்களுக்கென்று இசைஞானி தன் ஹார்மோனியத்தால் இசையமைத்து பாடல்பாட அது உங்கள் காதுகளில் ரீங்காரமிடும் உங்களைத் தாலாட்டும். 'ஒற்றை விரல் நீலமையால்' நம் உரிமையை மீட்டு எடுப்போம். வாக்காளராக தமது பங்களிப்பை 100% செயலாற்றுவோம்.. 36 வருடங்களுக்கு முன்பு.. 'தேர்தல்' என்ற தலைப்பில் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசி முதல் பரிசு வாங்கியது நினைவுக்கு வருகிறது.. (வந்தது) கூடவே 1989 ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக வாக்களித்ததும் நினைவுக்கு வருகிறது! என்றென்றும் அன்புடன் ஆதிரை வேணுகோபால் தேர்தல்

விகடன் 4 Dec 2025 9:40 pm

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு - விசாரணையில் வனத்துறை; நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னமரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் கூறியதால், விவசாய நிலத்துக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் ஒருசில விவசாயிகள் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். ஆனால், அந்த பேட்டரி மின்வேலியையும் யானைகள் உடைத்து சேதப்படுத்துவதால், சிலர் சட்டவிரோதமாக வேலியில் நேரடியாக மின்சாரத்தை இணைக்கவும் செய்து வருகின்றனர். இதனால், உணவுதேடி விவசாய நிலத்துக்குள் நுழையும் வனவிலங்களுகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது. யானை உயிரிழப்பு இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஈரட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வைரவன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அப்போது, அந்த விவசாய தோட்டத்தைச் சுற்றி வைரவன் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி அந்த யானை உயிரிழந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, பர்கூர் வன அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, அதே இடத்தில் யானையை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், உணவுதேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக விவசாய நிலத்தின் உரிமையாளர் வைரவனைப் பிடித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

விகடன் 4 Dec 2025 9:37 pm

சரியாயின் சரி:பிழையெனின் பிழை!

அரசாங்கமோ, எதிர்கட்சியோ, சரியானதை ஆதரிப்போம், பிழையை எதிர்ப்போம் என தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன். பெரும்பான்மை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றுதான். சில வேளை, கெஞ்சுவார்கள். பல வேளை மிஞ்சி இனவாதம் பேசுவார்கள்.அவர்கள் மத்தியில், எமது தனித்துவங்களை இழக்காமல் கூடி பேசி காரியம் சாதிக்க மட்டுமே எம்மால் முடியும். இலங்கையில் சிறுபான்மை கட்சிகள் அதைதான் செய்ய முடியும். சுனாமி பேரழிவின் போது வட-கிழக்கு தமிழ் உடன் பிறப்புகளுக்காக சர்வதேச பங்களிப்புடன் எடுக்க பட்ட மீள் கட்டமைப்பு முயற்சிக்கு எதிராக இனவாதம் பேசி, சிங்கள மக்களை தூண்டி விட்டு, அதை அடியோடு தடுத்து நிறுத்தி, அரசியல் செய்த கட்சி ஜேவிபி பொருளாதார நெருக்கடியில், முழு நாட்டு மக்கள், தவித்த போது, வெளி நாட்டு இலங்கையர்களை இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என அரசியல் செய்த கட்சி ஜேவிபியே. அரகலய கிளர்ச்சியை, அதை நடத்திய இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு தீமூட்டுங்கள்என வன்முறை செய்ய தூண்டி, அரசியல் செய்த கட்சியும் ஜேவிபியே என குற்றஞ்சுமத்தியுள்ளார் மனோகணேசன். நாளை அவசியமானால், சில வருடங்களுக்கு முன் எனக்கும், சூஞானசாரருக்கும் இடையில் நடந்த சண்டையை மறந்து விட்டு, அனுராதபுரத்துக்கு கூட அவருடன் போய் அங்கு வாழும் நமது மக்களுக்காக அவரை பேச வைக்க முயல்வேன் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார். தமிழரசுகட்சியின் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் சகிதம் கண்டிக்கு இனவாத கட்சி பிரதிநிதிகள் சகிதம் மனோகணேசன் அண்மையில் கண்டியில் முன்னெடுத்த ஆய்வு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 4 Dec 2025 9:34 pm

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி

வென்னப்புவ, லுனுவில பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கேப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்நிலையில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ள ரத்மலானை, இல்லத்திற்கு இன்று (04) முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் , விமானியின் குடுபத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதன்போது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் […]

அதிரடி 4 Dec 2025 9:30 pm

திருவையாறு சட்டமன்றத் தொகுதி.. விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?

தஞ்சையில் உள்ள திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் நெல் கொள்முதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.

சமயம் 4 Dec 2025 9:10 pm

TN vs TRI: ‘டி நடராஜன் அபாரம்’.. தமிழக அணியை எதிர்த்து ஆடிய விஜய் சங்கர்: இறுதியில் மெகா வெற்றி!

திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டி நடராஜன் அபாரமாக பந்துவீசி அசத்தினார். தமிழக அணியை எதிர்த்து விளையாடிய விஜய் சங்கர் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

சமயம் 4 Dec 2025 8:58 pm

ஹாங்காங் தீவிபத்து: உயிரிழப்பு 159-ஆக உயா்வு

ஹாங்காங்: ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 156-ஆக உயா்ந்துள்ளது. தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, 5 உடல்களை மீட்டதைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை உயா்ந்தது. இன்னும் 31 போ் காணாமல் போயுள்ள நிலையில், சில உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா். எட்டு குடியிருப்பு கோபுரங்களைக் கொண்ட அந்தக் குடியிருப்பு தளத்தில் கடந்த வாரம் (நவ. 26) […]

அதிரடி 4 Dec 2025 8:30 pm

கையில் பென்சிலுடன் புதைந்துபோன சிறுவன்; பொலிஸ் அதிகாரியின் வேதனை பதிவு

நாட்டில் இயற்கை பேரழிவால் மலையக பகுதிகளில் பலர் மண்ணில் புதையுண்டு போயுள்ளனர். இந்நிலையில் வெலிமடை பிரதேசத்தில் மண்ணில் புதையுண்ட சிறுவனின் உடலை மீட்கையில் அவனது கையில் பென்சில் இருந்ததாக கூறப்படுகின்ற சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது. இது தொடர்பில் ஆங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் (Sampath Abeywickrama) முகநூல் பதிவு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மூன்று மகன்கள் வெலிமட, கெப்பிட்டிபோல, ரேந்தபோல பகுதி […]

அதிரடி 4 Dec 2025 8:30 pm

இந்திய மீனவர்களால் நெடுந்தீவு மீனவர்களின் வலைகள் அறுப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு மீனவர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மீனவர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை மீன்பிடிக்காக நெடுந்தீவு கடல் பகுதியில் தமது வலைகளை விரித்து காத்திருந்த போது, நெடுந்தீவு கடற்பரப்பினுள் பல படகுகளில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களால் வலைகள் அறுக்கப்பட்டுள்ளன. நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால் கடலுக்கு தாம் செல்லாத நிலையில் வாழ்வாதரத்திற்காக பெரும் இடர்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது காலநிலை சீரடைந்ததால், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் எமது பெறுமதியான வலைகளை அறுத்து நாசமாக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக வருமானமின்றி பெரும் கஷ்டங்களை எதிர் கொண்டு வந்த நிலையில் தற்போது எமது வலைகளை அறுத்து சென்றமையால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். இது தொடர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்பதுடன், நெடுந்தீவுக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் அத்துமீறலகளை கட்டுப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரியுள்ளனர்.

பதிவு 4 Dec 2025 8:06 pm

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்களை பேட்டிக்காக அணுகினோம். அவர் பேசியவை. பெ.சண்முகம் திருப்பரங்குன்றத்தில் மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசின் வாதங்கள் நீதிமன்றத்தில் எடுபடாமல் போயிருக்கிறதே? நீதிமன்றத்தின் உத்தரவை கடுகளவும் ஏற்க முடியாது. தாங்கள் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்கிற பிடிவாதத்தில் இயந்திரத்தனமாக நீதிபதிகள் இந்த வழக்கை அணுகுகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தை விட்டுவிட்டு, தர்காவுக்கு அருகே புதிய இடத்தில் தீபத்தை ஏற்ற இப்போது என்ன தேவை இருக்கிறது? அதை இந்த நீதிமன்றம் ஆய்ந்து பார்க்க வேண்டாமா? நீதிபதி தான் கூறிய உத்தரவை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டுமென மத்திய தொழில்பாதுகாப்பு படையையே அனுப்புகிறார். இப்படி ஒவ்வொரு நீதிபதியும் கிளம்பினால் இதற்கான எல்லைதான் என்ன? அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில் இருக்கிறது. பதட்டமான சூழல் ஏற்படும் போது இந்த அரசை கைக்கட்டி வேடிக்கைப் பார்க்க சொல்கிறீர்களா? இப்படி ஒவ்வொரு நீதிபதியும் ஒரு உத்தரவைப் பிறப்பித்து ஒரு படையை அனுப்பினால் அது மாநிலங்களின் அதிகாரத்துக்குதான் கேடு விளைவிக்கும். நீங்கள் அவர்கள் கூற்றுப்படியே யோசித்துப் பாருங்கள். திருப்பரங்குன்றம் தள்ளுமுள்ளு ஆகமவிதிப்படி குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். அந்த நாள்தான் முடிந்துவிட்டதே. இன்று ஏற்றப்போவது சுவாமிநாதன் தீபம். தன்னுடைய உத்தரவை தமிழக அரசு பின்பற்றாதது அவருக்கு கோபம். அந்த நீதிபதியின் பிடிவாதக் குணத்துக்காக ஏற்றும் தீபம். நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. தமிழக அரசுக்கும் எங்களுக்கும்தான் பிரச்னை. அரசு நீதிமன்றத்தை பின்பற்றியிருந்தால் எந்த பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என வலதுசாரிகள் கூறுகிறார்களே? இதை எப்போது சொல்கிறார்கள்? இன்றைக்குதான் சொல்கிறார்கள். மதவாதிகள் எப்போதும் இப்படித்தான் தந்திரமாக சூட்சமமாக பேசுவார்கள். நேற்று அவர்களை மலைக்கு அனுமதித்திருந்தால், அயோத்தியில் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கும். சிக்கந்தர் தர்காவின் நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றிவிட்டு அந்த தர்காவையே இல்லாமல் ஆக்கியிருப்பார்கள். திருப்பரங்குன்றம் திருக்கார்த்திகை தீபம் உச்சநீதிமன்றத்தில் உறுதி கொடுத்துவிட்டுதான் பாபர் மசூதியை நோக்கியும் சென்றார்கள். ஆனால், எதையாவது மதித்தார்களா? ஒருவேளை அவர்களை மலைக்கு மேல் அனுமதித்திருந்தால் இன்று தமிழகம் எப்படியிருந்திருக்கும்? இவ்வளவு நாள் முஸ்லீமுக்கும் எங்களுக்கும் பிரச்னை என்றுதானே அவர்கள் பேசி வந்தார்கள்? அந்த விதத்தில் தமிழக அரசு நேற்றைய சூழலை திறம்பட சமாளித்து பதட்டத்தை தணித்தது. தொடர்ச்சியாக வலதுசாரி அமைப்புகள் மதுரையை தங்களின் இந்துத்துவா சோதனைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்களே. அதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன? பலவிதமான கடுமையான முயற்சிகளுக்குப் பிறகும் பாஜகவால் தமிழகத்தில் அரசியல்ரீதியாக எந்த வெற்றியையும் பெற முடியவில்லை. அதனால்தான் அயோத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி பல மாநிலங்களில் அரசியல் லாபத்தை அறுவடை செய்ததைப் போல இங்கேயும் முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு கோவில். அந்த விதத்தில் திருப்பரங்குன்றத்தையும் அயோத்தியாக மாற்ற வேண்டும் என்கிற அவர்களின் தீய நோக்கம் என்றைக்கும் பலிக்காது. பெ.சண்முகம் திமுக அரசுதான் வலதுசாரிகளை இவ்வளவு பெரிதாக வளர இடம் கொடுக்கிறது. இது அவர்களும் அரசியல்ரீதியாக பலனை கொடுக்கிறது என ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறதே? இது மேம்போக்கான பார்வை. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் அரசியலைத் தாண்டி நீண்ட கால நோக்கத்தோடு நுணுக்கமாக தீவிரமாக செயல்படுபவை. ஒரு ஊரில் 'வெறுங்கையோடு வாங்க வெள்ளிக்குடத்தோடு போங்க...' என ஒரு போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்தேன். கோவிலில் கலசம் தூக்குவதற்காக அழைப்பு விடுக்கும் போஸ்டர் அது. வெள்ளிக்குடம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கான பெண்கள் செல்வார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. இந்த மாதிரி தந்திரமாக நுணுக்கமாக ஏராளமான வேலைகளை அவர்கள் செய்கிறார்கள். சாம, பேண, தான, தண்டம் என எல்லாவிதத்திலும் அவர்களுக்கு முயற்சிக்கிறார்கள். மத்திய அரசில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதிகாரம் கையில் இருக்கிறது. அளவுக்கதிகமான பணம் இருக்கிறது. அதனால் தமிழகத்தில் நுழைய கடுமையான முயற்சிகளை எடுக்கத்தான் செய்வார்கள். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அடுத்தக்கட்டமாக இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய பல்வேறு தீர்ப்புகள் பாரபட்சமானதாகவும் ஒரு தரப்பாகவும் இருந்திருக்கிறது. குறிப்பாக,அவை மதவாத சக்திகளுக்கு ஆதரவானதாக இருந்திருக்கிறது. அது அரசியல் சாசனத்துக்கும் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கும் எதிரானது. அதனால் அவர் நீதிபதியாக இருக்கவே தகுதியற்றவை. தலைமை நீதிபதியை சந்தித்து சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்து வலியுறுத்துவோம். மதுரை மக்கள் இந்த விவகாரத்தை எப்படி அணுகுவதாக பார்க்கிறீர்கள்? நேற்று பதட்டத்தை ஏற்படுத்திய அந்த கும்பலில் பெரும்பாலானோர் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். பொதுமக்கள் வழக்கம்போல கோவிலுக்கு செல்லத்தான் வந்தார்கள். நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள். பாரத் மாதா கீ ஜே என கோஷம் போட்டவர்களை காவல்துறை அப்புறப்படுத்துகையில் அங்கே எப்படியொரு கைத்தட்டல் கேட்டதென்று. மதுரையின் பொதுமக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இவர்களின் வெறுப்பரசியலுக்கு அவர்கள் இரையாகமாட்டார்கள். பெ.சண்முகம் மதம் சார்ந்த இந்த மாதிரியான விவகாரங்கள் 2026 தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் என நினைக்கிறீர்களா? நிச்சயமாக ஏற்படுத்தாது. 2021 லும் அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில்தான் இருந்தார்கள். என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். அதேதான் இப்போதும். சேராத இடம்தனில் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்ததை போல நிற்கிறது அதிமுக. மாநிலமே விவாதிக்கும் இந்த விவகாரத்தில் மக்கள் பக்கம் நின்று பேசாமல் இருக்கிறது அதிமுக. குறுகிய தேர்தல் லாபங்களுக்காக நீண்ட கால அடிப்படையில் மக்கள் நலனுக்காக குரல் கொடுக்காமல் இருப்பது மோசமான அணுகுமுறை.

விகடன் 4 Dec 2025 8:02 pm

உபநகரபிதா கிஷோரின் அதிரடியால் குளமாகிய குஞ்சர் துரவு.!

சாவகச்சேரி நகராட்சி மன்றின் உள்ளூராட்சி வார நடமாடும் சேவையின் போது கண்டுபிடிக்கப்பட்டு உபதவிசாளர் கிஷோர் அவர்களின் முயற்சியால் அதிரடியாக உடனடியாகவே தூர்வாரப்பட்ட குஞ்சர்துரவு குளம் இப்போது நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. நகராட்சி மன்றின் எல்லைக்குட்பட்ட மீசாலை கிழக்கு வட்டரத்தின் குஞ்சர் துரவு வீதி குறித்த குளம் அமைந்துள்ள காரணத்தினாலேயே குஞ்சர் துரவு வீதி என அழைக்கப்படுகின்றது. ஆனால் குறித்த வீதியில் குளம் அமைந்துள்ளதற்கான எந்தவிதமான அடையாளமும் காணப்படவில்லை. குறித்த குளம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் […]

அதிரடி 4 Dec 2025 7:42 pm

மாவிலாறு அணை கடுவதற்கு காத்திருக்க வேண்டும்

சேதமடைந்துள்ள மாவிலாறு அணைக்கட்டை முழுமையாக புனரமைக்க, வடகீழ் பருவ பெயர்ச்சி மழை முடியும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மகாவலி கங்கை மூலம் வந்து சேர்ந்த வெள்ள நீர் ஏற்படுத்திய தாக்கத்தினால், மாவிலாறு அணைக்கட்டு கடந்த 30ஆம் திகதி உடைப்பெடுத்தது மாவிலாறு அணைக்கட்டுப் பகுதிக்கு செல்லும் வீதி இப்போதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளம் வடிந்த பின்பே சேதமடைந்த அணைக்கட்டு பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்ய முடியும். அதன் பின்னரே முழுமையான சேதத்தை மதிப்பிடப்பட முடியும். அதேநேரம், சேருநுவர வெள்ளப் பாதுகாப்பு அணையின் நீலபொல மற்றும் தெஹிவத்த பகுதிகளில் ஏற்பட்ட சேதம், கந்தளாய் சூரியபுர வெள்ளப் பாதுகாப்பு அணை உடைந்ததால் ஏற்பட்ட சேதம் ஆகியவையும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பதிவு 4 Dec 2025 7:39 pm

அமைச்சரவைக் கூட்டத்தில் தூங்கி வழிந்த டிரம்ப்!

அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது ரஷியா- உக்ரைன் மோதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து அதிபர் டிரம்ப்க்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அச்சமயம், அதிபர் டிரம்ப் கண்களை மூடி தூங்கிக்கொண்டுள்ளார். டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்த வெளியுறவு செயலாளர் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் ஒரே தலைவர் அவர்தான் என்று பேசியபோது டிரம்ப் தலையாட்டுகிறார். Donald has fallen asleep in his own […]

அதிரடி 4 Dec 2025 7:30 pm

தற்காலிக புனரமைப்பு: வட்டுவாகல் பாலம் பயன்பாட்டுக்கு வந்தது

வட்டுவாகல் பாலம் தற்காலிக புனரமைப்பு நிறைவு பெற்று நேற்று இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி இரண்டாக பிளவுபட்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதனை சீர் செய்யும் பணி இரவு பகலாக இடம்பெற்றிருந்தது. அண்மைய நாட்களாக பெய்த பலத்த மழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு ஏ35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்ந்திருந்தது. இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டிருந்தது. எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு - கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ச்சியாக இரவு பகலாக வேலைகள் இடம்பெற்று வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து நேற்று (03) இரவு 9.45 மணியளவில் இருந்து வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்தினை மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டு வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

பதிவு 4 Dec 2025 7:18 pm

பணி நிரந்தரம் கிடைக்குமா கிடைக்காதா? எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் முக்கிய முடிவு!

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சமயம் 4 Dec 2025 7:16 pm