நாடாளுமன்ற தேர்தல் வெற்றி; ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சிக்கு டிரம்ப் வாழ்த்து
வாஷிங்டன் டி.சி., ஜப்பானில் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் முற்போக்கு ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டு ஆட்சியை முன்னின்று நடத்தி வந்த சூழலில், ஜப்பானில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வகையில், தகாய்ச்சியின் கட்சி 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சனே தகாய்ச்சிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஜப்பானில் நடந்துள்ள […]
தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
தேசிய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, மன்னார் மண்ணிற்குப் பெருமை சேர்த்த மன்னார்… The post தேசிய ரீதியில் சாதனை படைத்த மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி appeared first on Global Tamil News .
Whiteflower promotes Vikas Bhatt to Vice President – Operations
New Delhi: Whiteflower, an experiential hospitality brand known for its thoughtfully curated retreats across the Himalayas, has elevated Vikas Bhatt to Vice President – Operations. The move reinforces the brand’s focus on operational excellence, immersive guest experiences, and sustained growth across emerging leisure destinations in North India.In his expanded role, Bhatt will spearhead operations strategy for Whiteflower’s growing portfolio, which includes Whiteflower Jim Corbett, Whiteflower Mussoorie, Bulaakh by Whiteflower Mussoorie, and Whiteflower Dehradun, along with upcoming properties in Haridwar, Nainital, and Rishikesh. His responsibilities will span strategic planning, team leadership, quality benchmarks, and ensuring brand consistency across every guest touchpoint.Prior to joining Whiteflower, Bhatt built a career of over 15 years with leading hospitality and experiential brands including Taj Hotels, IHG, Smaaash, Radisson Blu, and Alila. His experience across luxury hospitality, destination experiences, and large-format operations brings deep operational expertise and a strong guest-first perspective to Whiteflower’s growth plans.Commenting on the leadership elevation, Sanjeev Baisoya said, “Vikas’s promotion is a natural progression that reflects the impact he has created across our portfolio. His strategic clarity, hands-on leadership, and deep understanding of evolving guest expectations have significantly strengthened Whiteflower’s performance and brand narrative. As we expand into new destinations and enhance our luxury offerings, his leadership will be instrumental in driving sustainable growth and long-term value.” Sharing his thoughts on the new role, Vikas Bhatt, Vice President – Operations, Whiteflower, said, “I am thankful for the trust placed in me. This is an exciting time for Whiteflower, and I look forward to strengthening the brand, building meaningful partnerships, and delivering exceptional guest experiences across our current and upcoming properties. Our goal is to create destinations that seamlessly blend luxury, authenticity, and genuine hospitality.” As Whiteflower accelerates its expansion across key leisure and urban destinations, Bhatt’s elevation highlights the company’s commitment to strengthening brand equity, deepening guest relationships, and driving long-term, sustainable growth. Backed by a leadership team that blends operational depth with market insight, Whiteflower aims to deliver destination-led, experience-rich stays for today’s evolving traveller, guided by its philosophy of thoughtful luxury and heartfelt service.
பாமகவும் சின்னமும் அன்புமணிக்கு தான்…மீண்டும் தெளிவுபடுத்திய தேர்தல் ஆணையம்!
சென்னை :டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் மிகத் தெளிவாக அன்புமணியே பாமகவின் தலைவர் என்றும், அவருக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. ராமதாஸ் தரப்பு தொடர்ந்த மறு ஆய்வு மனுவுக்கு எதிராக ஆணையம் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தனது பதில் மனுவில், “பாமகவின் தலைவராக அன்புமணிதான் இருக்கிறார்” என்று மீண்டும் உறுதி செய்துள்ளது. கட்சியின் […]
2026 சாக்லேட் தினத்தில் ஆரோக்கிய சாக்லேட்களுக்கு அதிக வரவேற்பு
2026 சாக்லேட் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், ஆரோக்கியம் சார்ந்த டார்க் மற்றும் ஆர்டிசனல் சாக்லேட்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
Pocket FM teams up with Cricket Association for the Blind in India for impactful brand film
Mumbai: Pocket FM has partnered with the Cricket Association for the Blind in India (CABI) for a special brand film that celebrates resilience, determination, and the true spirit of champions. The collaboration shines a spotlight on the inspiring journeys of visually impaired cricketers while reinforcing the brand’s commitment to meaningful storytelling.As part of the initiative, the Vice-Captains of the Indian Blind Women’s and Men’s Cricket Teams come together in the film, representing excellence in sport and the power of perseverance. The film pays tribute to their achievements and highlights the passion and discipline that define their sporting journeys, aligning closely with Pocket FM’s focus on powerful, human-led narratives.Through this association, Pocket FM aims to extend its storytelling ethos beyond entertainment and into real-life stories that inspire audiences across the country. The campaign underscores the importance of inclusivity in sports and celebrates athletes who continue to break barriers while representing India on the global stage.The brand film is being promoted across digital and social media platforms, with Pocket FM encouraging wider visibility and engagement to amplify the message of determination and equal opportunity in sports.https://youtu.be/Yd4MGc_3oZ8?si=u15-12Qtz9dzMlPO
Krrish 4 Faces Delay Due to Budget Dispute
Fans of India’s beloved superhero will have to wait longer for Krrish 4. The much-anticipated fourth film in the franchise
வித் லவ் வசூல் சாதனை: மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்து பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் அபீஷன்!
வித் லவ் வசூல் சாதனை மூன்று நாட்களில் 11 கோடி ரூபாயைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அபீஷன் ஜீவிந்த் - அனசுவரா ராஜன் நடிப்பில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
இபிஸை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.. எதை வைத்து இப்படி சொல்கிறார்.. தவெக அருண்ராஜ் கடும் விமர்சனம்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் ஊழல் செய்துள்ளார் என்று நீதிமன்றமே நிரூபித்து விட்டதாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்து தவெக நிர்வாகி அருண்ராஜ் பேசியுள்ளார்.
GDAI unveils 21-member Governing Council, formalizes sector governance
MUMBAI: India’s apex governing body for the gaming ecosystem, Game Developers Association of India (GDAI), today announced its first 21-member council, establishing a governance framework. The new Governing Council will unite leaders from game development studios, publishing houses, distribution platforms, esports organisations, and technology enablers, creating a unified voice for an industry poised to reach ~$8 billion by 2030.The Governing Council will serve as GDAI’s executive body for operational governance and policy advocacy. It will help execute GDAI’s mission to drive employment and original IP creation in India’s gaming sector by focusing on industry-ready skilling, structured apprenticeships, and stronger incubation for studios, while engaging policymakers on taxation, responsible gaming, IP creation and protection, and ease of doing business. Together, these priorities are aimed at enabling Indian studios to create, own, and globally monetise original games, positioning India as a competitive global hub for game development.The Governing Council includes industry leaders like Roby John of Supergaming, Keerti Singh of Hitwicket, Dayanidhi MG of Electronic Arts (EA), Deepak M V of Nazara Technologies, Akshat Rathee of NODWIN Gaming, Anuj Tandon of BITKRAFT Ventures and many more. Sridhar Muppidi, chairperson, GDAI, states, With the Governing Council in place, GDAI now has a strong leadership and execution engine to work alongside the Board. This structure allows us to translate industry priorities into action across policy engagement, talent development, and ecosystem funding. Our focus is clear: enabling Indian studios to create and own original IP, scale globally, and position India as a competitive hub for game development. This is participatory, industry-led governance designed for long-term impact” Akshat Rathee, MD, co-founder NODWIN Gaming, and member of the newly formed Governing Council for GDAI, said, “The time for gaming and esports to become true value creators in India’s interactive entertainment ecosystem is now. As part of the GDAI Governing Council, I look forward to working with the government and industry stakeholders to take the voice of young India forward.” Oliver Jones, Welsh founder of Moonfrog Labs and Member, GDAI Governing Council, said, “I came to India for the talent and stayed because of the potential. Indian game developers can compete with anyone globally, and through the Council, we'll work to remove the barriers—whether infrastructure, investment, or policy—that prevent them from realizing that potential. Anuj Tandon, Partner - India & UAE, BITKRAFT Ventures, and Member, GDAI Governing Council, adds, “The Indian gaming market is one of the largest consumer markets of the world, and we see a large opportunity. As part of the Council, I'll work to shape frameworks that give investor confidence—clear regulations, IP protection, and ease of doing business—so hopefully we can make global capital flow to Indian gaming companies building world-class products.” The 21-member Governing Council including the Chairperson are:Akshat Rathee • Anando Banerjee • Anuj Tandon • Dayanidhi MG • Deepak Gurijala • Deepak M V • Harish Chengaiah • Imtiaz Hussain • Joseph Kim • Kartik Prabhakara • Keerti Singh • Kinshuk Sunil • Mario Royston • Nikhil Chandran • Oliver Jones • Roby John • Shiva Nandy • Tanay Tayal • Vaibhav Chavan • Yadu Rajiv
`'அது உண்மையல்ல' - லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' - இளையராஜா பயோபிக் அப்டேட்!
தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். 'போர்த் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 'அமரன்' ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சமுத்துவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். Dhanush - Kara இதுபோல, அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் படங்களில் அவர் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் பயோபிக் படத்தை 'ஆதிபுருஷ்' பட இயக்குநர் ஓம் ராவுத் இயக்கவிருக்கிறார். இளையராஜா பயோபிக் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். 'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணையவிருக்கிறார் என அப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. Dhanush - Ilaiyaraja Biopic ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார். தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார். படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
Religare Broking appoints Vijay Kumar Goel as Managing Director
New Delhi: Religare Broking Limited, a leading full-service brokerage firm in India, has announced the appointment of Vijay Kumar Goel as its Managing Director, as the company sharpens its focus on scaling its core broking business and expanding its wealth product distribution offerings.In his new role, Goel will be responsible for driving Religare Broking’s strategic growth agenda, strengthening client engagement, and further enhancing the firm’s digital and research capabilities in line with the evolving dynamics of India’s capital markets.A national rank holder Chartered Accountant and qualified Cost Accountant with over three decades of experience in the banking and financial services sector, Goel brings deep expertise across broking, retail NBFC, asset management, investment and insurance products distribution, private wealth management, and affordable home finance.Goel spent over 14 years with the Motilal Oswal Group, where he served as Managing Director and Chief Executive Officer across its broking and distribution, private wealth management, and home finance businesses at different stages. Prior to this, he spent 11 years with the Aditya Birla Group, working across multiple financial services businesses, where he began his career in 1994.Before joining Religare Broking, Goel was self-employed as an Executive Coach and Business Growth Consultant, mentoring senior leaders and advising financial services organisations on growth and transformation.Commenting on the appointment, Indranil Choudhury, Group CHRO, Religare Enterprises Limited, said, “Vijay brings a strong blend of market understanding, proven execution capability, and leadership experience. His appointment reinforces our commitment to strengthening Religare’s core broking business and wealth distribution business, while continuing to enhance customer-centricity and technology-led capabilities. We believe his appointment will be instrumental in advancing company’s next phase of growth.” Speaking on joining the organisation, Vijay Kumar Goel, Managing Director, Religare Broking Ltd., said, “India’s capital markets are witnessing structural growth driven by rising retail participation, expanding investment products, and increasing digitisation. Religare Broking has a strong platform and legacy, and I look forward to building on this foundation by strengthening our core broking and product proposition, deepening client relationships, and leveraging technology to deliver differentiated and scalable growth.”
T20WC : ரொம்ப அழுத்தம் இருந்தது…முதல் வெற்றிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்!
டெல்லி : இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையில் தனது பிரச்சாரத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், அமெரிக்காவுக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் (SKY) இந்த வெற்றியின் முக்கிய நாயகனாகத் திகழ்ந்தார். அவர் 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இதற்காக அவர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். 77 […]
ஈரான் தொடர்பு எண்ணெய் கப்பல்கள் 3 இந்திய கடலோரக் காவற்படையால் பறிமுதல்!
இந்தியக் கடல் எல்லையில் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச கும்பலை இந்தியக் கடலோரக் காவற்படை (Indian Coast… The post ஈரான் தொடர்பு எண்ணெய் கப்பல்கள் 3 இந்திய கடலோரக் காவற்படையால் பறிமுதல்! appeared first on Global Tamil News .
Triptii Dimri’s First Look in O’Romeo Released
The first look of Triptii Dimri as Afshan in Vishal Bhardwaj’s upcoming thriller O’Romeo has been released today, and it
‘இந்தியாவுடன் ஆட’.. 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்: பிசிசிஐ நிலைபாடு என்ன? ராஜிவ் சுக்லா பேட்டி!
இந்திய அணியுடன் ஆட மூன்று நிபந்தனைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விதித்தது. இந்நிலையில், இதுகுறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா பேட்டிகொடுத்துள்ளார். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
IT Stocks Plunge Amid AI Automation Concerns
Investors in India’s IT sector are facing heavy losses as the market is seeing a wave of large sell-offs. Over
Ogilvy India crafts new brand film showcasing Tata Motors CV’s ‘Better Always’ vision
Mumbai: Tata Motors Commercial Vehicles has unveiled a new corporate film that brings its long-term vision, Better Always, to life — a philosophy rooted in continuous improvement, engineering excellence, and purpose-led progress for India’s mobility ecosystem.In a country where advancement unfolds step by step rather than in sweeping leaps, Better Always captures the everyday determination that drives growth. The thought at the heart of the film was articulated by the Late Piyush Pandey: “Yeh jo humari gaadi hai, Bharat ispe aage badhta hai.”More than a line, it reflects Pandey’s deep understanding of India — its people, its work ethic, and its quiet faith in persistent effort. His belief that brands should communicate with humility, truth, and emotional honesty shaped the creative soul of the film, giving it a tone of dignity and inevitability that resonated strongly with stakeholders.Conceptualised and executed by Ogilvy India, the corporate film shifts the focus from machines to the people who power India’s progress. It shines a light on the unseen heroes of the road — drivers, fleet owners, and entrepreneurs — whose resilience and determination keep the nation moving. Through evocative storytelling and visuals drawn from across the country, the film celebrates journeys of hard work, hope, and pride, reinforcing Tata Motors Commercial Vehicles’ enduring commitment to enabling livelihoods.Rather than being positioned as a campaign line, Better Always serves as a defining point of view for Tata Motors Commercial Vehicles. It reflects the brand’s belief that progress is continuous and that effort never ceases. This philosophy guides how the company designs, manufactures, and delivers solutions that help move India forward every day. Sudeep Bhalla, Head-Corporate Communications, Tata Motors, said, “‘Better Always’ reflects our belief that progress is a continuous journey, and it is our responsibility to relentlessly raise the standards for the nation we serve. It reinforces our long-term commitment to strengthening India’s mobility ecosystem with purpose and resilience. It signifies our focus on continuous improvement across products, services and solutions as we closely work with customers and stakeholders to foster sustainable growth, shared progress, and collective success.” Chief Creative Officer, Ogilvy West, Anurag Agnihotri said, “Tata Motors Commercial Vehicles has a legacy. It has participated in nation building. Yet it is a new entity, all charged up and looking forward to a better future. The vehicles carry not just material, but meaning: raw resources, infrastructure, lives, livelihoods, and dreams. The ad talks about this significant yet everyday role Tata Motors Commercial Vehicles plays in the act of nation building.” The corporate film is now live across digital platforms, television, and cinemas, serving as a creative expression of Tata Motors Commercial Vehicles’ Better Always vision — reaffirming a legacy built on belief and a future shaped by continuous progress.https://www.youtube.com/watch?v=vqQHrnItbV0Credits:OgilvyCredits for Social platforms:Chief Creative Officers, India: Kainaz Karmakar, Harshad Rajadhyaksha, Sukesh NayakChairperson: Hephzibah PathakChief Executive Officer: VR RajeshPrem Narayan – Chief Strategy OfficerChief Client Officer: B RamanathanChief Creative Officer: Anurag AgnihotriPresident and Head of Office - Mumbai & Kolkata: Hirol GandhiCreative Team: Shahrukh Irani & Apoorva JainPlanning Team: Sujit Patnaik & Saikkat DasguptaAccount Management Team: Harsh Bhatt, Dushyant Kumar, Amrita Basu & Shreya BhaduriClient: Tata Motors Commercial VehiclesProduction House: Good Morning FilmsDirector: Shashanka ChaturvediCredits for Print:Team OgilvyClient: Tata Motors Commercial VehiclesProduction House: Good Morning Films
JioHotstar bolsters tech and product leadership with senior hires from top tech firms
Mumbai: JioHotstar is reinforcing its product, engineering and technology leadership as it builds the foundation for the next phase of AI-led, intelligent and personalised streaming at scale. As part of this strategic push, the platform has onboarded senior leaders from leading global and Indian technology companies, including Google, Flipkart, CRED, Amazon Pay, Razorpay, Myntra and ShareChat.The senior appointments span discovery and personalisation, consumer marketing, viewer experience, AdTech, product management and platform engineering. These include Shrinivas SG joining as Senior Vice President – Discovery and Personalisation, Naveen Prashanth as Senior Vice President – Consumer Marketing, Abhishek Sharan as Senior Vice President – Engineering (Viewer Experience), Abhishek Varshney as Principal Engineer – AdTech, along with Chandramauli Singh joining the product team and Nishant Paliwal strengthening platform engineering.Shrinivas SG brings deep expertise in building large-scale search and discovery platforms. Prior to joining JioHotstar, he was with Flipkart, where he worked across search, catalog and trends, and played a key role in developing GenAI-powered conversational commerce solutions, with a focus on vernacular, voice and video-led discovery.Strengthening consumer growth and engagement, Naveen Prashanth joins from Google, where he led marketing for YouTube Shorts, Creators and Artists in India, driving brand, performance and monetisation initiatives at scale. Earlier, he worked with McKinsey & Company, partnering with FMCG and B2C organisations on growth and transformation programmes.On the engineering front, Abhishek Sharan brings over 15 years of experience building and scaling high-traffic consumer platforms. Before joining JioHotstar, he held leadership roles across the Flipkart Group and Myntra, working on systems spanning search, recommendations, applications, advertising platforms, and trust and safety. Most recently, he served as Head of Engineering at SuperMoney.Further strengthening advertising and monetisation technology, Abhishek Varshney joins from CRED, where he spent nearly five years building products across payments, ordering and financial engineering. His earlier experience includes working on application platforms at Razorpay and infrastructure platforms at Flipkart.The product and engineering leadership bench is also bolstered by Chandramauli Singh and Nishant Paliwal, who join from ShareChat and Cleartrip respectively, bringing experience in recommendation systems, scalable platform architectures and user engagement frameworks for large-scale consumer products.As part of earlier leadership announcements, David Zakkam joined JioHotstar to lead analytics and data strategy, driving data-led decision-making across the platform. In addition, the JioStar Group recently appointed Emmy Award-winner Stephen Bugaj as Senior Vice President – GenAI Content & Technology, reinforcing its focus on intelligent content pipelines, interactive storytelling formats and scalable creative frameworks.With these appointments, JioHotstar aims to deepen its capabilities across discovery, engagement, monetisation and platform engineering, as streaming continues to evolve towards more responsive, personalised and intelligence-led user experiences.
NDTV Masterstroke Art Awards 2026: Honouring the Masters Who Define India’s Creative Identity
Mumbai: Walking into the inaugural NDTV Masterstroke Art Awards, one did not get the impression of entering 'yet another' awards ceremony. The setting and the tone of the conversations suggested something closer to a carefully curated art exhibition - crafted to make art feel accessible, personal.The interactions among those present unfolded in an easy, unforced manner. Conversations flowed seamlessly among artists, patrons, curators, and guests, without any visible hierarchy or exclusivity. People reflected a shared interest, a collective pursuit to democratize art - the very purpose of the Masterstroke Art Awards.The awards reflected this purpose by recognizing a broad spectrum of contributors to India’s art world - artists, patrons, institutions, writers, and curators - acknowledging that art does not exist in isolation but within a larger ecosystem that sustains it.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption]Reflecting on the idea of NDTV Masterstroke Art Awards, Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV, said: ‘NDTV is widely recognized for its engagement with politics, markets, and public affairs, but culture is equally central to how a society understands itself. With the Masterstroke Art Awards, we wanted to create a space where art is not treated as a niche interest but as part of mainstream public life. We intend to give it greater visibility, respect, and presence in everyday conversation, so that more people feel invited to engage with it rather than keeping it confined to exclusive circles. The winners of the inaugural Masterstroke Art Awards echo the same spirit. ’ Arpita Singh, named Artist of the Year, was honored for a body of work that has consistently engaged with lived realities - memory, emotion, politics, and identity, in ways that resonate beyond gallery walls.The Lifetime Achievement in Art Award to Krishen Khanna acknowledged decades of artistic practice intertwined with deep intellectual engagement in India’s cultural life, recognizing not only his paintings but his role in shaping conversations around art and society.Vikrant Bhise, awarded Emerging Artist of the Year, represented a younger generation of artists still shaping their visual language - experimental, reflective, and rooted in personal and social narratives.Kiran Nadar, honored as Art Patron of the Year, was recognized for her sustained contribution to India’s cultural infrastructure - through museums, philanthropy, and long-term institutional support - aligning closely with the evening’s emphasis on making art more accessible to a wider public.The Excellence in Traditional Arts Award to Mangla Bai broadened the frame beyond urban galleries, highlighting the importance of living indigenous traditions in India’s artistic heritage. In a similar vein, the recognition of the Panjeri Artists Union with the Art for Impact – Social Change Award emphasized that art can function as a vehicle for community, identity, and collective expression, not merely aesthetic appreciation.Among institutions, Serendipity Arts Foundation was honored for creating platforms that encourage dialogue and engagement with art. DAG received the Gallery of the Year Award for its sustained commitment to research, documentation, and scholarship. The Museum of Art & Photography in Bengaluru was recognized as Museum of the Year for reshaping how Indian art is archived, interpreted, and made accessible to broader audiences.The awards also acknowledged those who shape how art is understood. Vandana Kalra was named Art Writer of the Year, reaffirming the importance of critical discourse in the cultural ecosystem. The book Madhvi Parekh: Early Drawings, published by DAG, won Art Book of the Year, underscoring the value of documentation and scholarship in preserving artistic legacy.Roobina Karode’s recognition as Curator of the Year highlighted the often-invisible role curators play in shaping how audiences encounter art. The Global Cultural Icon Award to Annie Leibovitz brought an international dimension to the evening, while the Public Art Installation Award to Partha Dasgupta reinforced the idea that art ultimately belongs in shared public spaces, not only within gallery walls.The selections were made by a jury chaired by Kiran Nadar, philanthropist and founder of the Kiran Nadar Museum of Art. Alongside her sat Akshata Murty, entrepreneur and cultural philanthropist; Anjolie Ela Menon, one of India’s most respected contemporary artists; Dr. Pheroza J. Godrej, a longstanding art patron; Abhishek Poddar, Founder and Chairperson of the Museum of Art & Photography, Bengaluru; Kishore Singh, author and cultural commentator; Sabyasachi Mukherjee, designer and creative entrepreneur; Sandy Angus, Founder and Director of the India Art Fair; Shanay Jhaveri, Curator and Programme Director at London’s Barbican Centre; Ibrahim Mahama, internationally acclaimed contemporary artist; and Dr. Payal Kanodia, Chairperson and Trustee of the M3M Foundation. Their collective presence brought together artistic, curatorial, institutional, and global perspectives. Rohit Chawla, Creative Director, NDTV, explained the conceptual approach behind the evening: ‘From the outset, we did not want this to feel like a conventional awards show. The larger aim was to remove the invisible barriers that often make art feel intimidating or elite, and instead create an environment where artists, institutions, and audiences could come together naturally, with mutual respect.’ The inaugural NDTV Masterstroke Art Awards imagined art in a more visible, more inclusive place within public life - a first step toward making art a more democratic part of a new India’s cultural conversation, its artistic being and becoming.-Based on Press Release
யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது!
மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் யாழ்ப்பாணத்தில்… The post யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது! appeared first on Global Tamil News .
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல்?
சென்னை :2021 சட்டப்பேரவைத் தேர்தலை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வாக்காளர் ஆதரவு வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இதை கருத்தில் கொண்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள கட்சியினர் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிலைப்பாடு மற்றும் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறினார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் […]
Goyal Explains Apple Quota, Farmers Protected
Amid growing concerns in India’s hill states about the import of apples and tree nuts under the India–US trade agreement,
மரங்களடர்ந்த பெசன்ட் நகர் சாலையில் நடக்கிறதெல்லாம் செம ஃபீல்! - சென்னையும் நானும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 2002 டிசம்பரில், எம்சிஏ ப்ராஜெக்ட் ட்ரைனிங்கிற்காக அடையார் மத்திய கைலாஷ் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்த பொழுது தொடங்கியது என்னுடைய சென்னை நாட்கள். அந்த நவம்பர் மாதம் தான் கோயம்பேடு புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருந்தது. வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளேயும் மிக பிரம்மாண்டமாக, அனைத்து வசதிகளுடனும் மின்னியது. “பஸ் ஸ்டேண்டே படத்துல பார்க்கிற ஏர்போர்ட் மாதிரி பளபள னு இருக்கே” னு தோணுச்சு. அப்பாவுடன் வந்து விவரங்கள் கேட்டு, சேருவதற்கான நடைமுறைகளை முடித்தப்பின், திங்கட்கிழமையிலிருந்து வரசொல்லியதும், காஞ்சிபுரத்தில் சித்தப்பாவிடம் விட்டுட்டு அப்பா ஊருக்கு போய்ட்டாங்க. முதல் நாள் அடையார் டெப்போ பக்கத்தில் உள்ள விடுதிக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு, பேருந்தில் ஏறி “மத்திய கைலாஷ்” நிறுத்தத்தில் இறங்கி கம்பெனியில் விட்டுட்டு “சாயந்திரம் வந்து அழைத்துக் கொண்டு செல்கிறேன்” என்று சொல்லிட்டு போனாங்க. மத்திய கைலாஷ் கோயில், அடையாறு சாயந்திரம் அவங்க வர லேட் ஆனதுனால “சரி நாமளே ஹாஸ்டல் போவோம்” அப்படின்னு பேக் ஒன்னு மாட்டிகிட்டு கம்பெனி ல இருந்து அடையார் டெப்போ பக்கத்துல உள்ள விடுதிக்கு பஸ் ரூட்லயே வழி முழுவதும் ஆவென்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தே சென்றதில் தொடங்கியது சென்னையில் என் நடை பயணம். விடுதிக்கு போனா எங்க சித்தப்பா பதட்டத்துடன் வாசலில் காத்திருந்தார்கள். கம்பெனில போய் பாத்துட்டு நேரா விடுதிக்கு(பஸ்ல) வந்து பார்த்தா நான் இல்ல. அப்போ கையில் செல்போனும் கிடையாது. வேலைக்கு சென்று சில மாதங்கள் கழித்து தான் போன் வாங்கினேன். அவ்ளோ ஈஸியா எதுக்கும் பதட்டமடையாத எங்க சித்தப்பாவை பயங்கரமான பதட்டத்தில் ஆழ்த்திய பெருமை என்னையே சேரும். “சித்தப்பா” அப்படின்னு கூப்பிட்டு சிரிச்ச உடன் அவங்க முகத்துல வந்த நிம்மதி கலந்த ஆசுவாச சிரிப்பு இன்னும் என் மனதில் படமாக இருக்கிறது. கம்பெனியில் இருந்து குறுக்கு வழியில் நடந்தால் விடுதியை இன்னும் சீக்கிரம் அடைந்து விடலாம். ஆனால் அது எனக்கு சரியாக தெரியாததால் பேருந்து தடத்திலேயே காலையில் வரும் போது பார்த்ததை நினைவுப்படுத்தி நடந்து வந்ததால் நேரமாயிடுச்சு சித்தப்பா அப்படின்னு சொன்னவுடன் என் முதுகில் தட்டி சிரிச்சாங்க. “நான் ரொம்ப பயந்து போயிட்டேன்” னு அவங்க சொன்னத கேட்ட பொழுது வருத்தமா இருந்துச்சு. ஆனால் இப்போதும், அடையார் சி. எல். ஆர். ஐ ல இருந்து அடையார் டெப்போ வரைக்கும் அந்த மெயின் ரோடு ஃபுல்லா பஸ் ரூட் ல ஆர்வத்துடன் பரபரப்பான சென்னையின் மாலை வேளையை வேடிக்கை பார்த்துகிட்டே நடந்து போனது இன்னும் மிகப்பசுமையான நீங்காத நினைவுகளில் ஒன்று. அன்றிலிருந்து சென்னையை விட்டு வரும் வரை அடையாரில் தான் வாசம். வேலை கிடைத்து கம்பெனி மாறிய போதும், கம்பெனியில் கிளைகள் மாறிய போதும், அடையாருக்குள்ளேயே விடுதி மாறிய போதும் அடையாரை விட்டு வேறெங்கும் மாறவேண்டிய தேவை ஏற்படவில்லை. அதனால் அடையார் நம்ம சொந்த ஊர் போல மனதுக்கு மிகவும் நெருக்கம். காந்தி நகர், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், ஆவின் பூங்காவிற்கு எதிரிலுள்ள பெசன்ட் நகர் ரோடு இங்கெல்லாம் நடந்து போறதே ரொம்ப நல்லாருக்கும். மெயின் ரோட்ல இருந்து அடையாரின் உள்ரோடுகளில், நகரத்தின் பரபரப்பின்றி, நடந்து போவது ஒரு சுக அனுபவம் தான். வேலை தேடி சென்னையில் பல இடங்களுக்கு அலைந்திருந்தாலும், விடுதி தேடி, வீடு தேடி அதிகம் அலைந்தது அடையாரில் தான். அதனால் அடையார் எப்பவும் “எங்க ஏரியா”. தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கால சென்னைக்கு தனி அழகுண்டு. ஊரே அமைதியா, ரோடெல்லாம் வெறிச்சோடி எந்த பரபரப்பும் இல்லாம இருக்கும். அப்போ எல்லாம், டிராபிக் இல்லாத, அமைதியான அதிகாலையில அடையார் பாலத்துக்கு கீழ, மரங்களடர்ந்த பெசன்ட் நகர் ரோட்ல நடக்கிறதெல்லாம், ஆனந்தமா இருக்கும். எங்க வீட்ல இருந்து படிக்கவும், வேலைக்கும் முதலில் மெட்ராஸ் வந்தது எங்க சித்தப்பா தான். இன்றுவரை சென்னையில் ஏதேனும் விசாரிக்க, வீடு பார்க்க, முகவரி கேட்க என்று எதுவென்றாலும் எங்கள் உறவுகளில் முதல் அழைப்பு சித்தப்பாக்கு தான். பஸ் ரூட், பஸ் நம்பர் எளிமையான வழிகள் அனைத்தும் அத்துப்படி. அதனால் சித்தப்பாவின் ஆலோசனையும் வழிநடத்துதலும் எப்போதும் இருக்கும். ஆனாலும் செல்ஃபோன் இல்லாததால் நினைத்த நேரத்தில் கேட்க முடியாது. முதல் வார இறுதிக்கு, காஞ்சிபுரம் சென்று விட்டு ஞாயிறு மாலை கிளம்பி (கூட வருவதாக சொன்ன சித்தப்பாவிடம், “நானே போய்டுவேன் சித்தப்பா. கத்திப்பாரா ல இறங்கி, எம்49 பஸ் பிடிச்சு ஹாஸ்டல் போய்டுவேன்” னு வசனம் பேசிட்டு) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைந்த போது ஒரு சம்பவமாகிவிட்டது. கத்திப்பாராவில் இறங்கி “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வளைவினை பார்த்தவுடன் அந்த திசையில் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டேன். ஞாயிறு இரவு, போக்குவரத்து, ஜன நடமாட்டம் குறைவாகவே இருந்தது. நடக்கிறேன், நடக்கிறேன், நடந்து கொண்டே இருக்கிறேன். ‘எம்49’ ம் காணோம், பஸ் ஸ்டாப்பும் காணோம். கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் “ஆகா…. இது கிண்டி பஸ் ஸ்டாப் போற வழி இல்ல போலவே…. இவ்வளவு நேரம் நடக்க வேண்டி இருக்காதே….” அப்படின்னு தோணுச்சு. ஜன சந்தடியற்ற அமைதியான இரவு நேரம். கடைகளும் எதுவும் இல்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி “கிண்டி பஸ் ஸ்டாப் போகணும்” அப்படின்னு சொல்லி ஏறி உட்கார்ந்து, வழியைப் பார்த்துக் கொண்டே வந்தால்…. நான் வந்த வழியும் இல்லை. மெயின் ரோடும் இல்லாமல் எங்கேயோ போற மாதிரி இருக்கு. “அச்சச்சோ என்னடா இது” அப்படின்னு “அண்ணா ஏன் மெயின் ரோட்ல போகாம ஏதோ ஒரு வழியில் போறீங்க” ன்னு கேட்டேன். அவர் “இல்லம்மா இப்படியே போனா சீக்கிரம் போயிடலாம்.. இதோ இப்ப வந்துரும் பாருங்க” அப்படின்னு சொல்லி கொஞ்ச நேரத்துல பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு சிரிச்சார். அவருக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு, பஸ் ஸ்டாப்ல இருந்து இந்த பக்கம் திருப்பி பார்த்தால், கொஞ்சம் தூரத்தில் தெரிஞ்சுச்சு… அந்த “சென்னை மாநகராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது” போர்டின் பின்புறம். “அடக்கடவுளே இந்த போர்டு எல்லாப்பக்கமும் இருக்கும் போல” னு தலையில் தட்டி, சிரித்துக் கொண்டே ‘எம் 49’ பஸ்ஸைப் பிடித்து விடுதியை வந்தடைந்தேன். அறியாத ஊர். இரவு நேரம். வழி மாறி தவித்து நின்றபோது கூட, என்னை அதிகம் கலங்க விடாமல், நம்பிக்கையை கொடுத்து, நல்லெண்ணத்தை என்னுள் விதைத்த அந்த ஆட்டோ அண்ணாவிலிருந்து தொடங்கியது சென்னையில் என் நல் அனுபவங்கள். இதனால் தானோ என்னவோ, துணையில்லாமல், எந்த நேரமென்றாலும் சென்னையில் எங்கும் போக, வர(அது… நடந்து, பஸ், ஆட்டோ எதுவென்றாலும்) அஞ்சியதில்லை. எதுனாலும் பார்த்துக்கலாம் னு ஒரு எண்ணம். அப்படிதான் ஒருமுறை எங்க பெரிய அப்பா அலுவலக விஷயமாக ஒருவாரம் சென்னை வந்து, மந்தைவெளியில் அரசாங்கம் கொடுத்த இடத்தில் தங்கியிருந்தார்கள். இரண்டு நாள் கழித்து வீட்டிலிருந்து ஃபோன் செய்யும் பொழுது அப்பாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும் சிறு பதட்டம். அதனால் மாலை ஆனதும் ஊரிலிருந்து எங்க அப்பா எனக்கு போன் பண்ணி “அப்பா தங்கி இருக்கிற இடத்துக்கு போய், என்னன்னு பாத்துட்டு போன் பண்ணு” அப்படின்னு சொன்னாங்க. நான் அலுவலகத்தில் இருந்து மந்தைவெளிக்கு வந்து சேர ஏழரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. அந்த இடம் எங்கே என்று எனக்கு தெரியவில்லை. அப்பா சொன்னதை வைத்து ஒரு ஆட்டோ பிடித்து இடத்தைச் சொல்லி போனால், மெயின் ரோடு விட்டு எங்கேயோ உள்ளார போகுது. வழியில் நிறைய தூர இடைவெளியில் பெரிய பெரிய அதிகாரிகளின் வீட்டு நேம் போர்டு இருக்கு. அதெல்லாம் பாத்துக்கிட்டு, இந்த இடத்தை விசாரித்துக் கொண்டே போனேன். இன்னும் உள்ள போகணும்னு சொல்லி சொல்லி, ரொம்ப தூரம் போய் அந்த இடத்தின் கடைசியில் இவர்களுக்கான அந்த பயிற்சி நிலையமும், தங்குமிடமும் இருந்தது. இந்த வழியில் ஆள் அரவமற்ற மரங்கள் அடர்ந்த இடங்கள் மிக அதிகம். அங்க போய் இறங்கி ஆட்டோவை வெயிட்டிங்ல போட்டுட்டு உள்ளார போய் அப்பாவைப் பார்த்தபோது 9 மணியை நெருங்கியிருந்தது. அந்த நேரத்துல அங்க என்னைய பார்த்ததும் அப்பா, “எப்படிப்பா இங்க வந்த இந்த நேரத்துல” அப்படின்னு ஷாக் ஆயிட்டாங்க. “ஆட்டோல தான்பா… கேட்டுட்டே வந்தேன்” அப்படின்னு சொன்ன உடனே வந்த வழியை நினைத்து அவங்களுக்கு ஒரு பயம். அப்போதும் அவங்களுக்கு நான் சொன்ன பதில் “ஆட்டோ ல தான்பா வழி கேட்டு கேட்டு வந்தேன் ஒன்னும் பயம் எல்லாம் இல்ல.” வெளில வந்து அந்த அண்ணாவிற்கு மிகுந்த நன்றி சொல்லி என்னை ஹாஸ்டல் அனுப்பி வச்சாங்க. ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம். என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி, கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க. வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன். ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன். இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு. இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான். தேர்தல்
பழைய சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் எடுத்த சீனர்! - இது நமக்கு சாத்தியமா?
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் ஹுயிஜோ நகரை சேர்ந்தவர் கியாவோ (Qiao). இவர் பயன்படுத்தாத சிம் கார்டுகளில் இருந்து சுமார் 191 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்துள்ளதாக கூறி வெளியிட்ட வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. 'உண்மையிலேயே சிம் கார்டில் தங்கம் இருக்கிறதா?' என்கிற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது. தங்கம் தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளில் மிகச் சிறிய அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை தான். இதற்கு காரணம், தங்கம் எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது... இதற்கு அரித்துப்போகும் தன்மையும் கிடையாது. சிம் கார்டுகளில் தங்கம் 'பயன்படுத்தப்படுகிறது' என்றாலும், ஒவ்வொரு சிம் கார்டிலும் சராசரியாக 0.02 முதல் 0.05 மில்லிகிராம் (அதாவது 0.00002 முதல் 0.00005 கிராம்) வரை மட்டுமே இருக்கும். அதனால், 191 கிராம் தங்கம் பெற பல்லாயிரக்கணக்கான சிம் கார்டுகள் தேவை. கியோவோவிற்கு 191 கிராம் தங்கம் என்பது எப்படி சாத்தியமாகியது? கியாவோ நீண்ட காலமாகவே பழைய சிம் கார்டுகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனக் கழிவுகளைச் சேமித்து வந்திருக்கிறார். சுமார் 2 டன் (2000 கிலோ) கழிவுகளில் இருந்து தான், 191 கிராம் தங்கத்தைப் பெற்றுள்ளார். இதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. இதற்கு அரித்தல், வடிகட்டல், சூடாக்குதல் போன்ற பல படிநிலைகளுக்கு பின்பே, இந்தத் தங்கத்தைப் பெற்றுள்ளார். அப்படி அவர் பெற்ற தங்கத்தின் மதிப்பு சுமார் 200,000 யுவான் (இந்திய ரூபாயில் சுமார் 26–28 லட்சம்). தங்கம் $500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம் இதை அனைவரும் செய்யலாமா? இது ஆபத்தான பிராசஸ் என்று கியோவோவே எச்சரித்திருக்கிறார். ஏதேனும் ஒரு பிராசஸ் தவறானாலும், விஷ வாயுக்கள் வெளியேறி உயிருக்கு ஆபத்தாகலாம் என்று எச்சரித்திருக்கிறார். 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா?
பாகிஸ்தானில் மசூதி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார். அதில் 30-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக கைபர் பக்துன்க்வா மாகாணம் பெஷாவரில் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்களும், தற்கொலைப்படை பயங்கரவாதியின் சகோதரர்கள் ஆவர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை மூலம் தற்கொலைப்படை பயங்கரவாதியின் பெயர் யாசிர் என்றும், பெஷாவரை நிரந்தர முகவரியாக கொண்டவர் […]
‘ஏ சூப்பர்ப்பா’.. நேபாள் அணியை ஸ்டார் அணியாக மாற்ற.. ஆப்பர் வழங்கிய டேல் ஸ்டெய்ன்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக கடைசிவரை போராடிய நேபாள் அணிக்கு, தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் ஆப்பர் ஒன்றை வழங்கியுள்ளார். இதனால், நேபாள் அணி பெரிய அளவில் பலம் பெற வாய்ப்புள்ளது.
திருவள்ளூர்: மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம்... இளம்பெண்ணுடன் கணவன் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மதுராகண்டிகை பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் முருகன். இவரின் மனைவி ரேவதி. இவர்களின் மகள் கௌசல்யா (20). இவர் பி.எட்., இரண்டாமாண்டு பயின்று வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (31) என்பவருடன் திருமணம் நடந்தது. கௌசல்யாவும் ராஜேசும் உறவினர்கள். திருமணத்துக்குப் பிறகு கணவன் வீட்டில் இருந்தபடியே கௌசல்யா பி.எட் படிப்பை தொடர்ந்து வந்தார். கடந்த 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கொத்தனார் வேலைக்கு ராஜேஷ் சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, சமையலறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். திருமண கோலத்தில் கௌசல்யா, ராஜேஷ் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீட்டிற்கு வந்த ராஜேஷ், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். பின்னர் கௌசல்யாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கௌசல்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கௌசல்யா மரணம் குறித்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி போலீஸார், கௌசல்யாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கௌசல்யாவின் சடலத்தைப் பார்த்த அவரின் குடும்பத்தினர், சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தனர். அதனால் பொன்னேரி போலீஸார், ராஜேஷிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தெரிவித்தார். இந்தச் சமயத்தில்தான் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் கௌசல்யா, கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள், போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் தலைமையிலான போலீஸார், ராஜேஷிடம் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது அவர் தன்னுடைய மனைவி கௌசல்யா, சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி இறந்துவிட்டதாகவே கூறினார். அதை நம்பாத போலீஸார், கால் வழுக்கி கீழே விழுந்திருந்தால் எப்படி முகத்தில் நகக்கீறல் ஏற்படும் என அடுத்த கேள்வியை ராஜேஷிடம் கேட்டனர். அதோடு அந்த நகக்கீறலுக்கு காரணம் நீதான் என்று ஆதாரத்துடன் கூற ராஜேஷ், தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராஜேஷை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தீபிகா இதுகுறித்து பொன்னேரி போலீஸார் கூறுகையில், ``கொத்தனார் வேலை செய்து வரும் ராஜேஷ், செங்குன்றம் அடுத்த காந்தி நகரை சேர்ந்த தீபிகா என்கிற லோகேஸ்வரியுடன் (21) நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். ராஜேசும் தீபிகாவும் அண்ணன், தங்கை உறவுமுறை கொண்டவர்கள். அதனால் இவர்களின் பழக்கத்தை குடும்பத்தினர் கண்டித்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவுடன் ராஜேஷுக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதனால் தீபிகாவுடன் பேச முடியாமல் ராஜேஷ் சிரமப்பட்டிருக்கிறார். எனவே கௌசல்யாவை கொலை செய்ய ராஜேஷ் திட்டமிட்டிருக்கிறார். அதை தீபிகாவிடமும் கூறி ஆலோசித்திருக்கிறார். இதையடுத்துதான் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதைப் போல சென்ற ராஜேஷ், யாருக்கும் தெரியாமல் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது மனைவி கௌசல்யா சோபாவில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த ராஜேஷ், மனைவி கௌசல்யாவின் மூக்கை பொத்தி கழுத்தை நெரித்திருக்கிறார். அப்போது கௌசல்யா, போராடியதில் அவரின் முகத்தில் நகக்கீறல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இயைடுத்து கௌசல்யாவின் தலையை டைல்ஸ் தரையில் மோதி காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் ராஜேஷ். அதைத் தொடர்ந்து சமையலறையில் எண்ணெய்யில் கால் வழுக்கி கௌசல்யா உயிரிழந்ததைப் போல செட்டப் செய்த ராஜேஷ், கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு கிரில் இல்லாத ஜன்னல் வழியாக வெளியில் சென்றுவிட்டார். ஆனால் நகக்கீறலால் ராஜேஷ் எங்களிடம் சிக்கிக் கொண்டார். இந்தக் கொலைக்கு தீபிகாவும் உடந்தை என தெரியவந்ததால் அவரையும் கைது செய்திருக்கிறோம் என்றனர்.
Vonn’s Olympic Comeback Ends in Painful Crash
American ski legend Lindsey Vonn’s brave attempt to win the Winter Olympic downhill race at the age of 41 ended
13 ஆம் தேதி ஒப்பந்த செவிலியர்கள் 719 -பேர் பணி நிரந்தரம்... அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்
தமிழ்நாட்டில் திருநெல்வேவி, திருச்சி, தர்மபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் கூடுதலாக புதிதாக செவிலியர் கல்லூரி தொடங்கப்பட உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு ஜனநாயகன் அனுப்பி வைப்பு!
த.வெ.க தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினையால் தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் தணிக்கை வாரியம் எடுத்த முடிவை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த கட்டமாக படத்தை மறு ஆய்வுக்காக அனுப்பியுள்ளது. படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் உள்ளடக்கம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடுகளே இந்த நிலைக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. படம் வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், […]
பூக்கி திரைப்பட வெளியீடு வரும் பிப்ரவரி 13 அன்று நடைபெறும் என விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.
Suresh Says Davis Cup Run Just Beginning
India’s latest Davis Cup star Dhakshineswar Suresh has said that his recent success for the country is only the start
PCB Chief Seeks Withdrawal of India Match Boycott
Pakistan Cricket Board (PCB) chief Mohsin Naqvi is likely to ask Prime Minister Shehbaz Sharif to reconsider the decision to
கொத்தடிமை முறை எனும் `கொடுங்கோன்மை' - சட்டமியற்றி 50 ஆண்டுகளாகியும் தொடரும் அவலம்! - விடிவு எப்போது?
`இந்தியா ஒரு சுதந்தி நாடு'... 79-வது ஆண்டை நோக்கி, இதே வாசகத்தை உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இந்த தேசம் அனைவருக்குமான சுதந்திர பூமியா எனக் கேட்டால்.... மிகப்பெரிய கேள்விக்குறிதான் மிஞ்சும். கொத்தடிமை முறை எனும் கொடுங்கோன்மை! ஆங்கிலேயர்கள் அடக்குமுறை தொடங்கி பண்ணையார் முறை வரை சந்தித்து... சகித்து... மூச்சுத்திணறிக் கொண்டிருந்திருக்கிறது இந்தச் சமூகம். இந்த அடிமை அடாவடித்தனங்களின் மிச்ச சொச்சமாய், இன்னமும் பொருளாதார ஏழ்மை நிலையை வைத்து மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது `கொத்தடிமை முறை' எனும் அரக்கன். நொடிக்கு நொடி கோடிகளில் புழங்கும் பணக்காரர்கள் பெருகி வரும் இதே டிஜிட்டல் இந்தியாதான், என்றோ கடனுக்கு வாங்கிய சிறு தொகைக்கு அரிசி ஆலைகளிலும், செங்கல் சூளைகளிலும் அடிமைத்தனத்தின் அடையாளமாய் இன்னல்படும் ஏழை வர்க்கத்துக்கும் தாய்மடி! மூன்று வேளை முறையான உணவு, உடுத்த மாற்றுத்துணி, மருத்துவம், கல்வி என அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டு, இயலாமையில் குமுறிக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலை இன்றும் நீடிப்பது, பெரும் சோகம். இந்தக் கொத்தடிமைத் தனத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு, ஆதார், ரேஷன் கார்டுகள் இதெல்லாம் கிடையாது. அவர்களின் அடையாளம் `அடிமைகள்' - அவ்வளவுதான். 24 மணிநேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேர வேலை; விடுமுறை என்பதற்கு அர்த்தம்கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. மீறிப் பேசினால் அடி, உதை... அதிக பணி. சட்டங்கள் இவ்வளவு கடுமையாக இருந்தும், இன்றும் அரசு இயந்திரத்தின் கண்களுக்குப் புலப்படாமல்(?) எங்கோ தீப்பெட்டி தொழிற்சாலையிலோ, சூளையிலோ, ஆலையிலோ மக்கள் கூட்டம் சிக்குண்டு, அலறிக்கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்குக் கணக்கு என்பதே இல்லாமல், பண முதலைகளுக்கு உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலக்குரல்... யாருக்கும் கேட்பதே இல்லை! கொத்தடிமை முறை இங்கே எந்த அளவுக்கு சமூகத்தில் வேரூன்றி கிடக்கிறது என்பதற்கு சில தரவுகள் நியாயம் சேர்க்கின்றன. 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு நபர் ஆணையம், தனது ஆய்வறிக்கையில் `தமிழகத்தில் இருபது விதமான தொழில்களில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மட்டும் பத்து லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கொத்தடிமைகள் என்றால், ஒட்டுமொத்த இந்தியாவில் எவ்வளவு பேர் கொத்தடிமைகளாக இருந்திருப்பார்கள்.... இருப்பார்கள்? எனச் சிந்தித்து பாருங்கள். தனிச்சட்டம் பொருளாதார ரீதியாக நன்கு முன்னேறிய மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் கொத்தடிமை முறை அதிகளவில் பின்பற்றப்பட்டு வருவதாக மத்திய அரசின் சமீபத்திய தரவுகள் சொல்கின்றன. இதற்காக கொத்தடிமை முறையினை ஒழித்து கொத்தடிமைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், 9 பிப்ரவரி 1976-ல் ஒரு தனி சட்டமே இயற்றப்பட்டு `மனிதனை, மனிதனே அடிமையாக நடத்துவது கொடுமையான குற்றம்' என்று அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் ஆகியும் நம் நாட்டில் கொத்தடிமை முறை தொடர்ந்து நீடிப்பது வேதனைக்குரிய ஒன்று. இதற்கு அரசுகளின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழாமல் இல்லை. இந்தியாவில் 1978-லிருந்து 2023 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 3,15,302 பேர் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 65,000-க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர், ஜவுளி - திறன்வளர்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்களில் 94 சதவிகிதத்தினருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் கொத்தடிமை முறையில் சிக்கியுள்ள 1.84 கோடிப் பேரும் மீட்கப்பட்டு, இந்தியாவில் கொத்தடிமை முறை ஒழிக்கப்படும் என்னும் இலக்கை 2016-ல் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்குப் பிறகு, 32,873 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கொத்தடிமை முறை கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்கும் மத்திய அரசின் இலக்கை அடைய மிகத் தீவிரமாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினால் மட்டுமே, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் இந்த அவலத்தை முழுமையாக ஒழிக்க முடியும். கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பதிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் இந்தியா நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருப்பதையே இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. கூடுதல் புரிதலும் விழிப்புணர்வும் தேவை! இந்தக் கொத்தடிமைத் தனத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் நிலவும் சிக்கல்கள் குறித்து, கொத்தடிமைத்தனம் குறித்த வழக்குகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் நம்மிடம் பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும், கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் மனிதனின் பேராசையும், காலத்திற்கேற்ப கொத்தடிமைத்தனம் புதிய புதிய வடிவங்களில் மாறி வருவதும் முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சங்கிலியால் கட்டி வேலை வாங்கிய நிலை இருந்தால், இப்போது அது “உழைப்புச் சுரண்டல்” மற்றும் “மனித வணிகம்” போன்ற நவீன வடிவங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம், பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டு, சமூகத்தின் பிரதான ஓட்டத்தில் இணைந்துள்ளனர். அரசாங்கம் மறுவாழ்வு வசதிகளையும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த சட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட செயல்படுத்தும் தரப்பினருக்கு இந்த பிரச்னை குறித்து கூடுதல் புரிதலும் பயிற்சியும் தேவைப்படுகிறது. `25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires பெரிய சவால்! பழங்குடியின மக்கள் மற்றும் நாடோடிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைத்தனத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், வறுமைதான். ஒரு வேளை உணவுக்கே சிரமப்படும் நிலையை சிலர் பயன்படுத்திக் கொண்டு அவர்களை சுரண்டுகின்றனர். கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு உடனடி மறுவாழ்வு அளிப்பது அரசாங்கத்திற்கு பெரிய சவாலாகவே உள்ளது. மீட்கப்படும் தொழிலாளர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், முழுமையாக மீள ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் என நீண்ட காலம் தேவைப்படுகிறது. தற்போது அரசாங்கம் நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்கினாலும், ஒருவரை நீண்ட காலம் தொடர்ந்து கவனித்து மீளமைக்கும் அமைப்பு இன்னும் போதுமான அளவில் உருவாகவில்லை. இந்த நோக்கில் மாவட்ட சட்ட சேவை ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் இணைந்து கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு அமைப்புகளை உருவாக்கும் முயற்சிகளை தொடங்கியுள்ளன. இது இன்னும் வலுப்படுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கொத்தடிமை முறை குறைந்தபட்ச தண்டனை - சட்டத்தில் இருக்கும் குறை! சட்டம் இருந்தும் கொத்தடிமை நடைமுறை தொடருவதற்கு, குறைந்த தண்டனை ஒரு முக்கிய காரணமாக உள்ளது. கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்படுவதால், குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படுவதில்லை. இதனை மனித வணிகக் குற்றமாகக் கருதி, சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றைய சூழலில் பழங்குடியினர்கள் மட்டுமல்லாமல், வட மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். குறைந்த ஊதியம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் மீறல் ஆகியவை இதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை கொத்தடிமை, மனித வணிகம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் பிரச்னை என்ற ஒருங்கிணைந்த பார்வையில் அணுகினால் மட்டுமே இதைத் திறம்படத் தடுக்க முடியும். கொத்தடிமை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சில தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிக இடையூறு இருந்தாலும், அவை விரைவில் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இலக்கு 2030-க்குள் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்றுவதாகும் என்றார், விரிவாக. திருவள்ளூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு செயலாளர் நளினி தேவி பேசுகையில், ``கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கொத்தடிமை முறை இன்னும் முழுமையாக ஒழிக்கப்படாத நிலை தொடர்கிறது. இதற்கு முதன்மையான காரணம், சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் குறிப்பாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் உரிமையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். கொத்தடிமை முறை சட்டப்படி முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற உண்மை, செங்கல் சூளை, அரிசி ஆலை உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பலருக்கு இன்னும் முழுமையாக சென்று சேரவில்லை. மேலும், கொத்தடிமை பிரச்னை ஒரு தொழிலாளர் பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படுவது தவறான பார்வையாகும். இது ஒரு தீவிரமான மனித உரிமை மீறல் என்ற புரிதல் சமூகத்திலும், அதிகாரிகளிடமும் வலுப்பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டம் குறித்து தொழிலாளர்களுக்கே தெளிவான அறிவு இல்லாத நிலை, அவர்களை மேலும் சுரண்டுவதற்கு வழிவகுக்கிறது. முன்பணம் அல்லது கடன் வழங்கி, அந்தக் கடன் தீரும் வரை குறைந்த ஊதியத்தில் கட்டாயமாக வேலை செய்ய வைப்பதே இன்றைய கொத்தடிமைத்தனத்தின் அடிப்படை வடிவமாக உள்ளது. அதிகம் பாதிக்கப்படும் பழங்குடிகள்! இந்த முறையால் அதிகம் பாதிக்கப்படுவது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களே. கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சமூக விழிப்புணர்வு குறைவு காரணமாக அவர்கள் வெளிச்சமான வேலை வாய்ப்புகளைத் தேடி செல்ல முடியாத சூழலில் சிக்குகின்றனர். வறுமைதான் அவர்களை இந்த கொத்தடிமைச் சூழலுக்கு தள்ளும் முக்கிய காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில்—குறிப்பாக விழுப்புரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில்—இந்தப் பாதிப்புகள் அதிகமாக பதிவாகின்றன. இம்மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கல் சூளைகளில் வேலை செய்ய இடம்பெயர்வதும், அந்தப் பகுதிகளில் இத்தகைய தொழில்கள் அதிகமாக இருப்பதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அதே நேரத்தில், வட மாநிலங்களில் இருந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகி வருகின்றனர். புரோக்கர்கள் மூலம் குறைந்த தொகைக்கு அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, மொழிப் பிரச்னையால் தங்களின் நிலையை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். கொத்தடிமை தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதியாக கிடைக்காததே இந்தக் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது. முறையான விசாரணை நடைபெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் சூழல் உருவானால், இது போன்ற செயல்கள் தவிர்க்கப்படும். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜ் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படுகின்றன. மீட்பு நடவடிக்கையின் போதே ஒருவருக்கு ரூ.35,000 வழங்கப்படுவதுடன், ‘ரிலீஸ் சான்றிதழ்’ வழங்கப்படுகிறது. வழக்கு முடிந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைத்த பின்னர், இறுதி இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த உதவிகள் தொழிலாளர்கள் தங்களுக்கான வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்க உதவும் வகையில் அமைந்துள்ளன. கொத்தடிமை தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் இருப்பின், பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும். கொத்தடிமை முறையை முற்றிலும் ஒழிக்க, சட்ட அமலாக்கத்துடன் சேர்ந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அரசு துறைகளுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சமூகத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே கொத்தடிமை முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார். கொத்தடிமை முறை எவ்வளவு கொடூரமானது என நினைக்கும்போதே மனம் பதறுகிறதல்லவா! அப்படி கொத்தடிமைத்தனத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு, வாழ்வில் 20 ஆண்டுகளைத் தொலைத்த பெண் ஒருவர் தன் கண்ணீர்க் கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார். பிரசவ வலி... ஆஸ்பத்திரிக்குக்கூட போக விடல! திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த கன்னிகாபுரம் எனும் கிராமத்தில் வசித்து வருகிறார் வரலட்சுமி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், வரலட்சுமி திருவள்ளூரில் அமைந்துள்ள அரிசி ஆலை ஒன்றில் தன் கணவர் கோபால் மற்றும் மகள் ரேகாவோடு கொத்தடிமையாக இருந்து வந்தார். கிட்டத்தட்ட 20 வருடங்கள் அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரலட்சுமி தன்னுடைய கடந்தகால அனுபவங்கள் குறித்தும், லட்சிய போராட்டம் குறித்தும் நம்மிடத்தில் பகிர்ந்துகொண்டார். ``என் கணவர் திருவள்ளூரில் இருக்குற அரிசி ஆலையில குறைந்த கூலிக்கு வேலை பார்த்துட்டிருந்தார். எங்க கல்யாணத்துக்காக என் கணவர் மில் முதலாளி கிட்ட 5,000 ரூபாய் கடனாக வாங்குனாராம். வாங்குன கடன் அடைக்காததால கல்யாணமான சில மாசத்துலயே அவங்க என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி என்னையும் ஆலை'ல வேலைக்கு வர சொல்லி மிரட்டினாங்க. வேற வழி தெரியாம நாங்க இரண்டு பேரும் அங்க தங்கி வேலை பார்க்க ஆரம்பிச்சோம். நானும் என் வீட்டுக்காரர்கூட சேர்ந்து இராப்பகலா உழைச்சேன். கல்யாணம் நடந்து முடிஞ்சு அரிசி ஆலைக்கு வேலைக்குப் போனதோட சரி. அதுக்கு அப்புறமா எங்க அப்பா, அம்மானு யாரையுமே என்னால பார்க்க முடியல. நான், எங்க வீட்டுக்காரர் சேர்ந்து ஒரு நாளைக்கு 60, 70 மூட்டை நெல் பதப்படுத்தி அடுக்கி வெப்போம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான ரேஷன் அரிசிய முதலாளி வாங்கிக் கொடுத்துருவாரு. அதுக்கு 500 ரூவாய் கணக்கு செஞ்சு தினமும் எங்க சம்பளத்துல இருந்து 25 ரூபா பிடிச்சிப்பாங்க. வரலட்சுமி - அவர் கணவர் ஒரு நாளைக்கு நாங்க 70 மூட்டை நெல் அடுக்குனா எங்களுக்கு மொத்தத்துல 300 ரூபா கிடைக்கும். அவங்க கொடுக்குற அந்த 300 ரூபாயும் காய்கறி வாங்குறது... மத்த செலவுனு போய்டும். சொந்த பந்தம்னு ஊர்ல இருக்குறவங்க யாரையும் பார்க்க முடியாது, வேலை செய்யும்போது உடம்பு சரியில்லைன்னாகூட ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. அப்படியே வேல செஞ்சுட்டேதான் இருப்போம். இப்போ எனக்கு ஒரு பொம்பள பிள்ளை இருக்காங்க. அவளும் அந்த மில்லுலதான் பொறந்தா. என் பொண்ணு வயித்துல இருக்கும்போது எந்த செக்கிங்கிக்கும் நா ஆஸ்பத்திரிக்குப் போனதில்லை. ஒரு நாள் எனக்கு பிரசவ வலி வந்தப்ப மில் முதலாளி என்னை ஆஸ்பத்திரிக்கு போகக்கூட விடல, குழந்தை இங்கயே பொறக்கட்டும்னு சொல்லிட்டு போயிட்டாரு. நா இயற்கை உபாதைக்காக காட்டு பக்கமா யாருக்கும் தெரியாம நடந்தே வந்து ஆஸ்பத்திரிக்கு வந்துட்டேன். அங்கதான் எங்க பொண்ணு பொறந்தா, என் வீட்டுக்காரர் என்னை வந்து பாத்துட்டு போனதோட சரி... அந்த வாரமே நா திரும்ப மில்லுக்கே போய்டேன். அந்த நிலைமையிலும் நான் வேலை செஞ்சேன், குழந்தைக்குப் பால்கூட கொடுக்க முடியாது. ரொம்ப கொடுமை படுத்துவாங்க. 70 மூட்டை நெல்லுக்குக் கொறஞ்சா பொம்பளைன்னுகூட பாக்காம என்ன பயங்கரமா திட்டுவாங்க, அடிப்பங்க. இதுக்கு மேல எதுக்கு உயிர் வாழணும், செத்துடலாம்னுகூட நானும் என் கணவரும் நெனச்சிருக்கோம். ஆனா, எங்க பிள்ளைக்காகத்தான் இப்ப வரைக்கும் உயிரோட வாழ்ந்துட்டு இருக்குறோம். என்னுடைய பொண்ணு ஆறு வயசு வரைக்கும் அங்கேதான் வளந்தா. நாம படிக்காத காரணத்தால்தான் இங்க அடிமைப்பட்டு கிடக்கிறோம், நம்ம பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் ஒரு நாள் யாருக்கும் தெரியாம என் மகள கூட்டிட்டு வந்து காஞ்சிபுரத்துல இருக்கிற ஒரு ஆசிரமத்தில சேர்த்து விட்டுட்டேன். நான் அங்க சேர்த்துட்டு வந்ததுதான் தெரியும். அதுக்கப்புறம் என் மகள நான் பார்க்கக்கூட இல்லை. சேர்த்துட்டு வந்த ஒரு வாரம் என்னையும் என் கணவரையும் திட்டிட்டே இருந்தாங்க. `நீயும் வந்து வேலை பாரு...' என் மகள் எட்டாவது முடிச்சதுக்கப்புறமாதான் என்ன அடிக்கடி பாக்க வந்தா, அவ பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சு முடிக்க...அதுக்கு மேல என்னால படிக்க வைக்க முடியல. அதுனால அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சோம். ஆனா இதுல கொடுமை என்னன்னா... அவளோட கல்யாணத்துக்குக் கூட எங்களால போக முடியலை. கொஞ்ச நாள் கழிச்சு என்னோட மகளும், அவளோட கணவரும் என்னைய பாக்க வந்திருந்தாங்க. அப்பா மில் முதலாளி, `நீயும் வந்து கொஞ்ச நாள் வேலை பாக்கணும். அப்பதான் உங்க அப்பா, அம்மாவை மீட்க முடியும்'னு சொன்னாரு. அதை நம்பி என்னோட மகளும் எங்ககூட வேலைக்கு வந்தா, அவளும் எங்களோட சேர்ந்து ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டா. அப்புறம் ஒரு நாள் தொண்டு நிறுவனம் மூலமா அரசு அதிகாரிகளுக்கு எங்கள பத்தி தெரிஞ்சிச்சு. அவங்க வந்துதான் எங்கள அந்த மில்லுல இருந்து மீட்டாங்க. ஆனா, அங்கிருந்து வெளிய வந்ததுக்கு அப்புறம் எங்களுக்கு இன்னும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. வெளி உலகம் ரொம்பவும் வித்தியாசமா இருந்துச்சு. எங்களுக்குத் தங்க வீடு, செய்ய வேலைனு எதுவுமே இல்லாம எங்க குடும்பம் நடுத்தெருவுல நிர்கதியா நின்னுச்சு. வோட்டர் ஐ.டி, ரேஷன் கார்டுனு எதுவுமே இல்லாம தவிச்சிட்டு இருந்தோம். அப்போ எங்கள மீட்க உதவி செஞ்ச அந்தத் தொண்டு நிறுவனம் மூலமாதான் எங்களுக்கு எல்லா அடிப்படை உதவிகளுக்கும் கெடச்சது. பொருளாதார ரீதியா அதுல இருந்து எழுந்து வர சில வருஷம் ஆச்சு. அதுக்கு அப்புறமாதான் நான், எங்களை மாதிரி கொத்தடிமைகளா சிக்கி தவிச்சிட்டு இருக்குற தொழிலாளர்கள எல்லாம் மீட்கணும்னு முடிவு பண்ணி, அதுக்கான முயற்சிகள்ல இறங்குனேன். அதுக்கு என் கணவர் ஆதரவா இருந்தாரு. அரசு அதிகாரிகளை எப்படி அணுகுறது, எந்தப் பிரச்னைக்கு யாருகிட்ட போகணும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். கொத்தடிமையா இருந்த எனக்கு, திருவள்ளூர் மாவட்டத்துல எங்கெல்லாம் இது மாதிரி ஜனங்க இருக்காங்கன்னு தெரியும். அரசு அதிகாரிகளை சந்திச்சு புகார் அளிச்சு அவங்க மூலமா நிறைய பேர வெவ்வேறு இடங்கள்ல இருந்து மீட்டதுல என் முயற்சிகளும் நிறைய அடங்கியிருக்கு. தமிழ்நாடு முழுக்க எங்களை மாதிரி கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவங்க எல்லாரும் ஒன்றாக இணைந்து `விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கம்' ஆரம்பிச்சோம். இப்போ இந்த சங்கத்துக்கும் நான் தலைவரா இருக்கேன். எங்க சங்கத்தின் மூலமா மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கொத்தடிமைகள் மீட்கப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு சங்கத்தோட சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமா தையல் பயிற்சி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சின்னு தொழில்களைக் கற்றுக் கொடுத்துட்டு வர்றோம். வரலட்சுமி - அவர் மகள் நெறைய பேரு வெளியில வந்து சொந்தமா தொழில் செஞ்சுட்டு குடும்பத்தோட சந்தோஷமா இருக்குறாங்க. அத பாக்கும்போது எனக்கு ரொம்ப மன நிறைவா இருக்கும். ஏதோ நிறைய பேரை அந்த இருள் சூழ்ந்த உலகத்துல இருந்து வெளியில கொண்டு வந்துருக்கேன். கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்ட ஒவ்வொருத்தரும் என்ன மாதிரியே முயற்சி செஞ்சா, தமிழ்நாட்டுல கொத்தடிமை முறைய முழுமையா ஒழிச்சிடலாம். அந்த நம்பிக்கையிலதான் நானும் போராடிட்டு இருக்கேன். அங்கிருந்து வெளிய வந்து என்னோட மூன்று பேர பசங்க எல்லாரையும் நல்லா படிக்க வெக்குறேன். இப்போ சுயமா தையல் தொழில் செஞ்சு சம்பாதிக்குறோம். என் பெரிய பேத்தி டிகிரி முடிக்கப் போறாங்க, ரெண்டு பேர பசங்க ஸ்கூலுக்கு போயிட்டு இருக்காங்க. போதிய விழிப்புணர்வு இல்லாததாலதான் இன்னும்கூட நெறைய பேரு செங்கல் சூளையிலும், அரிசி ஆலையிலயும் கொத்தடிமைகளா இருக்காங்க. என்றாலும், அரசாங்கம் இந்த விசயத்துல இப்ப சிறப்பா செயல்பட்டு வருது. என்ன மாதிரி கொத்தடிமையா இருந்து மீண்டவங்களுக்கு நான் சொல்லுறது என்னன்னா... உங்களுக்காக நம்ம அரசாங்கமும் ஏராளமான நல்ல மனசு படைச்சவங்களும் இருக்காங்க. நம்ம இந்த துயரத்துல இருந்து மீண்டு வந்துடலாம்னு மன உறுதி இருந்தாலே போதும். நம்ம எப்படியாவது மீண்டு வந்துடலாம். அதுக்கு நான் ஒரு சின்ன உதாரணம்! என்றார் நம்பிக்கையோடு. வரலட்சுமி வாழ்கையப்போல லட்சக்கணக்கானவர்கள் ஏதோ ஒரு முதலாளியின் லாபத்துக்காக தங்களது வாழ்க்கையை கொத்தடிமைகளாக இருந்து கழித்து வருகின்றனர். அவர்களுக்கான விடுதலை என்பது எப்போது?!
Personal Finance: பிசினஸ் லாபத்தில் கோடிகளை உருவாக்குவது எப்படி? 5.6 கோடி ரகசியம் தெரியுமா?
தமிழ்நாட்டில் தொழில் செய்யும் பல வெற்றியாளர்களை நான் சந்தித்திருக்கிறேன். பிசினஸ் எப்படிங்க போகுது? என்று கேட்டால், சூப்பரா போகுதுங்க! போன வருஷத்த விட டர்ன் ஓவர் டபுள்! என்று உற்சாகமாகச் சொல்வார்கள். ஆனால், அவர்களுடைய தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பார்த்தால், அதிர்ச்சியாக இருக்கும். பல நேரங்களில் அது பூஜ்ஜியமாகவோ அல்லது மைனஸிலோ இருக்கும். இது வெறும் யூகம் அல்ல. ஒரு அதிர்ச்சிகரமான உண்மை: இந்தியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களில் (MSMEs) சுமார் 34% பேரிடம் எந்தவிதமான ஓய்வுக்காலத் திட்டமும் (Retirement Plan) இல்லை. அவர்கள் நம்புவது ஒன்றே ஒன்றுதான்: கடைசி காலத்துல என் பிசினஸை வித்து செட்டில் ஆகிடுவேன் இது எவ்வளவு பெரிய ஆபத்து தெரியுமா? உங்கள் பிசினஸ் என்ற 'கூடு' கீழே விழுந்தால், உங்கள் மொத்த வாழ்க்கையும் உடைந்துவிடும் பிரச்சனை: எல்லாமே ரோலிங்-ல இருக்கு சார்! நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் மீண்டும் பிசினஸிலேயே போடுகிறீர்கள். தொழில் வளர்ந்தால் நானும் வளர்ந்த மாதிரிதானே? என்று நினைக்கிறீர்கள். ஆனால் நிதர்சனம் என்ன? உங்கள் சொத்துக்கள் அனைத்தும் இயந்திரங்களாகவும் (Machines), ஸ்டாக் (Stock) ஆகவும், கடனாளிகள் (Debtors) கையிலும் முடங்கியுள்ளன. வீட்டில் ஒரு அவசர மருத்துவச் செலவு வந்தால், பிசினஸ் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுக்கத் தயங்குகிறீர்கள். ஐயோ, அது சப்ளையருக்குக் கொடுக்க வேண்டியதாச்சே! என்ற பதற்றம் உங்களைத் தொற்றிக்கொள்கிறது. கசப்பான உண்மை! நீங்கள் 20 வருடங்களாகத் தொழில் செய்கிறீர்கள். மாதம் சராசரியாக ₹1 லட்சம் லாபம் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அந்த லாபத்தைத் தனியாகப் பிரித்து வைக்காமல், மீண்டும் தொழிலிலேயே போட்டிருந்தால்... 20 வருடம் கழித்து உங்களிடம் இருப்பது 'பழைய இயந்திரங்களும்', 'விற்காத ஸ்டாக்கும்' மட்டும்தான். ஆனால், அதே லாபத்தில் மாதம் வெறும் ₹20,000 மட்டும் பிரித்து (SIP), வருடத்திற்கு ஒருமுறை உபரி லாபமான ₹5 லட்சத்தை (Top-up) முதலீடு செய்திருந்தால்... இன்று உங்கள் தனிப்பட்ட கணக்கில் இருக்க வேண்டிய தொகை: ₹5.6 கோடி! பிசினஸ் லாபத்தைத் தாண்டி, கையில் 5.6 கோடி ரொக்கம் இருந்தால் உங்கள் தைரியம் எப்படி இருக்கும்? money தீர்வு: 'தொழில் வேறு, நான் வேறு' இன்றே இந்த மாற்றத்தைத் தொடங்க, இந்த 5 விஷயங்களைக் கட்டாயம் செய்யுங்கள்: * உங்களுக்கு நீங்களே சம்பளம் கொடுங்கள்: லாபம் எவ்வளவாக இருந்தாலும், உங்களுக்கு மாதம் ஒரு நிலையான சம்பளத்தை (எ.கா., ₹50,000) உங்கள் பர்சனல் அக்கவுண்டிற்கு மாற்றுங்கள். * இரண்டு பாக்கெட் விதி (Two-Pocket Rule): பிசினஸ் செலவுக்கு ஒரு அக்கவுண்ட், வீட்டுச் செலவுக்கு ஒரு அக்கவுண்ட். இரண்டையும் எக்காரணம் கொண்டும் கலக்காதீர்கள். * சீரற்ற வருமானத்திற்கு 'Base SIP': பிசினஸில் ஏற்ற இறக்கம் சகஜம். எனவே, உங்கள் குறைந்தபட்ச லாபத்தில் (Worst Month Profit) இருந்து ஒரு தொகையை SIP-ஆகப் போடுங்கள். * உபரி பணத்தைப் பூட்டுங்கள் (Park Surplus): தீபாவளி, பொங்கல் போன்ற சீசன் நேரங்களில் வரும் அதிகப்படியான லாபத்தை, அப்படியே பிசினஸில் போடாமல், 50% எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் (Lumpsum) போடுங்கள். * சொத்துக்களைப் பிரியுங்கள் (Diversify): உங்கள் தொழில் சார்ந்த துறையிலேயே (எ.கா., டெக்ஸ்டைல் என்றால் டெக்ஸ்டைல் பங்குகளிலேயே) முதலீடு செய்யாமல், தொடர்பில்லாத துறைகளில் முதலீடு செய்யுங்கள். Personal Finance: முதலீட்டின் மூலம் ஒரு கோடி ரூபாய் சேர்க்கணுமா? 15:15:15 ஃபார்முலாதான் ஒரே வழி! மாற்றம்: நிம்மதியான தூக்கம் இப்படிச் செய்வதால், நாளை ஒருவேளை தொழிலில் மந்தநிலை வந்தாலும், உங்கள் குடும்பம் பாதிக்கப்படாது. பிசினஸ் போனா என்ன? நான் ராஜா மாதிரி வாழுவேன்! என்ற அந்தத் தன்னம்பிக்கைதான் உண்மையான வெற்றி. இதைச் சரியாகச் செய்வது எப்படி? சார், ஐடியா நல்லா இருக்கு... ஆனா என் பிசினஸ் சூழலுக்கு இது செட் ஆகுமா? என்று நீங்கள் யோசிக்கலாம். சீரற்ற வருமானம் (Irregular Income) உள்ளவர்களுக்கு என்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு நேரடிப் பயிற்சி வகுப்பு உங்களுக்காக... Labham Workshop for Business Owners தொழில்முனைவோருக்கான சிறப்பு ஆன்லைன் வெபினார்: மாருதி பவர் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் நிறுவனர் ஆனந்தம் செல்வகுமார், தனது 25 வருடத் தொழில் அனுபவத்தில் கற்ற நிதிப் பாடங்களை உங்களுடன் பகிரவுள்ளார். தலைப்பு: பிசினஸ் ஓனர்களுக்கான சுய நிதி நிர்வாகம் + பிசினஸ் வளர்ச்சி நாள்: பிப்ரவரி 11, 2026 (புதன்) | நேரம்: மாலை 07:00 மணி கற்றுக்கொள்ளப்போவது: Cash Flow vs Savings: பணப்புழக்கத்தைச் சிக்கல் இல்லாமல் கையாள்வது எப்படி? Investment vs Withdrawals: பிசினஸைப் பாதிக்காமல் பணத்தை எப்படி வெளியில் எடுப்பது? SIP to SWP: ஒரு முழுமையான 'சொத்து உருவாக்கும்' வரைபடம். உங்கள் உழைப்பு, உங்கள் குடும்பத்தைச் சேர வேண்டுமா? அல்லது இயந்திரங்களுக்குப் போக வேண்டுமா? முடிவு உங்கள் கையில். மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமான 'லாபம்' வழங்கும் இந்நிகழ்ச்சியில் இலவசமாகப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்: https://labham.money/events/webinar-feb11-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_feb11_2026 Personal Loan: லோன் வாங்குறதுக்கு முன்னாடி இந்த 5 விஷயத்தை தெரிஞ்சுக்கலனா நஷ்டம் உங்களுக்குத்தான்!
தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold
விகடன் இணையதளத்தில் தினமும் தங்கம் மற்றும் வெள்ளி விலை செய்தியை வெளியிட்டு வருகிறோம். கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தச் செய்தி ஒன்றின் கீழ், கமெண்டில், எளிய மக்களுக்கு, இந்தத் தங்கம் வெள்ளி, ஒரே நாளில் இரண்டு முறை ஏறி, இறங்குவது, அதாவது இரண்டு முறையும் ஏறுவது, இறங்குவது எந்த அடிப்படையில் என்று விளக்கி ஒரு கட்டுரை போடலாமே? இந்த விலையை நிர்ணயம் செய்வது யார்? எதனால் இப்படி நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா? அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா? என்று கேள்விகளை அடுக்கி இருந்தார் ஒரு வாசகர். தங்கம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு அவரது கேள்விகளுக்கான பதில்கள் இதோ... ஒரே நாளில் தங்கம், வெள்ளி விலை இரண்டு முறை ஏறி, இறங்குவது ஏன்? தங்கம், வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்கள் சர்வதேச சந்தைகளைப் பொறுத்து அமைகிறது. இதற்கும், இந்திய சந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமெரிக்காவின் சந்தை ஆரம்பம் ஆகும்போது, நமக்கு இரவு ஆகியிருக்கும். அதனால், அந்தச் சந்தையில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, நமக்கு காலையில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயமாகும். அடுத்தது, நம்முடன் சேர்த்து சில நாடுகளின் சந்தைகள் தொடங்கும்... சில நாடுகளில் 24 மணிநேரமும் சந்தை இருக்கும். அப்போது அந்தச் சந்தையில் ஏதேனும் ஒரு மாற்றம் இருந்தால், அது நம் சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை ஏறும், இறங்கும். இங்கே மாற்றம் என்று குறிப்பிடப்படுவது உலக அளவில் நடக்கும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள் ஆகும். ஒரு நாட்டில் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது தங்கம், வெள்ளியில் பிரதிபலிக்காது. ஒரு நாட்டில் நடக்கும் மாற்றம் உலக அளவில் பிரதிபலிக்கும் என்றால் மட்டும், அதையொட்டி தங்கம், வெள்ளி விலை மாறுபடும். தினமும் இரு முறை தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. ஏதேனும் பெரிய நிகழ்வுகள் நடக்கும்போது மட்டுமே, இந்த மாற்றம் இருக்கும். தங்கம் 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? தங்கம் விலையை நிர்ணயம் செய்வது யார்? தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள், தங்கத்திற்கான தேவை, போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து அந்தந்த மாநிலங்களில் உள்ள தங்க நகை சங்கங்கள் தங்கம், வெள்ளி விலையை நிர்ணயிக்கும். தங்கம் விலையில் எதனால் மாற்றங்கள் நிகழ்கிறது? இதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பு இல்லையா? முன்னரே சொன்னதுபோல, தங்கம் விலை என்பது சர்வதேச நிகழ்வுகளைப் பொறுத்து அமைவது ஆகும். இதற்கு அரசாங்கத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தங்க விற்பனை வராதா? தங்கம் விலை நிர்ணயம், தங்கம், வெள்ளி ஏற்றுமதி, இறக்குமதி அவற்றின் தரம் ஆகியவற்றின் நடைமுறைகள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல் படியே நடக்க வேண்டும்... நடக்கிறது... நடக்கும். தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களைப் பற்றி இன்னமும் விளக்கமாக தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கவும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
Mamitha Baiju: நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்! - 'நாளை நாளை'ட்ரோல் குறித்து மமிதா பைஜூ
மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார். மமிதா பைஜூ அவர் நடித்திருக்கும் 'ஜனநாயகன்', 'கர', 'சூர்யா 46', 'இரண்டு வானம்' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் 'ப்ரேமலு' பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் 'பெத்தல்கம் குடும்ப யூனிட்' படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் 'எல்லா புகழும்' பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது. Mamitha Baiju சமீபத்தில், அனஸ்வரா ராஜன், அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கும் 'வித் லவ்' படத்தைப் பார்ப்பதற்கு வந்த மமிதா பைஜூவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதில் இந்த ட்ரோல்கள் குறித்தும் கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்! என்று கூறியிருக்கிறார்.
Jamaat Leader Targets Pro-Hegemony Forces Before Polls
In what is seen as an indirect message to India, the leader of Bangladesh’s largest Islamist party has said that
$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? - பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்
`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்' இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது. 2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது. பியூஷ் கோயல் பொதுத்துறை நிறுவனங்களால் அதிக நஷ்டமடைவதில் தமிழகம் 3-ஆம் இடம்; நிதிக்குழு சொல்லும் காரணம் என்ன? இதுவரை, ஓராண்டிற்கு 50 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி நடந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து எப்படி 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்ய முடியும்... அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை அமெரிக்காவில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. 'செய்ய நினைக்கிறோம் (Intend to)' என்பது தான் இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதன் படி, அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி (Coking Coal) ஆகியவற்றை இறக்குமதி செய்வோம். கச்சா எண்ணெய், எல்.என்.ஜி, எல்.பி.ஜி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்கள் போன்ற நமக்கு மிக முக்கியமான பல இறக்குமதிகளை, அமெரிக்காவால் நமக்கு விற்க முடியும். கோக்கிங் நிலக்கரி திருவள்ளுவர் முதல் UPI வரை: இந்திய - மலேசியா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்|Quick Points 'இதில்' மட்டுமே... இப்போது நம்மிடம் 140 மில்லியன் டன் எஃகு (Steel) திறன் நம்மிடம் உள்ளது. அதை 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளோம். அதற்கு நமக்கு கோக்கிங் நிலக்கரி மிகத் தேவை. இப்போதே நமக்குத் தேவைப்படுகிற கோக்கிங் நிலக்கரியின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். 300 மில்லியன் டன்னாக உயர்த்தும்போது, நமக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோக்கிங் நிலக்கரி தேவைப்படும். ஆக, கோக்கிங் நிலக்கரி ஒன்றிலேயே நம்மால் 30 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்ய முடியும். நாம் ஏற்கெனவே இரண்டு, மூன்று நாடுகளிடம் இருந்து கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இப்போது தேவை அதிகரிக்கும்போது, பேரம் பேசி நம்மால் குறைந்த விலைக்கே கோக்கிங் நிலக்கரியை வாங்க முடியும். விமானங்களும், உதிரி பாகங்களும் அடுத்தது, இந்தியாவிற்கு விமானங்கள் தேவையாக இருக்கிறது. அதனால், இப்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு போயிங் விமானங்களை அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இத்துடன் இன்ஜீன், உதிரி பாகங்களையும் வாங்குவோம். 80 - 100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன். நமக்கு எரிசக்திகளும் அதிகம் தேவை. அதற்கும் இறக்குமதிகள் தேவைப்படும். நாம் நிறைய டேட்டா சென்டர்கள், ஏ.ஐ மையங்கள் ஆகியவற்றை அமைக்கிறோம். இதற்காக இப்போதே நாம் பல நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம். போயிங் விமானம் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்: 'அமெரிக்காவிடம் இந்தியா சரண்டரா?' - எதிர்ப்புகளின் தொகுப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த 300 பில்லியன் டாலர்கள் என்பது 2 டிரில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆக இவை அனைத்தையும் நம்மால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடியும். முக்கியமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்றால், ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில்லை. மொத்தமாகவே, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 500 பில்லியன் டாலர் என்பது தான் பொருள் என்று கூறியுள்ளார். இந்தப் பதில் கேட்கத் திருப்திகரமாக தான் உள்ளது. ஆனாலும், அந்தக் கூட்டறிக்கையில் இன்னொரு முக்கிய பாயிண்டும் இடம்பெற்றிருக்கிறது. அது, இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம் என்பதாகும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் 'Make America Great Again' என்கிற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார். என்ன தான் கூட்டறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய இந்தியா நினைக்கிறது (Intend) என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், அவர் அதை கிட்டத்தட்ட இந்தியா எட்டிவிட நிச்சயம் எதிர்பார்ப்பார். இதை இந்தியா தவறும்பட்சத்தில், நிச்சயம் இந்தியா மீது மீண்டும் வரி ஆயுதம் பாயும். ட்ரம்ப் 2022-ல் இந்தியா உடனான தாக்குதலுக்கு பின், அணு ஆயுத சோதனையை நடத்தியதா சீனா? 2025-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தென் கொரியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இதனால், தென் கொரியா மீதான வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அச்சுறுத்தி உள்ளார் ட்ரம்ப். ஆக, நாம் அடுத்தடுத்து என்ன செய்கிறோம்... அமெரிக்காவிடம் இருந்து நாம் எப்படி இறக்குமதி செய்கிறோம் என்று ட்ரம்ப் அரசு நிச்சயம் உன்னிப்பாக கவனித்து வரும். இதை, இந்தியா நிச்சயம் கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும். Gold: ட்ரம்ப் அசைவில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கும் தங்க விலை; அதற்கு அப்படி என்னதான் காரணம்?
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
மட்டக்களப்பில் பட்டி பட்டியாக உள்நுழைந்த யானைகள்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பாட்யடியாக நூற்றுக்கணக்கான காட்டு யானைகள் மக்கள் குடியிருக்கும் பகுதியை நோக்கி வருகின்றன. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வாறு ஊருக்குள் வருவதை கிராம வாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள்; தினமும் அச்சுத்துடனே வாழ்வதாகவும் கவலை வெளியிடுகின்றனர். மிக நீண்ட்ட காலமாகவிருந்து அப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு காட்டு யானைகளை துரத்தும் பணியினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில்.மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொன்னாலையில் இருந்து மாதகல் நோக்கி இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , மற்றைய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஞ்சள் சீருடை போராட்டம்: பிரெஞ்சு கலகத் தடுப்புப் பிரிவு காவல்துறை மீது வழக்கு!
பிரான்சின் கலகத் தடுப்புப் பிரிவான CRSசைச் சேர்ந்த 30 முதல் 52 வயதுக்குட்பட்ட ஒன்பது அதிகாரிகள் பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர். சிலர் மோசமான வன்முறை குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் 1, 2018 அன்று அரசாங்க எதிர்ப்பு மஞ்சள் சீருடை இயக்கத்தின் போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்க் டி ட்ரையம்பை சூறையாட முயன்றபோது இந்த காவல்துறை அதிகாரிகள் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்களை காவல்துறை முன்வைத்துள்ளது. பர்கர் கிங் தாக்குதலில் பலியானவர்களில் 32 வயதான நடன் ஆர்தாட் ஒருவர். சிசிடிவி காட்சிகளில் அவர் தரையில் சுருண்டு கிடப்பதையும், தனது கைகளால் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதையும் காட்டியது. அதே நேரத்தில் கலகத் தடுப்புக் காவல்துறையினர் அவரைச் சுற்றி வளைத்தனர். லோயர் பகுதியைச் சேர்ந்த ஆர்தாட் கைகளிலும் கால்களிலும் 27 அடிகளைப் பெற்ற பின்னர் ஐந்து நாட்களுக்கு வேலையிலிருந்து நீக்கப்பட்டார். காவல்துறை வன்முறை ஒரு முக்கிய பிரச்சினை என்று அவர் ஆகஸ்ட் 2024 இல் ஒரு நேர்காணலில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார் . புகார் பதிவு செய்வதற்கு முன்பு நான் நிறைய தயங்கினேன். கலகப் பிரிவு காவல்துறையினருக்கு எதிராக சிவில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், நான் யாரையும் மட்டும் தண்டிக்கவில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். ஜூலை 2024 இல், நீண்ட நடவடிக்கைகளுக்குப் பின்னர், பாரிஸ் அரசு வழக்கறிஞர் ஒரு குற்றவியல் விசாரணையைக் கோரினார். சில கலகத் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் தடிகள் மற்றும் கேடயங்களுடன் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் கைகளை உயர்த்தி வெளியே வர முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களை மீண்டும் மீண்டும் தாக்கினர் என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில், பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதாக ஒன்பது அதிகாரிகளை குற்றவியல் நீதிமன்றத்திற்கு விசாரணை நீதிபதி பரிந்துரைத்தார். கலகக்காரர்களால் பல மணிநேரங்களாக எறிகணைகளால் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாங்கள் மிகுந்த மன அழுத்தம் மற்றும் கிளர்ச்சிநிலைமைகளின் கீழ் செயல்பட்டதாக அதிகாரிகள் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சள் சீருடையாளர்களின் 2019 பொது குறை தீர்க்கும் பதிவு புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்தனர். நீண்ட விசாரணை விசாரணைக்கு வர ஏழு ஆண்டுகள் ஆன இந்த வழக்கு, மஞ்சள் சீருடை போராட்ட இயக்கத்திலிருந்து எழும் காவல்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய கூட்டு விசாரணைகளில் ஒன்றாகும். எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் தூண்டப்பட்ட இந்த இயக்கம், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் அவரது ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கும் எதிரான பரந்த போராட்டமாக வளர்ந்தது. போராட்டங்கள் தொடர்பாக ஐஜிபிஎன் காவல் மேற்பார்வை அமைப்பால் காவல்துறையின் மிருகத்தனம் தொடர்பான சுமார் 212 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2019 இல், வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதற்காக ஒரு CRS அதிகாரிக்கு இரண்டு மாத பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆண்டு மே 1 அன்று மஞ்சள் சீருடை போராட்டங்களின் போது ஒரு போராட்டக்காரர் மீது நடைபாதைக் கல்லை வீசுவது படமாக்கப்பட்டது. அவர் தனது பதவியில் தொடர்ந்தார். பாரிஸ் நீதித்துறை நீதிமன்றத்தில் விசாரணை பிப்ரவரி 12 வரை நடைபெற உள்ளது.
``உலக நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது!’’ - ஸ்டாலின் பெருமிதம்
ரா ணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் `டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் `ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு வாகனங்களின் உற்பத்தி ஆலை அமைக்க கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியிருந்தார். தொழிற்சாலைக் கட்டமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய தினம், தொழிற்சாலையைத் திறந்துவைத்து முதல் வாகன இயக்கத்தையும் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ``நம்முடைய அன்புக்குரிய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் முதலில் உரையாற்றும்போது, `இந்த நாள் டாடா குழுமத்துக்கு ஒரு பொன் நாள்’ என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார். அவர் ஒன்றை மறந்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டுக்கும் ஒரு பொன் நாள். குறிப்பாக, தமிழகத்தின் தொழில்துறைக்கான பொன் நாள். அந்த வகையில், பனப்பாக்கம் சிப்காட்டில் `டாடா ஜே.எல்.ஆர் நிறுவனத்தின் மேம்பட்ட பயணிகள் வாகன உற்பத்தி திட்டம்’ தொடங்கிவைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டாடா குழுமம், தமிழ்நாடுமீது வைத்திருக்கிற நம்பிக்கை, பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதுவும், ஒன்பதாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், ஐந்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்போகிற இப்படியொரு சிறப்பானத் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடங்கியதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சராக என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். முதல் வாகன இயக்கத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இங்குப் பங்கேற்றியிருப்பது, எங்கள் எல்லோருக்கும் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அவர் இருப்பது, அவருக்கு மட்டும் அல்ல, நம்முடைய தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பெருமை. 2024-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த அடிக்கல் நாட்டுவிழாவில், `விரைந்து இந்தப் பணிகளை முடித்து, திறப்பு விழாவுக்கு நீங்கள் வரவேண்டும்’ என்று சந்திரசேகரனிடம் நான் கோரிக்கைவைத்திருந்தேன். அவர் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, இந்த நிகழ்ச்சிக்குவந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவின் தொழில் முகங்களில், முக்கியமானது நம்முடைய டாடா நிறுவனம். ஸ்டீல், ஐ.டி, ஏர்லைன்ஸ், ஆட்டோமொபைல், நுகர்வோர்ப்பொருள்கள், ஹாஸ்பிடாலிட்டி, தொலைத்தொடர்பு போன்ற பலத்துறைகளில் தடம்பதித்து, மிகப்பெரிய சாதனைகள் படைத்திருக்கக்கூடிய குழுமம்தான் நம்முடைய டாடா குழுமம். உலக அளவில், பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிற இந்திய பன்நாட்டுக் குழுமமாகவும் டாடா நிறுவனம் இருக்கிறது. டாடா என்று சொன்னாலே, அதற்கு ஒரு `பிராண்ட் வேல்யூ’ உண்டு. அப்படிப்பட்ட டாடா நிறுவனத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆழமான உறவும் இருக்கிறது. டி.சி.எஸ் நிறுவனம், தாஜ் ஹோட்டல்கள், டைட்டன், டாடா பவர், டாடா எலெக்ட்ரானிக்ஸ்... இவையெல்லாம், அந்த உறவு சரித்திரத்தின் பொன் ஏடுகள். டாடா நிறுவனம், தமிழ்நாட்டின் மீது வைத்திருக்கின்ற பெருமைமிகு அடையாளங்கள். இந்தியாவின் வாகன உற்பத்தி மையம், தமிழ்நாடு. மின்வாகன உற்பத்தியின் தலைநகரமும் தமிழ்நாடுதான். மோட்டார் வாகனத் துறையில், இன்றைக்குத் தமிழ்நாடு டாப் பொசிஷனில் இருக்கிறது என்றால், அதற்குப் பெரிய பாரம்பர்யமும் இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த பல கார் உற்பத்தி நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தங்களின் திட்டங்களை நிறுவியிருக்கிறார்கள். அதேபோல, டாடா மோட்டார்ஸ், உலக அளவில் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாகவும், மின்வாகனத் துறையில் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது. பன்னாட்டுத் தரவரிசைகளைக் கடைப்பிடித்து குவாலிட்டி மற்றும் நம்பகத்தன்மைமிக்க வாகனங்களை உள்நாட்டுச் சந்தைக்கும், உலகச் சந்தைக்கும் டாடா மோட்டார்ஸ் வழங்கி வருகிறது. இப்படிப்பட்ட பயணத்தின் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து இந்த ஆலையை நிறுவ நீங்கள் முன்வந்திருப்பதெல்லாம், எங்களுக்கு உள்ளபடியே பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் `டாடா ஜே.எல்.ஆர்’ இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த ஒருத் திட்டம். ஏன் தெரியுமா? இந்தத் தொழிற்சாலையில் டாடா நிறுவனம், உலகத் தரம்வாய்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார்களை உற்பத்திச் செய்யப்போகிறார்கள். உலகப் புகழ்பெற்ற ரேஞ்சு ரோவர் எவோக் தயாரிக்கப்பட்டு, இன்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கிறது. உயர்த் தொழில்நுட்பங்களை தன்னகத்தே ஏற்று, உலக அளவில் எந்த நாட்டின் தயாரிப்புகளுடனும் போட்டியிடக்கூடிய வாகனங்களை உருவாக்கும் திறன் தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்த ஆலை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சிக்கு வேறு எங்கேயும் பார்க்க முடியாத ஒருத் தனித்தன்மை உண்டு. எல்லா மாவட்டங்களிலும் சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். வளர்ந்துவரும் புதிய துறைகளிலும் நாம் நுழைந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் ஏற்கெனவே லீடராக இருக்கிற துறைகளில், மேலும் உயர்ந்த தரத்தையும், இன்னும் பெரிய சாதனைகளையும் அச்சீவ் செய்ய வேண்டும். இதற்காகத்தான் ஸ்பெஷல் கவனத்தோடு, திராவிட மாடல் அரசு உழைத்துக்கொண்டு இருக்கிறது. பன்முகப்படுத்தப்பட்ட மாநிலமாக, உலக அரங்கங்களில் தமிழ்நாடு தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு எந்த அளவுக்குத் தொழில் செய்ய உகந்த எளிமையான மாநிலமாக இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். டிப்ளமோ முடித்த நம்முடைய இளைஞர்கள், இந்தத் திட்டத்தில் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் `லட்சியா’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சிப்பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் வேலை செய்துக்கொண்டே பி.டெக் பட்டம் பயிலவும், இந்த நிறுவனம் உதவிசெய்கிறது. இந்த தருணத்தில் இன்னொரு செய்தி சொல்லவும் விரும்புகிறேன். நம் திராவிட மாடல் அரசின் செயல்பாட்டுத் திறனை உலகத்துக்கு எடுத்துச்சொல்ல `முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு’ இன்னும் சில நாள்களில் நடத்தப்போகிறோம். கிட்டத்தட்ட 100 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதை நீங்கள் தெரிந்துக்கொள்ளப் போகிறீர்கள். திட்டங்களைத் தொடங்கிவைப்பது, அடிக்கல் நாட்டுவது என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறோம் என்பதையும் வெளிப்படுத்தப் போகிறோம். தமிழ்நாட்டின் விரைவான செயல்பாடுகள், குறித்த நேரத்தில் கிடைக்கின்ற அனுமதிகள் மற்றும் ஒப்புதல்கள், வணிகம் புரிவதை எளிதாக்கும் செயல்பாடுகள் என எல்லாவற்றையும் அந்த மாநாட்டில் காண்பிக்கப் போகிறோம். தமிழ்நாடு அரசு ஒரு கேரன்டி கொடுத்தால், அதை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்று உலக முதலீட்டாளர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுக்குப் போட்டி மாநிலம் என்பதையெல்லாம் தமிழ்நாடு எப்போதோ கிராஸ் செய்துவிட்டது. இப்போது, உலக நாடுகளுடன் போட்டிப்போடக்கூடிய அளவுக்குத் தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது. இது, நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒரு முன்னேற்றம். ரேஞ்சு ரோவர் இந்த சிறப்பான தருணத்தில், இந்திய வாகனத் துறை வளர்ச்சிக்கும், இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களின் கனவுகளை நிறைவேற்றவும் மறைந்த ரத்தன் டாடா ஆற்றிய பங்களிப்புகளை மிகுந்த மரியாதையோடு நினைவுகூற விரும்புகிறேன். அவர் கண்ட கனவுபடியே, டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் மேற்கொள்ளக்கூடிய இந்த முதலீடு, இந்தியா முழுவதும் புதிய எரிசக்தி வாகனத் துறை வளர்ச்சிக்கு வலுவான ஊக்கமாக அமையும். இந்த விழா மூலமாக நாம் பெற்றிருக்கின்ற நல்லுணர்வைத் தொடர்ந்து செயல்படுத்துகிற வகையில், டாடா குழுமம் தனது பல்வேறு தயாரிப்புகளை முக்கிய உற்பத்தி மையமாகத் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். எந்தத் துறையில் நீங்கள் முதலீடு செய்தாலும், அதற்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம். திராவிட மாடல் அரசை நீங்கள் முழுமையாக நம்பலாம். எங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத்தரும் முதலீடுகளை யார் மேற்கொள்ள வந்தாலும், அவர்களை திறந்த மனதோடும், திறந்த கரங்களோடும் தமிழ்நாடு நிச்சயமாக வரவேற்கும். தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும். அதுதான் எங்கள் பண்பாடு; அதுதான் எங்கள் பாரம்பர்யம். தமிழ்நாட்டின் வளர்ச்சித் தனித்தன்மை வாய்ந்தது; பெண்களின் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது; பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியையும் உள்ளடக்கியது. எங்களுடைய இந்த நல்முயற்சிகளுக்கு டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்’’ என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Women Candidates Face Harassment Ahead of Bangladesh Polls
As Bangladesh prepares for its parliamentary elections on Thursday, there are growing concerns about the safety of women candidates and
US, South Korea Begin Joint Air Exercise
The air forces of South Korea and the United States have started a joint aerial exercise this week at Osan
Russian Drone Attacks Kill Mother, Son in Ukraine
At least three people were killed in overnight drone attacks carried out by Russian forces in parts of eastern and
Japan PM Takaichi Wins Landslide Snap Poll
Japan’s Prime Minister Sanae Takaichi won a big victory in the snap general election held on Sunday (February 8, 2026).
Supreme Court Lifts Stay on OBC Panel Shift
The Election Commission of India has clarified that the Permanent Resident Certificate can be used as a valid document during
Casio India launches ‘Never Just One’ campaign showcasing new vintage AQ-240 series
Mumbai: Casio India has unveiled its latest campaign for the Vintage series, spotlighting the newly introduced AQ-240 model. The series is part of Casio’s broader FUTURE CLASSICS lineup, which blends heritage-inspired design with a sense of nostalgia reimagined for modern tastes.Casio’s Vintage watches have long enjoyed popularity across generations, particularly among Gen Z and millennial consumers. Built around the idea “Never Just One,” the new campaign reflects a generation that embraces multiple identities and constant evolution. Mirroring this ethos, the AQ-240 stands as a symbol of reinvention and duality, combining classic aesthetics with contemporary functionality.Set against the backdrop of urban youth culture, the campaign film uses bold, expressive visuals to capture the fluid fashion choices and dynamic lifestyles of young India. The watch is portrayed as a versatile accessory that adapts seamlessly to different moods, roles, and moments, underscoring the campaign’s message of refusing to be defined by a single expression.At the core of the AQ-240 is its distinctive dual-display dial that merges traditional analog hands with a digital screen. The dial features a radiant sun-ray finish for added depth and clarity, while a retro-inspired TV-shaped display window gives the watch its signature vintage character. The model is available in silver, blue, and gold variants, further enhancing its appeal as a style-forward timepiece.[caption id=attachment_2491016 align=alignleft width=200] Takuto Kimura [/caption]Commenting on the campaign, Takuto Kimura, Managing Director, Casio India, said, “Through this product series and its campaign, we celebrate a generation that is dynamic, diverse, and always redefining itself. The AQ-240 embodies this same spirit, merging analog and digital & retro and modern. By introducing this bold new silhouette, we honour Casio’s rich legacy of innovation and craftsmanship, while staying attuned to the rhythm, aspirations, and cultural dynamism of modern India.” The campaign has been conceptualised by Homegrown and directed by Varsha Patra. With abstract yet impactful storytelling, the film captures Gen Z’s multifaceted identities while highlighting the AQ-240’s fusion of analog and digital, retro and modern elements. The visual narrative reinforces the philosophy of ‘Never Just One’ with cultural relevance and contemporary flair.https://www.youtube.com/watch?v=ijdN4MyANc0
India, Canada Agree on Security Cooperation Plan
India and Canada have agreed to prepare a joint work plan to improve cooperation on national security and law enforcement
Akshay Kumar brings Exceed Group onboard to strengthen business strategy
Mumbai: Actor and entrepreneur Akshay Kumar has appointed Exceed Group of Companies as a strategic partner to lead and consolidate his brand and business operations. The move marks a significant step in strengthening the structure, scale, and long-term vision of Kumar’s professional ecosystem.Known for his disciplined approach, major feature films, and strong entrepreneurial decisions, Kumar has steadily built a robust business framework headed by Vedant Baali and core team associate Zenobia Kohla, who continue to drive strategy, growth, and operations. The integration of Exceed Group into his core team is aimed at further streamlining brand strategy, partnerships, and commercial growth.Commenting on the association, Akshay Kumar said, “I have always believed that strong teams and the right people are key to building a sustainable enterprise. Getting the Exceed Group on board aligns with this thought and long-term value creation across my brand and business interests.” A consistently bankable and trusted face in cinema and for brands, Akshay Kumar enjoys unmatched cross-market reach as a true pan-India superstar, connecting seamlessly with audiences across regions and demographics. His credibility, longevity, and strong consumer trust have positioned him as a preferred partner for leading national and international brands. Afsar Zaidi, Founder, Exceed Group of Companies, added, “Akshay Kumar represents consistency, credibility and scale, values that strongly align with Exceed’s approach to brand and business building. Our focus will be on creating a streamlined, future ready ecosystem that supports strategic growth while maintaining the integrity of his brand.” The move reflects Akshay Kumar’s disciplined, long-term approach to managing his brand interests. With Exceed Group on board, the focus will be on aligned strategy, measured growth, and sustained value creation.
Baby & Mom Retail rebrands as Kharesiya Brands, signalling evolution into a House of Brands
New Delhi: Baby & Mom Retail Pvt. Ltd., which began over a decade ago as a focused baby-care venture, has officially rebranded as Kharesiya Brands Pvt. Ltd., reflecting its transformation into a diversified, multi-category consumer brand platform.The new identity signals the company’s evolution into a full-fledged House of Brands spanning baby & beauty, pet care, consumer electronics, and home appliances. More than a corporate name change, the rebrand represents the company’s shift toward a brand-building ecosystem designed to create, scale, and nurture distinct consumer brands under a unified parent platform.As its portfolio expanded across categories and customer segments, the need for a cohesive umbrella identity became evident. Kharesiya Brands will now serve as that central platform, built to drive long-term scale, operational strength, and brand leadership across its growing portfolio.The rebrand coincides with strong business momentum, with the company on track to surpass ₹120 crore in GMV (Gross Merchandise Value) ARR in FY26. This growth is being driven by portfolio expansion, omnichannel presence, and deeper consumer engagement across its brands.Despite the name change, the company’s leadership team, operational foundation, and focus on delivering quality, value, and trust remain unchanged.[caption id=attachment_2491009 align=alignleft width=150] Shish Kharesiya [/caption] “This rebrand is not a departure from who we are, it’s a reflection of who we have become,” said Shish Kharesiya, Founder & CEO, Kharesiya Brands Pvt. Ltd . “Over the years, we’ve grown beyond a single category into multiple consumer spaces, each with its own identity and loyal customer base. Kharesiya Brands represents our ambition to build a true House of Brands, one that balances innovation with trust, and scale with customer connection. With our portfolio momentum and strong growth trajectory, we are excited to enter this next phase under a unified identity.” Kharesiya Brands currently operates a growing portfolio of consumer-focused brands and continues to strengthen its presence across D2C and omnichannel retail channels. The company is also investing in product innovation, supply chain capabilities, and leadership depth to support its next phase of expansion.The rebranding is expected to accelerate the company’s long-term vision of building a scalable, future-ready consumer brand platform across everyday lifestyle categories.
மார்ச் மாதம் ரிலிஸாகிறது ஜனநாயகன்? மறுதணிக்கைக்கு அனுப்பபட்ட ஜனநாயகன்… என்ன ஆச்சு விஜய் படத்துக்கு?
ஜனநாயகன் படம் மறுதணிக்கைக்கு அனுப்பபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது
T20 World Cup: இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால் - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிபந்தனைகள் என்னென்ன?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது போட்டியில் பங்கேற்பதற்காகச் சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாகிஸ்தானின் லாகூர் நகரில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப். 8) நடைபெற்றிருக்கிறது. இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். பாகிஸ்தான் வாரியத்தின் நிபந்தனைகள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவுடனான போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக 'Telecom Asia Sport' ஊடகம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, * உலகக்கோப்பையில் இருந்து நீக்கிய வங்கதேச அணிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும். மொஹ்சின் நக்வி * ஐசிசி வருவாயில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பங்கை அதிகரித்து வழங்க வேண்டும். * இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்புப் போட்டிகள் மீண்டும் நடந்தப்படவேண்டும். * போட்டியின்போது பரஸ்பரம் இரு நாட்டு அணிகள் கை குலுக்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளை ஐசிசிக்கு முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? - ஓர் அலசல்!
எப்ஸ்டீன் கோப்பில் 169 முறை பெயர் ; ஒருநாளும் நான் சந்தித்ததில்லை; மறுக்கும் தலாய்லாமா
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் திபெத்திய மதகுரு தலாய் லாமா உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன. […]
நிவின் பாலி நடிப்பில் உருவான 'பேபி கேர்ள்' திரைப்படம் பிப்ரவரி 12 முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ரசிகர்கள் இப்படத்தைக் காணலாம்.
IICT hosts first IEPL Esports League to boost AVGC Talent and Advance India’s Orange Economy vision
Mumbai: The Indian Institute of Creative Technologies (IICT), Mumbai, hosted the inaugural edition of the IICT Esports Premier League (IEPL) on February 8, underscoring the rising importance of the Animation, Visual Effects, Gaming and Comics (AVGC) sector within India’s emerging Orange Economy.The development comes alongside renewed policy focus on creative technologies. In the Union Budget presented this month by Finance Minister Nirmala Sitharaman, ₹250 crore has been earmarked for talent development in the AVGC sector. The allocation includes support for IICT to establish AVGC content creator labs across 15,000 secondary schools and 500 colleges nationwide, aimed at building a strong talent pipeline for the country’s growing creative industries.IICT operates as a Government of India Centre of Excellence for AVGC-XR (Extended Reality), structured on the IIT-IIM model, with a budgetary allocation of ₹400 crore for its establishment and operations.The IEPL brought together students and gaming enthusiasts through a hybrid format featuring national online qualifiers and on-campus LAN finals. The tournament included competitive titles such as BGMI and Valorant, along with open-access formats like FIFA, Real Cricket 24, Hitwicket, Cosmic Race, and Beat Saver VR. The event drew over 1,000 students and visitors from more than 20 colleges across India, including Rajiv Gandhi Institute of Technology and VIT, among others.IEPL was supported by multiple industry partners. Hitwicket and Cosmic Race contributed cash prize sponsorships across select titles, while CyberPowerPC (USA) supported participant engagement with gift vouchers, branded merchandise and hardware giveaways. Xwall.io introduced a phygital sports experience combining physical movement and digital gameplay through interactive installations, and Cineon Broadcast India Limited came on board as the technology partner.Reflecting on the policy momentum, Dr. Vishwas Deoskar, CEO, Indian Institute of Creative Technologies, said, “Hon’ble Finance Minister’s announcement highlights the growing importance of the Orange Economy in India’s growth story. Through initiatives like content creator labs, we are enabling deeper collaboration between education and industry while opening new career pathways for young talent. IEPL is a strong example of how such platforms can prepare students for the future of creative and digital careers.” Professional gamer Gaurang Palav, who plays for GodLike, represented India at the 2023 World Championship and finished as the second runner-up, attended the event and said, “Platforms like IEPL are vital for visibility, learning and understanding how the esports and creative tech industries work in India. It gives young gamers exposure and confidence in their potential careers. It is encouraging to see the government pushing a creator-driven economy.” IICT confirmed that IEPL will now be organised annually as part of its broader strategy to integrate esports, creative technologies, and industry-aligned skilling into India’s education framework and economic growth agenda.
.மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் நீண்டகாலமாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப… The post .மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது appeared first on Global Tamil News .
எம்.ஜி.ஆர் ஆக முடியாது – விஜய் மீது செல்லூர் ராஜூ தாக்கு
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகி செங்கோட்டையன் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்கப் போகிறார் செங்கோட்டையன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், “ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் விஜயை முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆர். என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கிண்டலடித்தார். தேர்தலுக்கு பிறகு தவெக என்னவாகப் போகிறது என்பது இப்போதே தெரிகிறது என்றும் அவர் […]
நிழல் உலக மிரட்டல்: `190 இணையவழி மோசடி; ரூ.100 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள்' - இருவர் கைது!
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் 'டிஜிட்டல் கைது' மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை டெல்லி சைபர் பிரிவு காவல்துறை கைது செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்தப் புகாரில், ``கடந்த ஆண்டு அக்டோபர் 15 முதல் டிசம்பர் 12 வரை மும்பை காவல்துறை சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் என்னைத் தொடர்புகொண்டு, என் ஆதார் எண் பல்வேறு குற்ற நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரித்தனர். மேலும், அப்போதே என்னை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், வீட்டை சோதனையிட வருவதாகவும் தெரிவித்தனர். இதனால் நான் பயந்துவிட்டேன். டிஜிட்டல் கைது இந்த வழக்கிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டுமென்றால் தொகை கொடுக்க வேண்டும் என மிரட்டினார்கள். அதனால், சிறுக சிறுக என்னிடமிருந்து பணம் பறித்தார்கள். மொத்தம் ரூ.40 லட்சம் பறித்துக்கொண்டார்கள். இதை வெளியே கூறினால், என் கணவர், பிள்ளைகளையும் இந்த வழக்கில் தொடர்புபடுத்துவேன் என மிரட்டினார்கள் எனக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறை, பணப் பரிமாற்றங்களை ஆய்வு செய்தபோது அவை மேற்கு டெல்லியில் உள்ள 'பிருந்தாகார்ட் ஸ்கைலைன் ஷாப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கணக்கிற்குச் சென்றதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பட்டியலிடப்பட்டிருந்த அனிஷ் சிங் மற்றும் மணி சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மிரட்டிப் பறிக்கப்படும் பணத்தைத் திசைதிருப்புவதற்காகப் பல்வேறு வங்கிகளில், போலி நிறுவனத்தின் பெயரில் எட்டு போலி கணக்குகளைத் திறந்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சைபர் கிரைம் காவல்துறை, ``கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 190 இணையவழி மோசடிப் புகார்களுடன் தொடர்புடையவர்கள். இவர்களது வங்கிக் கணக்குகளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் டெல்லியைச் சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டப் பெண்ணை சுமார் மூன்று மாதங்கள் ‘டிஜிட்டல் கண்காணிப்பில்’ (வீடியோ அழைப்பிலேயே) வைத்துள்ளனர். அந்தப் பெண்ணைப் பயமுறுத்துவதற்காக, வீடியோ அழைப்பின் மூலம் போலியான எஃப்.ஐ.ஆர் (FIR) மற்றும் கைது வாரண்டுகளை காட்டியுள்ளனர். ஒவ்வொரு பணப்பரிமாற்றத்திற்குப் பிறகும், அதன் ஆதாரங்களை அழித்துவிடுமாறும் அப்பெண்ணை வற்புறுத்தியுள்ளனர். எனவே, காவல்துறை அதிகாரிகள் என்று கூறி யாராவது வீடியோ அழைப்பில் மிரட்டினாலோ அல்லது ஆன்லைனில் 'டிஜிட்டல் கைது' செய்வதாகச் சொன்னாலோ பொதுமக்கள் பயப்பட வேண்டாம். காவல்துறை ஒருபோதும் வீடியோ அழைப்பு மூலம் யாரையும் விசாரணை செய்யாது. இது போன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டனர். டிஜிட்டல் கைது: மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான் - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி
⚖️ ஹொங்கொங் ஊடக ஜாம்பவான் கின் ஜிம்மி லாய்-க்கு 20 ஆண்டுகள் சிறை:
ஹொங்கொங் ஜனநாயகப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய் (Jimmy Lai)-க்கு, அந்நாட்டு நீதிமன்றம் இன்று… The post ⚖️ ஹொங்கொங் ஊடக ஜாம்பவான் கின் ஜிம்மி லாய்-க்கு 20 ஆண்டுகள் சிறை: appeared first on Global Tamil News .
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் 2026 தேர்வு விண்ணப்பம் பிப்ரவரி 8 முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு நீட் விண்ணப்பிக்கும் முறை முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது என்னென்ன, தேர்வர்கள் அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதை அறிந்துகொள்ளலாம்.
️ பிரித்தானிய பிரதமாின் தலைமை அதிகாரி பதவி விலகினாா் –பிரித்தானிய அரசியலில் பரபரப்பு
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரின் (Keir Starmer) தலைமை அதிகாரி (Chief of Staff) மோர்கன் மெக்ஸ்வீனி (Morgan… The post ️ பிரித்தானிய பிரதமாின் தலைமை அதிகாரி பதவி விலகினாா் – பிரித்தானிய அரசியலில் பரபரப்பு appeared first on Global Tamil News .
Seychelles President Arrives in Delhi for Talks
Seychelles President Patrick Herminie arrived in New Delhi yesterday as part of the final leg of his five-day visit to
சல்மான் கான், ரன்பீர் கபூர், அக்ஷய் குமார்... ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் அணிவகுத்த பாலிவுட் பிரபலங்கள்!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டு நாள் மாநாடு மும்பையில் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டதன் 100வது ஆண்டை குறிக்கும் வகையில் நடந்த இம்மாநாடு ஆர்.எஸ்.எஸ்.மாநாடு போன்று அல்லாமல் சினிமா மாநாடு போன்று இருந்தது. இம்மாநாட்டில் முதல் நாளில் நடிகர் சல்மான் கான் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோருடன், திரைப்பட இயக்குநர்களான மோஹித் சூரி, சுபாஷ் காய், நிதேஷ் திவாரி, மகாவீர் ஜெயின், ஓம் ராவத், விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர். இரண்டாம் நாளில், அக்ஷய் குமார், விக்கி கௌஷல், திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் நடிகை அனன்யா பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். இது தவிர ரவீனா தண்டன், ஷில்பா ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப், ரூபாலி கங்குலி மற்றும் வினீத் குமார் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைப்பட இயக்குநர்களான மதுர் பண்டார்கர், மகேஷ் மஞ்ச்ரேகர், ஆனந்த் எல். ராய், அமர் கௌஷிக், அமித் சர்மா, ரமேஷ் தௌரானி மற்றும் ஆனந்த் பண்டிட் ஆகியோரும் வந்திருந்தனர். மாநாட்டில் சல்மான் கான் பாலிவுட் பிரபலங்கள் கூட்டத்தில் பார்வையாளர்களாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. இஸ்லாமிய நடிகர்கள் ஆர்.எஸ்.எஸ்.மாநாட்டில் பங்கேற்றது குறித்து சிவசேனா(உத்தவ்) கேள்வி எழுப்பி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால்தான் பா.ஜ.க நன்றாக இருக்கிறது இம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் தனது உரையில், ''பாஜகவின் ‘நல்ல நாட்கள்’ ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் வந்தன. மாறாக ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நல்ல நாட்கள் பாஜகவால் வரவில்லை. ராமஜென்மபூமி இயக்கத்திற்கு ஆர்.எஸ்.எஸ் உறுதுணையாக இருந்தது, அதற்கு ஆதரவளித்தவர்கள் பயனடைந்தனர். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ‘நல்ல நாட்கள்’ அதன் தொண்டர்களின் கடின உழைப்பு மற்றும் கொள்கை மீதான அர்ப்பணிப்பின் மூலம் வந்தன. யுன்ஃபார்ம் சிவில் சட்டம் (யுசிசி) நாட்டை ஒன்றிணைக்க உதவும். அது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நம்பிக்கையையும் பெற்ற பிறகு கொண்டு வரப்படவேண்டும். உத்தரகாண்ட் இது தொடர்பாக ஒரு வரைவு மசோதாவை வெளியிட்டது. அதற்கு 3 லட்சம் ஆலோசனைகளைப் பெற்றது, விரிவான விவாதங்களுக்குப் பிறகு அதை நிறைவேற்றியது. அது போன்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால், அது நல்லது. யுசிசி-யைக் கொண்டுவருவதற்கு முன்பு மக்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குங்கள். யுசிசி வேறுபாடுகளுக்கு வழிவகுக்கக் கூடாது. இந்தியா பன்முகத்தன்மைக்கு மத்தியில் ஒற்றுமையைப் பேணுகிறது. எனவே இதுபோன்ற சட்டங்களை உருவாக்கும்போது இந்தக் கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். நாட்டின் ஆரோக்கியமான மக்கள்தொகை விகிதத்திற்கு மூன்று குழந்தைகள் கொள்கை அவசியம். மக்கள்தொகை சரிவைத் தடுக்க வேண்டுமானால், 'ஒரு தம்பதிக்கு மூன்று குழந்தைகள்' என்பதே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்க வேண்டும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.பீகார் மாநிலத்தில் இது சமநிலையில் உள்ளது. மதமாற்றம் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக இந்து மக்கள் தொகை குறைந்து வருகிறது. ஒருவர் தானாக விரும்பி மதம் மாறினால், அதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் கட்டாயமாகவோ அல்லது ஆசை காட்டியோ செய்யப்படும் மதமாற்றங்கள் கண்டிக்கத்தக்கவை. சட்டவிரோத குடியேறுபவர்களை, அரசாங்கம் 'கண்டறிந்து நாடு கடத்தும்' கொள்கையைச் செயல்படுத்தி வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற சம்பவங்களை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை பணியமர்த்துவதைத் தவிர்க்க வேண்டும்'' என்றும் கூறினார்.
மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லை.. எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானம்
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்குமாறு காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக
அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த ஆண்டு மத்தியில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலையொட்டி மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா எதிர்க்கட்சித் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் கெளரவ் கோகாயைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரை பாகிஸ்தான் ஏஜெண்ட் என்று கூறி வருகிறார். புதிதாக ஹிமந்த பிஸ்வாவின் வீடியோ ஒன்றை பா.ஜ.க சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் ஒரு முஸ்லிம் பிரமுகரின் போட்டோவில் தொப்பியைக் குறிபார்த்து துப்பாக்கியால் சுடுவது போன்று அந்த வீடியோ இடம் பெற்று இருந்தது. அதோடு அதில் மன்னிப்பே கிடையாது என்றும், மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோவிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''இது இனப்படுகொலைக்கான அழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை. ஹிமந்த பிஸ்வா இந்தப் பாசிச ஆட்சி பல தசாப்தங்களாக மனதில் வளர்த்து வரும் ஒரு கனவு இது. இது ட்ரோல் என்று புறக்கணிக்கப்பட வேண்டிய ஒரு வீடியோ கிடையாது. இது மிகவும் மேல் மட்டத்திலிருந்து பரப்பப்படும் விஷம். இதற்கான விளைவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். இதன் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள பதிவில், ''அசாம் மாநில பா.ஜ.க சிறுபான்மையினரை இலக்கு வைத்து, மிக அருகில் இருந்து சுட்டுக்கொலை செய்வது போன்ற ஒரு காணொளியைப் பதிவிட்டுள்ளது. இது மிகவும் அருவருப்பானதும், அதிர்ச்சியூட்டுவதும் ஆகும். இதை ஏதோ ஒரு சாதாரண சமூக ஊடகக் கிண்டல் பதிவு என்று புறக்கணித்துவிட முடியாது. இது ஒரு பெரும் கலவரத்திற்கும் இனப்படுகொலைக்கும் அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். பல தசாப்தங்களாக இந்த வெறுப்பை வளர்த்து, கடந்த 11 ஆண்டுகளில் அதை நடைமுறைப்படுத்த முயன்ற இந்தப் பாசிச ஆட்சியின் உண்மையான முகத்தையே இது பிரதிபலிக்கிறது. சமூகத்தில் நல்லிணக்கத்தைக் குலைத்து விஷத்தைப் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அந்த வீடியோவிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து பா.ஜ.க அந்த வீடியோவை சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. ``நான் ஒரு தீவிர இந்து; மதச்சார்பற்றவராக இருக்க முடியாது.. - RSS பாணியில் பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
Rijiju Blames Congress for Lok Sabha Disruptions
Union Parliamentary Affairs Minister Kiren Rijiju has accused the Congress party of disrupting the smooth functioning of the Lok Sabha.
Speaker Faces No-Confidence Threat from Opposition
According to Congress sources, several Opposition parties are discussing whether to bring a no-confidence motion against Lok Sabha Speaker Om
பாமக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது… விசிக எம்எல்ஏ செல்வபெருந்தகைக்கு பதிலடி
திருமாளவன் - ராமதாஸ் தொடர்பான விவகாரத்தில் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்திற்கு விசிக எம்எல்ஏ பதிலடி அளித்துள்ளார்.
நம்பிக்கை விருதுகள் 2025 : நேரில் கண்டு நெகிழ வேண்டுமா? பதிவு செய்யுங்க, அனுமதி இலவசம்!
நம்பிக்கைதான் ஆகப்பெரிய வாழ்வாதாரம். அதைப் பற்றிக்கொண்டே மனித இனம் எல்லாப் பேரிடர்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. சக மனிதர்களுக்கு அன்பையும் கருணையும் பகிர்ந்தளித்து, நம்பிக்கையூட்டுகிற அக்கறை மனிதர்களை கொண்டாடுவது ஊடகத்துக்கான அறங்களில் ஒன்று. ஆனந்த விகடன் ஒவ்வோராண்டும் அப்படியான மனிதர்களை அடையாளம் கண்டு நம்பிக்கை மனிதர்களாக சமூகத்தின் முன் நிறுத்துகிறது. பழங்குடிகளின் நல்வாழ்வுக்காக போராடுபவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்குரலாக ஒலிப்பவர்கள், அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக களமாடுபவர்கள், திரைக்கலையை களங்கமில்லாமல் மக்களின் இதயத்துக்கு நெருக்கமாக எடுத்துச் சென்றவர்கள், வாய்ப்பற்ற குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள், தடைகளை உடைத்து விளையாட்டுகளில் உச்சம் தொட்டவர்கள், வணிகம் கலங்காமல் சேவையாக மருத்துவத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் என 2025-ம் ஆண்டிலும் மனிதம் காத்தவர்கள் ஏராளம்! பெருந்தமிழர் விருது - எஸ்.வி.ராஜதுரை அடுத்தடுத்த தலைமுறைகள் ஒளிர ‘ ஆனந்தம் ’ அமைப்பு தந்த வெளிச்சம், மருத்துவத்தை சேவையென்றே கொள்கை வகுத்து இயங்கும் டாக்டர் முரளி , உறவில்லாதோர் உடல்களைப் பெற்று அவரவர் மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யும் மாமனிதர் அமீர் ஹம்சா , உயிர் கொடுத்து மலை காத்த ஜகபர் அலி , கணவனைக் கொன்ற காவல் கறுப்பாடுகளை ‘கைதியாக வெள்ளுடை தரிக்க வைப்பேன்' என்று சபதம் செய்து நிகழ்த்திக் காட்டிய வைராக்கிய மனுஷி கிருஷ்ணம்மாள் , பாதிக்கப்படும் குழந்தைகளை அரவணைத்து ஆற்றுப்படுத்தி அரணாக இருந்து சட்ட உதவிகள் வழங்கும் ‘துளிர்’ அமைப்பு , பிற்போக்குச் சங்கிலிகளை அறுத்தெறிந்த வீர மங்கைகளில் ஒருவர் ‘கபடி’ கவிதா , திரையுலகில் மதிப்பும் மரியாதையுமாகக் கொண்டாடப்படுகிற அபூர்வமான குணச்சித்திர நடிகர், யதார்த்த திரைக்கலைஞன் காளி வெங்கட் , அழியும் நிலையிலிருக்கிற ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காப்பதற்காக தாய்மையோடு தன்னை அர்ப்பணித்த சுப்ரஜா , தோட்டம் தோட்டமாகச் சென்று இளைஞர்களைத் திரட்டித் தேர்வுக்குத் தயார் அக்கறையான மீட்பன், கணேசன் என இவர்கள் அனைவரையும் எப்போதும்போல புகழ் வெளிச்சத்தில் நிறுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன். இவர்களை தவிர்த்து நம்பிக்கை இளைஞர் பட்டாளமும் மேடையேற இருக்கிறது. கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் போராடிவரும் மனித உரிமைப் போராளி எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு பெருந்தமிழர் விருதும் வழங்கப்பட இருக்கிறது. 2025 - டாப் 10 மனிதர்கள்..! பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள் , டாப்-10 இளைஞர்கள் , பெருந்தமிழர் என இந்த ஆண்டும் சாதனையாளர்களின் கதைகள் அனைத்தும் நம் நெஞ்சுக்கு உரமாகக் காத்திருக்கின்றன. நேரில் கண்டு நெகிழ்ச்சியடைய நீங்கள் தயாரா? சென்னை கலைவாணர் அரங்கில் பிரமாண்டமான மேடையில் டாப்-10 மனிதர்கள், டாப்-10 இளைஞர்கள், பெருந்தமிழர் எனச் சாதனையாளர்களுக்கு மகுடம் சூட்டும் விழா பிப்ரவரி 14-ம் தேதி நடக்கவிருக்கிறது. பதிவு செய்யுங்கள்... அனுமதி இலவசம்! Vikatan App-ல் பதிவு செய்ய: https://forms.gle/ebcJtSWAK84Vz9o2A?appredirect=website Loading…
Sun TV Network Q3 FY26 Profit Falls 11% as Costs Outpace Revenue
Chennai: Sun TV Network reported a modest increase in revenue for the third quarter of FY26, but profitability came under pressure as operating expenses and depreciation outpaced income growth.For the quarter ended December 31, 2025, the broadcaster’s total income rose 3.1% year-on-year to ₹999 crore, compared with ₹969 crore in the same period last fiscal. However, rising costs dented margins, leading to an 11% decline in net profit to ₹324 crore from ₹364 crore a year ago.Advertising revenue, a key growth driver for the network, fell sharply during the quarter. Ad income stood at ₹291.94 crore, down from ₹332.17 crore in the corresponding quarter of FY25, reflecting continued pressure in the television advertising market.Operating performance mirrored the margin strain. EBITDA for the December quarter declined 5.2% year-on-year to ₹409.79 crore, compared with ₹432.14 crore last year, indicating weaker operating leverage despite higher topline numbers.The cost side showed a steeper rise than revenue. Total expenses during the quarter increased 11.4% to ₹558 crore, up from ₹501 crore in Q3 FY25. On a year-to-date basis, expenses grew even faster, rising 25.4% to ₹2,264 crore in the first nine months of FY26, compared with ₹1,806 crore in the same period last year.While depreciation and amortisation remained flat at ₹113 crore for the December quarter, the cumulative impact over nine months was significant. For the nine-month period ended December 31, 2025, depreciation and amortisation expenses surged 47.8% to ₹625 crore from ₹423 crore in the previous fiscal, adding further pressure on reported profitability.For the nine-month period, Sun TV Network’s revenue rose a healthy 10.8% to ₹3,918 crore, compared with ₹3,536 crore in the corresponding period of FY25. Despite this growth, profit for the period declined 9.3% to ₹1,208 crore from ₹1,332 crore last year, underscoring the impact of a higher cost base.
தமிழக பாஜகவில் அதிரடி நகர்வு.. பி.எல். சந்தோஷ் அவசர ஆலோசனை -அண்ணாமலை மீண்டும் களமிறங்குவாரா?
பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன . சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
Mumbai: Ratpack Stories, a part of Collective Studios, has entered into a production partnership with Mad Man Films to jointly develop and produce two feature films. The projects will be directed by Nikhil Bhat, whose cult action film Kill received global acclaim, and Saket Chaudhry, known for the commercially successful Hindi Medium.The collaboration brings together Mad Man Films, founded by producer Madhu Mantena, and Ratpack Stories, led by Kshitij Mehta, with the partnership backed by the wider Collective Artists Network ecosystem. Both films are currently in development and are expected to span different genres, with an emphasis on director-led storytelling and strong theatrical appeal.[caption id=attachment_2455427 align=alignleft width=357] Vijay Subramaniam [/caption] Vijay Subramaniam, Founder & Group CEO of Collective Artists Network, added, “This collaboration reflects Collective’s focus on enabling long-term creative partnerships. Bringing together Mad Man Films and Ratpack Stories allows us to support ambitious producers and filmmakers while building scalable, creator-first content ecosystems.” [caption id=attachment_2160142 align=alignright width=186] Madhu Mantena[/caption] Madhu Mantena, Founder of Mad Man Films, said, “Collective, under our founder Vijay’s leadership, is pushing boundaries in ways no Indian media company has before. The true scale of what he’s building will become clear in the coming years, and I’m excited to be part of that journey. After exiting Phantom last year, building a film production company from scratch again has been very intense and at times, lonely. Therefore I am very excited and happy that over the past few months, Kshitij and I have been collaborating on several films, he’s an outstanding producing partner. I'm confident this partnership will lead to some exceptional work.” [caption id=attachment_2490994 align=alignleft width=200] Kshitij Mehta [/caption]Commenting on the partnership, Kshitij Mehta, Partner at Collective Artists Network, said, “We have been collaborating creatively with Mad Man Films over the past few months, and formalising this partnership felt like a natural next step. With filmmakers like Nikhil and Saket, our shared intent is to back bold, distinctive stories that connect strongly with audiences.” Further details regarding the films, including casting and production timelines, are expected to be announced at a later stage.
Mumbai: Ratpack Stories, a part of Collective Studios, has entered into a production partnership with Mad Man Films to jointly develop and produce two feature films. The projects will be directed by Nikhil Bhat, whose cult action film Kill received global acclaim, and Saket Chaudhry, known for the commercially successful Hindi Medium.The collaboration brings together Mad Man Films, founded by producer Madhu Mantena, and Ratpack Stories, led by Kshitij Mehta, with the partnership backed by the wider Collective Artists Network ecosystem. Both films are currently in development and are expected to span different genres, with an emphasis on director-led storytelling and strong theatrical appeal.[caption id=attachment_2455427 align=alignleft width=357] Vijay Subramaniam [/caption] Vijay Subramaniam, Founder & Group CEO of Collective Artists Network, added, “This collaboration reflects Collective’s focus on enabling long-term creative partnerships. Bringing together Mad Man Films and Ratpack Stories allows us to support ambitious producers and filmmakers while building scalable, creator-first content ecosystems.” [caption id=attachment_2160142 align=alignright width=186] Madhu Mantena[/caption] Madhu Mantena, Founder of Mad Man Films, said, “Collective, under our founder Vijay’s leadership, is pushing boundaries in ways no Indian media company has before. The true scale of what he’s building will become clear in the coming years, and I’m excited to be part of that journey. After exiting Phantom last year, building a film production company from scratch again has been very intense and at times, lonely. Therefore I am very excited and happy that over the past few months, Kshitij and I have been collaborating on several films, he’s an outstanding producing partner. I'm confident this partnership will lead to some exceptional work.” [caption id=attachment_2490994 align=alignleft width=200] Kshitij Mehta [/caption]Commenting on the partnership, Kshitij Mehta, Partner at Collective Artists Network, said, “We have been collaborating creatively with Mad Man Films over the past few months, and formalising this partnership felt like a natural next step. With filmmakers like Nikhil and Saket, our shared intent is to back bold, distinctive stories that connect strongly with audiences.” Further details regarding the films, including casting and production timelines, are expected to be announced at a later stage.
ஒபாமா, அவரது மனைவி தொடர்பில் வெளியான காணொளி ; மன்னிப்பு கேட்க மாட்டேன்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் 2020-ம் ஆண்டு தேர்தலில் தனது வெற்றியை திருடுவதற்கு நிறுவனம் ஒன்று உதவியது என்று தெரிவித்தார். மேலும் அந்த வீடியோவில் முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஆகியோரின் முகத்தை குரங்குகளின் உடலில் பொருத்தி பாடுவது போன்ற காட்சி இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று […]
Red Bird Plane Crashes After Engine Glitch
A captain and a trainee pilot were injured after a private training aircraft crashed in Karnataka’s Vijayapura district on Sunday.
முதல்வர் குறித்து நையாண்டி வேண்டாம் – விஜய்க்கு வேல்முருகன் எச்சரிக்கை!
சென்னை : தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தவெக தலைவர் விஜய்யின் பேச்சு முறையை கடுமையாக விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்று, ரத்தம் சிந்தி, காவல்துறையினரிடம் அடி உதை வாங்கிய பிறகு மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து, தற்போது முதலமைச்சராக உயர்ந்தவர். அத்தகைய தலைவரை விஜய் நையாண்டியாகவும் நக்கலாகவும் பேசுவது கண்டிக்கத்தக்கது” என்று அவர் கூறியுள்ளார். விஜய் இதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் […]
பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்!
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள், அனுமதியின்றி புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது… The post பலாங்கொட கஸ்ஸப தேரர் விளக்கமறியலில்! appeared first on Global Tamil News .
Mumbai: Zydus Wellness’ nutritional drink brand Complan has appointed young cricket sensation and youngest centurion Vaibhav Sooryavanshi as its new brand ambassador. The association is accompanied by the launch of Complan’s latest national campaign, ‘Thoda Plan, Thoda Complan’, aimed at reinforcing the brand’s focus on long-term child nutrition and holistic development.The campaign highlights Complan’s belief that big dreams are achieved through everyday discipline, the steady encouragement of mothers, and the right nutritional support. Vaibhav Sooryavanshi’s journey, marked by early dedication, structured training and consistent focus, reflects this philosophy of preparation backed by complete nutrition.Complan is clinically proven to support up to 2x faster growth and is formulated with milk proteins and 34 vital nutrients that help support memory, concentration and immunity, addressing the growing need for balanced physical and cognitive development in children. Tarun Arora, CEO, Zydus Wellness, said, “At Complan, our purpose has always been rooted in enabling potential. As expectations from children’s nutrition evolve, we are focused on supporting families through credible, science-backed solutions, and values that emphasize preparation and discipline. Vaibhav’s journey reflects this very philosophy. His disciplined approach to growth resonates strongly with Complan’s focus on building sustainable, well-rounded development in children.” Over the years, Complan has evolved alongside changing parental expectations and advances in nutritional science. From being known primarily as a growth-supporting drink, the brand has expanded its role to support holistic development, including physical growth, cognitive health and long-term preparedness. Vaibhav Sooryavanshi, said, “I have been drinking Complan for as long as I can remember, so it’s not just a brand to me, it’s been my partner from the local nets to the national stage. Breaking records takes more than just luck. It takes a daily plan, my mom’s support, and the right nutrition to keep me sharp. It’s that 'Thoda Plan, Thoda Complan' vibe doing the work every day so I can chase these big dreams. When you have a plan and the right fuel, you feel like you can take on anyone. The campaign is brought to life through an integrated rollout led by a television commercial inspired by Vaibhav Sooryavanshi’s real-life journey. The film captures his early years of practice, focus and discipline, often competing with older players and pushing himself to improve, while highlighting the constant support of his mother and Complan. Additional consumer engagement will include influencer collaborations and digital films.https://youtu.be/Kj8wtokr2ss?si=3MXoX3Sl28sYeAZR
Udhayanidhi Slams Centre, Calls Government Fascist
Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin on Friday strongly criticised the Central government, calling the Narendra Modi-led administration “fascist”.
நடந்து சென்ற 13 வயது சிறுவனின் உயிரை பறித்த லொறி ; பொலிஸாரின் பிடியில் சாரதி
உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மேலதிக விசாரணை விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உடவலவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் […]
Siva K elevated to Chief Operating Officer at KAL Radio Limited
Mumbai: KAL Radio Limited, home to leading radio brands Red FM and Suryan FM, has elevated Siva K to the role of Chief Operating Officer (COO).Prior to this, Siva served as Vice President at Suryan FM and currently also holds the position of Project Head and Vice President – Sponsorship and Marketing for Sunrisers Eastern Cape.Announcing the new role on his LinkedIn handle, Siva shared, I’m honoured to share that I have been elevated to Chief Operating Officer (COO) – KAL Radio Limited, home to the iconic brands RedFM and SuryanFM. This new responsibility is both humbling and exciting. I’m deeply grateful to the SunTV Network Limited management and Board for the trust and confidence they have placed in me. It’s a privilege to continue building on the strong legacy of these remarkable brands. Red FM and Suryan FM have always stood for bold content, cultural relevance, and authentic storytelling. I look forward to working closely with our teams to strengthen operations, drive innovation, expand our reach, and unlock the next phase of growth. My sincere thanks to the mentors, colleagues, partners, and well-wishers who have supported me through this journey. Onward and upward. Siva brings more than 25 years of experience across media, marketing and business strategy. Over the years, he has developed deep expertise in product marketing, business strategy, strategic partnerships, marketing strategy, advertising management, branding, P&L management and customer insight.Before his leadership role at Suryan FM, Siva held positions at several leading organisations including Sun TV Network Limited, Ogilvy, Times Network and Zee Entertainment Enterprises Limited. He began his career in 2000 as Senior Executive – Ad Sales at Sun TV Network Limited.
யாழில் குழு மோதல்: இருவர் காயம் –ஒருவர் கைது!
யாழ்ப்பாணம், இளவாலை காவல் நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். பெரியவிளான்… The post யாழில் குழு மோதல்: இருவர் காயம் – ஒருவர் கைது! appeared first on Global Tamil News .
கச்சத்தீவு திருவிழா 27ஆமாம் திகதி –முன்னாயத்த நடவடிக்கைகளில் கடற்படையினர் தீவிரம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்குமென 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1200.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து […]
திருகோணமலை புத்தர் சிலை; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், பெப்ரவரி […]
தபால் பெட்டிக்கருகில் மீட்கப்பட்ட சடலத்தால் பரப்ரப்பு
களுத்துறை, வஸ்கடுவ பகுதியிலுள்ள தபால் பெட்டிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் யார் என இன்னும் யாரென்று அடையாளம் காணப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Revanth Reddy Alleges BRS Phone-Tapping Blackmail
Telangana Chief Minister A. Revanth Reddy on Sunday accused the previous Bharat Rashtra Samithi (BRS) government of misusing power and

28 C