ஷங்காய் மாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது பெரும் தவறு
சீனாவில் நடந்தத ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், உச்சிமாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது ஒரு தவறான தீர்மானம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம், பொருளாதார நன்மைகளை நிராகரிப்பதாக அமைந்திருப்பதுடன், அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு நாடு என்ற அதன் விம்பத்தை சேதப்படுத்துவதாகவும்
ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு –பதறும் போர்க்குற்றவாளிகள்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பான நிலைப்பாட்டை, நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும் என, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் றியர் அட்மிரல் டிகேபி தசநாயக்க வலியுறுத்தியுள்ளார். “வரும் திங்கட்கிழமைதொடங்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கையின், சர்ச்சைக்குரிய விடயங்களில் இதுவும்
What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்
மதராஸி (தமிழ்) மதராஸி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? Bad Girl (தமிழ்) BAD GIRL படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன், ஹிருது, டிஜே அருணாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bad Girl'. பெண்ணின் வாழ்க்கையை, சுதந்திரத்தை மையப்படுத்திய இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி (தமிழ்) காந்தி கண்ணாடி ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. 60வது வயது தம்பதியினரின் காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா? Ghaati (தெலுங்கு) Ghaati கிர்ஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, சைத்தன்யா ராவ், ஜபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ghaati'. மலைகளில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Bengal Files (இந்தி) The Bengal Files 'தி காஷ்மீர் பைல்ஸ்'ன் திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Bengal Files'. இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Baaghi 4 (தமிழ்) ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷரோஃப், சஞ்சய் தத், ஹர்னாஸ், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baaghi 4'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Conjuring: Last Rites (ஆங்கிலம்) மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெரா பார்மிங், பாட்ரிக் வில்சன், பென் ஹார்ட்லி, எலியட் கோவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Conjuring: Last Rites'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் தமிழ் BunButterJam - Amazon Primevideo Surrender - Sunnxt Surrender Review: ஆக்ஷனுக்கு தர்ஷன், எமோஷனுக்கு லால்; இந்த க்ரைம் த்ரில்லரிடம் சரண்டர் ஆகிறோமா? மலையாளம் Flask - ManoramaMax Police Day - Sunnxt Kadhikan - ManoramaMax Footage - Sunnxt Raveendra Nee Evide - Sainaplay கன்னடம் Kothalavadi - Amazon Prime video தெலுங்கு Kannappa - Amazon Prime video ஆங்கிலம் Highest 2 Lowest - AppleTv+ Winter Spring Summer or Fall - Paramount Emmanuelle - HBOMax Ghost Cat Anzu - HBOMax Wednesday : Season 2 Part - 2 - Netflix Folktales - Primevideo Rent TheNakedGun - Primevideo Rent Nobody2 - Amazon Prime video Rent Lilo And Stitch - JioHotstar FallGuy - Netflix AMine Craft Movie - JioHotstar Friendship - HBOMax Queen Mantis [Series] - Netflix Shoshana (English) - Amazon Prime video Rent ShadowForce - Starz The Wedding Banquet- Paramount Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
ஐ.நாவின் பரிந்துரையை நிராகரித்தது சிறிலங்கா
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச தலையீடுகளுக்கான கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனைத்து மக்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை செயற்படுத்த, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளது. இருப்பினும், அத்தகைய முன்னேற்றத்திற்கு வெளியகத் தலையீடுகள் அவசியமில்லை
Shilpa Shetty: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி; ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக்கினார். இப்போது தம்பதியினர் ரூ.60 கோடி மோசடியில் சிக்கியிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் ரூ.60 கோடியை 2015-23ம் ஆண்டுகளில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் கடனாக வாங்கி இருக்கின்றனர். ஆனால் பின்னர் அந்தக் கடனை கம்பெனி முதலீடு என்று கூறிவிட்டனர். அதோடு ரூ.60 கோடிக்கு 12 சதவீத வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர். நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ரா அதனை கோதாரி நம்பினார். ஷில்பா ஷெட்டியே 2016ம் ஆண்டு அக்கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து பெஸ்ட் டீல் டிவி என்ற டெலிமார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்தனர். Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் இதன் தொடக்கவிழாவில் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அந்தக் கம்பெனி சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. தற்போது அக்கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. ரூ.1.28 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பது கோதாரிக்குத் தெரியாமல் இருந்தது. அவரிடம் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் சொல்லவில்லை. இது குறித்துத் தெரிய வந்த பிறகு இருவர் மீதும் கோதாரி போலீஸில் புகார் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டி அதன் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கும் எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ரெஸ்டாரண்டை மூடினார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
உலகின் முதல் சுயசேவை மளிகைக்கடையான பிக்ளி-விக்ளி மலர்ந்த நாள்!
வணிகத்தின் வரலாறு என்பது மனித நாகரிகத்தின் வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தற்போதைய துருக்கியான ஆசியா மைனரில்,
செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது. நிகழ்ச்சி நிரல்: காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம் காலை 9.30 – நினைவுப் பகிர்வு காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல் மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள்.
மிஸ்டர் கழுகு: கலைக்கும் மலை... கடுகடுத்த ‘ஷா’... கதறும் நயினார்!
அலுவலகத்துக்குள் நுழைந்ததும் மென் வெளிச்சத்தில் கேபினில் அமர்ந்திருந்த கழுகாரைப் பார்த்து அதிர்ந்து போனோம். “எப்போது வந்தீர்...” என்று நாம் ஆச்சர்யமாகக் கேட்க, “அதெல்லாம் ரகசியம்...” என்று சிரித்தார். “என்ன... உமது நடவடிக்கைகளெல்லாம் அண்ணாமலை நடந்துகொள்வதுபோல இருக்கின்றன... சரி, என்ன சாப்பிடுகிறீர்..?” என்று நாம் கேட்க, “அண்ணாமலைபோல என்று சொல்லிவிட்டீர், நான் கோபத்தில் இருக்கிறேன். எனக்கு ஒன்றும் வேண்டாம்... கொஞ்சம் சுடுதண்ணீர் மட்டும் கொடும்...” என்றபடி செய்திகளைச் சொல்லத் தொடங்கினார் கழுகார். “அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு இது போதாத காலம்தான்போல. ‘என்.டி.ஏ கூட்டணியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை’ என்ற விரக்தியில், கூட்டணியிலிருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ். அவரைத் தொடர்ந்து தினகரனும் இப்போது வெளியேறிவிட்டார். கடந்த இதழிலேயே, மூப்பனார் நினைவேந்தலுக்கு அழைக்கப்படாத வருத்தத்தில் தினகரன் இருப்பதைச் சொல்லியிருந்தேன். தனக்கான மரியாதை கூட்டணியில் தரப்படவில்லை என்கிற கடும் அதிருப்தியில் இருந்தவரைச் சமாதானப்படுத்த, டெல்லி மேடத்தின் தரப்பிலிருந்து முயன்றிருக்கிறார்கள். ஆனால், தொடர்பு எல்லைக்குள் தினகரன் வரவில்லையாம். ‘இனி சமாதானத்துக்கு வேலையில்லை. அ.தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் வரையில், அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை’ என முடிவெடுத்துத்தான், என்.டி.ஏ கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறார் தினகரன். முன்னதாக, இந்தத் தகவலை அண்ணாமலையிடம் விவாதித்தாராம் தினகரன்.” “சரியாப்போச்சு... அப்புறம்...” “ ‘நீங்க எப்பவும் சரியான முடிவுதான் எடுப்பீங்கண்ணா... டெல்லித் தலைமை உங்கமேல நல்ல மதிப்பு வெச்சிருக்கு. ஆனால், இங்க இருக்கறவங்களுக்குத்தான் உங்க வெயிட்டு தெரியலை. கூட்டணியைவிட்டு வெளியேறி கெத்து காட்டினாத்தான், டெல்லியின் பார்வை உங்கமேல விழும். நீங்க முடிவெடுங்க... உங்க பின்னால நான் இருக்கேன்...’ என்று தினகரனை ஏற்றிவிட்டு, கூட்டணியைக் கலைத்து விட்டிருக்கிறார் மலை. என்.டி.ஏ-விலிருந்து வெளியேறி ‘சக்சஸ்’ கட்சியுடன் கூட்டணி பேசும் வேலையிலும் இறங்கியிருக்கிறாராம் தினகரன்” என்றவருக்கு, கண்ணாடி டம்ளரில் சுடுதண்ணீர் கொடுத்தோம். “சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, சுடுதண்ணியே கொடுக்கறதா...” என்று புன்னகைத்தபடியே வாங்கிப் பருகியவரிடம், “ஆனால், நயினார் தரப்பிடம் அமித் ஷா கடுகடுத்தாராமே... அது ஏன்?” என்றோம். “சொல்கிறேன். சமீபத்தில், நயினார் தலைமையில் டெல்லிக்குப் பறந்த தமிழக பா.ஜ.க சீனியர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலின்போது, நம் கூட்டணிக்குள் வேண்டுமென்றே சிலர் தேவையற்ற சர்ச்சைகளை உண்டாக்கியதால்தான், நாம் வெற்றியை இழந்தோம். இல்லையென்றால், 10 எம்.பி-க்களாவது நமக்குக் கிடைத்திருப்பார்கள். தற்போதும், ஒரு சிலரின் தனி ஆவர்த்தனத்தால் பூசல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது...’ என ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக சீனியர்கள். அதைக் கேட்டதும் கொதிநிலைக்கே சென்ற அமித் ஷா, ‘நான் இங்கு உங்களை மற்றவர்கள்மீது குறை சொல்வதற்காக வரச் சொல்லவில்லை. உருப்படியான விஷயங்களைச் சொல்லுங்கள். முடிந்துபோன விஷயங்களைப் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. 2026 தேர்தலில் நம் கூட்டணி வெற்றிபெற வேண்டும். அதற்கு என்ன ஐடியா வைத்திருக்கிறீர்கள்... உங்களால் ஒரு பூத் கமிட்டியைக்கூட ஒழுங்காக அமைக்க முடியவில்லை. மாநிலத் தலைவர் மாற்றம், புதிய நிர்வாகிகள் நியமனம், அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி, இப்போது துணை ஜனாதிபதி என உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்துவிட்டோம். ஆனாலும், தமிழகத்தில் ஒரு ரிசல்ட்டும் இல்லை. இன்னும் ஸ்கூல் பிள்ளைகள் போல, `கிள்ளிவிட்டான், திட்டிவிட்டான்’ எனக் காரணங்களைச் சொல்கிறீர்கள். அங்கு நடக்கும் அனைத்தும் எனக்குத் தெரியும். எனவே, `அவர் அதைச் செய்துவிட்டார் இவர் இதைச் செய்துவிட்டார்’ என்று சொல்லிக் கொண்டிராமல், தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வேலைகளில் கவனம் செலுத்துங்கள்’ எனக் கடுகு பொரிந்ததுபோலக் கடுகடுத்திருக்கிறார்.” “உட்கட்சிப் பிரச்னையைப் பற்றிப் பேசாதீர்கள். அது எப்போதும் இருக்கத்தான் செய்யும் என்கிறார். அப்படித்தானே..?” “ஆமாம். இங்கு கட்சியை வளர்க்க இவர்களும் உருப்படியாய் எதுவும் செய்யவில்லைதானே... அதை அமித் ஷா சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார். வேலை நடக்கவில்லை என்பது தெரிந்துவிட்டதால்தான் எரிச்சலில் கடுகடுத்திருக்கிறார் அமித் ஷா. அதேநேரம், ‘ஓ.பி.எஸ்-ஸும் தினகரனும் கூட்டணியிலிருந்து வெளியேறியதன் பின்னணியிலும், உட்கட்சிப்பூசல்களின் பின்னணியிலும் மலையின் கைங்கர்யம் இருக்கிறது. கட்சிக்குள் மலையின் அட்ராசிட்டியை ஒடுக்கினாலே, கட்சியை கன்ட்ரோலில் எடுத்து லீட் செய்துவிடுவேன். இதைத்தான் டெல்லி தலைமைக்குப் புரியவைக்கப் பார்க்கிறேன். ஆனால், அது எனக்கே நெகட்டிவ் ஆகிவிடுகிறது. நான் என்னதான் செய்ய...’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கதறிப் புலம்பியிருக்கிறார் நயினார். ‘அண்ணாமலையின் அட்ராசிட்டிகள் டெல்லி தலைமைக்குத் தெரியாமல் இருக்காது. இருப்பினும், அவர்மீது காட்டப்படும் கரிசனம், அவரை இன்னும் செகண்ட் ஆப்ஷனாக தலைமை வைத்திருக்கிறதோ..?’ என்கிற சந்தேகமும் பயமும்தான் நயினார் தரப்பைத் தூங்கவிடாமல் செய்கின்றனவாம்.” “பாவம்தான் நயினார்... சரி, எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?” “ ‘தினகரனின் இந்த மிரட்டலெல்லாம் நம்மிடம் எடுபடாது. அவர் போனால் போகட்டும். அதனால் நமக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது...’ என்கிற மனநிலையில்தான் இருக்கிறாராம் எடப்பாடி. ஆனால், ‘இருவருக்கும் இடையேயான ஈகோ மோதலில், வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டுவிடுவார்கள்போலயே... இதையெல்லாம் பா.ஜ.க-வும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறதே...’ என அ.தி.மு.க சீனியர்கள்தான் புலம்புகிறார்கள்.” “ம்... மணல் பிசினஸில் தலைமைக்கு நெருக்கமான ஆடிட்டர் குதித்திருக்கிறாராமே?” “என் காதுகளுக்கும் அந்தச் செய்தி வந்தது. பட்டா இடங்களில் மணல் அள்ளும் திட்டத்துக்கு, புதுக்கோட்டை ‘கம்பெனி’க்கு ஆதரவாகத் தீவிரமாகவே ‘லாபி’ செய்துவருகிறாராம் அந்த ஆடிட்டர். ‘இதற்காக, 20 சதவிகித கமிஷன் ஆடிட்டருக்கு வழங்கப்படவிருக்கிறதாம். ‘துறை மேலிடத்தைத் தனியே கவனித்துக்கொள்வதாக’ புதுக்கோட்டை கம்பெனி கூறியிருப்பதால், ஆற்றுப் படுகையை ஒட்டியுள்ள பட்டா இடங்களின் உரிமையாளர்களையெல்லாம் சந்தித்து, மணல் அள்ளுவதற்கான ஒப்புதலை பெறத் தொடங்கியிருக்கிறது ஆடிட்டர் டீம். ஆட்சி முடிவடைவதற்குள் ஒரு பெரும் தொகையோடு துபாயில் செட்டிலாகிவிட ஆடிட்டர் தீர்மானித்திருப்பதால், வசூல் வேட்டை தூள் பறக்கிறது’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” “நடக்கட்டும்... நடக்கட்டும்... மான்செஸ்டர் மாநகராட்சியில் என்ன பஞ்சாயத்து?” “அதுவா... மாநகராட்சியில் குறிப்பிட்ட தொகைக்கான டெண்டர் பணிகளை கவுன்சில் ஒப்புதல் இல்லாமல், மாநகராட்சியின் உயரதிகாரியே போட்டுவிட முடியும். அதன்படி, மான்செஸ்டர் மாநகராட்சியின் உயரதிகாரி, தனக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்துக்கு ஏகத்துக்கும் டெண்டர்களைப் போட்டு, கட்டிங் பெற்றிருக்கிறாராம். இந்த நிலையில், நகராட்சித்துறையை இயக்கும் ‘சூதானமான’ அதிகாரி ஒருவர், மான்செஸ்டர் மாநகராட்சியில் சமீபத்தில் ஆய்வுக்குச் சென்றாராம். அப்போது, அங்கு நடந்த தில்லாலங்கடிகளைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிக்கு மெமோ கொடுக்கவும் தயாராகிவிட்டாராம். ஆனால், இது குறித்துப் பேசும் மற்றொரு தரப்போ, ‘மெமோ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். வசூலில் பாதியைக் கேட்டுத்தான் பஞ்சாயத்தே நடக்கிறது’ என்கிறது” என்றபடி றெக்கையைச் சிலுப்பிக் கிளம்ப ஆயத்தமான கழுகார், “தமிழக காவல்துறையில் முக்கியப் பதவிகளுக்குப் பொறுப்பு அதிகாரிகளையே நியமிப்பது டிரெண்டாகிவிட்டதுபோல... சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்குப் பொறுப்பு அதிகாரியாக வெங்கடராமனை நியமித்த சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள் தலைநகரில் முக்கியமான பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், துணை கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர் எப்படி இணை கமிஷனர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார் என்று காவல்துறையில் பெரும் பஞ்சாயத்தே நடக்கிறதாம்” என்றபடியே விண்ணில் பாய்ந்தார். அலட்சியம்! தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் சூழலில், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாமலிருக்கும் சுகாதாரத்துறையின் செயல்பாடு! அநியாயம்! ராணிப்பேட்டையில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில், மனு கொடுக்க வந்த வெங்கடபதி என்ற முதியவரைத் தாக்கி, அவர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு போட்ட காவல்துறையின் செயல்! ஆறுதல்! பல ஆண்டுகளாக மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் இருந்த மத்திய அரசு, அரசியல் கணக்குகளுடன் தற்போதாவது ஜி.எஸ்.டி வரிக் குறைப்பில் ஈடுபட்டிருப்பது!
இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்? அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தினால் இந்தியா மீது அதிக வரி விதிக்க முடிவெடுக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தரப்பில் அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாடு 25 சதவீத வரி விதிக்கும் நடைமுறை ஆக.7-இல் அமலுக்கு வந்தது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அதிருப்தி தெரிவித்து, இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என […]
AFG vs UAE: ‘கடைசி பந்துவரை திக்திக்’.. ஆப்கானிஸ்தான் வீக்னஸ் வெளிப்பட்டது: பெரிய குறை இருக்கு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி கடைசிவரை கடுமையாக போராடியது. இறுதியில், ஆசிப் கான் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட போதும், வெற்றி வாய்ப்பை கடை பந்தில் நழுவ விட்டனர்.
தமிழக அரசு TNPDCL-க்கு இலவச மற்றும் மானிய மின்சாரத்திற்காக ₹15,291 கோடி செலுத்தி உள்ளது!
தமிழக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரத்திற்காகவும், மானியத்திற்காகவும், சுமார் 15 ஆயிரம் கோடி செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியை சேர்ந்த சிவசாமி… The post கொக்குவிலில் சடலம் மீட்பு appeared first on Global Tamil News .
பெண்களை பார்த்தால்., இல்லை நினைத்தாலே பயம்! 55 ஆண்டுகளாக தனிமையில் வாழும் நபர்
பெண்கள் மீது பயம் காரணமாக 71 வயது நபர் ஒருவர் 55 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்துள்ளார். ருவாண்டாவைச் சேர்ந்த 71 வயதுடைய கலிக்ஸ்ட் ந்சாம்விடா (Callixte Nzamwita) என்ற நபர், கடந்த 55 ஆண்டுகளாக பெண்கள் மீது உள்ள தீவிரமான பயம் காரணமாக தனிமையில் வாழ்ந்துள்ளார். 16 வயதில் இருந்தே அவர் தனிமையை தேர்ந்தெடுத்து, தனது வீட்டுக்குள் அடைந்து, சுவர் மற்றும் வேலியால் சுற்றி பெண்கள் அருகில் வர முடியாத வகையில் வாழ்ந்துள்ளார். இந்த மனநிலை Gynophobia […]
SSFB புதிய கிரெடிட் கார்டு அறிமுகம்.. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இதுல?
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களுடன் இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை சூர்யாதய் சிறு நிதி வங்கி அறிமுகம் செய்துள்ளது.
கடைசி காலத்தில் பணத்துக்கு என்ன செய்வது? இப்போதே தயாராகுங்கள்.. சூப்பரான திட்டங்கள்!
இந்த இரண்டு திட்டங்களும் உங்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு கை நிறைய வருமானமும் கொடுக்கும்.
இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் 4-இல் 3 கைதிகள் பொதுமக்கள்!
காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான்கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேலின் +972 இதழ் மற்றும் ஹீப்ரு மொழி ஊடகமான லோக்கல் கால்ஸ் ஆகியவை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் நான்கில் ஒருவா் மட்டுமே […]
லக்ஸ்மன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரம்பர் மாத அமர்வு கடந்த பல அரசாங்கங்களினதும் ஜனாதிபதிகளதும் நகர்வுகளுக்கு பின்னர் இம்முறை சற்று எதிர்பார்ப்புடையதாகவேஇருக்கிறது. அதானது, தற்போது இலங்கையில் உருவாகியிருக்கின்ற இடது சாரி மரபில் வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அணுகும் வகையில் முற்று முழுதான மாற்றமுடையதாகவே இருக்கும் என்றே அனைவரும் நம்புகின்றனர். நாட்டில் ஊழலை ஒழித்து நீதியை நிலைநாட்டுவோம் என்று உறுதிமொழி கூறி மக்கள் ஆதரவு பெற்று ஆட்சிக்கு […]
எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..! - அரசை விமர்சிக்கும் ராகுல்
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, ``பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது. எலி கடி பல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும் இருந்தன. அதற்காக கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் செப்டிசீமியா நோய் வந்து உயிரிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்தார். இதற்கிடையில், `இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அரசு சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது' என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர். அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தூரில் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரு புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலிகள் கடித்து இறந்தது - இது விபத்து அல்ல, இது நேரடியான கொலை. இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் உணர்வற்றது, இதைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது. ஒரு தாயின் மடியில் இருந்து அவளது குழந்தை பிரிக்கப்பட்டிருக்கிறது. அரசு தனது மிக அடிப்படையான பொறுப்பையே நிறைவேற்றவில்லை. எலி கடி சுகாதாரத் துறையை வேண்டுமென்றே தனியார் கைகளில் ஒப்படைத்துவிட்டனர் - அங்கு இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைகள் உயிர் கொடுக்கும் இடங்கள் அல்ல, மரணத்தின் கூடாரங்களாக மாறிவிட்டன. நிர்வாகம் எப்போதும் போல் விசாரணை நடக்கும் எனச் சொல்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக் கூட நீங்கள் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அரசு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் வெட்கத்தால் தலை குனிய வேண்டும். உங்கள் அரசு நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளிடம் இருந்து சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது - இப்போது தாயின் மடியில் இருந்து குழந்தைகளையும் பறிக்கத் தொடங்கிவிட்டது. மோடி அவர்களே, இந்த குரல் இன்று அரசின் அலட்சியத்திற்கு பலியாகி வரும் லட்சக்கணக்கான தாய் தந்தையர்களின் சார்பாக எழுந்து வருகிறது. என்ன பதில் சொல்வீர்கள்? நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம். இந்த போராட்டம் ஒவ்வொரு ஏழையின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு குழந்தையின் உரிமைக்கானது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
செயற்கை இனிப்பு கொண்ட பானங்களை குடிப்பதால் மூளைக்கு வயதாகிறதா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பானங்களை உட்கொள்வது மூளையின் நினைவாற்றல் திறனை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லாவற்றுக்கும் செயற்கையான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படி சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருள்களை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவு கூறும் திறன்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூராலஜி இதழில் வெளியாகியுள்ளது. beverages குறைந்த கலோரி சர்க்கரை ஒரு மாற்று வழியாக தற்போது பிரபலம் அடைந்தாலும், வழக்கமாக இதனை பயன்படுத்தும் போது ஆரோக்கியக் கேடுகள் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆய்வின்படி அதிக அளவில் இதுபோன்று செயற்கையான இனிப்பூட்டிகள் உட்கொள்பவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு வேகமாக நினைவாற்றல் திறன் குறைவதாகவும், இது மூளையின் வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு சமம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரேசிலில் சுமார் 13,000 பேர் கொண்ட குழுவிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவல் வெளியாகியுள்ளது. டயட் சோடா தவிர செயற்கை இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு குறிக்கிறது. கொளுத்தும் வெயிலுக்கு டீ குடிக்கலாமா? - இதனால் உடலில் ஏற்படும் மாற்றம் என்ன? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி - ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது. மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. Dream 11 இணையவழி பண விளையாட்டு நிறுவனமான டிரீம் 11-ம் பிசிசிஐ நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து டிரீம் 11 நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் பிற்காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்றும் ANI செய்தி நிறுவனத்திடம் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இருதரப்பு போட்டிக்கான கட்டணம் தலா ரூ.3.17 கோடியிலிருந்து ரூ.3.50 கோடியாக அதிகரித்திருப்பதாகவும், ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கான கட்டணம் தலா ரூ.1.12 கோடியிலிருந்து ரூ.1.5 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பிசிசிஐ ஸ்பான்சர்ஷிப் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.400 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
1,100 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது நேருவின் பங்களா - பின்னணி என்ன?
டெல்லியில் இருக்கும் நேருவின் லுட்யன்ஸ் பங்களா 1,100 கோடி ரூபாய்க்கு விற்பனையாக உள்ளது. 3.7 ஏக்கர் பரப்பளவில், 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் முதல் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்துள்ளது. இந்த பங்களாவின் தற்போதைய உரிமையாளர்களான ராஜ்குமாரி கக்கர் மற்றும் பினா ராணி, ராஜஸ்தானின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் ₹1,400 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தொழிலதிபர் ஒருவருக்கு ₹1,100 கோடிக்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் சர் எட்வின் லூட்டியன்ஸ் என்பவரால் இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. இங்கு 3,000 பங்களாக்கள் உள்ளன, அதில் 600 மட்டுமே தனியார் உரிமையில் உள்ளன, மற்றவை அரசு இல்லங்கள் மற்றும் தூதரகங்களாக உள்ளன. இந்த விற்பனை இறுதியாகி விட்டால் இது இந்தியாவின் ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய வரலாறு படைக்கும் என்று கூறப்படுகிறது. வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்? வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!
காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம் என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. போலீஸ் விஜயகுமார் என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சசிகுமார், ரம்யா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த முன் ஜாமீன் மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் மருந்து பொருட்களை வாங்கியதற்காக 15 லட்சம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த தொகையை செலுத்தாததால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை திலகர் திடல் காவல் நிலையம் இந்த வழக்கில் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறியுள்ளது. சுமார் 8 லட்சத்து 83 ஆயிரத்து 400 ரூபாயை மனுதாரர்கள் காவல் நிலையத்தில் செலுத்தி ரசீது பெற்றுள்ளனர். இது அரசு வழக்கறிஞராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எவ்வாறு கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். கைது நடவடிக்கைக்கு பயந்து காவல் நிலையத்தில் மனுதாரர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். திலகர் திடல் காவல் நிலையம் சட்டவிரோத கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாக செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஆகவே இந்த வழக்கில் மதுரை மாநகர துணை காவல் ஆணையரை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் குற்றவியல் வழக்கு பதியப்பட்டுள்ளதா? திலகர் திடல் காவல் ஆய்வாளர் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருகிறாரா? என்பதை உறுதி செய்து சம்பந்தப்பட்ட திலகர் திடல் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, மனுதாரர்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!
மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிலையில், நாளைய கொண்டாட்டத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் இருப்பதாக மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு செய்தி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகரம் முழுவதும் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் இருப்பதாகவும், சுமார் 400 கிலோ […]
மதுரை போக்குவரத்து ஊழியர் மர்ம மரணம்: சிறப்பு விசாரணைக்கு வலியுறுத்தும் தொல் திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் சந்தேகமான முறையில் இறந்த ராமகிருஷ்ணன் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு நடத்த வேண்டும் என்று கூறினார்.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், ஒரு வீரரை குறைத்து மதிப்பிடுவதாக அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இவர் அணியில் இடம்பெறுவதால், கேப்டன் மகிழ்ச்சியாக இருப்பார் என ரஹானே தெரிவித்தார்.
50 அடி பள்ளத்தில் பாய்ந்த ஓட்டோ ; இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயம்
வட்டவளையில் இன்று முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து நடந்த நேரத்தில் கம்பளையிலிருந்து ஹட்டன் நோக்கி வாகனம் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு தந்தை, தாய் மற்றும் நான்கு மற்றும் இரண்டு வயதுடைய அவர்களது இரண்டு குழந்தைகள் அதில் இருந்தனர். தாயும் குழந்தைகளும் காயமடைந்து வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேபாளத்தில்..! இன்ஸ்டாகிராம், யூடியூப் செயலிகளுக்குத் தடை!
நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத, இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யப்படாத சமூக வலைதள நிறுவனங்கள் அனைத்தும், 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டுமென கடந்த ஆக.28 ஆம் தேதி, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காலக்கெடு முடிவடைந்தும் மெட்டா (முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், வாட்ஸப்), ஆல்ஃபாபெட் (யூடியூப்), எக்ஸ், ரெட்டிட் மற்றும் லின்க்ட் இன் […]
நரி வேண்டாம்... நீங்கள் போதும்! ஓ.பன்னீர் செல்வம் கோட்டையில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
நரிகள் வேண்டாம்... நீங்கள் போதும் என ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
மதராஸி படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்கள் என்ன?
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் செப்டம்பர் 5, 2025 அன்று வெளியான ‘மதராஸி’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த ஆக்ஷன் த்ரில்லர், சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், எக்ஸ் தளத்தில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.நெட்டிசன்களின் கருத்துகளின்படி, ‘மதராஸி’ படம் […]
சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய'பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!
சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுடன் உரையாட போகிறது. சுமார் 15 ஆண்டுகளாக புதியதாகவே மக்கள் பயன்பாடு இல்லாமல் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளது. ஏன் இந்த நிலை? அடிப்படை வசதிகள் இல்லையா? அல்லது அதிகாரிகளின் பொறுப்பின்மையா? நேரில் கள ஆய்வு செய்தபோது குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் இருபாலருக்குமான கழிவறை வசதி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் கழிவறை என சுத்தமான பேருந்து நிலையம் மட்டுமல்ல... மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லாத பேருந்து நிலையமும்கூட... ஏன்? சுமார் 34 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருக்கும் அறை என மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம். மொத்தமுள்ள 34 கடைகளில் வெறுமனே 5 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், அங்கு கடைகளை டெண்டர் எடுத்துள்ள கடைக்காரர்களைக் கேட்டபோது, ஆட்சியர், நகராட்சி ஆணையர் என அனைவரும் வந்து பார்த்தும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட தீவிரமான செயல்பாடுகள் இல்லை எனவும், தங்களிடம் `கோரிக்கை நிறைவேற்றி தருகிறோம்' என வெறும் பதில்கள் மட்டுமே அதிகாரிகள் மந்திரமாக உள்ளது என்றனர். இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாத நிலையில், ``எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் இதை மட்டுமே நம்பி இருந்தால், அது கேள்விக்குறியாகும் அவலம் உள்ளது. மாதம் ₹5000 வாடகை மற்றும் மின் கட்டணம் தனியாக என வருமானம் காட்டிலும் செலவே அதிகமாக இருக்கிறது. மேலும் மூன்று ஆண்டு குத்தகைக்கு சுமார் 1 லட்சம் முன் பணமாக செலுத்தியுள்ளோம். இந்தப் பேருந்து நிலையத்தை யாராலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது... ஏனென்றால், மக்களின் தேவைகள் அனைத்தும் சுமார் 1 கி.மீ தொலைவிலுள்ள சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ளது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் சாலை பாதிப்பு காரணமாக இந்தப் பேருந்து நிலையததிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் புதுப்பிப்பு அளிக்கவில்லை. மேலும் இது அன்றைய ஆளும் கட்சியான 2008-2009 தி.மு.க அரசின் ஆட்சியில் கட்டியது. ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆனபோதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சூழலில், இனி அது எப்படி சாத்தியமாகும்? அரசு நினைத்தால் முடியாதது இல்லை. ஆனால் அதை முழு முயற்சியுடன் செயல்படுத்த யாருமே தயாராக இல்லை என்பது நிதர்சனம் எனக் குமுறினர். தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கேட்டபோது, ``சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று வரும் அளவுக்கு நேரம் எங்களுக்கு ஒதுக்கி தரப்பட வில்லை. மேலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது, பாதிப்படைந்த சாலை உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன என்றனர் சுருக்கமாக. பொது மக்களிடம் கேட்கும்போது, ``பேருந்துகள் உள்ளே செல்வதில்லை. இந்த இடத்தில் எங்களுக்கான தேவைகள் பெரிய அளவில் இல்லை, எனவே இந்த பேருந்து நிலையம் இவ்வளவு செலவோடு கட்டியது எங்களுக்கு எந்த பயனையும் தரவில்லை என்று கூறுகின்றனர். இது குறித்து சங்ககிரி நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, ``சங்ககிரி நகராட்சியாக தரம் உயர்த்தி சுமார் 4 மாதங்களே ஆகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்வது குறித்து சுமார் ₹50 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறினார். 15 ஆண்டுகளைக் கடந்து 16-வது ஆண்டை இந்தப் பேருந்து நிலையம் தொட்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?! பொறுத்திருந்து பாப்போம்!
ஜெர்மனியில் வேலை வேண்டுமா? மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பளம்; தமிழக அரசு இலவசமாக வழங்கும் பயிற்சி!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.
எழும்பூர் பராமரிப்பு பணிகள்: எழும்பூர் – தாம்பரம் ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம் உள்ளே!
மலைக்கோட்டை, பாண்டியன், சோழன் உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில், 19 பேர் காயமடைந்திருந்தனர்.
ஜமைக்கா: 3-ஆவது முறையாக பிரதமா் ஆகும் ஹால்னஸ்
ஜமைக்காவில் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய பிரதமா் ஆண்ட்ரு ஹால்னஸ் (படம்) மூன்றாவது முறையாக வெற்றி பெற்றாா். புதன்கிழமை நடந்த தோ்தலில் ஹால்னஸின் ஜமைக்கா தொழிலாளா் கட்சி 34 இடங்களையும், எதிா்க்கட்சியான மக்கள் தேசிய கட்சி 29 இடங்களையும் பெற்றன. எதிா்க்கட்சி தலைவா் மாா்க் கோல்டிங் தோல்வியை ஒப்புக்கொண்டு, வெற்றி பெற்ற ஹால்னஸை பாராட்டியைத் தொடா்ந்து, அவா் மூன்றாவது முறையாக பிரதமா் பதவியேற்பது உறுதியானது. தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் 38.8 சதவீதமாக இருந்தது. இது, முந்தைய 2020 தோ்தலை […]
கூட்டணி ஆட்சிக்கு அடிப்பணிய வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தலைவர்கள் போர்க்கொடி தூக்குவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு –நாளையுடன் நிறைவு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள… The post கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு – நாளையுடன் நிறைவு appeared first on Global Tamil News .
மதுரை சம்பகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
மதுரை சம்பகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Irfan Pathan - Dhoni: நம் வீரர்கள் கேப்டன்களால் அழிக்கப்பட்டனர்; தோனி, கபில்தேவ்... - யோகராஜ் சிங்
இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வைரலானது. தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நன்றாக செயல்பட்டும் அணியில் இடமளிக்காதது குறித்து அந்த வீடியோவில், எனக்கு ஒருவரின் அறையில் ஹூக்கா (புகைப்பிடிக்க பயன்படுத்த பைப் வடிவிலான ஒரு பொருள்) வைக்கும் பழக்கம் இல்லை அல்லது தேவையில்லாமல் பேசும் பழக்கம் இல்லை. அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில், பேசாமல் இருப்பது நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். என்று தோனியை நேரடியாகக் குறிப்பிடாமல் இர்ஃபான் பதான் கூறியிருந்தார். இர்ஃபான் பதான் - தோனி அந்த வீடியோ திடீரென வைரலாகவே, “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” என நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) ட்வீட் செய்திருந்தார். இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்த விவகாரத்தை மேலும் பூதாகாரப்படுத்தியிருக்கிறார். இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங் , இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள். சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார். தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும். யோகராஜ் சிங் அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது. பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப் பற்றி நான் பேசுகிறேன். வீரர்களை அவர்கள் முட்டாள்கள் போல நடத்தினார்கள். நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், நம் கிரிக்கெட் வீரர்களும், அணியும் நம் கேப்டனால் அழிக்கப்பட்டன என்று குற்றம்சாட்டியிருக்கிறார். விக்கெட் எடுத்த பிறகும் தோனி என்னைத் திட்டிக் கொண்டே இருந்தார் - அனுபவம் பகிரும் மோஹித் சர்மா
செம்மணிப் புதைகுழியில் 240 ஆக அதிகரித்த எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 44 ஆவது நாள் அகழ்வு இன்று மேலதிக நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய அகழ்வின் போது, 5 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித
Jana Nayagan: 'ஜன நாயகன்'படத்தின் BTS புகைப்படங்கள்!| Photo Album
தொழில்முனைவோராகும் மீனவப் பெண்கள் - டெல்டாவில் ஓர் அசாத்திய மாற்றம்!
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்) டெல்டா மாவட்டத்தின் கடலோர கிராமங்களில், மீன்வளத் தொழில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையாகத் திகழ்கிறது. பெண்களும் மீன் விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், அவர்களுக்கு தனிப்பட்ட பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் சூழல் எளிதில் கிடைப்பதில்லை. காரணங்களில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மீன் வரத்து குறைவு, பெருவிசைப்படகுகளின் அதிகப்படியான மீன்பிடி, மற்றும் தொழில்முறை வழிகாட்டுதல் இல்லாமை முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால், பெண்களுக்கு நிலையான வருமானமும் சீரான வாழ்வாதாரமும் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலையில், “வெற்றிப்பாவை” என்னும் மீனவ உற்பத்தியாளர் நிறுவனம், டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறது. எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (MSSRF) வழங்கும் பயிற்சிகளின் மூலம், பெண்கள் மீன் மற்றும் கடல்சார் பொருட்களின் மதிப்புக்கூட்டுப் பொருட்களைத் தயாரிப்பது, அவற்றைச் சந்தைப்படுத்துவது, மற்றும் சுய தொழில்முனைவு மேற்கொள்வது போன்ற துறைகளில் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இந்த முயற்சி, பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்கும், அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கும் ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்குகிறது. மீன்பிடித் தொழில் சவால்கள்: ஷர்மிளா, வாணகிரியை சார்ந்த மீனவப்பெண். அவரின் தலைமையில் அந்த பகுதி பெண்கள் ஒருங்கிணைந்து, சமுத்ரா என்ற பெயரில் சிறு அலுவலகம் அமைத்து, கருவாடு, மீன் ஊறுகாய், இறால் ஊறுகாய், கூனிப்பொடி போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட கடல் சார் உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க பயிற்சி பெற்று, இப்பொழுது தொழில் சார்ந்த விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஷர்மிளா, கூறுகையில்,“எங்கள் வாணகிரி கிராமத்தில் ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் உள்ளார்கள். இதில் 500 பெண்கள் மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். அதுமட்டுமின்றி எங்கள் சுற்றுவட்டார கிராமங்களிலும்கூட பெரும்பான்மையான பெண்கள் இத்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நள்ளிரவு இரண்டு மணி அளவில் பயணம் செய்து, பூம்புகார், நாகப்பட்டினம், காரைக்கால் போன்ற ஹார்பர்களில் இருந்து மீன்களை வாங்கிக் கொண்டு, கூட்டம் கூட்டமாக டெம்போ ட்ராவல்களில் கூடைகளுடன் பயணித்து, அருகிலுள்ள ஊருக்குள் நடந்து சென்று விற்று வருகிறார்கள். “இது ஒரு சவாலான வேலை. இதில்நிறைய ஆபத்துகள் உள்ளன இவ்வளவு கடினமாக உழைத்தும் அவர்களுக்கான லாபத்தை அவர்கள் பெறுவதே இல்லை. இருந்தும் இந்த தொழிலை சார்ந்து தான் எங்கள் பெண்களின் பொருளாதாரம் அமைந்திருக்கிறது” என்று கூறுகிறார் ஷர்மிளா. வாணகிரியைச் சேர்ந்த சத்தியவாணி (49), கடந்த 15 ஆண்டுகளாக மீன் ஏலம் விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். காலநிலை மாற்றம் காரணமாக மீன் வரத்து குறைந்ததால், இந்தத் தொழிலும் லாபகரமாக இல்லை என்கிறார் அவர். இதுபோன்ற சூழலில், பெண்களுக்குப் பொருளாதார விடுதலை அளிக்கும் நோக்கத்துடன், வெற்றிப்பாவை நிறுவனம் கைகொடுக்கிறது. பெண்களுக்கு பொருளாதார விடுதலை தரும் “வெற்றிப்பாவை” MSSRF, பூம்புகார், வாணகிரி, மடத்துக்குப்பம், நாயக்கர் குப்பம்போன்ற கடலோர கிராமங்களில் இருக்கும் வெற்றிப்பாவை என்னும் மீன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து தொழில் முறை பயிற்சிகளை அளித்து வருகிறது. ஏறத்தாழ 150 பெண்களுக்கு தொழில் முனைவோராக ஆவதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது. மீனவ பெண்களின் குடும்ப பொருளாதார பங்கை பெருக்குவது மட்டுமின்றி அவர்கள் சார்ந்த சமூகத்திலும் பெண்களை தாக்கம் மிக்கவராக உருவாக்கி வருகிறது. சோலார் டிரையர் பயன்படுத்தி கருவாடு பதப்படுத்தவும், மீன் இறால் ஊறுகாய் செய்வதற்கும் தொழில் முறை பயிற்சிகள் அளித்து வருகிறது. மீன் கழிவுகளைக் கொண்டு உரம் செய்யும் முறையும் அந்த பயிற்சியில் ஒரு அங்கமாக இருக்கிறது. பத்து நாள் நடைபெறும் பயிற்சியில் அவர்களுக்கு கடல் சார்ந்த உணவுப் பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிப்பதற்கான செயலாக்கப் பயிற்சியும்,மற்றும் சோலார் ட்ரையர் (Solar Dryer) பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துதல், மீன் மற்றும் இறால் ஊறுகாய் தயாரித்தல், மற்றும் மீன் கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் போன்ற மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மேலும், தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்துவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. சோலார் ட்ரையரின் முக்கியத்துவம் வாணகிரி என்னும் சிறு மீனவ கிராமத்தை சார்ந்த 52 வயதான சின்னபொண்ணு கூறுகிறார், “மீன்கள்தான் எங்கள் வாழ்வாதாரம். முன்னெல்லாம் மீன்களை கூடையில் எடுத்துச் சென்று ஊர், தெருக்களுக்குள் விற்று வருவேன். இப்பொழுது மீன் வரத்துகுறைந்துவிட்டதால் கருவாடு வியாபாரம் செய்து வருகிறேன்.எங்களுக்கு இந்த தொழில் மட்டுமே தெரியும். என் கணவரும் மீனவர்தான். ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருதய கோளாறு காரணத்தினால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின் அவர் தொழிலுக்கு செல்வதில்லை. எனக்கு சிலபொறுப்புகள் இருக்கின்றன, அதை நான் கடன் உதவிகளின் மூலமே நிறைவேற்றி வருகிரேன். எங்கள் தொழிலில் நிரந்தரமான பொருளாதார சூழல் நிலவுவதில்லை. இப்போது சில மாதங்களுக்கு முன்பு தான் ஷர்மிளாவின் மூலமாக வெற்றிப்பாவை மீன் உற்பத்தி நிறுவனத்தில் இணைந்தேன். அதன் வழியாக எங்களுக்கு தொழில்முறையில் சோலார் ட்ரையரை பயன்படுத்தி கருவாடு பதப்படுத்துவது மற்றும் மீன் ஊறுகாய் செய்வதை பற்றிய செயல்முறை வகுப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னிடமும் இப்பொழுது ஒரு சோலார் டிரையர் உள்ளது, அதை வைத்து தான் கருவாடு பதப்படுத்தி வருகிறோம். இதற்கு முன்பு வரை கடலோரங்களிலேயே கருவாடு பதப்படுத்துவதற்காக காய வைப்போம். காக்கை, நாய் போன்ற விலங்குகளினால் உற்பத்தி கெடும், இதன் வரையிலான பாரம்பரிய முறைப்படி கருவாடு பதப்படுத்தும் பொழுது கருவாடு சுகாதாரமான முறையில் கையாளப்படுவதில்லை. இது எங்களின் உற்பத்தியின் லாபத்தை குறைக்கிறது. MSSRF எனக்கு வழங்கப்பட்ட சோலார் டிரையரை பயன்படுத்தும்பொழுது மிக சுகாதாரமான முறையில் கருவாடு உற்பத்தி செய்யப்படுவதால், அந்த பொருளின் லாபம் பாரம்பரிய முறையில் செய்யப்படும் கருவாட்டை விட இரட்டிப்பாக கிடைக்கிறது. கருவாடு காய வைக்கும் தருணங்களில் எங்களால் வேற எந்த வேலையும் மேற்கொள்ள முடியாது. ஆனால் இப்போது இந்த சோலார் ட்ரையர் உபயோகிப்பதால் பாதுகாப்பாகவும் இருக்கிறது. இது எங்கள் உற்பத்தியை கூட்டி மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் வழியாக எனக்கும் என் குடும்பத்திற்கும் ஸ்திரமான பொருளாதாரம் மற்றும் அரசாங்க உதவி கடன்கள் கிடைக்கின்றன. தேன் கலாவின் தொழில்முனைவு பயணம் பூம்புகார் துறைமுகத்தில் விசைப்படகுகளில் பணி புரியும் மீனவ தொழிலாளர்களுக்காக ஒரு சிறிய தேநீர் கடையை நடத்தி வருகிறார் 39 வயதான தேன் கலா. எட்டாம் வகுப்பு வரையிலே பள்ளி படிப்பு பெற்றிருக்கும் அவர் இப்பொழுது வெற்றிப்பாவை குழுவின் மதிப்பு கூட்டும் பொருள்களின் உற்பத்தி செய்யும் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக மாறி இருக்கிறார். தான் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய கடல்சார் உணவுகளை முகநூல் வாயிலாக விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி, பழுதுபட்ட அல்லது பழைய மீன் பிடி வலைகளை கொண்டு மிதியடிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். தேன் கலா கூறுகையில், “எங்கள் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது, அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வெற்றிப்பாவை போன்ற சில நிறுவனங்கள் எங்களுக்கு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் என்னைப் போன்ற என் கிராமத்து பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. என் கணவரும் என் குழந்தைகளும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள்” என விவரிக்கிறார். “அம்மா உங்கள் தைரியத்தை பார்க்கும் போது எங்களுக்கு பெருமையா இருக்கு” என்று தன் குழந்தைகள் கூறியதாக பகிர்ந்து கொள்கிறார். “இனி என் தேவைகளுக்காக நான் யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதே எனக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உறுதியான எதிர்காலத்தை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்”. புதிய எதிர்காலத்தை நோக்கும் மீனவப் பெண்கள் டெல்லியில் நடைபெற்ற World Food India 2024 கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்த அனுபவத்தை ரேணுகா பகிர்ந்துகொள்கிறார். “எங்கள் கிராமங்களிலிருந்து பெண்கள் இவ்வளவு தொலைவு பயணம் செய்வது சாதாரண விஷயம் அல்ல. நாங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கும் பொருட்களை அனைவரும் விரும்புகிறார்கள். இது எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். எம் எஸ் சுவாமிநாதன் போன்ற அமைப்புகள் இவர்களுக்கு ஏற்படுத்தித் தரும் வாய்ப்புகள் மிகவும் முக்கியமானவை. அது அவர்கள் சார்ந்த சமூகத்தின் மாற்றத்துக்கான புதிய பாதையை கட்டமைக்கிறது, இவர்களைப் போன்ற கிராமப்புற பெண்களின் பொருளாதார முன்னேற்றம் அவர்களின் வருங்கால சந்ததிகளுக்கான நம்பிக்கையான எதிர்காலத்தை கட்டமைப்பது மட்டுமின்றி இவர்களும் சுதந்திரமாக இயங்குவதற்கான தைரியத்தையும் அளிக்கின்றது. - அக்ஷரா சனால் மேற்கண்ட கட்டுரை 2025 ஆம் ஆண்டிற்கான MSSRF மினா சுவாமிநாதன் மீடியா பெல்லோஷிப் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வருக்கு விவசாயிகள் கஷ்டம் தெரியாது –எடப்பாடி பழனிசாமி சாடல்!
தேனி : மாவட்டத்தில், செப்டம்பர் 5, 2025 அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பரப்புரை வாகனத்தை பெண்கள் குழு ஒன்று முற்றுகையிட்டு, “அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என்று முழக்கமிட்டனர். “அதிமுக ஒருங்கிணைய வேண்டும்” என்ற பதாகைகளுடன் சாலையோரத்தில் கூடிய இந்தப் பெண்கள், கட்சியில் பிளவு முடிவுக்கு வந்து, முன்னாள் தலைவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினர். முன்னதாக, அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைக்க முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் […]
சீனாவிற்கு நெருக்கடி அளிக்க ஐரோப்பிய நாடுகளைத் தூண்டி விடும் ட்ரம்ப்
உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரிக்கும் சீனா மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடுகளிடம் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகள் பாரிஸ் நகரில் கூடியுள்ள ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் காணொளி ஊடாக உரையாடிய ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றார், அது போருக்கான நிதியுதவி செய்வது போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் […]
எல்ல விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்
எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் சிகிச்சை விடுமுறை தினத்தை முன்னிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் […]
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் […]
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் புதுவையிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 06-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
இந்தியா, ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம்- அதிபர் டிரம்ப் பதிவு!
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், செப்டம்பர் 5, 2025 அன்று தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில், “இந்தியாவையும், ரஷ்யாவையும் ஆழ்ந்த, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டதுபோல் தெரிகிறது. இந்த மூன்று நாடுகளும் வளமான, நீண்ட எதிர்காலத்தை கொண்டிருக்கட்டும்!” என்று பதிவிட்டார். இந்தப் பதிவுடன், சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மற்றும் சீன அதிபர் ஜி […]
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மீது கொலை முயற்சி - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
டெல்லியில் இருந்து இநதூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென பான், பான் அலர்ட் விடுக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் 20 நிமிடங்கள் பறந்ததால் பயணிகள் பதறிய சம்பவம் நடந்துள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,200-ஐக் கடந்துள்ளது. இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 2,205-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. வீடுகளை இழந்தவா்களுக்காக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, முதல் உதவி மற்றும் அவசரக்கால பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன என்றாா் அவா். ரிக்டா் அளவுகோலில் 6.0 அலகுகளாகப் பதிவான இந்த […]
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு
செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் போது , அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மதிக்கப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் தெளிவான விளக்கத்தினை பெற யாழ் . பல்கலைக்கழக இந்து நாகரிக துறை மூத்த விரிவுரையாளர் புதைகுழி பகுதிக்கு அழைக்கப்பட்டு , அது தொடர்பிலான அவரது அவதானிப்புகள் விளக்கங்கள் கோரப்பட்டன. அவரது தனது அவதானிப்பின் படி , இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும், என்பு கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை உள்ளிட்ட காரணிகளால் அது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்பு கூடு இல்லை என தனது அவதானிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதனை அடுத்து அது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ. லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை , செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் , அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளைய தினம் நீதவான் திகதியிடுவர் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
Ajay Devgn & Danish Devgn Unveil Lens Vault Studios to Drive Next-Gen Storytelling
Mumbai: Ajay Devgn along with Danish Devgn, has announced the launch of Lens Vault Studios (LVS), a new-age content venture designed to transform the future of storytelling in the digital era. Building on Ajay Devgn’s track record of investments in production, VFX, and AI-driven ventures such as Prismix, LVS will operate at the intersection of creativity and technology, producing films, OTT originals, branded content, gamified experiences, and global co-productions. Ajay Devgn, Chairman of LVS, shared his vision, “We are building a creative ecosystem within LVS where original ideas are nurtured and new forms of storytelling are realised using world-class technology. Our goal is to set a new benchmark for Indian media on the global stage, an environment that empowers creators and leverages next-generation tools to bring stories to life at a scale never seen before.” The studio will also serve as a centre of excellence for animation, VFX, and AI-powered content, aiming to position India as a hub for global-quality production and original intellectual properties. Danish Devgn, Founder & CEO, added, “At LVS, originality is our currency and intelligence is our engine. We build stories the way innovators build technology—scalable, adaptive, and timeless. From live-action and animation to immersive AR/VR worlds, our goal is to craft IP’s that resonate globally while staying deeply rooted and close to emotions.” Under his leadership, LVS plans to develop a selective yet forward-looking slate across fiction, non-fiction, lifestyle, branded content, interactive formats, and immersive storytelling.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தமிழ்நாட்டிலேயே பயிற்சி; 537 காலிப்பணியிடங்கள் - உடனே விண்ணப்பிக்கலாம்
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சி பெற விருப்பமா? உங்களுக்கான சூப்பரான வாய்ப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து தேவர் பேரவை போஸ்டர் - செங்கோட்டையன் கொளுத்தி போட்ட நெருப்பு!
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேவர் பேரவை போஸ்டர் ஒட்டியதால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு நிலவுகிறது. செங்கோட்டையன் பேசிய சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
“அது பச்சைப் பொய் “…செங்கோட்டையன் பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!
சென்னை : அதிமுக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியை ஒருங்கிணைப்பது குறித்து மனம் திறந்து பேசினார். “நாங்கள் ஆறு முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து, கட்சியில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று அவர்களை அரவணைத்தால், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும்,” என்று அவர் கூறினார். ஆனால், இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை […]
WPP appoints Devika Bulchandani, Laurent Ezekiel, and Floriane Tripolino in leadership roles
Mumbai: WPP has announced a series of strategic global leadership appointments, highlighting its commitment to delivering enhanced client solutions and driving intelligent growth across its network. Devika Bulchandani has been appointed Chief Operating Officer of WPP, Laurent Ezekiel will serve as Global CEO of Ogilvy Group and Executive Sponsor for WPP Open X, and Floriane Tripolino has been named CEO of WPP Open X, WPP’s bespoke agency team dedicated to The Coca-Cola Company.As COO, Devika Bulchandani will commercialise WPP’s services and solutions globally, working closely with agencies, Country Managers, growth teams, and Global Client Leaders. Since taking the helm as Global CEO of Ogilvy, Devika has strengthened the agency’s capabilities, diversified its client roster, and helped Ogilvy become the first network named both Most Creative and Most Effective for three consecutive years (2023–2025) on WARC’s Creative 100 and Effective 100 rankings.Laurent Ezekiel, previously CEO of WPP Open X for The Coca-Cola Company, will lead Ogilvy’s integrated marketing operations, encompassing advertising, PR, social, influencer, customer engagement, consulting, and health. Under his leadership, WPP Open X developed solutions like Studio X and helped Coca-Cola win Brand of the Year at the 2024 Cannes Lions International Festival of Creativity.Floriane Tripolino, appointed CEO of WPP Open X, will build on the platform’s innovative model, leveraging AI and data to enhance consumer connections and strengthen the partnership with Coca-Cola. Having led WPP’s Nestl account for four years, she expanded the company’s media footprint and established WPP as Nestl’s largest marketing services partner. Cindy Rose, CEO of WPP, said, “These appointments underscore WPP’s commitment to delivering unparalleled value and innovation. Devika’s deep obsession with helping our clients grow and win will accelerate our growth. Laurent’s successful partnership with The Coca-Cola Company and creation of WPP Open X gives him valuable insight to navigate the needs of our largest clients. Their collective expertise will play a crucial part in helping WPP drive growth and ensure our clients continue to win in a rapidly evolving market.” Devika Bulchandani added, “I have been the luckiest person in the world, to have the best job in the world as Ogilvy’s CEO – and I’m immensely proud of what we’ve achieved together as a team. Having partnered closely with Laurent, I've seen firsthand his unparalleled ability to drive growth and champion creative excellence. I can’t think of a better leader to partner with Liz Taylor, our Chief Creative Officer, and our leadership team to guide Ogilvy to even greater heights. As we all begin this next chapter at WPP, I'm energised by the immense potential ahead. I truly believe that when we seamlessly bring together WPP’s world-class capabilities, we become an invincible force – one that unlocks unparalleled value for our clients. I look forward to collaborating with Cindy and leaders across WPP to amplify that impact and drive even greater success for our partners. Laurent Ezekiel commented, “It is an immense honour to lead the Ogilvy Group, an iconic network I deeply admire – one that was founded by a true pioneer in David Ogilvy, and that Devika has steered to unprecedented success with an exceptional leadership team that is leading the industry forward. I am eager to build on this incredible legacy – championing modern marketing and innovation to ensure Ogilvy continues to be the most creative and effective communications partner for brands worldwide. The future of Ogilvy is bright, and I’m thrilled to be a part of writing the next chapter of marketing history with our teams and clients.” Floriane Tripolino said, Stepping into the role as CEO of WPP Open X is an energising opportunity. The Coca-Cola Company is the house of multiple iconic brands and a cornerstone partner for WPP. I'm deeply honoured to join this talented team, ready to build on our strong foundation. I’m excited to work with Laurent in this next phase of our marketing transformation, ensuring our partnership continues to lead the industry and deliver truly impactful, future-forward work.”
'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்!
ஆக்ஸ்போர்டு டிக்ஷனரில கூட வருஷத்துக்கு நாலு முறை தான் வேர்ட்ஸ் சேக்குறாங்க... ஆனா நம்ம ஜென்சி கிட்ஸ் ஒவ்வொரு நாளும் தினுசு தினுசா வார்த்தைகளைக் கண்டுபிடிக்கிறாங்க.. இன்ஸ்டா, ஃபேஸ்புக், செலிபிரிட்டி இன்டர்வியூஸ்னு எங்க பார்த்தாலும் கோஷ்டிங் (ghosting ), பூக்கி (pookie), சுட்சுவேஷன்ஷிப் (situationship), சால்டி (salty ) போன்ற பல ஜென்சி வார்த்தைகள், சோசியல் மீடியாவிலும் அன்றாட வாழ்க்கையிலும் வளம் வருகின்றன. GenZ Words ஒவ்வொரு ஜென்சி வார்த்தைகளையும் கேட்கும் போது... என்ன இவன் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் யூஸ் பண்றான்... தப்பு தவறா ஏதும் பேசலையே.. இதுக்கு மீனிங் கேட்டா நம்மள ஒருவேளை பூமர்னு சொல்லிடுவானோ... எனத் தோணும். ஆனா மீனிங் தெரிஞ்சப்புறம் சிரிக்கிறதா அழுகுறதான்னு ஒரே கன்ஃபியூஷன்.... அப்படி என்னதான் பேசுறாங்க இந்த ஜென்சி கிட்ஸ்..! இன்ஸ்டா இம்சைகள் நினைச்ச நேரம் பிடிச்ச டிரஸ்ஸ மாத்தி மாத்தி போடுற மாதிரி, நினைச்ச நேரம் ஒவ்வொரு இன்ஸ்டா அக்கவுண்ட வச்சுக்கிட்டு பல ஸ்பை ஒர்க்க தீவிரமா பார்க்குற உங்க கில்லாடி ஃப்ரெண்ட் வச்சிருக்க ஒரு அக்கவுண்ட்தான் ரியல் ஐடியா இருக்கும். மத்ததெல்லாம் ஃபின்ஸ்டா (finsta )தான். அப்படின்னா ஃபேக் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்னு அர்த்தமாம். finsta அதே மாதிரி அதிகமா ஃபோன் யூஸ் பண்ணா பிரைன் ராட் (brain rot ) ஆகிடும்னு சொல்றாங்க. அது என்ன 'ராட் '..? பொதுவா அழுகி போனாலோ, மக்கி போனாலோ அததானே ராட்னு சொல்லுவோம். ஆமா.. பிரைன் ராட்டும் கிட்டத்தட்ட அப்படித்தான். ரீல்ஸ், ஷார்ட்சுனு அதிகமா ஆன்லைன் கன்டன்ட் கன்ஸ்யூம் பண்றதுனால நம்ம மூளை சோம்பேறியா மாறிடுமாம். இதைத்தான் பிரைன் ராட்னு சொல்றாங்க. கேக்குறதுக்கு இன்ட்ரஸ்டிங்கா இருந்தாலும் இது ரொம்ப ஆபத்தான டேர்ம் பிரண்ட்ஸ். வெளிய ஸ்வீட் ... உள்ள சால்ட் செய்றது எல்லாம் செஞ்சுட்டு.. எதுவுமே செய்யாத மாதிரி அவங்களோட பழிய உங்க மேல தூக்கி போட்டாங்கன்னா அதுக்கு பேரு தான் கேஸ் லைட்டிங் (gas lighting). நீங்க பண்ற ஒவ்வொரு விஷயத்தையும் பாராட்டுற மாதிரி பாராட்டிட்டு; மனசுக்குள்ள வன்மத்தையும் பொறாமையையும் வச்சுட்டு இருந்தாங்கன்னா அவங்க ரொம்ப சால்டியா (salty) இருக்காங்கன்னு அர்த்தமாம். அதாவது வெளியே ஸ்வீட்... உள்ள சால்ட்... அதே மாதிரி நீங்க கும்பலா பேசி சிரிச்சுட்டு இருக்கும்போது யாராச்சும் வந்து உங்க கிட்ட வாட் இஸ் த டீ..(what is the tea?)? னு கேட்டாங்கன்னா, நீங்க குடிக்கிறது பிளாக் டீயா... இல்ல மில்க் டீயானு அர்த்தம் கிடையாதாம்.. இன்னைக்கு என்ன காசிப் பேசுறீங்க..? வாட் இஸ் தி கிசுகிசுப்பு ..? அப்படின்னு கேட்கிறதா அர்த்தமாம். what is the tea? ரிலேஷன்ஷிப் கொடுமைகள் ஸ்கூல் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது ஃபிரண்ட்ஷிப்; காலேஜ் லைஃப்ல நமக்கு தெரிஞ்சது இன்டெர்ன்சிப்... அது என்னடா சுட்சுவேஷன்ஷிப்...? சுட்சுவேஷன்ஷிப் (situationship)னா டான் படத்துல நம்ம சிவாங்கி சொல்ற மாதிரி பிரண்ட்ஷிப்புக்கு மேல.. லவ்வருக்குக் கீழன்னு.. இருக்கு ஆனா இல்லன்னு இரண்டுக்கும் நடுவுல மெதக்குற ஷிப்பதா சுட்சுவேஷன்ஷிப்னு சொல்றாங்க. இது 2K தலைமுறையின் இணைய ரேடியோ! நல்ல பழகுற மாதிரி பழகுவாங்க.. திடீர்னு இன்ஸ்டா, வாட்சாப்னு எல்லாத்தையும் பிளாக் பண்ணிட்டு போயிருவாங்க. நம்ம தமிழ் சினிமால வர பேய் மாதிரி அப்பப்ப வந்துட்டு காணாம போனாங்கன்னா அவங்க கோஸ்டிங் (ghosting) பண்றாங்கன்னு அர்த்தம். நிமிந்தா குனிஞ்சா... எல்லாத்துக்கும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் அப்படிங்கற வார்த்தைய யூஸ் பண்ற ஜென்சி கிட்ஸ், இப்போ புதுசா மென்டி- பீ (Menty - b) னு சொல்லிட்டு இருக்காங்களாம். அதாவது வொர்க், கரியர், குறிப்பா ரிலேஷன்ஷிப் மூலமா ஏதாவது மென்டல் பிரேக் டவுன் ஃபேஸ் பண்றாங்கன்னா, அதை தான் ஷார்ட்டா மென்டி - பீனு சொல்றாங்களாம். அதனால யாராவது உங்க கிட்ட வந்து மென்டி - பீயில் இருக்கேன்னு சொன்னாங்கனா மென்டி - பீக்கு அர்த்தம் என்னன்னு கேட்டு கேட்டு இன்னும் அவங்கள மென்டி - பீயில் தள்ளி விட வேண்டாம். ரிலேஷன்ஷிப் கொடுமைகள் பென்சிங்.. பிரட் கிரம்பிங்... என்னங்க ஒண்ணும் விளங்கலங்க பென்சிங் (Benching) அப்படிங்கிற வார்த்தையும் அதிகமா பயன்படுத்தப்படுது. பென்சிங்னா நீங்க நினைக்கிற மாதிரி அட்டனென்ஸ்காக காலேஜ்க்கு வந்து லாஸ்ட் பென்ஞ்சைத் தேய்க்கிறது இல்ல.. அதாவது உங்கள ஒரு பொண்ணுக்கோ அல்லது ஒரு பையனுக்கோ புடிச்சு, ஆனா உங்க கூட கமிட் ஆகாம.. உங்கள வெயிட்டிங் லிஸ்ட்-ல வச்சிருந்தாங்கன்னா உங்கள பென்ஷிங்ல வச்சிருக்காங்கன்னு அர்த்தமாம். சோ... உஷார் பிரெண்ட்ஸ்..! சரி, பிரட் கிரம்பிங்னா (bread crumbing)... அம்மா கிச்சன்ல பிரட் ரோஸ்ட் பண்ணிட்டு கிரம்ப்ஸ் எல்லாம் கிச்சன்ல கொட்டி கிடக்குமே. அதுவா இருக்குமோன்னு தோணுதா..? அதுதான் இல்ல... உங்கக் கூட கமிட்டாகவும் விருப்பம் இல்லாம.. ஆனா, உங்கள அப்படியே விட்டுட்டும் போகாம அப்பப்போ வந்து எமோஜி அனுப்புறது, ஹாய் சொல்றதுன்னு உங்கள இழுவைல வச்சிட்டு இருந்தாங்கன்னா அதுதான் பிரெட் கிரம்பிங்... 90's கிட்ஸைவிட 2k கிட்ஸ் வயசானவங்களா தெரியுறாங்க... வைரல் வீடியோ?! ஜென்சியின் காதல் வார்த்தைகள் ஒருத்தவங்கள ரொம்ப புடிச்சு, அவங்க கிட்ட அதைச் சொல்லாம, புத்தகம் மூடிய மயிலிறகாக யார்கிட்டயும் சொல்லாம, பாக்கெட்டில காச ஒளிச்சு வச்சிருக்க மாதிரி, காதல ஒழிச்சு வச்சாங்கன்னா அதுக்குப் பேருதான் பாக்கெட்டிங்காம் (pocketing). சரி... அப்ப சாஃப்ட் லாஞ்சிங்னா (soft launching)? நமக்கு தெரிஞ்சதெல்லாம் ராக்கெட் லாஞ்சிங் தான். அது என்ன சாஃப்ட் லாஞ்சிங்னு கேட்குறீங்களா...? ஒரு வழியா நீங்களும் ஒரு பொண்ணு கூட அல்லது பையன் கூட கமிட் ஆகிட்டீங்கன்னா, டைரக்டா சோசியல் மீடியால எல்லாருக்கும் ரிவீல் பண்ணாம, அவங்களோட கைகோர்த்து ஒரு ஃபோட்டோ, அவங்களும் நீங்களும் ஒரே மாதிரி டிரஸ் பண்ணிட்டு ட்வின்னிங்ல (twinning) ஒரு ஃபோட்டோ, அதுக்கப்புறம் அவங்களுடைய ஃபேஸ் ரிவீல் பண்றதுன்னு.... soft launching கொஞ்சம் கொஞ்சமா உங்களுடைய கேர்ள் ப்ரண்டையோ பாய் ப்ரண்டையோ மத்தவங்களுக்கு அறிமுகப்படுத்துனீங்கனா அதுதான் சாஃப்ட் லாஞ்சிங்காம்.. இந்த மாதிரி சாஃப்ட் லாஞ்சிங் பண்ணனும்னு உங்களுக்கும் ஆசையா இருக்கலாம்.. ஆனா அதுக்கு முதல்ல கமிட் ஆகணும் பிரண்ட்ஸ்.. அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க...! தளபதி : `ஏன்னா நீ என் நண்பன்..!’ - ஒரு 2K கிட்டின் `தளபதி' ரீ-ரிலீஸ் தியேட்டர் அனுபவம் ஜென்சியின் காம்ப்ளிமெண்ட்ஸ்கள்... ரொம்ப நாள் கழிச்சு உங்க ஃபிரண்டு உங்களைப் பார்க்கும் போது எப்படி க்லோவப் (glow up) ஆனன்னு கேக்குறாங்கன்னா ... ஒன்னும் இல்ல எப்படி இருந்த நீ இப்படி டிரான்ஸ்பார்ம் ஆயிட்டன்னு கேட்கிறதா அர்த்தமாம். பதிலுக்கு நீங்களும் இந்த ட்ரெஸ்ல நீ சூப்பரா இருக்க அப்படிங்கிறதை யூ ஏட் இட் . (You ate it ) னு சொல்லலாம். அதாவது தூக்கி சாப்பிட்ட போ... பின்னிட்ட போ அப்படிங்கற தான் இப்படிச் சொல்றாங்க... pookie ஹேர் கிளிப்ல இருந்து போடுற செருப்பு வரைக்கும் எல்லாத்துலையும் பிங்க் தான் சூஸ் பண்ணுவேன்னு ரொம்ப கேர்லியா இருந்தாங்கன்னா அவங்கள பிரெப்பி (preppy) ன்னு கூப்பிடலாம். இந்த ஃபீல்டுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்லப்பா... அப்படின்னு யாருக்காவது ஸ்பெஷல் காம்ப்ளிமெண்ட் கொடுக்கணும்னா OGன்னு சொல்லலாம். OG ன்னா ஒரிஜினல் கேங்ஸ்டர்னு (original gangster) பயங்கரமான அர்த்தத்தை வச்சிருக்காங்க ஜென்சி கிட்ஸ். இந்த வேர்டு எல்லாருக்குமே தெரிஞ்சி இருக்கலாம். இதுதான் பூக்கி (pookie) அப்படிங்கிற இந்த வார்த்தை. சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல வர்ற ஹ ..ஹா..ஹாசினி மாதிரி உங்க லைஃப்ளையும் யாராச்சும் க்யூட்டா பண்றேன் பேருல அட்ராசிட்டிஸ் பண்ணா அவங்கள பூக்கின்னு செல்லமா கூப்பிடலாம். அதேபோல அன்பான நபர்களையோ அல்லது செல்லப் பிராணிகளையோ குறிக்கிற வார்த்தையாவும் இந்தப் பூக்கி (pookie) இருக்கு. இதுல எந்த ஜென்சி டர்ம்ஸ் கேட்கவே ரொம்ப இன்ட்ரஸ்டிங்காவும் யூனிக்காவும் இருந்ததுன்னு கமென்ட்ல சொல்லுங்க.. Vadivelu: 2k கிட்ஸ் மிஸ் செய்யக் கூடாத வடிவேலு படங்கள்! #BirthdaySpecial சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Story TV Aims for 100 Million Users with 800+ Microdramas by 2026
Bengaluru: Story TV, the micro drama streaming platform from Eloelo Group, is set to dramatically expand its footprint after a strong start. Having launched 200 micro dramas in just 60 days and crossed 5 million users, the platform now aims to release 800+ micro dramas and reach 100 million users within the next year. The micro dramas span genres such as romance, horror, and crime, featuring popular actors including Chetan Hansraj in Mafia Don, Kinshuk Vaidya in Death Clock, and Ayub Khan in Pyaar Ka Bharosa. Saurabh Pandey, Founder and CEO, Story TV, said, “Currently, the ecosystem is largely dependent on globally popular storylines, but this is changing fast. As a platform, we have seen firsthand how local themes and stories can scale massively, given our diverse population and interests. To achieve this, we are bringing on board some of the most talented actors and creative forces in the industry.” He added, “For us at Story TV, micro drama is all about bringing TV at the swipe of your fingertips - the same emotions, twists, and cliffhangers that people grew up watching on TV via soap operas or movies, but compressed into a vertical format that fits perfectly with today’s scrolling habits.” Targeting young adults aged 18–35, who spend around 75 minutes daily on the platform, Story TV has a strong female viewership of over 40%, with Uttar Pradesh, Kolkata, and Maharashtra among its key markets. To support this ambitious growth, Story TV is onboarding more production houses, building a team of storytellers and industry veterans, and expanding its workforce to produce high-quality, relatable micro dramas for Indian audiences.
Lokah: க்யூட்டான காதலி `டு'லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!
மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா. இந்த படத்தின் காட்சியமைப்பும், கதை சொல்லும் விதமும் தரமும் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது. மின்னல் முரளி என்ற அட்டகாசமான சூப்பர் ஹீரோ படத்துக்குப் பிறகு, தங்கள் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது மலையாளம் சினிமா. Lokah Chapter 1 லோகா 100 கோடி வசூல் செய்த முதல் தென்னிந்திய பெண் மையத் திரைப்படம். சந்திராவாக சாதித்து காட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்! கல்யாணி பிரியதர்ஷனை தெரியுமா? கேரளத்தில் பெருமளவில் கொண்டாடப்பட்ட சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது தந்தை பிரியதர்ஷன் மோகன்லால், மம்முட்டியை இயக்கி வெற்றிப்படங்கள் வழங்கியவர். தாய் லிஸ்ஸி லக்ஷ்மி தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை. கல்யாணியின் சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்ப பின்னணியே அவருக்கு பல வசதிகளை வழங்கியிருக்கும் என்பதுடன் அதைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தையும் கொடுத்திருக்கும். பிருத்விராஜ், ஃபஹத் பாசில் வரிசையில் இரண்டாம் தலைமுறை சினிமாக்காரராக கலக்கி வருகிறார் கல்யாணி. Kalyani Priyadharshan கல்யாணியின் பெற்றோர் அவரும் சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென நினைக்கவில்லை. சினிமாவில் ஜொலிக்க கடினமாகவும் அப்ரபணிப்புடனும் உழைக்க வேண்டியிருக்கும் என்பதனால் அவர்கள் தயங்கியதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். நியூயார்க்கில் உள்ள பர்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் கட்டடக்கலை வடிவமைப்பாளர் (architecture) பட்டம் பெற்றார். அது உலகிலேயே சிறந்த கட்டடக்கலை கல்லூரி எனப் போற்றப்படும் வளாகம். அமெரிக்காவில் இருக்கும்போதே டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் கல்யாணி. வித்தியாசமான கதைகள், விவேகமான நடிப்பு! 2017ம் ஆண்டு தனது 24 வயதில் ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் கல்யாணி. அகில் அக்கினேனியுடன் நடித்த அந்த படம் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கல்யாணியின் நடிப்பு பேசப்பட்டது. சிறந்த அறிமுகத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். Kalyani Priyadharshan தமிழில் அவர் நடித்த ஹீரோ திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், மாநாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மெஹரசைலா பாடலுக்கு அவரது க்யூட்டான நடனம் ரசிகர்கள மெச்சப்பட்டது. மலையாளத்தில் கல்யாணியின் முதல் படம் வரனே அவஷ்யமுண்ட். துல்கர் சல்மான் தயாரிப்பில், துல்கர் உடன் இணைந்து நடித்தார் கல்யாணி. அதில் சுரேஷ் கோபியும் சோபனாவும் முதன்மைக் கதாபாத்திரங்கள். கல்யாணியை தங்கள் வீட்டு பெண்ணாக வரவேற்றது மல்லுவுட். Kantara A Legend: 250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.. - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன? திரைத்துறைகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கல்யாணியின் முகம் பரிட்சயமானதும் வால் பேப்பரானதும் ஹிருதயம் படத்தின் மூலம்தான். எல்லா ஆண்களும் தவமிருக்கும் ஒரு காதலி பாத்திரத்தை கட்சிதமாக கைப்பற்றியிருப்பார் கல்யாணி. பிறகு ஸ்டைலிஷான தல்லுமாலா! பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் ஜோடி போடுவது மட்டுமே நடிகைகள் வளர வழி இல்லை என, இவரது கதைத் தேர்வுகள் நம்பிக்கை அளித்தன. புரோ டாடி, சித்ரலகரி படங்களில் வித்தியாசம் காட்டினார். Kalyani Priyadharshan மலையாள சினிமாவுக்கு இது மற்றொரு நன்னாள்! சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது லோகா ஒரு சுயாதீன படமாக தொடங்கப்பட்டது என்றார் தயாரிப்பாளர் துல்கர் சல்மான். இப்போது அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா வரை நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவைக் கொண்டாடுகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளில் பணிவுடன் அமர்ந்து ஒரு வரியில் பதில் சொல்லும் கல்யாணியின் நடிப்புதான் பேசுகிறது, பேச வைக்கிறது. மலையாள சினிமாவுக்கு லோகா, ககனாசாரி போல, ஜல்லிக்கட்டு போல மற்றுமொரு வித்தியாசமான சுவாரஸ்யமான திரைப்படம். கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. ஜூனு முதல் சந்திரா வரை தன் தனி வழியில் பயணிக்கிறார் கல்யாணி! Lokah: வீடியோ காலில் வாழ்த்திய சூர்யா, ஜோதிகா - நஸ்லென் நெகிழ்ச்சி!
பண்டிகை சீசன் வந்தாச்சு.. ஆன்லைன் ஷாப்பிங் செய்வீங்களா? இதைக் கொஞ்சம் பாருங்க!
நோ காஸ்ட் EMI வசதியைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாமா வேண்டாமா? உண்மையில் அது ஒரு ஏமாற்று வேலையா?
எப்போதும் முதுகில் குத்துபவர்கள்…விராட் கோலியின் கேப்டன்சி குறித்து யுவராஜ் சிங் தந்தை பேச்சு!
டெல்லி : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், செப்டம்பர் 5, 2025 அன்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், விராட் கோலியின் கேப்டன்ஷி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விராட் கோலியின் தலைமையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த யோக்ராஜ், “வெற்றி, பணம் மற்றும் புகழ் உள்ள இடத்தில் நண்பர்கள் இருக்க முடியாது என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எப்போதும் பின்னால் […]
Madharaasi Movie Public Review | Sivakarthikeyan, Rukmini, Vidyut | A.R.Murugadoss | FDFS | Vikatan
காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?
சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார். கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார். காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 லட்சம் செலவாகும் எனப் பொய் கணக்குக் காட்டுகிறார். பல தடைகளைத் தாண்டி பணத்தைப் புரட்டும் முயற்சியில் காந்தியும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் கதிரும் களமிறங்குகிறார்கள். இறுதியில் திருமணம் நடந்ததா, கதிரின் வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது செரிஃப் இயக்கியிருக்கும் 'காந்தி கண்ணாடி' திரைப்படம். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? காதல், ஆக்ஷன், எமோஷன், காமெடி என விரியும் கதிர் கதாபாத்திரத்தில் காமெடிக்கும் மட்டும் பாதி பொருந்தியிருக்கிறார் பாலா. உருவக்கேலிகளைத் தவிருங்களேன் பாலா! முதுமையில் மனைவியிடம் பெருகும் காதல், மனைவியின் ஏக்கத்தைப் போக்கத் துடிக்கும் வைராக்கியம் எனப் படம் முழுவதும் எமோஷன் கண்ணாடியை மாட்டியிருக்கும் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் பொருந்திப் போனாலும், பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஓவர் டோஸ்! காதலனின் அக்கறைக்கு ஏங்கும் காதலியாக, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலுசேர்க்க முயல்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review லாங்க் ஷாட் மற்றும் இரவுநேரக் காட்சிகளால் பலம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. துண்டு துண்டாகச் சிதறும் காட்சிகளை நேர்க்கோட்டில் கோர்க்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் சிவானந்தீஸ்வரன். விவேக் - மெர்வின் இசை கூட்டணியில், 'திமிருக்காரி' பாடல் ஓகே ரகம். விட்டுப்போன எமோஷன்களைத் தன் பின்னணி இசையால் கொண்டுவர முயன்றிருக்கும் இந்த இசைக் கூட்டணி, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறது. KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' - நடிகர் பாலா பணம் பெரிதில்லை; காதலும் காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும் கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப். காந்தி தம்பதியின் அறிமுகம், அவர்களின் இளவயது காதல், கண்ணம்மாவின் ஏக்கம், கதிரின் அறிமுகம் என நேரடியாகக் கதைக்குள் நுழைந்தாலும், அதற்கான திரைக்கதை துண்டுதுண்டாக கோவையில்லாமல் மிதப்பதால் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review கதாபாத்திரங்களும் போதுமான ஆழமும் தெளிவுமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது பெரிய மைனஸ்! அதனால், திரைப்படத்தின் மையக்கதை அழுத்தம் பெறாமல், நாமே அதை யூகித்துக்கொள்ளும்படி அமைகிறது. பாலாவின் அபத்தமான உருவக்கேலிகளுக்கு இடையில், சில ஒன்லைன்கள் மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளை ஓரளவிற்கு ஆறுதலான ட்விஸ்ட்டைத் தருகிறது. KPY Bala: படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன் - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா இரண்டாம் பாதியிலும் முதல் பாதியின் பிரச்னைகளே வரிசை கட்டுகின்றன. பணத்தை மாற்றும் முயற்சியில் நடக்கும் காமெடி சம்பவங்களில் சில ஒர்க் அவுட் ஆக, மற்றவை திரை நேரத்தை நீட்டிக்க மட்டுமே உதவுகின்றன. பின்கதை, முன்கதை என மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில், காலவரிசையில் சில இடங்களில் தெளிவில்லை. க்ளைமாக்ஸில் அதீத எமோஷன் காட்சிகள் வரிசைக்கட்டி வந்தாலும், அவற்றை முன்னமே யூகித்துவிட்டபடியால், தேவையான தாக்கத்தைத் தராமல் அவை திரையை மட்டுமே நிறைக்கின்றன. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான கதாபாத்திரங்கள், மேலோட்டமான தொழில்நுட்ப ஆக்கம் போன்ற பல தூசிகளால் குவியமில்லாமல் மங்கலாகவே தெரிகிறது இந்த 'காந்தி கண்ணாடி'. KPY Bala: இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன் - கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Mumbai— Lighthouse Canton, a global investment institution, has announced the appointment of Pranob Gupta as Managing Director – Business Head, India Alternatives (Credit & Hybrid Strategies), as part of the continued expansion of its asset management business.With over 23 years of experience in alternative investments, Gupta will lead the growth of Lighthouse Canton’s India Alternatives funds platform, focusing on proprietary origination, investment management, and cross-border partnerships. His mandate includes scaling the firm’s credit and hybrid strategy offerings, a key focus area in India's rapidly expanding alternatives market.Prior to joining Lighthouse Canton, Gupta served as Managing Director and Chief Investment Officer at JM Financial Credit Alternatives platform. His career spans leadership roles at 360 One, KKR, and Kotak Alternates, with earlier positions at Deutsche Bank and Credit Suisse, building an impressive track record across the alternative investment spectrum.Welcoming the appointment, Sanket Sinha, Managing Director – Chief Executive Officer, Global Asset Management at Lighthouse Canton, stated, “We are pleased to welcome Pranob to Lighthouse Canton. India’s alternative assets market is estimated at around $400 billion AUM and projected to expand up to $2 trillion over the next decade, there’s a compelling opportunity to capture attractive risk-adjusted returns. Pranob’s appointment reinforces Lighthouse Canton’s conviction in India’s booming private credit market, a key driver for our Alternatives platform. His leadership will accelerate our India franchise growth and strengthen our Global Asset Management platform.” Commenting on his new role, Pranob Gupta added, “I am very excited to be a part of the tremendous growth journey of Lighthouse Canton. There is a huge scope for this platform to grow into a multi-billion-dollar Alternatives AUM franchise. The pan Asian and global nature of the firm opens up meaningful cross-border product and investor synergies. I look forward to this exciting journey.” Headquartered in Singapore, Lighthouse Canton operates across key financial hubs including India, the UAE, and the UK, managing over USD 4 billion in assets and advisory (as of December 31, 2024). The firm’s asset management division leverages proprietary platforms, advanced analytics, and integrated investment solutions to offer clients seamless access to global investment opportunities.The appointment further strengthens Lighthouse Canton’s momentum in India’s private credit market. Since entering the growth debt space in India, the firm has established significant institutional partnerships, including with NH ARP (Singapore entity of NH Securities, part of Korea’s NH Group) and Qatar Insurance Company (QIC), to co-invest in its private credit strategies.Lighthouse Canton’s asset management arm offers a wide array of strategies across hedge funds, private equity, real estate private equity, private credit, venture capital, growth debt, public equities, and global macros. Its expanding alternatives platform continues to play a vital role in fostering cross-border investment flows and supporting emerging sectors across Southeast Asia and India.
ஆசிரியர் தினத்தை பல்வேறு நாடுகள் எவ்வாறு கொண்டாடுகின்றன.. ஆச்சரியமூட்டும் தகவல்கள்!
ஆசிரியர் தினத்தை பல்வேறு நாடுகள் எவ்வாறு கொண்டாடுகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Deva: 'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான் - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன். நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். தேவா இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது. நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது. வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன் எனக் கூறியிருக்கிறார். Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
`StartUp'சாகசம் 39: Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? - மாற்று யோசனையில் சாதித்த Tomgo
Tomgo Agro Machines `StartUp' சாகசம் 39 சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்த இயந்திரங்களுக்குப் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை ஒரு வணிகமாக மாற்றியமைத்து, ஒரு புத்தாக்க நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த வாரம் நாம் காணவிருக்கிறோம். ஜேசிபி வளரும் நாடுகளில் கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் பெரும்பாலானவை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளைச் சீரமைத்தல், கழிவு மேலாண்மை போன்ற பணிகளாகும். அதுவே கிராமங்களில், சாலை அமைத்தல், நீர் மேலாண்மை, ஆறு மேம்பாடு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் இருந்துகொண்டே இருக்கும். இதற்காக, பெரும்பாலும் ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாடு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அதிக முதலீடு மற்றும் பெருகிவரும் போட்டி காரணமாக, Excavators சார்ந்த தொழில்களில் லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது. சாதாரணப் பார்வைக்கு இவற்றை நாம் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு, இத்தகைய சிக்கல்களே வாய்ப்புகளாக அமைகின்றன. 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) மர்பி விதிப்படி, ஒரு இடத்தில் சிக்கல் தீர்க்கப்படும்போது, அதே இடத்தில் இன்னொரு வாய்ப்பும் உருவாக்கப்படுகிறது. பெரிய மேலாண்மைப் பணிகளுக்கு ஜேசிபி போன்ற Excavators இயந்திரங்கள் தேவை என்றாலும், எல்லா இடங்களிலும் அதன் பயன்பாடும், செலவும் அதிகம். ஆகவே, Mini Excavators நிறைய தேவை இருக்கிறது என்பதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது. தமிழ்நாட்டில், பெரிய இயந்திரங்களுக்குப் பதிலாகச் சிறிய இயந்திரங்களை உருவாக்கி, அவற்றைச் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இந்தத் துறையில் ஆபரேட்டராகத் தொடங்கி, பின்னர் உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனமாக மாறி, அதன் பின் சிறிய இயந்திரங்களை உருவாக்கியும், பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக இயந்திரங்களை வடிவமைத்தும், தற்போது பெரிய நிறுவனங்களுக்காக ரோபோட்களையும் உருவாக்கி வரும் 'டாம்கோ அக்ரோ மெசின்ஸ்' (Tomgo Agro Machines) என்ற நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் நிறுவனர்களான தாமஸ் மற்றும் ரோணிக்கா மேரி அவர்களிடம் கேட்போம். `StartUp' சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை ``உங்கள் நிறுவனம் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு மலிவான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன? ``என் கணவர் தாமஸ் 5 வருடங்கள் ஜேசிபி (JCB) ஆபரேட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு, சொந்தமாக ஜேசிபி உதிரிபாகங்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது உதிரிபாகங்கள் வாங்க நிறைய பேர் வந்து போனதனால், அந்தத் தொழிலின் தேவை (demand) தெரியவந்தது. பழைய Excavators வைத்திருப்பவர்களும் எங்களைத் தேடி வந்து கொடுத்தனர். அது எங்களுக்கு ஒரு தொழிலாகவே மாறிப்போனது. நல்ல உதிரிபாகங்களை விற்பனை செய்துவிட்டு, தேவையில்லாத இரும்புகளை எடைக்கு போட்டு விடுவேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது, நிறைய பேர் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக்கூட எங்களிடம் விற்பனை செய்ய முன்வந்தனர். ஏன் இவ்வாறு என்னிடம் கொடுக்கிறீர்கள்? என்று கேட்கும்போது, அவர்கள், எனக்கு என் தொழிலுக்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று வாங்கினேன். ஆனால், யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் என்னால் அதைச் சமாளிக்க முடியவில்லை. விற்கவும் முடியவில்லை, என்று கூறினார்கள். அதனால், இதில் உள்ள பிரச்னையைப் புரிந்துகொண்டு, நாம் இதற்கு ஒரு தீர்வளித்தால் என்ன என்று யோசித்தேன். 'மாற்றம் ஒன்றே மாறாதது' அந்த மாற்றத்தை நமக்கானதாக எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அப்போதுதான், பெரிய Excavator-களுக்குப் பதிலாக சிறிய அளவில் இயந்திரங்களைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது, ஏனெனில் பெரிய இயந்திரங்கள் செலவு மிக்கது, அதே சமயம் அது ஓடாமல் நின்றுவிட்டால் அதன் ஓனருக்கு செலவும் அதிகம். இதற்கு மாற்றாக ஏன் சிறிய இயந்திரங்களை உருவாக்கக்கூடாது என்று ஆரம்பித்து, ஒரு சிறிய இயந்திரத்தையும் தயார் செய்தேன். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறிய இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் துறையில் காலடி பதித்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இதன் மூலம் முதல் ஆண்டில் நாங்கள் பெரிய அளவில் வருமானம் (revenue) எடுக்கவில்லை; மாறாக ₹8,000 நஷ்டத்தில் இருந்தோம். அடுத்தடுத்த தொடர்ந்த முயற்சிகளும், இயந்திரங்களில் அடுத்தடுத்த புதுப்பித்தல்களும் (updates) மூலமாக, இன்று மினி எக்ஸ்கவேட்டர் (Mini Excavator) என்ற இயந்திரம் வரை முழுமையாக்கி ஒரு முழுமையான மினி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இன்று இந்த நான்கு வருடங்களில் மொத்த விற்பனையில் ₹4 கோடியைத் தாண்டி உள்ளோம். ஜான்யுடெக் (Johnyutech), பாப்கேட் (Bobcat), மற்றும் கோல்ட் மைன்ஸ் (Gold Mines) போன்ற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு ரோபோக்களையும், அதை உருவாக்கும் இயந்திரங்களையும் உருவாக்கி வருகிறோம். `StartUp' சாகசம் 19 : `பெண் தொழில் முனைவோர்களுக்கு போதுமான நிதி’ - Pinke Capital நிறுவனத்தின் இலக்கு ``உங்கள் நிறுவனத்தின் இயந்திரங்கள் என்னென்ன துறைகளில் பயன்படுகின்றன? நீங்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் என்ன?” ``எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பான டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ரோவர் மற்றும் Standard Model Backhol மாடல்கள் நிறைய வேலைகளுக்குப் பயன்படுகின்றன. அவை விவசாயத்துறை, கட்டிடத்துறை, சுரங்கத் துறை, ரோபோட்டிக் மற்றும் உப்பளங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இத்துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்கான வேலைக்கு பெரிய ஜேசிபி வாங்குவது ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால், நம்மளுடைய இயந்திரம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு (budget-friendly) ரூ. 2 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு எட்டு பேரின் சம்பளத்தைக் குறைத்தாலும் ரூ. 4,000 மிச்சம். அதன்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடிகிறது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நம்மளுடைய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஒரு டன் எடைதான் இருக்கும். ஒரு மூன்று அடி அகலத்திலேயே வந்து போய்க்க முடியும். இதே பெரிய இயந்திரங்கள் துறையில் இருப்பதைப் பார்த்தால், ஏழரை அடி அகலம், ஏழு டன் எடை இருக்கும். ஆயிரம் இணைப்பு கருவிகள் இருந்தால் தான் அது ஒரு இயந்திரம் என்று சொல்வார்கள். ஆனால், நம்மளுடைய இயந்திரம் ஒரு 150 பொருள்கள் இருந்தாலே போதும். நமது இயந்திரம் 1.10 டன் எடை என்பதால், சின்ன இடங்களிலும் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும். அதோடு, கிணற்றுக்குள் எளிதாக இறங்கி குழி தோண்டும். எல்லா வேலைகளுக்கும் இது சிறப்பான விதத்தில் பயன்படும். ``பெரிய இயந்திரங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்கள் சிறிய இயந்திரங்கள் எவ்வாறு செய்கின்றன? இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள்?” ``எங்களுடைய இயந்திரங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய டிராக்டர் ஏற்றுதல் (tractor loading), இரண்டு யூனிட் டிப்பர் ஏற்றுதல் (tipper loading), 5 அடி ஆழமுள்ள குழி தோண்டுதல், பைப்லைன் அமைத்தல், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைக்க, கிணற்றுக்குள் இறங்கி கிணறு வெட்ட என்று பெரிய இயந்திரங்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட நம்முடைய இயந்திரம் செய்ய முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``உங்கள் நிறுவனம் உருவாக்கிய இயந்திரங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன?” ``எங்களுடைய இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு அதிக ஆட்களை வைத்து வேலை செய்யும் கூலி மிச்சமாகிறது. உடல் உழைப்பு மிச்சமாகிறது. மேலும், விரைவாக அந்தக் கால சூழ்நிலைகளுக்குள்ளேயே வேலையை முடிக்க முடிகிறது. இதனால், அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் செய்யக்கூடிய நிலைமை விவசாயிகளுக்குச் சுலபமாக அமைகிறது. தினமும் வேலையாட்கள் வருகிறார்களா அல்லது வரமாட்டார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், உற்பத்தியும் அவர்களுக்கு அதிகமாகிறது; வருமானம் இரட்டிப்பாகிறது. அவர்களுடைய வேலைகள் முடிந்த பின்பு, மற்ற தோட்டங்களுக்கும் அவர் வாடகைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பணியையும் இதன் மூலம் செய்யலாம். `StartUp' சாகசம் 23 : `50 லட்சத்திற்கும் மேல் பயனாளர்கள்..!’ - ஓம் தமிழ் காலண்டர் செயலியின் கதை ``இயந்திரங்கள் என்றாலே, விற்பனைக்கு பிந்தைய சேவைதான் (after-sales service) மிக முக்கியமானது. அதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?” ``நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால், எங்களிடம் போதுமான டீலர் (dealer) அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் (distributor) தற்போது இல்லை. எங்களை நம்பி வருகிறவர்கள் எல்லோரும் ஏற்கனவே வாங்கியவர்களின் பரிந்துரையின்படியே வருகிறார்கள். ஏனெனில், நாம் இயந்திரத்தைத் தயாரிப்பது முக்கியமல்ல. நாம் வாடிக்கையாளரிடம் அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்குத் தேவையானபடி இயந்திரத்தைத் தயாரித்துக் கொடுத்து, அவருக்கு அடுத்தபடியாகச் சேவை (service) கொடுத்து, அவரிடம் நெருக்கமாக உள்ளதாலேயே அடுத்தடுத்த ஆர்டர்கள் (orders) எங்களுக்கு வருகின்றன. அதனால், தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் சேவைக்காகவே தனியாக ஒரு குழுவை (team) அமைத்துள்ளோம். சேவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வரும்போது, அதை சேவை குழு வந்து கவனித்து, உதாரணத்திற்கு, 7200001901-ல் இருந்து 7200001905 என்று முடியும் அந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் அழைப்பு (call) செய்து தகவலைத் தெரிவிப்பார். உடனே, அந்தக் குழு அதைக் கவனித்து, சரியான விதத்தில் பயன்படுத்தி, சேவை தந்து கொண்டு போவதால், மிகவும் நல்ல முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் (review) கிடைத்துள்ளன. ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடமும் முதலீடும் தேவை. உங்கள் ஆரம்பகால முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? உங்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்ததா?” ``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடம் தேவைதான். ஆனால், நாங்கள் எங்களது பிறந்த ஊரிலேயே, சொந்த கிராமத்திலேயே குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்லிலேயே தொடங்கினோம். இது திண்டுக்கல்லில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்களது சொந்த இடத்தில் தொடங்கியதால், திண்டுக்கல் நகரத்திற்கு (city) வருவதற்குக்கூட 17 கிலோமீட்டர் ஆகும். எங்களுடைய சொந்த இடத்தையே முதலீடாகக் கருதி, அந்த இடத்திலேயே நிறுவனத்தைத் தொடங்கினோம். இன்று வரை அதே இடத்தில் இருக்கிறது. இந்த கிராமத்தில் இருந்தே எங்களால் 300 இயந்திரங்களை 15 மாநிலங்களில் இருந்து 35 மாவட்டங்கள் வரை சென்றடைய முடிந்திருக்கிறது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்அப் (Startup) என்பதால் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ஆரம்ப காலத்தில் நாங்கள் கணவன் - மனைவி இருவரும் எந்தவித அனுபவமும் இல்லாமல், எங்களது சொந்த முதலீட்டை மட்டுமே நம்பித் தொடங்கியதால், நிறைய அரசு பற்றிய திட்டங்கள் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. எனவே, எங்களுடைய முதலீட்டையே பெரிய முதலீடாகக் கருதி, உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்ப காலத்தில் செய்தோம். நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்களில், ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India), Forge, ஸ்டார்ட்அப் டி.என் (Startup TN) ஆகியவற்றின் உதவியால் நிறைய திட்டங்கள் பற்றி அறிய முடிந்தது. அவற்றில் ஒன்றான சிப்காட் (SIPCOT) திட்டத்தில் விண்ணப்பித்து, அதில் ரூ. 20 லட்சம் மானியம் (grant amount) Forge வழியே கிடைத்தது. அதன் மூலம் மினி எக்ஸ் கிரைண்டர் (Mini Ex Grinder) என்ற இயந்திரத்தை உருவாக்கினோம். `StartUp' சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி ``உங்கள் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? குறிப்பாக, 30% வரை எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் குறித்து விளக்க முடியுமா?” ``நடைமுறையில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் வரை டீசல் பயன்படுத்தும். எங்களது டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் மட்டுமே பயன்படுத்தும். இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு நல்ல முறையில் நடக்கிறது. இதையே ஈ.வி பேட்டரி (EV battery) மூலமாகவும் இப்பொழுது தயாரித்து கொடுத்து வருகிறோம். இதன் மூலமாக அரசின் கிரீன் இந்தியா (Green India) திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் எரிபொருள் சேமிப்புக்காகவும் பயன்படுத்த முடியும். டாம்கோ அக்ரோ மெசின்ஸ் இயந்திரம் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு. ஏனென்றால், அவர்கள் போட்ட முதலீட்டை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே வருமானமாக அவர்களால் எடுக்க முடியும். ஆகவே, இது சிறந்த முதலீடு. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ``எதிர்காலத்தில் டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வை என்ன? நீடித்த இயந்திரங்களை உருவாக்குவதில் உலகளாவிய விற்பனையாளராக மாறுவதற்கான உங்கள் இலக்குகள் என்ன?” ``அடுத்த தலைமுறைக்கானதாக நாங்கள் இப்போது ஈ.வி (மின்சாத்தில் இயங்கும் இயந்திரங்கள்) துறையில் கால் பதித்திருக்கிறோம். இதனால், எங்களுக்கு இந்த கார்பன் வெளியேற்றத்தைக் (carbon emission) குறைப்பதில் ஈ.வி-யில் ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த ஈ.வி-யுடன் சேர்ந்து நாங்கள் ஆட்டோமேஷன் (automation) மற்றும் ஏ.ஐ டெக்னாலஜியையும் (AI technology) பயன்படுத்தி, ரிமோட்டில் (remote) இயங்குவது, தானாக இயங்கக்கூடிய வகையிலெல்லாம், இப்போது ரோபோ (robot) முறையில் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். இதனால், எங்களுக்கு மிகப்பெரிய ஆர்டர்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக இந்தியச் சந்தைகளில் மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் சந்தைகளிலும் எங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. எங்களுடைய தனித்துவமான கண்டுபிடிப்பினால், நாங்கள் உலகளாவிய சந்தைகளில் கால் பதிப்போம் என்பதுதான் எங்களது அடுத்த நிலைமைக்கான நோக்கமாக இருக்கிறது. தற்போது வரைக்கும் பார்த்தால், ஜே.எஸ்.டபிள்யூ (JSW), ஹிண்டால்கோ (Hindalco), ஆதித்யா பிர்லா (Aditya Birla) இவர்களுக்கெல்லாம் நாங்கள் ஆட்டோமேஷன் துறையில் உள்ளே போய், சில ரோபோக்கள் உருவாக்கி கொடுத்திருக்கிறோம். இதுதான் இந்தியாவில் முதன்முறையாக நாங்கள் கொடுத்திருக்கும் ரோபோ. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் பார்த்தால் இதுதான் முதல்முறை. முதல்முறையான ஒரு இயந்திரத்தைக் கொடுத்திருப்பது உலக அளவில் முதன்மையானது. இது Janu u tech என்று ஒரு நிறுவனம் மூலமாக நாங்கள் இணைந்து இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இன்று வரைக்கும் எங்களுக்கு ஒரு ரூ. 16 கோடி அளவுக்கு ஆர்டர்-க்கான ஒப்பந்தம் (MoU) கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. டாம்கோ அக்ரோ மெசின்ஸ் எதிர்காலம் என்பது நிலையான வளர்ச்சி இலக்குகளுக்குக் (Sustainable Development Goals - SDGs) கீழான 17 கோல்களுக்கு தீர்வு தருவதுதான் இந்தத் தலைமுறையை அடுத்த தலைமுறை பார்ப்பதற்குரிய வழிவகைகள் செய்ய முடியும். அதில், காலநிலை நடவடிக்கைக்கு (climate action) அந்த எஸ்.டி.ஜி. கோல்ஸுக்குக் கீழ்தான் நாம் மின்சார வாகனங்கள் உருவாக்குவது மூலமாக பசுமை சக்தி, பசுமை எரிபொருள், கார்பன் வெளியேற்றம், ஜீரோ கார்பன் வெளியேற்றம் ஆகியவற்றின் திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்தது, கிராமப்புறப் பகுதிகளிலிருந்து, நாம் பிறந்த இடம் அதே கிராமத்தில் குட்டத்துப்பட்டி என்ற அதே கிராமத்திலிருந்து நாம் செய்வது மூலமாக இந்த கிராமப்புறப் பகுதியில் இருப்பவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் (job employment) மற்றும் பெண்கள் மேம்பாட்டையும் (women empowerment) செய்து, நமது தயாரிப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு வருமானத்தை உருவாக்கும் அந்த ஒரு செயலிலும் ஈடுபட்டு வருகிறோம். (சாகசம் தொடரும்) `StartUp' சாகசம் 28: ரூ.50 டு ரூ.10 லட்சம்; 150+ விவசாயத்துறை உபகரணங்கள்- கோவை கிளாசிக் இன்டஸ்ட்ரீஸ்
நெருங்கும் தேர்தல்…ஜேர்மனியில் ஒரே கட்சியில் 7 வேட்பாளர்கள் உட்பட 16 பேர்கள் மரணம்
ஜேர்மன் மாகாணம் ஒன்றில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தொடர்ச்சியாக வேட்பாளர்கள் மரணமடையும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பேசு பொருளாக ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலேயே உள்ளாட்சித் தேர்தல்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இதுவரை 16 வேட்பாளர்கள் திடீரென்று மரணமடைந்துள்ளனர். இதில் 7 வேட்பாளர்கள் AfD கட்சியை சேர்ந்தவர்கள். எஞ்சிய வேட்பாளர்கள் SPD, SDA, FDP, கிரீன்ஸ், விலங்கு நலக் கட்சி, UWG, Free Voters, வாக்கெடுப்பு கட்சி மற்றும் வாக்காளர் குழு உள்ளிட்ட கட்சியை […]
உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்கிறார் புடின்
உக்ரைனில் வெளிநாட்டுப் படைகள் வரவழைப்பது அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் இருக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் மேற்கத்தியப் படைகள் இருப்பது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்குப் பிடிக்கவில்லை. மேலும் அவை அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் பார்க்கப்படும் கூறினார். சில படைகள் உக்ரைனில் தோன்றினால் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் போது, அவை அழிவுக்கான சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும் என்ற உண்மையிலிருந்து நாங்கள் தொடர்கிறோம் என்று விளாடிவோஸ்டோக்கில் நடந்த ஒரு பொருளாதார மன்றத்தில் புடின் கூறினார். நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கும் முடிவுகள் எட்டப்பட்டால், உக்ரைன் பிரதேசத்தில் அவர்கள் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் அங்கில்லை என்றால் அது அமைதிக்கு முற்றுப்புள்ளி என்று புடின் கூறினார். நேற்று வியாழக்கிழமை, 26 நாடுகள் போருக்குப் பின்னர் பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, நிலம், கடல் மற்றும் வான்வழிப் படைகளை உள்ளடக்கிய படைகளை நிலைநிறுத்துவதாக உறுதியளித்தன. இதனையடுத்தே புடினின் பதில் வெளிவந்துள்ளது. நேட்டோவின் விரிவாக்கம் உக்ரைனை ஆக்கிரமித்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது என்று புடின் வாதிட்டார். கிழக்கு நோக்கி கூட்டணியின் விரிவாக்கம் ரஷ்ய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறார். உக்ரைனுக்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க நேட்டோவின் முயற்சி நமது நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. அதனால்தான், நமது எல்லைகளுக்கு அருகில், உக்ரைன் மண்ணில் வெளிநாட்டு ஆயுதப் படைகள், நேட்டோ துருப்புக்கள் இருப்பதை அச்சுறுத்தலாக நாங்கள் கருதுகிறோம் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் அரசு நடத்தும் TASS செய்தி நிறுவனம் தெரிவித்த கருத்துக்களில் தெரிவித்தார். இது எங்களுக்கு ஒரு அச்சுறுத்தல், ஏனென்றால் நேட்டோ ரஷ்யாவை அதன் எதிரியாகக் கருதுகிறது. மேலும் இது அதன் ஆவணங்களில் பிரதிபலிக்கிறது. இது நடக்க நாங்கள் அனுமதிக்க முடியாது. மேலும் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அனைத்தையும் நாங்கள் செய்வோம் என்று பெஸ்கோவ் கூறினார்.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறந்த சேவையை வழங்கக்கோரிப் போராட்டம்
சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி இன்று வைத்தியசாலையின் முன்பாக பொது மக்களினால் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும அமைச்சரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதன்போது “வைத்தியசாலையில் சிறந்த சேவையை உறுதிப்படுத்துங்கள்” “திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது” “எலும்பு முறிவுக்காக தனியான களம் வேண்டும்” “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யுரூநு கட்டடம் திறக்கப்பட வேண்டும்” “வைத்தியர்களுக்கு விடுதி வேண்டும்” “சிற்றூழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுங்கள்” “பிரசவத்திற்காக வரும் தாய்மார்களை தகாத வார்த்தைகளால் பேசாதீர்கள்” நிலத்தில் காட்போட் அட்டையில் படுக்கும் நிலை வேண்டாம்” போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படடிருந்தது. குறித்த மகஜரில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் தரமானது குறித்த வைத்தியசாலையின் தரத்திற்கேற்ப இல்லை எனவும் இதனாலேயே பல சிரமங்களுக்கு நோயாளிகள் முகம் கொடுத்து வருவதாகவும் எனவே வைத்திசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தரமான சேவையை நோயாளிகள் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
boAt and Zomato Amp Up Ganpati Celebrations with TRILOK’s Electric Take on “Sukhkarta Dukhharta”
Mumbai- In a bold celebration of Mumbai’s vibrant Ganesh Chaturthi festivities, TRILOK, the AI-led music collective known for fusing Indian roots with global sounds, has released a powerful reimagining of the iconic Ganpati aarti “Sukhkarta Dukhharta.” The track delivers a high-energy blend of rock, electronic beats, and desi percussion, creating a sound that is both deeply devotional and unmistakably street-ready.The launch is supported by boAt, India’s leading audio wearable brand, and Zomato, the country’s prominent food ordering and delivery platform. Together, they’ve amplified the reach and cultural impact of the campaign, turning it into one of the most anticipated content releases of this Ganpati season. The music video also features popular actor-creator Neel (@justneelthings), adding to its star appeal and visual dynamism. “Ganpati is all about music and devotion, the very spirit that our collaboration with Trilok has captured and celebrated over the past year. As we cherish these little moments of togetherness, boAt is happy to have always been able to provide a platform for local talent to truly shine, and we hope this initiative brings out the best of their potential this time as well,” said a boAt spokesperson. The video is a vibrant love letter to Mumbai, capturing the city in full festive mode — crowds dancing, dhols resonating through the streets, and bursts of color painting the air. Zomato Delivery Partners are seen celebrating the spirit of the festival, joining in the city’s iconic Visarjan processions. TRILOK rides through the streets on a decorated truck, jamming live with percussionists and connecting directly with the people.With its raw energy and innovative sound, the track offers a modern tribute to tradition, bridging the gap between the sacred and the contemporary.https://www.youtube.com/watch?v=vBYgQZa45kU
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்!
பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை மூதூரில் ஒரு பாரிய கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.இப்பேரணி மூதூர் அக்கரைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்து, நடைப்பவனாக மூதூர் பிரதேச செயலாளர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் நேரடியாக பிரதேச செயலாளரை சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்ட மனிதாபிமான சிக்கல்கள் குறித்து தங்களது கவலைக்குரிய கோரிக்கைகளை மகஜராக கையளித்தனர். பேரணியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள், பலஸ்தீன மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், பலஸ்தீனை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உறுதியான கோஷங்களை எழுப்பினர். இப்பேரணியில் பொதுமக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது இஸ்ரவேல் இராணுவத்திற்கு எதிர்ப்பு காண்பித்தனர்.இந்நிகழ்வானது மக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அமைதியாக நடைபெற்றது.
எல்ல பேருந்து விபத்து தொடர்பில் சாரதியின் உதவியாளரின் வாக்குமூலம்
எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ”நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன். வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர் கூறினார். நான் கீழே சென்றேன், அனைவரையும் கீழே இறங்கி இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என கூறினேன். எனக்கும் அதிகம் நினைவில் இல்லை. பேருந்து பலத்த சத்தத்துடன் இரண்டு முறை பாதுகாப்பு வேலியில் மோதி பள்ளத்தில் வீழ்ந்தது. மக்கள் பேசும் சத்தம் கேட்டு […]
இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்
இலங்கையை உலுக்கிய எல்ல கோர விபத்தில் பேருந்தானது 1000 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு
தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மதுரை மாவட்டம் கிழ பனங்காடியைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், கோழித்தீவனம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். பரவையில் உள்ள சேமிப்புக் கிடங்கிலிருந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி நாமக்கல்லில் உள்ள சுரேஷ் என்பவரின் கோழிப்பண்ணைக்கு கோழித்தீவனம் தயாரிக்கும் 13, 400 கிலோ குருணையை உரிய ஆவணங்களுடன் வாடகை வாகனத்தில் அனுப்பி வைத்தேன். கொடைரோடு டோல்கேட் அருகே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையிலான போலீசார்கள் வாகனத்தைச் சோதனை செய்துள்ளனர். டிரைவர் அனைத்து ஆவணங்களையும் காண்பித்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையளர் சுரேஷுக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் சுகுணா நேரில் வரச்சொல்லியுள்ளார். அவர் உடனே எனக்குத் தகவல் சொன்னதால் நான் உடனே இன்ஸ்பெக்டர் சுகுணாவைத் தொடர்புகொண்டு வாகனத்தில் உள்ளது கோழித்தீவனம் தயாரிக்கப் பயன்படும் குருணைதான் என்று விளக்கமாகக் கூறியபோது போனைத் துண்டித்துவிட்டார். பின்பு என்னைத் தொடர்பு கொண்டவர், 'மேலிட அழுத்தம் காரணமாக வழக்குப்பதிவு செய்தே ஆக வேண்டும், இந்த குருணையைக் கொள்முதல் செய்தவர், வாங்குகிறவர், டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கொள்கிறேன், உங்களை மட்டும் வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு ரூ 5 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்' என்றார். Chanda kochhar: `லஞ்சம் வாங்கியது உறுதி' - ICICI வங்கி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஊழல் அம்பலம் லஞ்சம் நான் உடனே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்குப் பேசினேன், அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் பேசச் சொன்னார்கள். உடனே அலுவலகத்துக்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினேன். பின்பு அவர்கள் சொன்னதுபோல் குடிமைப்பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுணாவை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர் பேசியதை ரிகார்ட் செய்து கொண்டு வந்து கொடுத்தேன். இதை ஒரு லஞ்ச ஒழிப்புத்துறை காவலரும் தெரியாமல் கண்காணித்தார். பிறகு இன்ஸ்பெக்டர் சுகுணாவிடம் முதலில் ஒரு லட்சம் தருகிறேன், இரண்டு நாட்கள் கழித்து இரண்டு லட்சம் தருகிறேன் என்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியதுபோல் பேசியதையும் பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் கீதா ரூபினியிடம் கொடுத்தபோது, 'சீரியல் எண்களைக் குறிக்க வேண்டும், அதனால் இன்ஸ்பெக்டருக்குப் பணம் கொடுக்க செல்லும் முன் எங்களிடம் பணத்தைக் கொடுத்து வாங்கி செல்லுங்கள்' என்று சொன்னதால் அதன்படியே கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஒரு லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் இல்லை, பின்பு போய் கேட்டதற்கு என்னிடம் ஒரு லட்சத்தைத் தந்துவிட்டு, 'உயரதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டார்கள். அதனால் கவலைப்படாமல் செல்லுங்கள்' என்று கூற, நானும் நம்பிக்கையுடன் வந்துவிட்டேன். ஆனால், கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுக்காததால் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் சுகுணா, டிரைவரை மிரட்டி வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து, ரேசன் அரிசி கடத்தியதாக என்னையும் குற்றவாளியாகச் சேர்த்துவிட்டார். உயர் நீதிமன்றம் மதுரை கிளை இன்ஸ்பெக்டர் சுகுணா லஞ்சம் கேட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்தப் பொய் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் புகாரைத் திரும்பப் பெற வேண்டுமென்று சில போலீசார் என் வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர். எனவே இந்த வழக்கிலிருந்து என்னை விடுவித்தும், லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்துள்ள என் புகாரை சிபிஐ விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, இந்த மனுவிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தார். கரூர்: `பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்ய ரூ.5,000' -லஞ்சம் வாங்கிய தாசில்தார் சிறையில் அடைப்பு Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
எல்ல பேருந்து விபத்தில் திருமணமாகி இரு மாதங்களேயான ஆண் ஒருவர் பலி
எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில், “எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார். எனது கணவர் […]
நகையை அடகு வைத்து கடன் வாங்கப் போறீங்களா? ரூல்ஸ் எல்லாம் மாறிடுச்சு!
நீங்கள் நகையை வைத்து 2.5 லட்சம் ரூபாய் கடன் வாங்க வேண்டும் என்றால் எவ்வவு நகையை அடகு வைக்க வேண்டும் தெரியுமா?
ஓணம் பண்டிகை அன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்:வயிராற வாழ்த்தும் ரசிகர்கள்
ஓணம் பண்டிகை நாளில் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை சாப்பாட்டு பிரியர்கள் எல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஓணம் பண்டிகைக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் என்ன தொடர்பு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இலங்கையில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப் பாதையில் இருந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
YES BANK Celebrates Festive Season with ‘Zero Means More’ NRI Homecoming Campaign
Mumbai, September 5, 2025: As part of its annual festive initiative, YES BANK has launched the latest edition of its NRI Homecoming campaign, designed to meaningfully engage with Non-Resident Indians (NRIs) during the peak “homecoming season.” This is a time when many NRIs return to India to celebrate traditional festivals with their families.Focusing on digital visibility, product-led messaging, and cultural connection, the campaign aims to showcase the bank’s exclusive offerings for NRIs through storytelling that merges emotional appeal with tangible product benefits.At the heart of this year’s campaign is the ‘Zero Means More’ proposition, highlighting the core benefits of the YES NRI Savings Account for New-To-Bank (NTB) customers: Zero forex markup on USD remittance Zero banking charges Zero cross-currency markup on international debit card transactions Rooted in themes of warmth, celebration, and abundance, the campaign brings alive the emotional and financial advantages of banking with YES BANK. One of the major regional highlights of the campaign was the Onam celebration, used as a cultural anchor to drive the theme forward. “As a Pan-India bank, we celebrate local traditions, regional flavours, and festive moments deeply rooted in family values alongside our customers. Staying true to our ethos of Life Ko Banao Rich, we go beyond banking by becoming part of their everyday lives, transforming product features into meaningful benefits that enrich their journey, while crafting conversations with the power of GenAI,” said Nipun Kaushal, Chief Marketing Officer and Head CSR, YES BANK. Target Audience & ApproachThe campaign is strategically tailored to reach: Working professionals settled abroad Seafarers Parents of students studying overseas NRIs investing in India Leveraging Generative AI (GenAI), YES BANK has scaled its festive storytelling through advanced visual and motion treatments while maintaining creative consistency. The storytelling approach balances emotional connections—such as family and tradition—with functional benefits like cost savings.Performance Highlights Over 27.5 million impressions across targeted NRI audiences in the US and GCC regions More than 8.7 million impressions via vernacular outreach Over 18 million video views with an exceptional View-Through Rate (VTR) of 74%, exceeding the planned benchmark of 33% Strong resonance among 25–44-year-olds, underlining its appeal to younger global audiences ATL & Customer Touchpoints Featured on 1300+ ATM and CRM screens, plus digital signage at YES BANK House and 12 regional offices On-ground mall activations in Trivandrum (Lulu Mall) and Kochi (Forum Mall) drew 300+ visitors and generated 120+ leads in just three days Festive engagement is ongoing across NRI-focused branches, extending through Navratri and Diwali https://youtu.be/e7_OsEvA0uw
மாபெரும் சொத்து கொண்ட 10 அமைச்சர்- யாருக்கு, எத்தனை கோடி தெரியுமா? வெளியான டாப் 10 லிஸ்ட்
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் யார் யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிக சொத்துக்களுடன் இடம்பிடித்துள்ளனா் என்று பார்ப்போம்.
இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிவு –ஐ.நா. அறிக்கையின் எச்சரிக்கை
இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) சரிவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி முகமை (UNFPA) வெளியிட்டுள்ள ‘The Real Fertility Crisis’ என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, தற்போது இந்திய பெண்கள் சராசரியாக 1.9 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். இது, அடுத்த தலைமுறை மக்கள்தொகையை பராமரிக்க தேவையான 2.1 விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும். இந்த சரிவு எதிர்காலத்தில் இந்தியாவின் […]
எல்ல பேருந்து விபத்தால் மஹிந்தவும் கவலை
எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார். “துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான தருணத்தில் நாட்டின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் இருக்கும்,” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
coto names Tabi Bude as Chief Expansion Officer
Mumbai: India’s leading emotional wellness platform, coto, has announced the appointment of Tabi Bude as its new Chief Expansion Officer, marking a major milestone in the company’s mission to deliver expert-led emotional wellness services to a global audience.With over 20 years of international experience across industries such as media, consumer goods, technology, and software, Tabi brings a wealth of expertise in business scaling and strategic growth. His career spans roles in Germany’s dynamic start-up ecosystem, global leadership at Red Bull, and a C-level position at a Softbank Ventures-backed company in Silicon Valley. Most recently, he was at McKinsey & Company, where he co-led the global Business Building in Consumer Health practice and advised clients worldwide on executing high-impact growth strategies.In his new role, Tabi will be responsible for leading coto’s international expansion efforts, developing and executing strategies to scale the platform’s emotional wellness model across new markets while preserving its core mission of empowering users through access to expert guidance. “We’re excited to have Tabi join our leadership team. His global experience and passion for consumer-first solutions will be key as we accelerate coto’s international growth. With strong traction in Canada and the US, and upcoming launches in Australia and the Eurozone, we’re entering a pivotal phase of global expansion. Tabi’s leadership will help us scale faster and deepen our impact,” said Tarun Katial, Founder and CEO of coto. Speaking about his new remit, Tabi Bude said, “Throughout my career, I’ve been driven by a passion for building brands that create real impact. Stepping into this role at coto is an exciting opportunity and we aim to redefine emotional wellness by making it a mainstream service that empowers individuals globally. This mission is both an entrepreneurial challenge and a meaningful opportunity to positively impact millions of lives.” Tabi holds a business degree from WHU – Otto Beisheim School of Management and is currently based in Hamburg, Germany.With this strategic leadership addition, coto aims to further solidify its position as a frontrunner in emotional wellness, expanding its footprint across key international markets while staying rooted in its mission of delivering accessible, expert-led mental and emotional well-being support.
இந்தியாவின் முதல் மிகப்பெரிய ஏஐ நகரம் பெங்களூருவிற்கு அருகில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடலை கர்நாடகா அரசு வெளியிட்டு பெரிதும் கவனம் ஈர்த்திருக்கிறது.
இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது. அதனடிப்படையில் நேற்றையதினம் வியாழக்கிழமை காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித […]
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: காவல்துறையினர் விசாரணை!
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடும் வெள்ளம்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை வேலி சேதம்...நீரில் மூழ்கிய பிஎஸ்எஃப் சோதனை சாவடி!
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள வேலிகள் மற்றும் பிஎஸ்எஃப் சோதனை சாவடிகள் மூழ்கி சேதமடைந்தன.