மணிப்பூர் கலவரத்தில் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளான பெண் –நீதிக்காக காத்திருந்து உயிரிழந்த சோகம்
இம்பால், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அரங்கேற்றிய கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் வீடியோக்களாக வெளியாகி நாட்டையே உலுக்கியது. குறிப்பாக மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தேசத்தை தலைகுனிய வைத்தன. மாநில பா.ஜ.க. அரசு, கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாடு முழுவதும் […]
யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில் துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16-வது ஆண்டு வர்த்தகக் கண்காட்சி, எதிர்வரும் ஜனவரி 23,… The post யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026 appeared first on Global Tamil News .
Tata Communications names Ganesh Lakshminarayanan as MD & CEO
Mumbai: Tata Communications, a global digital ecosystem enabler, has announced the appointment of Ganesh Lakshminarayanan as Managing Director and Chief Executive Officer–Designate of Tata Communications Limited.Ganesh brings with him over three decades of international management experience, having worked across multinational corporations, B2B start-ups, and large Indian enterprises. Most recently, he served as Managing Director and Group Vice President for ServiceNow India and SAARC, where he was responsible for driving market growth for the company. Prior to joining ServiceNow, Ganesh was the CEO of Airtel Business in India, and earlier led Airtel’s Enterprise Business unit. Under his leadership, the enterprise business unit received the Chairman’s Award for Best BU in FY23, achieved 50% growth over three years, and increased market share from 30% to 33%.Academically, Ganesh holds an MBA with high distinction from the Ross School of Business, University of Michigan, Ann Arbor. He also earned a Bachelor of Science in Computer Science and Engineering from Guindy Engineering College, Chennai, graduating as a gold medalist.Ganesh has been elected twice to the NASSCOM Executive Council and has served on the FICCI Council. He is also a founding member of Social Venture Partners Bengaluru, reflecting his long-standing engagement with industry leadership and social impact initiatives.[caption id=attachment_2488828 align=alignleft width=200] N. G. Subramaniam[/caption]Commenting on the appointment, N. G. Subramaniam, Chairman, Tata Communications, said, “We are pleased to announce the selection of Mr. Ganesh Lakshminarayanan as the Managing Director and CEO – Designate after a rigorous selection process followed by the NRC. Ganesh’s experience with global businesses, automation, AI, digital transformation, enterprise relationships and large deals will complement Tata Communications’ strategies and augurs well to the growth momentum demonstrated by the company.” Ganesh Lakshminarayanan added, “I thank the Board for its trust in me. I am grateful for the opportunity to serve an institution with such a strong legacy. Together with our leadership teams, I look forward to further building on our customer-centric culture, investing in our people, and executing our strategy with continued focus and discipline.” The appointment of Ganesh Lakshminarayanan as Managing Director and CEO–Designate is subject to receipt of the necessary regulatory approvals. Upon obtaining these approvals, the Board of Tata Communications will formally appoint him as Managing Director & CEO, at which point he will take over from Mr. A. S. Lakshminarayanan, the current Managing Director and CEO of Tata Communications Limited, who is set to retire on April 13, 2026.
பங்குச் சந்தையில் மரண அடி வாங்கிய பங்குகள்.. இன்றைய அப்டேட் இதோ..!
இன்றைய பங்கு வர்த்தகமும் வீழ்ச்சியிலேயே முடிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கவலையில் உள்ளனர். பங்கு நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
பரபர பக்கோடா ஸ்பெஷல்: 'பாலக் பக்கோடா' - வீட்டிலேயே செய்யலாமே!
பாலக் பக்கோடா தேவையானவை: பாலக்கீரை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - 3 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 4 (நறுக்கவும்) நெய் - ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பாலக் பக்கோடா செய்முறை: பாலக்கீரையைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை சிப்ஸ் சீவும் பலகையில் மெலிதாக சீவிக்கொள்ளவும். நெய்யை உருக்கிக்கொள்ளவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பாலக் கீரை, வெங்காயம், உருக்கிய நெய் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து, அதில் பிசிறிய மாவை பக்கோடாக்களாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: பாலக்கீரையில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் பக்கோடாவுக்குத் தண்ணீர் தேவைப்படாது, பாலக்கீரையின் நீரே போதுமானது. ரத்த விருத்தி செய்யும் ஆற்றல் பாலக்கீரைக்கு உண்டு. ரத்தச் சோகையுள்ளவர்கள் பாலக்கீரை உட்கொள்வதால் நிவாரணம் பெற முடியும்.
ம.பி: `பாலியல் வன்கொடுமை அதிகம் நடக்கக் காரணம்..' - MLA பேச்சால் சர்ச்சை; திக்விஜய் சிங் சொன்ன பதில்
மத்தியப் பிரதேசத்திலிருந்து இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்படவர் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை ததியாவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``பாலியல் வன்கொடுமை பட்டியலினப் பெண்களுக்குதான் அதிகம் நடக்கிறது. அதற்கு காரணம், குறிப்பிட்ட சமூக பெண்களை வல்லுறவு செய்வதால், புனித யாத்திரை சென்றதற்கு சமமான புண்ணியம் கிடைப்பதாக மத நூல் ஒன்று கூறுகிறது. யாத்திரை செல்ல முடியாத பட்சத்தில், புண்ணியத்தை சம்பாதிக்க குறிப்பிட்ட சில ஆண்கள் வல்லுறவு கொள்கிறார்கள். இதுபோன்ற மத நம்பிக்கைகள் வல்லுறவு கொள்ள தூண்டுகின்றன என்றார். இந்த விவகாரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் எம்.எல்.ஏ. பூல் சிங் பரையாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எம்.எல்.ஏ. பூல் சிங் பரையா மேலும், எம்.எல்.ஏ பூல் சிங் பரையா மீது ராகுல் காந்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங்-யிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர், ``பூல் சிங் பரையா பேசியது தவறாக சித்தரிக்கப்படுகிறது. பூல் சிங் பரையா கூறியது பட்னா பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் முன்னாள் தலைவரும், பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவருமான ஹரி மோகன் ஜா எழுதிய ஒரு புத்தகத்திலிருந்துதான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இந்தக் கருத்து நடவடிக்கை எடுக்கத் தகுந்த கருத்து என்றால், அதை எழுதியவர் மீதுதானே நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றார். அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு போர்வையைப் பகிர்ந்த ஆ.ராசா! - ராகுல் முன்னிலையில் நடந்த வைரல் சம்பவம்!
Sasikala: ``திமுகவை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன் - சசிகலா
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை பரபரப்பாக தொடங்கியிருக்கின்றன. பா.ஜ.க சார்பில் என்.டி.ஏ கூட்டணிக்கான பொறுப்பாளராக தமிழ்நாடு வந்திருக்கும் பியூஸ் கோயல் முன்னிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார். அவரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரவேற்று வாழ்த்தினார். அதேப் போல ஓ.பி.எஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ-வுமான வைத்திலிங்கம், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக-வில் இணைந்துகொண்டார். இந்த நிலையில், சசிகலா தன் எக்ஸ் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். வைத்திலிங்கம் - துரதிருஷ்டவசமானது! அவர், ``கழக மூத்த முன்னோடியும், கழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு ஒரு தீய கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். வைத்திலிங்கம்- சசிகலா- திவாகரன் இதனை அவரோடு இத்தனை காலம் உடன்பயணித்தவர்கள், ஏன் அவரது தொகுதியை சார்ந்த பொதுமக்கள் கூட இந்த முடிவை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ஒரு சிலரின் சுயநலத்தால் நடப்பதே தவிர வேறொன்றுமில்லை. அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம். ஜெயலலிதா “இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்தார்கள். மன்னிக்க முடியாத செயல் ஆனால், இன்றைக்கு தங்களை தாங்களே தலைவர்களாக அறிவித்துக்கொண்டவர்கள் இயக்கத்தை காப்பாற்ற முடியாமல் தோல்வியடைந்து இருப்பதைத்தான் இது காட்டுகிறது. இன்றைக்கு யாராக இருந்தாலும் கட்சியை வளர்ப்பதை விட்டுவிட்டு, அழிக்கின்ற செயல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாத செயலாகும். இது போன்ற கட்சிக்கு பாதகமான நடவடிக்கைகள் மூலம் திமுகவினரின் ஆசைதான் நிறைவேறியிருப்பதாக தெரிகிறது. இதைத்தான் திமுகவினர் அனுதினமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். கழகத்தை அழிக்க துடிக்கும் திமுகவினரின் எண்ணத்திற்கு வலு சேர்த்திடும் வகையில் நம் கழகத்தினரே செயல்படுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஸ்டாலின் இது போன்ற செயல்கள் நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஆலமரத்திற்கு கேடாக அமைந்து விடும். அம்மா அவர்களது ஆட்சி காலங்களில் மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள் தான் நம்மை தேடி வந்து இருக்கிறார்கள். அவர்களையும் இணைத்துக்கொண்டு நாம் பயணித்து வெற்றிகளை பெற்று இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு அதற்கு நேர்மாறாக நடப்பது ஏன் என்று அனைவரும் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்களே தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுக்கட்சிகளுக்கு செல்கின்ற ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது ஜெயலலிதா காலங்களில் திமுகவினரின் சித்து விளையாட்டுகள், முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து இந்த கட்சி அழிந்துவிடாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடி காப்பாற்றியிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு நடக்கின்றவைகளை பார்க்கும்பொழுது நம் இருபெரும் தலைவர்கள் இந்த கட்சிக்காக பட்ட துன்பங்கள் தான் நினைவிற்கு வருகிறது. இன்றைக்கு யார் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் எனது நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். எனது இறுதி மூச்சு உள்ளவரை தீயசக்தி திமுகவை எதிர்ப்பது. சசிகலா இந்த மக்கள் விரோத மன்னர் ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்றுவது தவிர வேறொன்றுமில்லை. எனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன், ஓய்ந்துவிடமாட்டேன் என்பதை இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் அவர்கள் `திமுக ஒரு தீயசக்தி' என்பதை மக்களிடத்தில் தோலுரித்து காட்டிய அதே கொள்கைப்பிடிப்பினையும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சுயமரியாதையினையும் தொடர்ந்து கடைபிடித்து வரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப புதிய வியூகங்களை வகுத்துக்கொண்டு இருக்கிறேன். புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் பயணிக்கின்ற சிங்கங்கள் அனைவரும் வாருங்கள், ஒன்றிணைந்து களம் காண்போம், வென்று காட்டுவோம், எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
ரயிலில் இப்படியும் ஒரு சமையலறையா? அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் வீடியோ இணையத்தில் வைரல்!
இந்திய ரயில்வேயின் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சமையலறை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வந்துள்ளது.
APY பென்சன் திட்டத்தில் முக்கிய அறிவிப்பு.. 2031ஆம் ஆண்டு வரை தொடர அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தை 2031ஆம் ஆண்டு வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
“பொருளாதார பலம் ஆயுதமாக மாறியுள்ளது”…அமெரிக்காவை விமர்சித்த கார்னி!
வாஷிங்டன் :கனடா பிரதமர் மார்க் கார்னி, உலக பொருளாதார மன்றத்தில் (World Economic Forum) அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற இந்த மன்றத்தில் பேசிய அவர், உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், இது சிறிய மற்றும் நடுத்தர சக்தி நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினார். இந்த விமர்சனம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளை நேரடியாக சுட்டிக்காட்டியது. பிரதமர் […]
திருச்சி: 'ரூ.8 லட்சம் மதிப்பு' - கள்ளநோட்டுகளை மாற்றிய வடமாநில கும்பல் சிக்கியது எப்படி?
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட்டவர்கள், 200 ரூபாய் நோட்டாக கொடுத்துள்ளனர். அந்த நோட்டை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பரிசோதனை செய்த பொழுது, அது கள்ள நோட்டு என தெரியவந்தது. ஆனால், அதற்குள் அங்கிருந்து அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர். car இது சம்பந்தமாக உடனடியாக பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில், துவாக்குடி போலீஸார் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு செந்தில் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர்களுக்கு துவாக்குடி காவல் நிலையத்திலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. அதில், துவாக்குடி பகுதியில் இருந்து திருச்சி நோக்கி மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்து கொண்டிருப்பதாகவும், அந்த காரை மறித்து சோதனையில் ஈடுபட அறிவுறுத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், நந்தகுமாரும், செந்திலும் அந்த காரை மறித்து சோதனையிட்டபோது காரில் இரண்டு பையில் 200 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் திருவெறும்பூர் போலீஸார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதோடு பணத்தையும் பறிமுதல் செய்தனர். accused பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம், பாபாரோ பக்கீர் ராம்கிர் மகன் ரமேஷ் பாபாரோ (54), அனுமன் ராம் மகன் நாராயண ராம் (34) என்றும் தெரிய வந்தது. மேலும், போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபரிடம் மூன்று லட்சம் கள்ள நோட்டுகளை மாற்றியதாகவும், அதன் பிறகு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் சென்று விட்டு வந்தபோது தான் பிடிபட்டதாகவும் கூறியுள்ளனர். அதனைத்தொடர்ந்து, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் 8,37, 800 ரூபாய் இருப்பது தெரியவந்தது. அனைத்தும் 200 ரூபாய் நோட்டுகளாகவும், நூறு தாள்கள் எண்ணிக்கை கொண்ட 41 கட்டுகளும், மற்றொரு கட்டில் 89 தாள்களும் இருந்துள்ளது. அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. அதன்பிறகு, அவர்கள் இருவரையும் பிடித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை முறையாக விசாரித்தால் மட்டுமே இவர்கள் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் யாரிடம் கள்ள நோட்டுகளை மாற்றினார்கள், இந்த கள்ள நோட்டுகளை திருச்சியில் மாற்றப் போகிறார்களா அல்லது வேறு எதேனும் மாவட்டங்களில் சென்று மாற்ற போகிறார்களா, இவர்கள் எவ்வளவு கள்ள நோட்டுகளுடன் தமிழகத்திற்கு வந்தார்கள், இவர்கள் கள்ள நோட்டு மாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது ஏற்கனவே இதுபோல் தொடர்ந்து பலமுறை மாற்றி வருகிறார்களா என பல கோணங்களில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பணி நிரந்த கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
“Indian Shuttlers Begin Indonesia Masters Campaign”
At the Indonesia Masters Badminton tournament, India’s leading players P.V. Sindhu, Malvika Bansod, and Tanvi Sharma are set to start
Extreme H and Sony Pictures Networks India extend broadcast partnership through 2028
Mumbai: The FIA Extreme H World Cup, the world’s first hydrogen-powered motorsport championship, has announced the extension of its broadcast partnership with Sony Pictures Networks India (SPNI) through the end of the 2028 season. The multi-year renewal ensures that audiences across India will continue to enjoy live race coverage, highlights, and exclusive digital content from […] The post Extreme H and Sony Pictures Networks India extend broadcast partnership through 2028 appeared first on MediaNews4U .
கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபத்து; துடிதுடித்து பலியான மாணவர்கள்
தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற வாகனத்தை வேகமாக வந்த லொறி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியதில் சம்பவம் இடத்திலேயே 11 மாணவர்கள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா – கௌடெங் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. எதிரே வேகமாக வந்த லொறி இந்த பாடசாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று திங்கட்கிழமை (ஜன.19) காலை, 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு பாடசாலைக்கு சென்றது. வெண்டர்பிஜில் […]
“Bangladesh Refuses India Travel for T20 World Cup”
Bangladesh government’s sports adviser Asif Nazrul on Tuesday, January 20, 2026, made it clear that the Bangladesh national cricket team
“Daryl Mitchell Replaces Kohli as Top ODI Batter”
Indian cricket star Virat Kohli has been pushed out of the top position in the latest ICC ODI rankings for
“Top Seeds Sabalenka, Gauff, Alcaraz Advance”
Top women’s tennis players Aryna Sabalenka and Coco Gauff, who are both among the top three seeds at the Australian
“Abe’s Assassin Found Guilty, Jailed for Life”
The man charged with killing former Japanese Prime Minister Shinzo Abe was found guilty and sentenced to life imprisonment on
அமெரிக்காவைக் கைவிடுகிறதா சீனா? 17 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!
அமெரிக்காவின் கடன் பத்திரங்களை (US Treasuries) சீனா தொடர்ந்து அதிரடியாக விற்பனை செய்து வருகிறது. சமீபத்திய தரவுகளின்படி,… The post அமெரிக்காவைக் கைவிடுகிறதா சீனா? 17 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி! appeared first on Global Tamil News .
தமிழகத்தில் வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை அப்டேட் இதோ!
சென்னை : 21-01-2026 மற்றும் 22-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 23-01-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், […]
திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட டிடிவி தினகரனின் அரசியல் அனுபவம் உதவும் – அண்ணாமலை!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்ததற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்
“Spain Train Crash Kills One, Injures 14”
A commuter train accident near Barcelona in Spain has left one person dead and 14 others injured, according to Spanish
பரபர பக்கோடா ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பக்கோடா' - வீட்டிலேயே செய்யலாமே!
பாசிப்பருப்பு பக்கோடா தேவையானவை : பாசிப்பருப்பு - ஒரு கப் சின்ன வெங்காயம் - 150 கிராம் நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்) கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு சோம்பு - கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று உப்பு, எண்ணெய் - தேவையான அளவு பாசிப்பருப்பு பக்கோடா செய்முறை : பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும். பிறகு பாசிப் பருப்பு, உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, சோம்பு சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ளவும். மாவை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: பாசிப்பருப்பை அரைக்கும்போது முற்றிலுமாக தண்ணீரை வடித்தபின் அரைக்கவும். தண்ணீர் பதத்துடன் இருந்தால் எண்ணெய் அதிகமாக இழுக்கும். புரதச்சத்துடன் வைட்டமின்கள், கால்சியம், நார்ச்சத்து ஆகியவையும் பாசிப்பருப்பில் நிரம்பியிருக்கின்றன.
ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. இதுக்கு ஒரு எண்டே இல்லையாப்பா!
இன்று காலையில்தான் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு பெரிய கவலையைக் கொடுத்தது. அதிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் பெரிய அடியைக் கொடுத்துள்ளது.
'உயரே உயரே'தங்கம் விலை; தொடர் சரிவில் பங்குச்சந்தை - முதலீட்டாளர்களுக்கு ஒரு 'அலர்ட்'!
நடுத்தர வர்க்க மக்களுக்கு இனி எட்டாக்கனி தான் போலும் - தங்கமும், வெள்ளியும். இன்று ஒரு நாளிலேயே தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.2,800-உம், நண்பகல் 12 மணி அளவில் ரூ.1,320-உம் உயர்ந்துள்ளது. ஆக, மொத்தம் ரூ.4,120 உயர்ந்திருக்கிறது. வெள்ளி விலை காலையில் எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை. ஆனால், நண்பகல் 12 மணி அளவில் ரூ.5 உயர்ந்துள்ளது. இதுவரை, இவ்வளவு உயர்ந்துள்ளது... அவ்வளவு உயர்ந்துள்ளது என்பதைப் பார்த்தோம். இப்போது எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். தங்கம், வெள்ளி Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? இன்று காலை தங்கம் கிராமுக்கு ரூ.14,250 ஆகவும், பவுனுக்கு ரூ.1,14,000 ஆகவும் விற்பனை ஆனது. நண்பகல் 12 மணியளவில் கிராமுக்கு ரூ.14,415 ஆகவும், பவுனுக்கு ரூ.1,15,320 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. தினம் தினம் புதிய உச்சம் என்பது போல, தினமும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது... புதிய உச்சங்களைத் தொடுகிறது. 'நான் மட்டும் என்ன சும்மவா?' என்று வெள்ளியும் தன் பங்கிற்கு கூடி வருகிறது. இன்றைய... இப்போதைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.345. தங்கம், வெள்ளி விலை ஏற்றத்திற்கு காரணம் என்ன? அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஜெரோம் பவல் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார். இதனால், அமெரிக்க பொருளாதாரம் கொஞ்சம் பாதித்துள்ளது, அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று ஊசலாடி வருகிறது, கிரீன்லேண்ட் பிரச்னை, அதை விட்டுக்கொடுக்காத நேட்டோ, ஐரோப்ப நாடுகளுக்கு ட்ரம்ப் விடுக்கும் வரி எச்சரிக்கை, ஜப்பான், சீனாவிற்கு இடையே நடக்கும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பிரச்னை என உலகம் முழுவதும் அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால், உலக வங்கிகளும், முதலீட்டாளர்களும் தங்கம், வெள்ளியின் பக்கம் முதலீடுகளைத் திருப்புகின்றனர். தங்கம், வெள்ளி குஜராத்தியின் 'Betti', அமெரிக்க கடற்படை கேப்டன், NASA வீராங்கனை - சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு |Timeline தங்கம், வெள்ளியில் இப்போது முதலீடு செய்யலாமா? தங்கம், வெள்ளி இவ்வளவு வேகமான ஏற்றத்தைக் காணும்போது, அதே அளவு பிராஃபிட் டேக்கிங் நடக்கும். அதனால், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யும் போது சற்று கவனம் தேவை. அதற்கென முதலீடு செய்யாமலும் இருக்க வேண்டாம். முதலீடு செய்யுங்கள்... ஆனால், லம்சம்மாக செய்யாமல், குறைந்த அளவை மட்டும் முதலீடு செய்யுங்கள். இப்போதைய லாபத்தில் பயன்பெற வேண்டுமானால், டிரேடிங் செய்யுங்கள். ஆனால், அதற்கு மிகுந்த கவனம் தேவை. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், எஸ்.ஐ.பி மூலம் இ.டி.எஃப்பில் ஏற்ற, இறக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். தங்கம், வெள்ளி தாறுமாறாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், சந்தை சரிவை சந்தித்து வருகிறதே என்கிற கேள்வி எழலாம். தங்கம், வெள்ளிக்கு சொன்ன அதே காரணம் தான் இதற்கும். அரசியல், பொருளாதார நிலையற்ற காரணங்களால் சந்தை சரிவை சந்தித்து வருகிறது. அடுத்ததாக, தற்போது வெளியாகி வரும் மூன்றாம் காலாண்டு முடிவுகள் அவ்வளவு ஊக்கமானதாக சந்தைக்கு அமையவில்லை. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து விற்றுத் தான் வருகிறார்கள். இந்திய பட்ஜெட் வேறு இன்னும் சில நாள்களில் வர உள்ளது. அதற்காகவும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருகிறார்கள். அதனால், கொஞ்சம் கவனமாக சந்தையில் முதலீடு செய்வது நல்லது. வெளியாகும் முடிவுகளைப் பொறுத்து, உங்களுடைய பங்குகளின் வளர்ச்சி... எதிர்காலத்தைக் கணித்து, அடுத்தடுத்த நகர்வுகளைப் பிளான் செய்யுங்கள். உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)
இராணுவச் சிற்றுண்டிச் சாலையில் – புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகரசபை தீர்மானம்
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னாலுள்ள இராணுவ சிற்றுண்டிச் சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகரசபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச் சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று ஆரம்பமானது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. அத்துடன் கனரக வாகனங்கள் பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன் காலை 6.45 மணி முதல் 8 மணி வரையும், முடிவடையும் நேரத்தில் 12 மணி முதல் 2 மணி […]
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். […]
`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்
49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி துறை பேராசிரியர் ய.மணிகண்டன் அவர்களிடம் சுவடியியல் மற்றும் நூற்பதிப்பியல் குறித்து உரையாடினோம். ``தமிழில் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான இலக்கியங்கள் மட்டுமல்ல, பல துறை நூல்களும் ஓலைச்சுவடிகளில் தான் இடம் பெற்றுள்ளன. சி.வை.தாமோதரம்பிள்ளை உ.வே.சா, வையாபுரி பிள்ளை ஆகியோர் நூல் பதிப்பில் முக்கியமான நபர்கள். ஆனால் எல்லா நூல்களுமே ஆராய்ச்சி பதிப்புகளாக வெளிவரவில்லை. ஆய்வுப் பதிப்பு என்பது கம்பராமாயணம் என எடுத்துக் கொண்டால், நூற்றுக்கணக்கில் ஓலைச்சுவடிகள் உள்ளன. திருக்குறளுக்கு பல நூறு ஓலைச்சுவடிகள் உள்ளன. எல்லாவற்றையும் ஒப்பிட்டு என்ன வேறுபாடு, படிப்பவர்கள் புரிந்து கொள்ள தேவையான அகராதிகளை உருவாக்கி, வெவ்வேறு வேறுபாட்டின் மூலம் எது மூலமாக இருக்கும்(மூலபாடம்) என்பதை சிந்தித்து, இவற்றையெல்லாம் கொடுப்பதுதான் சிறந்த பதிப்பு என்ன பொருள். புத்தகக் காட்சி தமிழில் தோன்றிய எல்லா பதிப்புகளுக்கும் ஆராய்ச்சி பதிப்புகளாக உருவாகவில்லை. அதை அப்படியே இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்துக்கு கொண்டு வந்தால் பாரதியார், பாரதிதாசனுக்கு கூட அந்த ஆய்வு பதிப்புகள் வெளிவரவில்லை. ஓலைச்சுவடியை பதிப்பிக்கும் நெறிமுறை பற்றி பயில்வது ஓலைச்சுவடிகளை மட்டுமல்லாமல் நவீன இலக்கியத்தையும் பதிப்பிக்க பயன்படும். தஞ்சாவூர் சரஸ்வதி நூலகத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஓலைச்சுவடிகள் உள்ளன. உ.வே.சா நூலகத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு அப்பால் கல்கத்தாவில் ஓலைச்சுவடிகள் உள்ளது. வையாபுரி பிள்ளை, தான் சேகரித்த ஓலைச்சுவடிகளை எல்லாம் கல்கத்தாவில் உள்ள நூலகத்திற்கு கொடுத்துள்ளார். மாஸ்கோ, லண்டன் போன்ற உலகின் பெருநகரங்களிலும் உள்ளது. புறநானூறு, சீவகசிந்தாமணி போன்ற நூல்களுக்கு ஆய்வு பதிப்புகள் வந்திருப்பது போல அனைத்து இலக்கியங்களுக்கும் ஆய்வு பதிப்புகள் வெளிவர ஓலைச்சுவடியில் பற்றி பயில்வது அறிந்து கொள்வது மிக அவசியமான ஒன்று. சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம். நவீன தமிழ் அறிவியக்கத்தின் வழிகாட்டியாக இருக்கும் வையாபுரி பிள்ளையின் பங்கு தமிழ் நூற்பதிப்பில் அளப்பரிய ஒன்று. வையாபுரி பிள்ளையின் ஆய்வு, தமிழ் ஆய்வு முறையில் வளர்ந்து வரும் ஆய்வியல் அணுகுமுறையாக உருவெடுத்துள்ளது. ஓலைச்சுவடி பதிப்பின் மூலமாகத்தான் இன்று தமிழில் இத்தனை இலக்கியங்கள் கால ஓட்டத்தில் எஞ்சி நிற்கின்றன. பேராசிரியர் ய.மணிகண்டன் தமிழில் உள்ள எல்லா இலக்கியங்களும் நூல்களும் பழையவை. சிறந்த பதிப்பாக வெளியே வந்திருப்பினும் ஆராய்ச்சி பதிப்பாக எதுவும் வெளிவரவில்லை. அது வரவேண்டும். அப்படி வருவதற்கு சுவடியியல் புலமை அவசியமான ஒன்று. அதை நோக்கி செல்வதற்கு சுவடியில் கல்வி மிக மிக தேவை. ஓலைச்சுவடி பழமையானது அதில் என்ன தெரிந்து கொள்வதற்கு இருக்கிறது என்றெல்லாம் இல்லை. விழிச்சவால்: `வாசிப்பு மகிழ்ச்சியை தொடு உணர்வின் மூலமாக கடத்துகிறோம்!' - சிறார் எழுத்தாளர் விழியன் நாம் செய்ய வேண்டிய வேலை, போக வேண்டிய இலக்கு மிக நீண்டது. 10% பதிப்புதான் ஆராய்ச்சி பதிப்பாக வெளியே வந்துள்ளது. 90 சதவீதம் பழைய இலக்கியங்கள் ஆராய்ச்சி பதிப்புகளாக வெளிவரவில்லை. அதற்கு சுவடியியலில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சுவடியியல் நவீன இலக்கிய படைப்புகளுக்கும் உதவும் என்பதை மறந்து விடக்கூடாது. ஓலைச்சுவடியில் இருந்து இன்று நவீன யுகத்தில் திரைக்கு மாறியுள்ளோம். என்னதான் நவீன தொழில்நுட்பத்தில் வாசிப்பு திரையில் மாறினாலும் காகிதங்கள் தான் காலத்தின் கட்டாயமான ஒன்று. காகிதத்தை தொட்டு படிக்கும் உணர்வை வேறு எந்த பொருளாலும் இட்டு நிரப்ப முடியாது. என்றார்.
“Lavrov Calls Greenland Denmark’s Colonial Legacy”
The world’s largest nuclear power plant, located in Kashiwazaki-Kariwa in Japan, is set to restart operations on Wednesday, January 21,
2026 T20 உலகக்கோப்பை முன் BCCI அதிரடி – ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு! ரோஹித் கோலி என்ன Grade?
டெல்லி :2025-26 BCCI மத்திய ஒப்பந்தப் பட்டியல் (Central Contract List) இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தத்தில் வீரர்கள் நான்கு தரங்களாக (Grade A, B, C, D) பிரிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 30-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஒப்பந்தம் வீரர்களின் ஊதியம், தேசிய அணி முன்னுரிமை, பயிற்சி வசதிகள் ஆகியவற்றை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். Grade A (அதிகபட்ச ஊதியம் & முன்னுரிமை வீரர்கள்): ஜஸ்பிரித் பும்ரா சுப்மன் கில் அக்ஷர் […]
``எழுத்துக்கள், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும் - எழுத்தாளர் புனித ஜோதி
49 ஆவது சென்னை புத்தகக் காட்சி வாசகர்களின் அமோக வரவேற்புடன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக புத்தக வெளியீடுகளும், புத்தக விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசியாக இருந்து சிறு கவிதைகளின் வாயிலாக கவிஞராகவும், கெங்கம்மா நாவலின் மூலம் எழுத்தாளராக அடையாளம் பெற்றிருக்கிறார் புனித ஜோதி. அவரிடம் பேசுகையில், `` எனது ஊர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி. கிராமம் என்றாலே பெண்களை வீட்டில் பூட்டி வைக்கும் பழக்கம் தான் இருக்கிறது. எங்கள் திறமைகளை கூட எங்களால் வெளிக்கொண்டுவர முடியாது. அப்படி வீட்டில் இருக்கும் போது வாசிப்பு பழக்கத்தின் மூலம் கவிதை எழுதும் திறன் உருவானது. என்னோடு கூட பிறந்த சகோதரிகள் மூன்று பேர் சேர்ந்து அண்ணன் திருமணத்தில் எங்கள் கவிதைகளை தொகுத்து நான்கு புள்ளிகளும் 40 கோலங்களும் என்ற தலைப்பில் புத்தகமாக எங்கள் அண்ணனுக்கு பரிசு வழங்கினோம். அதுவே என்னுடைய எழுத்து உலகில் முதல் அடி எனலாம். எழுத்தின் மீது ஆர்வம் கொண்டிருப்பதை கண்ட எனது கணவர் எனக்கு மேலும் உற்சாகப்படுத்தினார், ஊக்குவித்தார். பிறகு சென்னைக்கு எனது கணவர் பணி மாறுதல் காரணமாக வந்த போது கவிதை உறவு என்ற அமைப்பில் இணைந்தேன். `போதிய தொகை இல்லை; உள்அரங்கில் இடம் கிடைப்பதில்லை; ஆனா.! - சாலையோர புத்தக கடைகள் ரவுண்ட்அப் கொரோனா காலகட்டம் என் எழுத்து உலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது எனலாம். கணையாழி, காலச்சுவடு இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியிலும், எனது கவிதை வெளியாகி இருக்கிறது. இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத்தாளரும், கல்கி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்கள் தான் எனக்கு உற்சாகத்தை தந்து பதிவிட்ட கவிதைகளை புத்தகமாக வெளியிட ஊக்குவித்தார். அதன் வெளியீடு தான் நிழல்களின் இதயம், மௌனக்கூத்து ஆகிய கவிதை புத்தகங்களாக வெளிவந்தன. பிறகு அமெரிக்கா சென்றபோது எனது ஊரின் தலைப்பில் வைகை கண்ட நயாகரா என்ற தலைப்பில் பயண புத்தகத்தை வெளியிட்டேன். எதைப் பற்றியது கெங்கம்மா? நான் எழுதிய முதல் நாவலான கெங்கம்மா , ஆண்டிப்பட்டி அருகே வாழும் தமிழ்நாட்டின் பழங்குடிகளான தொம்பர் இன பழங்குடி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் கெங்கம்மா எப்படி தனது சமூகத்தினரை மீட்டெடுக்கிறாள் என்பதுதான் இதன் கரு. அடுத்த நாவலும் தயாராகிக் கொண்டிருக்கிறது அதை நீங்கள் இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கலாம். என்னை மாற்றிய எழுத்துக்கள்..! என்னைப் பற்றி எனது குடும்பத்திற்கும் எனது புகுந்த குடும்பத்திற்குமே பெரிய அளவில் தெரியாது. அவர்களை பொறுத்தவரையில் நான் ஒரு குடும்பப் பெண், இல்லத்தரசி அவ்வளவுதான். என்னை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டுவந்தது இந்த எழுத்து உலகம் தான். சென்னை மாநகரம் என்னை செதுக்கி இருக்கிறது என்றும் கூறலாம். முற்போக்கு சிந்தனையின் மீது பெரியார் அம்பேத்கர் குறிப்பாக மார்க்ஸியத்தின் மீது எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளது. எனது எழுத்துக்கள் சமூகத்தை சமத்துவ பாதையை நோக்கி நடை போட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என முடித்தார்.
புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை!
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட செயலாளரிடம்… The post புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை! appeared first on Global Tamil News .
ரஷ்யாவில் இரண்டாவது மாடி வரை மூடிய கடும் பனிப்பொழிவு; உறைந்த Kamchatka Peninsula
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் “பனி அபோகாலிப்ஸ்” (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை பனிச்சரிவுகள் சில இடங்களில் […]
“New Zealand to Hold National Election November 2026”
New Zealand Prime Minister Christopher Luxon has announced that the country will hold its next national election on November 7,
அதிமுக கூட்டணியில் அமமுக…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்! நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்!
சென்னை : தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது. இதனை வரவேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, அமமுக பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த […]
Sunaina Uppal promoted as India Director – Brand, Marketing & Communications at EY
Mumbai:Sunaina Uppalhas been promoted asIndia Director – Brand, Marketing & Communications at EY. She previously served as Associate Director and has been associated with EY since 2006, contributing extensively to the firm’s marketing and communications initiatives.Sharing the news on her LinkedIn, Sunaina Uppal said, “I am happy to share that I’m starting a new position as India Director – Brand, Marketing & Communications at EY!” Sunaina brings with her extensive experience in strategic planning, event planning, strategic partnerships, project planning, analytical skills, financial analysis, business strategy, and project management, making her well-positioned to lead EY India’s brand, marketing, and communications strategy.
இயக்கச்சியில் விபத்து : மாற்றுத்திறனாளி காயம்
இயக்கச்சி பகுதியில் மாற்றுத்திறனாளி பயணித்த மூன்று சில்லு மோட்டார் சைக்கிளை பட்டாரக வாகனம் மோதிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது. குறித்த மாற்றுத்திறனாளி மூன்று சில்லு மோட்டார் சைக்கிளிலில் இயக்கச்சி சந்திநோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் பின்னால் மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளி தலையில் பலத்த காயமடைந்ததையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த மாற்றுத்திறனாளி இயக்கச்சி பகுதியைச் […]
X தளத்தில் தேசிய அளவில் டிரெண்டாகும் கம்ருதீன்: என்ன காரணம் தெரியுமா?
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற கம்ருதீன் இன்று காலை முதல் எக்ஸ் தளத்தில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறார். கம்மு இப்படி டிரெண்டாக யார் காரணம் என்று தெரிந்து கொள்ளுங்களேன்.
குஜராத்தியின் 'Betti', அமெரிக்க கடற்படை கேப்டன், NASA வீராங்கனை - சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு |Timeline
வானம்... நிலா... நட்சத்திரத்தைப் பார்த்து, 'அங்கே போக வேண்டும்' என்று கனவு காணும் நம் குழந்தைகளின் இன்ஸ்பிரேஷன்களில் ஒருவர் - சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி வீராங்கனை என்ற ஆச்சரியத்தைத் தாண்டி, சுனிதா வில்லியம்ஸை நாம் மிக நெருக்கமாக பார்க்கும் காரணம் - அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால். ஆம்... இவரது தந்தை குஜராத்தை சேர்ந்தவர் ஆவார். 2025-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி நாசாவில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றிருக்கிறார். சுனிதா வில்லியம்ஸ் Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன? அவருடைய வாழ்க்கை டைம்லைனை சற்று புரட்டி பார்க்கலாம். வாங்க... செப்டம்பர் 19, 1965 - அமெரிக்காவில் உள்ள ஓஹியோவில் பிறந்துள்ளார். இவரது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். தாய் ஐரோப்பாவைச் சேர்ந்தவர் ஆவார். 1987 - அமெரிக்க கடற்படை அகாடமியில் இயற்பியல் அறிவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். அதே ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 1989 - அமெரிக்க கடற்படையில் விமானியாக பணி உயர்வு பெற்றிருக்கிறார். அமெரிக்க கடற்படை விமானியாக வளைகுடா போரில் கலந்து கொண்டிருந்திருக்கிறார். 1993 - அமெரிக்க கடற்படை சோதனை விமானி பள்ளியில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார். 1995 - புளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2017-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இருந்து கேப்டனாக பணி ஓய்வு பெற்றிருக்கிறார். அதுவரை அவர் 30-க்கும் மேற்பட்ட விமானங்களை கிட்டத்தட்ட 3,000 மணிநேரம் இயக்கி இருக்கிறார். 1998 - அந்த ஆண்டில் தான் நாசாவால் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2006, 2012, 2024 - 2025 என இதுவரை மூன்று முறை விண்வெளிக்கு சென்றிருக்கிறார் இவர். சுனிதா வில்லியம்ஸ் ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth இவரது கடைசி விண்வெளி பயணத்தை யாராலும் மறக்க முடியாது. அவர் சென்ற விண்கலத்திற்கு ஏற்பட்ட கோளாறினால், 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளிக்கு சென்ற இவர், 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி தான் பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் மராதான் ஓடிய முதல் பெண்மணி... விண்வெளி நடைப்பயணத்தில் சாதனை செய்த இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசாவில் இருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். சிறுமியாக இருந்தப் போது, அப்போலோ விண்கலம் நிலாவில் தரையிறங்குவதைப் பார்த்து வந்த கனவு, அவரை விண்வெளியில் மொத்தமாக 608 நாள்கள் கழிப்பது வரை அழைத்துச் சென்றிருக்கிறது. ஆக, கனவு காணுங்கள் மக்களே! உலக நாடுகளுக்கு நெருக்கடி? - $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா - யாரும் செய்திராத சாதனை |Explained
தனித்து விடப்பட்டாரா ஓபிஎஸ்? 2026ல் யாருடன் கூட்டணி?
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்நிலையில், கூட்டணியை உறுதி செய்வதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் ஆதரவாளர்களே மாற்று கட்சிகளில் இணைந்து வரும் நிலையில் அவரது அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்விகளும் எழத்தொடங்கி உள்ளன.
“PM Modi Greets Northeastern States on Statehood Day”
Prime Minister Narendra Modi has extended his greetings to the people of Meghalaya, Tripura, and Manipur on the occasion of
தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அவரே கொடுத்த விளக்கம்
தவெகவில் இருந்து விலகுவதாக வெளியான தகவலுக்கு செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தவெகவில் இருந்து விலகும் செங்கோட்டையன்? அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அந்த கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன். கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும், நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என அவர் பேசிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில வாரங்களில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டார். […]
சவால்களையும் தாண்டி சாதனை படைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை! கூறுகிறார் ஹரினி ✨
சவால்களையும் தாண்டி சாதனை படைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை! கூறுகிறார் ஹரினி ✨ 2025 நவம்பர் இறுதியில் தாக்கிய… The post சவால்களையும் தாண்டி சாதனை படைக்கும் இலங்கையின் சுற்றுலாத்துறை! கூறுகிறார் ஹரினி ✨ appeared first on Global Tamil News .
⚖️ தென்கொரிய முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகள் சிறை!
தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த 2024 டிசம்பரில் நாட்டில் ராணுவ… The post ⚖️ தென்கொரிய முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகள் சிறை! appeared first on Global Tamil News .
இலங்கையின் பொருளாதார மீட்சியில் கைகோர்க்கும் “நம்பகமான தோழன் இந்தியா”–
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்திய – இலங்கை பொருளாதார உறவுகள் மற்றும் ‘டிட்வா’… The post இலங்கையின் பொருளாதார மீட்சியில் கைகோர்க்கும் “நம்பகமான தோழன் இந்தியா” – appeared first on Global Tamil News .
விகாரைகளின் சொத்துக்கள் –மத விவகாரங்களில் அரசின் தலையீடு ஆபத்தானது
தற்போதைய அரசியல் சூழலில், விகாரைகளின் சொத்துக்கள் மற்றும் மத விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு குறித்து ரணில் விக்ரமசிங்க கருத்து… The post விகாரைகளின் சொத்துக்கள் – மத விவகாரங்களில் அரசின் தலையீடு ஆபத்தானது appeared first on Global Tamil News .
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026′ (Northern Investment Summit – NIS26), யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமானது. இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில்அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளி, தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை […]
NDA கூட்டணியிலிருந்து இதுவரை எந்தவித அழைப்பும் வரவில்லை - கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இதுவரை எந்தவித அழைப்பும் வரவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
⚖️ ஜப்பான் பிரதமா் கொலை –குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக்கொன்ற டேட்சுயா யாமாகாமிக்கு (Tetsuya Yamagami) ஜப்பானிய நீதிமன்றம் இன்று ஆயுள்… The post ⚖️ ஜப்பான் பிரதமா் கொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! appeared first on Global Tamil News .
வயதான பிறகு பணப் பிரச்சினையா? இருக்கவே இருக்காது.. இப்படி ஒரு திட்டம் இருக்கே!!
மூத்த குடிமக்களின் ஓய்வுக் காலத்தை பண நெருக்கடி இல்லாமல் கழிக்க சூப்பரான திட்டம் இதோ உங்களுக்காக..!
India Today and Business Today as Nation’s Global Lens at Davos 2026
India Today–Business Today (IT-BT), two flagship brands of the India Today Group at the World Economic Forum Annual Meeting 2026 in Davos, reinforcing India’s voice and visibility on the global stage. With their strong on-ground footprint, India Today TV and the Business Today Multiverse will bring out a comprehensive coverage from Davos, featuring exclusive interviews, authoritative analysis and agenda-setting conversations. The coverage will be anchored by veteran journalists Rajdeep Sardesai and Siddharth Zarabi, bringing forth the group’s best editorial strength.A core part of Business Today’s engagement at Davos is BT Davos Brainstorm 2026, the brand’s signature coverage initiative during the WEF Annual Meeting. Following Business Today’s Davos Brainstorm series, the focus extends to Andhra Pradesh 360: From Bharat to the World, a standalone video podcast series. The series will feature sharp, AP-centric conversations with leaders and changemakers, showcasing the state’s vision, priorities, and global outlook. Designed as an independent platform with strong branding integration, the podcast will be available across Business Today’s digital ecosystem.On January 21, India’s infrastructure-led growth narrative, with a strong focus on the growth story of Andhra Pradesh, will feature exclusive interviews with Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu and IT & Industries Minister Nara Lokesh, offering global audience a direct insight into the leadership’s vision.The evening of January 21 will culminate at the BT India Showcase, a high-impact, invitation-only gathering hosted by Business Today. Conceived as a statement evening, the BT India Showcase will bring together global leaders, policymakers, Top CEOs and thought leaders to engage within the exclusively designed Round Table that will focus on Building India as the core theme.The occasion will also mark the launch of Business Today’s 34th Anniversary Issue, a landmark edition centred on Gen Z, featuring a first-of-its-kind survey designed to decode India’s next-generation consumers. Scheduled to be unveiled by Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu at Davos 2026, the evening will also witness the launch of a specially curated Andhra Pradesh edition, spotlighting the state’s growth story, economic roadmap, and global investment potential.At Davos 2026, India Today TV and Business Today Multiverse will jointly assess India’s position as a global growth driver, with the most compellingcoverage from across the summit, reinforcing India Today Group’s role as the most credible platform for all global happenings and international dialogue.
வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பம்!
வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026 இன்று ஆரம்பமாகிறது. ‘Empowering Growth Insightful Innovations’ என்ற கருப்பொருளின் கீழ், இந்த மாநாடு இன்றும், நாளையும் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை முகாமைத்துவக் கழகம் (The Management Club – TMC) ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டின் முதன்மை நோக்கம், வட மாகாணத்தில் உள்ள […]
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பாலிவுட் பற்றி தெரிவித்த கருத்து குறித்து பிரபல பாடகரான அனுப் ஜலோட்டா பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதை பார்த்த சிலர் அனுப்பை விளாசியுள்ளனர். மேலும் சிலரோ அவரை பாராட்டியிருருக்கிறார்கள்.
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது
கடந்த காலங்களில் நிலவிய கசப்பான அனுபவங்களைச் சுட்டிக்காட்டிய வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தற்போதைய புதிய அரசியல் சூழலில்… The post முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது appeared first on Global Tamil News .
தேமுதிகவிடம் பாஜக கூட்டணி பேசவில்லை -பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்!
சென்னை :தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) கூட்டணி குறித்து பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “யாருடன் தேமுதிக கூட்டணி என்பதை உரிய நேரத்தில் அறிவிப்பேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பும் வரவில்லை என்றும் அவர் கூறினார். பிரேமலதா விஜயகாந்த் மேலும் கூறுகையில், “பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்று கூட எங்களுக்கு தெரியாது. கூட்டணிக்கு வருமாறு […]
“Supreme Court to Hear Talaq-e-Hasan Plea”
The Supreme Court will hear a petition on Wednesday, January 21, 2026, challenging the validity of Talaq-e-Hasan, a form of
வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு ஆரம்பம்
வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (Northern… The post வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு ஆரம்பம் appeared first on Global Tamil News .
“Real Estate CEO Arrested in Greater Noida Death”
The Uttar Pradesh Police on Tuesday arrested the CEO of real estate company MZ Wiztown Planners in connection with the
♂️ அலெக்ஸாண்ட்ரா பலஸில் புதிய சாகசப் பயணம்!
வட லண்டனில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அலெக்ஸாண்ட்ரா பலஸின் (Ally Pally) கூரையில் நடந்து செல்லும் இந்த “தி… The post ♂️ அலெக்ஸாண்ட்ரா பலஸில் புதிய சாகசப் பயணம்! appeared first on Global Tamil News .
``மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று.! - டிடிவியை வாழ்த்தும் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் முடுக்கிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் என்.டி.ஏ கூட்டணிக்கு பா.ஜ.க. சார்பில் பொறுப்பு வழங்கப்பட்ட பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்திருக்கிறார். அதேபோல் காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தமிழ்நாடு வந்திருக்கிறார். இரண்டு முக்கியக் கட்சிகளின் பொறுப்பாளர்களும் தீவிரமாக களமாடி வருகின்றனர். அதிமுக எடப்பாடி, பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் என மூன்றாக உடைந்ததிலிருந்து, துரோகி எனக் மூன்று தரப்பும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக்கொண்டனர். என்.டி.ஏ கூட்டணி எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் கூட்டணியில் இணையமாட்டேன் எனப் பேட்டியளித்திருந்தார் டிடிவி தினகரன். துரோகிகளுக்கு எந்த வகையிலும் ஆதரவளிக்க மாட்டோம் என டிடிவி, ஓ.பி.எஸ் குறித்து பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. டிடிவி-யை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள பா.ஜ.க கடுமையாக போராடியது. ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் வென்ற நிலையில், மற்றொரு திட்டத்தோடு மீண்டும் எடப்பாடி பழனிசாமியை நெருங்கியது தேசிய பா.ஜ.க தலைமை. அதன்படி, எங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் நாங்கள் அமுமுக-வை போட்டியிட வைத்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டு, சம்மதிக்க வைத்தது. அதன் அடிப்படையில், பியூஸ் கோயல் தலைமையில், டிடிவி தினகரன் இன்று என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ``தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். எனக் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு.டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனப் பதிவிட்டிருக்கிறார். `விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
“Bengaluru Ranks Second Most Congested City”
Motorists in major Indian cities continue to spend long hours stuck in traffic, losing a significant amount of time every
Guardian names Karunakaran Azhisur as the Country Head – India
New Delhi: Guardian India Operations Private Limited (“Guardian India”), the global capability centre for The Guardian Life Insurance Company of America (“Guardian”), has announced the appointment of Karunakaran (Karun) Azhisur as Country Head – India.In his new role, Azhisur will report to Michael Prestileo, Chief Strategy Officer and Chair of the Guardian India Board. He will also continue in his current position as Chief Information Officer (CIO) for Guardian India, working closely with Steve Rullo, Chief Digital & Technology Officer, to further drive technology-led transformation and operational excellence across the organisation.Commenting on the appointment, Michael Prestileo said, “Karun’s extensive global experience and proven ability to drive complex transformations make him an ideal leader for Guardian India. His strategic vision and disciplined execution will be instrumental as we advance our technology strategy and accelerate innovation for our policyholders.” Sharing his perspective, Karunakaran Azhisur said, “Guardian India’s strength lies in its people and culture. As we move into the next phase of growth, my focus will be on building teams, nurturing leadership, and creating an environment where technology and talent come together to enable transformation.” Azhisur brings over two decades of global technology and engineering leadership experience, having built and scaled high-performing software, data, and platform teams across the United States and India. His career spans senior leadership roles across global diversified enterprises and Silicon Valley–based technology firms, with deep expertise in product-centric operating models, enterprise-scale transformation, and next-generation digital platforms.Most recently, he has been leading AI-driven enterprise transformation initiatives, including the development of agentic AI capabilities, modernisation of core technology platforms, and the scaling of globally distributed product and engineering teams. His leadership approach focuses on strong product ownership, engineering and operations excellence, and talent development as critical drivers of sustainable business outcomes.
NDA கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்.. உடனே எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்ஷன்!
மத்திய அமைச்சர் பியூஷ் கோயிலைச் சந்தித்து டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
'NDA-க்கு முதலமைச்சர் யாருன்னு உங்களுக்கே தெரியும்; தெரிந்தே கேட்கிறீர்கள்!' - டிடிவி தினகரன் பதில்
என்.டி.ஏ கூட்டணியில் இணைவதாக அறிவித்திருக்கிறார் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணியை உறுதி செய்த டிடிவி தினகரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். டிடிவி பியூஸ் கோயல் பேசியதாவது, ``தனிப்பட்ட முறையில் தினகரன் கூட்டணிக்கு வந்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஊழல் நிறைந்த நிர்வாக திறனற்ற திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காக ஒரு குடும்பமாக செயல்படுவோம். ஆன்டி இந்தியா கூட்டணியை தோற்கடிப்போம் ஸ்டாலின், உதயநிதி, சபரீசனின் ஊழல் சாம்ராஜ்யத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் இந்த தருணத்தில் நினைவு கூறுகிறோம்' என்றார். NDA டிடிவி தினகரன் பேசுகையில், 'மீண்டும் என்.டி.ஏவில் இணைந்ததில் மகிழ்ச்சி. தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வலுப்பெற வேண்டும் என்கிற பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் கனவை நிறைவேற்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டு விட்டுக்கொடுத்து கூட்டணியில் இணைந்திருக்கிறோம். திராவிட மாடல், கஞ்சா மாடல் ஆட்சியை ஒழிப்போம். என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தெரிந்தே என்னிடம் கேட்கிறீர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும் அமமுகவின் நலனுக்காகவும் விட்டுக் கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையெல்லாம் மறந்து முழு மனதோடு வந்திருக்கிறோம். சீட்டு எண்ணிக்கையைப் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.
Egg less Cakes: `ஜாம் ரோல்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
ஜாம் ரோல் தேவையானவை : மைதா – ஒரு கப் பொடித்த சர்க்கரை - அரை கப் உருக்கிய வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் தயிர் – கால் கப் பால் – அரை கப் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - 4 டேபிள்ஸ்பூன் வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் வினிகர் - ஒரு டீஸ்பூன் ஜாம் ரோல் செய்முறை : ஓவனை 220 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். மைதாவுடன் பேக்கிங் பவுடரை கலந்து சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர், 4 டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய், பேக்கிங் சோடா, பால், பொடித்த சர்க்கரை, வெனிலா எசென்ஸ், வினிகர் ஆகியவற்றைச் சேர்த்து க்ரீம் போல ஆகும் வரை நன்றாக அடிக்கவும். பிறகு இதில் சலித்த மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். (9” x 14”) நீள அகலமுள்ள ஒரு நீண்ட செவ்வக வடிவிலான பேக்கிங் ட்ரேயில் ஒரு டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெயைத் தடவவும். அதன் மேல் பேக்கிங் பேப்பரை வைக்கவும். பேப்பரின் மேல் மறுபடியும் மீதமுள்ள உருக்கிய வெண்ணெயை நன்றாகத் தடவவும். செய்து வைத்துள்ள கேக் கலவையை இந்த பேக்கிங் ட்ரேயில் ஊற்றி, சமப்படுத்தி, பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து ஏழு நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும். (9” x 14”) நீள அகலத்தில் மற்றொரு பேக்கிங் பேப்பரை நீளமாக வெட்டிக் கொள்ளவும். அதன்மேல் பொடித்த சர்க்கரையைத் தூவி தயாராக வைக்கவும். பேக் செய்த கேக்கை, இந்த பேப்பரின் மேல் கவிழ்த்து, கேக்கின் மேலுள்ள பேப்பரை பிரித்து எடுக்கவும். பின்னர் இந்த கேக்கை அடியில் உள்ள பேப்பருடன் சேர்த்து, இறுக்கமான ரோலாக உருட்டவும். பிறகு இதை அப்படியே அரை மணி நேரம் வைக்கவும். ஜாமை ஒரு கிண்ணத்தில் போட்டு லேசாகச் சூடாக்கவும். பிறகு இதை ஸ்பூனால் நன்கு அடித்துக்கலக்கவும். அரை மணி நேரம் கழித்து கேக் ரோலைப் பிரிக்கவும். அதன் மேல் ஜாமை நன்றாகத் தடவவும். பின்னர் அடியில் உள்ள பேப்பரை விட்டுவிட்டு, கேக்கை மறுபடியும் இறுக்கமான ரோலாக உருட்டி மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கிப் பரிமாறவும். குறிப்பு: கேக்கை ஏழு நிமிடங்களுக்கு மேல் பேக் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அதில் விரிசல் விட்டுவிடும். பின்னர் ரோல் சரியாக வராது. ரோமானியர்களது பாரம்பர்ய கேக்கின் பெயர் `Sautra’. மாவு + மாதுளை + உலர் பழங்கள் + ஒயின் கலந்த ரெசிப்பி அது. அவற்றுடன் பாலாடைக்கட்டியும் சேர்த்து `Libum’ என்ற கேக் தயாரித்தார்கள். உலகின் முதல் சீஸ் கேக் அதுதான்!
Eggless Cakes: `மார்பிள் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
மார்பிள் கேக் தேவையானவை : மைதா – ஒன்றேகால் கப் கண்டன்ஸ்டு மில்க் - 200 மில்லி கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் வெண்ணெய் - 100 கிராம் (ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து குறைந்தது மூன்று மணி நேரம் வெளியில் வைத்த வெண்ணெய்) பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன் வினிகர் - ஒரு டீஸ்பூன் தண்ணீர் – அரை கப் மார்பிள் கேக் செய்முறை : மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு கேக் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா, பொடித்த சர்க்கரை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் கண்டன்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ், வெண்ணெய், வினிகர், தண்ணீர் ஆகியவற்றைச் கலவையானது நன்றாக நுரைத்து க்ரீம் போல ஆகும்வரை அடிக்கவும். பின்னர் இதனுடன் சலித்துவைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். அதில் ஒரு பகுதியில் கோகோ பவுடரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்யவும். கேக் பானில் வெள்ளை மாவையும் கோகோ கலந்த மாவையும் மாற்றி மாற்றி ஊற்றவும். இரண்டு மூன்று முறை பானை நன்றாகத் தட்டி சமப்படுத்தவும். பின்னர் இதனை பிரீஹீட் செய்த ஓவனில் வைத்து 35 முதல் 40 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பேக் செய்து எடுக்கவும். 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைகிங் இன மக்கள், கேக் போன்ற இனிப்புக்கு `Kaka’ என்று பெயர் வைத்திருந்தனர். `Cake’ என்ற சொல்லின் வேர்ச்சொல் இதுவாகவே இருக்கக்கூடும்.
Greenland: ட்ரம்ப் போடும் ஸ்கெட்ச் எதற்கு? முரண்டு பிடிக்கும் நேட்டோ நாடுகள்; DAVOS அஜென்டா என்ன?
முதல் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... இரண்டாம் முறை அமெரிக்க அதிபர் ஆனபோதும் சரி... ட்ரம்ப் 'அமெரிக்காவிற்கு கிரீன்லேண்ட் வேண்டும்' என கடுமையாக அடம்பிடிக்கிறார். அமெரிக்காவின் 'பாதுகாப்பு' மட்டும் ட்ரம்பின் இந்த அடத்திற்கு காரணம் அல்ல. ட்ரம்பிற்கு ஏன் கிரீன்லேண்ட் வேண்டும்? கிரீன்லேண்டின் இருப்பிடமும்... கிரீன்லேண்டில் இருக்கும் இருப்பும் இதற்கு முக்கிய காரணம். புரியவில்லையா...? அதாவது கிரீன்லேண்ட் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு நடுவில் உள்ளது. கிரீன்லேண்ட் ட்ரம்பிற்கே tariff-ஆ? - தனித்துவிடப்படுமா அமெரிக்கா? - ஒன்றுகூடும் ஐரோப்பிய நாடுகள்! அதனால், கிரீன்லேண்டைப் பிடித்தால், அமெரிக்காவில் இருந்து வெளியே செல்லும் வர்த்தக பொருள்கள், அமெரிக்காவிற்குள் வரும் வர்த்தக பொருள்கள் என அனைத்திற்கும் அந்த நாடு ஈசியான பாதையாக இருக்கும். இதன் மூலம் கால நேரத்தையும், செலவுகளையும் அதிகம் குறைக்கலாம். இன்னொன்று, அங்கு லித்தியம், நியோடைமியம் போன்ற கனிம பொருள்கள் கொட்டி கிடக்கின்றன. இவை ஸ்மார்ட் போன், எலெக்ட்ரிக் வாகனங்கள்... போன்ற இன்றைய அப்-டு-டேட் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்கா கைப்பற்றுவதால் உற்பத்தி மற்றும் வணிகத்தில் லாபம் பெறலாம். அடுத்தது, கிரீன்லேண்டில் எண்ணெய் வளம் உள்ளது. ஏற்கெனவே, வெனிசுலாவை ட்ரம்ப் எண்ணெய் வளத்திற்காக தான் பிடித்துள்ளார் என்பது உலகம் அறிந்த ரகசியம். அப்போது, அவர் கிரீன்லேண்டை விட்டு வைக்க வாய்ப்பே இல்லை. கடைசியாக... ஆனால், முக்கியமாக... ட்ரம்ப் அரசியல்வாதி என்பதை தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு பிசினஸ்மேன். கிரீன்லேண்டை அவர் ஒரு 'பெரிய ரியல் எஸ்டேட் ஒப்பந்தமாக' பார்க்கிறார். கிரீன்லேண்டை அடைவது மூலம் அமெரிக்காவை இன்னும் பெரிதாக்கலாம். அங்கேயும் முதலீடுகளைக் குவிக்கலாம் என்பது அவருடைய எண்ணம். இத்தனை ப்ளஸ்கள் கொட்டி உள்ள கிரீன்லேண்டை ட்ரம்ப் 'மிஸ்' செய்வாரா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. NATO ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்' என்னென்ன? |In Depth கிரீன்லேண்டை விட்டுத்தராத நாடுகள்..! தற்போது டென்மார்க்கிற்கு கீழ் உள்ளது கிரீன்லேண்ட். டென்மார்க் கிரீன்லேண்டை விட்டுத் தருவதாக இல்லை. கிரீன்லேண்ட் தாங்கள் தனி நாடாக இயங்கவே விரும்புகிறது. அதனால், நேட்டோ நாடுகளான டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகள் ட்ரம்பின் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்கின்றனர். இவர்களை வழிக்கு கொண்டு வர, வரும் 1-ம் தேதியில் இருந்து, நேட்டோ நாடுகளான டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவைகளின் மீது 10 சதவிகிதம் வரி விதித்துள்ளார். வரும் ஜூனுக்கு பின்னும், இவர்கள் இழுத்தடித்து கொண்டிருந்தால், இந்த வரி 25 சதவிகிதமாக உயரும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால், இந்த நாடுகளும் விட்டுத் தருவதாக இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று, இந்த விஷயத்தைக் கையாள்வது என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், நேட்டோ மற்றும் ஐரோப்ப நாடுகள் இணைந்து அமெரிக்காவின் மீது வரி விதிக்கவும் ஆலோசனை செய்து வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ட்ரம்ப் கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன? ட்ரம்ப் பகிர்ந்த புகைப்படம் இந்த நிலையில் தான், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், கிரீன்லேண்டில் ட்ரம்ப் அமெரிக்க கொடியை நடுவது போலவும். கிரீன்லேண்ட் - அமெரிக்காவின் பிராந்தியம், 2026 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில், ட்ரம்புடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்க் ரூபியோவும் இருக்கிறார்கள். Davos அஜென்டா தற்போது டாவோஸில் உலக பொருளாதார மன்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் ட்ரம்பும் கலந்துகொள்ள இன்று சென்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தாண்டி, அங்கு வந்துள்ள உலகத் தலைவர்களிடம் கிரீன்லேண்ட் குறித்து பேச வேண்டும் என்பது ட்ரம்பின் முக்கிய அஜென்டா என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். 'இது எதுவரை போகும்?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.! வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained
Eggless Cakes: `டூட்டி ஃப்ரூட்டி கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?
டூட்டி ஃப்ரூட்டி கேக் தேவையானவை: மைதா அல்லது கோதுமை மாவு - ஒன்றரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - ஒரு கப் வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன் ரிஃபைண்ட் எண்ணெய் - அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டித் தயிர் - ஒரு கப் உலர் திராட்சை - 2 டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கி பதப்படுத்தப்பட்ட ஆரஞ்சுத் தோல் - 2 டேபிள்ஸ்பூன் (இது ORANGE PEEL என்கிற பெயரில் கடைகளில் கிடைக்கும்) டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்முறை : மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். ஒரு பேக்கிங் பானில் நன்றாக எண்ணெய் தடவி வைக்கவும். மைதா அல்லது கோதுமை மாவை இரண்டு முறை சலித்து எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் மாவுடன் உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றை கலந்து தனியாக வைக்கவும். தயிரை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இரண்டையும் கலந்து நன்றாக அடிக்கவும். அதை அப்படியே ஐந்து நிமிடங்கள் தனியாக வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அது நன்றாக நுரைத்து இருக்கும். பின்னர் அதனுடன் அரை கப் எண்ணெய், வெனிலா எசென்ஸ், சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு இதனுடன் சலித்துவைத்த மாவையும் சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து தனியாகக் கலந்து வைத்த உலர் திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சுத் தோல் ஆகியவற்றையும் மாவுக் கலவையுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்த கேக் கலவையை எண்ணெய் தடவிய பேக்கிங் பானில் ஊற்றவும். பேக்கிங் பானை ஓவனில் வைத்து 45 நிமிடங்கள் அல்லது கேக் நன்றாக பேக் ஆகும் வரை வைத்து பின்னர் எடுக்கவும். பண்டைய எகிப்தில் கேக், ரொட்டி ஆகியவை இறை வழிபாட்டில் படைக்கப்படும் புனிதப் பொருளாகவே கருதப்பட்டிருக்கிறது.
“Telangana High Court Initiates Contempt Over Ticket Hike”
The Telangana High Court has taken strong action against the State government for allowing an increase in cinema ticket prices
453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு; ஆங்கிலேயர் கால பீரங்கி குண்டுகள்! - தொல்லியல் மாணவர்கள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மன்னர் காலத்து பல்வேறு கல்வெட்டுகள், ஆய்வில் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவர் பிரித்திவிராஜ், மானூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வின்போது ஊராட்சி ஒன்றியத்தின் கல்வெட்டுக்கு அருகே கல்வெட்டு ஒன்றைக் கண்டறிந்தார். இதனையடுத்து பல்கலைத் தொல்லியல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கல்வெட்டு உள்ள ஒரு தூணின் ஒரு புறத்தில் சங்கு, சக்கர உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு அதன் கீழ்புறம் தற்கால தமிழ் வாசகங்கள் தொடங்குகின்றன. இக்கல்வெட்டு கொல்லம் ஆண்டு 748, தை மாதம் 28-ம் நாள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இக்கல்வெட்டு 453 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும் தொல்லியல்துறையின் உதவிப்பேராசிரியர் மதிவாணன், முருகன் மற்றும் தொல்லியலாளர் மீனா ஆகியோர் ஆய்வு செய்து கூறினர். அக்காலத்தில் மன்னர்களோ அல்லது செல்வந்தர்களோ கோயிலின் நித்திய பூசைகளுக்காக நிலங்களை வழங்கியதை இக்கல்வெட்டு கூறுகிறது. அக்கல்வெட்டில் திருவேங்கடநாதர் என்ற கடவுளின் பெயரைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டில் காணப்படும் ”புறவாரி” என்ற சொல், தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் மீதான அரசு வரிகள் நீக்கப்பட்டு அந்த வருமானம் முழுவதும் கோயிலுக்கு சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இதற்கிடையில், அப்பகுதியில் கருங்கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்லால் ஆன பீரங்கு குண்டுகள் இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரத்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வாகை மரம் பட்டுப்போயி விழுந்ததாகவும், அதன் வேர்ப்பகுதியில் இதுபோன்ற பீரங்கு குண்டுகள் காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த குண்டுகள் பெரும்பாலும் 2 முதல் 3 அங்குல விட்டத்துடனும் காணப்படுகிறது. இவை ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும், இவற்றின் மூலம் இதன் மூலம் 450 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறை ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தொல்லியல்துறை பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை –சுரேஷ் பிரேமச்சந்திரன்
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் […]
பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மீண்டும் தாக்குதல்! தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு!
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில், ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்ற மாகாணங்களுடன் பலூசிஸ்தானை இணைக்கும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் தண்டவாளத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கடந்த ஜன. 19 அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். தெரா முராத் ஜமாலி பகுதியில் அமைந்துள்ள தண்டவாளத்தின் மீது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலின் […]
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்”–யாழில் கலந்துரையாடல்
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சட்டத்துக்கும்,கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி குருபரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வேலன்சுவாமிகள், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், முருகையா […]
ஒரு ரூபாய் கூட வேண்டாம்.. ஆதார் கார்டில் இலவசம்.. உங்க குழந்தைக்கு அப்டேட் பண்ணிட்டீங்களா?
உங்களுடைய குழந்தையின் ஆதார் கார்டை இலவசமாகவே அப்டேட் செய்யலாம். 5 வயது நிரம்பிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு.
கோயில் தரிசன கட்டண உயர்வு... நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அவகாசம்
தமிழ்நாட்டில் கோவில்களில் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்ட விஷயம் பெரும்பாலான மக்களை சென்று சேரவில்லை. இதுகுறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் அமமுக…பியூஷ் கோயல் –டிடிவி தினகரன் சந்திப்பு!
சென்னை : தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அமமுக இணைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பான மேல்நிலை ஆலோசனைகளுக்காகவும், தேர்தல் உத்திகள் குறித்து விவாதிக்கவும் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில் இரு தரப்பும் தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து […]
ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு புது ஆல்ரவுண்டரை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு கம்பீர் எதிர்ப்பு தெரிவித்தும், அவரது பேச்சை பிசிசிஐ நிர்வாகிகள் கேட்கவில்லையாம்.
Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?
Doctor Vikatan: என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும் அரிதாக சிலருக்கு இப்படி வரும் என்றும் சொன்னார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது... இதற்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண் ஸ்பூர்த்தி அருண் ``மருத்துவ ரீதியாக இது உண்மையான பக்கவாதம் (True Stroke) அல்ல. உடலில் ஏற்படும் அதீத வலி அல்லது அதிர்ச்சியின் காரணமாக, மூளைக்குச் செல்லும் தற்காலிகச் சமிக்ஞைகளில் ஏற்படும் மாற்றத்தால் பக்கவாதம் போன்ற அறிகுறிகள் தோன்றுவதையே இப்படிச் சொல்கிறார்கள். இந்த அறிகுறிகளை 'ஸ்ட்ரோக் மிமிக்கர்ஸ்' என்று சொல்வோம். கடுமையான வலி (Intense pain) சில நேரங்களில் குமட்டல், வாந்தி அல்லது மயக்க நிலையைக்கூட ஏற்படுத்தலாம். சிலருக்கு பக்கவாதம் போன்ற அறிகுறிகள் (Stroke-like symptoms) கூடத் தோன்றலாம். வலி கொஞ்சம் குறைந்தவுடன் இந்த அறிகுறிகள் சரியாகிவிடும். எனவே, இது உண்மையான பக்கவாதம் (True stroke) கிடையாது. உதாரணத்திற்கு, மிகக் கடுமையான தலைவலி அல்லது மைக்ரேன் (Migraine) பாதிப்பு இருக்கும்போது கூட, பக்கவாதம் போன்ற அறிகுறிகள் வரலாம். அவர்களுக்குக் கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம். கை, கால்களில் மரத்துப்போதல் (Numbness), பலவீனம் அல்லது திடீரென பார்வை மங்குதல் (Vision loss) போன்றவை ஏற்படலாம். Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்? இவை அனைத்தும் பக்கவாதம் போலவே தோன்றும் (Stroke mimics). ஆனால், அந்த வலி சரியான பிறகு அவர்கள் குணமடைந்து விடுவார்கள். எனவே, கடுமையான வலி இத்தகைய அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது உண்மையான பக்கவாதம் அல்ல. உங்கள் நண்பருக்கு ஏற்பட்டது பக்கவாதம் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள் என்றால், அவர்களின் ஆலோசனைப்படி முறையான ஓய்வு மற்றும் அவசியமான மருந்துகள் மூலம் இதிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Beams Fintech Fund appoints The Media Manifest as Strategic Communications Partner
Mumbai: Beams Fintech Fund, a growth capital fund focused on backing fintech and financial services founders, has appointed The Media Manifest , a new-age public relations agency, as its strategic communications partner. The collaboration is aimed at amplifying Beams’ brand voice, enhancing its visibility across India’s rapidly evolving fintech landscape, and reinforcing its founder-first investment philosophy.Through the partnership, Beams Fintech Fund will work with The Media Manifest to sharpen its brand positioning, build thought leadership, and deepen engagement with key stakeholders across the fintech and financial services ecosystem.[caption id=attachment_2488782 align=alignleft width=200] Sagar Agarwal[/caption]Announcing the partnership, Sagar Agarwal, Founder & Managing Partner at Beams , said, “We are excited to partner with The Media Manifest as our strategic communications ally. In a dynamic fintech ecosystem, telling our story with clarity and purpose is essential. Through this collaboration, we aim to strengthen our outreach, elevate the conversation around our investment philosophy, and highlight the value we bring to founders and the broader financial services community.” [caption id=attachment_2488783 align=alignleft width=200] Sagar Agarwal[/caption]Commenting on the mandate, Nupur Maheshwari, Co-Founder, The Media Manifest , said, “We are thrilled to join hands with Beams Fintech Fund at such a pivotal moment in its journey. Beams’ commitment to founder-first investing and its deep understanding of the fintech ecosystem align closely with the stories we aim to tell. Our focus will be on amplifying Beams’ strategic narratives, fostering meaningful media connections, and reinforcing its position as a key enabler of long-term fintech growth.” Beams Fintech Fund is India’s first ₹900 crore mid-market growth fund dedicated exclusively to fintech and financial services. The fund has backed seven companies across multiple segments within the sector and plans to invest in three additional companies by June 2026. Known for combining strategic capital with deep sector expertise, Beams focuses on building sustainable, founder-led businesses.Under the engagement, The Media Manifest will leverage its strengths in curated storytelling, media relations, and strategic communications to support Beams’ outreach across traditional and digital platforms. The partnership will include integrated communication efforts spanning thought leadership initiatives, media storytelling, strategic content development, and targeted outreach.The Media Manifest is a new-age public relations agency delivering tailored communications solutions in a fast-changing media environment. With experience across BFSI, fintech, and technology sectors, the agency will work closely with Beams to articulate its vision, milestones, and market perspective with clarity and impact.Together, Beams Fintech Fund and The Media Manifest aim to build a cohesive and compelling narrative that supports Beams’ mission of empowering fintech leaders and fostering long-term growth in India’s financial services ecosystem.
“Former AIADMK Minister Vaithilingam Joins DMK”
Former AIADMK minister R. Vaithilingam joined the DMK on Tuesday in the presence of Chief Minister M.K. Stalin at the
Sikandar: முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.! - ராஷ்மிகா மந்தனா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. Sikandar Movie சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ப்ரேமாவின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாக ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், 'சிக்கந்தர்' படம் குறித்து முருகதாஸ் சாருடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பிறகு நடந்தவையெல்லாம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் ஸ்கிரிப்ட்டைக் கேட்டபோது, அது மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பொதுவாக சினிமாவில் இது போன்றவை நடப்பது வழக்கம்தான். Rashmika ஒரு கதையை நாம் கேட்கும்போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கதை மாற்றங்கள் ஏற்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். 'சிக்கந்தர்' படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது. எனக் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் காய்கறி விலை (ஜனவரி 21, 2026)… வெங்காயம், தக்காளி நிலவரம் என்ன தெரியுமா?
சென்னை கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. தக்காளி முதல் தரம் 25 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம்.. 1.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்!
மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டம் 1.32 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
“மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!”
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான்… The post “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” appeared first on Global Tamil News .
Anamika Mehta steps down as IPG Mediabrands India CGO following Omnicom merger
Mumbai: Anamika Mehta, Chief Growth Officer at IPG Mediabrands India, has exited the organisation amid restructuring following Omnicom Group’s acquisition of Interpublic Group (IPG), according to sources familiar with the development. Her departure marks the first senior leadership exit in India from the IPG ecosystem after the landmark global merger.Mehta is understood to have moved on earlier this month, though details regarding her next professional assignment are yet to be confirmed. A highly respected and long-standing leader within IPG Mediabrands, her exit signals the beginning of leadership transitions in the Indian market as Omnicom integrates IPG’s operations.Widely regarded as a key pillar of IPG Mediabrands’ India leadership, Mehta was among the most senior executives in the organisation and, at one point, considered second only to Shashi Sinha in the hierarchy. Sinha, who led IPG Mediabrands India since its inception, has since transitioned into an advisory role within Omnicom Media following the merger.A loyalist to the IPG network, Mehta spent close to three decades with the group. She began her career at Lintas before moving on to UM Lodestar and Initiative. Over the years, she held several leadership roles, including CEO of Initiative and Chief Operating Officer at Lodestar. Since IPG Mediabrands’ formal entry into India in 2012, Mehta played a pivotal role in building and scaling the group’s media operations and strengthening its market presence.Her exit comes at a time of broader leadership churn across IPG’s global network, as the Omnicom–IPG integration gathers momentum. In recent months, several senior executives across markets have exited the organisation, reflecting the structural and strategic realignments underway as the merged entity reshapes its leadership and operating model.
SPNI promotes Akshay Agrawal as Head – Linear Ad Sales
Mumbai: Sony Pictures Networks India (SPNI) has elevated Akshay Agrawal to the role of Head – Linear Ad Sales, reinforcing its focus on strengthening linear television revenues at a time when advertisers are navigating an increasingly convergent TV–digital ecosystem. In his expanded mandate, Agrawal will be responsible for driving revenue growth, deepening advertiser partnerships and building insight-led, outcome-driven solutions for brands. He will report to Rajesh Kaul , Chief Revenue Officer and Business Head – Sports and International at Sony Pictures Networks India . A long-standing leader within SPNI, Agrawal brings over 22 years of experience across the Media & Entertainment landscape. Over the years, he has played a key role in scaling and monetising some of the network’s most valuable portfolios, spanning Sports, Movies, Free-to-Air (FTA) channels and mainline Hindi general entertainment channels (HGECs). His work has consistently blended strategic thinking with strong commercial outcomes. Known within the industry for his solution-first approach, Agrawal has worked closely with advertisers to address real business challenges through customised partnerships rather than conventional inventory-led selling. In a complex and evolving ad market, he has also been instrumental in repositioning linear television as a powerful driver of brand impact—leveraging storytelling, innovative integrations and collaborative client relationships to deliver sustained growth. [caption id=attachment_2421924 align=alignleft width=167] Rajesh Kaul[/caption] Commenting on the elevation, Rajesh Kaul said, “Akshay has a deep understanding of the advertising ecosystem and has consistently delivered strong business results. His leadership and strategic vision have been critical to the growth of our linear ad sales business. We are confident that he will further strengthen our offerings and lead the team into its next phase of growth.” Sharing his perspective, Agrawal said, “Linear television remains one of the most effective platforms for building brands at scale. My focus has always been on creating solutions that move real business metrics, not just visibility. As the market evolves, the opportunity lies in combining compelling content, deep insights and innovative thinking to deliver measurable outcomes for advertisers.”
“Chennai Weather Warm but Air Quality Poor”
Chennai is expected to have a bright, sunny, and warm day on Wednesday, January 21, 2026. The temperature is likely
Hero MotoCorp turns Tibetan prayer flags into first-aid kits for Himalayan bikers
Mumbai: Motorcycling across the Himalayas—particularly routes such as Manali and Leh-Ladakh—has emerged as one of India’s most sought-after adventure experiences. However, the thrill of riding through high-altitude terrain often comes with significant risks, including unpredictable weather, rugged roads and limited access to medical assistance. Addressing a critical gap in on-ground safety preparedness, Hero MotoCorp has launched ‘Prayers for Safety’ , an innovative initiative that transforms traditional Tibetan prayer flags into portable first-aid kits for bikers.Conceptualised by Saatchi & Saatchi India , the campaign reimagines the iconic prayer flags—long associated with protection and well-being—as a functional safety solution tailored for riders navigating remote Himalayan routes. The initiative draws from a deeply ingrained cultural practice, where bikers often tie prayer flags to their handlebars as a symbol of faith and protection during their journey.By embedding essential first-aid supplies within the prayer flags, Hero MotoCorp has merged symbolism with practicality, encouraging riders to carry safety essentials without disrupting existing riding rituals. The initiative has been rolled out across key biking hubs in Manali and Leh-Ladakh , with the kits made available through bike rental outlets, bikers’ cafs and custom-designed flag dispensers.[caption id=attachment_2488787 align=alignleft width=200] Aashish-Midha[/caption]Speaking about the activation, Aashish Midha, Head of Marketing, Hero MotoCorp Ltd., said, “At Hero MotoCorp, rider safety is not an afterthought – it’s a fundamental part of who we are and what we stand for. As the world’s largest manufacturer of motorcycles and scooters, we recognize that true mobility means ensuring every rider, every family and every community returns home safely. We believe rider safety is a shared responsibility, especially in environments where basic first aid or medical help is not easily accessible. Prayers for Safety reflects our intent to go beyond business revenue by addressing real on-ground challenges through simple, culturally rooted solutions.” [caption id=attachment_2488786 align=alignleft width=200] Kartik-Smetacek[/caption]Commenting on the creative approach, Kartik Smetacek, Chief Creative Officer, Saatchi & Saatchi India, said, “This was one of those ideas that was as useful as it was clever. Not just to identify the problem, but to solve for it in such a simple, elegant way – by transforming something symbolic into something practical. Huge credit to our wonderful clients at Hero MotoCorp for backing the idea and rolling it out at scale.” https://youtu.be/gL4NkMtb6qA?si=bdqOxkE59-Hr7HxB
அப்பா.. ரத்தமா போகுதுப்பா.. உடல் எடை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண்!
உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) – விஜயலெட்சுமி தம்பதி. இவர்கள் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இளைய மகளான கலையரசி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்துள்ளார். இவர் சிறிதளவு உடல்பருமனாக இருந்துள்ளார். எனவே அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார். இந்நிலையில் இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் […]

28 C