SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

30    C
...

மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழப்பு

கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்- மருமகன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் கொல்லம் Nilamel பகுதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது 42), நேற்று முன்தினம் இரவு இவரது மனைவி சஜினா, மாமியார் ரஷீதா பீவி(வயது 58), தனது 2 குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றுள்ளனர். கார் டிரைவர் உட்பட 6 பேரும் மீன் குழம்பு சாப்பாடு சாப்பிட்டுள்ளனர். வரும் வழியில் ஷாஜி, அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு மயக்கம் ஏற்பட்டதுடன் […]

அதிரடி 20 Feb 2026 11:30 am

Prasar Bharati extends WAVES onboarding deadline for TV channels to March 31

New Delhi: Public broadcaster Prasar Bharati has pushed back the deadline for linear satellite television channels to apply for distribution on its OTT platform, WAVES, giving broadcasters time until March 31, 2026 (5 pm) to submit applications.The extension, announced on February 19, refers to the original November 17, 2025 invitation that sought applications from permitted and licensed satellite TV channels for onboarding onto the state-run streaming service. Prasar Bharati clarified that all submissions received during the intervening period will remain valid and be evaluated under the same process. Eligibility and application process The offer is open to satellite television channels holding valid Ministry of Information and Broadcasting permissions for downlinking and distribution in India, with applications restricted to entities applying for their own licensed channels. Interested broadcasters must email completed forms and supporting documents to ddfreedish@prasarbharati.gov.in by the revised deadline.Applicants are required to submit documentary proof of their channel’s genre and language classification; entries may be rejected where classification details are unclear or inconsistent. Commercial terms and ranking criteria Under the framework, selected channels will be streamed on WAVES for one year from the date of onboarding. Channels will be ranked within their categories based on DAVP rate cards, with priority given to the highest advertising rate across time bands.Prasar Bharati will carry the clean feed of successful channels and handle advertisement insertion on the platform. Net advertising revenue—after deducting costs such as transcoding, CDN charges and agency commissions—will be shared in a 65:35 ratio, with 65% accruing to the channel and 35% retained by Prasar Bharati.Broadcasters must supply an SCTE-35 or ad-marker-enabled feed to signal ad breaks. Any unsold advertising inventory will be used for promotions of Prasar Bharati and the respective streaming channels. Allotment timeline Channels selected through the process will receive a Letter of Allotment and will be required to execute the agreement with Prasar Bharati within 15 days of issuance. All other terms from the November 17 notice remain unchanged, the broadcaster said.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 11:29 am

NODWIN Gaming sells its entire stake in the Evolution Championship Series to RTS

MUMBAI: NODWIN Gaming today announced the strategic sale of its entire stake in the Evolution Championship Series (EVO). It is a fighting game tournament, to RTS, its long-standing partner in the global esports ecosystem. The decision follows a long-term growth roadmap for EVO that calls for significant investment to scale the platform globally. NODWIN Gaming will continue supporting EVO’s expansion across emerging markets as a long term partner through its regional expertise, operational strength, and deep community relationships. As EVO enters a new phase of global expansion, the transition aligns the platform with RTS’ investment-led growth vision while allowing NODWIN Gaming to sharpen its strategic focus on emerging markets and new growth opportunities.For over two decades, EVO has stood at the heart of the global Fighting Game Community, evolving from a grassroots gathering into a premier competitive platform that brings together players, publishers, and fans from around the world bound by their shared love for fighting game esports. With the tournament poised to scale further and expand its global footprint, RTS is well positioned to lead this next phase, building on the property’s legacy while preserving its community-driven ethos.The transition marks a strategic portfolio realignment for NODWIN Gaming as the company continues to deepen its leadership across rapidly expanding gaming regions. By partnering with RTS on EVO’s future, NODWIN strengthens its ability to channel focus toward building sustainable ecosystems, investing in local IPs, and unlocking new avenues for growth across the Global South.Additional updates about EVO’s emerging market strategy in partnership with NODWIN Gaming will be announced in the coming months.[caption id=attachment_2492539 align=alignleft width=200] Akshat Rathee [/caption]Speaking on EVO’s asset transfer to RTS, Akshat Rathee, Co-Founder, MD NODWIN Gaming, said: EVO represents the passion, resilience, and spirit of the fighting game community, and it is a privilege for us to be part of that journey. As the platform steps into a new era of global opportunity, we see RTS as the right partner to build on its strong foundation and guide its continued evolution. For NODWIN, this is a strategic step that sharpens our focus on markets where gaming is witnessing extraordinary momentum. Our commitment to growing esports ecosystems remains unwavering, and we look forward to collaborating with RTS to bring EVO experiences to new audiences while continuing to shape the future of gaming across emerging regions. For NODWIN Gaming, the transition marks a deliberate step toward deepening its presence in emerging markets and fiscal discipline - a strategy that has led the company back into an EBITDA positive state as of Q3 2025 while maintaining an impressive 58% YoY growth in revenue which stands at Rs. 530.3 Crore ($58.5 million) for the first 9 months of FY 26.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 11:25 am

Komerz acquires Pathformance, valued at $330 million post-deal, to build unified commercial growth platform

Mumbai: Komerz Ltd., a global commercial growth company operating across marketing, commerce and distribution, has acquired marketing measurement and attribution firm Pathformance in a deal that values the combined entity at $330 million.The transaction brings together Komerz’s end-to-end commerce and market-entry capabilities with Pathformance’s measurement and attribution technology, positioning the merged company as a unified “commercial growth operating system” for brands navigating increasingly fragmented marketing and retail ecosystems.The integration is aimed at helping brands link marketing investments directly to revenue outcomes across digital, retail and marketplace channels—an area of growing pressure as marketers face tighter budgets and demands for demonstrable ROI.[caption id=attachment_2492532 align=alignleft width=200] Siddharth Shankar [/caption] “Clients increasingly demand unified, transparent insights that inform smarter marketing and drive commercial impact,” said Siddharth Shankar, Global COO of Komerz Ltd . “Pathformance’s proven methodology enhances our ability to deliver these insights at scale and with precision. Komerz is building the Commercial Growth O/S for the world’s most ambitious brands.” Bridging measurement and execution Industry observers note that brands often struggle with fragmented data, siloed marketing metrics and disconnected commerce execution. By embedding Pathformance’s attribution capabilities into Komerz’s commerce activation and distribution stack, the combined entity seeks to eliminate the traditional gap between insight and execution.Elizabeth Johnson, CEO of Pathformance, said the deal allows the firm’s measurement expertise to be deployed directly within commerce operations rather than as a standalone analytics layer. “Together, we can help brands move from fragmented performance signals to clear decisions that translate into real commercial impact,” she said.Chris Bedford, COO of Pathformance, added that the integration would enable brands to grow without separating brand-building from performance marketing, bringing “clarity, accountability and simplicity” to growth measurement and delivery. Targeting global and challenger brands Komerz works with consumer brands across FMCG, beverages, electronics, personal care and lifestyle categories, supporting international expansion through what it describes as a Commerce-as-a-Service model spanning marketing, distribution, logistics and measurement.The acquisition is expected to strengthen Komerz’s ability to support global and high-growth challenger brands expanding across markets and channels, particularly as commerce shifts toward omnichannel and marketplace-led models.Shankar, who joined Komerz after previously scaling a multi-billion-dollar consumer portfolio to exit, has led the company’s push toward integrated commercial infrastructure for brands seeking cross-border growth. Strategic positioning With Pathformance’s integration, Komerz said it aims to compete more directly with consulting, marketing and technology firms by offering clients a single, outcome-accountable growth system rather than separate strategy and execution services.The deal marks a strategic milestone for Komerz as it seeks to scale its platform globally and address what it sees as a structural shift in how brands measure and drive growth across fragmented digital and retail landscapes.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 11:22 am

StudioBackdrops reintroduces Twistflex with 40 new designs for next-gen content creators

Delhi: StudioBackdrops has announced the relaunch of Twistflex, positioned as India’s first portable studio setup, aimed at empowering content creators with access to studio-grade equipment at an introductory price starting at INR 2,900.Originally launched in 2017, the Twistflex range has now been upgraded with contemporary materials and refreshed designs to align with evolving visual trends and the expanding creator economy—particularly across Tier 2 and Tier 3 cities in India. The new collection introduces 40 new designs across four fabric options: solid cotton, solid polyester, reversible mottled, and mixed textured.Designed as a true portable studio solution, Twistflex features an instant pop-up backdrop and frame system that eliminates complicated assembly. Its compact format makes it suitable for both home-based content production and on-location shoots. Standardised sizing across categories and dual-surface functionality further enhance versatility without requiring additional storage space.To improve affordability for emerging creators, the solid polyester backdrops are priced at Rs 2,900 and solid cotton at Rs 3,200, reduced from the earlier Rs 3,500 price point. The company says the revised pricing strategy is intended to make professional-grade backdrops more accessible to creators beyond metro markets.[caption id=attachment_2492527 align=alignleft width=200] Archisman Misra [/caption]Commenting on the launch, Archisman Misra, Founder, StudioBackdrops , said, “There has been rapid growth among independent content creators outside of metropolitan areas in India as they are increasingly purchasing compact and multi-purpose equipment designed for home-made productions. Affordability and portability are two primary motivators driving today's purchases, along with the desire for strong visual impact. The Twistflex range of products was created in direct response to these trends by providing premium quality aesthetics at an affordable price point. Furthermore, there are free, detailed tutorial videos on YouTube, Instagram, and our website that help creators learn how to get the maximum effectiveness from the products.” With simplified installation, expanded design options and a more competitive price point, Twistflex strengthens StudioBackdrops’ focus on democratising high-quality visual production tools for India’s fast-growing creator community.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 11:15 am

Crisis Communication: From Media Statements to War Rooms

There is one word that people in any position within an enterprise would not like to hear: 'crisis'. People who are even distantly connected to the crisis communications would understand the insanity of this word. The sheer pressure of this word is enough to assassinate any possibility of sleep or rest, especially in this digital age.One leaked video, one irate customer's ranting viral video, or a disgruntled employee going online can trigger an urgent online meeting with the entire leadership team.Crisis communication has gone beyond a mere 'media statement' or a brief clarification by a top executive. It is now a war. There are layers of communication that need to be managed to protect the brand.The requirement is to create a repeatable framework that not only protects the brand but is also powerful enough to turn the tables. Hostile reality of digital crisis The number of digital creators with more than 1000 followers in India is almost 2.5 Mn. You can imagine that a large number of these creators are always desperate for content. Misinformation spreads like wildfire, and before a call is taken to release a press statement, it is too late, as the brand has already suffered a credibility blow.Well, in this hostile digital age, you cannot rely upon the same old playbooks that were slow and orthodox. You are getting backlash from everywhere. Therefore, the three critical factors for your communication are: Velocity: The faster you are, the better the chances of recovering from a crisis. Visibility: Are you still banking on media statements? It is a strategic mistake. You need to be visible everywhere, papers, digital platforms, radio, every known platform. Multiplicity: Your message cannot afford to address just one fraternity. You need to talk to customers, shareholders, regulators, and many others. Engineered speed: timing beats perfection Don't wait for perfection. Establish a minimum viable statement standard that balances truth, empathy, and action. But it certainly doesn't mean wrong information should be relayed; there is always a risk of a secondary crisis in a rush situation. To remain silent is an indication of concealment or being unfazed. What you choose entirely depends on the crisis. Hence, a framework for categorizing crisis types is essential. Each crisis category will have its own engineered speed.The engineered speed will guarantee that the correct statement reaches the right audience at the right time. The governance dilemma The external communications team wants a fast, clear message to go out. The legal department is adamant about avoiding any risk. The operations team wants the communication to be accurate. Now, everyone is right in their own part, and the release/strategy is oscillating between departments like a pendulum as the crisis escalates.Just four things can save time and increase efficiency: Crisis categorization with clear triggers Approval SLAs A single incident owner with cross-functional authority Pre-approved templates for common scenarios Narrative management and the genie of social media Every battle is fought for a reason; this one is fought to control the narrative. As they say in such situations, ' facts are necessary, framing is decisive.'KFC in the UK faced customer backlash over a chicken shortage, its supply chain was deemed incompetent, and its leadership was labelled lousy. In response, KFC ran an apology campaign called 'FCK'; it was an acknowledgement campaign that cut through anger. It worked and shifted the narrative (humour always works, but don't use it where a crisis has fatality). Bottomline is that the narrative must be in your control, even if it says bad things about you. If you don't frame the story, the internet will—and not in your favour.Let's be honest, no one knows what will work on social media. There are armies of notorious trollers on social media waiting for a chance to malign your brand. How do you rectify it? There are two ways: either mobilize brand advocates (of course, paid) and fight the battle or prevent the crisis from reaching such a situation.Social media is the 'Yamraj' of communication, where everything you release is tested and judged by internal employees, creators, journalists, and communities. Therefore, the response must be structured like an incident room: Create a social media command centre equipped with tools like BrandWatch, Sprinklr, or similar for social media listening. Be ready with rumour control assets (a myth vs fact page or live FAQ hub) Keep some digital agencies onboarded for situations like these. Keep the internal communications team ready as well; nothing is internal these days. Employee advocacy can be a potent tool. The command centre may not be working all the time but could be activated as and when required. AI era and forensic readiness One cannot even imagine what fake evidence can be created by deepfakes and AI—fake screenshots, manipulated videos, synthetic audio, and whatnot. This is a multi-department effort. Enterprises must coordinate communications with security, legal, and IT: Preserve evidence and timeline. Ensure that synthetic videos or audios can be taken down before they reach the masses (importance of social media listening) Communications and cybersecurity now overlap—treat them as one response system. The recovery period In a crisis, no matter how well you strategized or handled it, there is always something to learn, something to improve, and something to admire.Different fraternities would have questions about trust, fair leadership, and managing optics.The enterprise should also ask questions and be honest when measuring or answering what changed, how much it has changed, whether it is fixable, how much time is required to make it right, and so on.A framework which is widely accepted is Reflect-Repair-Rebuild-Reassure (also called 4Rs framework) Give it some time, keep your good work going. Remember, screenshots and digital evidence tend to resurface; use 3rd-party influencers to mitigate the risk. Track pre-decided KPIs like sentiment analysis, SLA, negative mentions, etc.) Conclusion Crisis communication is not about winning the internet or the battle. It's about protecting brand ethics, people, stabilizing operations, and reinstating trust with evidence.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 11:12 am

NDA பலம் இழந்தது… தேமுதிக இணைப்பால் திமுக கூட்டணி வலுவடைந்தது – உதயநிதி!

சென்னை :திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தனது கட்சியை நேற்று திமுக கூட்டணியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார். இது 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசியலில் மிக முக்கியமான மாற்றமாக அமைந்துள்ளது. தேமுதிக இணைப்பு திமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் உருவாக்கிய இயக்கம் இப்போது திமுகவுடன் இணைந்திருப்பது, கட்சியின் நீண்டகால விருப்பம் நிறைவேறியதாக பார்க்கப்படுகிறது. […]

டினேசுவடு 20 Feb 2026 11:03 am

லக்கி தி சூப்பர்ஸ்டார்: ஜி.வி. பிரகாஷின் புதிய திரைப்படம் பிப்ரவரி 20 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியீடு

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. வரும் பிப்ரவரி 20 முதல் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Feb 2026 11:00 am

My Lord: அயோத்தி-க்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதைகளில்.!- பாராட்டிய இயக்குநர் ராம்

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்' . இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது. 'மை லார்ட்' அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் 'மை லார்ட்'. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது. சமூகத்தின் இரு முனைகளையும் தைரியமாக சொல்லும் துணிச்சலான படைப்பு. மானுட அரசியலை இந்தப் படம் பேசுகிறது. அயோத்தி படத்திற்கு பிறகு சசிகுமார் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. சசிகுமார் அந்த மாற்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் அவரை ஒரு உறுப்பினராக இணைத்துள்ளது. மை லார்ட்' படத்தை இயக்கிய ராஜு முருகனுக்கும், அதில் நடித்த சசிகுமாருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 20 Feb 2026 10:58 am

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான முக்கிய அறிவிப்பு

கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார். […]

அதிரடி 20 Feb 2026 10:49 am

தங்கநகை கடன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

தங்கநகை கடன்களுக்கான வரம்புகளில் மாற்றம் ஏதும் இல்லையென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே தங்கக் கடன்களுக்கு மூலதனக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் நிதி நிறுவனங்கள் தமக்கான பாதுகாப்பு வரம்புகளை சுயமாகவே பின்பற்றி வருவதால், புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கம் 284 டொலராக இருந்த நிலையில், தற்போது அது சுமார் […]

அதிரடி 20 Feb 2026 10:47 am

மைத்ரி விக்ரமசிங்க இன்று CIDயில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் (20) அவரை நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அதிரடி 20 Feb 2026 10:43 am

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ; பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திப் பணிகளின்போது மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுடன் இணைந்து செயற்படுமாறும் நிலவும் வெற்றிடங்களுக்கு அமைய எதிர்காலத்தில் ஆசிரியர் சேவைக்கு மேலதிக ஆட்சேர்ப்புக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெருந்தோட்டப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இக்கலந்துரையாடலில் கல்வி உயர்கல்வி தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் […]

அதிரடி 20 Feb 2026 10:42 am

`அந்த நீண்ட சீட்டும் ஒற்றை முத்திரையும்.!' - வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும்!

வாக்குச்சீட்டும் வாக்காளரின் கையில் இருந்த ஜனநாயகமும் நினைவுச் சுவடுகள் 6 தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில், வாக்குச்சீட்டு என்பது ஒருபோதும் சாதாரணமான காகிதமாக இருந்ததில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளில் வருவதற்கு முன்பு, ஆட்சிகள் மாறியதெல்லாம் கவனமாக மடிக்கப்பட்ட அந்தச் சிறிய காகிதத்தின் மூலமே.  சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக நடைபெற்ற தேர்தல்கள்,  இந்திய தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில், காகித வாக்குச்சீட்டுகளால் மட்டுமே நடத்தப்பட்டன. இந்த வாக்குச் சீட்டு முறை, வாக்காளரை நேரடியாக ஜனநாயகத்துடன் இணைத்தது. வாக்குப்பதிவு என்பது ஒரு பொத்தானை அழுத்தும் செயலாக இல்லாமல், கவனத்துடன் செய்ய வேண்டிய, பொறுப்புள்ள ஒரு செயலாக இருந்தது. தேர்தல் சின்னங்களே பிரதான அடையாளம்  தமிழ்நாட்டில் 1950 களில் நடைபெற்ற தேர்தல்களில், வாக்குச்சீட்டுகள் சிறிய அளவிலேயே இருந்தன. அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த நிலையில், வேட்பாளர்கள் எண்ணிக்கையும் அதற்கேற்பவே இருந்தது. மக்களிடையே கல்வியறிவும் குறைந்த அளவிலேயே இருந்ததால், தேர்தல் சின்னங்கள் மிக முக்கிய பங்காற்றின. வாக்குச்சீட்டுகளில், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களுடன் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றன. இதன் மூலம், வாக்காளர்கள் தங்களின் தேர்வை கண்ணால் பார்த்தே எளிதாக அடையாளம் காண முடிந்தது.மிகப்பெரிய தேர்தல் பொதுக்கூட்ட பிரசங்கங்கள் போன்றோ அல்லது தேர்தல் விளம்பரங்கள் போன்றோ,வாக்குச்சீட்டு எதையும் விளக்கவில்லை. கூட்டணிகள், அரசியல் வரலாறு, கொள்கைகள் பற்றி அது பேசவில்லை. அதில் இருந்தது வெறும் பெயர்களும் சின்னங்களுமே. ஆனால், அதுவே அரசியலின் நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக மாறியது. கட்சிப் பிளவுகள் வாக்குச்சீட்டில் உடனே பிரதிபலித்தன. ஒரே மாதிரியான பெயர்களுடன், தெரிந்த அரசியல் பின்னணியுடைய பல வேட்பாளர்கள் அருகருகே தோன்றினர். இது, பல நேரங்களில் வாக்காளர்களைக் குழப்பியது. அதனால் தான், இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தேர்தல் சின்னங்கள் மிகவும் முக்கியமான அடையாளமாக மாறின. குறிப்பாக கல்வியறிவு குறைந்த வாக்காளர்களுக்கு, பெயரைவிட சின்னமே அடையாளமாக திகழ்ந்தது. வாக்காளர்கள் காட்டிய பொறுமை காகித வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது ஒருங்கிணைந்த செயலாக இருந்தது. வாக்காளர், வாக்குப்பதிவு அறைக்குள் சென்று, சீட்டை திறந்து, விரும்பிய வேட்பாளரைக் கண்டுபிடித்து, முத்திரையை கவனமாக பதித்து, மீண்டும் மடித்து, மூடப்பட்ட பெட்டியில் போட வேண்டும். இதனால், வாக்குப்பதிவு மெதுவாக நடந்தது. அதே நேரத்தில், அது  சிந்தித்துச் செயல்படக்கூடியதாக இருந்தது. வாக்குச்சாவடி பணியாளர்கள், வாக்காளர்களின் தேர்வில் தலையிடாமல், சரியாக எப்படி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை விளக்க கூடுதல் நேரம் செலவிட்டனர். பல வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில், வரிசைகள் மெதுவாக நகர்ந்தன. ஆனால், வாக்காளர்கள் காட்டிய அந்த நிதானம்தான் வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியது. அந்தத் தருணங்களில், ஜனநாயகம், வாக்காளர்களிடமிருந்து பொறுமையை எதிர்பார்த்தது.  நீளமாக மாறிய வாக்குச் சீட்டுகள்  1970-கள் தொடங்கி, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பங்கேற்பு அதிகரித்ததுடன், வாக்குச்சீட்டுகளும் மெதுவாக நீளமானதாக மாறின. கட்சிப் பிளவுகள், சாதி அடிப்படையிலான அமைப்புகள், பிராந்திய குழுக்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என அரசியல் களம் விரிந்தது. தேர்தலில் போட்டியிடும் உரிமை அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டிருந்ததால், ஒவ்வொருவருக்கும் வாக்குச்சீட்டில் இடம் கிடைத்தது. பல சட்டமன்றத் தொகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வேறு சிலர், பிரபலம் அடைவதற்காக, தோற்போம் எனத் தெரிந்தே சுயேச்சையாக போட்டியிட்டனர். இவை தவிர, உள்ளூர் பணக்காரர்கள் சிலரும் சுயேச்சையாக போட்டியிட்டது உண்டு.    இன்னொருபுறம், குறிப்பிட்ட தொகுதி ஒன்றில் முக்கியத் தலைவர் யாரேனும் போட்டியிடும் தொகுதியாக இருந்தால், அதே பெயருடைய வேறு பலர் சுயேச்சை வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். உதாரணத்துக்கு ஒரு கட்சியின் முக்கிய வேட்பாளரின் பெயர் மனோகரன் என்றால், அதே மனோகரன் என்கிற பெயரில் உள்ள ( இனிஷியலில் மட்டும் மாற்றம் இருக்கும்) பலரை, எதிர்க்கட்சி களமிறக்கும். இதனால், வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு, குறிப்பிட்ட முக்கிய கட்சியின் வேட்பாளரான மனோகரன் என்பவருக்கு விழும் வாக்குகள், வேறு மனோகரன்களுக்கு விழுந்து, வாக்குகள் சிதறும் என்கிற உத்தியிலேயே ஒரே பெயரிலான இந்த சுயேச்சை வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள். இதனால், அந்தத் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் நீளமானதாக இருக்கும் என்பதால், வாக்குச் சீட்டும் நீளமானதாக இருக்கும். இது குறித்து அப்போது வியப்புடன் பத்திரிகைகளில் செய்தி வெளியானது உண்டு.  நினைவுச் சுவடுகள் 2: `ஒலியின் வழியே.!' ஒரு காலத்தின் சாட்சி - ரேடியோவில் ஒலித்த தேர்தல் குரல்கள்! இந்த வேட்பாளர் பெருக்கம் காரணமாக இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. நீளமான வாக்குச் சீட்டை அச்சடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதோடு, வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்திய பின்னர், அதனைப் போட வேண்டிய பெட்டிகளை, வழக்கத்தைவிட பெரிதாக வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்தது. இதனால், கூடுதல் செலவுகளும் சிரமங்களும் ஏற்பட்டன.  இந்த நீளமான வாக்குச்சீட்டு , தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமல்லாது, வாக்காளர்களுக்குமே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதல் முறை வாக்களிப்பவர்களுக்கு, சிரமத்தைக் கொடுத்தது. தாங்கள் விரும்பிய வேட்பாளரின் பெயரையோ அல்லது சின்னத்தையோ சரியாக தேர்வு செய்வது, முத்திரையைத் துல்லியமாக குத்துவது, தவறு ஏற்படாமல் கவனிப்பது என அனைத்தும் முக்கியமான செயல்களாக மாறின. முத்திரை சற்று விலகி, அருகில் உள்ள வேட்பாளரின் பெயரின் கட்டத்தில் பட்டுவிட்டால், அந்த வாக்குச் செல்லாத வாக்குகளாகிவிடும். எனவே, மிக கவனத்துடன் வாக்களிக்க வேண்டிய தேவை இருந்தது.  நாடித்துடிப்பை எகிற வைக்கும் வாக்கு எண்ணிக்கை எந்த ஒரு தேர்தலிலும், வாக்குப்பதிவு நாளைவிட வாக்கு எண்ணிக்கை அன்றே கூடுதல் பரபரப்பும் பதற்றமுமாக இருக்கும். இன்றைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வருகைக்குப் பின்னர், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கினால், தபால் வாக்குகளைத் தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் நிலவரம் காலை 10 அல்லது 11 மணிக்குள் வெளியாகி, குறிப்பிட்ட தொகுதியின் வேட்பாளரின் வெற்றி/தோல்வியின் போக்கு எப்படி இருக்கும் என்பதை உணர்த்திவிடுகிறது. நண்பகல் 12 மணி அளவிலேயே பெரும்பாலும் வாக்கு எண்ணிக்கை முடிவு ஓரளவு உறுதியாகி விடுகிறது. ஆனால், வாக்குச் சீட்டின் அடிப்படையில் நடைபெற்ற தேர்தலின்போது, வாக்கு எண்ணிக்கையின் முடிவு தெரிய இரண்டு நாளாகிவிடும். வாக்குப் பெட்டிகள் கடும் கண்காணிப்பில் திறக்கப்பட்டு, சீட்டுகள் 50 அல்லது 100 என்கிற எண்ணிக்கையால் தனித்தனியாக கட்டப்பட்டு, சந்தேகமான வாக்குகள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன. அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல்களில், வாக்கு எண்ணிக்கை பல சுற்றுகளாக நீடிக்கும். ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறிக் கொண்டே இருக்கும். நீளமான வாக்குச்சீட்டுகள் இருந்த தொகுதிகளில் முடிவுகள் தாமதமாகத்தான் தெரியவரும். இதனால், வேட்பாளர்கள், கட்சித் தலைமை, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஒவ்வொரு தரப்பினருக்குமே வாக்கு எண்ணிக்கையைத் தெரிந்துகொள்வதில் பதற்றமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும். குறிப்பிட்ட பெட்டியில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை குறித்து, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் முகவர்களில் ஒருவர், ஏதாவது சந்தேகம் கிளப்பிவிட்டாலோ, அந்தப் பெட்டியில் போடப்பட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். இதனால், விடிய விடிய எண்ணினாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்க மூன்றாவது நாள் காலையும் ஆகிவிடுவது உண்டு. அந்த இடைவெளியில், வதந்திகள் பரவும்; அரசியல் பதற்றம் உச்சம் அடையும். என்றாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் நாளன்று மாலைக்குள், முடிவு எப்படி இருக்கும் என்பது ஓரளவு தெரிந்துவிடும். சில நேரங்களில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியின் வாக்குகளை எண்ணும்போது, கடைசி நேரத்தில் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தல் முடிவு எதிர்பாராதவிதமாக மாறிவிடுவதும் உண்டு.முடிவுக்கு வந்த வாக்குச் சீட்டு முறை  நினைவுச் சுவடுகள் : மைக்கில் முழங்கிய தலைவர்களும் மைதானங்களில் காத்திருந்த மக்களும்! | பகுதி 01 முடிவுக்கு வந்த வாக்குச் சீட்டு முறை 1980-களின் இறுதி மற்றும் 1990-களின் தொடக்கத்தில், காகித வாக்குச்சீட்டு முறையின் வரம்புகள் தெளிவாகத் தெரிந்தன. அதிகரித்த வேட்பாளர்கள் எண்ணிக்கை, வாக்காளர்கள் பெருக்கம், வாக்குச்சீட்டு அச்சிடும் செலவுகள், சேமிப்பு சிக்கல்கள், செல்லாத வாக்குகள் தொடர்பான சர்ச்சைகள் போன்ற அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பெரிய நிர்வாகச் சவால்களாக மாறின. இந்தச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தேர்தல் முறையில் மாற்றம் அவசியம் என்ற விவாதம் தீவிரமடைந்தது. அதன் விளைவாகத்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பயன்படுத்தும் முயற்சி தொடங்கியது.  1990-களில், குறிப்பாக டி.என். சேஷன் போன்ற தலைமைத் தேர்தல் ஆணையர்கள் முன்னெடுத்த சீர்திருத்த முயற்சிகளின் போது, EVM பயன்பாடு விரிவடைந்தது. 2000-களின் தொடக்கத்தில், சட்டமன்றத் தேர்தல்களில் EVM-கள் முழுமையாக வழக்கமான முறையாக மாறின. இந்த மாற்றம் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு நிர்வாக மற்றும் அரசியல் மாற்றமாகவும் இருந்தது. முத்திரை தவறாகப் பதிந்ததால் செல்லாத வாக்குகள் என்ற பிரச்னை நீங்கியது. வாக்கு எண்ணிக்கை நேரம் பெரிதும் குறைந்தது. நீளமான வாக்குச்சீட்டுகள் என்ற  தொல்லையும் முடிவுக்கு வந்தது. மின்னணு வாக்கு இயந்திரம் EVM மீது எழும் சந்தேகங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வருகையால்,வாக்குச் சீட்டுகளால் ஏற்பட்ட சிரமங்களும் கால விரயமும் முடிவுக்கு வந்தன என்றாலும், பலருக்கும் அதன் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் நாளுக்கு நாள் மிகுதியாகிக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, EVM-கள், மக்கள் அளிக்கும் உண்மையான தீர்ப்பை முழுமையாக பிரதிபலிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முன்வைத்து வருகின்றன. இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்கலாம், வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதுபோன்ற சந்தேகங்கள் தேர்தல் காலங்களில் அடிக்கடி எழுகின்றன. இத்தகைய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்தாலும், சந்தேகங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. வாக்குச் சீட்டு இதன் காரணமாக பல்வேறு கட்சிகளும் பழைய காகித வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றன. “வேகமான எண்ணிக்கையைவிட நம்பகமான தேர்தலே முக்கியம்” என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளிலும் இன்னும் காகித வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வாக்குச்சீட்டு என்பது கண்ணால் பார்க்கவும், கையால் எண்ணவும் கூடிய ஒன்று என்பதால், அதில் மக்களின் தீர்ப்பு தெளிவாகப் பதிவாகும் என்ற நம்பிக்கையும் இந்தக் கோரிக்கையின் அடிப்படையாக உள்ளது. இதனால், தேர்தல் முறைகள் குறித்து விவாதம் இன்று மீண்டும் தீவிரமாகியுள்ளது. ஜனநாயகத்தில் தொழில்நுட்பம் முக்கியமா, அல்லது நம்பகத்தன்மையா என்பதே அதன் மையக் கேள்வியாக உள்ளது.  இனி, நினைவுகளாக மட்டுமே வாக்குச்சீட்டு இன்றைக்கு வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு இல்லாமல்போயிருந்தாலும், தமிழ்நாட்டின் தேர்தல் நினைவுகளில் அது இன்னும் உயிருடன் இருக்கிறது. நீளமான வாக்குச்சீட்டுகள் பற்றிய அரசியல் நினைவுக்குறிப்புகள், பத்திரிகையாளர்களின் அனுபவக் குறிப்புகள், இப்போதும் தேர்தல் தொடர்பான ஆய்வுகளிலும் விவாதங்களிலும் அடிக்கடி இடம்பெறுகின்றன. அவை, வெறும் நிர்வாகச் சிக்கல்களாக மட்டுமல்ல; உயிரோட்டமான, போட்டி நிறைந்த ஜனநாயகத்தின் அடையாளங்களாகவே நினைவுகூரப்படுகின்றன.  அரசியலின் பன்முகத்தன்மையின் முழுச் சுமையையும் அந்த வாக்குச்சீட்டுதான் சுமந்து நின்றது. சில நேரங்களில் குறைபாடுகளுடன் இருந்தாலும், அதில் எப்போதுமே ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது. ஜனநாயகம்  உண்மையிலேயே, வாக்காளரின் கைகளில் இருந்தது என்பதை நினைவூட்டும் சின்னமாகவே அந்த வாக்குச்சீட்டு இன்றும் நிலைத்திருக்கிறது. (சுவடுகள் தொடரும்) Loading… `சுவர் அரசியல் ஏன் தவிர்க்க முடியாதது?' - தேர்தல் கால சுவர்களும் போஸ்டர்களும் | நினைவுச் சுவடுகள் 5

விகடன் 20 Feb 2026 10:31 am

நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியன் உரை எதிர்ப்பினால் ரத்து

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்தார். அவர் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு, பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்தமிழ் குழுக்கள், கடும் எதிர்ப்பை

புதினப்பலகை 20 Feb 2026 10:26 am

Omnicom Plans $2.5 Billion Asset Divestiture, Expands Synergy Target After IPG Merger

Mumbai: In a sweeping strategic reset following its merger with Interpublic Group, Omnicom Group has announced plans to divest approximately $2.5 billion in revenue from what it termed “non-strategic” and underperforming businesses, while also trimming stakes in an additional $700 million worth of assets.The move comes as the advertising giant sharpens its focus on core operations and accelerates integration efforts after formally closing the IPG merger on November 26, 2025. Portfolio Simplification Underway Of the $2.5 billion earmarked for outright sale, about $800 million has already been divested, including experiential marketing agency Jack Morton. Chief Financial Officer Phil Angelastro clarified that the additional $700 million in minority stake reductions—primarily in smaller international markets—are driven more by operational simplicity than performance concerns.The company’s leadership emphasized that businesses slated for divestiture were excluded from its latest organic growth estimates. Organic Growth Takes a Back Seat Notably, Omnicom refrained from issuing formal organic growth guidance for 2026, breaking from industry convention where the metric is closely watched as a barometer of advertising sector health. Executives indicated that detailed projections would likely not be provided throughout the year, though informal updates may surface during earnings calls.The company attributed the lack of forward guidance to ongoing integration work stemming from the IPG transaction. More clarity is expected at an investor day scheduled for March.For the fourth quarter, Angelastro estimated organic growth at roughly 4% for the retained core businesses. Revenue Surge, But Q4 Hit by Merger Costs For the full year, Omnicom reported revenue of $17.3 billion, up from approximately $15.7 billion in 2024. However, the 2025 total includes 12 months of Omnicom’s standalone performance and just one month of IPG’s contribution.Fourth-quarter revenue reached $5.5 billion, though the company posted a $1 billion operating loss, largely due to merger-related expenses.A more comprehensive pro forma comparison—assuming the merger had closed in January 2024—will be included in the company’s forthcoming 10-K filing with the SEC, offering investors a clearer year-over-year view. Synergies Target Doubled to $1.5 Billion Chief Executive Officer John Wren revealed that the company has now identified $1.5 billion in total achievable synergies over the next 30 months—double earlier estimates. Approximately $900 million of those savings are expected to be realized in 2026 alone.Nearly $1 billion of the synergy target will stem from labor efficiencies, including role consolidation, automation, and offshoring initiatives. The balance will come from operational streamlining and real estate consolidation. Media Emerges as Growth Engine Wren highlighted the continued strength of Omnicom’s media operations, projecting that media, precision marketing, and commerce capabilities will represent a “mid-fifties” percentage of total revenue going forward—cementing media as the company’s largest revenue contributor.The integration of the group’s technology platforms—including Omni, IPG Interact, Flywheel, and Acxiom ID—is expected to conclude by the end of the current quarter, creating a unified data and marketing ecosystem. AI to Drive Productivity, Not Just Cuts Addressing concerns around artificial intelligence and job reductions, Wren acknowledged that AI will eliminate some roles but stressed its broader productivity impact. Chief Technology Officer Paolo Yuvienco illustrated the shift: creative teams that once delivered three campaign concepts can now generate between 25 and 50 ideas within the same timeframe. “It’s about the ability to do more with a higher degree of confidence,” Yuvienco said, underscoring AI’s role in accelerating creative throughput rather than simply reducing headcount. Share Buyback Boosts Market Confidence In a move signaling confidence in its post-merger strategy, Omnicom also unveiled a $5 billion share repurchase program. The announcement was well received by investors, with shares rising more than 3% during regular trading and gaining an additional 2.6% in after-hours trading following the earnings release.As Omnicom reshapes its portfolio and doubles down on synergies, 2026 is shaping up to be a pivotal year—less about headline growth forecasts and more about structural transformation and operational consolidation.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 10:23 am

‘தாக்கினால் தாங்க முடியாத விளைவுகள்’ – ஈரான் அதிரடி கடிதம்!

ஈரான் : அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் தாக்குவோம் என்று அந்நாடு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் ஈரான் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும், இது பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் கூறியுள்ளது. இந்த எச்சரிக்கை அமெரிக்காவுக்கு எதிரான ஈரானின் நேரடி அறிவிப்பாக […]

டினேசுவடு 20 Feb 2026 10:23 am

'தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து பொறுமையா.!' - வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

சில நாள்களாக, 'எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்... தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து குரல் எழுப்பி வந்தார் எம்.பி. மாணிக்கம் தாகூர். இது திமுக, காங்கிரஸ் இடையே அனலை கிளப்பியது. இந்த கூட்டணி அனல் டெல்லி கதவுகளைத் தட்ட, சமீபத்தில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால், 'ஆட்சியில் பங்கு காங்கிரஸ் கட்சியின் குரல் அல்ல' என்று புகைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வைகோ 'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்? வைகோ பேச்சு இந்த நிலையில், நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மிகக் கடுமையாகப் பேசுகிறார். அவர் பேசும் வார்த்தைகள் கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துவதுபோல இருக்கிறது. அவரது பேச்சை அந்தக் கட்சியினரே கண்டித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தொடங்கிய நாள் முதல் கலகக்குரல் எழுப்புவது அவர்களது வழக்கம். உட்கட்சி விவகாரத்தில் கதர் சட்டைகள் எல்லாம் கிழிக்கப்பட்டிருக்கும். இது ஒன்றும் புதிதல்ல. காங்கிரஸ் கட்சியினர் சொல்வதை எல்லாம் திமுக பொருட்படுத்தவில்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை. காங்கிரஸ்காரர்கள் ஒரே நேரத்தில் ஒன்பது குரல் கொடுப்பார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பேசியிருக்கிறார். மாணிக்கம் தாகூர் பதிலடி இதற்கு பதிலடி தருவது போல மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில்... கூட்டணி குறித்து பேசக் கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று பதிவிட்டுள்ளார். Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா? கூட்டணி குறித்து பேச கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்த போறேன். பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே. @TamilTheHindu https://t.co/Pq5PjGeNYV — Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) February 20, 2026 Loading…

விகடன் 20 Feb 2026 10:17 am

Anuj Gandhi joins Reliance Jio as Chief Business Officer – Digital Entertainment

Mumbai: Media distribution veteran and former IndiaCast CEO Anuj Gandhi has joined Reliance Jio as Chief Business Officer – Digital Entertainment, strengthening the telecom major’s push to build an integrated, content-first connected-TV ecosystem in India.Gandhi announced the move in a LinkedIn post, stating that his mandate at Jio Platforms includes leading the company’s digital entertainment services spanning JioTV, JioTV+ and Jio TeleOS strategy. His remit covers platform growth, operating system planning and execution, as well as end-to-end content strategy, acquisition and partnerships. “I’m pleased to share my role as Chief Business Officer – Digital Entertainment Services at Jio Platforms Limited,” Gandhi wrote. “My remit includes platforms JioTV and JioTV+, OS strategy for Jio TeleOS, and content planning, acquisition and strategic partnerships.” He added that he will lead a cross-functional organisation across commercial, product, sales and delivery functions to build what he described as a “consumer-centric, content-first ecosystem” for the Indian market.“The mission is clear: building a truly consumer-centric, content-first ecosystem… redefining how millions consume media. Exciting times ahead as we build the future of the living room,” he said. Strategic hire for Jio’s connected-TV ambitions Gandhi’s appointment comes as Reliance Jio accelerates its ambitions in digital entertainment aggregation and smart-TV platforms. JioTV and JioTV+ form the core of Jio’s broadband and connected-home offering, integrating linear television, OTT apps and interactive services across devices.The addition of OS strategy—through Jio TeleOS—signals Jio’s intent to control the full stack of the living-room experience, from operating system and interface to content aggregation and monetisation. Veteran of India’s TV distribution sector Gandhi brings over two decades of experience across cable, satellite and digital TV distribution. He previously served as Group CEO of IndiaCast, the TV18–Viacom18 distribution and content monetisation joint venture, from 2012 to 2021, where he expanded global licensing and digital distribution revenues.Before IndiaCast, he founded and led DEN Networks, one of India’s largest cable distribution companies, and earlier headed SET Discovery, the Sony–Discovery distribution joint venture.Following his exit from IndiaCast, Gandhi launched Streambox Media, focused on connected-TV solutions including the “Dor” TV platform integrating OTT services and smart-TV subscriptions.With Jio Platforms increasingly positioning the television as the next digital battleground after mobile, Gandhi’s role is expected to bridge platform technology, content partnerships and monetisation models across Jio’s entertainment stack. His appointment also comes amid intensifying competition in India’s connected-TV and super-aggregation space, with telecom operators, smart-TV makers and global streamers vying for control of the home screen.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 10:07 am

In 2026, trust will not just be the main goal of PR; it will be the currency of PR: Shalu Jha, PRandit

PRandit is a public relations and communications firm built on the belief that powerful, purposeful storytelling can transform businesses. We partner with startups, high-growth companies, and established brands to design PR strategies that drive media visibility, industry authority, and long-term brand recall. By operating at the intersection of strategy, creativity, and data, we help brands cut through cluttered markets and build credibility with the right audiences.It is backed by IIM Bangalore, Google for Startups, and AWS, reflecting its strong foundation in the startup ecosystem and the commitment to building scalable, future-ready communication solutions. This backing reinforces its credibility and enables us to work closely with innovation-led companies across different stages of growth.Over the years, it has worked across a wide range of sectors, supporting brands through launches, growth milestones, reputation building, and category leadership. Its domain expertise spans technology and Web3, sustainability and clean energy, healthcare and wellness, lifestyle and luxury, education, and innovation-driven institutions, allowing it to bring nuanced insights and adaptable communication strategies to every engagement.What sets it apart is its strong and trusted network across mainstream, digital, regional, and niche media platforms, combined with our ability to blend data-driven insights with creative storytelling. It brings a deep experience in managing both corporate reputation and consumer-focussed PR, with a proven track record of delivering visibility, engagement, and measurable outcomes. As a women-led agency, it is committed to building credible narratives and driving impact across traditionally male-dominated industries.The vision is to become India’s most trusted, innovative, and impactful PR partner, enabling brands to achieve cultural relevance and long-term reputation. Our mission is to craft creative, insight-led, and trend-driven PR campaigns that help brands break through cluttered markets and connect meaningfully with their audiences.At its core, it is guided by integrity, creativity, collaboration, ownership, and excellence. It focusses on fostering a collaborative, flexible, and performance-driven work culture where respect for time and ideas, continuous learning, teamwork, and approachable leadership shape how it works every day. Medianews4u.com caught up with Shalu Jha co-founder PRandit Q. Will the main goal of a PR agency in 2026 be to build trust in a brand/client? Will this trust have to be shared, earned? In 2026, trust will not just be the main goal of PR; it will be the currency of PR. Brands will be evaluated not only on visibility but on credibility, consistency, and values.Trust cannot be manufactured or borrowed; it has to be earned through transparent storytelling, credible third-party validation, and long-term narrative building. PR agencies will increasingly act as trust architects helping brands show up honestly across media, platforms, and stakeholders. Q. Establishing a PR agency's credibility needs an out-of-the-box approach. What tactics have worked to establish PRandit Solution? At PRandit, credibility was built by doing the work before talking about it. We focused on strong outcomes, impactful coverage, founder positioning, and category creation, especially in complex sectors like climate tech, healthcare, EV, and Web3.Another differentiator has been thought leadership for our clients, not just announcements. Being a women-led agency in traditionally male-dominated sectors also helped us challenge stereotypes and stand out with substance, not noise. Q. Wat are the challenges of scaling a PR firm in a rapidly changing media ecosystem? Is commanding fair remuneration a key challenge? Scaling a PR firm today means constantly adapting to shrinking newsrooms, faster cycles, and platform-first journalism. Talent retention, training for new-age storytelling, and managing client expectations are real challenges.Fair remuneration is definitely a concern because PR outcomes are often intangible yet high-impact. Educating clients on the strategic value of PR, not just coverage, remains an ongoing effort. Q. Could you shed light on success stories that have shaped PRandit’s growth? Our growth has been shaped by working with mission-driven startups and scale-ups and helping them move from unknown to unavoidable.From positioning climate-tech and sustainability founders as national voices to helping healthcare and wellness brands earn consumer trust, each success reinforced our belief in narrative-led PR. Being backed by platforms like IIM Bangalore, Google for Startups, and AWS also validated our approach. Q. Does PRandit Solution work closely with startups to help them navigate the media maze? Yes, startups are core to PRandit’s DNA. Many founders have strong products but struggle with articulation and timing.We help them understand what is media-worthy, how to align business milestones with storytelling, and how to build credibility early. For startups, PR is not about headlines—it’s about momentum. Q. How is PRandit using tech advances to enhance storytelling? Is being data-driven essential today? Being data-driven is no longer optional. We use insights from media analytics, audience behaviour, and platform performance to refine narratives and measure impact.Technology helps us identify story angles, track sentiment, and optimise spokesperson visibility. Data doesn’t replace creativity, it sharpens it. Q. How important are relationships between PRandit and CMOs? Will this be crucial in 2026? Absolutely. Strong CMO–PR partnerships allow for strategic alignment rather than transactional execution.When trust exists, PR becomes proactive, not reactive. In 2026, these relationships will be critical for integrated storytelling across media, social, and leadership platforms. Q. How will AI reshape PR in 2026, especially Search and automation? How will PRandit leverage it? AI will fundamentally reshape PR in 2026 by transforming how we research, present, track, and optimise communication strategies. In Search, PR will play a much larger role in building reputation and authority signals, as search engines increasingly reward credible media coverage, expert commentary, and consistent narratives across platforms. PR will therefore directly influence how brands are discovered and trusted online.AI will significantly improve efficiency across everyday PR workflows. From helping teams quickly create sharper presentations and pitch decks, to automating PR tracking, coverage analysis, and sentiment mapping, AI will reduce time spent on manual tasks. It will also enable deeper analysis of what kind of stories, spokespersons, and publications are delivering real impact for brands.At PRandit, we see AI as an enabler that strengthens decision-making rather than replacing human thinking. We are leveraging AI to support PPT creation, real-time media monitoring, performance analysis, and reporting, allowing our teams to focus more on strategy, journalist relationships, and high-quality storytelling.While AI will make PR faster and more data-driven, credibility, creativity, and context will remain human-led. The future of PR lies in combining intelligent automation with strong narrative thinking, and that is how PRandit is approaching 2026. Q. Will predictive analytics play a bigger role in 2026? Yes. Predictive analytics will help agencies anticipate media trends, audience responses, and potential reputation risks. This will shift PR from reactive storytelling to foresight-led communication something brands will increasingly expect. Q. PR is dominated by women, often in leadership roles. How does this contribute to creativity and resilience? Women bring empathy, adaptability, and collaborative leadership qualities essential in PR. This diversity of thinking enhances creativity and resilience, especially in high-pressure environments.At PRandit, women-led leadership has helped us build a culture that values both intuition and insight. Q. How do you build a PR culture that balances strategy, speed, and storytelling? By being clear on the why before the what. Strategy provides direction, speed ensures relevance, and storytelling creates impact.We invest heavily in training teams to think like consultants and storytellers, not just executors. Q. Are platforms like LinkedIn emerging as alternatives to press releases? LinkedIn has become a powerful first-point platform for leadership communication. It offers authenticity and immediacy. However, it complements rather than replaces traditional media.A strong announcement today often starts on LinkedIn and is amplified through credible media coverage. Q. How has the role of the press release changed? Press releases are no longer just announcements; they are narrative tools. They need sharper angles, data, and context.A release today should spark conversations across media, social platforms, and search. Q. Social media tracking is a 247 task. Will technology make it easier in 2026? Technology will make tracking more efficient, but interpretation will remain human-led.Tools can flag trends and sentiment, but judgment, response strategy, and tone will continue to need experienced communicators. Q. Any advice for aspiring communication professionals and early-stage founders? For professionals: build curiosity, understand business, and never stop learning. PR is as much about strategy as storytelling.For founders: invest early in communication. Tell your story consistently, honestly, and with purpose. Visibility without credibility doesn’t last.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Feb 2026 10:01 am

அண்டர் 18: ஐஸ்வர்யா ராஜேஷ் –விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்டார் வெற்றிமாறன்

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விக்ராந்த் முதன்முறையாக இணையும் 'அண்டர் 18' திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் வெற்றிமாறன் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். கார்த்திக் பெருமாள்சாமி இயக்கத்தில் பி. ஜெகதீஷ் தயாரிக்கும் இத்திரைப்படம் குறித்த முழுமையான விவரங்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Feb 2026 10:00 am

'பணத்திற்காக போரை நிறுத்தியதா இந்தியா, பாகிஸ்தான்' - ட்ரம்பின் கலர் கலர் ரீல்கள்?

கிட்டத்தட்ட 80 - 90 முறை... 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார். இவரது இந்தக் கூற்றை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தும்... மறுத்தும் வருகிறது இந்தியா. ஆனால், 'ட்ரம்ப் தான் போரை நிறுத்தினார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்' என்று சரணடைந்துவிட்டது பாகிஸ்தான். தான் போர் நிறுத்திய கூற்றை மீண்டும் ட்ரம்ப் பேசியிருக்கிறார். அவர் சமீபத்தில் அமைதிக்கான குழு ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் நிகழ்வு ஒன்று நேற்று (பிப்ரவரி 19) நடந்துள்ளது. அந்த நிகழ்வில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டிருக்கிறார். மோடி - ட்ரம்ப் அமைதிக்கான குழு நிகழ்வில் கலந்துகொண்ட ட்ரம்ப் பேசியிருப்பதாவது... இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இதன் மூலம் 25 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறேன். இந்திய பிரதமர் மோடி, ஷெபாஸ் ஷெரீப் இருவரையும் தொலைபேசியில் அழைத்து பேசினேன். அவர்கள் இருவரையும் எனக்கு கொஞ்சம் தெரியும். எனக்கு பிரதமர் மோடியை நன்றாகத் தெரியும். நீங்கள் இந்தப் போரை நிறுத்தவில்லை என்றால், உங்களுடன் எந்த வர்த்தக ஒப்பந்தத்தையும் நான் போடமாட்டேன். இரு நாடுகளின் மீதும் தனித்தனியாக 200 சதவிகித வரி விதிப்பேன் என்று கூறினேன். இருதரப்பினருமே சண்டை போட தயாராக இருந்தனர். ஆனால், பணம் என்று வந்துவிட்டால், அது போல எதுவும் இல்லை. அவர்கள் பணத்தை இழக்க விரும்பவில்லை. அதனால், அவர்கள் சண்டை போட வேண்டாம் என்று முடிவு எடுத்துவிட்டார்கள். அவர்களது சண்டையில் மிகவும் மதிப்புள்ள 11 ஜெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று தெரிவித்துள்ளார். ஷெபாஸ் ஷெரீப் இந்தப் பேச்சின் போது, நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஷெபாஸ் ஷெரீப்பை எழுந்து நிற்க கூறினார் ட்ரம்ப். இது ஷெபாஸ் ஷெரீப்பிற்கு மிகவும் சங்கடமான சூழலாக இருந்தது. முன்பு, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது மூலம், 10 மில்லியன் மக்களைக் காப்பாற்றினேன் என்று கூறிய ட்ரம்ப், தற்போது எண்ணிக்கையைக் கூட்டியுள்ளார்.

விகடன் 20 Feb 2026 9:49 am

எதிர்பாராமல் 'இறங்கிய'தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 ஆகவும், பவுனுக்கு ரூ.640 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று அதிரடியாக பவுனுக்கு ரூ.2,160 உயர்ந்த தங்கம் விலை, இன்று கொஞ்சம் குறைந்துள்ளது. Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா? தங்கம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,420 ஆகும். தங்கம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,15,360 ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.270 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 20 Feb 2026 9:45 am

2026 தேர்தல்: கோபியில் செங்கோட்டையன் போட்டி உறுதியா?

சென்னை :கோபி சட்டமன்றத் தொகுதியில் தவெகவின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் மீண்டும் போட்டியிடுவதற்கான சாத்தியம் வலுத்து வருகிறது. வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையிலேயே, இன்று கோபியில் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார் செங்கோட்டையன். மாரியம்மன் கோயில் அருகே கூடியிருந்த பொதுமக்களுக்கு லட்டு வழங்கியும், தவெகவிற்கு வாக்கு சேகரித்தும் அவர் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இந்த நிகழ்வு தவெகவின் தேர்தல் தயாரிப்புகள் தீவிரமடைந்து வருவதை காட்டுகிறது. செங்கோட்டையன் கோபி தொகுதியில் ஏற்கனவே நல்ல செல்வாக்கு கொண்டவர் என்பதால், அவர் […]

டினேசுவடு 20 Feb 2026 9:44 am

ஹோட்டல்ல கட்சி; மண்டபத்துல `பிரமாண்ட'மாநாடு! - பண்ருட்டியாரின் கிச்சு கிச்சு

`I'm running on 89' என பெருமிதமாக எம்.ஜி.ஆர் அதிமுக என்கிற புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன். 89 வயதில் தளராமல் கட்சி ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் அந்த கட்சியின் அறிமுக நிகழ்ச்சியில் மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையும் கிச்சு கிச்சும் மூட்டிச் சென்றார் பண்ருட்டியார். பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் உள்ள தாஜ் ஹோட்டலில் 'எம்.ஜி.ஆர் அதிமுக' என்கிற கட்சியை ஏன் தொடங்கினேன் என பேசப்போவதாக பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் பண்ருட்டியார். அவர் அழைத்த நேரத்துக்கு ஷார்ப்பாக தாஜ் ஹோட்டலுக்கு சென்றுவிட்டோம். அலைகடலென திரண்டு வந்திருந்த தன்னுடைய ஆதரவாளர்கள் 18 பேருடன் திக்குமுக்காடி பண்ருட்டியார் பத்திரிகையாளர் சந்திப்பு அறைக்கு வந்து சேர்ந்தார். உள்ளே வந்ததிலிருந்தே பண்ருட்டியாரின் ஒவ்வொரு நகர்வுமே அரசியல் குறியீடுதான். அண்ணா படத்துக்கும் எம்.ஜி.ஆர் படத்துக்கும் மாலை தூவி விட்டு மைக் முன்பு அமர்ந்தார். 'ஐயா...இங்க ஜெயலலிதா படம் இல்லையே..' என பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, 'எல்லார் படத்தையும் வைக்கணுமா என்ன?' என கூலாக பதில் கொடுத்தார் பண்ருட்டியார். அம்மாவின் தொண்டர்களுக்கு அட்வைஸ் சொல்வதோடு சரி...அம்மா படத்துக்கெல்லாம் மாலை போட முடியாது என்பது மைண்ட் வாய்ஸாக இருந்திருக்கக்கூடும். பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தும் போதும் ஒரு சம்பவம் நடந்தது. நாலாக மடித்து வைத்திருந்த கருப்பு வெள்ளை சிவப்பு கொடியை விசாலமாக விரித்து காண்பித்தார் பண்ருட்டியார். நடுவில் யாருடைய படமும் இல்லாமல் ப்ளேனாக வெள்ளை பட்டை மட்டுமே இருந்தது. கட்சி ஆரம்பிக்கும் அவசரத்தில் எம்.ஜி.ஆர் படம் ப்ரிண்ட் ஆவதற்குள் கொடியை உருவி வந்துவிட்டார்களோ என்கிற சந்தேகத்தில், 'சார் எம்.ஜி.ஆர், அண்ணா படத்தையெல்லாம் காணோமே...' என்றார் நிருபர். 'அடுத்தடுத்து வருங்க..' என அண்டம் நடு நடுங்கும் வகையில் ஒரு பதிலை சொன்னார் பண்ருட்டியார். கொடிக்கு பர்ஸ்ட் லுக் விடும் இந்த ஐடியா மட்டும் பனையூர் தலைவருக்கு தெரிந்திருந்ததால், கண்டண்ட்டே இல்லாமல் நான்கு சனிக்கிழமைகளை கொடியை மட்டும் வைத்தே ஓட்டியிருப்பாரே! தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு வாரத்துக்கு முன்பு கட்சி ஆரம்பித்துவிட்டு, 'நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' பண்ருட்டி கொடுத்த ட்விஸ்ட்டில் அவர் பக்கத்திலிருந்த கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் குமாரை தவிர யாரும் அதிர்ச்சி ஆகவில்லை. அவருக்கு ஏன் அதிர்ச்சியென்றால் அவர்தான் எம்.ஜி.ஆர் அதிமுகவின் ஏ.டி.எம். தாஜில் பிரியாணி விருந்துடன் கட்சி அறிவிப்பை வெளியிட அழைத்து வந்ததற்கு உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்துவிட்டீர்கள் என பண்ருட்டியாரை பார்த்து அவர் ஒரு டைப்பாக முழிக்க, 'எங்களில் யாரேனும் தேர்தலில் போட்டியிட எண்ணினால் எங்களுக்கு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் அவர்களின் சின்னத்தில் போட்டியிடுவோம்' என ப்ளேட்டை மாற்றினார் பண்ருட்டியார். ரஞ்சித் குமார் அப்போதுதான் ஆசுவாசமடைந்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் 'ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என இலங்கையை போல இந்தியாவும் அழிவுப்பாதைக்கு செல்வதைப் போல தெரிகிறது. அதைத் தடுக்க வேண்டும்' என திடீரென அறச்சீற்றமும் கொண்டார் பண்ருட்டியார். இப்படியொரு கொள்கைவாதி உடன் இருந்ததால்தான் ஓ.பி.எஸ்க்கு பிரதமரை பார்ப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட்டே கிடைக்கவில்லை என்கிறது டெல்லி சோர்ஸ்! ஆனால், ஓ.பி.எஸ் அவரது அரசியல் சாணக்கியரான பண்ருட்டியாரின் இந்த செய்தியாளர் சந்திப்பை பார்த்திருந்தால் கண்ணில் ஜலம் வைத்து விம்மி விம்மி அழுதிருப்பார். 'ஓ.பி.எஸ்க்காக உயிரையா கொடுக்க முடியும்?' என ஒரே போடாக போட்டு ஓ.பி.எஸ் யை மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டார். சரியான நேரம் பார்த்து அலேக்காக ஜம்படித்து எஸ்கேப் ஆவதும் சாணக்கியத்தனம்தான் என்பதை ஓ.பி.எஸ்க்கு பிராக்டிக்கலாக உணர்த்தியிருக்கிறார் போல! பண்ருட்டியார் அடுத்து இறக்கியதுதான் ஹைலைட். 'பிப்ரவரி 23 ஆம் தேதி காஞ்சிபுரத்துல மாநாடு நடத்தப் போறோம். அன்னைக்கு மழை பெய்யும்னு சொல்லியிருக்குறதுனால கல்யாண மண்டபத்துல வச்சு...' பண்ருட்டியார் இப்படி அறிவிப்பை கொடுக்கையிலேயே அருகிலிருந்த ரஞ்சித் குமார் 'ஐயா...மூவாயிரம் பேர் கலந்துக்குறாங்க' என காதில் கிசுகிசுத்தார். நம்பரை சொன்னால் பிரமாண்டத்தின் மீது கண்ணுப்பட்டு விடும் என்பதால் கண நேரத்தில் 'மண்டபத்துல வச்சு பிரமாண்டமா நடத்துறோம்' என சமயோஜிதமாக லடாய் கொடுத்தார் பண்ருட்டியார். ஹோட்டலில் கட்சி அறிவிப்பு, மண்டபத்தில் மாநாடு! இது நல்லாருக்குல்ல? பண்ருட்டி ராமச்சந்திரன் 'ஐயா நீங்கள் யாருடன் கூட்டணி' என நிருபர்கள் கேட்க, 'இன்னும் முடிவு செய்யவில்லை கொள்கைகளோடு ஒத்துப் போபவர்களோடு கூட்டணி!' என்றார். அடுத்ததாக 2026 தேர்தல் யாருக்கும் யாருக்கும் போட்டி இருக்குமென நினைக்கிறீர்கள் என்று கேள்வி, சற்றும் யோசிக்காமல் 'திமுக Vs விஜய்' என்றார். விஜய் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். உங்களின் கொள்கை என்னவென கேட்க, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார். 'யாருடன் கூட்டணி' என முந்தைய கேள்வியை கேட்டிருந்த நிருபர், 'ஐயா மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்க' என சொல்ல வாயெடுத்து அப்படியே வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். 'சொந்தமா ஒரு கட்சி ஆரம்பிச்சு 1% ஓட்டையாச்சு வாங்கிக் காட்டுங்க' என்ற பனையூர் தலைவரின் சேலம் சேலஞ்சை ஏற்றிருக்கும் முதல் அரசியல் கட்சித் தலைவர் பண்ருட்டியார்தான் என்பதால், விஜய்யின் வியூகத் தரப்பு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தோடு பனையூரில் காத்திருக்கிறதாம்! பிரமாண்ட மாநாட்டுக்கான வேலைகள் இருப்பதால் மிகச்சுருக்கமாக நாற்பது நிமிடத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு விர்ரென காஞ்சிபுரம் புறப்பட்டார் ஐயா! கூட்டணிப் பேச்செல்லாம் மாநாட்டுக்கு பிறகதானாம். பிப்ரவரி 23 ஆம் தேதி அடிக்கப்போகும் அரசியல் சுனாமியில் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ.! Loading…

விகடன் 20 Feb 2026 9:40 am

காதலர் தின கொண்டாட்டத்தில் மனைவிக்கு கணவர் நிகழ்த்திய கொடூரம்

இந்தியாவின் அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரின் கணவர் அன்ஷுல் தவான், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக உள்ளார். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று திருமணம் நடைபெற்றது. மஹக் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி தம்பதியினர் குருகிராமிலிருந்து அன்ஷுலின் சொந்த ஊரான ஹிசாரிற்கு சென்றுள்ளனர். விசாரணை அங்கு காதலர் தினத்தை அவர்கள் கொண்டாடிவிட்டு, அடுத்த நாள் பிப்ரவரி 15 ஹன்சியில் உள்ள […]

அதிரடி 20 Feb 2026 9:30 am

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் புதிய படம்: ரெட் ஜெயண்ட் மூவீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியத் திரையுலகின் இரு துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 20 Feb 2026 9:00 am

திமுக விருப்பமனு இன்று முதல் விநியோகம்.. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் எப்போது?

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்களுக்கு விருப்பமனுக்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. படிவத்தை மார்ச் 2 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

சமயம் 20 Feb 2026 8:50 am

சிரியாவில் 6,000 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தப்ப முயன்ற சதி முறியடிப்பு: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள சிறைகளில் இருந்து 6,000 பயங்கரவாதிகள் தப்பிச் செல்ல முயன்றதை முன்கூட்டியே கண்டறிந்த அமெரிக்க உளவுத்துறை, அவர்களை ரகசியமாக ஈராக்கிற்கு மாற்றி அச்சதித்திட்டத்தை முறியடித்துள்ளது. இந்த இடமாற்றத்திற்கு மனித உரிமைகள் அமைப்புகள் (Human Rights Watch) எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஈராக்கில் அவர்களுக்கு முறையான விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த 6,000 பேரும் தப்பியிருந்தால், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உடனடியாக மீண்டும் வலுப்பெற்றிருக்கும் என்றும், அது […]

அதிரடி 20 Feb 2026 8:30 am

சிறிலங்கா பாதுகாப்புச் செயலருடன் அமெரிக்க கடற்படை தளபதி பேச்சு

அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. கோஹ்லர், பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து இதன்போது, கவனம் செலுத்தப்பட்டது. அதிகரித்து வரும் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதற்கு, நெருக்கமான ஒத்துழைப்பின் அவசியத்தைஇரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். கடல்சார் கள விழிப்புணர்வில்

புதினப்பலகை 20 Feb 2026 8:23 am

பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் அனுர சந்திப்பு

செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலை நடத்தியுள்ளார். நேற்றுப் பிற்பகல் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ​​இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, குறிப்பாக தொழில்நுட்பம், டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து

புதினப்பலகை 20 Feb 2026 8:13 am

இந்தியாவில் குறைந்த ஊழல்; ஆனால், ஒரு கவலைக்குரிய விஷயம்! - ஜெர்மனி நிறுவனத்தின் அறிக்கை சொல்வதென்ன?

சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த 'Transparency International' என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 182 நாடுகள் இடம்பெறுகின்றன. 2025-ம் ஆண்டு வெளியான, 2024-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 38 புள்ளிகளைப் பெற்று 96-வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த ஆண்டு 39 புள்ளிகளைப் பெற்று 91-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஊழல் சென்னை: எக்மோர் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் பயணிப்பவரா நீங்கள்? - இதுவெல்லாம் மாறுகிறது கவனிங்க! இந்தியாவின் மார்க் என்ன?  இந்த ரேங்கிங்கும் பள்ளித் தேர்வுகளைப்போல 100 மதிப்பெண்களுக்கானது தான். அதிக புள்ளிகள் பெறும் நாடு, ஊழலற்ற நாடு என்கிற அடிப்படையில் டாப் இடங்களைப் பெறும். இந்தப் பட்டியலில், உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 42 புள்ளிகள். இந்தியா 39 புள்ளிகள்தான் பெற்றிருந்தாலும், இது நல்ல முன்னேற்றமே. இந்தியாவில் அதிகரித்துள்ள டிஜிட்டல் பொது கட்டமைப்பே ஊழலற்ற பட்டியலில் இந்தியா சற்று முன்னேறியதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஊழலற்ற டாப் நாடுகள் எது? இந்தப் பட்டியலில் டென்மார்க் 89 புள்ளிகள் பெற்று டாப் இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஃபின்லாந்து மற்றும் சிங்கப்பூர் பெற்றுள்ளன. உலகிலேயே அதிக ஊழல் மலிந்த நாடுகளாக சோமாலியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் 9 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளன. அமெரிக்கா 64 புள்ளிகளுடன் 29-வது இடத்திலும், சீனா 43 புள்ளிகளுடன் 76-வது இடத்திலும், ரஷ்யா 22 புள்ளிகளுடன் 157-வது இடத்திலும், பாகிஸ்தான் 28 புள்ளிகளுடன் 136-ஆவது இடத்திலும் உள்ளன. கொலை Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா? கவலைக்குரிய விஷயம்... இன்னொரு பக்கம், ஊழல் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருப்பது கவலைக்குரிய விஷயம். குறிப்பாக, இந்தப் பட்டியலில் 50-க்கும் குறைவான புள்ளிகளைக் கொண்டுள்ள இந்தியா, பிரேசில், மெக்சிகோ, பாகிஸ்தான், இராக் நாடுகளில் உலக அளவில் பத்திரிகையாளருக்கு நடந்த 90 சதவிகிதக் கொலை நடந்திருக்கிறது. வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

விகடன் 20 Feb 2026 8:00 am

யாழ் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபை தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது இதனை அறிந்த நிறுவன உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை […]

அதிரடி 20 Feb 2026 7:53 am

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த பெரும் ஜாக்பொட் ; கூப்பனால் கிடைத்த பல கோடி பெறுமதியான பரிசு

துபாயில் வசித்து வரும் இலங்கையர் ஒருவர், 12 லட்சம் ரூபாய்க்கு தங்கம் வாங்கியதற்காக வழங்கப்பட்ட கூப்பனில், 6.28 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பென்ஸ்’ காரை பரிசாக வென்றுள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, துபாயில் பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த சுமித் என்பவர் குறித்த காரினை வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரிசு கூப்பன் சுமித், பிரபல நகைக்கடை ஒன்றில், இலங்கை மதிப்பில் 12 லட்சம் ரூபாய் […]

அதிரடி 20 Feb 2026 7:50 am

Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார். சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என அந்த நிறுவனம் கேரளா முழுவதும் விளம்பரம் செய்திருந்தது. அதற்காக அந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும், ஆன்லைன் ஏலம் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு சேவ் பாக்ஸ் நிறுவனத்தின் காயின்ஸ்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. குறைந்த விலையில் பொருட்கள் வாங்கும் ஆசையில் சேவ் பாக்ஸ் ஆப் மூலம் பலரும் பணம் செலுத்தி காயின்ஸ்கள் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த நிறுவனம் தெரிவித்தபடி பொருட்களை வழங்காமல் மோசடி செய்தது. அந்த நிறுவனம் மீது பலரும் புகார் அளித்தனர். ஆன்லைன் லேப்டாப் ஆர்டர் சேவ் பாக்ஸ் நிறுவன மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சூர் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2023-ம் ஆண்டு ஸ்வாதி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார். jayasurya: `பொய்யான துன்புறுத்தல் குற்றச்சாட்டை எதிர்கொள்வது வேதனையானது...' - நடிகர் ஜெயசூர்யா ஸ்வாதி ரஹீமுக்கு நடிகைகள் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்ததும், பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடியில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விசாரணைக்காக அமலாக்கத் துறையும் வழக்கை கையில் எடுத்து களத்தில் இறங்கியது. சேவ் பாக்ஸ் ஆப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நடிகர் ஜெயசூர்யா மீது அமலாக்கத்துறையின் பார்வை விழுந்தது. நடிகர் ஜெயசூர்யாவிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை. அந்த நிறுவனத்தின் மோசடியில் தனக்கு பங்கு இல்லை எனவும், விளம்பரத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்கியதாகவும் ஜெயசூர்யா தெரிவித்திருந்தார். நடிகர் ஜெயசூர்யா அதே சமயம் மோசடி பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் நடிகர் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவி சரிதாவின் வங்கிக் கணக்கில் சென்றதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. ஜெயசூர்யாவுக்கு மோசடியில் பங்கு இல்லை என்றாலும், அந்த நிறுவனம் மோசடி மூலம் சம்பாதித்த தொகையில் இருந்து பணம் பெற்றதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையே நடிகர் ஜெயசூர்யாவின் 39.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்து முடக்கி உள்ளது. 'நான் சினிமா மூலம் பணம் ஈட்டி அதில் முறையாக வரி செலுத்திவரும் குடிமகன்' என நடிகர் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார். Hema Commitee: படப்பிடிப்பு தளத்தில் பாலியல் அத்துமீறலா? நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு

விகடன் 20 Feb 2026 7:49 am

சிறைச்சாலை காவலில் இருந்த கைதி திடீர் மரணம் ; தீவிரமாகும் விசாரணை

பதுளை சிறைச்சாலையின் காவலில் இருந்த கைதி ஒருவர் திடீரென சுகவீனமடைந்து பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ஹாவா ​​எலியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மரணத்திற்கான காரணம் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்க நுவரெலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]

அதிரடி 20 Feb 2026 7:40 am

சென்னை கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு… சிக்னல் கோளாறால் பயணிகள் அவதி!

புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் காலையில் அலுவலகம் செல்வோர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சிக்னல் கோளாறை சரிசெய்வதற்கான வேலைகளை ரயில்வே நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

சமயம் 20 Feb 2026 7:36 am

புதுக்கோட்டை: மாமியாரை எரித்துக் கொன்ற மருமகள்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்; என்ன நடந்தது?

புதுக்கோட்டை, மணியம்பளம் மேல செந்திரையைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது: 58). இவரும், இவரது மகன் ரமேஷ் மற்றும் மருமகள் பிரதீபா (வயது: 27) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், பிரதீபாவுக்கும், ராஜம்மாளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இந்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம், ஜூன் மாதம், 3 ஆம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், கோபமடைந்த பிரதீபா, அவரது மாமியார் ராஜம்மாள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துள்ளார். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வல்லத்ராக்கோட்டை காவல் நிலைய போலீஸார் பிரதீபாவைக் கைது செய்தனர். புதுக்கோட்டை அதோடு, புதுக்கோட்டை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்தத் தீர்ப்பில், கொலை செய்த குற்றத்திற்காக பிரதீபாவுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நடுநடுங்கிய நாகை... கொலை வீடியோவைக் காட்டி மிரட்டி, பணம் பறித்த கொலையாளி!

விகடன் 20 Feb 2026 7:32 am

Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?

Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார். தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார். பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா.... இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத் மனநல மருத்துவர் மிதுன் பிரசாத் அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் 'போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்' (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது. போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை 'மேஜர் டிப்ரெஷன்' (Major Depression) என்று அழைக்கிறோம். அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது. பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே 'தைரியமா இரு', 'மனசை அமைதியா வெச்சுக்கோ, 'யோகா பண்ணு, தியானம் செய்' என்று எளிதாகக் கூறிவிடுவார்கள். குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம். Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு பதிலாக டிப்ரெஷனை குறைக்கும் மாத்திரைகள் எடுப்பது சரியா? ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன்  (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது  மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை.  டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது. மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும். உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. குழந்தையின்மை, போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் - வலிகளை வென்ற மாலிகா ரவிகுமார் மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த  வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை 'ஸ்ட்ரெஸ்' என்ற பெயரில் கடந்து போகிறோம். மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது. பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     

விகடன் 20 Feb 2026 7:11 am

பாகிஸ்தான்: கியாஸ் வெடிவிபத்தில் கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

கராச்சி, பாகிஸ்தானின் தெற்கே சிந்த் மாகாணத்தில் கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென இன்று கியாஸ் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். இதனையடுத்து போலீசார் மற்றும் மீட்பு அதிகாரிகள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி ரிஸ்வான் பட்டேல் என்ற போலீஸ் அதிகாரி கூறும்போது, கட்டிட இடிபாடுகளை அகற்றி யாரேனும் உள்ளே சிக்கி இருக்கிறார்களா? என தேடும் […]

அதிரடி 20 Feb 2026 6:28 am

விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார் முன்னாள் இளவரசர்

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பொது அலுவலகத்தில் தவறான நடத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பதினொரு மணி நேரத்திற்குப் பின்னர் இங்கிலாந்து காவல்துறையினர் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவை விசாரணையின் கீழ் விடுவித்தனர். ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஊழல் தொடர்பாக முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு அவமானம் என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது அரச குடும்பத்திற்கு மிகவும் மோசமானது என்று நான் நினைக்கிறேன். இது மிகவும், மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பதிவு 20 Feb 2026 6:06 am

தென் ஆபிரிக்காவில் ஆரம்பமான திடீர் தங்க வேட்டை ; சமூக ஊடகங்கத்தால் குவியும் மக்கள்

தென் ஆபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள ஸ்பிரிங்ஸ் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கால்நடைப் பண்ணையில் தங்கம் கண்டறியப்பட்டதாகப் பரவிய செய்தியைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு, குகுலேத்து குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டியபோது, மண்ணில் தங்கத் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சமூக ஊடகங்கள் இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், அக்கம்பக்கத்துப் பகுதிகளில் இருந்தும் மக்கள் […]

அதிரடி 20 Feb 2026 3:30 am

   கான்லாவோன் எரிமலை  வெடித்துச் சிதறியுள்ளது –    6,500 அடி  உயரத்திற்கு  வான்நோக்கிச் சீறிப் பாய்ந்த  அடர்ந்த சாம்பல் படலம் 

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கான்லாவோன் எரிமலை (Mount Kanlaon) இன்று, பெப்ரவரி 19, 2026, திடீரென வெடித்துச்… The post கான்லாவோன் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது – 6,500 அடி உயரத்திற்கு வான்நோக்கிச் சீறிப் பாய்ந்த அடர்ந்த சாம்பல் படலம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Feb 2026 2:38 am

எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் ; அமெரிக்காவின் செயற்பாட்டால் அதிகரிக்கும் பதற்றம்

அணுசக்தி ஒப்பந்தம் செய்வதில் ஈரான் இழுபறியை கடைபிடிப்பதால் மேற்கு ஆசியாவில் அமெரிக்கா முழுமையான போருக்கான ராணுவ தளவாடங்களை பெருமளவு குவித்துள்ளது. இது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசியா நாடான ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரண்டாம் சுற்று பேச்சு நடந்து வருகிறது. இந்த முறை ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மோசமான நாளாக இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

அதிரடி 20 Feb 2026 12:30 am

 ஆண்ட்ரூவின் கைதும் பிரித்தானிய அரசியல் தலைவர்களின் எதிர்வினைகளும்

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூவின் கைது குறித்து மிகவும் தெளிவான மற்றும் கடுமையான கருத்தை… The post ஆண்ட்ரூவின் கைதும் பிரித்தானிய அரசியல் தலைவர்களின் எதிர்வினைகளும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Feb 2026 12:21 am

உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !!

உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !! மூத்தவர்களின்… The post உலகத் தாய்மொழிகள் தினத்தில் ! உணவின் மொழியாக; உள்ளூர் உணவுகளின் ; மடை பரவல் !! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Feb 2026 12:15 am

நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மீண்டும் தொடங்கிய வரிசை

நுவரெலியா பிரதான நகரில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை மக்கள் பெற்றுச் செல்வதாக கூறப்படுகின்றது. முன்னதாக எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை மற்றும் சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக தற்காலிகமாக விநியோகத் […]

அதிரடி 19 Feb 2026 11:30 pm

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது 

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ ,கைது ,ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான தொடர்பு மற்றும் அரசுப்… The post முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Feb 2026 11:13 pm

✈️ யாழ் சர்வதேச விமான நிலையத்தினை  சர்வதேச போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான   திட்டங்கள்  குறித்து ஆய்வு 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் (JIA) உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அதனை ஒரு முழுமையான சர்வதேச போக்குவரத்து மையமாக… The post ✈️ யாழ் சர்வதேச விமான நிலையத்தினை சர்வதேச போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Feb 2026 10:57 pm

சுரங்கத்தில் விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் பலி

நைஜீரியாவின் பிளாட்டியூ மாகாணத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் ‘காா்பன் மோனாக்சைடு’ விஷவாயு கசிந்ததில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். மாகாணத்தின் வேஸ் பகுதியில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், புதன்கிழமை அதிகாலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஷவாயு பரவியதாகக் கூறப்படுகிறது. இத்துயர சம்பவத்தில் 37 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். பாதிக்கப்பட்ட மேலும் 25 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா். நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி செயல்படும் சட்டவிரோத சுரங்கங்களில் இதுபோன்ற விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன.

அதிரடி 19 Feb 2026 10:30 pm

யாழ். சர்வதேச விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர் அமைச்சர்கள் –எதிர்கால அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனைகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். அமைச்சர்கள் உள்ளிட்ட குழாம் விமான நிலையத்தை பார்வையிட்டதுடன் , எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

அதிரடி 19 Feb 2026 10:30 pm

தூதரக கதவில் சந்திரசேகரன்!

இந்திய தூதரகத்தின் பக்கமே சென்றிராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரக் கொழும்மை உயர்ஸ்தானிகர் சந்தோஸ் சாவை சந்தித்து சரணாகதியடைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி நன்னீர் மீன்வள ஆராய்ச்சி நிறுவன திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தில் பங்கேற்ற 10 இலங்கை நன்னீர் பண்ணையாளர்களுடன் சந்திப்பில் அமைச்சர் தூதரகம் சென்றிருந்தார். இதனிடையே இந்திய கடற்றொழிலாளர்கள் தமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம், இவ்விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த போதே அத்தகவலை அவர் வெளியிட்டுள்ளார். தமிழகம் காரைக்காலில் இருந்து வருகின்ற எல்லைதாண்டும் படகுகள் தொடர்பில் நாம் பல்வேறு இடையூறுகளை தொடர்ந்தும் சந்தித்து வருவதாக மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடியாகர்கள் 12 பேர் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஐகதான இந்திய மீனவர்கள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் அவர்களை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரமும் 35 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதிவு 19 Feb 2026 10:07 pm

ஒன்றல்ல! இரண்டல்ல!!:8விருதுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நாகரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் பெற்றுக்கொண்ட 8 தங்கப்பதக்கங்கள் அவரது கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைந்துள்ளன. ​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற செல்வி அபிராமி நாகரட்ணம், தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில் 8 தங்கப்பதக்கங்களை சுவீகரித்துள்ளார். ​விருதுகளும் சிறப்புகளும் ​அபிராமி பெற்றுக்கொண்ட பதக்கங்கள் பொதுவாக பின்வரும் பிரிவுகளில் அவரது சிறந்த பெறுபேறுகளுக்காக வழங்கப்பட்டுள்ளன: ​மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் (Final MBBS) முதலிடம். ​சத்திரசிகிச்சை (Surgery), மகப்பேற்றியல் (Obstetrics and Gynaecology), மற்றும் குழந்தை மருத்துவம் (Paediatrics) போன்ற முக்கிய துறைகளில் விசேட சித்தி. ​மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவிக்கான விருது.

பதிவு 19 Feb 2026 10:01 pm

ஜனவரி மாதமே கூட்டணியை உறுதி செய்ததா தேமுதிக? அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்ன?

ஜனவரி மாதமே கூட்டணியை உறுதி செய்ததா தேமுதிக? அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்து என்ன? என்பது தொடர்பாக இங்கு காணலாம்.

சமயம் 19 Feb 2026 9:35 pm

ரஷியாவின் முட்டுக்கட்டையால் ஜெனீவா அமைதிப் பேச்சு தோல்வி? உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி அதிருப்தி

உக்ரைன்-ரஷியா போா்நிறுத்தத்துக்காக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சுவாா்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது. இவ்விவகாரத்தில் ரஷியா திட்டமிட்டே முட்டுக்கட்டை போடுவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமிா் ஸெலென்ஸ்கி தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளாா். முன்னதாக, அபுதாபியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் எதிா்பாா்த்த முன்னேற்றம் எற்படாவிட்டாலும், போா்க்கைதிகளின் பரிமாற்றத்துக்கு இருதரப்பும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது. சுமாா் 4 ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அமெரிக்க […]

அதிரடி 19 Feb 2026 9:30 pm

ஒரே இரவில் 'ஓகே'ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு வாய்ப்பு இல்லை என்றால், பத்து சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தேர்தலுக்குப் பின்பு கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அதேபோல் தி.மு.க தரப்புடனும் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தி.மு.க தரப்பில் ஒற்றை இலக்க தொகுதியும், ராஜ்ய சபா சீட்டும் தருவதாகச் சொல்லி உறுதி கொடுத்தனர். ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை தங்கள் அணிக்குள் கொண்டுவர கடுமையாக முயற்சி எடுத்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் இன்று காலை அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பிரேமலதா. இது குறித்து தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, ``இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன்வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் ராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் என்று சொல்லியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என்கிற யோசனையில் தலைமை இருந்தது. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வந்த வேளையில், வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மேடையேற்றவும், அதற்கான அழைப்பிதழை வரும் 23ஆம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் அ.தி.மு.க முகாம் மூலம் செய்யப்பட்டது. இந்த விவரங்களை தி.மு.க தரப்பு அறிந்து கொண்ட பிறகு, அடுத்த கட்ட மூவ் செய்ய ஆரம்பித்துள்ளது என்றனர். தி.மு.க தரப்பில் நம்மிடம், ``திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மூலம் தே.மு.தி.க தரப்பை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸ் தரப்பு தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கும் விதமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடிவெடுத்தது தி.மு.க. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் 18ம் தேதி இரவு பேச்சுவார்த்தை நடத்தினார் கனிமொழி. ஏற்கெனவே இரண்டு முறை பிரேமலதா விஜயகாந்த் உடன் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 18 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம், தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க-வை வரவழைக்க சம்மதம் பெற்று, அந்தச் செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தொகுதி எண்ணிக்கை மற்றும் பிற விஷயங்களை முதல்வரின் மருமகன் தரப்பு கையில் எடுத்துள்ளது. அதன்படி தே.மு.தி.க-வுக்கு 9 தொகுதிகள் முதல் 12 தொகுதிகள் வரை வழங்க ஒப்புக்கொண்டனர். ராஜ்ய சபா சீட் வாங்கினால் பத்து தொகுதிகளை கொடுத்துவிட்டு, ஒரு ராஜ்ய சபா சீட்டை வரும் மார்ச் மாதமே வழங்க தி.மு.க முன்வந்தது. மற்றொருபுறம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் இரவோடு இரவாகப் பேசி, கூட்டணி டீலிங்கை ஃபைனல் செய்துவிட்டார் என்கின்றனர். எல்லாம் ஓகே என்றதும், 19-ம் தேதி காலையில் அண்ணா அறிவாலயத்திற்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த்தை வரவழைத்து கூட்டணியில் இணைத்துள்ளனர். ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், புதிதாக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கு 9 முதல் 12 தொகுதிகள் என பேசிமுடித்திருப்பது, கூட்டணியில் உள்ள பிற கட்சியினரை முணுமுணுக்க வைத்திருக்கிறது. எங்களிடம் மட்டும் தொகுதியை குறைத்துப் பேசும் மருமகன் தரப்பு, தே.மு.தி.க-வுக்கு மட்டும் வாரி வழங்குவது நியாயமா? என்று புலம்பி வருகிறார்கள். தி.மு.க-வின் இந்த மூவர் அணிதான் இரவோடு இரவாகப் பேச்சுவார்த்தையை முடித்து சக்சஸ் செய்துள்ளார்கள்.

விகடன் 19 Feb 2026 9:08 pm

A.R.Rahman: ``ஒரே ஒரு ரீல்ஸ்ல ஆரம்பிச்சது... - ஏ.ஆர்.ரஹ்மான் கான்சர்ட்டில் பாடியது குறித்து அலெக்ஸ்

சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், A.R. ரஹ்மானின் The Wonderment Tour என்ற கான்சர்ட், பிப்ரவரி 14 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை கலைஞர் அலெக்சாண்டர் பாபு (Alex in Wonderland), இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் `ராசாத்தி' பாடலைப் பாடினார். அந்த அனுபவத்தை நெகிழ்ச்சியாக தன் ரசிகர்கர்களிடம் பகிர்ந்துள்ளார். அலெக்ஸாண்டர் இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``கடந்த சில வாரங்களில் நடந்தவற்றை எப்போதும் மறக்கமுடியாது. எல்லாம் A. R. ரஹ்மான் என் ரீல்ஸ் ஒன்றை ஷேர் செய்ததிலிருந்து தொடங்கியது. எல்லாம் ஒரு சிறிய இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலிருந்து தொடங்கியது. 'அலெக்ஸ் இன் வொண்டர்லேண்ட்' நிகழ்ச்சியில் ரஹ்மான் குறித்து நான் பேசிய ஒரு பகுதியை அவரே தனது பக்கத்தில் பகிர்ந்தார். அதுவே எனக்குப் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், அடுத்த சில நாட்களில் அவர் என்னை 'பாலோ' (Follow) செய்ததுடன், அவரை நேர்காணல் செய்யும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. நேர்காணலுக்குக் காத்திருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மான் எதேச்சையாக என்னைப் பார்த்து ஹாய் என்று பல ஆண்டுகால நண்பரைப் போலக் கூப்பிட்டது மெய்சிலிர்க்க வைத்தது. நேர்காணலின் போது பலமுறை ஆனந்தக் கண்ணீர் வந்தது. அதைத் தட்டுத்தடுமாறி கட்டுப்படுத்திக்கொண்டேன். நேர்காணலின் இறுதியில் ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட அந்த ஒரு கேள்வி உலுக்கியது: ஏ.ஆர்.ரஹ்மான்: பிப்ரவரி 14-ம் தேதி ஃப்ரீயா இருக்கீங்களா? வந்து ஏதாவது பாடுறீங்களா? அலெக்ஸ்: என்னது? ஏ.ஆர்.ரஹ்மான் (தனது குழுவிடம்): அலெக்ஸ்க்கு ஒரு பாடல் கொடுங்கப்பா. 'ராசாத்தி' பாடல் பாடுறீங்களா? Hi Chellams, I don’t think I will ever recover from what has happened over the past few weeks. It all began with A. R. Rahman sharing one of my reels, a bit from Alex in Wonderland’s ARR segment on Instagram. That alone was more than I had ever wished for. That was enough. (1) pic.twitter.com/j7f52cZRhV — Alexander Babu (@ILikeSlander) February 19, 2026 பிப்ரவரி 14-ம் தேதி நடந்த இசை நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையில், ரஹ்மான் காட்டிய அக்கறை நெகிழ்ச்சியடையச் செய்தது. நேரம் குறைவாக இருந்ததால் சில பாடல்களை நீக்க வேண்டிய சூழல் இருந்தது. என்னை மிக எளிதாகத் தவிர்த்திருக்கலாம். ஆனால், நான் மேடையில் ஆசுவாசமாக உணர வேண்டும் என்பதற்காக எனக்காக மூன்று முறை என்னுடன் அமர்ந்து ஒத்திகை பார்த்தார். அங்கு வந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள், ஆனால் எனக்கு அவர் கொடுத்த அந்த முக்கியத்துவம் பெரியது. பிப்ரவரி 14 அன்று அந்த மைதானமே அன்பால் நிறைந்திருந்தது. எனது பாடலை நீங்கள் அனைவரும் கொண்டாடிய விதம், ஏ.ஆர்.ரஹ்மான் என்ற மனிதரின் அன்பின் நீட்சியாகவே எனக்குத் தெரிந்தது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்

விகடன் 19 Feb 2026 8:35 pm

ஏஐ-யால் ஐடி துறை அழியாது: அடித்து சொல்லும் இன்போசிஸ் இணை நிறுவனர்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. தகவல் தொழில் நுட்ப பெரும் புரட்சியையே ஏஐ ஏற்படுத்தியுள்ள நிலையில், மனிதர்களின் பல வேலைகளுக்கு ஏஐ ஆப்பு அடித்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஐடி துறை, பத்திரிகை, என பலதுறைகளிலும் வேலை இழப்புகள் ஏற்படும் என்று எச்சரித்து வருகிறார்கள். ஏஐ தாக்கம் காரணமாக அமேசான், ஆரக்கிள் என உலகின் முன்னணி நிறுவனங்களும் ஆட்குறைப்பு பணியிலும் ஈடுபட்டு வருவதால் ஐடி துறை […]

அதிரடி 19 Feb 2026 8:30 pm

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும்அவர்களின் படகினையும்மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காககடற்தொழிலாளர்களைகடற்தொழில்நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் […]

அதிரடி 19 Feb 2026 8:30 pm

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை தொடங்கிய சிம்ஸ் மருத்துவமனை!

தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் ‘ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை’ சென்னையைச் சேர்ந்த சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற

சென்னைஓன்லைனி 19 Feb 2026 8:25 pm

‘Get Thunai’ – A Smart Utility Support App Launched in Chennai to Simplify Bill Storage and Service Access

Get Thunai, meaning “Get the Right Support,” a new consumer-centric utility support application, was formally launched today at The Leela

சென்னைஓன்லைனி 19 Feb 2026 8:22 pm

BITS Pilani WILP Inaugurates India’s First Automotive Competency Centre in Chennai to Bolster Industry-Academia Collaboration in Mobility Innovation

BITS Pilani, through its Work Integrated Learning Programmes (WILP), today announced the inauguration of its Automotive Competency Centre (ACC) in

சென்னைஓன்லைனி 19 Feb 2026 8:19 pm

SIMS Hospital Launches India’s First Integrated Sleep Institute, Unifying 10 Specialties Under One Personalised Care Model

Marking a major milestone in India’s sleep care landscape, SIMS Hospital has inaugurated the Integrated Sleep Institute, India’s first fully

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:50 pm

சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டம் –மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் எதிர்ப்பு

சென்னை மெரினா கடற்கரையில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:46 pm

தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது –தொல்.திருமாவளவன்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:45 pm

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 8 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் தாஹோ அருகிலுள்ள சியரா நெவாடா பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் 15 பேர் கொண்ட குழுவினர் பனிச்சறுக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள்

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:43 pm

Rare Total Lunar Eclipse Visible in U.S.

Skywatchers across the United States are getting ready for a rare astronomical event. On the early morning of Tuesday, March

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:42 pm

பிரேமலதாவின் முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது –குஷ்பு காட்டம்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:- கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:41 pm

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தோ்தலில் ஆளுங்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்நாட்டின் பிரதமராக சனே தகாய்ச்சி புதன்கிழமை மீண்டும் முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்டாா். முந்தைய 2024 தோ்தலில் சனே தகாய்ச்சியின் விடுதலை ஜனநாயகக் கட்சி (எல்டிபி) மற்றும் அதன் கூட்டணிக்கு குறைந்த அளவு பெரும்பான்மையே கிடைத்தது. குறிப்பாக, மேலவையிலும் அவா்களுக்குப் போதிய பலம் இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபரில் நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்ற சனே தகாய்ச்சி, தனது அரசுக்கு மக்கள் […]

அதிரடி 19 Feb 2026 7:30 pm

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் –இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:27 pm

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ராக்கெட் ஏவுகணைகளை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது

அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட மிகப்பெரிய, பல ராக்கெட் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் விழாவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டதாக அரசு ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. விழாவில், கிம் புதிய 600மிமீ ராக்கெட் லாஞ்சர் அமைப்பு தனித்துவமானது என்றும், ஒரு சிறப்புத் தாக்குதலுக்கு, அதாவது ஒரு மூலோபாய பணியை நிறைவேற்றுவதற்கு ஏற்றது என்றும் கூறினார். எதிரிகளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டதாக கிம் வலியுறுத்தினார். ஆனால் அதன் முக்கிய எதிரிகளான தென் கொரியா மற்றும் அமெரிக்காவை பெயரிடவில்லை. 1953 முதல் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தாலும், கொரிய அண்டை நாடுகள் தொழில்நுட்ப ரீதியாக இன்னும் போரில் ஈடுபட்டுள்ளன. வட மற்றும் தென் கொரியாவைப் பிரிக்கும் எல்லையிலிருந்து சியோல் 50 கிலோமீட்டர் (30 மைல்) க்கும் குறைவான தூரத்தில் உள்ளது. இந்த ஆயுதம் உண்மையில் பயன்படுத்தப்படும்போது, ​​எந்த சக்தியும் கடவுளின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது என்று கிம் கூறியதாக KCNA தெரிவித்துள்ளது. இது உண்மையில் ஒரு அற்புதமான மற்றும் கவர்ச்சிகரமான ஆயுதம் என்று அது மேலும் கூறியது.

பதிவு 19 Feb 2026 7:27 pm

யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மூன்று நாட்களாக வெளிப்படுத்தாது சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக மனைவி முறைப்பாடு

தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் களவு ஒன்று இடம் பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் […]

அதிரடி 19 Feb 2026 7:21 pm

Skin Cycling: Simplify Skincare and Prevent Irritation

If your bathroom shelf looks like a chemistry lab exploded and you can’t figure out which serum to use when,

சென்னைஓன்லைனி 19 Feb 2026 7:13 pm

சென்னை: வீட்டு ஓனரின் மகளை நம்பவைத்து நூதனமுறையில் ஏமாற்றிய அப்பா, மகள் - தங்க நகைகளுடன் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், கருடாழ்வார் நகரைச் சேர்ந்தவர், புனிதாஸ்ரீ (22). இவரின் வீட்டின் கீழ் தளத்தில் கோவையைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர், மனைவி மற்றும் மகளுடன் வாடகைக்கு வசித்து வந்தார். அப்போது புனிதாஸ்ரீ குடும்பத்துடன் ஜெகதீஸ் குடும்பத்தினர் நன்றாகப் பழகி வந்தனர். குறிப்பாக புனிதாஸ்ரீயிடம் ஜெகதீஸின் 16 வயது மகள், தங்கைபோல பழகி வந்திருக்கிறார். இந்த நிலையில் 16.06.2025-ம் தேதி புனிதாஸ்ரீயை சென்னைக்கு ஜெகதீஸ், அவரின் மகள் ஆகியோர் அழைத்துச் சென்றனர். இவர்கள் அனைவரும் காரில் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு வந்தனர். தங்க நகைகள் சென்னையில் போட்டோ ஷூட் எடுக்கலாம் எனக் கூறி புனிதாஸ்ரீயிடம் தங்க ஆரம், தங்கச்சங்கிலி, மோதிரம், கம்மல் என 16 சவரன் தங்க நகைகள் ஆகியவற்றைக் கொண்டு வரும்படி ஏற்கெனவே ஜெகதீஸ் கூறியிருந்தார். அதன்படி புனிதாஸ்ரீயும் தங்க நகைகளை வீட்டிலிருந்து எடுத்து வந்தார். அதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள ஒரு துணிக்கடைக்கு புனிதாஸ்ரீ, அவரின் தம்பி மற்றும் ஜெகதீஸ் அவரின் மகள் ஆகியோர் சென்றனர். அங்கு புனிதாஸ்ரீக்கும் அவரின் தம்பிக்கும் ஜெகதீஸ் புதிய துணிகளை எடுத்துக் கொடுத்தார். அதை அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு எடுத்துச் சென்று போட்டு பார்க்குமாறு ஜெகதீஸ் புனிதாஸ்ரீயிடம் கூறினார். உடனே புதிய டிரஸ் போட்டு பார்க்கும் ஆசையில் புனிதாஸ்ரீ, தான் வைத்திருந்த தங்க நகைகளை ஜெகதீஸிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார. பின்னர் புனிதாஸ்ரீ வெளியில் வந்து பார்த்தபோது ஜெகதீஸ், அவரின் மகளான 16 வயது சிறுமி ஆகியோர் அங்கு இல்லை. அதனால் வணிக வளாகம் முழுவதும் புனிதாஸ்ரீயும் அவரின் தம்பியும் ஜெகதீஸையும் அவரின் மகளையும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து புனிதாஸ்ரீ, போன் மூலம் தன்னுடைய குடும்பத்தினருக்கு ஜெகதீஸ் குடும்பம் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது ஜெகதீஸ் குடும்பம் வீட்டுக்கு வரவில்லை எனத் தெரியவந்தது. அவர்களது குடும்பத்தினரின் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகே ஜெகதீஸ் குடும்பத்தினர் மீது புனிதாஸ்ரீக்கு சந்தேகம் எழுந்தது. கைது பின்னர், அண்ணாசாலை காவல் நிலையத்தில் 16 சவரன் தங்க நகைகள், செல்போன்கள் ஆகியவற்றை நூதன முறையில் ஏமாற்றி எடுத்துச் சென்ற ஜெகதீஸ், அவரின் மகளான 16 வயது சிறுமி ஆகியோர் மீது புனிதாஸ்ரீ புகாரளித்தார். அதன்பேரில் அண்ணாசாலை போலீஸார் வழக்குப்பதிந்து ஜெகதீஸையும் அவரின் மகளையும் தேடிவந்தனர். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த ஜெகதீஸ்(52) அவரின் மகளான 16 வயது சிறுமியை போலீஸார் கண்டுபிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போதுதான் ஜெகதீஸின் சுயரூபம் வெளியில் தெரியவந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ், அவரின் குடும்பத்தினர் வாடகை வீட்டுக்கு செல்லும் இடங்களில் வீட்டின் ஓனரிடம் நெருங்கிப் பழகி தங்க நகைகளை ஏமாற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. அதைப் போல புனிதாஸ்ரீயிடம் இருந்து ஏமாற்றிய 16 சவரன் தங்க நகைகளை ஜெகதீஸிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஜெகதீஸின் மகளான 16 வயது சிறுமியை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போலீஸார் சேர்த்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜெகதீஸ், சென்னை சாஸ்திரி நகர், வேளச்சேரியில் வாடகைக்கு வீடு எடுத்து அந்த வீட்டின் ஓனர்களையும் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு ஜெகதீஸ், சிறையில் அடைக்கப்பட்டார்.

விகடன் 19 Feb 2026 7:13 pm

ஸ்ரேலின் மேற்குக் கரைத் திட்டங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது

மேற்குக் கரையில் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த இஸ்ரேலின் முயற்சிகள் இரு நாடுகள் தீர்வுக்கான வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருகிறதுஎன்று ஐ.நா.வின் அரசியல் மற்றும் அமைதி கட்டமைத்தல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் ரோஸ்மேரி டிகார்லோ புதன்கிழமை இரவு ஒரு மாநாட்டில் தெரிவித்தார். பரவலான சோதனைகளுடன் வீடுகளை கையகப்படுத்துதல் , பெருமளவில் தடுத்து வைத்தல், நடமாட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் பாலஸ்தீனிய குடும்பங்கள், குறிப்பாக வடக்கில் மீண்டும் மீண்டும் இடம்பெயர்தல் ஆகியவையும் நடந்துள்ளன என்று டிகார்லோ கூறினார். மேற்குக் கரை படிப்படியாக இணைக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம் என்று அவர் கூறினார். கடந்த சில வாரங்களாக, இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதன் கட்டுப்பாட்டை ஆழப்படுத்தும் ஒரு சர்ச்சைக்குரிய நில ஒழுங்குமுறை செயல்முறையைத் தொடங்கியுள்ளது . எதிர்கால பாலஸ்தீன அரசின் மிகப்பெரிய பகுதியை மேற்குக் கரை உருவாக்கும். ஆனால் இஸ்ரேலின் மத வலதுசாரிகளில் பலர் அதை இஸ்ரேலிய நிலமாகக் கருதுகின்றனர். ஐ.நா. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் யெவெட் கூப்பர், மேற்குக் கரையின் ஸ்திரமின்மையை நாம் தடுக்க வேண்டும் மற்றும் பாலஸ்தீன அரசின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். 2025-2026 காலத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினரான சோமாலியாவின் பிரதிநிதி, சர்வதேச சமூகம் பாலஸ்தீன பிரதேசங்களின் மக்கள்தொகை அமைப்பை வலுக்கட்டாயமாகவோ அல்லது வற்புறுத்தலால் மாற்றும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேற்குக் கரையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதைக் கண்டித்து 85 உறுப்பு நாடுகளுக்கான ஐ.நா. தூதரகங்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. மேற்குக் கரையில் இஸ்ரேலின் சட்டவிரோத இருப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒருதலைப்பட்ச இஸ்ரேலிய முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பதிவு 19 Feb 2026 7:06 pm

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நடக்கும்போது இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பணி வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் அரசு சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்கிறார்கள். எனவே கோவிட் காலத்தில் பணிபுரிந்தவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றதன் விளைவாக, தற்போது அரசு அவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். Nurse ஆனால், 2020 முதல் 2022 மார்ச் மாதம் வரை COVID பணியில் பணியாற்றியதற்கான வருகைப் பதிவு, பணியாற்றிய மருத்துவமனையின் சான்று உள்ளிட்ட‌ விவரங்கள் திரட்டப்படும் பணி தாமதமானதன் காரணமாக, நிகழ்ச்சி தள்ளிப் போனது. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்து விட்டதால், இன்று அந்த செவிலியர்கள் அனைவருக்கும் கவுன்சிலிங் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரச் சொல்லி மின்னன்ஞ்சல் சென்றுள்ளது. மா. சுப்பிரமணியன் தமிழ்நாடு முழுவதுமிருந்தும் சுமார் 800 பேர் வரை நாளை காலை சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லவிருக்கிறார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் முடிவடைந்து விட்டால் நாளையே அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படலாமெனத் தெரிகிறது. சுமார் நான்காண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, இவர்களுக்குப் பணி கிடைக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் 19 Feb 2026 7:01 pm

சத்தா பச்சா: நெட்பிளிக்ஸில் வெளியான மலையாள ஆக்ஷன் காமெடி திரைப்படம்

அர்ஜுன் அசோகன் மற்றும் ரோஷன் மேத்யூ நடிப்பில் வெளியான 'சத்தா பச்சா' மலையாளத் திரைப்படம் இன்று முதல் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது. மம்மூட்டியின் சிறப்புத் தோற்றம் இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 19 Feb 2026 6:50 pm

திமுக-வின் ஆஃபர்; எடப்பாடியின் ஓரவஞ்சனை - பிரேமலதாவின் அறிவாலய விசிட் பின்னணி!

அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பியிருக்கிறார் தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கூட்டணிக்குள் வரவேற்று 'அன்புச் சகோதரி' என பாசமழை பொழிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தேமுதிக என்.டி.ஏவுக்குள் வருமென்ற எதிர்பார்ப்பில் இருந்த பாஜக 'கேப்டனின் ஆன்மா மன்னிக்குமா?' என பொங்கிக் கொண்டிருக்கிறது. தேமுதிக கட்சிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிய சில மா.செக்களிடம் தொடர்புகொண்டு பேசினோம். பிரேமலதா - ஸ்டாலின் '10 வருசமா அமையாத கூட்டணி இப்போ அமைஞ்சிருக்கு' என குஷியாகப் பேசத் தொடங்கினார், தென் மாவட்ட நிர்வாகி ஒருவர். 'எடப்பாடியும் பாஜக-வும் எங்களுக்கு துரோகம் மட்டுமேதான் பண்ணியிருக்காங்க. 2011 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவே கேப்டன்தான் காரணமாக இருந்தார். ஆனால், ஜெயலலிதா எங்களின் கட்சியை கபளீகரம் செய்தார். 2019 இல் எடப்பாடியோடு கூட்டணி போனோம். 2021 இல் எங்களை கூட்டணியில் வைத்திருந்தால் இன்றைக்கு எடப்பாடி சி.எம். ஆனால், அவருக்கு எங்களை விட பாமக-தான் பெரிதாகத் தெரிந்தது. பாமக-வுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்துவிட்டு எங்களைக் கழட்டிவிட்டார். 2024 இல் யாருமே எடப்பாடியோடு கூட்டணியில் இல்லை. நாங்கள் மட்டும்தான் அவரை நம்பிச் சென்றோம். அவர்கள் நினைத்திருந்தால் விஜய பிரபாகரனை வெல்ல வைத்திருக்க முடியும். திமுக - தேமுதிக அதேமாதிரி, வாக்கு கொடுத்த மாதிரியே ராஜ்ய சபா சீட்டையும் கொடுத்திருக்க முடியும். எதையுமே எடப்பாடி செய்யவில்லை. தேமுதிக ஆரம்பித்த காலத்திலிருந்து எங்களுக்கும் பாமக-வுக்கும் ஆகாது. கடினமான நேரத்தில் யாருமே இல்லாதபோது நம்பி உடன் நின்ற எங்களுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? பாமக-வுக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டுமா? எடப்பாடி முதலில் அன்புமணியை அழைத்துதானே பேசுகிறார். கூட்டணியில் சேர்க்கிறார்? அப்படியெனில் அவரை துரோகியாகத்தானே பார்க்க முடியும்? பாஜக இன்னொரு துரோகி. 2014 இல் மோடியை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததே கேப்டன்தான். ஒவ்வொரு தொகுதியிலும் 6-7 பாய்ன்ட்டுகளில் நின்று 'மோடி... மோடி' எனப் பேசி கேப்டன் அவரை தமிழக மக்களிடையே பிரபலப்படுத்தினார். பிரசாரத்துக்கு நாங்கள் 30-40 வண்டிகளை இறக்கினால் பாஜக-வினர் இரண்டே வண்டிகளில் வருவார்கள். அவர்களுக்கும் சேர்த்து நாங்கள் உழைத்தோம். அந்த நன்றியெல்லாம் இருந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவோ செய்திருப்பார்கள். இப்போது வரை எதையும் செய்யவில்லையே?' என்கிறார் அந்த நிர்வாகி. திமுக - தேமுதிக 'தலைமையகத்தில் வாக்குப்பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய போதே 90% மா.செக்கள் திமுக-வுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றே ஓட்டு போட்டோம். வன்னியர் பெல்ட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் மட்டுமே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்தனர். விஜய்யுடன் செல்ல வேண்டும் என்கிற எண்ணம் பெரிதாக யாருக்குமே இல்லை. அது ஒரு மக்கள் நலக்கூட்டணி 2.0 ஆக அமைந்துவிடும் என்றே கூறினோம். எங்களின் கருத்தையெல்லாம் சரியாகப் பரீசிலித்துதான் அண்ணியார் முடிவெடுத்திருக்கிறார்' என்கிறார் டெல்டா மாவட்ட நிர்வாகி ஒருவர். 'தேமுதிக-வின் பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் கால்வைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த முறையும் சட்டமன்றத்துக்குள் செல்லவில்லையெனில் தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள். அதனால்தான் வெற்றி வாய்ப்பு இருக்கக்கூடிய திமுக-விடம் செல்ல வேண்டும் என எங்களின் கருத்தை முன்வைத்தோம். திமுக-வில் 12 சீட் + 1 மாநிலங்களை எம்.பி என கௌரவமான இடத்தை அண்ணியார் எதிர்பார்க்கிறார். அண்ணியார் முகத்தில் இருக்கும் சிரிப்பைப் பார்த்தால் எதிர்பார்ப்பிற்கு மோசமில்லாமல்தான் திமுக-வின் ஆஃபர் இருக்குமென என நம்புகிறோம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மா.செ ஒருவர். திமுக - தேமுதிக விஜயகாந்தை முந்தைய காலங்களில் திமுக கடுமையாக விமர்சித்திருக்கிறதே என்றால், 'அதே திமுக-வின் முதல்வர் ஸ்டாலின் தான் கேப்டனின் மறைவின்போது அரசு மரியாதை கொடுத்தார். கேப்டனின் குரு பூஜைக்கு துணை முதல்வர் நேரில் வந்து மரியாதை செய்தார். அதனால் கூட்டணியின் பிணைப்பில் ஒன்றும் பிரச்னை இருக்காது' என்கின்றனர் உறுதியாக. கேப்டன் தொண்டர்கள் குஷிதான் போல!

விகடன் 19 Feb 2026 6:46 pm

அவரின் கதைகளை டைரக்ட் செய்ய விரும்புறேன்! - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா

'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர். 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர். suresh sangaiah 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா. `` என்னோட கல்யாணத்துல இருந்து தொடங்குறேன். கல்யாணத்துக்காக என்னை அவர் (சுரேஷ் சங்கையா) பெண் பார்க்க வந்திருந்தார். எங்களது அரேஞ்சுடு மேரேஜ். எங்க அண்ணன் சினிமாவில் நடிக்கணும் விரும்பினார். நிறைய கதைகள் எழுதி வச்சிருந்தார். அதனால எனக்கும் சினிமாவுல பணிபுரியும் ஆர்வம் இருந்தது. இதை அவர்கிட்ட சொன்னதும் 'புத்தகங்கள் நிறைய படி. நாம பார்க்கற கிராமங்கள் வேற.. வாசிப்பில் உள்ள உலகம் வேறு..'னு சொல்லி புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவரும் புத்தகங்கள் நிறைய படிக்கிறவர். எங்க வீட்டுல அவ்வளவு புக்ஸ் இருக்குது. சுரேஷ் சார் (கணவர்) அவரோட படங்களின் படப்பிடிப்புக்காக லொக்கேஷன் பார்க்க போகும் போது கூடவே என்னையும் அழைச்சிட்டு போவார். அவரோட கதை விவாதங்கள்ல என்னையும் கலந்துக்க வைப்பார். என் கருத்துக்களையும் அலசுவார். அவர் ஸ்கிர்ப்டை என்கிட்ட விவாதிப்பார். அந்த கதைகளை எல்லாம் நான் டைப்பிங் செய்வேன். இப்படி அவரோட பயணிச்சதுல 'சத்திய சோதனை' படத்துல இருந்து என்னை அவர் உதவி இயக்குநராக சேர்த்துக்கிட்டார். படப்பிடிப்பு அனுபவமும் தெரிஞ்சுக்க வச்சார். கெணத்த காணோம் 'கெணத்த காணோம்' கதையை மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர் ரெடி பண்ணிட்டார். ஆனா, உடனடியாக தயாரிப்பாளர் கிடைக்கல. அதன் பிறகே தயாரிப்பாளர்கள் ரமேஷ் பாபு சார், ஜெகன் சார் வந்தாங்க. பொதுவாகவே அவர் பெரிய ஹீரோக்களை அணுக மாட்டார். தன்னோட கதைக்கு யார் பொருத்தமாக இருப்பாங்களோ அவங்களதான் தேர்வு செய்வார். மத்த கேரக்டர்களுக்கும் அந்த கதை மாந்தர்களுக்கான முகச்சாயல் கொண்டவங்களை தான் பயன்படுத்துவார். ஸ்கிரிப்ட்ல லாஜிக் இல்லைனு சொல்லிடக்கூடாது. கிராமத்து மனிதர்களோட வாழ்வு எப்படி இருக்குமோ அப்படிதான் காட்சிகளும் இருக்கணும் என்பதுல உறுதியா இருப்பார். சுரேஷ் சங்கையா ஃபேமிலி இந்த கதைக்கு யோகிபாபு சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவரை நடிக்க வைக்க விரும்பினோம். ஆனா, ஒரு வருஷத்துக்கு அவரோட கால்ஷீட் ஃபுல்னால, அவருக்காக டைரக்டரும் காத்திருந்தார். சுரேஷ் சார், 'காக்கா முட்டை' படத்துல உதவி இயக்குநராக இருந்த போதிலிருந்து யோகி பாபு சாரை தெரியும்ங்கறதல ரெண்டு பேருமே படத்தை சிறப்பா கொண்டு வர்றதுல உறுதியா இருந்தாங்க. அருப்புக்கோட்டை பக்கம் உள்ள கிராமங்கள்ல தான் படப்பிடிப்பு நடந்தது. கிளைமாக்ஸிற்காக ரொம்ப மெனக்கிட்டிருக்காங்க. கிராமத்துல குடிக்க தண்ணீர் வசதி இல்லைனா, அந்த கிராமத்து மக்கள் எப்படி பாதிப்படையறாங்க. கிராமத்துக்கு தண்ணி வசதி வந்ததா..? இப்படி சமூக அக்கறையோடு இந்த கதையை எழுதியிருக்காங்க. இந்த படம் முடியற தருவாயில் தான் அவருக்கு உடல்நலமில்லாமல் போச்சு. அவர் இறப்பிலிருந்து ரொம்பவே சிரமப்பட்டுத்தான் நான் மீண்டிருக்கேன். அதனால போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது என்னால இருக்க முடியல. இப்ப படம் நல்ல முறையில் வந்திருக்கறதை பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. நான் விவசாயத்துல டிகிரி படிச்சிருக்கேன். அவர் எங்கே போனாலும் என்னையும் கூடவே அழைச்சிட்டு போவார். நிறைய கதைகள் எழுதி வச்சிருக்கார். அதையெல்லாம் யார்கிட்டேயும் கொடுக்காமல், நானே இயக்கணும்னு விரும்புறேன். அவரோட கதையை நான் டைரக்ட் பண்ணும் போது என்கூட அவரும் இருக்கறா உணர்வேன். மகள் ஆதிரா ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறார். மகன் ஆருத்ராவுக்கு ஒரு வயசு ஆகுது. அடுத்த வருஷம் நான் பெரிய இயக்குநர்கள்கிட்ட ஒரு படம் பணியாற்றிவிட்டு, கணவரோட கதைகளை படமாக்குறதுல கவனம் செலுத்தப் போறேன். 'மண்டேலா' படத்துல யோகிபாபு சாருக்கு ஒரு பெரிய பெயர் கிடைச்சது மாதிரி 'கெணத்த காணோம்'ல அவருக்கு நல்ல பெயர் அமையும்னு நம்புறேன்'' என்கிறார் தனிஷ் பாத்திமா.

விகடன் 19 Feb 2026 6:39 pm

Early Detection Saves Infants with Congenital Heart Disease

Every heartbeat tells a story, but for many babies in India, that story is interrupted before it even begins. Thousands

சென்னைஓன்லைனி 19 Feb 2026 6:37 pm

SL vs ZIM: ‘இலங்கை வீழ்த்தியது ஜிம்பாப்வே அணி’.. ஒரு தோல்வியை கூட பெறாமல் அசத்தல்! செம்ம ரெக்கார்ட்!

டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் லீக் போட்டியில், இலங்கைக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், லீக் சுற்றில் ஒரு தோல்வியை கூட பெறாமல் ஜிம்பாப்வே வென்றது.

சமயம் 19 Feb 2026 6:37 pm

வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்து கொலை: அரியானாவில் அதிர்ச்சி சம்பவம்

கவுகாத்தி, 27 வயதான வங்கி பெண் ஊழியர் மஹக், குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி வெறும் 5 மாதங்களுக்குள் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. பிப். 15ஆம் தேதி மனைவியை காரில் தொலை தூரம் அழைத்துச் செல்வதாகக் கூறி அன்சுல் சென்றுள்ளார். அவர்கள் புறப்பட்ட 4 மணி நேரத்துக்குள் […]

அதிரடி 19 Feb 2026 6:30 pm

தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும்… The post தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியலில் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 19 Feb 2026 6:28 pm