SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக 5 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.… The post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவு? தேடுதலில் 5 காவற்துறைக் குழுக்கள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Dec 2025 1:43 am

கிராமத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த குழந்தை; Miracle Baby ….கொண்டாடும் மக்கள்

இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பாக்லியாரா டெய் மார்சி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ளமை அந்த கிராமம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்லியாரா டெய் மார்சி கிராமத்தில் வசிக்கும் மரியா மற்றும் ஆன்டோனியோ ஆகியோருக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு லாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. Miracle Baby… இத்தாலிய ஊடகங்கள் கடந்த 1990 களின் நடுப்பகுதிக்குப்பிறகு (சுமார் 30 ஆண்டுகளாக) இந்தக் கிராமத்தில் எந்தக் குழந்தையும் பிறக்கவில்லை. […]

அதிரடி 31 Dec 2025 1:30 am

சிட்னி வர்த்தக நிலையத்திற்குள் கத்தியுடன் ஓடிய நபரால் பரபரப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான வர்த்தக நிலையமொன்றுக்குள் கத்தியுடன் சந்தேகத்திற்கிடமாக ஓடிய நபர் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை (29) பிற்பகல் 1 மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் ஆயுதம் ஏந்திய ஒருவர் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அவசர சேவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து வர்த்தக நிலையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் 21 வயதான சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். உணவு விடுதியில் இருந்து பெறப்பட்ட காட்சிகளில், தரையில் இருந்த ஒரு சந்தேக […]

அதிரடி 31 Dec 2025 12:30 am

மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் - ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!

தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி நினைவிடத்தை முற்றுகையிட்டு கைதாகினர். பின்னர் அண்ணா சாலையில் அமர்ந்து போராடி கைதாகினர். கைது செய்தவர்களை மாலைக்கு மேல் காவல்துறையினர் விடுவித்தனர். சென்ட்ரல் அருகே கூடிய தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் வீட்டுக்கு செல்லக்கூடாது என தீர்மானித்து, மீண்டும் ரிப்பன் பில்டிங் முன்பு கூட்டமாக அமர்ந்துவிட்டனர். இரவு 9:45 மணிக்கு மேல் ரிப்பன் பில்டிங் வெளியே அமர்ந்தவர்கள், ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டு வருகின்றனர்.

விகடன் 30 Dec 2025 11:52 pm

தென்னிலங்கையில் திடீர் துப்பாக்கிச் தாக்குதல் ; சிறுமி ஒருவர் காயம்

கொழும்பு கொஹுவலை, போதியவத்தை பகுதியில் உள்ள சரணங்கர வீதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருந்த வீட்டையே இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது அருகிலுள்ள வீட்டில் இருந்த 16 வயது சிறுமி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

அதிரடி 30 Dec 2025 11:51 pm

`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' - அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் தண்ணீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து இறையான்மங்கலம் ஊர் தலைவர் ரமேஷிடம் கேட்டபோது, எங்க ஊர் பொன்பேத்தி பஞ்சாயத்தின் கீழ் வரக்கூடிய ஒரு கிராமம். ஊரில் 97 சதவிகிதம் பட்டியலின சமூக மக்களும், மூன்று சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மக்களும் வசித்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடைக்காது. நிதி ஒதுக்கும் போதுகூட பிற கிராமங்களுக்கு கிடைக்கும் எந்தச் சலுகையும் எங்கள் இறையான்மங்கலம் கிராமத்திற்கு கிடைப்பதில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த காலனி வீடுகள் மட்டுமே இப்போது இருக்கிறது. அதற்குப் பின்பு ஒரு வீடுகூட எங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. தண்ணீர் வசதி இல்லாமல் 18 வருடங்கள் போராடிய போராட்டத்திற்கு பிறகு, ஆறு மாதங்களுக்கு முன்பு தான் குழாய்கள் வைத்தார்கள். ஆனாலும் அதில் நீர் வரவில்லை. நீர் இல்லாததால் கழிவறைகளையும் எங்களால் கட்ட முடியாமல், தினமும் காடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். இங்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கக்கூடிய ஈழக்காளி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வாரம் ஐம்பதில் இருந்து 100 பக்தர்கள் வரை வழிபாட்டிற்காக வெளியூர்களில் இருந்து வருகிறார்கள். அப்படி வருபவர்கள் செல்வதற்குக்கூட கழிவறை இல்லை. அதனால் கோயிலுக்கு வந்து செல்பவர்களும் எங்களைப்போல அவதிப்படுகிறார்கள். ஆகவே அரசு எங்கள் ஊருக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டுமாவது இன்னமும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்து தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என்றார்.

விகடன் 30 Dec 2025 10:33 pm

அமெரிக்காவில் இரு இந்திய இளம்பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த வீதி விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர். இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் […]

அதிரடி 30 Dec 2025 10:30 pm

இங்கிலாந்தில் இலங்கை தமிழருக்கு உயரிய கெளரவ பட்டம்! பலரும் வாழ்த்து

இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்வியை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க […]

அதிரடி 30 Dec 2025 10:30 pm

பியூஷ் கோயல் ஜனவரி 4, 5ல் தமிழகம் வருகை… NDA பலம் பெறுமா, தொகுதி பங்கீடு முடிவாகுமா?

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.

சமயம் 30 Dec 2025 9:34 pm

விஜய்யை சீண்டிய எடப்பாடி… 1999 திமுக பிளாஷ்பேக்- 2026 தேர்தலில் பாடம் எடுக்கும் அதிமுக!

கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தவெகவை லேசாக சீண்டும் வகையில் பேசியிருக்கிறார்.

சமயம் 30 Dec 2025 9:07 pm

பல்வலிக்கு சிகிச்சை பெற்ற இளம் யுவதி மரணம்

பல்வலிக்கு சிகிச்சை பெற்ற 20 வயதுடைய யுவதி ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பொகுணுவிட்ட, பண்டாரஹேன பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாந்தி மற்றும் வயிற்று வலி மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், கடந்த 14 ஆம் திகதி குறித்த யுவதி தனியார் மருத்துவ இடத்தில் பல்லை பிடுங்கிய பிறகு அவருக்குத் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி […]

அதிரடி 30 Dec 2025 8:53 pm

பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!

யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் இரகசியமாக பேசுகிறார் என தையிட்டியில் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தையிட்டி காணி உரிமையாளர்கள் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொல்கிறார்கள். நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள். எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலர் தனது புரோக்கர் வேலையை கைவிட்டு மக்கள் காணிகளை மீட்டுத்தர செயற்படட்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு 30 Dec 2025 8:50 pm

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’மலிங்கா!

டி20 உலககோப்பை 2026 -இலங்கை அணியின் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளாா். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து… The post இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் ‘கிங்’ மலிங்கா! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 8:46 pm

காரணமென்ன? : முன்னாள் போராளி மரணம்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் மீதான தாக்குதலில் கைதாகி சிறையிலிருந்த சபாரட்ணம் நகுலேஸ்வரன் மரணம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் பல வருட சிறை வாழ்க்கையின் பின்னராக 2002ம் ஆண்டு சமாதான காலப்பகுதியில் விடுதலையானார். அதே சமயம் 2009ம் ஆண்டு அவருக்கு எதிராக புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கிற்கு செல்லாத காரணத்தால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. டக்களஸ் தேவானந்தாவை களுத்துறை சிறைச்சாலையில் தாக்கியமை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரின் ஆறு பேர் தவிர்ந்த ஏனையோர் விடுதலையாகி இருந்தனர். அதேவேளை ஆறு பேருக்கும் தண்டனையும் முடிந்து விட்டது. இந்நிலையில் சபாரட்ணம் நகுலேஸ்வரன் அவர்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக கொழும்பில் கணக்காளராக பணி புரிந்துவருகின்றார். இந்நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 30 Dec 2025 8:45 pm

3ம் திகதி புத்தர் வரமாட்டார்!

“தையிட்டியில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பூஜையோ, பெரஹராவோ, புதிய புத்தர் சிலை நிறுவுதலோ நடக்காது. விகாரை பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் விகாரை வளாகத்தினுள் எந்த விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டேன் என உறுதியளிக்கிறேன் ஜின் தோட்டை நந்தாராம தேரர் அறிவித்துள்ளார். தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை ஏற்படித்தியிருந்த நிலையில் அத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று மீண்டும் அதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்.. அதேவேளை கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதிவு 30 Dec 2025 8:43 pm

யுத்த பூமியில் இருந்து பிரித்தானியாவின் ‘நைட்’பட்டம் வரை: பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் வியக்கத்தக்க பயணம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்ச் சூழலில் வளர்ந்த ஒரு தமிழ் மாணவர், இன்று உலகத்தரம் வாய்ந்த ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்,… The post யுத்த பூமியில் இருந்து பிரித்தானியாவின் ‘நைட்’ பட்டம் வரை: பேராசிரியர் நிஷான் கனகராஜாவின் வியக்கத்தக்க பயணம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 8:36 pm

தையிட்டி விகாரையில் கட்டுமானம் கட்ட மாட்டோம்

தையிட்டி விகாரை பிரச்சனை தீர்க்கப்படும் வரையில் விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டோம் என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார். தையிட்டி விகாரையில் உள்ள விகாராதிபதியின் வாசஸ்தலத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் திஸ்ஸ விகாரையில் எதிர்வரும் 03ஆம் திகதி பௌர்னமி தினத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் தான் நடைபெறும். விசேட பூஜை வழிபாடுகள் எதற்கும் […]

அதிரடி 30 Dec 2025 8:35 pm

️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த கலீதா ஜியா, டாக்காவில் உள்ள எவர்கேர் (Evercare)… The post ️ பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 8:22 pm

இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி!

இலங்கைக்கு ஒரு மில்லியன் யுவான் நிவாரண உதவியை வழங்குவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையிலுள்ள சீனத்… The post இலங்கையர் மீது நேரடி அன்பையும் கரிசனையையும் வெளிப்படுத்திய சீன கம்யூனிசக் கட்சி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 8:12 pm

சஜித் –ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு!

சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! ஐக்கிய மக்கள்… The post சஜித் – ஐ.தே.க முக்கியஸ்தர்கள் இடையே விசேட சந்திப்பு: அரசியல் களத்தில் முக்கிய நகர்வு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 7:56 pm

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

'என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்' பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு ஹோட்டல் நடத்தி வந்திருக்கிறார். ஹோட்டலில் நஷ்டம் உண்டாக தனக்குத் தெரிந்த அரசியல்வாதியான ஜான் பாண்டியனைத் தொடர்பு கொண்டு, ஹோட்டலை யாருக்காவது குத்தகைக்கு விடுவது குறித்துப் பேசியிருக்கிறார். பேட்டியளிக்கும் ஜான் பாண்டியன் ஜான் பாண்டியன் சென்னையில் வசிக்கும் பாலாஜியை தினேஷுக்கு அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார். பாலாஜி நடிகை ராணியின் கணவர். பாலாஜி கரூரில் உள்ள தன்னுடைய நண்பர் ஒருவரிடம் பேச அந்த நண்பர் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்திருக்கின்றார். அப்போது அந்த நண்பர் பத்து லட்சம் ரூபாயை பாலாஜியிடமே தந்ததாகவும், ஆனால் பாலாஜி பணத்தை தினேஷிடம் தராமல் தான் எடுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் புகாரில் கூறியிருக்கிறார் தினேஷ். பணத்தை எடுத்துச் சென்ற போது தன்னுடைய விலையுர்ந்த காரையும் கூடவே எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறுகிறார் தினேஷ். பிறகு பாலாஜியைச் சந்தித்து தன்னுடைய பணத்தைக் கேட்டபோது, தினேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம் பாலாஜி. 'என்னை யாராலும் ஒண்ணும் செய்ய முடியாது, உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றும் விரட்டி விட்டாராம். தினேஷ் ஜான் பாண்டியனிடம் முறையிட, அவருமே 'சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்'எனச் சொல்லி விட்டாராம். ராணி இந்த விவகாரத்தில் தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் ராணி, அவரது கணவர் பாலாஜி ஆகியோர் தலைமறைவு ஆகி விட்டதாகக் கூறப்படுகிறது. ராணியிடம் இது தொடர்பாகப் பேச தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவர் பேசுகிறபட்சத்தில் அவரது விளக்கத்தை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

விகடன் 30 Dec 2025 7:49 pm

பெலாரஸில் அணுசக்தி திறன் கொண்ட ஓரெஷ்னிக் ஏவுகணை அமைப்பை ரஷ்யா காட்டியது

ரஷ்யா தனது இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஓரெஷ்னிக்-ஐ பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது, அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்பின் முதல் படங்களை வெளியிட்டது. ஏவுகணை அமைப்பைச் சுமந்து செல்லும் நடமாடும் போர் வாகனங்கள் போர் பயிற்சிப் பயிற்சிகளின் போது ஒரு காட்டின் வழியாகச் செல்வதைக் காட்டும் காட்சிகளை அமைச்சகம் வெளியிட்டது. டிசம்பர் 18 அன்று பெலாரஷ்ய ஜனாதிபதி அலியாக்சாண்டர் லுகாஷென்கோ, ஓரெஷ்னிக் முந்தைய நாள் நாட்டிற்கு வந்து சேர்ந்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுபோன்ற 10 ஏவுகணை அமைப்புகள் பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று லுகாஷென்கோ கூறினார். சமீபத்திய வாரங்களில் அதன் அணுசக்தி திறன் கொண்ட ஆயுதக் கிடங்கு குறித்த தொடர்ச்சியான புதுப்பிப்புகளில், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் டிசம்பர் 17 அன்று, ஓரேஷ்னிக் ஆண்டு இறுதிக்குள் போர் கடமையில் ஈடுபடும் என்று கூறினார். அவரது அறிக்கை, 2025 ஆம் ஆண்டிலேயே மாஸ்கோ ஏற்கனவே ஏவுகணைகளுடன் கூடிய ஒரு படைப்பிரிவை பொருத்தியதாகக் கூறிய ரஷ்ய பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிமோவின் கூற்றுக்கு முரணானது. அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தப் படைப் பிரயோகம் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது புளோரிடா ரிசார்ட்டில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்றார், கியேவ் மற்றும் மாஸ்கோ ஆகியவை ஒரு அமைதித் தீர்வுக்கு முன்பை விட நெருக்கமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும், உக்ரைனின் கிழக்குப் பகுதியான டான்பாஸ் மீதான ரஷ்யாவின் அதிகபட்ச கோரிக்கைகள் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா அணுமின் நிலையத்தின் தலைவிதி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் மாஸ்கோவும் கியேவும் ஆழமாகப் பிரிந்துள்ளன.

பதிவு 30 Dec 2025 7:48 pm

ராயல் கனடிய கடற்படையை பயங்கரவாத அமைப்பாக ஈரான் அறிவித்தது

ஈரான் ராயல் கனடிய கடற்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இது கனேடிய அரசாங்கம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க எடுத்த முடிவின் பிரதிபலிப்பாகும். ஈரானிய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பிரிவான IRGC-ஐ ஜூன் 19, 2024 அன்று கனடா தனது பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது. இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாக ஈரான் கூறுகிறது. பதிலடி கொடுக்கும் விதமாக, இது கனடாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான பரஸ்பரக் கொள்கையின் அடிப்படையில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை எடுக்க ஈரான் 2019 இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் 7வது பிரிவைப் பயன்படுத்தியுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, IRGC-ஐ அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்ததை ஆதரிக்கும் அல்லது பின்பற்றும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க ஈரானுக்கு அதிகாரம் உள்ளது. IRGC அதன் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், அதை பயங்கரவாத அமைப்பு என்று அழைப்பது சட்டவிரோதமானது என்று ஈரானிய அரசாங்கம் வலியுறுத்துகிறது.

பதிவு 30 Dec 2025 7:37 pm

Roasted Winter Vegetable Salad with Kale and Apples

This healthy winter salad uses roasted root vegetables with warm spices, paired with nutrient-rich greens. It’s delicious on its own

சென்னைஓன்லைனி 30 Dec 2025 7:32 pm

நீண்ட தொலைவு ஏவுகணை சோதனை: வட கொரியா அறிவிப்பு

நீண்ட தொலைவு பாயும் குரூஸ் வகை ஏவுகணைகளை சோதித்துப் பாா்த்ததாக வட கொரியா திங்கள்கிழமை அறிவித்தது. இது குறித்து அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளதாவது: நீண்ட தொலைவு பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குரூஸ் வகை ஏவுகணைகள் நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து சோதனை செய்யப்பட்டன. இந்தச் சோதனைகள் திருப்திகரமாக இருந்ததாக அதிபா் கிம் ஜாங்-உன் பாராட்டினாா். பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான நமது நாட்டின் அணு ஆயுத தற்காப்புத் […]

அதிரடி 30 Dec 2025 7:30 pm

2026 பிறக்கப் போகுது... இன்னும் எத்தனை வருஷம் இதே பயத்தோட ஓடப் போறீங்க?

2025 முடியப் போகுது. ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிங்க. நான் சம்பாதிக்கிறேன், உழைக்கிறேன். ஆனா, விலைவாசி ஏறுகிற வேகத்துக்கு என் சேமிப்பு ஏறமாட்டேங்குதே! என் பிள்ளைகளோட எதிர்காலம் என்னாகும்? – இந்தக் கேள்வி உங்களுக்குள்ள குடைஞ்சுக்கிட்டே இருக்கா? நீங்க மட்டும் இல்ல. இந்தியா முழுக்க 60% நடுத்தர வர்க்கத்தினர் இதே பயத்துலதான் இருக்காங்க. சேமிப்பு கரையுது... செலவு பெருகுது! ஏன் இந்த அழுத்தம்? ஓர் அதிர்ச்சியான உண்மை! உங்க பயத்துக்குக் காரணம், நீங்க இன்னும் பழைய காலத்து முதலீட்டு முறையிலேயே (வெறும் பேங்க் அக்கவுண்ட், நகை, பாலிசி) சிக்கிக்கிட்டு இருக்கிறதுதான். ஒரு சின்ன கணக்கைப் பாருங்க... இதயமே நின்றுவிடும்! சும்மா ₹10,000 போட வேண்டிய இடத்துல போடாம விட்டா என்ன ஆகும்? ராஜா (வயது 30): இன்னைக்கே ஆரம்பிப்போம்னு முடிவு எடுத்து, மாதம் ₹10,000 SIP போடுறார். (12% வளர்ச்சி). 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: ₹3.0 கோடி. விமல் (வயது 40): இன்னும் டைம் இருக்கு, அப்புறம் பார்த்துக்கலாம்னு 10 வருஷம் தள்ளிப்போட்டு, அதே ₹10,000 போடுறார். 60 வயசுல அவருக்குக் கிடைப்பது: வெறும் ₹91 லட்சம். இழப்பு: வெறும் 10 வருஷத் தாமதத்துக்கு, விமல் இழந்தது கிட்டத்தட்ட ₹2.1 கோடி! யோசிச்சுப் பாருங்க... அந்த ₹2.1 கோடி இருந்திருந்தா, விமலோட ஓய்வுக்காலம் எவ்வளவு சொகுசா, யாரு கையையும் எதிர்பார்க்காம இருந்திருக்கும்? Investment (Representational Image) ஆனா, பயப்பட வேண்டாம்! இன்னும் வாய்ப்பு இருக்கு. AMFI-ன் லேட்டஸ்ட் டிசம்பர் 2025 கணக்குப்படி, இந்தியாவில் SIP முதலீடு மாதம் ₹2.4 லட்சம் கோடியைத் தாண்டிருச்சு. மக்கள் புரிஞ்சுக்கிட்டாங்க, பணவீக்கத்தை ஜெயிக்க மியூச்சுவல் ஃபண்ட் ஒண்ணுதான் சரியான வழி! உங்களுக்கான ஒரு குட்டி டிப்ஸ் (இப்போவே செய்யுங்க): எவ்வளவு முதலீடு செய்வது?னு குழப்பமா இருக்கா? சிம்பிளா ஒரு ஃபார்முலா இருக்கு: 50-30-20 விதி. சம்பளத்துல 50% - வீட்டுச் செலவு, வாடகைக்கு. 30% - உங்க ஆசைகளுக்கு (டூர், புது போன்). 20% - கண்ணை மூடிக்கிட்டு முதலீட்டுக்கு. இன்னைக்கே உங்க பேங்க் ஆப்ல ஒரு 'ஆட்டோ டெபிட்' செட் பண்ணுங்க. அந்த 20% பணம், 2030-ல் உங்களைக் காப்பாத்தும். ஏற்கனவே முதலீடு பண்றவரா நீங்க? (கொஞ்சம் உஷார்!) நான் தான் SIP போடுறேனேனு நிம்மதியாக இருக்காதீங்க. போன வருஷம் மார்க்கெட் உச்சத்தில இருந்தப்போ, உங்க முதலீட்டை 'மறுசமன்பாடு' பண்ணீங்களா? செய்யலைன்னா, சந்தை கொஞ்சம் சறுக்கினாலும் உங்க லாபம் கரைஞ்சு போயிடும். இதைத் தவிர்க்க, 'ஹைபிரிட் ஃபண்ட்ஸ்' அல்லது 'அசெட் அலோகேஷன்' உத்திகளைப் பயன்படுத்தணும். 2026-ல் உங்களுக்கான முழுமையான தீர்வு! இந்த டிப்ஸ் எல்லாம் ஆரம்பம்தான். உங்க பயத்தைப் போக்கி, முழுமையான நிம்மதியைத் தேட ஒரே வழி 'திட்டமிட்ட முதலீடு'. எஸ்.ஐ.பி டாப் அப்: ஒவ்வொரு வருஷமும் முதலீட்டை 10% ஏத்துனா, கோடீஸ்வரன் ஆவது ஈசி... அது எப்படி? டாக்ஸ் ஹார்வெஸ்ட்டிங்: வரி போக மீதமுள்ள லாபத்தை எப்படி அதிகரிக்கிறது? இலக்கு சார்ந்த முதலீடு: இது பிள்ளையின் படிப்புக்கு... இது என் ஓய்வுக்குனு பிரிச்சு முதலீடு பண்றது எப்படி? இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு ஒரு தெளிவு வேணுமா? வர்ற ஜனவரி 1, 2026 அன்னைக்கு விடை தெரிஞ்சிரும்! Investment Workshop சிறப்புப் பயிற்சிப் பட்டறை: உங்கள் நிதி இலக்குகளை அடையும் ஆண்டு - 2026! இது சும்மா ஒரு கிளாஸ் இல்ல. உங்க பயத்தைப் போக்கி, ஒரு தெளிவான பாதையைக் காட்டுற 'Action Plan'. மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான லாபம் வழங்கும் இந்த ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் என்ன கிடைக்கும்? 2026-க்கான பிரத்யேக முதலீட்டு வரைபடம் (Roadmap). உங்க பழைய போர்ட்ஃபோலியோவை எப்படிச் சீரமைப்பது? திரு. A. R. குமார் (முன்னாள் நாணயம் விகடன் ஆசிரியர்) அவர்களின் நேரடி வழிகாட்டல். தேதி: ஜனவரி 01, 2026 (வியாழக்கிழமை) நேரம்: காலை 11:00 – 12:30 மணி (Zoom Online) இடங்கள் குறைவு (இன்னும் 45 இடங்கள் மட்டுமே உள்ளன)! இன்னும் யோசிச்சுக்கிட்டே இருந்தா, காலமும் போயிடும்... காசும் கரைஞ்சுடும். 2026-ஐ உங்க ஆண்டாக மாத்துங்க! பெயரை முன்பதிவு செய்ய:  https://forms.gle/eKWymqsTmFzoSyLY6

விகடன் 30 Dec 2025 6:56 pm

️ “பிரச்சனை தீரும் வரை புதிய கட்டுமானங்கள் இல்லை”–தையிட்டி விகாராதிபதி உறுதி!

காணி உரிமையாளர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் ஜனவரி 3-ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை அடுத்து, விகாராதிபதி இன்று ஊடகங்களைச்… The post ️ “பிரச்சனை தீரும் வரை புதிய கட்டுமானங்கள் இல்லை” – தையிட்டி விகாராதிபதி உறுதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 6:51 pm

CBSE 2026 பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்; 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு - முழு விவரம்

சிபிஎஸ்இ 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியானது. இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சமயம் 30 Dec 2025 6:49 pm

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா 80 வயதில் காலமானார்

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் 80 வயதில் காலமானதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேசியத் தலைவர் பேகம் கலீதா ஜியா இன்று காலை 6:00 மணிக்கு ஃபஜ்ர் (விடியல்) தொழுகைக்குப் பின்னர் காலமானார் என்று கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம். மேலும் அவரது மறைந்த ஆன்மாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளது. 1991 முதல் 1996 வரை பதவியிலும், 2001 முதல் 2009 வரை இரண்டாவது முறையாகவும் பதவி வகித்த ஜியா, பங்களாதேஷின் முதல் பெண் பிரதமராகவும், முஸ்லிம் உலகில் இரண்டாவது பெண் பிரதமராகவும் இருந்தார். இருப்பினும், பின்னர் அவர் தனது அரசியல் எதிரியான ஷேக் ஹசீனாவால் சிறையில் அடைக்கப்பட்டார் , அவர் பங்களாதேஷை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஆட்சி செய்தார், பின்னர் 2024 இல் மாணவர்கள் தலைமையிலான எழுச்சியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பிப்ரவரி 2026 இல் நடைபெறவிருக்கும் வங்காளதேசத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை ஜியா அறிவித்திருந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மான் தற்போது முன்னணியில் இருக்கும் வங்காளதேச தேசியவாதக் கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். 2018 ஆம் ஆண்டில், ஜியா அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசீனாவை பதவி நீக்கம் செய்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்குப் பிறகு 2024 இல் அவர் விடுவிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில், ஜியா அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்ட ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசீனாவை பதவி நீக்கம் செய்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களுக்குப் பிறகு 2024 இல் அவர் விடுவிக்கப்பட்டார். வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது மறைவால் நாடு ஒரு சிறந்த பாதுகாவலரை இழந்துவிட்டதுஎன்று கூறினார். அவரது சமரசமற்ற தலைமையின் மூலம், தேசம் மீண்டும் மீண்டும் ஜனநாயக விரோத நிலைமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, சுதந்திரத்தை மீண்டும் பெற உத்வேகம் பெற்றது என்று அவர் கூறினார். மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக நவம்பரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இந்தியாவில் தலைமறைவாக இருக்கும் அவரது பரம எதிரி ஹசீனா, ஜியாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக அவரது தடைசெய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். ஜியாவின் தொலைநோக்கு மற்றும் மரபு எங்கள் கூட்டாண்மையை தொடர்ந்து வழிநடத்தும்என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நம்புவதாகக் கூறினார். ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமாகி வரும் நிலையில் மோடியின் செய்தி வந்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜியாவை இஸ்லாமாபாத்தின் உறுதியான நண்பர் என்று அழைத்தார். அவர் பாகிஸ்தானின் மீது மென்மையான போக்கைக் கொண்டவராக அறியப்பட்டார். இதற்கிடையில், டாக்காவில் உள்ள சீனத் தூதர் யாவ் வென், சீனா தனது நீண்டகால மற்றும் நட்புறவை BNP உடனான தனது உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கும்என்று தனது இரங்கலைத் தெரிவித்தார் .

பதிவு 30 Dec 2025 6:49 pm

Determine Skin Type for Healthy Skin Routine

Do you find your skin extremely dry or oily sometimes, even when you use different skincare products? This may mean

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:44 pm

Sony Entertainment Television launches first promo of Wheel of Fortune, starring Akshay Kumar

Mumbai: Sony Entertainment Television has unveiled the first promo of the globally celebrated game show Wheel of Fortune, officially signalling the format’s grand arrival in India. Following the earlier announcement of the acquisition, the promo offers audiences a high-energy preview of a show where words, wit and luck come together in a fast-paced entertainment format.Anchored in the line, “Ab matter Karega har ek akshar, jab ghumega jaadu ka chakkar” , the promo captures the core essence of Wheel of Fortune, highlighting how every spin of the iconic wheel builds anticipation and how each letter can alter the course of the game.The promo also offers a glimpse into Akshay Kumar’s hosting style, showcasing his ability to seamlessly balance humour and thrill. Set within a light-hearted narrative, Akshay is seen portraying Ramu, a loyal servant in an affluent household who unexpectedly becomes the centre of a dramatic will reading. In a twist of fate, Ramu is named the sole heir to the family fortune, triggering a series of clever and humorous moments as he navigates the situation to his advantage.Adding to the appeal, the promo subtly pays homage to some of Akshay Kumar’s most loved comic avatars, with his signature expressions and timing reinforcing his strong connect with audiences across generations.With its iconic spinning wheel, word puzzles and high-stakes gameplay, Wheel of Fortune promises a fresh and engaging offering for Indian television viewers. Elevated by Akshay Kumar’s magnetic screen presence, the show is positioned as a key addition to Sony Entertainment Television’s non-fiction programming slate, blending suspense, strategy and entertainment.The first promo sets the stage for what the network describes as an edge-of-the-seat viewing experience, as one of the world’s most successful game show formats makes its much-anticipated debut in India. View this post on Instagram A post shared by @sonytvofficial

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 6:37 pm

Cinnamon Benefits Skin and Boosts Collagen Naturally

Cinnamon is a well-known fragrant spice used in many dishes and homemade skincare remedies around the world. It has multiple

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:36 pm

யேமன் துறைமுகம் மீது தாக்குதலை நடத்தியது சவுதி

ஏமனில் முகல்லா துறைமுகத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏமன் ஜனாதிபதி கவுன்சிலின் தலைவர் ரஷாத் அல்-அலிமி நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்ததை ஆதரிப்பதாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் கூடிய ஏமனின் தேசிய பாதுகாப்பு கவுன்சில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏமனின் முடிவுகள் மற்றும் இறையாண்மையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஏமனின் உள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஏமனில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஹத்ரமவுட் மாவட்டங்களில் உள்ள STC-யின் தலைவர், தனது படைகள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை என்று சமிக்ஞை செய்துள்ளார். ஏமனின் ஜனாதிபதி தலைமைத்துவக் குழுவின் தலைவரான ரஷாத் அல்-அலிமி, ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளார். ஏமனில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் படைகள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அல்-அலிமி கூறுகிறார், அனைத்து துறைமுகங்கள் மற்றும் கடவைகளிலும் 72 மணி நேரம் வான், நிலம் மற்றும் கடல் முற்றுகையை அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு, வடக்கு மற்றும் தெற்கு ஏமனை இரண்டு நாடுகளாகப் பிரிக்க விரும்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆதரவு பெற்ற தெற்கு இடைக்கால கவுன்சில் (STC), ஒரு குறிப்பிடத்தக்க புதிய தாக்குதலை நடத்தியது. அதன் நன்கு ஆயுதம் ஏந்திய படைகள், ஹத்ரமவுட் மற்றும் அல்-மஹ்ராவின் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளைத் தாக்கி, கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளையும் பழங்குடிப் படைகளையும் கொன்று பின்னுக்குத் தள்ளின. இந்த விரைவான தாக்குதல் பல முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களின் கட்டுப்பாட்டையும் அவர்களுக்கு வழங்கியது. டிசம்பர் மாத நடுப்பகுதியில், தெற்கு அப்யான் மாகாணத்தில் ஒரு புதிய இராணுவ நடவடிக்கையை அந்தக் குழு அறிவித்தது, நாட்டின் தெற்குப் பகுதிகளின் பரந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறியது. கடந்த வாரம், சவுதி அரேபியா ஹத்ரமவுட்டில் உள்ள வாடி நஹாப்பில் அதன் படைகளின் நிலைக்கு அருகில் எச்சரிக்கை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக STC செய்தி வெளியிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து STC பின்வாங்கவில்லை என்றால் மேலும் இராணுவ நடவடிக்கைகள் வரவிருக்கும் என்று ரியாத் அப்போது எச்சரித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரமான புஜைராவிலிருந்து ஏமனுக்கு வந்த ஒரு கப்பலை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி இராணுவம் அரசு நடத்தும் சவுதி பத்திரிகை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, கப்பல்களின் குழுவினர் கண்காணிப்பு சாதனங்களை முடக்கி, STCயின் ஆயுதப் படைகளுக்கு பெரிய அளவிலானஆயுதங்கள் மற்றும் வாகனங்களை இறக்கினர். பிரிவினைவாத குழுவான தெற்கு இடைக்கால கவுன்சில் (STC) ஐக்கிய அரபு எமிரேட்ஸால் ஆதரிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஏமனின் ஜனாதிபதி கவுன்சிலுக்கு ரியாத் ஆதரவு அளிக்கிறது.

பதிவு 30 Dec 2025 6:35 pm

வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம்: ``யாருக்காக இந்த ஆட்சி? - தவெக தலைவர் விஜய் கேள்வி!

சென்னையிலிருந்து திருத்தணி சென்ற வடமாநில இளைஞர் ஒருவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரீல்ஸ் எடுக்க அந்த சிறுவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. வடமாநில இளைஞரை கொடூரமாக தாக்கும் காட்சி இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் பல்வேறு கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. தவெக விஜய் புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். `உயர்ரக போதை, உச்சக்கட்ட உறவு; சர்வதேச கும்பல்' - குமரி ரிசார்ட்டில் போதை ஆட்டம்; பகீர் தகவல்கள்

விகடன் 30 Dec 2025 6:30 pm

Orange Juice Boosts Heart Health, Study Shows

Orange juice has several benefits for heart health, according to a new study that looked at how it affects genes.

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:25 pm

SIT Intensifies Probe into Sabarimala Gold Theft

A Special Investigation Team (SIT) set up by the Kerala High Court is stepping up its investigation into the Sabarimala

சென்னைஓன்லைனி 30 Dec 2025 6:13 pm

கில் தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் என்பதை மறக்கக் கூடாது….ஹர்பஜன் சிங் பேச்சு!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து முன்னாள் சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சுப்மன் கில் சமீப கால டி20 போட்டிகளில் ரன்கள் குவிக்க தவறியதே இந்த முடிவுக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். “சுப்மன் கில் தற்போது ரன்கள் குறைவாக அடித்துள்ளார். இது அவருக்கு ஒரு சிக்னல் அல்ல, ஆனால் போட்டி அதிகம் உள்ளது. அவரது இடத்தை […]

டினேசுவடு 30 Dec 2025 6:10 pm

யூரோஸ்டார் பயணங்களை ஒத்திக்குமாறு பயணிகளிடம் வலியுறுத்தல்!

சேனல் டன்னலில் மேல்நிலை மின்சாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக, குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று யூரோஸ்டார் பயணிகளை எச்சரித்தது. சேனல் டன்னலில் பெரிய இடையூறு இருப்பதாகக் கூறி, செவ்வாய்க்கிழமை பயணத் திட்டங்களை ஒத்திவைக்குமாறு யூரோஸ்டார் பயணிகளுக்கு அறிவுறுத்தியது. பிரிட்டனுக்கும் கண்ட ஐரோப்பாவிற்கும் இடையே சேவைகளை இயக்கும் நிறுவனம் , சுரங்கப்பாதையில் மேல்நிலை மின்சாரம் வழங்கல் பிரச்சினை காரணமாக குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று பயணிகளை எச்சரித்தது. இயங்கக்கூடிய ரயில்கள் கடுமையான தாமதங்களுக்கும் கடைசி நிமிட ரத்துகளுக்கும் ஆளாகின்றன என்பது எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது என்று நிறுவனம் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

பதிவு 30 Dec 2025 6:10 pm

மதிமுக எம்.எல்.ஏவிற்கு 2 ஆண்டுகள் சிறை… செக் மோசடி வழக்கில் சிக்கிய சதன் திருமலை!

செக் மோசடி வழக்கில் சிக்கிய மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சமயம் 30 Dec 2025 6:09 pm

Vidya Kailasam Hangal steps into Senior Customer Marketing role at Mondelēz International

Mumbai: Mondelēz International has elevated Vidya Kailasam Hangal to the position of Director – Category Planning & Activation (Head – Customer Marketing), reinforcing the company’s focus on strengthening category-led growth and customer-centric execution across channels.Hangal confirmed the move in a LinkedIn post, stating that she is “happy to share” that she has begun her new role at the global snacking major.The promotion marks another milestone in Hangal’s long association with Mondelēz International, where she has spent over 11 years in leadership roles. Most recently, she served as Director – Omnichannel, leading the Organised Trade vertical at Mondelez India Foods. In that capacity, she was responsible for driving the Modern Trade business across B2C and B2B, as well as scaling the company’s e-commerce ecosystem, including quick commerce, e-grocery and online marketplaces in India.With more than two decades of experience in the FMCG sector, Hangal has built and scaled high-growth businesses across some of the country’s most prominent CPG organisations. Her career spans leadership roles at Mondelēz, Britannia and Coca-Cola, giving her deep exposure to brand building, go-to-market strategy and customer marketing.Before joining Mondelēz, Hangal held roles at Britannia Industries Limited, Novartis Consumer Health, and The Coca-Cola Company, among others, contributing to her broad-based expertise across categories and channels.In her new role, Hangal is expected to focus on strengthening category planning and activation strategies, aligning customer marketing initiatives with evolving retail and digital consumption trends.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 6:07 pm

Vaikunta Ekadashi Celebrated at Hare Krishna Temple

The Hare Krishna Golden Temple in Banjara Hills was filled with devotion and joy as Vaikunta Ekadashi was celebrated in

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:59 pm

Jana Nayagan: 'ஜனநாயகன்'படத்தை டிரிப்யூட் போல வடிவமைத்திருக்கிறோம் - தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 27-ம் தேதி பிரமாண்டமான முறையில் மலேசியாவில் நடைபெற்றது. Jana Nayagan - Vijay அந்த இசை வெளியீட்டு விழாவின் காணொளிகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக இருக்கின்றன. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி. நாராயணன் NDTV ஊடகத்திற்குப் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், 'ஜன நாயகன்' இசை வெளியீட்டு விழா சிறப்புமிக்க நிகழ்வாக நடந்து முடிந்திருக்கிறது. மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடிய நிகழ்வு இதுதான் எனவும் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, இது விஜய் சாரின் கடைசி படம் என்று அவர் கூறிவிட்டார். திரையில் அவரை நாம் அனைவரும் உண்மையிலேயே மிஸ் செய்யப்போகிறோம். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக விஜய் சார் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறார். அவரது வசனங்கள், நடனங்கள், பாடல்கள், காட்சிகள் என அனைத்தும் நமக்கு கொண்டாட்டமாக இருந்தது. இனி ஒரு வெற்றிடம் ஏற்படும். KV Narayanan - Jana Nayagan Producer அதை நிரப்ப முடியாது என்றே நினைக்கிறேன். விஜய் சாருடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே அழகானது. விஜய் சார் ஒரு கடின உழைப்பாளி. வேலையில் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், தொழில்முறை மற்றும் நெறிமுறைகள் அசாதாரணமானவை என்று நினைக்கிறேன். 'ஜன நாயகன்' படம் விஜய் சாரின் திரைத்துறை லெகசிக்கு ஒரு டிரிப்யூட்போல வடிவமைத்திருக்கிறோம். விஜய் சார் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் உள்ளன. எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 5:57 pm

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி: போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். திங்கட்கிழமை (29) காலை மன்னார் நகர பிரதேசச் செயலகத்தில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலர் தனது அரச கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த கும்பல் குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட தோடு அவரை தகாத வார்த்தைகளால் பேசி, அவரது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அவர் ஒரு பெண் கிராம அலுவலர் என்பதால் அவரது கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளனர். குறித்த சம்பவத்திற்கு கிராம அலுவலர்கள் மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கண்டித்ததோடு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மன்னார் நகர பிரதேச செயலகத்திற்கு முன்னாள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஒன்று கூடி கருப்பு பட்டி அணிந்து பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை தெரிவித்தனர். குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்ட குறித்த நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் பாதிக்கப் படாதவர்களும் தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு தொடர்ந்து பல்வேறு விதங்களில் தம்மை அச்சுறுத்தி வருவதாகவும்,தாங்கள் அரச சுற்று நிருபங்களுக்கு அமையவே தமது கடமைகளை பல்வேறு இடர்களுக்கு மத்தியில் முன்னெடுத்து வருவதாகவுதம் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே, குறித்த பெண் கிராம அலுவலரை தாக்க முற்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறும்,கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுக்கப் பட்டதோடு, தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுப்பதாக சிறிலங்கா ஐக்கிய கிராம அலுவலகர் சங்கத்தின் மன்னார் நகர பிரதேச கிளையின் தலைவர் கமலேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

பதிவு 30 Dec 2025 5:56 pm

Mask Starring Kavin, Andrea Jeremiah Releases on ZEE5

The film Mask, starring Kavin and Andrea Jeremiah, has been officially announced for digital release. ZEE5 has set the streaming

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:51 pm

பெங்களூரு வானில் முதல்முறை… சிறகை விரித்த HAL நவீன துருவ் என்.ஜி ஹெலிகாப்டர்- சிறப்புகள் என்னென்ன?

கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த புதிய ஹெலிகாப்டர் ஒன்று சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. இது நவீன சிவில் ஹெலிகாப்டராக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

சமயம் 30 Dec 2025 5:45 pm

Vetri Maaran and Kamal Haasan Rumored Collaboration

Right now, the big topic in Tamil cinema is the possible collaboration between the highly talented director Vetri Maaran and

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:44 pm

James Cameron Criticizes Alien 3 Opening Scene

Filmmaker James Cameron has strongly criticized the 1992 sci-fi movie Alien 3, saying that its opening ruined much of the

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:31 pm

Fans Rally for Steve in Stranger Things Finale

As fans wait for the final season of Stranger Things, social media is buzzing with opinions. Over the past five

சென்னைஓன்லைனி 30 Dec 2025 5:22 pm

CoinSwitch brings a rare 3D anamorphic billboard experience to Bengaluru this New Year

Bengaluru: CoinSwitch, India’s largest crypto trading platform, has unveiled a striking new brand initiative with one of India’s rare 3D anamorphic billboard executions at Nexus Mall, Koramangala, Bengaluru. Timed around the New Year celebrations, the campaign transforms a familiar urban screen into an immersive visual spectacle, blending pop culture with cutting-edge technology.Inspired by Japan’s iconic 3D anamorphic billboards, the CoinSwitch installation delivers a futuristic viewing experience that appears to leap out of the screen. The creative draws heavily from internet-led crypto culture, featuring playful, meme-inspired characters such as Dogecoin and TopCat, brought to life through eye-catching 3D animation.Designed to surprise and delight rather than promote specific cryptocurrencies, the film focuses on curiosity and cultural relevance. The visuals create a fun, unexpected moment for passersby, encouraging them to pause and engage with the experience. The campaign runs through January 2, strategically aligned with high footfall during the New Year period.While 3D anamorphic billboards have gained popularity in global markets, they remain a rarity in India. CoinSwitch’s execution therefore stands out in an increasingly cluttered outdoor advertising landscape, reinforcing the brand’s emphasis on innovation and differentiated storytelling.Rooted in creativity and responsible engagement, the campaign reflects CoinSwitch’s broader philosophy of building awareness around the digital asset ecosystem through culturally resonant and informed communication, while continuing to encourage thoughtful participation rather than hype-driven adoption.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 5:20 pm

தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல், அரசு கணினி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தகுதிகள், லிங்க் இதோ

அரசு தொழில்நுட்பத் தேர்வு (GTE) மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி (COA) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இத்தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகளை எழுத உள்ளவர்கள் இன்று (டிசம்பர் 30) முதல் விண்ணப்பிக்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:57 pm

93.5 Red FM (MP & Rajasthan) earns American quality council certification for quality and innovation

Mumbai: 93.5 RED FM, a private FM radio network with a strong presence across Madhya Pradesh and Rajasthan, has been certified by the American Quality Council (AQC), USA, for excellence in quality, management performance and innovation in the media and entertainment sector.The certification recognises RED FM’s ability to consistently deliver creative, high-impact solutions, particularly in B2C and BTL brand activations, while creating immersive and engaging audience experiences. The network has been acknowledged for effectively integrating technology, contemporary entertainment tools and innovative formats, while adhering to international quality and compliance standards.The honour was formally presented to RED FM by Santosh Shukla, CEO, American Quality Council, USA. The certification body commended the network for its strong emphasis on innovation, audience-centric programming and operational excellence, highlighting RED FM’s role in setting new benchmarks in radio broadcasting and experiential marketing across the region.[caption id=attachment_2486433 align=alignleft width=160] Nisha Narayanan [/caption]Commenting on the achievement, Nisha Narayanan, Director & COO, RED FM , said, “This certification from the American Quality Council is a proud milestone and reflects our teams’ consistent focus on innovation, quality and listener-first thinking. At Red FM, we strive to create content and brand solutions that deliver meaningful impact beyond entertainment. This recognition reinforces our commitment to raising industry benchmarks while staying true to our philosophy of being relevant, responsible and irreverent.” Over the years, RED FM has earned widespread recognition across national and international platforms for creativity, innovation and social impact. The network has won multiple Golden Mic Awards for its radio and on-ground campaigns, AFAQ Media Brand Awards for excellence in brand activation, CSR initiatives and digital innovation, and ACEF Global Customer Engagement Awards for effectiveness in mobile and digital marketing.Its iconic initiative Kabaad Se Jugaad has received global acclaim, including a New York Award and a place in the Limca Book of Records. RED FM’s content excellence has also been recognised at the E4M Indian Content Marketing Awards and the India Audio Summit & Awards for best regional podcasting, reinforcing its leadership in experiential marketing, content innovation and purpose-driven communication.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 4:56 pm

கஞ்சா பயன்பாட்டினால் ஏற்படும் CHS நோய் அதிகாிப்பு

கஞ்சா (Cannabis/Marijuana) பயன்பாட்டினால் ஏற்படும் “கேனபினாய்டு ஹைபரெமெசிஸ் சிண்ட்ரோம்” (Cannabinoid Hyperemesis Syndrome – CHS) என்ற வாந்தி… The post கஞ்சா பயன்பாட்டினால் ஏற்படும் CHS நோய் அதிகாிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 4:54 pm

IND vs NZ ODI: ‘இன்னும் 25 ரன்னு தான்’.. சச்சினின் மெகா சாதனையை தகர்க்கப் போகும் கோலி: விபரம் இதோ!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம், விராட் கோலி மெகா சாதனையை படைக்க உள்ளார். 25 ரன்களை அடித்தால், சச்சினின் மெகா சாதனையை தகர்த்துவிட முடியும். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:50 pm

பெண் செயலாளரைத் தாக்கிய பிரதேச சபைத் தலைவர்: மத்துகமவில் பரபரப்பு!

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் (பெண்) மீது, சமகி ஜன பலவேகய கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபைத் தலைவரால் தாக்குதல்… The post பெண் செயலாளரைத் தாக்கிய பிரதேச சபைத் தலைவர்: மத்துகமவில் பரபரப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 30 Dec 2025 4:48 pm

திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல்​.. ஐ.ஜி. அஸ்ரா கர்க் பரபரப்பு விளக்கம்!

திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல்​ விவகாரம் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:31 pm

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' - தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவில் அவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை, மே தின பூங்கா என சென்னையின் முக்கியமான இடங்களில் போராடி கைதாகிக் கொண்டே இருந்தனர். கடந்த 40 நாட்களுக்கு மேலாக உயர்நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் இந்நிலையில், இன்று காலையில் தேனாம்பேட்டையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்றனர். ஐம்பது ஐம்பது பேராக குழுக்களாக பிரிந்து அடுத்தடுத்து அறிவாலயம் முன்பிருக்கும் அண்ணா சாலையை மறித்து அமர்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அறிவாலயத்தின் கதவுகளை மூடி வைத்திருந்த காவல்துறையினர், போராடிய பெண்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 'நாங்க என்ன பாவம் பண்ணோம்? எங்க வேலையைத்தானே கேட்குறோம். 5 மாசமா வேலை இல்லாம சோத்துக்கு கஷ்டப்பட்டு பாருங்க. அப்போதான் எங்க வாழ்க்கை என்னன்னு உங்களுக்குலாம் புரியும்...' என ஆதங்கத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டே பெண்கள் கைதாகி சென்றனர். அறிவாலய முற்றுகையை தொடர்ந்து மதியம் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி முன்பும் தூய்மைப் பணியாளர்கள் மனு கொடுத்து போராடியிருக்கின்றனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். ரிப்பன் பில்டிங்கில் போராடி கைதான பிறகு, தூய்மைப் பணியாளர்கள் தரப்பை அரசு இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கே அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 30 Dec 2025 4:30 pm

Ranbir Kapoor’s 2026 Releases Face Scheduling Issue

Actor Ranbir Kapoor has two big films planned for 2026. One was supposed to release in the first half of

சென்னைஓன்லைனி 30 Dec 2025 4:28 pm

யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? தவெக தலைவர் விஜய் கண்டனம்!

சென்னை : திருத்தணி ரயில் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் நான்கு சிறுவர்கள் வடமாநில இளைஞரான சிராஜை (மத்திய பிரதேசம்) பட்டாகத்தியால் தாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது தமிழகத்தில் இளைஞர்களின் தவறான போக்குகளையும், சமூக வலைதளங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க், சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிறுவர்களிடம் இருந்து பட்டாகத்திகள், […]

டினேசுவடு 30 Dec 2025 4:23 pm

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியாருடையது –அதனை மீள வழங்குங்கள் ; நாக விகாரை விகாராதிபதி கோரிக்கை

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி , பொது மக்களின் காணி என நீதி அமைச்சர் , ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க தரப்புக்களுக்கு நான் தெளிவு […]

அதிரடி 30 Dec 2025 4:18 pm

SYT vs PRS: ‘99 அடித்த கேப்டன்’.. கடைசி நேரத்தில் நடந்த முரட்டு கிளைமேக்ஸ்: சதத்தை தவறவிட்டார்!

பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஸ்டன் டர்னர் 99 ரன்கள் எடுத்தார். இவர் சதம் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலைமையிலும், அடிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 202 ரன்களை குவித்து அசத்தியது. அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 30 Dec 2025 4:17 pm

பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களை புறக்கணிக்க நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தவிசாளர் ப.மயூரன் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட குறித்த தீர்மானம் சபையில் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு , தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் உரையாற்றும் போது, […]

அதிரடி 30 Dec 2025 4:17 pm

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வேண்டி யாழ். நாக விகாரையில் சர்வதமத பிரார்த்தனை

நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் , படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் பூரண குணமடைய வேண்டியும், பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதில் இருந்து மீண்டும் மலரவிருக்கும் புத்தாண்டில் நிம்மதியான வாழ்வை வாழ வேண்டியும் சர்வமத பிரார்த்தனை இடம்பெற்றது.

அதிரடி 30 Dec 2025 4:14 pm

India Becomes World’s Fourth Largest Economy

In 2025, India’s economy faced a challenging global situation but still achieved several important milestones. The economy continued to grow

சென்னைஓன்லைனி 30 Dec 2025 4:12 pm

Appealing to Gen Z Is Critical for News Growth in a Reel-First Era: Rahul Joshi’s 2026 Vision

New Delhi: In an industry where year-end communications are often ceremonial, the note from Rahul Joshi, Managing Director of Network18, stands out as something else entirely: a candid diagnosis of where Indian news media stands—and a blueprint for where it must go next.The backdrop, as Joshi makes clear, is unforgiving. “Despite a very tough year for advertising-led media companies… your company has beaten the odds and grown,” he writes, acknowledging the widespread contraction across news organisations in 2025. But the real signal lies in what he identifies as the driver of that growth—not scale, but relevance. From Scale to Significance “More importantly, we have gained relevance share by focusing less on the obvious, the routine, the mainstream and the traditional,” Joshi notes. In an ecosystem still obsessed with traffic spikes, TRPs, and GRPs, this is a telling reframing. Relevance, not reach, is positioned as the new growth currency.That philosophy underpins Network18’s growing engagement with the creator economy. The launch of Creator18 is framed not as an experiment, but as a structural response to how audiences now discover content. As Joshi puts it, “The idea is simple—offer them a platform to showcase their creative, cutting-edge, relatable content.” The commercial logic is equally direct: “We grow their market share, they our relevance and audience share, and both our revenue share.” De-Risking the Revenue Model A second, equally important theme running through the note is revenue diversification. With traditional advertising under pressure, Joshi is explicit about the need to de-risk the business. “Our subscriber base is growing the fastest, our transactions business is gaining scale, our new business ideas such as Creator18 keep us relevant,” he writes, underscoring a deliberate shift away from ad-only dependence.Nowhere is this clearer than in the group’s business news portfolio. “With CNBC-TV18 and Moneycontrol, we’re laying emphasis not on click-baity content but access to high-quality tools, research and insights,” Joshi says—positioning subscriptions, premium products, and utility-led offerings as long-term value creators. Moneycontrol Pro’s million-plus subscribers, the introduction of SuperPro, and the scaling of its lending platform point to a future where news brands monetise intelligence rather than volume.Joshi also draws attention to a less-discussed growth lever: India’s regional and hyperlocal markets. With regional clusters expanding across languages and a sales force reaching advertisers in “ every nook and corner of the country,” Network18 is building scale where national media often struggles. Digital outreach, in this context, becomes not just a distribution strategy but a revenue unlock for smaller advertisers beyond metros. Reimagining News for a Gen Z World Perhaps the most striking—and blunt—section of the communication is Joshi’s assessment of traditional news itself. “Old is gold but gold has peaked,” he writes, summing up the challenge facing legacy formats. Gen Z, he observes, “is not reading newspapers but watching reels, not watching TV but looking for insta gratification.” The implication is clear: format inertia is no longer an option. “The old traditional formats are irrelevant and viewers are not paying attention,” Joshi warns, adding that “news is fast getting replaced by nuance and nous.” In an AI-driven environment where speed and summaries are increasingly automated, he argues, “real intelligence will separate the wheat from the chaff.” Digital-first brands like Firstpost and Kadak are positioned to lead this shift, while News18 India and CNN-News18 are expected to step up their CTV and social-first strategies to meet audiences where they actually are. A Leadership and Cultural Signal Beyond strategy, the note also serves as a leadership statement. Marking ten years at Network18, Joshi outlines a clear cultural priority for the year ahead: “Hire young, think younger, dream bigger—that should be the motto in 2026.” In an industry still shaped by legacy hierarchies, the emphasis on empowering younger leaders is as significant as any business pivot.For the broader media industry, Joshi’s message is difficult to ignore. “We made 2025 count in what was for many a very challenging year. Let’s make 2026 rock,” he concludes—less a sign-off than a call to action.The larger takeaway is this: the future of news will not be secured by defending old formats or waiting for advertising cycles to rebound. It will be shaped by relevance over reach, intelligence over immediacy, diversified revenues over single-point dependence—and a willingness to reimagine what a news organisation is meant to be in a post-headline world.

மெடியானேவ்ஸ்௪க்கு 30 Dec 2025 4:11 pm

சம்பளம் இப்படித்தான் இருக்கும்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பரிசு ரெடி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

சமயம் 30 Dec 2025 4:05 pm

Cupid Shares Hit Record High on Saudi Plant Plan

Shares of Cupid Ltd rose sharply on Tuesday, climbing up to 4.31 per cent to reach a new all-time high

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:57 pm

வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறுவது தவறானது -காவல்துறை விளக்கம்!

திருத்தணி :திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் பயணித்த வடமாநில இளைஞர் ஒருவர் நான்கு சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பட்டாகத்தியை வைத்து ரீல்ஸ் எடுத்த நான்கு சிறுவர்கள், அதே ரயிலில் பயணித்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிராஜ் மீது கத்தி வைத்து ரீல்ஸ் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிராஜ் சிறுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருத்தணி ரயில் நிலையத்தில் சிராஜை இறக்கி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள், அவரை பட்டாகத்தி மற்றும் […]

டினேசுவடு 30 Dec 2025 3:51 pm

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க - பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்தக் காணொளியைப் பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். World Of Parasakthi: 'தீ பரவட்டும்' - 'பராசக்தி' பட நிகழ்வின் புகைப்படங்கள் |Photo Album இக்காணொளியில் ரவி மோகன், சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு. பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும். அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்'னு சுதா மேம் சொன்னாங்க. என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க என்றார். Atharvaa அதர்வா கூறுகையில், எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம் எனப் பேசியிருக்கிறார். சுதா மேம் கொடுத்த பாராட்டு; எஸ். கே என்ஜாய் செய்த மொமன்ட் - 'பராசக்தி' கலை இயக்குநர் ஷேரிங்ஸ்

விகடன் 30 Dec 2025 3:49 pm

Tata Group Stocks See Mixed Performance in 2025

Tata Group stocks on the Nifty index showed mixed performance in 2025, with some stocks recording big losses while others

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:49 pm

நாளை கடைசி நாள்! ரேஷன் அட்டையில் இன்னும் கைரேகை பதியவில்லையா? வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது?

ரேஷன் அட்டை வைத்திருக்கிறீர்களா? உங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். - இது பல மாதங்களாக கூறப்பட்டு வரும் ஒன்று. ஆனால், இன்னும் பலரும் இதை செய்யவில்லை. எனது குடும்ப உறுப்பினர் வெளியூரில் இருக்கிறார்... வெளி மாநிலத்தில் வேலை பார்க்கிறார் என்று இதற்கு ஏகப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. இவர்கள் எல்லாம் இப்போது கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒன்று - மத்திய அரசின் உத்தரவின் படி, AAY மற்றும் PHH ரேஷன் அட்டைதாரர்கள் இந்த டிசம்பர் 31-க்குள் கட்டாயம் தங்களது கைரேகையைப் பதிவு செய்திருக்க வேண்டும். அது நாளை தான். கைரேகை பதிவு ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்? நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ சொந்த ஊரில் இல்லையா... பரவாயில்லை. நீங்கள் இருக்கும் மாவட்டம் அல்லது மாநிலத்தில், உங்களுக்கு அருகில் இருக்கும் ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் கைரேகையைப் பதிவு செய்து வந்தாலே போதும். நாளைக்குள் கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், என்ன செய்யப்படும் என்று இப்போதைக்கு தெரிவிக்கப்படவில்லை. கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால், ஒருவேளை, ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருள் அல்லது அதன் அளவில் சிக்கல் எழலாம். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!

விகடன் 30 Dec 2025 3:45 pm

2025 Rewind: வங்கதேசம், நேபாளம் முதல் பிரான்ஸ் வரை - எதற்கு போராட்டங்கள் நடந்தன?|Gen Z போராட்டங்கள்

ஏ.ஐ, டெக்னாலஜி என ஒரு பக்கம் கலகலக்க, இன்னொரு பக்கம், இந்த ஆண்டு, பல நாடுகளில் போராட்டங்களும், புரட்சிகளும் வெடித்தன. உலக வரலாற்றில் மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் தான் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதே மாதிரி இந்த ஆண்டு மாற்றங்களை முன்னெடுத்து பல நாடுகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இந்த ஆண்டு போராட்டங்களையும், புரட்சிகளையும் முன்னெடுத்தது பெரும்பாலும் ஜென் Z-யினர். இனி இந்த ஆண்டு (2025) நடந்த போராட்டங்களைப் பார்ப்போம். Mali | மாலி உச்சத்தில் வெள்ளி; ஆனால், இப்போது வெள்ளி வேண்டாம்; 'இதை' கவனியுங்கள் - சூப்பர் எதிர்காலம்! பிப்ரவரி - இந்தோனேசியா வில் ஊழல் மற்றும் கொள்கை எதிர்ப்பு போன்றவைகளுக்கு போராட்டங்கள் நடந்தன. இது ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது. மே 3 - மாலி யில் ராணுவ ஆட்சி தொடர்ந்து நீடித்து வருவதை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. மே 14 - மங்கோலியா வில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதனால், ஜூன் மாதம், அந்நாட்டின் பிரதமர் லுவ்சன்னம்ஸ்ரைன் ஓயுன்-எர்டெனே தனது பதவியை ராஜினாமா செய்தார். செப்டம்பர் 8 - நேபாள த்தில் சமூக வலைதளத் தடை மற்றும் ஊழலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதன் விளைவாக, அந்த நாட்டின் அப்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி ராஜினாமா செய்தார். செப்டம்பர் 12 - எரிபொருள் மானிய நீக்கத்தைக் கண்டித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கையைக் கோரியும் எக்வடாரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் செப்டம்பர் மாதம் வரையில் தொடர்ந்தது. அந்த நாட்டின் அதிபர் டேனியல் நோபோவா அவசரநிலையை பிரகடனப்படுத்தியும், போராட்டங்கள் நிற்கவில்லை. செப்டம்பர் 13 - பெரு வில் அதிபர் டீனா போலுவார்டே அரசாங்கம் அமல்படுத்திய ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து ஜென் Z போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ந்த இந்தப் போராட்டம், இடைக்கால தீர்வின் அடிப்படையில் கைவிடப்பட்டது. போராட்டம் | March for Australia நாளை வரை வெயிட் செய்யாதீர்கள்; வருமான வரி ரீஃபண்ட் சீக்கிரம் கிடைக்க உடனே 'இதை' முடியுங்கள் செப்டம்பர் 15 - திமோர்-லெஸ்டே வில், ஜோசே ரமோஸ்-ஹோர்தாவின் அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டனர். இந்தப் போராட்டம் அரசியல் தலைவர்களுக்கு கிடைக்கும் சொகுசு சலுகைகளை எதிர்த்து நடந்தது. செப்டம்பர் 16 - ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டம் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கு எதிராக உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் நடைபெற்றன. செப்டம்பர் - ஆஸ்திரேலியா வில் இந்தியர்களின் குடியேற்றத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. நவம்பர் 15 - மெக்சிக்கோ வில் கார்டெல் வன்முறை, ஊழல் மற்றும் அரசு பாதுகாப்புத் தோல்வியைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. நவம்பர் 21 - இலங்கை யில் வரி சுமை அதிகரிப்பு, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஒழுங்கின்மை காரணமாக அதிபர் அனுர குமார திசநாயக்க அரசிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. டிசம்பர் 15 - கட்டி தோல் நோய் (Lumpy Skin Disease) பாதிக்கப்பட்ட கால்நடைகளைக் கொல்ல வேண்டும் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது. வெளிநாட்டு இறக்குமதிகளை அனுமதிக்கும் EU-Mercosur வர்த்தக ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டது பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோனின் அரசு. இந்த இரண்டுமே விவசாயிகளைப் பாதிக்கும் என்பதால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். வங்கதேச போராட்டம் ரஷ்யா - உக்ரைன்: புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்; கோபத்தில் ட்ரம்ப்; ஜெலன்ஸ்கி உருக்கம் டிசம்பர் - கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர் இறப்பிற்கு பிறகு, வங்கதேச த்தில் மீண்டும் வன்முறைகள் வெடித்துள்ளன. மாணவர் தலைவர் இறப்பிற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள். . இன்னும் சில நாடுகளிலும் போராட்டங்கள் நடந்தன. ஒரேநாளில் 11% வீழ்ச்சி; வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறார்களா? நீங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

விகடன் 30 Dec 2025 3:41 pm

Bengal Tigers Beat Soorma 1-0 in HIL

Shrachi Bengal Tigers started their Women’s Hero Hockey India League (HIL) 2025–26 season with a 1–0 win over JSW Soorma

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:39 pm

தமிழகத்தை உத்திரப்பிரதேசத்துடன் ஒப்பிட முடியாது.. கஞ்சா விவகாரம்- சபாநாயகர் அப்பாவு பேச்சு!

தமிழக சட்டமன்றம் மிகச் சிறந்த முறையில், ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய வாய்ப்பளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது .வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுனர் கலந்து கொண்டு சட்டமன்ற மாண்பை மதிப்பார் என நம்புவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சமயம் 30 Dec 2025 3:39 pm

சிலிண்டர் விலை முதல் பிஎம் கிசான் வரை.. புத்தாண்டு முதல் இதெல்லாம் மாறப் போகுது மக்களே!

2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த இந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. பொதுமக்கள் கவனத்துக்கு..!

சமயம் 30 Dec 2025 3:39 pm

CSK: ‘2026-ல இவர்தான் மேட்ச் வின்னரா இருப்பாரு’.. 2025-ல அவர புறக்கணிச்சது பெரிய தப்பு - தோனி பேச்சு?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்த வீரர்தான் மேட்ச் வின்னராக இருப்பார். 2025-ல் அவரை புறக்கணித்ததால்தான், தோல்விகளை சந்தித்தோம் என அணி மீட்டிங்கில் தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 30 Dec 2025 3:37 pm

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் யொஹான் பெர்னாண்டோ, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் (FCID) இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ, கும்புக்வெவ பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனமான சதொசவுக்கு சொந்தமான பார ஊர்தியொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைதான யொஹான் பெர்னாண்டோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி 30 Dec 2025 3:35 pm

Mandhana Rates India’s Women’s World Cup Win 7/10

India vice-captain Smriti Mandhana has given India’s first-ever Women’s World Cup victory a rating of 7 out of 10. While

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:30 pm

BB Tamil 9: பிரேக் ஆயிருக்கேன்; உடனே கடந்துபோக முடியாது- கம்ருதீனால் பார்வதி எமோஷனல்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர். மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கம்ருதீனும், பார்வதியும் மோதிக்கொண்டார்கள். கம்ருதீன் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதால் பார்வதி கதறி அழுதார். ப்ரீஸ் டாஸ்க் (ஃபேமிலி டாஸ்க்) முடிந்ததில் இருந்தே கம்ருதீன் பார்வதி இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள். BB Tamil 9: இது ரொம்ப Cheap-ஆ இருக்கு - ஆக்ரோசமான கம்ருதீன்; கண்ணீர் விட்ட விஜே பார்வதி இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது புரொமோவில், பார்வதி கம்ருதீன் குறித்து விக்ரமிடம் பேசிக்கொண்டிருக்கிறார். நான் டாஸ்க் பண்றேன். எல்லா விஷயங்களையும் பண்றேன். ஆனா நான் ஒரு மாதிரி பிரேக் ஆயிருக்கேன். BB Tamil 9 என்னால உடனேலாம் கடந்துபோயிட முடியாது. அவனோட ஓட்டு பாதிக்கும்'னு சொல்லும்போது தான் இன்னும் கோவம் வருது. அவன் பண்றது எல்லாமே ஒரு லவ் கேம்தான். அதுக்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய் தான் நானா? என்று எமோஷனலாக பேசிக்கொண்டிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:30 pm

ரஷிய அதிபர் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை! –உக்ரைன்

ரஷியாவில் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள்? ரஷியாவில் விளாதிமீர் புதின் இல்லத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் மீது ரஷிய அரசு திங்கள்கிழமை(டிச. 29) இரவு சுமத்திய பரபரப்பு குற்றச்சாட்டுகளை உக்ரைன் அரசு நிராகரித்துள்ளது. இது குறித்து, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு ரஷியாவிலுள்ள அதிபர் விளாதிமீர் புதினின் இல்லத்தை, குறிவைத்து தாக்க, உக்ரைன் முயற்சித்தது. வடக்கு ரஷியாவின் நோவ்கோரோட் பகுதியில் நள்ளிரவில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் […]

அதிரடி 30 Dec 2025 3:30 pm

தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிடுவது ‘‘ஆகியுள்ளது…மா.சுப்பிரமணியன் ஸ்பீச்!

சென்னை : அடையாறு மண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியில் ரூ.10.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம், ரூ.9.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு […]

டினேசுவடு 30 Dec 2025 3:23 pm

நீலகிரி மாவட்டத்தில் அரசு துறையில் வேலை; செவிலியர், பார்மசிஸ்ட் பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

மருத்துவத்துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வபோது அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 19 காலிப்பணியிடங்களுக்கு ஜனவரி 6 வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறது.

சமயம் 30 Dec 2025 3:19 pm

Parasakthi: சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான 'பராசக்தி' பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதியை 10 தேதிக்கு ப்ரீபோன்ட் செய்தனர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் தயார் செய்திருந்தார்கள். அதற்கு மக்களும் நல்லதொரு வரவேற்பு கொடுத்திருந்தனர். தற்போது 'பராசக்தி' திரைப்படம் உருவான விதம் குறித்து காணொளி ஒன்றை இப்படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த காணொளியை பிரத்யேகமாக அந்தக் கண்காட்சியிலும் திரையிட்டிருந்தார்கள். அந்தக் காணொளியில் சிவகார்த்திகேயன், எனக்கு செழியன் என்கிற பெயரே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை அனைவரும் 'சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது. இவ்வளவு பவர்ஃபுல்லான, எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதுல என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்துச்சு. ஸ்கிரிப்ட் ரீடிங் தருணம் ஆபீஸில் நடைபெற்றது. ஒவ்வொரு பகுதி படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்னாடியும் ஸ்கிரிப்ட் படிப்போம். இது மாதிரி நான் படிச்சிருந்தா, டாக்டர் ஆகியிருப்பேன். இல்லைனா, பொறியியல் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட் ஆகியிருப்பேன்னு எங்க வீட்டுல சொன்னேன். இந்தப் படத்துக்காகதான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். Sivakarthikeyan அதுவே சுவாரஸ்யமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடலுக்காககூட அந்த காஸ்டியூம் நான் போட்டது கிடையாது. மாணவர்களும், மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர்ஃபுல்னு சொல்வதுதான் இந்த ஸ்கிரிப்ட். இப்படியா ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது, ஒரு ஹீரோவாக அதைச் செய்ய நான் ஏன் யோசிக்கணும்! நம் மண், மொழி சார்ந்த படம் இது. 'பராசக்தி' முழுமையான கமர்ஷியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்களும் படத்துல இருக்கு. இந்தப் படம் திரையரங்கத்துல அதிரடியான அனுபவத்தைக் கொடுக்கும். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 30 Dec 2025 3:18 pm

பார்சலில் வந்த தாலி; ஏற்காட்டில் இளம்பெண்ணை கொன்று வீசிய இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்!

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சண்முகம். இவரது மனைவி சுமதி (25). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், சுமதிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து சுமதி காணாமல் போனதாக ஏற்காடு காவல் நிலையத்தில் அவரது கணவர் சண்முகம் புகார் அளித்துள்ளார். ஏற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, ஏற்காடு கொட்டச்சேடு பகுதியில் இருந்து சண்முகத்திற்கு, வெங்கடேஷிடம் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதனை திறந்து பார்த்த போது, சுமதியின் தாலி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சண்முகம், தனது மனைவி மாயமான விவகாரத்தில், வெங்கடேஷ் மீது சந்தேகம் உள்ளதாக ஏற்காடு போலீசாரிடம் கடந்த 25ம் தேதி புகார் தெரிவித்தார். இதையடுத்து பல் வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், வெங்கடேசை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சுமதியை கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் இதுகுறித்து விசாரணையில் போலீசாரிடம் வெங்கடேஷ் கூறுகையில், ``சுமதிக்கும், எனக்கும் தொடர்பு இருந்தது. கடந்த 23ம் தேதி மதியம், தோட்ட பகுதியில் இருவரும் தனிமையில் இருந்தோம். அப்போது சுமதிக்கு ஒரு போன் வந்தது. போனில் அழைப்பது யார்? என நான் கேட்டபோது, அவர் சரிவர பதில் கூறாமல் மழுப்பினார். இதனால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், சுமதியை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர், கோணிப்பையில் உடலை மூட்டையாக கட்டி, எனது டூவீலரில் எடுத்து சென்று, கொட்டச்சேடு வழியாக குப்பனூர் சாலையில், முனியப்பன் கோயில் அடுத்த வளைவில், சுமார் 300 அடி பள்ளத்தில் வீசிவிட்டேன் என்று தெரிவித்தார். பின்னர், அவர் கூறிய இடத்திற்கு, வனத்துறை அலுவலர்கள், தீயணைப்பு துறையினர் சென்று தேடினர். அப்போது, 300 அடி பள்ளத்தில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்டிருந்த சுமதியின் சடலத்தை மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விகடன் 30 Dec 2025 3:16 pm

Ramakrishna Ghosh’s Seven-Wicket Haul Stuns CSK

Ramakrishna Ghosh delivered a brilliant performance in the ongoing Vijay Hazare Trophy, sending a strong message to Chennai Super Kings

சென்னைஓன்லைனி 30 Dec 2025 3:09 pm

இலங்கை வந்துள்ள தென்னிந்திய நடிகர் பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். நடிகர் பிரபு தேவா சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். நன்றி கூறிய ஶ்ரீ லங்கன் விமான சேவை இந்நிலையில் நடிகர் பிரபுதேவாவுடன் ஶ்ரீ லங்கன் விமான பணியாளர்கள் எடுத்துகொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் “புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர், நடனக் […]

அதிரடி 30 Dec 2025 3:08 pm