SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
... ...View News by News Source

ராயன் –விமர்சனம்!

கோலிவுட் மாப்பிள்ளை என்று பேரெடுத்த தனுஷ் நடிப்பில் 50 வது படம் அவரே டைரக்டர். அண்ணன் செல்வராகவன், சகா வெற்றிமாறனின்

ஆந்தைரேபோர்ட்டர் 27 Jul 2024 9:17 am

ரஷ்ய பயணத்தை தொடர்ந்து ஆகஸ்ட்டில் உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக பயணம்!

பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தற்போது உக்ரைன் செல்ல உள்ளார்.

சமயம் 27 Jul 2024 9:12 am

காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இறப்பு விவரம் 41,000 ஆண்டு பறவைக்கூடு... 20 லட்சம் ஆண்டு முட்டை ஓடு... இப்போதும் உயிர்ப்புடன் ஒரு பழங்காலக் காடு! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். புலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும். மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

விகடன் 27 Jul 2024 9:00 am

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா அல்சர் பிரச்னை?

Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை.  புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு.  70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்) Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன? உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும்.  அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும். அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம். எண்ணெயில் பொரித்த உணவு Doctor Vikatan: நெஞ்சுப் பகுதியில் வலி... அடிக்கடி வாய்வுப்பிடிப்பு,  வலியிலிருந்து எப்படி மீள்வது? சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும்.  உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Jul 2024 9:00 am

காப்பகங்களை அதிகரித்தும் பயனில்லை; 5 ஆண்டுகளில் 628 புலிகள் இறப்பு... அதிரவைக்கும் புள்ளி விவரம்..!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் உயிரிழந்துள்ளதாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகளின் தாக்குதலால் 292 பேர் இறந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 200 பேர் புலிகள் தாக்கியதில் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகளின் இறப்பு விவரம் 41,000 ஆண்டு பறவைக்கூடு... 20 லட்சம் ஆண்டு முட்டை ஓடு... இப்போதும் உயிர்ப்புடன் ஒரு பழங்காலக் காடு! தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 2019-ம் ஆண்டில் 96 புலிகளும், 2020-ம் ஆண்டில் 106 புலிகளும், 2021-ம் ஆண்டில் 127 புலிகளும், 2022-ம் ஆண்டில் 121 புலிகளும் 2023-ம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன. புலிகளின் இறப்பு 2012-க்குப் பிறகு கடந்த 2023-ம் ஆண்டில்தான் அதிக அளவு புலிகள் இறந்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங், 2019, 2020-ம் ஆண்டுகளில் தலா 49 பேரும், 2021-ம் ஆண்டில் 51 பேரும், 2022-ம் ஆண்டில் 110 பேரும், 2023-ம் ஆண்டில் 82 பேரும் புலி தாக்குதலுக்கு பலியானதாக தெரிவித்துள்ளார். புலி உத்தரப் பிரதேச மாநிலத்தில் புலிகளின் தாக்குதலில் 59 பேரும், மத்திய பிரதேச மாநிலத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி 2022-ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவிகிதமாகும். மத்திய அரசு புலிகளின் மேம்பாட்டுக்காக, ஏப்ரல் 1, 1973-ம் ஆண்டில் இந்திய புலிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில், இது 18,278 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 9 புலிகள் காப்பகங்களை உள்ளடக்கியதாக இருந்தது. தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பில் 2.4 சதவிகிதமாகும். புலிகளுக்கான வாழ்விடங்களின் பரப்பளவு அதிகரித்தும் அரசினால் புலிகளின் இறப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். களக்காடு: வன விலங்குகளை வேட்டையாடிய கும்பல்... அரசியல் பின்னணி உள்ளதா? வனத்துறை விசாரணை!

விகடன் 27 Jul 2024 9:00 am

Doctor Vikatan: குழந்தைகளையும் பாதிக்குமா அல்சர் பிரச்னை?

Doctor Vikatan: என் 10 வயது மகன் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்படவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றோம். மருத்துவர் அவனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அல்சர் பாதிப்பாக இருக்கலாம் என மருந்துகள் கொடுத்தார். அல்சர் என்பது குழந்தைகளையுமா பாதிக்குமா... அதற்கு நீண்டகாலம் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் அல்சர் (Ulcer) என்பதை உணவுக்குழாய் புண் அல்லது இரைப்பை புண் என்று சொல்லலாம். குதம்வரை செல்லும் உணவுக்குழாயில் நான்கு லேயர்கள் இருக்கும். இதில் மூன்றாவது லேயரில் ஏற்படும் புண்ணை இரைப்பை புண் அல்லது அல்சர் என்கிறோம். நாம் சாப்பிடுகிற உணவு எதுவானாலும், எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் அதைக் கூழாக்கும் தன்மை கொண்டது இரைப்பை. உணவுகளில் உள்ள சத்துகளைப் பிரித்தெடுத்து ரத்தத்தின் வழியே உடல் உறுப்புகளுக்கு அனுப்புபவை ஜீரண சுரப்பிகள். இந்தச் செயலுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும், கேஸ்ட்ரிக் ஜூஸ் எனப்படும் இரைப்பை அமிலமும் தேவை.  புரதத்தை ஜீரணிக்க ஒன்று, கொழுப்பை ஜீரணிக்க ஒன்று என நிறைய இரைப்பை அமிலங்களின் தேவை இதில் உண்டு.  70 சதவிகித செரிமானம் இரைப்பையில் நடந்துவிடும். மீதமுள்ள 30 சதவிகித செரிமானமானது குடலில் நடக்கும். செரிமானம் (சித்திரிப்பு புகைப்படம்) Doctor Vikatan: சாதாரண டெஸ்ட்டில் நார்மல்; HbA1c டெஸ்ட்டில் கட்டுப்பாடில்லாத சர்க்கரை.. தீர்வு என்ன? உணவானது 2 மணி நேரத்துக்கு இரைப்பையில்தான் இருக்கும். அதன் பிறகுதான் அது இரைப்பையை விட்டு வெளியே வரும். இந்த இரண்டு மணி நேரத்துக்குள்தான் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் இரைப்பை அமிலங்களும் உணவைக் கூழாக்கி, சத்துகளை கிரகித்து அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலைகளைச் செய்கின்றன. இந்த அமிலங்கள் சரியான நேரத்துக்குச் சுரந்துவிடும்.  அதன் பிறகுதான் நமக்குப் பசி உணர்வே ஏற்படும். சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது அமிலச் சுரப்பானது உங்கள் இரைப்பையை புண்ணாக்கும். இது மட்டுமன்றி, அதிக காரம், புளிப்பு, எண்ணெய் சேர்த்த உணவுகள், அதீத ஸ்ட்ரெஸ், அதீத கோபம், அதீத அழுகை, சோகம் போன்றவையும் இந்த அமிலச் சுரப்பை அதிகப்படுத்தும். சரியாகத் தூங்காவிட்டாலும் இது நிகழும். அல்சர் பாதிப்புக்கு வயது பிரச்னையல்ல... மேற்குறிப்பிட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்கும் எந்த வயதினரையும் அது பாதிக்கலாம். சமீப காலமாக குழந்தைகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதை அதிகம் பார்க்கிறோம். காரணம், அவர்களது உணவுப்பழக்கம். பெரும்பாலும் வெளி உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். சிப்ஸ், அப்பளம், சாட் வகைகள் என காரம், மசாலா, எண்ணெய் அதிகமான உணவுகளைச் சாப்பிடுவதுதான் காரணம். எண்ணெயில் பொரித்த உணவு Doctor Vikatan: நெஞ்சுப் பகுதியில் வலி... அடிக்கடி வாய்வுப்பிடிப்பு,  வலியிலிருந்து எப்படி மீள்வது? சிலர், சொல்லிவைத்தாற்போல தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு வயிற்றுவலி வருவதாகச் சொல்வார்கள். அப்படி அலாரம் வைத்தது போல வரும் வலியானது அல்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்சர் பாதிப்புள்ளவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணத் தாமதம் ஏற்படும் என்றால் இடையில் பிஸ்கட், வாழைப்பழம் என ஏதேனும் உணவை சிறிய அளவிலாவது எடுத்துக்கொள்ள வேண்டும். அல்சர் பாதிப்பைத் தூண்டும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். அல்சருக்கு அதிகபட்சமாக 3 வாரங்கள் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். அந்த மருந்துகளை பாதியோடு நிறுத்தாமல் முழுமையாக எடுத்து முடிக்க வேண்டும்.  உங்கள் குழந்தையின் உணவுப்பழக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியதும் முக்கியம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

விகடன் 27 Jul 2024 9:00 am

Raayan movie Collection: மாஸ் ஓப்பனிங்..சாதனை படைத்த தனுஷ்..ராயன் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா ?

தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் திரைப்படம் நேற்று திரையில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளியாகியிருக்கும் இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது

சமயம் 27 Jul 2024 8:31 am

70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு?மக்களவையில் விளக்கம்

மத்திய அரசின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் காப்பீடு’ திட்டத்தின்கீழ் 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதைப் பரிசீலிக்க எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச காப்பீடு என்பது பாஜகவின் தோ்தல் வாக்குறுதியாகும். ஆனால், இத்திட்டம் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில், இது தொடா்பான கேள்விக்கு சுகாதாரத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வ […]

அதிரடி 27 Jul 2024 8:30 am

‘பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க’.. 2 நாடுகளுக்கு தடை: ஒன்னு ரஷ்யா.. மற்றொரு நாடு எது? காரணம் இதுதான்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமயம் 27 Jul 2024 8:19 am

நிதி ஆயோக் 2024: தமிழ்நாடு புறக்கணித்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

நிதி ஆயோக் 2024 கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சமயம் 27 Jul 2024 8:17 am

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

தமிழகத்தின் (Tamil Nadu) இராமநாதபுரம் மானாங்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு (Sri Lanka) கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், குறித்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5.70 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், மண்டபம் வேதாளை மரைக்காயர்பட்டினம், மானாங்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக கடல் அட்டை, சமையல் மஞ்சள், இஞ்சி, வலி நிவாரணி […]

அதிரடி 27 Jul 2024 8:00 am

தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்து சுமந்திரனின் முடிவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஜனாதிபதி வேட்பாளர் என்பவர் ஒரு சமூகத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கக் கூடாது. பொது வேட்பாளர் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரும் சகல சமூகத்தினருக்காகவும் முன்னிலையாக வேண்டும். இதனடிப்படையில், தமிழ்ப் பொது […]

அதிரடி 27 Jul 2024 8:00 am

காதலியை பார்க்க யாழ்.வந்த இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய கும்பல்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலியை பார்க்க வந்த இளைஞனை வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று சித்திரவதை புரிந்த பின்னர் வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். பூநகரி கிராஞ்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் எனும் இளைஞனே சித்திரவதைக்கு உள்ளாகி உடலில் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூநகரியில் இருந்து உரும்பிராய் பகுதியில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளார். காதலிக்காக உரும்பிராய் சந்தியை […]

அதிரடி 27 Jul 2024 8:00 am

வடக்கிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்படவுள்ள பழங்கள்: நடவடிக்கை எடுக்கும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்!

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும், விலையில் குறைந்த பழங்களை கொழும்புக்கு (Colombo) கொண்டுவந்து நிவாரண விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தகவலை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார். அந்தவகையில், வடக்கிலிருந்து கொழும்புக்கு பழங்களை கொண்டு வருவதில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகள் இன்மை, களஞ்சிய வசதிகள் இல்லாமை உட்பட அதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் […]

அதிரடி 27 Jul 2024 8:00 am

‘பாரிஸ் ஒலிம்பிக்’.. முதல் நாள் இந்திய அட்டவணை: பதக்கம் வெல்ல வாய்ப்பு.. 12 போட்டிகள் எது எது?

பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் நாளில் இந்தியா விளையாட உள்ள போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 27 Jul 2024 7:43 am

ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் குறைவு!

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமயம் 27 Jul 2024 7:41 am

`திருமணம் செய்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டார்' - வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் வழக்கறிஞர் மனவ் சிங் ரத்தோருக்கும் முதலில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை அதன்பின்னர், ரத்தோரின் அழைப்பின் பேரில் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்த அவர் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலுள்ள ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டார். பிறகுதான், ரத்தோருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குடும்பம் இருப்பது அமெரிக்க பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி (Bundi) நகர காவல் கண்காணிப்பாளரை அணுகி, ரத்தோர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து, திருமணத்தின் பேரில் தன்னிடம் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். புகாரின்படி, ரத்தோர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். காவல்துறை இதுகுறித்து ஊத்திடம் பேசிய பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அமர் சிங், ``புகாரளித்த பெண் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ரத்தோர் திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் பொய் வாக்குறுதியளித்து அஜ்மீர், ஜெய்ப்பூர் ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அஜ்மீரில் குடும்பத்துடன் வசித்துவருவது தெரிந்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார். இடையில், அஜ்மீரில் ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுடன் அவர் திருமண நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனாலும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். கோவை டு காஷ்மீர்... காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!

விகடன் 27 Jul 2024 7:33 am

`திருமணம் செய்வதாக கூறி பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டார்' - வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் புகார்

திருமணம் செய்துகொள்வதாக பலமுறை உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, ராஜஸ்தான் வழக்கறிஞர்மீது அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமை புகாரளித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கும், குற்றம்சாட்டப்படும் ராஜஸ்தான் வழக்கறிஞர் மனவ் சிங் ரத்தோருக்கும் முதலில் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை அதன்பின்னர், ரத்தோரின் அழைப்பின் பேரில் இந்தியா வந்த அமெரிக்க பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்த அவர் ஜெய்ப்பூர் மற்றும் அஜ்மீரிலுள்ள ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டார். பிறகுதான், ரத்தோருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குடும்பம் இருப்பது அமெரிக்க பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பூண்டி (Bundi) நகர காவல் கண்காணிப்பாளரை அணுகி, ரத்தோர் தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருப்பதை மறைத்து, திருமணத்தின் பேரில் தன்னிடம் உடலுறவு கொண்டு ஏமாற்றிவிட்டதாக, அவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். புகாரின்படி, ரத்தோர் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். காவல்துறை இதுகுறித்து ஊத்திடம் பேசிய பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளர் அமர் சிங், ``புகாரளித்த பெண் ஏப்ரல் முதல் ஜூலைக்குள் இரண்டு முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், ரத்தோர் திருமணம் செய்துகொள்வதாக தன்னிடம் பொய் வாக்குறுதியளித்து அஜ்மீர், ஜெய்ப்பூர் ஹோட்டல்களில் பலமுறை உடலுறவு கொண்டதாகவும், பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி அஜ்மீரில் குடும்பத்துடன் வசித்துவருவது தெரிந்ததாகவும் அந்தப் பெண் புகாரளித்திருக்கிறார். இடையில், அஜ்மீரில் ஒரு கோயிலில் அந்தப் பெண்ணுடன் அவர் திருமண நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனாலும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்வதை அவர் தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். கோவை டு காஷ்மீர்... காதலிப்பதாக அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கோவை இளைஞர் கைது!

விகடன் 27 Jul 2024 7:33 am

இஸ்ரேல் –பலஸ்தீனம் போர் நிறுத்தம் : நெதன்யாகுவிடம் கமலா ஹாரிஸ் வலியுறுத்தல்

இஸ்ரேலுக்கும் (Israel) பலஸ்தீனத்திற்கும் (Palestine) இடையே தற்போது நடைபெற்றுவரும் போர்நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) வலியுறுத்தினார். இஸ்ரேல் பிரதமா், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) உடனான சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் நேற்று முன் தினம் (25) கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஹமாஸ் அமைப்பினருடனான போர்நிறுத்த உடன்படிக்கைக்கு வருமாறு […]

அதிரடி 27 Jul 2024 7:30 am

`தீ'அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார். ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் “திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள்  மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்  27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661  ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. கோவை மாநகராட்சி 12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. என்று கூறப்பட்டுள்ளது.

விகடன் 27 Jul 2024 6:58 am

`தீ'அணைக்கும் பணி: `11 நாள்கள் டீ, காபி செலவு ரூ.27 லட்சம்' - என்ன சொல்கிறது கோவை மாநகராட்சி!

-கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கோவை மேயர் பதவிக்கு ஆகஸ்ட் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் ஏராளமான சர்ச்சைகளுடன் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பதவிக்கு முயற்சி செய்யும் மண்டலத் தலைவர்கள் இளஞ்செல்வி, மீனா, தெய்வானை ஆகியோர் அதிகம் ஸ்கோர் செய்ய முயற்சித்தனர். இதனிடையே மாமன்ற அதிமுக தலைவர் பிரபாகரன் பல்வேறு பிரச்னைகளை கிளப்பி திமுக-வினரை கடுப்பாக்கினார். ஒருகட்டத்தில் துணை மேயர் வெற்றிசெல்வனை கைக்காட்டி, “துணை மேயர் நீங்க ஜெயிலுக்கு போவீங்க.” என்று ஓப்பனாக பேசினார். தெருநாய் பிரச்னை குறித்து திமுக, அதிமுக-வினரிடையே கடுமையான விவாதம் நடந்தது. கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் “திமுக ஆட்சியில் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என அதிமுக-வும், “கடந்த ஆட்சியில் நீங்கள் செய்த தவறால் தான் நாய்கள் அதிகம் கடிக்கின்றன.” என திமுக-வினரும் காரசாரமாக விவாதித்தனர். முக்கியமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கு குறித்த விவகாரமும் பூதாகரமாக வெடித்தது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11 நாள்களுக்கு ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க ஏற்பட்ட செலவினங்கள்  மாமன்ற ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக விமானப் படையில் இருந்தும், கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயணைப்பு வாகனங்கள், 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காவல் துறை, மருத்துவக் குழு, அலுவலர்களும் இப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு சாப்பாடு, டீ, காபி உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன. அந்த வகையில், உணவு, டீ, காபி, குளிர்பானங்கள், பழங்கள் ஆகியவற்றுக்கு மட்டும்  27,51,678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக் கிடங்கு டீ செலவு மேலும், டீசல் பெட்ரோல், கீரிஸ் ஆயில் 18,29,731 ரூபாயும், காலணிகள் 52,348 ரூபாயும், முகக்கவசம் 1,82,900 ரூபாயும், பொக்லைன், லாரி வாடகை 23,48,661  ரூபாயும், தண்ணீர் டேங்கர் லாரி வாடகை (பேரூராட்சி, தனியார் வாகனம்) 5,05,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சுமார் 50 ஏக்கர் பரப்பளவுக்கு குப்பைகள் எரிய தொடங்கின. இதை அணைக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 தீயணைப்பு வாகனங்களும், சராசரியாக ஒரு வண்டிக்கு 14 பேரும் பணிபுரிந்தனர். தீயணைப்பு வாகனங்களுக்கு தண்ணீர் வழங்க ஒவ்வொரு நாளும் 23-42 தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன. கோவை மாநகராட்சி 12 நாள்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் காவல்துறை, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், தீயணைப்பு, மருத்துவக்குழு உள்பட 600 பேர் பணியாற்றினர். அவர்களுக்கு 3 வேளை தரமான உணவும், வெயில் காலம் என்பதால் மோர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன. என்று கூறப்பட்டுள்ளது.

விகடன் 27 Jul 2024 6:58 am

பாரீஸில் முகேஷ் அம்பானியுடன் காணப்பட்ட பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி: யார் அவர்?

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி ஒருவரும் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முகேஷ் அம்பானியுடன் பாகிஸ்தான் பெண் அரசியல்வாதி சமீபத்தில், பிரான்ஸ் தலநகர் பாரீஸுக்கு அருகில் அமைந்துள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியுடன், பாகிஸ்தான் நாட்டு பெண் அரசியல்வாதி ஒருவர் நிற்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. View this post on Instagram A post shared by Hashaam Riaz Sheikh (@sheikhhashaam) […]

அதிரடி 27 Jul 2024 6:30 am

விம்பிள்டனில் இளவரசி கேட்டைக் கண்டு நெகிழ்ந்த ஹரி: சமரசம் செய்ய எடுத்துள்ள முயற்சி

பிரித்தானிய இளவரசி கேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இப்போதைக்கு பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என கூறப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக, மன்னர் சார்லசுடைய பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் கேட். அடுத்து, இளவரசி கேட்டுக்கு மிகவும் பிடித்த விம்பிள்டன் போட்டிகளைக் காண அவர் வருவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். மனதைக் கவர்ந்த கேட் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி விம்பிள்டன் போட்டிகளைக் காணவந்தது மட்டுமின்றி, போட்டியில் வென்றவருக்கு இளவரசி பரிசும் வழங்க, அவரது ரசிகர்கள் மனம் […]

அதிரடி 27 Jul 2024 3:30 am

இளவரசி கேட்டிடமிருந்து மகளுக்கு கிடைக்கவிருக்கும் 250,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து

இளவரசி கேட் போன்றதொரு தாய்க்கு மகளாக பிறந்தது குட்டி இளவரசி சார்லட்டுக்கு அதிர்ஷ்டம்தான். ஆம், தாத்தா பாட்டி மற்றும் பெற்றோரிடமிருந்து குட்டி இளவரசர்களுக்கு என்னென்னவோ சொத்துக்கள் கிடைக்கவிருக்கின்றன. குறிப்பாக, சார்லட்டுக்கு தன் தாயிடமிருந்து 250,000 பவுண்டுகள் மதிப்புடைய சொத்து ஒன்று கிடைக்க இருக்கிறது. இளவரசிகளுக்கும் ராணிக்கும் கைப்பை எதற்கு? மகாராணிகளானாலும் சரி, இளவரசிகளானாலும் சரி, அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது கையில் சிறு கைப்பை ஒன்றை வைத்திருப்பதைக் காணலாம். அவர்கள் ஒன்றும் வெளியே செல்லும்போது கையில் பணத்தைக் […]

அதிரடி 27 Jul 2024 2:30 am

அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்புள்ள Antilia வீடு! இதன் கரண்ட் பில் எவ்வளவு வரும்?

தனது மகனின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்திய முகேஷ் அம்பானி Antilia வீட்டிற்கு எவ்வளவு மின்கட்டணம் செலுத்துகிறார் என்பதை பார்க்கலாம். சில தினங்களுக்கு முன்பு அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு ரூ.5000 கோடியை முகேஷ் அம்பானி செலவிட்டார் என்றும் கூறப்படுகிறது. உலகத்தின் ஆடம்பரமான திருமணமாக இந்த திருமணம் பார்க்கப்பட்டது. கடந்த […]

அதிரடி 27 Jul 2024 1:30 am

தானே தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிக்கு சகோதரியின் அஞ்சலி

இளவரசர் ஹரியை காதலித்ததால் உருவான பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல், காதலையே துறந்த ஒரு இளம்பெண்ணுக்கு, இளவரசி பீட்ரைஸ் அஞ்சலி செலுத்தும் வண்ணமாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி இளவரசர் ஹரி தனது நீண்ட நாள் காதலியான Chelsy Davyயைப் பிரிந்தபின் கரோலின் (Caroline Flack) என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார். இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய […]

அதிரடி 27 Jul 2024 12:30 am

பாண் விலை குறைப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன (MK Jayawardena) அறிவித்துள்ளார். நாடு முழுவதும் குறித்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். பாணின் விலை இந்த விலைக் குறைப்பானது 450 கிராம் பாண்களுக்கு மட்டுமே என்றும் ஏனைய பேக்கரி தயாரிப்புகளுக்கு எந்த விலைக்குறைப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பாணின் விலையை குறைக்க […]

அதிரடி 26 Jul 2024 11:30 pm

ஜேர்மனியில் திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்களால் பரபரப்பு: விமான நிலையம் மூடல்

ஜேர்மனியின் விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதையில் திடீரென நுழைந்த சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபர்கள், பருவநிலை ஆர்வலர்கள்! திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்கள் ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலைய ஓடுபாதையில் திடீரென நுழைந்த பருவநிலை ஆர்வலர்கள் சிலர், தங்களை தரையுடன் ஒட்டவைத்துக்கொண்டார்கள். அதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானங்களின் வருகையும் புறப்பாடும் நிறுத்தப்பட்டது. 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புவி வெப்பமயமாதலின் சுமார் 4 சதவிகிதத்துக்கு விமானங்கள்தான் காரணம் என்கின்றன […]

அதிரடி 26 Jul 2024 11:30 pm

எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... சேலம் ரூட்டில் புது ரயில் சேவை!

கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் ரயில் நிலையங்கள், நேர அட்டவணை, வாரத்தில் எந்தெந்த நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இது ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமயம் 26 Jul 2024 11:29 pm

திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா கோலாகல துவக்கம்! நாட்டுப்புற கலைகளில் அசத்திய கலைஞர்கள்!

கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.

சமயம் 26 Jul 2024 10:55 pm

சவேந்திர சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணையாளர் அறிவித்தபடி ஜனாதிபதி வேட்பாளர்கள், பிரஜைகள் மற்றும் முழு நாட்டினதும் பாதுகாப்பை அதிகபட்சமாக உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்பு பிரதானிகளுக்கு குறித்த பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு இன்று (26) காலை நாடாளுமன்றத்தில் கூடிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பிரதானி […]

அதிரடி 26 Jul 2024 10:30 pm

வெள்ளலூர் தீ விபத்து: 11 நாள் உணவுக்காக ரூ. 27 லட்சம் செலவு!

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு தீ விபத்தின் போது ஏற்பட்ட செலவுகளுக்கு கணக்கு கோரப்பட்டுள்ளது. கோவையின் வெள்ளலூரில் உள்ள 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியில் தீ விபத்து ஏற்பட்டிருந்தது. அந்த தீ விபத்தில் சுமார் 40 தனியார் நீர் லாரிகள், 14 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 300 தீயணைப்பு படை வீரர்கள் வரையில் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 6ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரையில் 11 […]

அதிரடி 26 Jul 2024 10:30 pm

பொது வேட்பாளருக்கு ஆதரவு:தற்போது வரை 12!

தொடர்ச்சியான அரசியல் ஏமாற்றங்களைச் சந்தித்துள்ள வடக்கு கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொதுவேட்பாளரொருவர் நியமிக்கப்பட்டால், அதை தாம் வரவேற்பதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். தமிழர் பகுதியில் பொதுவேட்பாளர் விடயம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசாங்க பொது ஊழியர்கள் சங்க அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்சஷ,பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழில் முயற்சியாளர் தம்மிக்க பெரேரா, பாவனையாளர் அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்க, வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விஹாரையைச் சேர்ந்த தம்மரதன தேரர் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அது தவிர, வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் ஒருவரும் முன்னணியில் உள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளர் ஒருவரும் போட்டியிடவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பதிவு 26 Jul 2024 10:15 pm

India at Paris 2024: முதல் நாளே பதக்க வாய்ப்பா? நாள் 1 அட்டவணை இதோ!

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென் பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: பி.வி.சிந்து ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் செட்டி பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: தனிஷா கிராஸ்டோ & அஸ்வினி பொன்னப்பா  நேரம்: மதியம் 12 மணி முதல் துடுப்புப் படகோட்டம்  ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்  வீரர்கள்: பல்ராஜ் பன்வார்   நேரம்: மதியம் 12:30 மணி முதல் Manu Bhaker துப்பாக்கி சுடுதல்  10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று  வீரர்கள்: சந்தீப் சிங் & அர்ஜுன் பாபுதா, எலவேனில் வலரிவன் & ரமிதா ஜிந்தால் நேரம்: மதியம் 12:30 மணி 10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று  வீரர்கள்: சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா நேரம்: மதியம் 2 மணி 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள் (தகுதி பெற்றால்)  நேரம்: மதியம் 2 மணி 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதிச்சுற்று  வீரர்கள்: ரித்தம் சங்வான், மனு பாக்கர்  நேரம்: மாலை 4 மணி முதல் Sumit Nagal டென்னிஸ்  ஆண்கள் ஒற்றையர் முதல்சுற்று: வீரர்கள்: சுமித் நாகல் ஆண்கள் இரட்டையர் முதல்சுற்று: வீரர்கள்: ரோஹன் போபண்ணா & என். ஸ்ரீராம் பாலாஜி நேரம்: மாலை 3:30 மணி முதல் டேபிள் டென்னிஸ்  ஆண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று வீரர்கள்: சரத் கமல், ஹர்மீத் தேசாய் பெண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று வீரர்கள்: மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா   நேரம்: மாலை 6:30 மணி முதல் குத்துச்சண்டை  பெண்கள் 54 கிலோ பிரிவு - ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வீரர்கள்: ப்ரீத்தி பவார்   நேரம்: இரவு 7 மணி முதல் India v Singapore - Asian Games Hockey ஹாக்கி  ஆண்கள் குரூப் பி  இந்தியா vs நியூசிலாந்து  நேரம்: இரவு 9 மணி

விகடன் 26 Jul 2024 10:11 pm

India at Paris 2024: முதல் நாளே பதக்க வாய்ப்பா? நாள் 1 அட்டவணை இதோ!

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: எச் எஸ் பிரணாய், லக்ஷ்யா சென் பெண்கள் ஒற்றையர் குரூப் சுற்று  வீரர்கள்: பி.வி.சிந்து ஆண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் செட்டி பெண்கள் இரட்டையர் குரூப் சுற்று  வீரர்கள்: தனிஷா கிராஸ்டோ & அஸ்வினி பொன்னப்பா  நேரம்: மதியம் 12 மணி முதல் துடுப்புப் படகோட்டம்  ஆண்கள் ஒற்றையர் ஸ்கல்ஸ் ஹீட்ஸ்  வீரர்கள்: பல்ராஜ் பன்வார்   நேரம்: மதியம் 12:30 மணி முதல் Manu Bhaker துப்பாக்கி சுடுதல்  10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தகுதிச்சுற்று  வீரர்கள்: சந்தீப் சிங் & அர்ஜுன் பாபுதா, எலவேனில் வலரிவன் & ரமிதா ஜிந்தால் நேரம்: மதியம் 12:30 மணி 10மீ ஏர் பிஸ்டல் ஆண்கள் தகுதிச்சுற்று  வீரர்கள்: சரப்ஜோத் சிங், அர்ஜுன் சீமா நேரம்: மதியம் 2 மணி 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி பதக்கச் சுற்றுகள் (தகுதி பெற்றால்)  நேரம்: மதியம் 2 மணி 10மீ ஏர் பிஸ்டல் பெண்கள் தகுதிச்சுற்று  வீரர்கள்: ரித்தம் சங்வான், மனு பாக்கர்  நேரம்: மாலை 4 மணி முதல் Sumit Nagal டென்னிஸ்  ஆண்கள் ஒற்றையர் முதல்சுற்று: வீரர்கள்: சுமித் நாகல் ஆண்கள் இரட்டையர் முதல்சுற்று: வீரர்கள்: ரோஹன் போபண்ணா & என். ஸ்ரீராம் பாலாஜி நேரம்: மாலை 3:30 மணி முதல் டேபிள் டென்னிஸ்  ஆண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று வீரர்கள்: சரத் கமல், ஹர்மீத் தேசாய் பெண்கள் ஒற்றையர் ஆரம்ப சுற்று வீரர்கள்: மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா   நேரம்: மாலை 6:30 மணி முதல் குத்துச்சண்டை  பெண்கள் 54 கிலோ பிரிவு - ரவுண்ட் ஆஃப் 32 சுற்று வீரர்கள்: ப்ரீத்தி பவார்   நேரம்: இரவு 7 மணி முதல் India v Singapore - Asian Games Hockey ஹாக்கி  ஆண்கள் குரூப் பி  இந்தியா vs நியூசிலாந்து  நேரம்: இரவு 9 மணி

விகடன் 26 Jul 2024 10:11 pm

மாடுகளை போல கூட்டமாக மேய்ந்து திரியும் யானை கூட்டம் வைரலாகும் வீடியோ!

பல யானைகள் மிகவும் சுதந்திரமாக மாடுகள் கூட்டமாக மேய்வது போல காட்டில் கூட்டம் கூட்டமாக மேய்ந்து திரியும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. வைரல் வீடியோ சமூக வலைத்தளத்தில் நாம் பல வீடியோக்களை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றும் பல அர்த்தங்களை கொண்டிருக்கும். அது எல்லாம் ஒரு வகையான உணர்வை நமக்கு கொடுக்கின்றன. ஆனால் இந்த சமூக வலைத்தளத்தில் அதிகமாக காணப்படும் வீடியோ வகை என்றால் அது விலங்குகள் பற்றிய வீடியோக்கள் தான். விலங்குகள் பற்றிய […]

அதிரடி 26 Jul 2024 10:00 pm

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் –வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:44 pm

பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் கால்பந்து –பிரான்ஸ், அமெரிக்கா வெற்றி

ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் பிரமாண்ட தொடக்கவிழா இன்று

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:43 pm

பிசிசிஐ வீரர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை –நடராஜன் விளக்கம்

இந்திய கிரிக்கெட் வீரரும், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் தமிழகத்தை சேர்ந்த நடராஜன். யார்க்கர் பந்துவீச்சில் புகழ்பெற்ற நடராஜன் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:40 pm

சுயேட்சையாக நின்று 33 சதவீத வாக்குகள்... ஓபிஎஸ் முக்கிய பேட்டி!

தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டிய அவசியம் மற்றும் தனக்கிருக்கும் செல்வாக்கு குறித்து பகிர்ந்து கொண்டார்.

சமயம் 26 Jul 2024 9:39 pm

நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடை விதித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தென் இந்திய தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக நடிகர் விஷால் இருந்தபோது சங்கத்தின் பணத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:39 pm

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னர் அனுர தரப்பின் முதல் நகர்வு

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தேர்தல் கண்காணிப்பு நிலையமொன்றை அமைத்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமென இன்று உத்தியோகப்பபூர்வமாக சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே, தேசிய மக்கள் சக்தி குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்காணிப்பு நிலையம் இந்த […]

அதிரடி 26 Jul 2024 9:30 pm

இரவில் உக்ரைன் துறைமுக நகரை தொடர்ச்சியாக தாக்கிய ரஷ்ய டிரோன்கள்

உக்ரைனின் துறைமுக நகரமான இஸ்மைலை ரஷ்யாவின் டிரோன்கள் தொடர்ச்சியாக தாக்கின. டிரோன் தாக்குதல் கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதித்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு பின்வாங்கியதில் இருந்து, தெற்கு ஒடேசா பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களை மாஸ்கோ தொடர்ந்து குறிவைத்து வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு துறைமுகமான Izmail-யில் இரண்டாவது இரவு தொடர்ச்சியாக ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள அதிகாரிகள், ரஷ்யாவின் தாக்குதலின்போது துறைமுக உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்தன மற்றும் பொதுமக்கள் இருவர் […]

அதிரடி 26 Jul 2024 9:30 pm

“பெருமையாக இருக்கு தம்பி” –தனுஷை பாராட்டிய இயக்குநர் செல்வராகவன்

தனுஷ் இயக்கி நடித்துள்ள புதிய படம் ராயன். இது தனுஷின் 50 ஆவது படம் ஆகும். இன்று (ஜூலை 26) வெளியாகும் நிலையில், ராயன் படம் பார்த்து

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:28 pm

நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கார்த்தி

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:26 pm

‘தங்கலான்’ பட புரோமோஷனில் ஜொலிக்கும் நடிகை மாளவிகா மோகனன்

ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்திலும் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற படத்தில்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:24 pm

கன்வார் யாத்திரை –இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

கன்வார் யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள உணவகங்கள் தங்களுடைய உரிமையாளர்கள் பெயர், உணவகங்களில் பணிபுரியும் நபர்களின் பெயர்கள் மற்றும் இதர விவரங்களை வெளியிட வேண்டும் (காண்பிக்க வேண்டும்)

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:22 pm

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது கோவை நீதிமன்றம்

யூ டியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் போலீசார் குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார். இதுதொடர்பாக, பெண் போலீசார் அளித்த

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:21 pm

காசா மீதான் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது –இஸ்ரேல் அதிபரை விமர்சித்த பிரியங்கா காந்தி

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். நாடாளுமன்றத்திற்கு சென்ற நேதன்யாகுவை சபாநாயகர் மற்றும் எம்.பி.க்கள் கைதட்டி அமோக வரவேற்பு

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:20 pm

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் மம்தா பானர்ஜி

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:19 pm

திமுக சார்பில் நாளை சென்னையின் 4 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:18 pm

டெல்லியில் பிரமாண்ட தமிழ்நாடு இல்லம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, புதுடெல்லி, சாணக்யபுரியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் 257 கோடி ரூபாய்

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:16 pm

NEET UG Result 2024 : நீட் தேர்வில் 17 பேர் மட்டுமே முதலிடம் - குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்..!

NEET UG Revised Result and Rank Result 2024 ; உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின் படி, திருத்தப்பட்ட முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, அகில இந்திய அளவிலான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வெளியான தரவரிசை பட்டியலில் முழு மதிப்பெண் பெற்று 67 பேர் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது வெறும் 17 பேர் மட்டுமே முதலிடம் பிடித்துள்ளனர்.

சமயம் 26 Jul 2024 9:15 pm

பாராளுமன்ற மேல் சபையில் கடும் அமளி –எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்க மறுப்பதாக புகார்

பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

சென்னைஓன்லைனி 26 Jul 2024 9:14 pm

காதலியை பார்க்க யாழ்.வந்த இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய கும்பல்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காதலியை பார்க்க வந்த இளைஞனை வன்முறை கும்பல் ஒன்று கடத்தி சென்று சித்திரவதை புரிந்த பின்னர் வீதியில் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். பூநகரி கிராஞ்சி பகுதியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் எனும் இளைஞனே சித்திரவதைக்கு உள்ளாகி உடலில் கடும் காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் பூநகரியில் இருந்து உரும்பிராய் பகுதியில் வசிக்கும் காதலியை பார்ப்பதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வருகை தந்துள்ளார். காதலிக்காக உரும்பிராய் சந்தியை அண்மித்த பகுதியில் காத்திருந்த வேளை , முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் ஒன்று இளைஞனை கடத்தி சென்று, மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளதுடன் , தலைமுடியை அலங்கோலமாக வெட்டி , வாளினால் உடலில் கீறி காயங்களை ஏற்படுத்தி சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர். பின்னர் உடுவில் பகுதியில் இளைஞனை வீசி விட்டு கும்பல் தப்பி சென்றுள்ளனர். வீதியில் இரத்த காயங்களுடன் காணப்பட்ட இளைஞனை வீதியால் சென்றவர்கள் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் , நோயாளர் காவு வண்டிக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி இளைஞனை மீட்டு , யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 26 Jul 2024 8:44 pm

ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குழுவினர் மரணம்

ரஷ்யாவில் ராணுவ ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைத்து இராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் Mi-28 ரக இராணுவ ஹெலிகாப்டர் (Mi 28 Military Helicopter) வியாழக்கிழமை காலை கலுகா பகுதியில் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. உக்ரைன் எல்லையில் இருந்து 150 கிலோமீட்டர் […]

அதிரடி 26 Jul 2024 8:30 pm

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு : இன்று வெளியாகவுள்ள சுற்றறிக்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு (Presidential Election) அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (26) வெளியாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது. இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் இதேவேளை, இலங்கையின் 9ஆவது ஜனாதிபதித் […]

அதிரடி 26 Jul 2024 8:30 pm

வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய் குடித்தால் பயன் என்ன? மருத்துவ விளக்கம்

நாம் காலையில் நித்திரை விட்டு எழும் போது டீ, காபி குடிப்பது உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது. ஆனால் இதை தான் அனைவரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு நாம் சிறந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். ஒரு ஆரோக்கிய நபரின் உணவுப்பழக்க வழக்கத்தை கேட்டு அறிந்தால் அது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டால் உடலுக்கு என்னென்ன ஆரோக்கியம் என்பதை […]

அதிரடி 26 Jul 2024 8:00 pm

கர்நாடகாவில் கொட்டிக் கிடக்கும் 1,600 டன் லித்தியம்... அடிச்சது மெகா ஜாக்பாட்!

கர்நாடகா மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் லித்தியம் ஏராளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது எலக்ட்ரானிக் வாகன செயல்பாட்டில் அடிப்படையான மூலப்பொருளாக இருப்பதால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதை மையப்படுத்தி புதிய தொழில் நிறுவனங்களும் களமிறங்க வாய்ப்புள்ளது.

சமயம் 26 Jul 2024 7:55 pm

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு! சபாநாயகர் அப்பாவு ஆதரவாளரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை!

நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆதரவாளரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமயம் 26 Jul 2024 7:55 pm

‘ஒலிம்பிக் 2024’.. தமிழகத்தில் இருந்து எத்தனை பேர்? மாநில வாரியாக வீரர்கள் எண்ணை!

ஒலிம்பிக் 2024 தொடரில், பங்கேற்க உள்ள தமிழக வீரர், வீராங்கனைகள் எத்தனை பேர் என்பது குறித்து பார்க்கலாம்.

சமயம் 26 Jul 2024 7:46 pm

கனடாவை மாசுபடுத்தும் காலிஸ்தானிகள்., இந்திய வம்சாவளி எம்.பி. கண்டனம்

காலிஸ்தான் தீவிரவாதிகளால் கனடா மாசுபடுகிறது என்று இந்திய வம்சாவளி எம்பி சந்திரா ஆர்யா (Chandra Arya) கூறியுள்ளார். காலிஸ்தானிகள் அனைவரும் கனடாவின் உள்ளூர் சட்டங்கள் வழங்கிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எட்மண்டனில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். சமீபத்தில், சந்திரா ஆர்யா மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களை இந்தியாவுக்கு திரும்பச் செல்லுமாறு Sikhs for Justice அமைப்பின் பிரிவினைவாத தலைவர் […]

அதிரடி 26 Jul 2024 7:30 pm

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம்; சேலத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!

தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்களிலும் வெளியான நிலையில் சேலம் மாவட்டத்தில் கைலாஷ் பிரகாஷ் திரையரங்கில் திரைப்படம் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்.

சமயம் 26 Jul 2024 7:05 pm

தங்க நகையை மீட்டு கொடுத்த தூய்மை பணியாளர்கள்.... வாழ்த்துக்களை குவிக்கும் கோவை மக்கள்!

கோவை புதூரில் ஆறு பவுன் தங்க நகையை தூய்மை பணியாளர்கள் மீட்டு நகை உரிமையாளர்களிடமே கொடுத்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமயம் 26 Jul 2024 6:59 pm

உயிர் பிரியும் தறுவாயிலும் குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர் - மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் சேமலையப்பனுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சேமலையப்பன் ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார். அவர் மயங்கியதைக் கண்ட மனைவி லலிதா மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் வேனில் மயங்கி விழுந்த சேமலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் சேமலையப்பன் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வேன் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழும் நிலையிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுநர் சேமலையப்பனின் உடலுக்குப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சேமலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விகடன் 26 Jul 2024 6:58 pm

உயிர் பிரியும் தறுவாயிலும் குழந்தைகளைக் காப்பாற்றிய வேன் ஓட்டுநர் - மாரடைப்பால் உயிரிழந்த சோகம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் கே.பி.சி நகரைச் சேர்ந்தவர் சேமலையப்பன் (49). வெள்ளகோவில் அய்யனூர் அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அதே வேனில் அவரது மனைவி லலிதாவும் உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நேற்று மாலை பள்ளி முடிந்து 20 குழந்தைகளை சேமலையப்பன் வேனில் அழைத்துச் சென்றுள்ளார். வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் சேமலையப்பனுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் சிரமப்பட்டு வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, சேமலையப்பன் ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்தார். அவர் மயங்கியதைக் கண்ட மனைவி லலிதா மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் வேனில் மயங்கி விழுந்த சேமலையப்பனை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் சேமலையப்பன் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வேன் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழும் நிலையிலும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தனது உயிரை விட்ட ஓட்டுநர் சேமலையப்பனின் உடலுக்குப் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரும், பொதுமக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், சேமலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

விகடன் 26 Jul 2024 6:58 pm

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு தீ விபத்து! டீ செலவு மட்டும் 27 லட்சமாம்! அதிர்ச்சியில் உறைந்த அதிமுக கவுன்சிலர்கள்!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மூன்று மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்ட நிலையில் இவர்களுக்கு சிற்றுண்டி செலவு மட்டும் 27 லட்சம் ரூபாய் ஆனதாக மாமன்ற கூட்டத்தில் கணக்கு காட்டப்பட்டுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

சமயம் 26 Jul 2024 6:51 pm

23 : 23 சாதனை படைத்த ‘பிதா’நாளை வெளியீடு

‘பொன்னியின் செல்வன்’ பட புகழ் நடிகர் ஆதேஷ் பாலா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பிதா’ எனும் திரைப்படம் 23 மணித்தியாலம் 23 நிமிடத்திற்குள் படப்பிடிப்பு மற்றும் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப… The post 23 : 23 சாதனை படைத்த ‘பிதா’ நாளை வெளியீடு appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 26 Jul 2024 6:48 pm

மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிகள்

ஐந்தாவது மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணிகளைத் தீர்மானிக்கும் இரண்டு அரை இறுதிப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன. ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட்… The post மகளிர் ரி20 ஆசிய கிண்ண அரை இறுதிகள் appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 26 Jul 2024 6:45 pm

Thangalaan: 5 மணி நேர மேக் அப்; 10 மணி நேர ஷூட்; எருமை சவாரி - அனுபவம் பகிரும் மாளவிகா மோகனன்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும், அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்திய கதை எனக் கூறப்படுகிறது. இதற்காக கே.ஜி.எஃப் சுரங்கள் இருந்த பகுதிகளுக்கே நேராகச் சென்று படப்பிடிப்பு நடந்தது. தங்கமும், புழுதியும், ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. தங்கலான்| மாளவிகா மோகனன் இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இதில் நடித்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். இது குறித்துப் பேசியிருக்கும் அவர், கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ரொம்ப நாட்கள் நடந்தன. படப்பிடிப்பு முடிவதற்குள் 5 முறை டாக்டரை பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை டாக்டரை பார்க்க வேண்டியிருந்தது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடக்கும் கொடையைக் கூட மறந்து வேலை பார்த்தேன். தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து மேக் அப் போட வேண்டியிருக்கும். அதே மேக் அப்பில் 10 மணி நேரம் வரை இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோம். எல்லாம் முடித்துவிட்டு அறைக்குத் திரும்பும்போதுதான் எங்கெங்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. தோலில் என்னென்ன பிரச்னைகள் வந்திருக்கிறது என்பது தெரியும். தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் மேக் அப் போட்டு உட்கார்ந்து இருக்கும் போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் பா.இரஞ்சித், 'உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?' என்று கேட்டார். நான் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்கார வேண்டும் என்று சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு உண்மையிலேயே எருமையின் மீது உட்கார வைத்துப் படப்பிடிப்பு நடந்தது. முன்பே இதுபற்றி எனக்கு ஏதும் சொல்லப்படாததால் பயந்து போய் உட்கார்ந்திருந்தேன். இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கிறது. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார்.

விகடன் 26 Jul 2024 6:40 pm

கறுப்பு ஜூலை |ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன்

Sri Lanka, Island of Terror – An Indictment by Thornton, E.M. & Niththyananthan, R. தமிழில் – ரஜீபன் மூத்த சகோதரிக்கு… The post கறுப்பு ஜூலை | ஒரே நாளில் இருவர் உயிருடன் எரிக்கப்பட்டதை பார்த்தேன் appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 26 Jul 2024 6:39 pm

மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை

மறைந்த சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும் புதிய சம சமாஜ கட்சியின் முன்னாள் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை (27) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.… The post மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 26 Jul 2024 6:35 pm

60% மதிப்பெண் பெற்ற பட்டதாரியா நீங்கள்? எல்.ஐ.சியில் இந்த வேலை உங்களுக்கு தான்..!

எல்ஐசி : எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், அவர்களது நிறுவனத்தில் பணிபுரிய இந்த ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (LIC HFL) அறிவிப்பின் படி 10 இளநிலை உதவியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியானவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இந்த பணிக்கான முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளலாம். முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 25-07-2024 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-08-2024 காலியிட விவரங்கள் : […]

டினேசுவடு 26 Jul 2024 6:33 pm

அமைச்சர் பொன்முடி சொத்துகள் முடக்கம்... எத்தனை கோடி தெரியுமா? அமலாக்கத்துறை நடவடிக்கை!

செம்மண் அள்ளிய வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் முழுவதுமாக நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பிட்ட பகுதி மட்டும் முடக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

சமயம் 26 Jul 2024 6:33 pm

எனக்கு மட்டும் தான் அந்த அதிர்ஷ்டம் நடக்குது! மனம் திறந்த கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி!

மீனாட்சி சவுத்ரி :ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை மீனாட்சி சவுத்ரி தற்போது தமிழ் சினிமாவுக்கு எண்டரி கொடுத்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்துள்ளார். கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக இன்னுமே சில தமிழ் படங்களில் […]

டினேசுவடு 26 Jul 2024 6:33 pm

கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா

கிளிநொச்சி செல்வா நகர் விவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள கந்தன் குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கையில் பரசூட் முறையிலான நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி ஒருவரின் வயலில் அறுவடை விழா நேற்று… The post கிளிநொச்சியில் நெல் அறுவடை விழா appeared first on Vanakkam London .

வணக்கமலண்டன் 26 Jul 2024 6:30 pm

`எடப்பாடியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டது எப்படி?’ - சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?!

ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ.பன்னீர்செல்வம் என்றும், `இணை ஒருங்கிணைப்பாளர்’ எடப்பாடி கே.பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க பொதுக்குழு இந்த மூல வழக்கில் இருதரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26-ம் தேதி வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்” என லீகலாக ஒரு பாயின்டை முன்வைத்தனர். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ``அ.தி.மு.க பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?” என பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி தரப்பில், பொதுக்குழு, பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துரைத்தனர். மேலும், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஓ.பி.எஸ் அதற்குள், 'எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டது எப்படி?' என்ற நீதிமன்றத்தின் கருத்து, அதிமுக-வுக்குள் சர்ச்சையை பற்றவைத்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை கூறியதாவது, அ.தி.மு.க-வின் பொது செயலாளராக எடப்பாடியார் பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த பொதுக்குழுவை கூட்டக்கூடாது, கூட்டிய பொதுக்குழு செல்லாது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று மூன்று வழக்குகளை தனி நீதிபதி, டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் என மூன்று வகையான நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து தோல்வியடைந்தார்கள். அதன்படி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தேர்தல் ஆணையமும் அங்கிகரித்து இருக்கிறது. முன்னதாக, ஓ.பி.எஸ் தான்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கவேண்டும் என்ற வழக்கு ஒன்றில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று பெயரில் பதில் மனு தாக்கல் செய்தோம். ஆனால், மெயின் ரிட் மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதாக எதிர் தரப்பு ஒரு டெக்னிக்கல் தகவலை எடுத்து வைத்தது. அப்போதுதான், எதற்காக இப்படி தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வியை நீதிமன்றம் கேட்டது. இன்பதுரை அப்போது நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். அதாவது, இந்த வழக்கு தொடரப்பட்டதுபோது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியார், தற்போது பொதுச் செயலாளாராகிவிட்டார். இதுதொடர்பாக 23.2.2023 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அழைப்பது அவசியமில்லை என்று 34-வது பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படிதான், பதில் மனு தாக்கல் செய்தோம். இதற்கு, 'மூல வழக்கில் குறிப்பிட்டதுபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று போடுவதில் என்ன பிரச்னை' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி அதற்கு, ' அப்படி போட்டால், அவரை ஒருங்கிணைப்பாளர் என்று நாங்கள் ஒப்புக்கொள்வதுபோன்று ஆகிவிடும். இருப்பினும், நீதிமன்றம் சொன்னால் அப்படி செய்ய தயாராக இருக்கிறோம்.' என்று வாதிட்டோம். வாதி, பிரதிவாதியின் பெயர் பொறுப்புகளில் மாற்றம் வரும்போது ' Amendment of cause title' அடிப்படையில், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றலாம். அதற்கான மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி, மனுவை தாக்கல் செய்வதாக சொன்னோம். அதை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதுதான் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தவறான தகவலை பரப்பிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். பதவி இழந்த சப்- இன்ஸ்பெக்டரை எப்படி சப்- இன்ஸ்பெக்டர் என்று அழைக்க முடியாதோ, அதேபோல, ஓ.பி.எஸ்-ஸை ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்க முடியாது. என்றார் விரிவாக. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

விகடன் 26 Jul 2024 6:30 pm

`எடப்பாடியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டது எப்படி?’ - சர்ச்சையான பொதுக்குழு வழக்கு; நடந்தது என்ன?!

ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கியபோது ஓ.பி.எஸ் தரப்பில் போடப்பட்ட பொதுக்குழு தொடர்பான மூல வழக்கில் `ஒருங்கிணைப்பாளர்’ ஓ.பன்னீர்செல்வம் என்றும், `இணை ஒருங்கிணைப்பாளர்’ எடப்பாடி கே.பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அ.தி.மு.க பொதுக்குழு இந்த மூல வழக்கில் இருதரப்பும் பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 26-ம் தேதி வந்தது. அப்போது, ஓ.பி.எஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் பழனிசாமி தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எனக்கூறி பதில்மனு தாக்கல் செய்துள்ளார்” என லீகலாக ஒரு பாயின்டை முன்வைத்தனர். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ``அ.தி.மு.க பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?” என பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அப்போது, எடப்பாடி தரப்பில், பொதுக்குழு, பொதுச் செயலாளர் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துரைத்தனர். மேலும், திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஓ.பி.எஸ் அதற்குள், 'எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என குறிப்பிட்டது எப்படி?' என்ற நீதிமன்றத்தின் கருத்து, அதிமுக-வுக்குள் சர்ச்சையை பற்றவைத்தது. இதுதொடர்பாக அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை கூறியதாவது, அ.தி.மு.க-வின் பொது செயலாளராக எடப்பாடியார் பொதுக்குழுவால் தேர்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த பொதுக்குழுவை கூட்டக்கூடாது, கூட்டிய பொதுக்குழு செல்லாது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று மூன்று வழக்குகளை தனி நீதிபதி, டிவிஷன் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் என மூன்று வகையான நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து தோல்வியடைந்தார்கள். அதன்படி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தேர்தல் ஆணையமும் அங்கிகரித்து இருக்கிறது. முன்னதாக, ஓ.பி.எஸ் தான்தான் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கவேண்டும் என்ற வழக்கு ஒன்றில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் எங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்று பெயரில் பதில் மனு தாக்கல் செய்தோம். ஆனால், மெயின் ரிட் மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருப்பதாக எதிர் தரப்பு ஒரு டெக்னிக்கல் தகவலை எடுத்து வைத்தது. அப்போதுதான், எதற்காக இப்படி தாக்கல் செய்தீர்கள் என்று கேள்வியை நீதிமன்றம் கேட்டது. இன்பதுரை அப்போது நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். அதாவது, இந்த வழக்கு தொடரப்பட்டதுபோது இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடியார், தற்போது பொதுச் செயலாளாராகிவிட்டார். இதுதொடர்பாக 23.2.2023 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஒருங்கிணைபாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அழைப்பது அவசியமில்லை என்று 34-வது பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. அதன்படிதான், பதில் மனு தாக்கல் செய்தோம். இதற்கு, 'மூல வழக்கில் குறிப்பிட்டதுபோல, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று போடுவதில் என்ன பிரச்னை' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எடப்பாடி பழனிசாமி அதற்கு, ' அப்படி போட்டால், அவரை ஒருங்கிணைப்பாளர் என்று நாங்கள் ஒப்புக்கொள்வதுபோன்று ஆகிவிடும். இருப்பினும், நீதிமன்றம் சொன்னால் அப்படி செய்ய தயாராக இருக்கிறோம்.' என்று வாதிட்டோம். வாதி, பிரதிவாதியின் பெயர் பொறுப்புகளில் மாற்றம் வரும்போது ' Amendment of cause title' அடிப்படையில், நீதிமன்ற அனுமதி பெற்று மாற்றலாம். அதற்கான மனுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி, மனுவை தாக்கல் செய்வதாக சொன்னோம். அதை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதுதான் நீதிமன்றத்தில் நடந்தது. ஆனால், ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தவறான தகவலை பரப்பிவிட்டார்கள். இது நீதிமன்ற அவமதிப்பாகும். பதவி இழந்த சப்- இன்ஸ்பெக்டரை எப்படி சப்- இன்ஸ்பெக்டர் என்று அழைக்க முடியாதோ, அதேபோல, ஓ.பி.எஸ்-ஸை ஒருங்கிணைப்பாளர் என்று அழைக்க முடியாது. என்றார் விரிவாக. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88 வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88

விகடன் 26 Jul 2024 6:30 pm

Sowndarya: `அத்தனை நம்பிக்கையையும் காலம் சிதைத்து விட்டது!' - செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா மறைவு!

நியூஸ் 24*7 தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர் செளந்தர்யா அமுதமொழி. துறுதுறுவென எல்லாரிடமும் அன்பை மட்டுமே விதைக்கும் அவரது மரணம் பலரையும் உறைய வைத்திருக்கிறது. செளந்தர்யா கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அரசு, அவர் வேலை பார்க்கும் நிறுவனம், நட்பு வட்டாரங்கள் எனப் பலரும் அவருடைய மருத்துவ செலவில் பங்கெடுத்துக்கொண்டனர். செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா தன்னால் முடிந்த வரையில் போராடி எப்படியும் மீண்டு வந்து விடுவேன் என்கிற நம்பிக்கையுடன் இரண்டு கீமோதெரபியையும் புன்னகையுடனே எதிர் கொண்டவர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எதிர்கொள்ளும் வலியை கூட அத்தனை பாசிட்டிவ் எனர்ஜியுடன் தொடர்ந்து பகிர்ந்து வந்தார். இறுதியாக `Aplastic Anemia' என்கிற பிரச்னை ஏற்பட அதற்கான சிகிச்சைக்காக பண உதவி கோரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதற்கான சிகிச்சை நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முன்னதாக ஏற்பட்ட அவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அத்தனை நம்பிக்கையுடன் மீண்டு துளிர் விட காத்திருந்த செடியை வேருடன் வெட்டிச் சாய்திருக்கிறது காலம்!  செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா `மீண்டு வருவேன்... செய்தி வாசிப்பேன்!' என்கிற அவரது நம்பிக்கை அத்தனை பேருக்குள்ளும் நம்பிக்கையை விதைக்க, `நிச்சயம் நீ மீண்டு வருவாய் செளந்தர்யா!' என அவரைப் போலவே அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும் அதீத நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அவரது இந்த திடீர் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரஸ் கிளப்பில் பத்திரிக்கை நண்பர்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படுகிறது.  `நீங்கள் எதுவும் இல்லாத நிலையிலிருந்து துவக்கலாம்... அதிலிருந்து, வழி ஏதுமற்ற அந்த நிலையிலிருந்து, ஒரு வழி பிறக்கும்!' என தன்னம்பிக்கையுடன் இருந்தவர் இல்லாமல் போனதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனம்! செய்தி வாசிப்பாளர் செளந்தர்யா இளைப்பாறுங்கள் செளந்தர்யா!  

விகடன் 26 Jul 2024 6:12 pm

முறைகேட்டில் ஈடுபட்ட விஷால்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்.!

விஷால் : தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியடது தொடர்பாக அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு நடிகர் விஷால் எந்த பதிலும் அளிக்காத நிலையில், இனி வரும் காலங்களில் விஷாலை வைத்து படம் தயாரிப்பவர்கள், சங்கத்தோடு ஆலோசித்த பின் முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “கடந்த 2017-2019ம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது, எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு […]

டினேசுவடு 26 Jul 2024 6:09 pm

K C Mahindra Education Trust integrates football into the curriculum for underprivileged schoolgirls across India through a redefined initiative under Project Nanhi Kali

Mumbai: The K.C. Mahindra Education Trust has announcesd the re-defined intervention from Project Nanhi Kali with a campaign that integrates football into the curriculum for underprivileged schoolgirls across India. This campaign, created by Ogilvy, looks to underscore the Trust’s commitment to holistic education, blending academic learning with essential life skills that are acquired through sports. KC Mahindra Education Trust started Project Nanhi Kali to encourage and support underprivileged girls to complete 10 years of schooling. In alignment with the National Education Policy which advocates integration of sports as part of the curriculum Project Nanhi Kali is introducing the girls to football. Project Nanhi Kali’s campaign film looks to capture the power of football on young girls, highlighting real-life stories of schoolgirls from across India who are part of this programme. These girls are not just learning to play football; they are gaining confidence, leadership skills, and a sense of self-worth that transcends the football field. The film aims to be a testament to how sports can be a vehicle for change, teaching values such as teamwork, perseverance, and resilience. Project Nanhi Kali has transformed the lives of more than 700,000 girls across India said the company. Sheetal Mehta, Trustee and Executive Director, K.C. Mahindra Education Trust says, “At Project Nanhi Kali, we empower underprivileged girls through a transformative blend of education including 21st-century skills and sports leadership training. This holistic approach provides the girls with the essential tools to succeed in life. Our 'Lessons from a Football' film vividly showcases how football teaches crucial values like teamwork, leadership, and perseverance. By incorporating sports into our program, we see Nanhi Kalis evolving into strong, confident leaders who are ready to take on the world.” Asha Kharga, chief customer and brand officer Mahindra Group said, “Nanhi Kali represents Mahindra’s philosophy of Rise in action. We approached the new campaign with the mindset of an innovation launch. In alignment with the National Education Policy, Nanhi Kali has revamped its curriculum to be more holistic by integrating sports, while maintaining a focus on English, Math, Digital & Financial Literacy, and Soft Skills.“ “We needed to effectively communicate this shift and a day with the Nanhi Kalis in the village of Jambusar gave us rich insights. For these girls, football is more than a sport, it instills in them the confidence to Rise.” Ogilvy India conceptualised this film. Kainaz Karmakar and Harshad Rajadhyaksha, chief creative officers Ogilvy India said, “We visited a rural Nanhi Kali centre and spent a lot of quality time interacting with several Nanhi Kalis, and their coaches. The raw, captivating, and liberating stories of what the simple game of football has come to mean for these little girls and their sense of confidence and self-worth, is what inspired us to create this piece of communication. “It is a privilege and honour for all of us at Ogilvy to partner with the super-driven Nanhi Kali client team in this journey. We are also very pleased with what our director, Afshan, has been able to bring to life in this film, working with so many amazing actual Nanhi Kalis who had never ever faced a movie camera in their lives, before this film.” Watch the film here:

மெடியானேவ்ஸ்௪க்கு 26 Jul 2024 6:07 pm

TNPSC : டிஎன்பிஎஸ்சி பல்வேறு துறைகளில் 654 பணியிடங்கள் - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

TNPSC Combined Technical Services Examination 2024 : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள 654 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் டிகிரி படித்தவர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ற பதவிகளுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

சமயம் 26 Jul 2024 6:06 pm

இந்தியாவின் எதிர்காலம் மின்சார வாகனங்கள் தான்.! அடித்து கூறும் BMW மூத்த தலைவர்.!

எலக்ட்ரிக் வாகனங்கள் : இரு சக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வந்தாலும், அடுத்து எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி, அதற்கான எதிர்கால திட்டங்களை வகுத்து வருகின்றனர். அரசும் அதற்கேற்றாற் போல எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் வரிசலுகைகளையும் அறிவித்து வருகிறது. தற்போது கணிசமான அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் நமது சாலைகளில் பயன்பாட்டில் வந்துள்ளன. அதே போல, மூன்று சக்கர, […]

டினேசுவடு 26 Jul 2024 6:05 pm

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி சார்பில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ […]

அதிரடி 26 Jul 2024 6:00 pm

மகிந்த தரப்பு வேட்பாளர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இறுதித் தீர்மானம் இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை(29) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, […]

அதிரடி 26 Jul 2024 6:00 pm

பரபரப்பாகும் இலங்கை அரசியல் களம்: ஜனாதிபதியாகும் முயற்சியில் பலர்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர, தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வலஹங்குனவேவே மிஹிந்தலை ரஜமஹா விகாரை தம்மரதன […]

அதிரடி 26 Jul 2024 6:00 pm