SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

குழந்தையின் நகை திருட்டு –சந்தேகத்தில் சித்தப்பா கைது!

தனதுசகோதரனின் குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க நகையை களவாடிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் பகுதியை… The post குழந்தையின் நகை திருட்டு – சந்தேகத்தில் சித்தப்பா கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 11:26 am

கரூர் சம்பவம் : சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்!

சென்னை :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.)-வின் முக்கிய நிர்வாகிகள் ந. ஆனந்த் (பொதுச் செயலாளர்), சி.டி.ஆர். நிர்மல் குமார் (இணைப் பொதுச் செயலாளர்), ஆதவ் அர்ஜுனா (பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர்), மதியழகன் (கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்கள். கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் த.வெ.க. தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த […]

டினேசுவடு 24 Nov 2025 11:23 am

AI Is Changing What It Means to Build and Who Builds it

AI is no longer just a backend or operational tool it has moved to the centre of how brands engage customers, understand markets, and shape their competitive identity. As consumers become increasingly digital-first and markets grow more dynamic, companies across sectors are shifting from intuition-led strategies to data-driven, precision-led marketing. The momentum is clear: according to Deloitte’s latest State of GenAI insights, over 80% of Indian organisations are actively exploring intelligent automation and advanced digital capabilities, particularly in marketing, customer experience, and business decision-making. The report also notes that nearly 70% of companies say their tech-driven transformations have already met or exceeded ROI expectations, proving that modern digital tools are not just add-ons they are fundamentally reshaping how brands are built and how their perception is crafted.Customer engagement is witnessing a major shift as brands move towards more personalised and intuitive interactions. Advanced digital tools now study behaviour patterns, preferences, and past interactions to create journeys that feel relevant to each individual. Intelligent chat assistants, virtual sales guides, predictive lead scoring, and behaviour-based recommendations are turning generic touchpoints into meaningful conversations. By mapping the entire customer journey more precisely, businesses are not only improving the quality of interactions but also ensuring smoother transitions, stronger interest, and significantly lower drop-offs.This shift toward personalised engagement is also reshaping how brands build their overall strategy. With access to richer insights about customer preferences, motivations, and online behaviour, companies no longer have to rely on broad assumptions or traditional surveys. Real-time analytics and predictive models now reveal what audiences are likely to respond to, helping brands fine-tune their messaging and sharpen their competitive positioning. Tools that track sentiment across digital platforms further allow teams to understand public mood, respond quickly to conversations, and maintain a consistent, trusted brand image. As a result, data-led intelligence is steadily becoming the foundation of strategic brand-building.This growing reliance on digital intelligence is also transforming the execution side of marketing. Day-to-day workflows that once required constant manual oversight are now far more streamlined, with automated tools optimising ad budgets, refining audience targeting, and managing campaigns across Google, Meta, and programmatic platforms in real time. Marketers can now forecast performance, cluster audiences, and run large-scale A/B experiments with far greater ease. Content production has become equally agile, as tools generate multiple variations of copies, visuals, and short-form videos within minutes. Altogether, these advancements are enabling teams to work with greater speed, precision, and creative flexibility.These shifts are also transforming how businesses understand and navigate the broader market. With stronger analytical capabilities, companies can now spot emerging micro-markets, forecast demand more accurately, and plan launches with greater clarity. Dynamic pricing and real-time competition tracking help brands stay ahead of changing conditions rather than simply reacting to them. At the same time, deeper behavioural insights highlight what truly drives purchase decisions today—trust, convenience, sustainability, digital experiences, and peer reviews. Smart tools like virtual tours, digital twins, and AR/VR showcases are raising consumer expectations and pushing brands to present products more innovatively. Together, these developments are reshaping the overall demand supply equation and redefining how businesses compete and grow.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 11:18 am

ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார் - அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்

விகடன் 24 Nov 2025 11:05 am

Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?

கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காண்போம். ஆஸ்திரேலியாவை சார்ந்த குஸ்டாவ் கிளிம்ட் (Gustav Klimt) என்ற ஓவியரின் கைவண்ணமே இந்த படைப்பாகும். யார் இந்த குஸ்டாவ் கிளிம்ட்? ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் 1862ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கிளிம்ட் பிறந்தார். இவர் அப்பா ஒரு நகை வியாபாரி. கிளிம்ட்டுடன் பிறந்தவர்கள் 6 பேர். இவர்தான் மூத்தவர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்களாக விளங்கினர். அதில் கிளிம்ட் தேர்ந்தெடுத்த துறையே இந்த ஓவியத்துறை. குஸ்டாவ் கிளிம்ட் (Gustav Klimt) ஆரம்ப காலகட்டத்தில் இவரது ஓவியங்கள் முழுவதும் இயற்கை சூழல்களை சார்ந்ததாகவே இருந்தது. மரங்கள், வீடு, வயல்வெளிகள் போன்ற இவரின் ஓவியங்கள் அளவுக்கதிகமான புகழையும், விமர்சனங்களையும் இவருக்கு எடுத்து தந்தது. ஆனால், அதற்கு பின் தன் ஒட்டுமொத்த ஓவிய பாணியையும் முழுவதுமாய் மாற்றி தனக்கென தனி இடத்தை பிடிக்க ஆரம்பித்தார். இதன் விளைவாக இவரின் ஓவியங்கள் பெரிதும் பேசும்பொருளாய் மாறியது. அது ஆபாசம் சார்ந்ததாகவும், பெண் அழகியல் சார்ந்ததாகவும் அதிகம் இருந்தது. ஆரம்பகால கட்டத்தில் கிளிம்ட் வரைந்த இயற்கை ஓவியபாணி ஓவியங்களை வரவேற்ற கலை விமர்சகர்கள், புதிய பாணியாக கையாளப்பட்ட இந்த ஆபாச ஓவியங்களை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அத்தகைய ஒவியங்களால்தான் கிளிம்ட் உலகின் உன்னத ஓவியர்களில் ஒருவராக இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பதுவே மறுக்க முடியாத உண்மையாகும். லிசபெத் லெடரர் ( 'Portrait of Elisabeth Lederer') இந்த ஓவியம், 1914-1916 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், வியன்னா பொற்காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ஓவியத்தில் லிசபெத் லெடரர் என்ற பெண், வெள்ளை அங்கி அணிந்து கொண்டு நீல நிற திரைச்சீலையின் முன் நிற்பதை காட்டுகிறது. மேலும் இது இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் $236.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2000 கோடி) விற்கப்பட்டது. இதுவரை மிக அதிக விலைக்கு ஏலம் போன நவீன ஓவியம் என்ற சாதனை படைத்துள்ளது. யார் இந்த எலிசபெத் லெடரர்? குஸ்டாவ் கிளிம்ட் நண்பராக அவரோடு சேர்ந்து பணியாற்றிய தன் வாடிக்கையாளர்களில் ஒருவரது மகள்தான் இந்த ஓவியத்தில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. 20 நிமிடங்களிலேயே முடிந்த ஏலம்! நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 6 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு, ஓவியத்தை வாங்க போட்டியிட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெறும் 20 நிமிடங்களுக்குள் ஏலம் முடிந்தது. ஓவியத்தை வாங்கியவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அமெரிக்க வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட 2வது ஓவியம் என்ற பெருமை குஸ்டாவ் கிளிம்ட் வரைந்த ஓவியம் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது நாஜி படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட இந்த ஓவியம் பின்னர் 1948ம் ஆண்டு மீண்டும் மீட்கப்பட்டது.

விகடன் 24 Nov 2025 10:59 am

LTV, CTV and mobile audiences overlapped under 5%, adding significantly incremental reach: JioStar–Nielsen Study

Mumbai: In a landmark move for India’s advertising ecosystem, JioStar, in partnership with Nielsen, has released the findings of its first-ever Cross-Screen Measurement Study conducted during TATA IPL 2025. The study provides a unified view of how audiences consume live sports across Linear TV (LTV), Connected TV (CTV) and Mobile, offering advertisers unprecedented clarity on cross-screen reach and duplication.Spanning campaigns of five leading brands across categories including carbonated beverages, consumer durables, automobiles, fintech and FMCG, the study brings together high-frequency and high-investment sectors to ensure wide applicability of insights. Leveraging Nielsen digital trackers, BARC television data and Nielsen’s proprietary deduplication methodology, the study establishes a true single view of audiences across screens.One of the most significant findings is the notably low audience overlap of under 5% for ad views across platforms, reinforcing that each screen delivers unique and incremental reach. The data demonstrates that advertising on JioStar's combined TV and digital ecosystem provides unduplicated audiences and maximised efficiency. “This study is a game changer for advertisers,” said Anup Govindan, Chief Revenue Officer – Sports, JioStar. “For the first time, we can scientifically demonstrate how brands can drive incremental reach across live sports, without wastage or overlap. It’s proof that a cross-screen strategy on JioStar platforms can maximize efficiency and value for advertisers.” He added, “This also serves as a blueprint for the future of sports advertising. JioStar is combining scale, science and technology to help brands meet their business objectives with precision and efficiency.” Echoing the significance of the collaboration, Nielsen Chief Product Officer Akhil Parekh said: “We are proud to partner with JioStar on India’s first deduplicated cross-screen measurement study. This collaboration delivers unprecedented clarity on how audiences are reached across platforms, enabling brands to plan more effectively and optimize investments across television and digital. Together, we are setting new global benchmarks in India’s dynamic media ecosystem, empowering advertisers to make more informed decisions that drive stronger business outcomes.” Key Findings of the Study: Audience overlap across LTV, CTV and mobile was fewer than 5%, demonstrating strong incremental reach. Cross-screen campaign planning added 20–40% incremental reach across all categories and budget levels. The results underscore the shift from siloed media planning to unified, data-driven strategies for live sports. The study offers a unified measurement framework that supports advertisers, broadcasters and digital platforms through greater transparency. Advanced targeting on digital platforms can potentially reduce duplication further, with overlap dropping to nearly ~1%. The study encourages brands to adopt smarter, data-backed media strategies by clearly showing how each platform contributes to incremental reach. With these insights, advertisers can eliminate duplication, optimise spending and leverage the combined scale of television with the precision of digital.As live sports continues to command massive, real-time audience attention, this initiative marks a significant leap in unified audience measurement. It sets the stage for the next phase of sports advertising—rooted in data, empowered by scale and optimised for performance.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 10:55 am

BB Tamil 9: இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றவர்கள் யார் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற இரண்டு நபர்களைத் தேர்வு செய்க என பிக் பாஸ் சொல்ல, ஹவுஸ் மேட்ஸ் ஒவ்வொரு காரணங்களுடன் சக போட்டியாளர்களை நாமினேட் செய்கின்றனர். BB Tamil 9 கணவன் மனைவியா விட்டுக்கொடுக்காம விளையாடுறாங்க என சிலர் சாண்ட்ராவையும், தேஞ்ச டேப்ரிகாட் ரெக்காடர் மாதிரி ஒரு விஷயத்தை சொல்லுவாங்க என திவ்யாவையும், எல்லாரையும் திசை திருப்பி விடுறாங்க என பார்வதியையும், ஒருதலைபட்சமா இருக்காரு என FJ-வையும், இதுவரைக்கும் அவர் ஒண்ணுமே பண்ணல என கனி திருவையும் நாமினேட் செய்திருக்கின்றனர். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின்

விகடன் 24 Nov 2025 10:51 am

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணி ஆரம்பம்; நடைப் பயிற்சிக்கு பூங்கா அமைக்கவும் திட்டம் –விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கோரிக்கையால் இதனை நாம் செய்யவில்லை. நாமாக உணர்ந்து இதனை இன்று செய்துள்ளோம். அமைச்சராக நான் […]

அதிரடி 24 Nov 2025 10:50 am

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு!

டெல்லி :இந்திய உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் இன்று (நவம்பர் 24, 2025) காலை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவி திரெளபதி முர்மு அவர்களால் ராஷ்ட்ரபதி பவனின் தர்பார் அரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கப்பட்டன. இதன் மூலம் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முதல் நபர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற பெருமையை சூர்யகாந்த் பெற்றுள்ளார். அவர் 2027 பிப்ரவரி 9 ஆம் தேதி […]

டினேசுவடு 24 Nov 2025 10:41 am

FutureBrand’s global leadership team exits amid McCann restructuring and looming industry merger

Mumbai: FutureBrand, the global brand transformation agency, has seen the abrupt exit of its global chief executive Nick Sykes along with the entire global executive leadership team, marking one of the most significant leadership shakeups in the design and strategy industry this year. The departures come as parent company McCann restructures FutureBrand’s reporting lines ahead of major organisational changes.Sykes leaves after a 15-year tenure, stepping down alongside several senior leaders: Gianni Tozzi, global chief creative officer; Jon Tipple, global chief strategy officer; Katy Nunn, people and culture director; Lauren Maynard, global chief growth officer; and Louise Nelson, executive assistant. Except for Tozzi, who operated out of Milan, the leadership team was based in London. All exited the business last week.As part of the restructuring, FutureBrand has been removed from McCann Worldgroup’s central global structure. Going forward, FutureBrand teams will report into McCann’s local market offices, with the London hub transitioning under McCann UK. The move signals a shift from a centralised global model to a more market-aligned operational framework.Industry observers suggest the changes are aligned with broader consolidation activity within the advertising holding company landscape. The developments closely follow the soon-to-be-finalised Omnicom–Interpublic merger, a deal expected to be completed imminently and projected to reshape capabilities, reporting lines, and global governance structures across multiple agencies.While McCann has not issued an official statement on the exits, insiders indicate the restructuring aims to streamline operations and better integrate brand strategy and design functions within its regional markets.Further updates are anticipated as the merger progresses and new leadership structures take shape across the network.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 10:38 am

CNN-News18 announces leadership during Bihar Election Counting Hours in print campaign

New Delhi: CNN-News18 has emerged as the undisputed leader in election coverage during the crucial counting hours of the highly anticipated Bihar election results. The channel maintained its position as the nation’s news powerhouse, delivering a performance stronger than all three of its leading competitors, Times Now, NDTV 24x7, and Republic TV, combined. On a day of massive news consumption, as viewers remained glued to their screens to watch the Bihar verdict unfold, CNN-News18 stood out as their preferred source for fast, factual, and first-in information.Building on this unmatched lead, the channel showcased its leadership through a prominent print campaign, celebrating its decisive dominance during the crucial Bihar election counting hours. The campaign highlights the confidence viewers placed in the channel, capturing it through the headline ‘When Bihar Was Counting votes, India Was Counting on CNN-News18.'According to BARC data, CNN-News18 secured a dominant 46.8% market share during the Bihar Counting Hours on 14 November 2025 (07:00–12:00 hrs), surpassing the combined share of competitors Times Now, NDTV 24x7, and Republic TV, which together registered only 44.2%.Staying true to its promise for fast, factual, and reliable election coverage, CNN-News18 emerged as the unquestioned first choice for viewers. The channel outperformed rivals across the board, with Times Now at 16.9%, NDTV 24x7 at 16.9%, and Republic TV at 10.4%.(Source: BARC India | Market: India | TG: 15+ AB | Period: Week 45’25 | Market Share % | 14 Nov, 07:00–12:00 hrs | 8 channels considered.)CNN-News18’s resounding success on Counting Day is attributed to its special election programming, which consistently delivered the fastest and most accurate results. Backed by a seasoned editorial lineup, including Zakka Jacob, Anand Narasimhan, Rahul Shivshankar, and Shivani Gupta, and supported by an extensive state-wide reporting network, the channel provided unmatched on-ground coverage.”With dynamic graphics, detailed explainers, and sharp data breakdowns, CNN-News18 made electoral trends easier for viewers to understand, reinforcing its position as India’s most trusted destination for election news. And the data has once again reiterated that when it comes to top-tier election coverage, CNN-News18 remains synonymous with trust and leadership.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 10:32 am

யாழ் வீரர்களுக்குப் போதிய வசதியில்லை: தீர்வுகாண உள்ளக விளையாட்டரங்கம் அமைகிறது –அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்று(23) நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம்.விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு […]

அதிரடி 24 Nov 2025 10:32 am

உக்ரைன் –ரஷியா போா்: ஜெனீவாவில் சமாதானப் பேச்சு

உக்ரைன் மீதான ரஷியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்கா முன்மொழிந்த சமாதானத் திட்டம் குறித்து, உக்ரைன் மற்றும் அதன் நட்பு மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஞாயிற்றுக்கிழமை உயா்நிலைப் பேச்சுவாா்த்தைகள் தொடங்கின. உக்ரைன் தூதுக்குழுவின் தலைவரான ஆண்ட்ரி யொ்மாக் இதுகுறித்து வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களுடன் முதல் சந்திப்பு நடைபெற்றது . 4 ஆண்டுகளாக நடந்து வரும் போரை முடிவுக்குக் […]

அதிரடி 24 Nov 2025 10:30 am

'உதவி செய்தும் நன்றி காட்டவில்லை'உக்ரைனை சாடிய ட்ரம்ப்; உடனே சரண்டர் ஆன ஜெலன்ஸ்கி - என்ன நடந்தது?

வரி விதிப்பு, எச்சரிக்கை, மிரட்டல்... - இப்படி என்ன செய்து பார்த்தும், ரஷ்யா உக்ரைன் மீதான போரை நிறுத்தியபாடில்லை. இந்தப் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓயாமல் முயன்று வருகிறார். ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் இதுவரை பலனே இல்லை. ரஷ்யாவும், உக்ரைனும் மாறி மாறி தாக்குதல் நடத்திகொண்டே தான் இருக்கின்றன. இந்த நிலையில் தான், ட்ரம்ப் தற்போது உக்ரைன், ரஷ்யாவை கடுமையாக சாடியுள்ளார். ட்ரம்ப் `ஒப்பந்தம் எப்போது? வரி குறைக்கப்படுமா?’ - இந்தியாவுக்கு இரண்டு குட் நியூஸ் சொன்ன ட்ரம்ப் ட்ரம்ப் பதிவு தனது ட்ரூத் பக்கத்தில், உக்ரைன் தலைமையை சாடி, உக்ரைனின் தலைமை இதுவரை அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எந்த நன்றியையும் காட்டவில்லை. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கிகொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா இன்னமும் உக்ரைனுக்கு வழங்க நேட்டோவிற்கு மிகப்பெரிய எண்ணிக்கையிலான ஆயுதங்களை விற்று வருகிறது. இந்தப் போர் தொடங்கும்போது, நான் அதிபராக இருந்திருந்தால், புதின் உக்ரைனை தாக்கியிருக்கவே முடியாது என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். உக்ரைன் பதில் ட்ரம்பின் இந்தப் பதிவிற்கு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி கூறி எதிர்வினையாற்றி உள்ளார். ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில், அமெரிக்காவிற்கும், அனைத்து அமெரிக்க இதயங்களுக்கும், தனிப்பட்ட முறையில் அதிபர் ட்ரம்பிற்கு உக்ரைன் நன்றி கடன்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளார். உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

விகடன் 24 Nov 2025 10:30 am

தஞ்சையில் ஸ்ரீஐயப்ப ஆராதனை விழா: களப பூஜை; அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை; கலந்து கொள்ளுங்கள்!

2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன. ஸ்ரீஐயப்பன் கார்த்திகை, மார்கழி மற்றும் தை மாதங்கள் ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விஷேச காலங்கள் என்கின்றன சாஸ்திரங்கள். எங்கு பார்த்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களை தரிசிக்க முடியும் என்பது கார்த்திகை மாதத்தின் சிறப்பு. ஐயப்பனை எண்ணி மாலையிட்டு விரதம் இருப்பவர்களை 'கன்னிசாமி, சாமி, ஐயப்பா, மணிகண்டசாமி, மாளிகைபுரம், குருசாமி,' என்றெல்லாம் தெய்வ வடிவாகவே காண்பது நம் வழக்கம். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை இந்தியாவெங்கிலும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து மண்டல, மகர ஜோதி பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம். இந்தியாவெங்கும் ஐயப்பனை ஆராதிக்கும் இவ்வேளையில் தஞ்சையிலும் 15 ஆண்டுகளாக ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் ஒரு பிரமாண்ட விழா நடைபெற்று வருகிறது. அதிலும் சபரிமலை சந்நிதான பெரியோர்களைக் கொண்டு சபரிமலை சந்நிதான வழக்கப்படியே நடைபெறுவது இன்னும் விசேஷமானது. 2025 நவம்பர் 29-ம் நாள் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் சாலையில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் விசேச வைபோகங்கள் நடைபெற உள்ளன. 15-வது ஆண்டாக நடைபெற இருக்கும் இந்த விசேஷ வைபவத்தில் நீங்களும் கலந்து கொள்ளலாம். ஐயப்ப பக்தர்களின் நலனுக்காகவும் லோக க்ஷேமத்துக்காக நடத்தி வரும் இவ்விழாக் குழுவினர், இந்த ஆண்டும் விசேஷமாகத் திருமண மற்றும் தொழில் அபிவிருத்தி யோகமளிக்கும் வேண்டுதல் பூஜையாகவே நடத்த உள்ளார்கள். அதிசயமான அத்தி மரத்தாலான ஸ்ரீஐயப்பனின் திருமேனியை நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த விசேஷமான திருப்படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளார்கள். ஐயப்ப ஆராதனை 29-11-25 அன்று காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஐயப்பன் பவனி, லட்சார்ச்சணை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, பிரமாண்ட தீபாராதனை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் உங்கள் குடும்பம் செழிக்க கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும். குருவாயூர் சபரிமலை முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ எழிக்கோடு கிருஷ்ணதாஸ் நம்பூதிரி, சபரிமலை மாளிகைபுரம் முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ வாசுதேவன் நம்பூதிரி, பிரம்மஸ்ரீ மனோஜ் நம்பூதிரி, காடந்தேத்தி சிவஸ்ரீ. பால சிவாத்மஜன் குருக்கள், பிரம்மஸ்ரீ ஹரிஹரன் குருஸ்வாமி ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை தரிசித்தால் சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் சபரிமலையில் மட்டுமே செய்யப்படும் பல விசேஷ பூஜைகளை நீங்கள் இங்கே தரிசிக்க முடியும் என்பதும் விசேஷம். ஐயப்ப ஆராதனை அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டிக்கொள்ளுங்கள். இந்த ஐயப்ப ஆராதனை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத வாசகர்கள் 29-11-25 அன்று வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும் நேரடி ஒளிபரப்பாக தரிசித்து மகிழலாம்.

விகடன் 24 Nov 2025 10:15 am

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா? ரஷ்யாவின் எண்ணெய் மீதான அமெரிக்கா தடை அமல்!

ரஷ்யாவின் எண்ணெய் மீதான அமெரிக்காவின் தடை விநியோகத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

சமயம் 24 Nov 2025 10:14 am

தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்! இந்த மாவட்டங்கள் அலர்ட்டா இருங்க!

சென்னை :குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வங்கக்கடல் பகுதிகளில் நாளை (நவம்பர் 25) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. […]

டினேசுவடு 24 Nov 2025 10:00 am

பஸ் டிக்கெட், ரயில் டிக்கெட் போல விமான டிக்கெட்டிலும் இனி அதிக ரீஃபண்ட் பணம்.. அரசின் புதிய திட்டம்!

விமான டிக்கெட்களை கேன்சல் செய்தால் விமானப் பயணிகளுக்கு அதிக ரீஃபண்ட் பணம் வழங்கும் வகையில் புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.

சமயம் 24 Nov 2025 10:00 am

Madison Media Secures Integrated Media Mandate for Navi Limited

Mumbai: Madison Media, part of Madison World, has secured the integrated media mandate for Navi Limited (formerly Navi Technologies Limited) following a multi-agency pitch. The business will be led from Madison Media’s Bengaluru office and will span offline and digital media, out-of-home, and activation duties. Navi Limited, founded in 2018, is a tech-forward financial services company focused on simplifying access to financial products for consumers across India. Through the Navi app, the company offers a wide range of services including UPI payments, personal loans via Navi Finserv, health and motor insurance through Navi General Insurance, and investment products under Navi Mutual Fund. The new partnership aims to strengthen Navi’s brand story across touchpoints while scaling its visibility in both digital and offline environments. [caption id=attachment_2153636 align=alignright width=136] Dinesh Rathod[/caption] Commenting on the win, Dinesh Rathod , Madison Media Omega , said, “We are delighted to be entrusted with Navi’s media mandate. Navi has been at the forefront of simplifying financial services in India, and we look forward to creating impactful campaigns that amplify the brand’s vision and deliver measurable outcomes.” [caption id=attachment_2480366 align=alignleft width=151] Rajiv Naresh[/caption] On the association, Rajiv Naresh , MD & CEO, Navi Limited, added, “We are pleased to partner with Madison Media as we continue to build Navi’s brand presence nationwide. Their experience and integrated strengths will support us in developing a consistent and scalable narrative across channels.” Madison Media, India’s largest homegrown communications agency, continues to strengthen its market stature. The agency was recently ranked the World’s 3rd Largest Independent Media Agency by RECMA.Over the past two years, the agency has accumulated more than 300 awards. Madison’s client roster includes leading brands such as Asian Paints, Titan, TVS, Pidilite, Axis Max Life Insurance, Jyothy Labs, CEAT, Blue Star, Cipla Health, Samsonite, Licious, and Joy Cosmetics.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 9:55 am

சேலம்: `56 அடி உயரம்’ - பிரமாண்ட ராஜமுருகன் சிலை பிரதிஷ்டை!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே அணைமேடு பகுதியில் அருள்மிகு ராஜ முருகன் சிலை 56 அடியில் பிரம்மாண்ட அமைக்க திட்டமிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முருகன் சிலை அமைக்கப்பட்டபோது முனியப்பன் போன்று இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனை அடுத்து கோவில் நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் சிலையை மாற்றி அமைக்க முடிவு செய்தது. பின்னர் ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. தற்போது கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டது, பக்தர்களுக்கு இடையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது. 56 அடி முருகர் சிலை இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட ராஜமுருகன் சிலைக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல், கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் நேற்றைய தினம் காலை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடத்தி, தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட ஸ்ரீ ராஜ முருகனுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. பெரிய கிரேன் வாகனம் மூலமாக முருகன் சிலைக்கு அருகே சென்று மகா கும்பாபிஷேக தீர்த்தம் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ராஜமுருகனை வழிபட்டனர். பின்னர் தீர்த்தம் மீது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

விகடன் 24 Nov 2025 9:49 am

Rather than framing it as “more challenging,” I’d say India is a uniquely dynamic and diverse market: Matthew Crabbe, Mintel

Mintel, which works in the area of market intelligence, had earlier this year announced its 2026 Global Consumer Predictions that show where consumers will be heading by 2030 and beyond.From reinvention at any age, to people’s need of affection in all forms, and the power of genuine emotional connections — the three consumer predictions are:The New Young: As traditional life stages blur, consumers are redefining what it means to be “young” and how to enjoy it. With fulfillment now sought across a longer, more fluid middle of life, brands must rethink how they innovate to stay relevant.The Affection Deficit: As interactions become more transactional and distant, brand strategy needs to move beyond visibility and relevance, to focus on emotional connection and cultural meaning.Anti-Algorithm: As consumers push back against algorithmic influence and seek more human, intuitive experiences, brands must ask deeper questions about how they create value. Medianews4u.com caught up with Matthew Crabbe, Vice President of Trends, APAC, Mintel Q. In an environment that is rapidly changing what is the big challenge that brands face as they try to be forward-looking? We are a witnessing world in which the human environment is changing at unprecedented speed, and we can take the area of technology, and especially AI, as evidence of that.Duly, we must then acknowledge that the needs and experiences of people inevitably change with that change in environment. We also note, through our predictions, the dramatic changes in human societies themselves, especially with ageing populations.With both needs and experience changes, brands must be positioning themselves to be altering how they cater to those changing needs and experiences. If they do not, they risk becoming irrelevant. If they foresee the direction of change in these new needs and experiences, then they have the potential to take a lead in satisfying those new needs and expectations ahead of their competitors and thereby ensuring their future potential to remain competitive in the market. Q. Is India a more challenging market compared to other markets because of the sheer diversity? Rather than framing it as “more challenging,” I’d say India is a uniquely dynamic and diverse market. Its cultural, regional, and socioeconomic variety means that consumer behaviours can differ markedly across segments.For brands, that represents both an opportunity and a responsibility—to listen closely to consumers and ensure relevance. At Mintel, we focus on understanding these nuances so that our insights genuinely reflect the richness of the Indian market. Q. What are Mintel's goals for India? As a company, our aim is to be our clients’ predictive intelligence partner in helping them better understand the evolving consumer demand, market growth, and innovation strategy, within the context of local market developments as well as regional and global influences.We support FMCG brands to innovate with strong local relevance while staying ahead in a fast-moving market: whether that means elevating regionally significant ingredients and flavours, or adapting beauty and personal care rituals for Indian consumers.We’re proud to have local CPG experts who combine deep category knowledge with on-the-ground understanding. That expertise enables us to give brands actionable recommendations grounded in Indian consumer realities. Q. Could you talk about work recently done by Mintel in the country in areas like FMCG, food and drink, education? We work with some of the country’s leading FMCG brands and a core part of our offering is our Indian Consumer Research, which offers a robust and nuanced view of the consumer landscape, emerging trends, and whitespace opportunities for innovation. Our research is based on a representative sample of 3,000 consumers across metro and Tier 1-3 cities, covering all four major regions in India.Additionally, our research is conducted in six local languages to ensure that the insights reflect authentic consumer voices and can be relied on for confident decision-making for brands we work with.In addition, Mintel Global New Products Database (GNPD) plays a central role in our work with our clients in India. GNPD tracks product innovation and launches across categories, providing them with comprehensive data on new product trends, ingredient and flavour developments, packaging innovations, and market gaps. By leveraging GNPD data alongside our consumer research, we help clients identify opportunities that address consumer needs. Q. Are successful brands the ones that create a culture in which people feel empowered to share knowledge, generate ideas and instigate change as opposed to brands that focus on a traditional hierarchy? All people, throughout the ages, have wanted agency – to gain and share knowledge, generate new ideas that create fulfilling work for them and offer the opportunities to create positive change. That is progress. The so-called traditional hierarchy is what tends to stymie progress for a lot of people and is often an idea that is not really true. Q. What role is AI playing in enabling Mintel improve its offerings? Innovation is becoming more complex as brands navigate economic uncertainty, geopolitical shifts and rapidly evolving consumer expectations. To support our clients in this environment, Mintel has embraced AI to make our predictive intelligence even more powerful and actionable through our new products, Mintel Leap and Mintel Spark.Mintel Leap is a closed-loop generative AI platform powered by Mintel’s trusted research and expert insights. It delivers fast and reliable answers to strategic questions about people, products and categories, helping brands make innovation and marketing decisions with greater speed and confidence.Mintel Spark complements this by ‘sparking’ the creative side of innovation. It helps brands turn insights into new product ideas by generating AI-powered visual mock-ups so they can see what a product or packaging might look like and refine it as they go. And, just like Leap, every output is rooted in Mintel’s verified research and expert analysis.Together, these tools help brands feel confident that their ideas aren’t just new; they’re backed by real consumer insight and understanding. Q. Does Mintel do a lot of work with media and entertainment companies like broadcasters? Mintel’s core specialisation is within the FMCG industry, where we serve as a predictive market intelligence partner for brands. With more than five decades of robust data and market expertise, we combine human analysis with data and advanced technology to identify patterns and anticipate future consumer behaviour.While our primary focus is FMCG, media and entertainment companies in India can benefit from our insights to better understand consumer lifestyle shifts, category adjacencies, and how broader cultural trends influence audience needs and expectations. Q. Mintel's report noted that consumers are pushing back against algorithmic influence. Will they also push back against AI at some point? To some degree, there is already suspicion of what AI is being used for, and how it especially might replace people in the workplace, or take over aspects of our lives.That there hasn’t been more push-back yet it probably due to lack of understanding of what AI can do already among the wider population. Even AI experts say they don’t really understand how it actually works and what it can potentially do. Q. The report notes that in India brands like The Whole Truth in India are stepping away from social media to escape algorithm fatigue and returning with initiatives that prioritise meaningful engagement. What further moves do you see taking place in this regard? Building direct engagement with people makes brands more genuine in the eyes of consumers. That engagement can be augmented by digital media, so as to build a two-way relationship with the consumer audience, and can indeed be used to make that engagement more innovative and impactful.The danger has always been that brands rely too much on the algorithm (or, arguably, influencers) for the sake of convenience, but thereby become seen as ingenuine. What we should see is brands using more different and innovative ways of engaging with consumers to build a lasting relationship of trust. Q. The Mintel report has noted that brands must rethink how they innovate to stay relevant. Is this what makes companies like Apple, Netflix unique? The ability to rethink at lightening speed. Rethinking how to innovate to stay relevant is a reality as old as the history of companies and corporations. As the rate of change in the consumer environment speeds up, so must, naturally, the pace of innovation.The further out brands can see the changes in consumer need and behaviour, the better able they will be to innovate in a timely way. Brands of the past, even ones known for being quick to innovate, can very easily be overtaken and made irrelevant by more nimble, smaller competitors. Q. Geopolitical tension is changing the context in which brands operate. Are things like US President Donald Trump's tariffs creating layers of difficulty for brands? Geopolitics and the breakdown of globalisation are just two aspects making predicting the future operating environment more difficult for brands. Other aspects adding to the uncertainty include climate change, depopulation, population ageing, income and asset inequality, property market inflation, ballooning debt, etc.The future is much less certain than it has been for decades, and that uncertainty will not only pose difficulties for brands, but also creates insecurities for consumers, which in turn affects their behaviours, which then become more unpredictable for brands. Q. The report noted that brand strategy needs to move beyond visibility and relevance, to focus on emotional connection and cultural meaning. What tactics work in achieving this in a cluttered environment where consumers are inundated with media content? Going back to a genuine human need and supplying a product or service that serves that need better than any other in the market, with efficacy proven with data that has been independently assessed, and without hyperbole. Simplicity will become an increasingly important means to build trust, and through trust, loyalty. Q. In India there is a greater focus by companies on the fact that marketing must be linked to business outcomes. Is this also being seen in other markets? Are vanity metrics declining in importance rapidly? Vanity metrics are the very antithesis of what is needed, as described in the answer to the question immediately above. Q. The report noted that brands must focus on the middle as opposed just on Gen Z or on older people. In India how big is the middle opportunity? The key point we highlighted in the report is that brands shouldn’t focus exclusively on any single group—whether youth, the elderly, or the growing middle. The youth after all, are the middle group of the future, just as today’s middle group will become tomorrow’s older population.Society is changing and brands need to understand how people’s needs and experiences change throughout life, and there are opportunities for brands at every stage of that journey.

மெடியானேவ்ஸ்௪க்கு 24 Nov 2025 9:46 am

நகைப்பிரியர்கள் ஹாப்பி! குறைந்தது தங்கம் விலை!

சென்னை :சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் விலை இன்று (நவம்பர் 24, 2025) சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு (8 கிராம்) ரூ.80 குறைந்து ரூ.11,535-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்று (நவம்பர் 23) விலையான ரூ.11,630-இலிருந்து ஏற்பட்ட சிறு சரிவு. கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.11,535-க்கு விற்கப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் சர்வதேச சந்தை, அமெரிக்க டாலர் மதிப்பு, பங்குச் சந்தை போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. கடந்த நாட்களில் உயர்ந்து, இன்று குறைந்தது வாங்குவோருக்கு சிறிய […]

டினேசுவடு 24 Nov 2025 9:41 am

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ளது. தங்கபாண்டியன் விவசாய தோட்டத்தைத் தாண்டிதான் மாரிசாமியின் தோட்டத்திற்குச் செல்ல முடியும். தங்கபாண்டியன் தனது தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் புகுந்து விடாமல் இருப்பதற்காகச் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாரிசாமி தனது தோட்டத்திற்கு உரம் போடுவதற்காக தங்கபாண்டியன் தோட்டத்தைத் தாண்டி சென்றுள்ளார். அப்போது மாரிசாமியின் கைலி பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உள்ளது. மாரிசாமி வேலியில் சிக்கிய கைலியை எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மாரிச்சாமி மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி துடிதுடித்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பரளச்சி காவல் நிலைய போலீசார் மாரிச்சாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மின்வேலியில் சிக்கி உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. இதனைத் தடுக்க கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் சட்டவிரோதமாக மின்வேலி அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் குறிப்பிடத்தக்கது. விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

விகடன் 24 Nov 2025 9:36 am

Gold Rate: குறைந்த தங்கம் விலை - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110-ம், பவுனுக்கு ரூ.880-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது. Women's Blind T20 World Cup: உலகக்கோப்பை வென்ற பார்வைசவால் கொண்ட இந்தியப் பெண்கள்; ஸ்டாலின் பாராட்டு தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,520 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.92,160 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.171 ஆக விற்பனை ஆகி வருகிறது. தங்க நகைகளை எங்கே அடமானம் வைக்கலாம்... நடக்கும் தவறுகளைத் தவிர்ப்பது எப்படி?!

விகடன் 24 Nov 2025 9:34 am

ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து அந்த விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டு பாதுகாப்பாக தரையிறங்கியது. உடனே அந்த விமானம் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அதில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் […]

அதிரடி 24 Nov 2025 9:30 am

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கொட்டும் பணம்.. வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டுமா?

ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் சம்பாதிக்கும் பணத்துக்கு வரி செலுத்த வேண்டுமா? வரி செலுத்தாமல் இருக்க ஏதேனும் நிபந்தனை உள்ளதா?

சமயம் 24 Nov 2025 9:15 am

Gouri Kishan: ``மஞ்சள் நிறமே... மஞ்சள் நிறமே - நடிகை கௌரி கிஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் |Photo Album

Rukmini Vasanth: அந்த அழைப்​பும் செய்​திகளும் போலி​யானவை- ருக்மிணி வசந்த் எச்சரிக்கை

விகடன் 24 Nov 2025 9:14 am

அரசு பள்ளி மாணவர்.. இன்று இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி - யார் இந்த சூர்யகாந்த் ?

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பெட்வாட் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சூர்யகாந்த், அரசுப் பள்ளியில் படித்து இப்போது நாட்டின் உச்ச நீதிமன்ற 53வது தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்கவுள்ளார். அவர் பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 24 Nov 2025 9:08 am

`அன்று கோலி விக்கெட்; இன்று சதம்' - இந்தியாவுக்கெதிராக ஜொலிக்கும் தமிழன்! Senuran Muthusamy யார்?

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் ஆட இந்தியா வந்திருக்கிறது. நவம்பர் 14-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் கூட அடிக்காமல் படுதோல்வியடைந்தது. இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி (நவம்பர் 22) கவுகாத்தியில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய தென்னாபிரிக்கா அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. சேனுரான் முத்துசாமி அந்த அணியின் ஆல்ரவுண்டர் சேனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெர்ரெய்ன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இவ்வாறிருக்க, நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் சேனுரான் முத்துசாமி சதம் அடித்து 206 பந்துகளில் 109 ரன்களுடன் அவுட்டானார். இதுதான் சேனுரான் முத்துசாமிக்கு சர்வதேச கரியரில் முதல் சதமாகும். யார் இந்த சேனுரான் முத்துசாமி? சேனுரான் முத்துசாமி 1994-ல் தென்னாப்பிரிக்காவில் நடால் மாகாணத்தில் உள்ள டர்பனில் இந்திய வம்சாவளி முத்துசாமிக்கும், வாணி மூடேலிக்கும் மகனாகப் பிறந்தார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் தாத்தா பாட்டி, இவர் பிறப்பதற்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர். சேனுரான் முத்துசாமியின் உறவினர்கள் இன்றும் நாகப்பட்டினத்தில் வசிக்கின்றனர். சேனுரான் முத்துசாமி சேனுரான் முத்துசாமி சிறுவயதாக இருக்கும்போதே அவரின் தந்தை இறந்ததால் தாய் வாணி ஒற்றை ஆளாகக் குடும்பச் சுமை மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டு அவரை ஆளாக்கினார். கிளிஃப்டன் கல்லூரியில் (Clifton College) படித்த சேனுரான் முத்துசாமி, குவாசுலு-நடால் பல்கலைக்கழகத்தில் (University of KwaZulu-Natal) சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதைத்தொடர்ந்து, மீடியா அண்ட் மார்கெட்டிங்கில் நிபுணத்துவமும் பெற்றார். கல்வியில் கவனம் செலுத்திய அதேவேளையில் பள்ளிப் பருவம் முதலே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி உள்ளூர் போட்டிகளில் தனக்கான இடத்தை உருவாக்கினார் சேனுரான் முத்துசாமி. The Ashes: முதல் டெஸ்டில் வெற்றிபெற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ரூ.17 கோடி நஷ்டம்; காரணம் என்ன? உள்ளூர் போட்டிகளில் 11 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை குவாசுலு-நடால் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனாலும் தேசிய அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்த சேனுரான் முத்துசாமிக்கு இறுதியாக 2013-ல் தென்னாப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோர் அணியிலிருந்து அழைப்பு வந்தது. சேனுரான் முத்துசாமி அதையடுத்து, உள்ளூர் போட்டியில் 2015-16 சீசனில் டால்பின்ஸால் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேனாக ஒப்பந்தம் ஆன சேனுரான் முத்துசாமி, 2016-17 சீசனில் நைட்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் போட்டியில் டால்பின்ஸால் அணியில் 181 ரன்கள் அடித்து கவனம் ஈர்த்தார். ஆனால், அதன் பிறகு அவரின் பேட்டிங் சற்று குறைந்தது. அதேவேளையில் அவரின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டது. இந்த மாற்றம் அவரை ஆல்ரவுண்டராக வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது. சேனுரான் முத்துசாமி இதுகுறித்து அவருடைய அணியின் முன்னாள் வீரர் இம்ரான் கான் 2019-ல், ``அவரது பேட்டிங் சற்று குறைந்திருக்கிறது. ஆனால், அவரின் பந்துவீச்சு அடுத்த நிலைக்கு உயர்ந்திருக்கிறது என்று கூறினார். அதே ஆண்டில், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்கா அணியில் ஆல்ரவுண்டராக சேனுரான் முத்துசாமி இடம்பிடித்தார். World cup : வரலாறு படைத்துள்ளனர், பல தலைமுறை பெண்களை ஊக்குவிக்கும் வெற்றி - Virat Kohli வாழ்த்து சர்வதேச கரியரின் முதல் விக்கெட்டே கோலி! அந்தத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தனது சர்வதேச கரியரின் விக்கெட் எண்ணிக்கையை கேப்டன் விராட் கோலியை அவுட்டாக்கித் தொடங்கினார். இந்தியாவுக்கெதிராக இந்திய மண்ணில் அதுவும் விராட் கோலியை அவுட்டாக்கியது அவரின் சர்வதேச கரியருக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது. Virat Kohli - விராட் கோலி ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணியில் கேஷவ் மகாராஜ், ஷம்ஸி ஆகியோரின் இருப்பால் தொடர்ச்சியாக அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை. 2019-ல் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமானாலும் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கிறார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்த ஆண்டுதான் தென்னாப்பிரிக்கா அணியில் அறிமுகமானார். சேனுரான் முத்துசாமி எப்படி இவரின் சர்வதேச கரியர் இந்திய மண்ணில் பிரபலமாகத் தொடங்கியதோ, அதேபோல அவரின் சர்வதேச கரியரின் முதல் சதம் இந்தியாவில் வந்ததன் மூலம் தன் கரியரில் மேலும் ஒரு சிறப்பான தருணத்தை உருவாக்கியிருக்கிறார். ஓர் இந்திய வம்சாவளியாக, தமிழனாக தென்னாபிரிக்க அணியில் நீண்டகாலம் ஆடி உலக அரங்கில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்க சேனுரான் முத்துசாமிக்கு வாழ்த்துகள்! உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

விகடன் 24 Nov 2025 9:04 am

Doctor Vikatan: சில வகை இருமல் மருந்துகளைக் குடித்தால் கை, கால் நடுக்கம் ஏற்படுவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 45. சளி, இருமல் வரும்போது மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவது வழக்கம். சில வகை இருமல் மருந்துகள் எந்தப் பக்கவிளைவையும் ஏற்படுத்துவதில்லை. சில இருமல் மருந்துகளோ, கை, கால் நடுக்கம், படபடப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை சளி மற்றும் இருமல் மருந்துகள் பொதுவாகப் பல மருந்துகளின் கலவையாகவே இருக்கும். அவற்றில் உள்ள சில கூறுகள் கை, கால் நடுக்கம் (Tremors) மற்றும் இதயப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இருமல் மருந்துகள் பல வகைப்படும். ஒருவரின் பிரச்னை மற்றும் உடல்நலம், இருமலின் தீவிரம் என பல விஷயங்களைப் பொறுத்தே அவை பரிந்துரைக்கப்படும். அந்த வகையில், 1. டீகன்ஜெஸ்டென்ட்ஸ் (Decongestants) ஃபினைல்எஃப்ரின் (Phenylephrine) அல்லது சூடோஎஃபெட்ரின் (Pseudoephedrine) போன்ற டீகன்ஜெஸ்டென்ட்ஸ், மூக்கடைப்பை நீக்க உதவுகின்றன. ஆனால், இவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம், இதயத் துடிப்பை வேகப்படுத்தலாம், மற்றும் சிலருக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Arrhythmias) அல்லது நடுக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே, உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்னைகள் உள்ளவர்கள் இவற்றைக் கவனத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும். 2. பிராங்கோடைலேட்டர்ஸ் (Bronchodilators) சில இருமல் சிரப்களில் டெர்புடலைன் (Terbutaline) அல்லது சல்புடமால் (Salbutamol) போன்றவை கலந்திருக்கலாம். இவை சுவாசக்குழாயைத் தளர்த்தி, சளியை வெளியேற்றவும் மூச்சு விடுவதை எளிதாக்கவும் உதவுகின்றன. இந்த மருந்துகள் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதால், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் கை, கால்களில் நடுக்கத்தை (Tremor) பக்க விளைவாக உருவாக்கலாம். மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். 3. ஆன்டிஹிஸ்டமின்ஸ் (Antihistamines) சில ஆன்டிஹிஸ்டமின்களும் சில நேரங்களில் இதயத் துடிப்பை வேகமாக அதிகரிக்கச் செய்யலாம், சிலருக்கு நடுக்கத்தைக்கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, எப்போதுமே நீங்களாக மருந்துக் கடைகளில் இருமல் மருந்து வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த இருமல் மருந்து குடித்த பிறகு உங்களுக்குத் தீவிரமான அல்லது தொடர்ச்சியான நடுக்கமோ, வேறு பக்க விளைவுகளோ ஏற்பட்டால், உடனடியாக மருந்தை நிறுத்திவிட்டு உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

விகடன் 24 Nov 2025 9:00 am

SIR திருத்தம் பணிகள்.. வாக்காளர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கணக்கெடுப்பு படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்ட வாக்காளர்களின் விவரங்கள் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சமயம் 24 Nov 2025 8:39 am

அவதானமாக இருங்கள்..! வடக்கு –கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்கள் இலங்கையினுடைய வானிலையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது. மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்பு தற்பொழுது இலங்கைக்கு தெற்காக குறிப்பாக இலங்கையிலிருந்து தென் மேற்காக 62 கிலோ மீட்டர் தொலைவில் […]

அதிரடி 24 Nov 2025 8:34 am

சரிகமப இறுதிச்சுற்று ; இலங்கை தமிழ் இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று நேற்று (23) இடம்பெற்றது. இந்தநிலையில் இறுதி சுற்றுக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாடகரான சுகிர்தராஜா சபேசனும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். தற்போது அவர், போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்தநிலையில், அவருக்கு சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து இலங்கை வாழ் மக்களும் […]

அதிரடி 24 Nov 2025 8:31 am

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட 303 பள்ளி மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பள்ளி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 10 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை தனித்தனியாக தப்பிச் சென்றதாக நைஜீரியாவின் கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரும் பள்ளியின் உரிமையாளருமான புனித புலஸ் தௌவா யோஹன்னா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 253 பள்ளி மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இன்னும் […]

அதிரடி 24 Nov 2025 8:30 am

மாவனெல்ல–ரம்புக்கனை வழிப்பாதை பாதிப்பு ; சாரதிகள் மாற்று வழிகள் பயன்படுத்துமாறு அறிவிப்பு

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி மீது பெரிய மரம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (23) விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த விபத்து காரணமாக மாவனெல்ல – ரம்புக்கனை வீதி தடைபட்டுள்ளது. எனவே, அனைத்து சாரதிகளும் அந்த வீதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி 24 Nov 2025 8:30 am

Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது வரும் புதன்கிழமை (26-ம் தேதி) அன்று புயலாக வலுப்பெறும் எனவும், இந்தப் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ள, 'சிங்கம்' எனப் பொருள்படும் ‘சென்யார்' எனப் பெயரிடப்படும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், குமரிக்கடல் பகுதியில் நாளை புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. மழை. குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (24-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி, தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களின் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விகடன் 24 Nov 2025 8:30 am

திருகோணமலை சம்பவத்திற்கு மன்னிப்பு கோரும் சஜித்

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம். அதனால் […]

அதிரடி 24 Nov 2025 8:28 am

கவிஞர் பொன்மணி | கொடைக்கானலில் சுவாமி நிகழ்த்திய அற்புதம் | Sathya Saibaba 100th BirthDay Special

சத்தியசாய்பாபாவின் அவதரித்த 100 தின விழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அவரின் பெருமைகளை நமக்கு எடுத்துச் சொல்கிறார் கவிஞர் பொன்மணி. 100th Day of Sathya Sai Baba’s Divine Advent | Special Discourse by Poet Ponmani The 100th Day Celebration of Bhagawan Sri Sathya Sai Baba’s Divine Advent is being observed with great devotion around the world. On this auspicious occasion, Poet Ponmani beautifully shares the greatness, compassion, and spiritual legacy of Sathya Sai Baba. This video highlights His divine teachings, miraculous deeds, message of universal love, and the timeless wisdom He gifted to humanity. ✨ Watch this insightful discourse and feel the presence, blessings, and grace of Sathya Sai Baba. Keywords: Sathya Sai Baba, Sathya Sai Baba 100th day celebration, Sai Baba miracles, Sathya Sai teachings, Poet Ponmani speech, Sai Baba discourse, spiritual talk Tamil, Sathya Sai Baba greatness, Baba blessings, Sai devotion, Sai movement, Sathya Sai global celebration, 100th day of Sai Baba advent

விகடன் 24 Nov 2025 8:00 am

நெல்லை, தூத்துக்குடியில் தொடரும் கனமழை; தாமிரபரணியில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தென்குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் படித்துறையையும் கல்மண்டபங்களையும் மூழ்கடித்துச் செல்கிறது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு இதனால், ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு பாபநாசம் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவுள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியதால் ஆற்றில் நீர் வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து சுமார் 15,250 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 11,060 கன அடி தண்ணீரும் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது. நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்! மற்ற அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதேபோல கோரம்பள்ளம் கண்மாயில் இருந்து சுமார் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் கரையோரமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு குறிப்பாக ஏரல், ஆத்தூர் பாலங்களுக்கு அருகில் உள்ள மக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோயில் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கியது. கம்பாநதி காமாட்சி அம்மன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. திருச்செந்தூர் முருகன் கோயில், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வளாகத்திலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் சுமார் 2 முதல் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி சில இடங்களில் சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி ஊராட்சிப் பகுதியில் வெள்ளநீர் கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பிடிப்புக் குளத்தின் கரைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல கயத்தார், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளும் பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு சில தாழ்வான பகுதிகள், பாலங்கள் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி படுகொலை நினைவு தினம்: மாஞ்சோலை புரட்சியாளர்களுக்கு வீரவணக்கம் -இயக்குநர் மாரி செல்வராஜ்!

விகடன் 24 Nov 2025 7:46 am

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்களுக்கு உணவு பரிமாறும் ஓட்டல் ஊழியர்களுக்கு தடுப்பூசி- புதிய கட்டுப்பாடு!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் திரும்பி வரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சமயம் 24 Nov 2025 7:37 am

டெல்டா வெதர்மேன் மிக கனமழை எச்சரிக்கை… தெற்கில் காத்திருக்கும் பெரிய சம்பவம்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

சமயம் 24 Nov 2025 7:02 am

திருகோணமலைப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் போராட்டம்!

தமிழர் தாயகத்திற்காக உயிர் தந்த மாவீரர்களின் நினைவு கூறும் இந்த மாதத்தில் இன அழிப்பாளர்கள் அரசியல் நோக்கங்களுடன் பிரதிநிதிகள் வருகை தருவதை எதிர்த்து, தமிழர் ஒருங்கிணைப்பு குழு திருகோணமலையில் வலுவான போராட்டத்தை முன்னெடுத்தது. சிங்கள–பெளத்த பேரினவாதிகளால் முறையாக ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தமிழர் தாயகத் தலைநகரமான திருகோணமலையில் நடைபெற்ற இந்த போராட்டமானது பிரித்தானிய அல்பேட்டன் பாடசாலை முன்பாக நடைபெற்றது. பேரினவாத அரசியலின் முகமாகக் கருதப்படும் ரில்வின் சில்வாவின் (JVP–NPP) பிரித்தானிய வருகைக்கு எதிராக கடும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து பங்கேற்ற இந்த போராட்டத்தில், தமிழர் உரிமைகள், இனப் பாதுகாப்பு மற்றும் வரலாற்று நீதி குறித்து வலியுறுத்தும் கோஷங்கள் முழங்கப்பட்டன.

பதிவு 24 Nov 2025 7:02 am

அதிமுக ஒன்றிணைப்பு: செங்கோட்டையன், தினகரனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன் - ஓ. பன்னீர்செல்வம்

சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, அதிமுக தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கின்ற குழுவாகச் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது குழுவின் கருத்து, தமிழக மக்களின் கருத்து அதிமுக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும். எஸ்ஐஆர் ஒவ்வொருவருக்கும் தனியாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் கேட்டுள்ளனர். அதனைப் பூர்த்தி செய்து கொடுத்தால் பிரச்னை இல்லை. SIR ஆனால் எஸ்ஐஆர் படிவங்கள் சமர்ப்பிப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கூர்ந்து கவனித்து பாமர மக்களும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையில் அமைக்கப்பட வேண்டும். எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்க வேண்டும். இது மக்களின் கோரிக்கை. கால அவகாசம் கொடுக்காதது தவறான நடைமுறை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும் என்பது எனது கருத்து என்றார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது. அந்தக் கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால், இணைவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கோட்டையனுடனும், தினகரனுடனும் தினம்தோறும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அனைவரும் ஒன்றிணைய அதிகமான வாய்ப்புள்ளது எனக் கூறினார். ``2011-ல் எங்களுக்கு செய்த தவறுக்காக தான் இப்போது அனுபவிக்கிறார்'' - ஓபிஎஸ் குறித்து வைகோ

விகடன் 24 Nov 2025 6:56 am

வீடு விரும்பிக் கேட்ட சந்திப்பு! அலட்டிக் கொள்ளாத அநுர! அடுத்த 'எபிசோட்'எப்போது? பனங்காட்டான்

என்னென்னவோ பேசலாமென்று பட்டியலிட்டுப்போன தமிழரசுக் கட்சியினர் சொன்னவைகளை மெல்லிய புன்னகையுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுர குமர ஒன்றுக்குமே நம்பிக்கையான பதில் வழங்கவில்லை. மழுப்பலாக அமைந்;த இவரது சளாப்பல் காமராஜரின் 'ஆகட்டும் பார்க்கலாம்'பாணியை விஞ்சியது. இலங்கையின் கடந்த வார அரசியல் நகர்வு திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பமானது. இங்குள்ள கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நாட்ட சில பிக்குகள் முயற்சி மேற்கொண்டதுடன் விவகாரம் தொடங்கியது. ஆனால் அன்றிரவே காவற்துறையினர் அவ்விடம் சென்று புத்தர் சிலையை அகற்றிச் சென்றனர். உடனடியாக வெளிவந்த செய்திகள், புத்தர் சிலை வைப்பை தமிழரசுக் கட்சியினர் ஆட்சேபித்ததால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவையடுத்து அது அகற்றப்பட்டது என்பதாக இருந்தது. சிங்கள பௌத்த ஆட்சியில் அப்படியும் நடந்துள்ளதே என்ற அதிர்ச்சி மகிழ்ச்சியில் இரவைக் கழித்துவிட்டு எழுந்தபோது, மறுநாள் திங்கட்கிழமை எல்லாமே தலைகரணமாகியது. முதல் இரவு புத்தர் சிலையை தூக்கிச் சென்ற காவற்துறையினரே மீண்டும் அதனைக் கொண்டு சென்று அதேயிடத்தில் வைத்து காவல் புரிந்தனர். போன புத்தர் மீண்டு வந்தார்| என்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஒரு புதுக்கதையைச் சொன்னார். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே முதல் இரவு சிலை அகற்றப்பட்டதாகவும், அதற்குரிய பாதுகாப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் மீள அதனை வைப்பதற்கு உத்தரவிட்டதாகவும் இவரது அறிவிப்பு இருந்தது. ஒரு புத்தர் சிலையை வைத்து இடம்பெற்ற ஒரு குறுநாடகம் பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டில் பாதுகாப்புக்கு அச்சமில்லை, எல்லா நடவடிக்கைகளும் கண்காணிப்பில் உள்ளன, சகல செயற்பாடுகளும் சட்டப்படியே இடம்பெறுகிறது என்று ஜனாதிபதியிலிருந்து கட்சியின் பின்வரிசை உறுப்பினர் வரை அனைவரும் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். அப்படியென்றால் புத்தர் சிலையை அனுமதியின்றி நாட்ட எடு;த்த முயற்சியை பாதுகாப்புக்கு பொறுப்பான எவரும் அறிந்திருக்கவில்லையா? திருமலை என்பது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கும் தெரியாமலா இரவோடிரவாக இங்கே புத்தர் வந்தார்? அமைச்சரின் உத்தரவின்பேரில் காவற்துறையினர் சிலையை அகற்ற முற்பட்டபோது பிக்கு ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதற்காக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்? ஆனால், இரண்டு பிக்குகள் சிறு காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டவேளை சுகவீனமடைந்து(?) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போன்று இதுவும் ஒரு நாடகமா? புத்தர் சிலை விவகாரம் என்பது திருமலையை முழுமையாக சிங்கள பௌத்த மாவட்டம் ஆக்கும் முயற்சியின் இன்னொரு கட்டம் என்பதை நினைவூட்டுகிறது 1968ம் ஆண்டுச் சம்பவம். அப்போது டட்லி சேனநாயக்கவின் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி சார்பில் மு.திருச்செல்வம் உள்ளாட்சி அமைச்சராக இருந்தார். இவருக்கு எதையும் தெரிவிக்காது திருக்கோணேஸ்வரம் பகுதியை புனித நகரமாக பிரதமர் டட்லி சேனநாயக்க பிரகடனம் செய்தார். இதனால் அவமதிப்புக்குள்ளான அமைச்சர் திருச்செல்வம் தமது பதவியை விட்டு விலகினார். இது 1968 நவம்பரில் இடம்பெற்றது. இப்போது 57 ஆண்டுகளின் பின்னர் அதே நவம்பர் மாதத்திலேயே பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரத்துக்கு அருகாமையில் புத்தர் சிலையை முளைக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் என்பது திருமலையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களுக்கு ஒரு சோதனையான மாதம்போல் தெரிகிறது. இப்போது புத்தர் சிலை நடுவதை தமிழரசுக் கட்சியினர் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியின் தமிழ் எம்.பிக்கள் அனைவரையும் (எண்மர்) பதவிகளைத் துறக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அறிவிப்பு விடுத்தார். மட்டக்களப்பு எம்.பி. சாணக்கியன் ஒருபடி மேலேறி அநுர அரசாங்கத்தின் தமிழ் எம்.பிக்கள் அங்கிருந்து விலகி தமிழரசுக் கட்சியில் இணைய வேண்டுமென அழைப்பு விடுத்தார். இருவரது வேண்டுகோளுக்கும் இடையிலான வேறுபாடு மிக நீளமானது. அந்த எட்டு எம்.பி.க்களும் இதனை செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டும் விடுக்கப்பட்ட அர்த்தமற்ற கோரிக்கையுடன் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தாமும் சேர்ந்து கொள்ளாது தப்பியது புத்திசாலித்தனமானது. புத்தர் சிலை விவகாரம் இடம்பெற்ற மூன்றாம் நாள் - கடந்த புதன்கிழமை ஜனாதிபதி அநுர குமரவுடன் தமிழரசுக் கட்சியினரின் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. இதற்கான வேண்டுகோளை தமிழரசுக் கட்சியினரே எழுத்து மூலம் விடுத்திருந்தபோதும் பல மாதங்களாக பதில் கிடைக்கவில்லை. அண்மையில் சானக்கியனின் குடும்ப உறவினரது இறுதிச் சடங்கில் ஜனாதிபதி பங்குபற்றியபோது அவருடன் உரையாடிய சுமந்திரன் தங்கள் கடித விவகாரத்தினை நினைவூட்டினார். அதன் பின்னரே சந்திப்புக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. கட்சியின் எட்டு எம்.பிக்களுடன் பதில் தலைவரும், பதில் செயலாளரும் இச்சந்திப்பில் பங்குபற்றினர். தமிழரசுக் கட்சயினர் என்னென்ன விடயங்களையிட்டு தம்முடன் உரையாடுவார்கள் என்பது அநுர குமரவுக்கு நன்கு தெரியும். அதற்காக அவர் தம்மை தயார்படுத்தியிருந்தார் என்பதை சந்திப்பின்போது அவர் கையாண்ட விதமும் முகபாவனையும் நன்றாகத் தெரியப்படுத்தியது. காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக ஓர் ஆணைக்குழுவை அமைக்கவுள்ள யோசனையை அவர் முன்வைத்தார். இந்த விடயத்தை இழுத்தடிக்கும் நோக்கம் இது என்பது நன்றாக விளங்கியது. தேர்தல் பரப்புரைக் காலத்தில் தமது குடும்பத்திலும் பலர் காணாமல்போனதால் இதன் பாதிப்பு தமக்குத் தெரியுமென்று கதை அளந்ததை அவர் ஒரு வருடத்தில் மறந்துவிட்டார் போலும். தனியார் காணிகளை ராணுவத்திடமிருந்து விடுவிப்பது தொடர்பில் மழுப்பல் பதிலை வழங்கினார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் உரியவர்கள் இன்னமும் அக்காணிகளில் குடியேறவில்லை என்று கூறி, பந்தை திருப்பியடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். எனினும், தாம் சொன்னவாறு காணிகள் மீளளிக்கப்படும் எனச்சொல்லி சமாளித்துவிட்டார். அரசியல் கைதிகள் விடுதலைக்கு சரியான பதிலை அவரால் வழங்க முடியவில்லை. முன்னைய ஜனாதிபதிகள் பாணியில் வெவ்வேறு காரணங்களைக் கூறி விடயத்தைத் திசைதிருப்பிக் கொண்டிருந்தார். இதிலும் சமாளிப்புத்தான் இடம்பெற்றது. மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெற வேண்டுமென்பது இச்சந்திப்பின் மையப் புள்ளியாக இருந்தது. நிச்சயம் தேர்தல் நடைபெறுமென்று நம்பும் வகையில் பதிலளித்தார். ஆனால், எப்போது என்று கூற மறுத்துவிட்டார். வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிய இவரால் தேர்தல் எப்போது என்று கூற முடியவில்லை. 1965 - 1970 ஆண்டுகளின் ஐந்து ஆண்டுகளிலும் வரவு செலவுத் திட்டங்களிலும் தமிழருக்கு ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசு நிதி ஒதுக்கியதாயினும் அந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கு அத்திவாரம்கூட போடவில்லை என்பது இவ்வேளையில் நினைத்துப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தாய்க்கட்சியான ஜே.வி.பி. மாகாண சபைத் தேர்தலை நடத்த பச்சைக்கொடி காட்டாதவரை இத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியமில்லை. அதுவரை அனைவரையும் ஏமாற்ற ஒவ்வொரு வருடமும் பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கிக் கொண்டு போகலாம் என்ற நிலைப்பாட்டில் அநுர இருக்கிறார். தமிழரசுக் கட்சிக்கு வடமாகாண சபையையும், முதலமைச்சர் பதவியையும் வழங்குவதற்கு தேர்தலை எதற்காக நடத்த வேண்டுமென்ற சிந்தனை ஜே.வி.பி.யிடம் இருக்கிறது. பேச்சுகளின் முக்கியமான அம்சமாக புதிய அரசியலமைப்பு இருந்தது. முன்னைய ஆட்சியில் தமிழரசுக் கட்சியின் பூரண ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆவணங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென தேர்தல் பரப்புரை காலத்தில் அநுர குமர தெரிவித்திருந்தார். இதனை நம்ப வைக்கும் வகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றபோது கட்சியின் முதியோர் கிளப் பிரமுகர்கள் முண்டியடித்து அநுரவுடன் சுமந்திரனையும் இணைத்து படமெடுத்துக் கொண்டாடினர். புதிய அரசியலமைப்பு உருவாக்;கப்படும்போது சுமந்திரனின் ஆலோசனை பெறப்படும் என்று அவர் சொன்னது ஞாபகம் இருக்கிறது. அது சும்மா சொன்னது என்ற பாணியில் இச்சந்திப்பில் அநுர நடந்து கொண்டார். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென்பதை உறுதியாகக் கூறினார் - ஆனால் எப்போது என்று கூறவில்லை. இதற்கென ஒரு பொறிமுறையை உருவாக்குவது, வல்லுனர்கள் மூலம் வரைபைத் தயாரிப்பது, கட்சித் தலைவர்கள் அல்லது நாடாளுமன்ற குழுவின் ஊடாக அதனை நிறைவேற்றுவது என்று விளக்கம் கொடுத்தார். ஏற்கனவே டான் தொலைக்காட்சியில் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் செல்வா தெரிவித்த விடயங்களை கிளிப்பிள்ளைபோல தமிழரசுக் கட்சியிடம் ஒப்புவித்தார். புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை இருக்காது என்று ரில்வின் சில்வா தெரிவித்திருந்ததை சாதுரியமாக மறைத்துவிட்டார். இதற்கு மேல் இச்சந்திப்பில் பேச ஒன்றுமில்லை. தமிழரசுக் கட்சியிடமும் அவரிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை. இச்சந்திப்புக்கு மறுநாள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சாணக்கியனின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ரத்துச் செய்யப்பட்டது முக்கியமானதாக பார்க்கப்பட வேண்டியது. திருமலை புத்தர் சிலை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் நீதிமன்றத்தில் தங்கியுள்ளது போலவே இதுவும். கஞ்சி ஆறும்போது சிங்கள பௌத்தம் புத்தர் சிலைக்கு சவாலாகாது போகும். இச்சந்திப்பின் இறுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ருசிகரமானது. முல்லைத்தீவு மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியால் சந்திக்கும் இடர்கள் பற்றி வன்னி எம்.பி. ரவிகரன் சுட்டிக்காட்டியபோது தாம் நேரில் வந்து அவர்களுடன் பேசவிருப்பதாகப் பதிலளித்து ஒரேடியாக விடயத்தை மூடிவிட்டார் அநுர குமர. (அதனை நான் கவனிக்கிறேன், நீர் பேசாமல் இரும் என்ற பாணியில் இது அமைந்தது). ஆவலோடு எதிர்பார்த்த முதல் சந்திப்பு முடிந்துவிட்டது. இது தொடர்பாக ஷவீடு|க்கு எடுத்துச் செ(h)ல்ல ஒன்றுமேயில்லை. பத்துப்பேரை தனியனாக மடக்கிய அநுரவின் சாதுரியமான விடைகளுள் எல்லாமே முடக்கப்பட்டுவிட்டன. அடுத்த 'எபிசோட்'எப்போது?

பதிவு 24 Nov 2025 6:56 am

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

தாய்லாந்தில் கடந்த சில நாள்களாக தொடரும் கனமழையால் 3 நாள்களில் மட்டும் 59 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சோங்க்லா மாகாணத்திற்குட்பட்ட ஹாட் யாய் மாவட்டம் முழுவதுமே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திக் கடந்த வாரம் முழுக்க தொடர் மழை பெய்தது. தற்போதும் மழை நீடித்து வருவதால், தெற்கு தாய்லாந்தின் மிகப்பெரிய நகரமான ஹாட் யாய் முழுவதையுமே வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இணைய சேவை, குழாய் மூலம் குடிநீர் வழங்கும் சேவை போன்றவை […]

அதிரடி 24 Nov 2025 6:37 am

சேலம் – ஈரோடு மெமு ரயில்… இன்று முதல் ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்!

சேலத்தில் இருந்து ஈரோடு வரை மெமு ரயில் சேவையை கொண்டு வரும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது கவனிக்கத்தக்கது.

சமயம் 24 Nov 2025 5:30 am

பிரித்தானியாவில் 13 வயது சிறுமியை கைது செய்த பொலிஸார்: பறிப்போன பெண் உயிரிழப்பு

பிரித்தானியாவின் ஸ்விண்டனில் நடந்த கொலைச் சம்பவத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 13 வயது சிறுமி கைது ஸ்விண்டனில் நடந்த துயரமான சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வில்ட்ஷயர் நகரிலுள்ள மோர்டன் பேடன் க்ளோஸ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நடந்த சலசலப்பு குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு […]

அதிரடி 24 Nov 2025 3:30 am

போர் அச்சுறுத்தல் விடுக்கும் ஜப்பான்…ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முறையிட்ட சீனா

தைவான் தொடர்பில் ஜப்பான் உடனான மோதலை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது சீனா. தற்காத்துக் கொள்ளும் தைவான் விவகாரத்தில் ஜப்பான் போர் அபாயத்தை ஏற்படுத்துவதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வாரங்களாக நீடிக்கும் சர்ச்சையில், இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான மொழியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்றும் சீனா சபதம் செய்துள்ளது. சீனாவின் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான தூதர் ஃபூ காங் வெள்ளிக்கிழமை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு எழுதிய கடிதத்தில், தைவான் மீதான […]

அதிரடி 24 Nov 2025 1:30 am

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

யாழ்ப்பாணத்தில் 10 லீட்டர் கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏழாலை பகுதியில் பெண்ணொருவர் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற… The post கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Nov 2025 1:10 am

ஓய்வுபெற்ற அரச அதிகாரிக்கு இரவில் காத்திருந்த அதிர்ச்சி ; பறிபோன பல இலட்சங்கள்

ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவம் மொரந்துடுவ, மெலேகம பகுதியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு.. மனநல மறுவாழ்வு நிறுவனத்தில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரச அதிகாரியின் மூன்று இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியே கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

அதிரடி 24 Nov 2025 12:30 am

இத்தாலியில் டெல் அவிவ் விளையாட எதிர்ப்பு: வெடித்த வன்முறை..ரொக்கெட்டுகளை வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இத்தாலியில் இஸ்ரேலிய கூடைப்பந்து அணி விளையாட கிளம்பிய எதிர்ப்பு வன்முறையாக மாறியது. இஸ்ரேலுக்கு எதிர்ப்பு காஸாவில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடுமையான இஸ்ரேல் கண்டனங்களை சந்தித்து வருகிறது. விமர்சகர்கள் பலரும் சர்வதேச கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து அந்நாட்டை விலக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்த நிலையில், இத்தாலி நாட்டிலும் இஸ்ரேலிய எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் டெல் அவிவ் கூடைப்பந்து அணி, யூரோ லீக் போட்டியில் விளையாட எதிர்ப்பு கிளம்பியது. ரொக்கெட் […]

அதிரடி 24 Nov 2025 12:30 am

யாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ; காலநிலை மாற்றத்தால் வேகமெடுக்கும் ஆபத்து

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர்  எச்சரித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் இடம்பெற்றது. டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ் மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட செயலர் உள்ளிட்டோரின் பிரசன்னத்துடன் பொது […]

அதிரடி 23 Nov 2025 11:30 pm

கிளிநொச்சியில் தண்ணீர் பிரச்சினையாம்?

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் தடையாக உள்ளனர் இதனால் இம்மாவட்ட மக்கள் மிகவும் ஆபத்தான நோய் மற்றும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதோடு, மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் தடை ஏற்பட்டுள்ளது எனமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக்கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (22) அவரது அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு தேசிய நீர் வழங்கல்வடிகாலமைப்புச் சபை கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து வழங்கி வருகிறது. ஆனால் கிளிநொச்சி குளமானது கிளிநொச்சிநகரின் அனைத்து கழிவுகளும் வந்து சேர்கின்ற குளமாக காணப்படுவதோடு, ரை ஆறு வழியாக இரத்தினபுரம் பாலம் ஊடமாக கிளிநொச்சி வைத்தியசாலை கழிவுகள் உட்பட மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பல கழிவுகள் கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. ஆத்தோடு கிளிநொச்சி குளம் மற்றும் அதன் நீரேந்து பகுதிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களின் மலக்கழிவுகளும் கிளிநொச்சி குளத்திற்கு வருகிறது. இதன் காரணமாக கிளிநொச்சி குளம் கழிவுகள் நிறைந்த குளமாக காணப்படுகிறது. இந்த குளத்திலிருந்தே நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு குடிநீருக்கு விநியோகிப்படுகிறது. ஆனால் நீர் வழங்கல் வடிகாலமைப்புசபையினரிடம் காணப்படுகின்ற நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இக் கழிவுகள் அனைத்தையும் முழுமையாக சுத்திகரிக்கும் இயலுமை காணப்படவில்லை. அதனால் கடந்த சில வாரங்களாக கிளிநொச்சி மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரின் தரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். மேலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நிலத்தடி நீர் மாசுப்பட்டுள்ளது. அதிகளவு விவசாய நடவடிக்கைகளில் அதிகளவு இராசயனங்களின் பயன்பாட்டால் இவ்வாறு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந் நீரை குடிநீராக பயன்படுத்துகின்ற மக்களில் பலர் நிரந்தர சிறுநீரக நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். முக்கியமாக கண்;டாவளை பிரதேசத்தில் மூன்று வீதமான மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு நோய் ஏற்பட்டுள்ளது இதற்கு பிரதான காரணம் குடிநீரை எனக் கூறப்படுகிறது. எனவே இந்த மக்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும். இந்த பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய பொறுப்பு மாவட்டத்தின் உள்ள பொறுப்பு வாய்ந்த அனைவருக்கும் உண்டு ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களுக்காக ஆயிரக்கணக்கான பொது மக்களின் சிறுநீரகங்களை அடைவு வைக்க முடியாது. எனவே கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 24 வீதமான மக்களுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதனை சுத்தமான பாதுகாப்பான நீராக விநியோகிக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இதற்கு முன் எவர் தடை ஏற்படுத்தினால் அவர்களை கருத்தில் எடுக்காது மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க பொறுப்பு வாய்ந்தவர்க்ள முன்வர வேண்டும். அத்தோடு பரந்தன் முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் கௌதாரிமுனை சுற்றுலாத்தளம் என்பவற்றுக்கு நீர் வசதியினை வழங்கின்ற போதே மாவட்டம் அபிவிருத்தியை நோக்கி செல்லும் அறிவியல் நகர் பல்லைகழகம், இரண்டு பெரிய ஆடைத்தொழிற்சாலைகள், ஆனையிறவு உப்பளம் போன்றவற்றுக்கும் தடையின்றிய நீர் விநியோகம் அவசியம் இவை மாவட்டத்தின் அபிவிருத்தி சார்ந்த விடயம். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தின் சுத்தமான குடிநீர் விநியோகத்தை சம்மந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். கிளிநொச்சி கழிவுகள் தேங்கி நிற்கின்ற குளமான கிளிநொச்சி குளத்திலிருந்து நீரை பெறுவதனை நிறுத்தி இரணைமடுவிலிருந்து நீரை பெற்று சுத்திகரித்து கிளிநொச்சி மக்களுக்கு பாதுகாப்பான சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு கோருகின்றேன். இரணைமடு குளத்தை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு குழுவினர் ஏக போக உரிமை கோர அனுமதிக்க முடியாது அவர்களின் நலன்களுக்காக மாவட்ட மக்களின் நலன்களை பகடையாக்க முடியாது இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளம் என்பது சட்டரீதியான பதிவுக்குட்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாக ஊடகவியலாளர் ஒரு தகவலை பெற்று வெளிப்படுத்தியிருகின்றார். எனவே சட்டரீதியற்ற ஒரு அமைப்பின் கருத்துக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரை விநியோகிக்க அனுமதிக்க முடியர்து. எனவே இதற்கு விரைவில் உரிய தீர்வு காணப்படவில்லை எனின் பாதிக்கப்பட்ட மக்களுடன் வீதியில் இறங்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

பதிவு 23 Nov 2025 11:30 pm

யார் இந்த யூடியூபர் இஷார் சர்மா? 22 வயதில் ரூ.1 கோடிக்கு வீடு... அதுவும் பெங்களூருவில் எப்படி தெரியுமா?

22 வயதில் ரூ.1 கோடிக்கு வீடு வாங்கிய யூடியூபர் இஷார் சர்மா வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமயம் 23 Nov 2025 10:40 pm

தகர்ந்த காசா போர் நிறுத்தம்: இஸ்ரேலிய வான் வழித் தாக்குதலில் 9 பேர் பலி

காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையில் நீடித்த 5 வார போர் நிறுத்தம் தற்போது தகர்ந்துள்ளது. காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 9 பேர் வரை கொல்லப்பட்டதாக காசாவின் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. நிலைமை மோசமடைந்ததே காசாவில் நடந்த மூன்று வான்வழித் […]

அதிரடி 23 Nov 2025 10:30 pm

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் குக்கூ... என்ற அந்த ஒற்றைக் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. பாவியங்கள் தொடங்கி நவீன கவிதைகள் வரை இனிமைக்கு இலக்கணமாகச் சுட்டப்படுவது குயிலின் குரல் தான். ஆனால், அந்த இனிமையான குரலுக்குப் பின்னே மறைந்திருக்கும் தந்திரமும், சுவாரஸ்யமான வாழ்வியலும் பலரும் அறியாதது. அவற்றைப் பற்றிய ஒரு ருசிகரப் பயணம் இதோ!  பாவியங்களும் , காவியங்களும் , பாடல்களும் , கவிதைகளும் இனிமைக்கு உதாரணமாய் குயில்களின் குரலையே எடுத்துக்காட்டாய் ,  உவமையாய் சொல்கின்றன .  மிக இனிமையான சத்தத்தை எழுப்புவதில் குயில்கள் கைதேர்ந்தவை என்பதை நாம் அறிவோம் . ஆச்சரியம் என்னவென்றால், பெண் குயிலைக் காட்டிலும் ஆண் குயிலின் குரலில்தான் இனிமை அதிகம்.  கேட்பதற்கும் , ரசிப்பதற்கும் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தரவல்லது .  Common cuckoo (Cuculus canorus) குயில்களின் சத்தத்தை அதிகாலையிலும் , அந்தி மாலை பொழுதிலும் நாம் கேட்டிருப்போம் . ஆனால் அவற்றை கண்களால் பார்த்திருப்போமா என்றால் அதிக பதில்கள், `இல்லை’ என்று தான் வருகின்றன . ஆண்குயில்களில் உடல் முழுக்க கருநிறமாகவும் , கண்கள் அடர் சிவப்பாகவும் காட்சியளிக்கும் . பெண்குயில்கள் பழுப்பு நிறமாகவும் , உடல் முழுக்க வெண்ணிற புள்ளிகளாலும் காட்சியளிக்கும் . மரக்கிளைகளின் இலைகளுக்கு உள்ளாகவும் , கிளைகளின் நடுப்புறத்திலும் ஒளிந்து கொண்டு அதிகம் மனித கண்களுக்கு புலப்படாமல் , கிளைக்கு கிளை தாவி கூவும் தன்மையுடையது இந்த குயில்கள் . தனிமை விரும்பிகள்! காகங்கள், மைனாக்கள், குருவிகள் போல குயில்கள் கூட்டாஞ்சோறு சாப்பிடும் ரகம் அல்ல. இவை சமூகப் பறவைகள் (Social birds) இல்லை. இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஆணும் பெண்ணும் தனித்தனியாகவே வலம் வரும் 'தனிமை விரும்பிகள்'. பழஉண்ணிகளான (Frugivorous) இவை, அவ்வப்போது பூச்சிகளையும் ருசி பார்க்கும். இயற்கையின் 'மாஸ்டர் பிளான்' - கூட்டுக் கொள்ளை! குயில்களின் வாழ்வியலில் மிகவும் திகைக்க வைக்கும் விஷயம், அவை கூடுகட்டுவதே இல்லை என்பதுதான் (Brood Parasitism). தனக்கென ஒரு வீடு இல்லை, முட்டையை அடைகாக்க நேரமும் இல்லை. இதற்காக அவை கையாளும் உத்திதான் 'நவீன கால செவிலித்தாய்' (Surrogacy) முறை. ஆனால், இதை அவை அரங்கேற்றும் விதம் ஒரு திரில்லர் சினிமாவுக்கு இணையானது! 1. திசை திருப்புதல்: காகம் அல்லது மற்ற பறவைகளின் கூட்டை நோட்டமிடும் ஆண் குயில், முதலில் அந்தக் கூட்டின் அருகே சென்று சத்தமிட்டு வம்பிழுக்கும். 2. துரத்தல்: கோபமடைந்த ஆண் காகம், குயிலைத் துரத்திக் கொண்டு ஓடும். இதைப் பார்த்து பெண் காகமும் துரத்தச் செல்லும். 3. ஊடுருவல்: கூடு காலியான அந்தச் சில நொடிகள் போதும்... மரக்கிளையில் மறைந்திருக்கும் பெண் குயில், மின்னல் வேகத்தில் காகத்தின் கூட்டுக்குள் சென்று முட்டையிட்டுப் பறந்துவிடும். பரிணாமத்தின் பரிசு (Egg Mimicry) காகம் ஏன் இதைக் கண்டுபிடிப்பதில்லை? இங்குதான் இயற்கை குயில்களுக்கு ஒரு வரத்தை அளித்துள்ளது. தான் எந்தப் பறவையின் கூட்டில் (காகம், மைனா, தவிட்டுக்குருவி) முட்டையிடுகிறதோ, அந்தப் பறவையின் முட்டை போலவே நிறத்தையும் வடிவத்தையும் மாற்றிக்கொள்ளும் 'மிமிக்ரி' வித்தை குயில்களுக்கு உண்டு. ஏமாறும் தாய்மை திரும்பி வரும் காகமோ அல்லது குருவியோ, குயிலின் முட்டையைத் தன்னுடையது என்றே நினைத்து அடைகாக்கும். குஞ்சு பொரித்ததும், தாய்மை உணர்வைத் தூண்டும் 'ஆக்ஸிடாசின்' (Oxytocin) ஹார்மோன் சுரப்பால், வேற்று இனக் குஞ்சு என்று தெரியாமலே உணவு ஊட்டி வளர்க்கும். சில நேரங்களில் குயில் குஞ்சு வளர்ந்து நிறம் மாறும்போது, காகங்கள் உஷாராகி அதைத் துரத்திவிடுவதுண்டு. ஆனால் மைனாக்களும், குருவிகளும் கடைசி வரை ஏமாந்து, குயிலைத் தன் பிள்ளையாகவே வளர்த்தெடுக்கும். இன்னும் கொடுமை என்னவென்றால், முட்டையிலிருந்து முதலில் வெளிவரும் குயில் குஞ்சு, போட்டியைக் குறைக்க அந்தக் கூட்டில் உள்ள மற்ற முட்டைகளை கீழே தள்ளிவிடும் கொடூரமும் நிகழ்வதுண்டு. Grey-bellied Cuckoo ராஜதந்திரிகளா... வல்லுனர்களா? தன்னால் கூடு கட்ட இயலவில்லை என்பதற்காகத் துவண்டு விடாமல், மற்ற பறவைகளின் உழைப்பையும், தாய்மை உணர்வையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குயில்களை என்னவென்று சொல்வது? பறவை இனத்தின் 'ராஜதந்திரிகள்' என்பதா? அல்லது வாரிசுகளை வளர்க்க வியூகம் வகுக்கும் 'வல்லுனர்கள்' என்பதா? எது எப்படியோ, 90 சதவீத குயில் இனங்கள் இந்த முறையையே பின்பற்றுகின்றன. ஆனால், இன்று நகரமயமாதலால் மரங்களும், தோப்புகளும் அழிந்து வருவதால், இந்த தந்திரக்காரப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இனிய குரல் மட்டுமல்ல, இயற்கையின் விசித்திரமான படைப்புக்களில் ஒன்றான குயில்களையும் காக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... நிறைய மரங்களை வளர்ப்போம்! தேர்தல்

விகடன் 23 Nov 2025 10:09 pm

'இரவோடு இரவாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய முயற்சி!' - கு.பாரதி குற்றச்சாட்டு!

பணி நிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் மண்டலங்கள் 5,6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் 100 நாட்களுக்கு மேல் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூரில் நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை இன்று இரவோடு இரவாக கைது செய்ய காவல்துறை முயற்சிப்பதாக உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி குற்றஞ்சாட்டியிருக்கிறார். போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் தொடர்ந்து சென்னையின் பல இடங்களிலும் போராடி கைதாகியிருந்தனர். போராட்டம் நூறாவது நாளை நெருங்குகையில் மெரினா கடலில் இறங்கியும் கூட போராடியிருந்தனர். இதன்பிறகுதான் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து வசந்தி, ஜெனோவா, கீதா, பாரதி என 4 பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் கு.பாரதி உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் நடந்து வரும் இந்தப் போராட்டம் 7 வது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன் போராட்டம் நடக்கும் இடத்திலிருந்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு.பாரதி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், 'எங்களின் பெண் தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற நிபந்தனைகள் அத்தனையையும் கடைபிடித்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' - காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்! 7 நாட்களாக எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இன்று போராடும் பெண்களை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அவர்கள் நால்வரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்கின்றனர். உடனே அம்பத்தூர் காவல் ஆய்வாளர் மருத்துவர்களின் அறுவுறுத்தல்படி அவர்களை மருத்துவமனையில் சேருங்கள் என நோட்டீஸ் அனுப்புகிறார். நீதிமன்றம் மருத்துவர்களை பரிசோதிக்க அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றெல்லாம் உத்தரவில் இல்லை. மேலும், ஒருவர் பலவீனமாகி மருத்துவமனையில் சேர்ந்தால் அவருக்கு பதில் இன்னொருவரை போராட்டத்தில் பங்கேற்க செய்யலாம். அதுவும் தீர்ப்பில் இருக்கிறது. ஜெனோவா, பாரதி, வசந்தி, கீதா ஆனால், நாளை அம்பத்தூர் தொழிற்பேட்டை நிகழ்ச்சிக்கு உதயநிதி வருவதால், அதற்குள் எங்களை அப்புறப்படுத்த நினைக்கிறார்களோ எனும் அச்சம் எழுகிறது. அலுவலக கதவுகளை பூட்டிக் கொண்டு உள்ளே போராடிக் கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் இந்தப் பெண்கள் கைது செய்யப்படலாம். அப்படி எதுவும் நடந்தால் நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வோம்.' எனக் கூறியிருக்கிறார். https://www.facebook.com/share/v/17oecW6wyg/

விகடன் 23 Nov 2025 10:08 pm

திமுகவுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு எப்படி? நாங்க பேசி தீர்த்துக்கொள்வோம்-செல்வப்பெருந்தகை விளக்கம்

திமுகவுடன் எத்தனை தொகுதிகள் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கூட்டணி வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் என்ன நடந்தது என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 10:02 pm

சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்?

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்… The post சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 10:02 pm

செங்கோட்டையன் நீக்கம்.. கோபிசெட்டிபாளையம் செல்லும் EPS - வெளியான முக்கிய தகவல்!

செங்கோட்டையன் பதவி விலகியதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையம் பகுதியில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.

சமயம் 23 Nov 2025 9:57 pm

கடுகன்னாவ மண்சரிவு ; உயர்தர பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

ஏற்பட்டுள்ள அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் நாளை (24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, நாளை பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்: மாற்று வழிகள் இதன்படி மாற்று வழிகள்: கணேதென்ன – […]

அதிரடி 23 Nov 2025 9:55 pm

உலகளவில் டாப் 5 நாடுகள்.. அதிவேக மொபைல் இணைய சேவைகள் கொண்ட நாடுகள்!

உலகளவில் அதிவேக மொபைல் இணையத்தில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சியால், வளைகுடா நாடுகள் பலவும் முன்னிலை வகிக்கின்றன.

சமயம் 23 Nov 2025 9:46 pm

கோவை வந்த பிரதமர்.. ஸ்டாலின் ஏன் சென்று சந்திக்காத காரணம் இதுதான் -ஆர்.பி.உதயகுமார்!

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பிரதமர் சந்திக்க தயார் என கூறும் ஸ்டாலின், பிரதமர் கோவை வந்தபோது ஏன் சென்று சந்திக்கவில்லை லண்டன் சென்று விட்டார? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமயம் 23 Nov 2025 9:33 pm

உலகின் முதல் செயற்கை தீவு ; சீனாவின் அதிநவீன ரகசிய திட்டம்

சீனா உலகை அதிர்வடைக்கும் வகையில், அணு ஆயுத வெடிப்பான தாக்குதல்களை கூட எதிர்கொள்ளக் கூடிய தொழில் நுட்பமாக மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு செயற்கை தீவுப் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த தீவு நகர்த்தக்கூடிய வகைப்படுத்தப்பட்டு, பாதி அளவு நீரில் மூழ்கிய நிலையில் கட்டப்பட உள்ளது. இந்த தீவுக்கு சுமார் 238 பேர் வரை வாழ்ந்து கொள்ள முடியும். மேலும், வெளியில் இருந்து எந்தவொரு சப்ளையும் இல்லாத சூழ்நிலையிலும் 4 மாதங்கள் வாழும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அத்துடன் […]

அதிரடி 23 Nov 2025 9:30 pm

நெல்லை: கனமழையுடன் வீசிய சூறைக்காற்று; முறிந்து விழுந்த 2 லட்சம் வாழைகள் - கண்ணீரில் விவசாயிகள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேரன்மகாதேவி தாலுகாவிற்குட்பட்ட மேலச்செவல், சொக்கலிங்கபுரம், பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ரக வாழைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வாழைகள் அனைத்தும் குலை தள்ளிய நிலையில் இன்னும் ஓரு மாதத்தில் அறுவடைக்கு வரும் நிலையில் உள்ளன. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் அறுவடை நிலையில் உள்ளதால் மாடுகளிடமிருந்து பாதுகாக்க விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கனமழையுடன் வீசிய பலத்த சூறைக்காற்றால் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான வாழைகள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இந்த வாழைகளின் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வாழை ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.150 வரை செலவு செய்து குலை தள்ளிய நிலையில் சூறைக்காற்றில் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேரன்மகாதேவி வேளாண்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேத கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். முறிந்து விழுந்த வாழைகள் இது குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் பேசினோம், “நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆண்டுக்கு கார், பிசானம் என இரண்டு முறை நெல் பயிரிடுகிறோம். அதுவும் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் மட்டுமே பயிரிட முடியும். ஆனால், வாழை அப்படியில்லை ஒரு முறை பயிரிட்டாலே 10 முதல் 12 மாதங்களில் அறுவடை செய்துவிட முடியும். நெல்லை விட வாழை கூடுதல் வருமானம் தருகிறது. அதனாலேயே சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை சாகுபடிக்கு முக்கியத்தும் தருகிறோம். கடந்த ஆண்டு ஏத்தன் ரக வாழை சாகுபடி செய்ததில் நல்ல வருமானம் கிடைத்தது. இந்தாண்டும் அதைப் போலவே வருமானம் பார்த்திடலாம் என நினைத்துதான் சாகுபடி செய்தோம். ஆனால், கனமழை, சூறைக்காற்றால் வாழைகள் முறிந்து விழுந்துள்ளது. சேதமடைந்த வாழையை ஆய்வு செய்த அதிகாரிகள் ஏத்தன் ரகத்திற்கு அடுத்தபடியாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்த மொந்தன், பூவன், கற்பூரவல்லி, நாட்டு ரக வாழையும் முறிந்து விழுந்துள்ளது. மொத்தம் சுமார் 2 லட்சம் வாழைகள் வரை முறிந்து விழுந்துள்ளது. கடன் வாங்கி செலவு செய்துள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோனது” என்றனர், கண்ணீருடன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டதுடன் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட ஆவண செய்வதாக உறுதியளித்தார்.     

விகடன் 23 Nov 2025 9:18 pm

யாழில். உள்ளக விளையாட்டரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கினை பழைய பூங்கப் பகுதியில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்லினை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் நாட்டி வைத்தனர். அதனை தொடர்ந்து நடைபெற நிகழ்வில் நிகழ்வில் தெற்காசிய ரீதியில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களுக்கு விருந்தினர்களால் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. நிகழ்வில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

பதிவு 23 Nov 2025 9:15 pm

யாழ் . மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தை புனரமைப்பதில் குழப்பம் - நிகழ்வின் இடையில் வெளியேறிய அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் 2012ம் ஆண்டு ஆழம் கூடிய டைவிங் நீச்சல் தடாகம் யாழ் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. சில வருடங்களிலேயே குறித்த நீச்சல் தடாகம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. தற்போதைய அரசாங்கம் மீளவும் குறித்த நீச்சல் தடாகத்தை புனரமைக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த கல்லூரிக்கு விஜயம் செய்த விளையாட்டு துறை அமைச்சர் நீச்சல் தடாகத்தை பார்வையிட்டதுடன் டைவிங் நீச்சல் தடாகம் எனும் போது ஒரு குறிப்பிட்டளவானவர்களே பயன்படுத்துவார்கள் என்றும் அதே நேரம் சாதாரணமான ஆழம் குறைந்த நீச்சல் தடாகமாக இதை மாற்றினால் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவார்கள். பொது நிதியில் செய்யும் போது அதிகளவிலானோருக்கு அது நன்மை அளிக்கும் என்று முடிவு எடுத்து அவ்வாறு செய்யலாம் என யோசனையை முன் வைத்தார். குறித்த முயற்சிக்கு யாழ் மத்திய கல்லூரி மட்டத்தில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மத்திய கல்லூரிக்கு சென்ற அமைச்சர் தனது நிலைப்பாட்டை அங்கு தெரிவித்தபோது உள்ளவாறே புனரமைத்து தருமாறு ஒரு தரப்பும் சாதாரண நீச்சல் தடாகமாக மாற்றி புனரமைத்தாலும் பிரச்சினை இல்லை என கூறி அமைச்சரின் கருத்தையும் ஏற்று மற்றொரு தரப்பும் கருத்து தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது. குறித்த புனரமைப்புக்கான நினைவுக் கல் திரை நீக்கம் செய்ய வைக்கப்பட்டிருந்த நிலையில் நீச்சல் தடாகம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றி விட்டு, திரை நீக்கம் செய்யமாலே விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். பாடசாலை அதிபர் உள்ளிட்ட சிலர் அமைச்சரை திரை நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி கேட்ட போதும் அமைச்சர் அதனை மறுத்தார். பாடசாலை மட்டத்தில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டிய பின்னர் அதற்கேற்றவாறு புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்து அமைச்சர் வெளியேறினார். இதன்போது அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் கருணை நாதன் இளங்குமரன், யாழ் மாவட்ட செயலாளர் மருதலிஙக்ம் பிரதீபன், யாழ் மாநகர சபை உறுப்பினர் கபிலன் சுந்தரமூர்த்தி என பலரும் கலந்து கொண்டனர்.

பதிவு 23 Nov 2025 9:14 pm

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் நயினாரகரத்திற்கு ரூ.10 கொடுத்து டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் பஸ் நயினாரகரத்தில் நிற்காமல் அடுத்த ஸ்டாப்பான இடைகாலில் நின்றது. இது குறித்து சுப்பையா, கண்டக்டர் நாகேந்திரனிடம் கேட்டிருக்கிறார். கண்டக்டர் நாகேந்திரன் கண்டக்டர் ஆத்திரத்தில் அவரை இடைகால் ஸ்டாப்பில் பஸ்ஸிலிருந்து கீழே தள்ளி பேருந்தில் இருந்த கம்பியால் அவரை முதுகில் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமுற்ற சுப்பையா பேருந்து முன்பாக உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் ஆத்திரமுற்ற கண்டக்டர் அங்கு காலணியை எடுத்து சுப்பையாவை கன்னத்தில் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றனர். சுப்பையா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொடுத்து புகார் செய்தார். இதனையடுத்து இலத்துார் போலீஸார் கண்டக்டர் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விகடன் 23 Nov 2025 8:59 pm

2026ல் தளபதி விஜய் ஆட்சி தான்! அடித்து சொல்லும் தவெக ஆதரவாளர் கந்தசாமி...

2026 தமிழ்நாடு தேர்தலில் தளபதி விஜய் ஆட்சி தான் அமையும் என்று தவெக ஆதரவாளர் கந்தசாமி அதிரடியாக கூறி உள்ளார்.

சமயம் 23 Nov 2025 8:55 pm

புதிய தொழிலாளர் சட்டம்.. தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 12 மாற்றங்கள்!

இந்தியாவில் நவம்பர் 21 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய தொழிலாளர் சட்டங்கள், சம்பளம், வேலைவாய்ப்பு, சலுகைகள் என பலவற்றில் 12 முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.

சமயம் 23 Nov 2025 8:50 pm

`மெல்ல நிறைவேறும் கபடிக் கனவு' - சாதிக்கத் துடிக்கும் திருவாரூர் இளைஞர்!

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தில் AMC கபடி கழகத்தின் சிறந்த ஆல்ரவுண்டராக லோகநாதன் மிக இளையோர் (Sub junior) பிரிவில் தமிழக அணிக்காக தேர்வாகி இருக்கிறார். லோகநாதனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் வடுவூர் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு சிறு வயதிலேயே கபடி விளையாடனும்னு ரொம்ப ஆசை. சொல்லப்போனால் என் கனவே கபடி தான். எங்கள் பள்ளியில் எனக்கு பயிற்சியாளராக சுகன் சார் இருந்தார். கபடி மேல எனக்கு இருக்கிற ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக அவர் எனக்கு பல கோணங்களில் உதவினார். எங்களது குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. எங்க அப்பா ராமநாதன் ஒரு விவசாயி. எங்க அப்பா ஒருவருடைய வருமானம் குடும்பத்திற்கு பத்தாம இருக்கிறதுனால என் அம்மா நிர்மலாவும் கூலி வேலைக்கு போய் தான் என்ன படிக்க வச்சாங்க. என் அண்ணன் ஒரு SDAT வாலிபால் விளையாட்டு வீரர். என் அண்ணனை முன்னோடியாக வைத்தும் எனக்கு விளையாட்டு மேல ஆர்வம் வந்தது. லோகநாதன் என் ஊர் வடுவூர்'ல AMC கபடி கழகம், மேல்பாதி இளைஞர்கள் கபடி விளையாட பயிற்சி கொடுத்தாங்க. அவங்களோட பயிற்சி மூலமா எனக்கு கபடி மேல பெரிய மதிப்பும், மரியாதையும் வந்தது. என் குடும்ப நிலைமையை புரிந்து கொண்ட AMC டீம், என்னை மயிலாடுதுறையில் இருக்கிற SAI விளையாட்டு விடுதியில் சேர்த்து விட்டாங்க. இப்போ அங்கதான் 11ஆம் வகுப்பு படிக்கிறேன். இங்க எனக்கு கோச்சாக R. அரவிந்த் ராஜா அவர்கள் பயிற்சி தர்றாங்க. இவரு மட்டும் இல்லனா நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. நான் செய்கின்ற சிறு தவறையும் அன்பாகச் சொல்லி புரியவச்சு, நான் முன்னேற உதவியா இருக்காங்க. சேலத்தில் நடந்த மாநில அளவிலான கபடி தேர்ச்சி போட்டியில் பங்குபெற்ற, 300 பேரில் 32 பேர் தேர்வாகிருக்காங்க. அதுல நானும் ஒருத்தன், இதுவே எனக்கு கிடைத்த முதல் வெற்றின்னு நினைக்கிறேன். பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தில் என்னை செலக்ட் பண்ணாங்க. சேலம் வாலப்பாடியில் 10 நாள்களுக்கு மேல் நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழக அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்ல நானும் ஒருத்தன். 'நான் ஒருபோதும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - இந்திய U18 அணியில் தஞ்சை இளைஞர் அபினேஷ் தமிழ்நாடு சார்பாக ஹரியானால நவம்பர் 27 முதல் 30 வரை நடக்க உள்ள கபடி போட்டியில் விளையாட உள்ளேன். கண்டிப்பாக அங்க நல்லா விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் தமிழக அணிக்கு தேர்வானதற்கு எனக்கு முக்கிய உறுதுணையாக இருந்தது, திருவாரூர் மாவட்டக் கபடி கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள். ராஜேந்திரன் ஐயா மட்டும் இல்லை என்றால் நான் கண்டிப்பாக இவ்வளவு உயரத்தை தொட்டிருக்க முடியாது. நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு தோள் கொடுத்த தோழமை அவர். இந்த நேரத்தில் ராஜேந்திரன் ஐயாவுக்கு எனது நன்றியைக் கூறுகிறேன். கண்டிப்பாக தமிழக அணியில் வெற்றி பெற்று எங்களது ஊருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பேன் எனக் கூறி, மனம் நெகிழ்கிறார்... இன்னும் பல உயரங்களைத் தொட, வாழ்த்துகள் லோகநாதன்!!!

விகடன் 23 Nov 2025 8:37 pm

நோபல் பரிசு வென்ற மரியாவுக்கு வெனிசுலா அரசு மிரட்டல்

நோபல் பரிசு வென்ற எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவிற்கு வெனிசுலா அரசு மிரட்டல் விடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நோபால் பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் பத்தாம் திகதி இடம்பெறவுள்ளது. இந்தநிலையில், நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா […]

அதிரடி 23 Nov 2025 8:30 pm

யாழ் நீச்சல் தடாகம் புனரமைப்பு: குழப்பம் காரணமாக அமைச்சர் வெளியேற்றம்!

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம் காரணமாக ஆரம்ப கட்ட நிகழ்வில் வைக்கப்பட்ட நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்ய மறுத்து விளையாட்டு துறை அமைச்சர் வெளியேறினார். யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளின் ஆரம்ப கட்ட வேலைகளை முன்னெடுக்க விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றது. முன்னாள் […]

அதிரடி 23 Nov 2025 8:30 pm

புதுச்சேரி: நிருபரை அடிக்கப் பாய்ந்த சீமான்; சுற்றி வளைத்து தாக்கிய தொண்டர்கள்! - என்ன நடந்தது ?

தமிழகம், புதுச்சேரியில் எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் இன்று மதியம் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களை சந்தித்த சீமான், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர், கோவை, மதுரை மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சீமான், `அந்த திட்டமே சரியில்லாத திட்டம். சாலைகளை சீரமைத்தாலே பயனுள்ளதாக இருக்கும்’ என்றார். செய்தியாளரை அடிக்கப் பாய்ந்த சீமான் தொடர்ந்து, `அது வளர்ச்சித் திட்டம்தானே…’ என்று நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, `உனக்கு அந்த வளர்ச்சி வேண்டும் என்றால் நீ போய் போராடி வாங்கிக்க…’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தார் சீமான். அதையடுத்து SIR குறித்து மற்றொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கு, `SIR-ஐ மம்தா எதிர்க்கிறார். ஆர்ப்பாட்டம் செய்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? SIR-ஐ செயல்படுத்தும் கட்சி எது ? அங்கன்வாடியில் வேலை செய்பவர்களையும், சத்துணவுக் கூடத்தில் வேலை செய்பவர்களையும் BLO-வாக நியமித்தது கணக்கெடுக்க அனுப்பியது யார்... தி.மு.க தானே…?’ என்றார் சீமான். அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்கிறார். பத்திரிகையாளர்கள் புகார் அதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அந்த நிருபரை சூழ்ந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார்கள். அத்துடன், `எங்கள் தலைவரிடம் இப்படியான கேள்விகளைக் கேட்டால் தீர்த்துக் கட்டிவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.   செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்தது?

விகடன் 23 Nov 2025 8:11 pm

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி; மதுரையில் மைதானத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். வீரர்களுடன் உதயநிதி ஸ்டாலின் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14 வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னையிலும் மதுரையிலும் நடத்தப்படவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா, ஜப்பான், கனடா, ரஷ்யா உள்ளிட்ட 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மதுரை விளையாட்டு மைதான வளாகத்தில் 20 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் 1500 பேர் அமரும் வகையில் தற்காலிக கேலரி, 500 பேர் அமரும் வகையில் நிரந்தர கேலரி அமைக்கப்பட்டுள்ளது, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை, ஜிம், அவசர மருத்தவ மையம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மைதானங்களில் 72 போட்டிகள் நடைபெற உள்ளது. வீரர்களுடன் மதுரையில் நவம்பர் 28 ஆம் தேதி ஜெர்மனி - ரஷ்யாவிற்கு இடையே உலகக் கோப்பைக்கான முதல் போட்டி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விளையாட்டு ஆணையத்துடன் இணைந்து மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து வரும் நிலையில், மதுரை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்து வைத்தார்.

விகடன் 23 Nov 2025 8:05 pm

SIR என்பது திணிக்கப்பட்ட அடக்குமுறை.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

தேர்தல் ஆணையத்தின் SIR சீர்திருத்தம் அல்ல, மக்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை என்றும், வாக்குத் திருட்டைத் தடுக்காமல், மக்களைச் சோர்வடையச் செய்யும் சதி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சமயம் 23 Nov 2025 7:50 pm

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை முதல்வரோ அம்மாணவியை பாராட்டி பரிசளித்தார். பூட்டப்பட்ட கடை இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து வருவதாக அரசு கூறினாலும் இன்னொருபுறம் புதிதாக மதுக்கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறார்கள். மதுக்கடை அமைப்பதற்கான விதிகளும் பல இடங்களில் மீறப்படுகிறது. கல்வியிலும், கலாசாரத்திலும் சிறந்து விளங்கும் காரைக்குடியில், சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு நகரில் அதிகரித்து வரும் மதுக்கடைகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் அடர்த்தியாக வாழும் பர்மா காலனிப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி புதிய மதுக்கடை திறக்கப்பட்டதை பார்த்து பொதுமக்கள் பொங்கி எழுந்தனர். அவர்களுடன் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்கள் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனை, கல்விக்கூடங்கள், குடியிருப்புகள் அதிகமுள்ள அப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அங்கு வந்த அதிகாரிகள் கடையை மூட உத்தரவிட்டனர். ஆனால் அதை மதிக்காமல் அன்று மாலையே கடைக்காரர் மது விற்பனை செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமன்றி இலவசமாகவும் மது விநியோகம் செய்தார். இதனால் கோபமான மக்கள் மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, ரேசன் அட்டை, வாக்காளர் அட்டையை ஒப்படைப்போம் என்று அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சப் கலெக்டர், டி.எஸ்.பி ஆகியோர் வந்து நிலைமையை புரிந்துகொண்டு மதுக்கடைக்கு பூட்டு போட்டுவிட்டு சென்றனர். இதில் நம்பிக்கை இல்லாத மக்கள் தங்கள் பங்குக்கு ஒரு பூட்டை போட்டுள்ளனர். நிரந்தரமாக மதுக்கடையை அங்கிருந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாததாலும், கடை உரிமையாளர் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் செல்வாக்குள்ள நபர் என்பதாலும் எப்போதும் வேண்டுமானலும் மதுக்கடை திறக்கப்படலாம் என்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

விகடன் 23 Nov 2025 7:37 pm

வெளியேறிய அமைச்சர்

நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற… The post வெளியேறிய அமைச்சர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:31 pm

ஒரே ஒரு மரணத்தால் அதிர்ந்து போன அமெரிக்கா ; விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, அங்கு வசிக்கும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வொஷிங்டன் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இறந்தவர் வயதானவர் என்றும், அவருக்கு ஏற்கனவே பிற உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. H5N5 பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு H5N5 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டதாக இதுவரை அறிக்கைகள் எதுவும் இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி அமெரிக்காவில் 9 மாதங்களில் […]

அதிரடி 23 Nov 2025 7:30 pm

`தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி; அதிமுக உத்தரவாதம் அளித்தது!' - பிரேமலதா சொல்லும் புது விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் யாருடன் கூட்டணி என்பது பற்றி தெளிவாக அறிவிக்கப்படும். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்று நான் பேசியதை தவெக தலைவர் விஜய்யை பற்றி பேசியதாக சிலர் திரித்து விட்டனர். அவர் மட்டும்தான் சமீபத்தில் கட்சி தொடஙகியுள்ளாரா? இன்னும் சிலர் கட்சி தொடங்கியுள்ளனர். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜய் எங்கள் வீட்டுப் பையன் என்று எல்லா இடஙகளிலும் கூறி வருகிறேன். தற்போது அவர் அரசியலுக்கு புதிதாக வந்துள்ளார். அவர் தன்னை நிரூபித்து சாதிக்க வேண்டும். கரூர் சம்பவம் எல்லோர் மனதிலும் நீங்காத சோக வடுவை ஏற்படுத்தி உள்ளது. இனி எப்படி அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வருகின்ற தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைச்சரவை அமைய நிறைய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள், பொறுத்திருந்து பார்க்கலாம். அதிமுக சார்பில் எங்கள் கட்சிக்கு ஒரு நியமன எம்.பி தருவாக உத்தரவாதம் கொடுத்து இருந்தனர். ஆனால், அது 2025 ஆம் ஆண்டிலா 2026 ஆம் ஆண்டிலா என்று கூறவில்லை, நாங்கள் 2025 என்று நினைத்தோம். அதனால் குழப்பம் ஏற்பட்டது, இதனால் எங்கள் கூட்டணி முறிந்து போனதாக சிலர் தெரிவித்தனர். எம்.பி சீட்டுக்காக நாங்கள் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. பிரேமலதா - எடப்பாடி பழனிசாமி பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் பிரதிபலிக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. பீகாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார், தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெறுகிறீர்கள், அதை மறுக்க முடியுமா? இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும், வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றார்.

விகடன் 23 Nov 2025 7:30 pm

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது!

பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெற்ற பார்வையற்றோருக்கான மகளிர்… The post பார்வையற்றோருக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Nov 2025 7:28 pm

சற்றுமுன் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாட்டில் கனமழை கொட்டி வரும் நிலையில் நவம்பர் 24ந் தேதி நாளை சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 23 Nov 2025 7:19 pm

தவெக விஜய் மக்கள் சந்திப்பு பேச்சை எப்படி பார்ப்பது? தராசு ஷ்யாம் விளக்கம்

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் இன்று நடத்திய மக்கள் சந்திப்பின்போது பேசிய பேச்சு குறித்து தராசு ஷ்யாம் கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போம்.

சமயம் 23 Nov 2025 7:15 pm

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம்.. குழந்தைகளுக்கு பாதிப்பு இருக்குமா?

பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டறியப்பட்டதாக வெளியான ஆய்வு முடிவுகள் கவலைக்குரியவை அல்ல என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் டாக்டர் தினேஷ் கே. அஸ்வால் தெரிவித்துள்ளார்.

சமயம் 23 Nov 2025 7:10 pm

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் வர்த்தகரின் குடும்பம் ; ஒரே நொடியில் மாறிய வாழ்க்கை

பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் 22ஆம் திகதி காலை ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளதுடன் தமிழ் வர்த்தகரின் வர்த்தக நிலையம் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகரின் குடும்பத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாறை ஒன்று வீடு மற்றும் உணவகம் மீது விழுந்ததில் 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் இதன்போது 6 […]

அதிரடி 23 Nov 2025 6:30 pm

விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது…

இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது! விபத்தில் சிக்கிய சிறுவன் ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் […]

அதிரடி 23 Nov 2025 6:30 pm

யாழில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ; நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு

அராலி மத்தி, வட்டுக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக ஒரு சிறிய பணி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு அற்ற நிலையில் இருந்த நன்னீர் கிணறு ஒன்றினை புனரமைத்து, நன்றாக சுத்தம் செய்து, தண்ணீர்த் தாங்கி அமைத்து குடிநீர் வழங்கல் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீருக்கு தட்டுப்பாடு அராலி கந்தஞானியார் ஆலயத்திற்கு உரித்தான காணியில் உள்ள இந்த கிணற்றினை சிலர் இணைந்து ரூபா 150000/- வரையான செலவில் இவ்வாறு தயார் செய்துள்ளனர். உண்மையிலேயே யாழில் பல பகுதிகளில் குடிநீருக்கு […]

அதிரடி 23 Nov 2025 6:21 pm