யாழுக்கு எடுத்து வரப்படும் 3 இலட்ம் லீட்டருக்கும் அதிகமான பெட்ரோல்
யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் நாளை புதன்கிழமை பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். கொலன்னாவையிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும். நாளை புதன்கிழமை மட்டும் 3 இலட்சத்து 10ஆயிரத்து 200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்:
மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே உள்எ தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில்… The post இலங்கைக்கு கடத்தவிருந்த 10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் -அழகு சாதன பொருட்கள் பறிமுதல்: appeared first on Global Tamil News .
Strengthening their position as Centres of Excellence in Precision Oncology in the city, MGM Cancer Institute and MGM Healthcare Malar,
அதிமுக –பா.ஜ.க கூட்டணியில் ராமதாஸ் இணைய 3 கட்டுப்பாடுகள் விதித்த அன்புமணி!
சட்டமன்ற தேர்தலை சந்திக்க பெரும்பாலான முன்னணி கட்சிகள் ஒவ்வொரு அணியில் சென்று இடம் பிடித்து விட்டன. ஆனால் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. எந்த பக்கம் செல்வது
காமேனி கொலைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கண்டனம்
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது
தமிழ்நாட்டுக்கு ஆதரவு அளித்த கர்நாடகா –சித்தராமையாவுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய, மாநில உறவுகள் குறித்து அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசால், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆய்வின் முதல்
தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் –சீமான் வலியுறுத்தல்
தி கேரளா ஸ்டோரி 2 படத்தின் ரிலீஸுக்கு தமிழ்நாடு அரசு தடைவிதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர்
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ்க்கு கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் அதிகப்படியான தொகுதி கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. இன்றைக்குள் முடிவு செய்ய திமுக
ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்ததற்கான எந்த ஆதரமும் இல்லை –ரஷ்யா
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி வருவதற்கான எந்த ஆதாரத்தையும் இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஈரான்மீது தாக்குதல் நடத்த பல்வேறு காரணங்களை அமெரிக்க அதிபர்
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர்
ஜேட்டா, துபாய்க்கு சிறப்பு விமானங்கள் இயக்கும் ஏர் இந்தியா
மத்திய கிழக்கு பகுதி மோதல் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களை அழைத்து
துல்லியமான புற்றுநோய் சிகிச்சையில் தங்களது சிறப்பான நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாக, எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர், அடையார் மருத்துவமனை ஆகியவை ‘CAR-T
ஈரான் மீது தரைவழி தாக்குதலுக்கும் நாங்க ரெடி; டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேல் – ஈரான் மோதலால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேவைப்பட்டால் அமெரிக்கத் தரைப்படையை (Boots on the ground) ஈரானுக்குள் அனுப்பத் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். ஈரானில் , அமெரிக்கா தற்போது வான்வழித் தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்றும், அது ஒரு ‘பெரிய அலையாக’ (Big wave) அமையும் […]
வலிகாமம் கிழக்கு தவிசாளரின் கடமைக்கு இடையூறு: சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்!
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டப்பிராயில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டிடம் ஒன்றை இடித்து அழிக்கும் செயற்பாட்டில் கடமையில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து அவ்விடத்திற்கு வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக […]
உச்ச தலைவர் உட்பட ஈரானின் 49 உயர்மட்ட தலைவர்கள் உயிரிழப்பு –வெள்ளை மாளிகை
வாஷிங்டன் டி.சி. ஈரான் மீதான தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் உட்பட 49 உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ஜனாதிபதி டிரம்ப், ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ தொடர்பாக அமெரிக்க மக்களுக்கு அதன் தெளிவான நோக்கங்களை முன்வைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். நான் அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஈரானின் ஏவுகணை திறன்களை முற்றிலும் அழித்து, அதன் ஏவுகணை தொழில்துறையை தரைமட்டமாக்குவது. அந்த நாட்டின் […]
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்
யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் (03.03.2026) பி. ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இக் கலந்துரையாடலில் பொருட்களைக் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வது தொடர்பாக, குறிப்பாக அரிசி விலையினை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்வதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக அரசாங்க அதிபரால் கலந்துரையப்பட்டது. மேலும் வர்த்தக சங்கங்களின் கருத்துக்களை அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன், பொதுமக்கள் பாதிக்காதவகையில் செயற்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினார். […]
பெய்ரூட்டில் மொசாட் அதிரடி: ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்
லெபனான், மொசாட் , ஹெஸ்புல்லா, முக்கிய தளபதிகள் மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் பெய்ரூட் (Beirut)… The post பெய்ரூட்டில் மொசாட் அதிரடி: ஹெஸ்புல்லாவின் இரு முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர் appeared first on Global Tamil News .
அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பு மரியாதை(video/photoes)
video link- https://fromsmash.com/FR7Df4L8z6-dt அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2026ம் ஆண்டிற்கான அரையாண்டு அணிவகுப்பு மரியாதை மற்றும் பரிசோதனை இன்று பொலிஸ் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன பங்குபற்றலுடன் அம்பாறை பிரிவுக்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் […]
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் எனும அமைப்பு தெரிவித்துள்ளது. “1950களிலிருந்து ஈரானில் நடந்துவருவதாக கூறப்படும் அரசியல் அடக்குமுறைகள், 1948 சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையிலும் நடைபெற்று வருகின்றன. காலனித்துவத்திற்கு முன் எங்களிடம் இருந்த அரசியல் உரிமைகள் மற்றும் இறையாண்மை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் மறுபரிசீலிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.” பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, இத்தாய்மார்கள் “காணாமல் போனோர் அலுவலகம்” (OMP) போன்ற உள்ளூர் ஆணையங்களை பயனற்றவை என நிராகரித்துள்ளனர். ஏற்கனவே 300க்கும் மேற்பட்ட உறவினர்கள் உண்மையை அறியாமல் உயிரிழந்துள்ளனர். இவ்வழைப்பு, தமிழ் மக்களின் வாழ்வும் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசர கோரிக்கையாகும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.என்றார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கட்டுப்படுத்த, அமைதியான உலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டுதலையும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். எந்தவொரு போரும் எந்த சமூகத்திற்கும் சாதகமான சூழ்நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், மிகப் பெரிய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கும் உலகிற்கு அது எவ்வளவு அழிவுகரமானது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.எனவே, இலங்கை என்ற வகையில் எங்கள் நிலைப்பாடு என்னவென்றால், போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அமைதியான உலகத்திற்குத் தேவையான உறுதிமொழிகளையும் வழிகாட்டுதல்களையும் விரைவில் விடுக்க வேண்டும். போர் நிலைமை இலங்கை மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இலங்கை மட்டும் இதிலிருந்து தப்பிக்க முடியாது. போரினால் பாதிக்கப்படும் பல முக்கிய துறைகள் உள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு நேரடியாகப் பாதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இலங்கையர்கள் வசிக்கின்றனர். அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள். பணம் அனுப்புவதும் பெரிதும் பாதிக்கப்படும். சுற்றுலாத் துறை, வெளிநாட்டு பணம் அனுப்புதல், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கூறினார். போர் சூழ்நிலையால் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, கடந்த காலத்தின் விரும்பத்தகாத அனுபவங்களால் சூழ்நிலையில் மக்கள் பதட்டமடைவது இயல்பானது என்றும் கூறினார். தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து இதேபோன்ற பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் முந்தைய சூழ்நிலையிலிருந்து வேறுபட்டவை என்றும் கூறிய ஜனாதிபதி, தற்போதைய போர் நிலைமையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுவதாகவும் கூறினார். ஒரு அரசாங்கமாக, இந்த நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மத்திய வங்கி தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்து, இன்று அல்லது நாளை மாலைக்குள் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த அறிக்கையை வழங்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரவுக்கு இருந்த தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நாட்டை விட்டுச் செல்லும் போது எடுத்து சென்றுவிட்டாராவென கேள்வி எழுப்பியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் . ஈரானை முழுமையாக அழிப்பதற்கும், மத்திய கிழக்கில் தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் டிரம்ப் நிர்வாகமும் இஸ்ரேலிய நிர்வாகமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. அவர்கள் ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளனர். இதனால் இன்று உலகம் முழுவதும் அச்சமடைந்துள்ளது. ஒரு நாடாக இது எமக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எமது நாட்டைச் சேர்ந்த சுமார் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பில் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன. இலங்கையின் வெளியுறவுக் கொள்கை என்னவென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்று ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து அறிவிப்பார் என்று நாம் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டாரா என்று தெரியவில்லைஎன முஜிபூர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை… The post மன்னாரிற்கு சென்ற பிரதம நீதியரசர் நீதிமன்ற செயற்பாடுகளை பார்வையிட்டார் appeared first on Global Tamil News .
119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி
வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 119வது மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 5ம் திகதி யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி 6ம்,7ம் திகதி என மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது. வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை அதிபர்களால் குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 23வது மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் கொண்ட ஒரு […]
Rare Selenelion: Moon And Sun Visible Together
Imagine looking at the sky and seeing a bright red Moon setting in the West while the Sun rises in
மாதவனின் ‘லெகஸி’டீசர் அப்டேட்: கேங்ஸ்டர் ரோலில் மிரட்டும் ‘பெரியவர்’–நெட்ஃபிலிக்ஸின் அதிரடி சரவெடி!
நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'லெகஸி' வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசரை நெட்ஃபிலிக்ஸ் வெளியிட்டுள்ளது. இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா 2026-ன் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் திடீர் துப்பாக்கிச் சூடு; அவர் ஒரு சூப்பர் ஸ்டார் - இந்திய மாணவி கொலை; என்ன நடந்தது?
நேற்று முன்தினம் (மார்ச் 1) மதியம் அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவி. இந்தத் துப்பாக்கிச் சூடு தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! இந்தியாவைச் சேர்ந்த 21 வயது மாணவியின் பெயர் சவிதா ஷான். இவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க உள்ளார். சவிதா ஷானை 'சூப்பர் ஸ்டார் மாணவர்' என்று அவரது பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் சவிதா ஷான் படித்து வந்த பல்கலைக்கழகம் அருகே தான் நடந்துள்ளது. சவிதா ஷானுடன் சில மாணவர்களும் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் இப்போது சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Engineers Key To Samsung Smartphone Integration
JB Park, President and CEO of Samsung Southwest Asia, explained how important India is for making Samsung smartphones. He said
Dhaba Raan Recipe – Tender Spiced Mutton Delight
This dish comes from royal camp food and is perfect for mutton lovers. A lamb leg is cooked, skewered on
How To Reduce Trapped Pores At Home
Trapped pores occur when oil, dead skin cells, dirt, pollution, or makeup collects on your skin. This buildup can cause
நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?
காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது. அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது... திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம். பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன... மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன. ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்ஸ்டா ஸ்டோரி Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம். வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும். இதைப் பொறுத்துக்கொள்ளவோ முடியாது. இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்.
Immunity Boosters: Myths Versus Scientific Facts
If you search for “immunity boosters” online, you will find many tips, from traditional home remedies to vitamin supplements and
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க முடிவா? இந்தியாவிடம் எத்தனை நாள்களுக்கு கையிருப்பு உள்ளது?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இந்த நீர்வழித்தடம் வழியாகத்தான் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, ஜப்பான், தைவான், தென்கொரியா மற்றும் சீனாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்து வரும் கப்பல்கள் வரவேண்டும். இப்போது இந்த நீர்வழித்தடம் மூடப்பட்டு விட்டதால் வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்களில் கச்சா எண்ணெய் எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் 88 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டு வரப்படுகிறது. எனவே மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் கச்சா எண்ணெய் நின்றுவிட்டால் இந்தியாவில் கச்சா எண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் எரிபொருள் விலை ஏற்றம் உட்பட பல்வேறு நெருக்கடி ஏற்படும். ஏற்கனவே சில கண்டெய்கர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்காலிகமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுவதாக இருந்தால் கையிருப்பில் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு நிலைமையைச் சமாளித்துவிடலாம் என்றும், அதேசமயம் நீண்ட கால அடிப்படையில் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் நிலைமை மோசமாகும் என்றும் மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 40 நாட்களுக்குக் கையிருப்பு தற்போது இந்தியாவிடம் 100 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் கையிருப்பு இருக்கிறது. இது மற்றும் ஏற்கனவே கப்பல்களில் வந்து கொண்டு இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 40 நாள்களைச் சமாளித்துவிட முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஆனால் அமெரிக்காவிடம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொள்கிறோம் என்று இந்தியா உத்தரவாதம் கொடுத்து இருக்கிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து வாங்குவதன் மூலம் அதை ஈடுசெய்ய 25 சதவீத 'அபராத' வரியைத் தள்ளுபடி செய்ய வாஷிங்டன் ஒப்புக்கொண்டது. Iran Vs Israel US: TRUMP PLAN - INDIA -க்கு சிக்கல் - War பின்னணி! | மதிக்காத BJP கொதிப்பில் EPS இதன் மூலம் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறையும். எனவே ரஷ்யாவில் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாக இருந்தால் அதற்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க இந்திய ஆயில் கம்பெனிகள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக வழங்கும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டன. கத்தாரில் இருந்து இந்தியாவிற்கு வரும் எல்.பி.ஜி நின்றுவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். எனவே அதற்கு தக்கபடி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட ஆயில் கம்பெனிகள் முடிவு செய்துள்ளன. சீனா, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய்யைக் கொண்டு 6 மாதங்களுக்குச் சமாளிக்க முடியும். உலகில் அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்து இந்தியாதான் அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் சேமிப்புக்கு நீண்ட கால திட்டம் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தைவானில் உள்ள தொழிற்சாலைகளில் உலகின் பெரும்பாலான மேம்பட்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வசதிகள் நிலையான மின்சார விநியோகங்களை நம்பியுள்ளன. ஜெனரேட்டர்களை நீண்ட கால தேவைக்குப் பயன்படுத்த முடியாது. எனவே கச்சா எண்ணெய் வரத்து குறைந்தால் தைவானும் கடுமையாகப் பாதிக்கப்படும். Iran: மீண்டும் ஈரான் தலைமையைக் குறிவைத்த இஸ்ரேல்; போர் பதற்றம் அதிகரிக்கிறதா? என்ன நடந்தது?
முற்றிலும் தரைமட்டமான ஈரானின் 47 ஆண்டு கால பாதுகாப்பு கோட்டை
வாஷிங்டன், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரானின் தலைநகர் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளின் மீது தீவிர வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர தலைமைத் தளபதி முகமது பாக்பூர் உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் நேச நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை […]
Anirudh Ravichander Confirms Focus Solely On Music
Anirudh Ravichander, the popular music composer and singer, has clarified that he has no plans to act as a hero
RJ Balaji Oversees Karuppu, Engages College Audiences
RJ Balaji, the director of the upcoming film Karuppu, starring Suriya, is closely overseeing the production of the movie. He
A Knight of Seven Kingdoms Wins Fan Praise
The debut season of HBO’s A Knight of the Seven Kingdoms has been met with mostly positive reactions from fans.
Aamir Khan Celebrates 60th Birthday With Humor
Last year, Aamir Khan, the actor celebrated for blockbuster films like Qayamat Se Qayamat Tak and Lagaan, marked his 60th
IPL 2026: பகலில் ஷூட்டிங்; மாலையில் தீவிரப் பயிற்சி; சென்னை அணியோடு இணைந்த தோனி; எடுத்த ப்ளான் என்ன?
உலகக்கோப்பையே இன்னும் முடியவில்லை அதற்குள் ஐ.பி.எல்லுக்கான முகாமை தொடங்கிவிட்டது சென்னை அணி. சி.எஸ்.எகே அணியின் திட்டம் என்ன? தோனியும் கிட்டத்தட்ட ஐ.பி.எல். தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே சென்னையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். சி.எஸ்.கே. அணியின் திட்டம் என்ன? தோனி 2019க்கு முன்பு வரைக்கும் தோனி இந்திய அணியின் போட்டி அட்டவணைகளைப் பொறுத்து இந்திய அணிக்காக ஆடிவிட்டு ஐ.பி.எல்லுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வருவார். 2019க்குப் பிறகு தோனி சர்வதேசப் போட்டிகளில் ஆடவில்லை. Dhoni : '38 வயசுல மேன் ஆப் தி சீரிஸ்...' - தோனியின் அந்த ஆஸ்திரேலிய ருத்ரதாண்டவம் நியாபகமிருக்கிறதா? சென்னை வந்த தோனி அதன்பிறகு எப்போதுமே ஒவ்வொரு சீசனின் போதுமே சரியாக ஒரு மாதம் முன்பாகவே தோனி சென்னைக்கு வந்துவிடுவார். அவரின் வருகையைப் பொறுத்துதான் சென்னை அணியின் பயிற்சி செஷன்களும் திட்டமிடப்படும். ராஞ்சியில் முதற்கட்டமாக சில நாட்கள் பயிற்சி எடுக்கும் தோனி, சென்னையிலும் வந்திறங்கியவுடன் முதல் நாளின் பயிற்சி செஷனிலிருந்தே பயிற்சியையும் தொடங்கிவிடுவார். அதே டெம்ப்ளேட்தான் இந்த முறையும். ருத்துராஜ் கெய்க்வாட் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே மூன்று நாட்களுக்கு முன்பாக தோனி சென்னைக்கு வந்திறங்கிவிட்டார். தோனியை வரவேற்கும் விதத்தில் சென்னை அணியும் ஒரு மாஸான வீடியோவை வெளியிட்டிருந்தது. தோனியுடன் ருத்துராஜ் கெய்க்வாட், சர்பராஸ் கான் உட்பட 10க்கும் மேற்பட்ட வீரர்களும் சென்னை அணியின் முகாமில் இணைந்துவிட்டனர். `தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி ஷூட்டிங் சஞ்சு சாம்சன் போல சர்வதேச அணிகளுக்காக ஆடி வரும் வீரர்களும் உலகக்கோப்பை முடிந்தவுடன் பயிற்சி முகாமில் இணைந்து விடுவார்கள். நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் தோனி சில நாள்களை போட்டோஷூட்டுக்கும் சில நாள்களை விளம்பரப் படங்களின் ஷூட்டுக்கும் எஞ்சியிருக்கும் நாள்களில் ஸ்பான்சர்களுக்காக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார் எனத் தகவல் சொல்கின்றனர் சிஎஸ்கே வட்டாரத்தினர். தோனி இம்பாக்ட் ப்ளேயராக தோனி பகல் நேரங்களில் மற்ற கமிட்மெண்ட்களை முடிக்கும் தோனி, மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரைக்கும் நாவலூரில் உள்ள சிஎஸ்கேவின் இன்னொரு மைதானத்தில் முழுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வரவிருக்கும் சீசனில் தோனி முழுமையாக ஆடமாட்டார். இம்பாக்ட் ப்ளேயராக வேண்டுமானால் வருவார் எனத் தகவல்கள் வருகின்றன. ஆனால், நாவலூர் மைதானத்தில் தோனி மிகத் தீவிரமாக வழக்கம் போல பேட்டிங் பயிற்சியில்தான் ஈடுபட்டு வருகிறார். தோனி எப்படியும் ஒரு நாள் விலகுவார், அதனால்.!- CSK வீரர்கள் தேர்வு குறித்து பயிற்சியாளர் பிளெமிங் ஆக, தோனி என்ன ரோலில் ஆடப் போகிறார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எதுவாக இருந்தாலும் முடிவு தோனி எடுப்பதுதான். சென்னை அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வினையும் ரெய்னாவையும் பயிற்சியாளர் குழுவில் இணைக்கும் மனநிலையிலும் சென்னை அணியின் நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அஷ்வின் புது ஜெர்சியோடு, புது எனர்ஜியோடு கலக்க சென்னை வீரர்கள் தயாராகி வருகின்றனர். சென்னை முகாமிலிருந்து அடுத்தடுத்து என்னென்ன அப்டேட்கள் வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?
விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை
திமுக - காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மகிழ்வைக் கொடுத்த ஒரு அறிவிப்புதான் காரணமென்பதே இந்த அரசியலாட்டத்தின் பெரும் சுவாரஸ்யம். சித்தரஞ்சன் சாலையில் ப.சிதம்பரம் திமுக - காங்கிரஸ் இடையேயான பஞ்சாயத்து கடந்த அக்டோபர் - நவம்பரிலேயே புகைய ஆரம்பித்துவிட்டது. பிரவீன் சக்கரவர்த்தி பேட்டி மேல் பேட்டியாகக் கொடுத்து கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மாணிக்கம் தாகூரும் கோதாவில் இறங்கத் தயாராகியிருந்தார். காங்கிரஸ், விஜய்யுடன் பேசிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் தீயாகப் பரவி வந்தது. அந்தச் சமயத்தில்தான் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு சனிக்கிழமையில் காலை 7:43 க்கு ப.சி ஒரு ட்வீட்டைப் பதிவிட்டிருந்தார். 'தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன் 'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்' என்பதுதான் அந்த ட்வீட். சிதம்பரம் ட்வீட் அடுத்த சில மணி நேரங்களில் டெல்லியிலிருந்து அறிவிப்பு வந்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அறிவிக்கப்பட்டது. எந்தப் புகைச்சல் முடிவுக்கு வரும் எனப் ப.சி மனப்பூர்வமாக நம்பினாரோ அந்தப் புகைச்சலை மேலும் கொளுந்து விட்டு எரிய வைத்தார் கிரிஷ் சோடங்கர். அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியதற்குத் துணையாக நின்றார் சோடங்கர். அறிவாலயத்தில் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு டெல்லி போய் 'திமுக கொடுக்கும் 25 சீட்டுகளுக்கெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது' என்றார். ஸ்டாலின், சோடங்கர் என்கிற பெயரைக் கேட்டாலே எரிச்சலடையும் நிலையை ஏற்படுத்தினார். திமுக - காங். இடையிலான விரிசலை இன்னும் அதிகப்படுத்தினார். அரசல் புரசல் வதந்திக்கெல்லாம் முடிவுகட்டி கூட்டணியைச் சுமுகமாகக் கொண்டு செல்ல உதவுமெனப் ப.சி நினைத்த அதே குழுதான், இன்றைக்கு அவரை சித்தரஞ்சன் சாலையை நோக்கி பதறியடித்துக்கொண்டு ஓட வைத்திருக்கிறது. அரசியல் கற்பனைகளுக்கும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதை ப.சி இன்னொரு முறை உணர்ந்திருப்பார். CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் - சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?
14 நாட்கள் கால அவகாசம் –இலங்கையிலிருந்து வெளியேற முடியாது சிக்கியுள்ளவர்களுக்கான அவசர அறிவிப்பு
இலங்கையை விட்டு வெளியேற முடியாத பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு பெற 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் சிக்கியுள்ளவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின் படி, தேவையான நிபந்தனைகளை சரிபார்த்த பிறகு, விசாக்கள் ஒவ்வொரு வழக்கு அடிப்படையில் வழங்கப்படும். விசா நீடிப்புக்கு விண்ணப்பிக்கும் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாங்கள் […]
Iran Conflict Blocks Strait, Indian Rice Shipments
About 400,000 metric tons of Indian basmati rice are currently stuck in transit because the conflict in Iran has disrupted
சாரா ஜெஸ்மினின் மரபணுவை மாற்ற முயற்சித்த சரத்வீரசேகர! பரபரப்பாகும் தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சாரா ஜெஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்து விட்டதாக இரு சந்தர்ப்பங்களில் மரபணு பரிசோதனை (DNA) செய்து சாரா ஜெஸ்மினின் மரபணுவுடன் ஒத்து போவதாக தெரியப்படுத்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இருந்து இயங்கும் இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் இணையத்தில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர் வீரசிங்க அதன் தலைவர் அஜித் தர்மபால […]
கமல் –ரஜினி இணையும் KH x RK படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கம்: அனிருத் ரவிச்சந்தர் தகவல்
நடிகர் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணையும் KH x RK படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அனிருத் ரவிச்சந்தர் தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோ மற்றும் தயாரிப்பு நிலை குறித்த விவரங்கள் இதோ.
மத்திய கிழக்கின் போர் நிலைமை ; கடும் சிக்கலுக்குள் வெளிநாடுகளுக்கான தபால் சேவை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்தார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சர்வதேச தபால் சேவைகள் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கப்பட்ட சில பொருட்களை இதுவரை அனுப்ப முடியவில்லை என குறிப்பிட்டார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக சில பகுதிகளுக்கு பொருட்களை அனுப்புவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பொருட்களை அனுப்புவதில் தடங்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் கூறினார். […]
TVK - Congress கூட்டணி? DMK மீது கோபம் ஏன்? - மனம் திறக்கும் ஆதவ் அர்ஜுனா | விகடன் மேடை Teaser #1
Middle East Tensions Hit India’s Airlines Hard
Escalating tensions in the Middle East are creating problems for India’s aviation sector, with flight cancellations and rising fuel costs
RCB Returns to Chinnaswamy Stadium for 2026
Defending champions Royal Challengers Bengaluru (RCB) will play five of their seven home matches in the 2026 Indian Premier League
McCann India’s Dheeraj Sinha, Grab’s Cheryl Goh to Head Effie APAC 2026 Jury
Mumbai: Effie Asia Pacific has appointed Cheryl Goh, Group Head of Marketing, Sustainability, Loyalty and Support at Grab, and Dheeraj Sinha, CEO of McCann India, as its first-ever pair of Heads of Jury for the 2026 Awards Competition.The duo will lead the Judging Committee in evaluating and celebrating the most effective marketing work across the Asia Pacific region. The move signals Effie APAC’s continued emphasis on business impact, measurable outcomes and the convergence of creativity, data and technology. A Marketer with Operational Depth A member of Grab’s early founding team, Cheryl Goh has played a pivotal role in building one of Southeast Asia’s most recognised technology brands. In her current role, she oversees Grab’s entire marketing ecosystem — spanning product marketing, communications and growth — while also leading sustainability initiatives and customer experience operations across the region.Notably, Goh manages the full business P&L of Grab’s loyalty programmes, positioning her among a rare group of global CMOs who combine brand stewardship with direct commercial accountability. A long-time advocate of marketing effectiveness, she has also served on the APAC Effie jury for several years.On her appointment, Goh said the Effies represent “what matters most in our craft – creativity that creates real impact.” She added that in an era defined by AI, platforms and rapidly evolving consumer touchpoints, balancing imagination with measurable results has never been more critical. A Champion of Modern Brand Growth Dheeraj Sinha brings a strong track record in consumer insight-driven brand transformation. Over his career, he has worked with leading brands including PepsiCo, Uber, Spotify, Amazon, Tata AIG and ITC Aashirwad, translating culture and creativity into measurable business growth.Beyond his executive responsibilities, Sinha is an author, podcast host and current President of the Advertising Club of India, contributing to industry conversations around creativity, effectiveness and talent development. He has also been a speaker at global platforms such as Cannes Lions and a frequent jury member at major award shows, including the APAC Effies.Commenting on his appointment, Sinha described the Effies as the “gold standard for effectiveness,” noting that the convergence of creativity, data and technology is unlocking new dimensions of growth for brands across the region. Raising the Bar for Effectiveness The APAC Effie Awards are widely regarded as a benchmark for marketing effectiveness, recognising work that delivers tangible business results. The rigorous judging process has cemented Effie’s global reputation for celebrating campaigns that work — not just those that win creative acclaim.With the 2026 entry season nearing its close, the final deadline for submissions is 9 March. Marketers and agencies across the region are expected to participate in what remains one of the most competitive effectiveness platforms in the industry.By appointing leaders who bridge brand building and commercial accountability, Effie Asia Pacific appears poised to reinforce its commitment to recognising creativity that demonstrably drives growth.
Rapido unveils Food Delivery Platform ‘Ownly’ in Bengaluru
Bengaluru: Rapido has announced the official launch of its standalone food delivery app, Ownly, across Bengaluru, marking its entry into India’s competitive online food delivery market with a zero-commission, price-honest model.Positioned as a transparent alternative in a sector often criticised for inflated menu pricing and layered platform charges, Ownly does not levy commission on restaurants. Instead, it applies a straightforward delivery fee to consumers, designed to reflect the actual cost of logistics. The company said the model enables restaurants to maintain everyday low prices without depending on deep discounting or hidden mark-ups.Central to the launch is a high-decibel Digital Video Commercial set in a courtroom, using satire to spotlight industry concerns such as hidden fees, misleading discounts and price inflation. The film presents Ownly’s “Food promise” as a commitment to transparency and trust, and is currently live on Ownly’s YouTube channel.[caption id=attachment_2493961 align=alignleft width=200] Aravind Sanka[/caption]Commenting on the city-wide launch, Aravind Sanka, Founder - Rapido and Ownly said, “Indian consumer habits are changing rapidly. Food ordering has become an integral part of everyday life across India, not just in metros but in Tier 2 and Tier 3 cities as well. At Ownly, we see a strong opportunity to build a restaurant-first model that supports small and big partners to cater to the evolving needs of their customers. We believe that transparency, honesty and fairness are key drivers of long term growth for the sector and hope that Ownly can enable more people to enjoy the convenience of ordering in.” The Bengaluru rollout follows a pilot phase across Koramangala, HSR Layout and BTM Layout, where the company conducted extensive consumer research and worked closely with restaurant partners to refine the offering.As a new service under the Rapido umbrella, Ownly builds on the parent brand’s focus on affordability, convenience and transparency. The platform also plans to leverage Rapido’s hyperlocal logistics network to scale operations and drive increased competition within the food delivery ecosystem.https://www.youtube.com/watch?v=WF0wIsfvckw
India Withdraws From 2022 Women’s Asian Cup
In 2022, India was selected to host the AFC Women’s Asian Cup for the first time since 1980. There was
Gukesh Returns Top 10 After FIDE Correction
Gukesh Dommaraju, the current world chess champion, has returned to the top 10 in the March 2026 FIDE rankings after
மத்திய கிழக்கு பதற்றம்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
டெல்லி :மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தற்போது முழு அளவிலான போராக மாறியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சம்பவம் இந்த மோதலை மேலும் கொடூரமாக்கியுள்ளது. ஈரானின் பதிலடி – ஹார்முஸ் நீரிணை மூடல் ஈரான் தனது பதிலடியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை […]
எகிறும் விமானக் கட்டணம்: டெல்லி - லண்டன் டிக்கெட் ரூ. 9 லட்சம்! ஈரான்-இஸ்ரேல் போரால் பயணிகள் அவதி
ஈரான்-இஸ்ரேல் போரால் விமான கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது
எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இந்தியா மற்றும் ஐரோப்பா
போரின் போது வளைகுடா எரிவாயு விநியோகம் தடைபட்டதால் இந்தியா, ஐரோப்பா எரிபொருள் பற்றாக்குறையை சந்திக்கின்றன. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து ஐரோப்பிய எரிவாயு விலைகள் 30 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், முன்னணி உலகளாவிய உற்பத்தியாளரான கத்தார் எல்என்ஜி உற்பத்தியை நிறுத்திய பின்னர், மத்திய கிழக்கிலிருந்து கடுமையான விநியோகத்தை எதிர்பார்த்து இந்திய நிறுவனங்கள் தொழில்துறைகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகத்தைக் குறைத்துள்ளன. இந்த விஷயத்தை அறிந்த தொழில்துறை வட்டாரங்கள் செவ்வாயன்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், முன்னணி எரிவாயு இறக்குமதியாளரான பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட், அரசுக்குச் சொந்தமான முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான கெயில் (இந்தியா) மற்றும் பிற நிறுவனங்களுக்கு குறைந்த விநியோகம் குறித்து தகவல் தெரிவித்ததாகத் தெரிவித்தன. இந்தியா உலகின் நான்காவது பெரிய திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும், அதன் இறக்குமதிக்கு மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளதாகவும் உள்ளது. தெற்காசிய நாடான இந்த தெற்காசிய நாடு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் முதன்மையான திரவ இயற்கை எரிவாயு வாடிக்கையாளராகவும், கத்தார் திரவ இயற்கை எரிவாயு வாங்குபவராகவும் உள்ளது.
Melania Trump Presides Historic UN Security Meeting
United States First Lady Melania Trump presided over a United Nations Security Council (UNSC) meeting on children and education in
மாதம் ₹ 50,000 சம்பாதிச்சும் நிம்மதி இல்லையா? புதுச்சேரியா? 35+ வயசா? '1 கோடி'சேர்க்கும் ஃபார்முலா!
நண்பா, ஒரு நிமிஷம் உண்மையைச் சொல்லுங்கள்... காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கோ, பிசினஸுக்கோ போகும்போது மனசுக்குள் ஒரு சின்ன உதறல் இருக்கிறதா? முப்பது வயசு வரைக்கும் லைஃப் ஜாலியாத்தான் போச்சு. ஆனா இப்போ சம்பளம் வருது, வந்த வேகத்துல இஎம்ஐ (EMI), ஸ்கூல் ஃபீஸ், கிரெடிட் கார்டு பில்லுனு காணாம போகுது. நாளைக்கு ஏதாவது மெடிக்கல் எமர்ஜென்சியோ, இல்லை வேலையில ஒரு சிக்கல் வந்தாலோ நம்ம குடும்பத்தை யாரு காப்பாத்துவா? இது உங்கள் மனக்குரல் மட்டுமல்ல; புதுச்சேரியில் இன்று 35 வயதைக் கடந்த நடுத்தர வர்க்கத்து ஆண்களின் மிகப்பெரிய பயம் இதுதான். நமக்குத் தெரியாமலேயே மாறும் வாழ்க்கை! முன்பெல்லாம் சம்பாதிப்பதில் பாதியைச் சேமித்தார்கள். இன்று நமது லைஃப்ஸ்டைல் மாறிவிட்டது. நம்மையும் அறியாமல் செலவுகள் கழுத்தை நெரிக்கின்றன. இதற்கு நடுவில், AI வந்தா என் வேலை அடுத்த 5 வருஷத்துக்கு இருக்குமா? என்ற பயம் வேறு. நாளுக்கு நாள் எகிறும் விலைவாசியால், உங்கள் குழந்தையின் காலேஜ் படிப்புக்கு இன்னும் பத்து வருடத்தில் பல லட்சங்கள் தேவைப்படும். Counting Money நாம் முழிப்பதற்குள், உலகமே மாறிவிட்டது! நீங்கள் பணக் கவலையில் தூங்காமல் இருக்கும் இதே நேரத்தில்தான், ஒரு கூட்டம் சத்தமே இல்லாமல் தங்கள் குடும்பத்துக்கான சொத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. இது சும்மா இல்லை, கடந்த ஜனவரி 2026-ல் வெளியான AMFI டேட்டாவைப் பாருங்கள்: இந்தியர்கள் மாதாந்திரம் செய்யும் SIP முதலீடு மட்டும் ₹31,000 கோடியைத் தாண்டிவிட்டது! ஒட்டுமொத்த மியூச்சுவல் ஃபண்ட் துறையின் மதிப்பு ₹81 லட்சம் கோடியை எட்டிவிட்டது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பேங்க்ல போட்டா பணம் வளராது என்பதைப் புரிந்துகொண்ட ஸ்மார்ட்டான மக்கள், பங்குச்சந்தையின் லாபத்தை நோக்கி நகர்ந்துவிட்டார்கள். நீங்கள் எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள்? ரிஸ்க் இல்லாமல் 1 கோடி சேர்க்கும் அந்த 'சீக்ரெட்' ஃபார்முலா! எனக்குப் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாலே பயம் பாஸ் என்கிறீர்களா? உங்களுக்கான சூப்பர் சாய்ஸ்தான் 'மல்டி அசெட் ஃபண்ட்' (Multi Asset Fund). இது ஒரு ஆல்ரவுண்டர் போல! உங்கள் பணத்தை வெறும் ஷேர் மார்க்கெட்டில் மட்டும் போடாமல், தங்கம் (Gold) மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (Debt) என மூன்றிலும் பிரித்து முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட் கொஞ்சம் சரிந்தாலும், தங்கம் உங்களைக் காப்பாற்றி லாபத்தைக் கொடுத்துவிடும். டென்ஷனே இல்லாத பாதுகாப்பான முதலீடு இது! கையில் 50 லட்சம்... ஆனாலும் பிள்ளைகளிடம் கை ஏந்தும் நிலை? 50+ வயதில் உஷார்! ஒரு பிரத்யேக கால்குலேஷன்: (இதை யாரும் உங்களுக்குச் சொல்ல மாட்டார்கள்) மாதம் வெறும் ₹12,000-ஐ ஒரு மல்டி அசெட் ஃபண்டில் SIP செய்யுங்கள். அத்தோடு, வருஷத்துக்கு ஒருமுறை உங்களுக்கு வரும் போனஸ் அல்லது இன்சென்டிவ் தொகையில் இருந்து ஒரு ₹50,000-ஐ மட்டும் கூடுதலாக (Top-up) அதே ஃபண்டில் போடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால், சராசரியாக 12% லாபம் வந்தால்கூட, 15 வருடங்களில் உங்கள் கையில் ₹1 கோடியே 1 லட்சம் பிரமாண்டமாகச் சேர்ந்திருக்கும்! இதில் நீங்கள் போட்ட மொத்த பணமே வெறும் 25 லட்சம்தான். மீதமுள்ள 75 லட்சமும் உங்கள் பணம் உங்களுக்காக உழைத்துக் கொடுத்த லாபம்! INvestor planning his investment 1 கோடி கையில் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும்? கற்பனை செய்து பாருங்கள்... ஒரு கோடி ரூபாய் உங்கள் பேங்கில் இருந்தால், இந்த மாசம் சம்பளம் வரலனா குடும்பம் என்ன ஆகும்? என்ற பயம் இருக்காது. ஆபீஸில் பாஸ் அதிக வேலை வாங்கினால், தைரியமாக வேலையை விட்டுவிட்டு உங்களுக்குப் பிடித்த பிசினஸைச் செய்யலாம். உங்கள் பிள்ளைகள் கேட்கும் கல்வியை, பணத்தைப் பற்றிச் சிந்திக்காமலேயே கொடுக்கலாம். புதுச்சேரியின் அமைதியான காற்றில், எவ்விதப் பண டென்ஷனும் இல்லாமல் ஒரு ராஜாவைப் போல வாழலாம். Labham Webinar march 04 2026 இந்தச் சுதந்திரத்தை உங்கள் குடும்பத்திற்குக் கொடுக்க நீங்கள் தயாரா? மல்டி அசெட் ஃபண்ட்னா என்ன? எந்த ஃபண்ட் பாதுகாப்பானது? இந்த 1 கோடி பிளானை எப்படிச் சரியாக ஆரம்பிப்பது? எல்லாவற்றையும் மிக எளிமையாக, நேரடியாகக் கற்றுக்கொள்ள ஒரு பிரத்யேக வாய்ப்பு இதோ! தலைப்பு: ஒரு கோடி ரூபாய் சேர்ப்பது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள் குறித்த ஆன்லைன் வகுப்பு (இது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கான சிறப்பு வகுப்பாகும்) நாள்: மார்ச் 04, 2026, புதன் நேரம்: மாலை 07 மணி - இந்திய நேரம் பேச்சாளர்: ஏ.ஆர். குமார், சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & நாணயம் விகடன் முன்னாள் இணை ஆசிரியர் 60 பேருக்கு மட்டுமே அனுமதி. கட்டணம் ஏதுமில்லை. முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-mar04-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_mar04_2026 (குறிப்பு: உங்கள் வாழ்க்கையின் அடுத்த 15 வருடங்களை நிம்மதியாக மாற்றப்போகும் மிக முக்கியமான 90 நிமிடங்கள் இது. இடங்கள் மிகவும் குறைவு, இப்போதே பதிவு செய்யுங்கள்!) 50+ வயதா? அசல் குறையாமல் மாதம் ₹28000 'பென்ஷன்' தரும் ₹50 லட்சத்துக்கான ஃபார்முலா!
முக்கோண காதலில் மோதல்: மதுவிருந்து... காதலன் துணையோடு லிவ்இன் பார்ட்னரை கொன்ற கன்னட துணை நடிகை
கன்னட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருபவர் பிந்து என்ற ஊர்மிளா. இவர் மோகன்ராவ் என்பவருடன் லின் இன் முறையில் வசித்து வந்தார். இதில் பிந்து மற்றும் மோகன்ராவ் ஆகிய இருவரும் ஏற்கனவே திருமணமாகி தங்களது துணையை பிரிந்தவர்கள் ஆவர். அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவர்கள் தங்களை கணவன் மனைவி என்று வீட்டு உரிமையாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சமீபத்தில் வினய் என்பவரை பிந்து சந்தித்தார். அவர்கள் இரண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்ததாக தெரிகிறது. இதனால் பிந்து வினயை திருமணம் செய்ய திட்டமிட்டார். இது குறித்து பிந்து மோகன்ராவிடம் தெரிவித்தார். ஆனால் அவர்களது திருமணத்திற்கு மோகன்ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பிந்து தான் வினயை திருமணம் பிடிவாதமாக இருந்தார். காவல்துறை இதனால் வினயும், பிந்துவும் சேர்ந்து மோகன்ராவை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக வினய் தனது நண்பர் தனுஷ் என்பவரின் உதவியை நாடினார். தனுஷ் ஏற்கனவே ஹோட்டல் தொழில் ஆரம்பித்து நஷ்டப்பட்டு இருந்தார். எனவே இக்கொலைக்கு உதவி செய்தால் பணம் கொடுப்பதாக வினய் தெரிவித்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு தனுஷ் இக்கொலைக்கு உதவி செய்வதாக தெரிவித்தார். அவர்கள் மோகன்ராவிற்கு மது பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். பிந்துவும், மோகன்ராவும் வசித்து வந்த வீட்டில் இந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வாயில் டேப் ஒட்டிய நடிகை இதில் மோகன்ராவ் அளவுக்கு அதிகமாக குடித்தவுடன் வினயும், அவரது நண்பர் தனுஷும் சேர்ந்து மோகன்ராவை கத்தியால் குத்தினர். இதில் மோகன் ராவ் கத்தினார். உடனே அருகில் இருந்த பிந்து மோகன்ராவ் வாய் மற்றும் மூக்கில் டேப் ஒட்டினார். கத்திக்குத்து காயம் மற்றும் மூச்சுவிட முடியாமை போன்ற காரணங்களால் மோகன்ராவ் இறந்துவிட்டார். அவரை அப்படியே போட்டுவிட்டு பிந்துவும் மற்றவர்களும் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்துவிட்டனர். கொலை நடந்து 10 நாட்களுக்கும் மேலான நிலையில் அந்த வீட்டில் இருந்து வந்த கெட்ட வாசனையை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது மோகன்ராவ் அழுகிய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தி பிந்து, வினய், தனுஷ் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில் எப்படி கொலை செய்தோம் என்ற விபரத்தை பிந்து விரிவாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Oil Prices Steady Amid West Asia Tensions
Crude oil prices remained steady today after rising sharply in the previous trading session due to growing tensions in West
தென் தமிழகத்தில் விஜயின் அரசியல் ஆட்டம்... நெல்லை, தூத்துக்குடியில் சுற்றுப்பயணமா?
தென் தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் வேலை; எந்த டிகிரி என்றாலும் 'OK'; ரூ.50,000 வரை சம்பளம்; விண்ணப்பிக்கலாங்களா?
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 14 வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உள்ளன) சம்பளம்: ரூ.25,250 - 50,500 கல்வித் தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும். ஜூனியர் அக்கவுண்டண்ட் பணிக்கு B.Com படித்திருக்க வேண்டும். குறிப்பு: இந்தப் பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. காமராஜர் துறைமுகம் போர் எதிரொலி: துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி செய்ய சிக்கல்! அப்போ தங்கம் விலை? எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, நேர்காணல். தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே? சென்னை, கோவை, திருநெல்வேலி. விண்ணப்பிக்கும் இணையதளம்: kpl.cbtexam.in விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 28, 2026. மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! மீண்டும் 'டாப்' கியரில் வெள்ளி விலை; 'அடுத்தடுத்து?' கவனிங்க மக்களே!
‘திடீரென்று சொதப்பும் வருண் சக்ரவர்த்தி’.. சூப்பர் 8 சுற்றில் செயல்பாடு எப்படி? புள்ளி விபரம் இதோ!
இந்திய அணி மர்ம சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சூப்பர் 8 சுற்றில் தொடர்ந்து சொதப்பினார். இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரது செயல்பாடு குறித்து பார்க்கலாம்.
விஜய்க்கு தைரியம் இருந்தால் இதை செய்ய சொல்லுங்கள்.. பயப்படுவார்.. டிகேஎஸ் இளங்கோவன் சவால்
திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நிலவி வரும் சிக்கல்களை தீர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் பா. சிதம்பரம், செல்வப்பெருந்தகை இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் கூட்டணி விவகாரத்தை சுமூகமாக தீர்க்கவே முதலமைச்சர் ஸ்டாலின் விரும்புவதாக திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோமா நிலையில் இருந்த கமேனி மனைவி மரணம்..!
ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்கலில் படுகாயமடைந்த கமேனியின் மனைவி உயிரிழந்தார். இந்தத் தகவலை ஈரானிய ஊடகங்கள் இன்று(மார்ச் 2) வெளியிட்டுள்ளன. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை […]
Pakistan Forces Kill 67 in Border Clashes
Pakistan security forces said they killed 67 Afghan Taliban fighters during overnight operations along the southwestern border early Tuesday (March
தஞ்சையை தொடர்ந்து நெல்லையில் விஜயின் அடுத்த நிர்வாகிகள் சந்திப்பு!
நெல்லை :தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மார்ச் 4-ஆம் தேதி தஞ்சையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக நெல்லையில் நிர்வாகிகள் சந்திப்பு நடத்த தவெக திட்டமிட்டுள்ளது. நெல்லை நிர்வாகிகள் சந்திப்பு மார்ச் 2-ஆம் வாரத்தில் (மார்ச் 8 முதல் 14 வரை) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் […]
Over 780 Killed as West Asia War Escalates
As the war in West Asia grows more serious, more than 780 people have been killed in Iran since the
எரிவாயு நெருக்கடிக்கு இதுதான் காரணம் ; ஜனாதிபதி அநுர குமார வெளியிட்ட தகவல்
தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் எரிவாயுவுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கான தீர்வுகளை முன்வைத்து இன்று (03) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். தீர்வுகள் எரிவாயுவைச் சேமித்து வைப்பதில் நெருக்கடி காணப்படுவதால் அதற்கான தேவையான தீர்வுகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். நாட்டில் அதிகபட்சமாக ஒரு வார காலத்திற்கு மாத்திரமே எரிவாயுவைச் சேமித்து வைக்க முடியும் என்பதையும் ஜனாதிபதி இங்கு […]
கச்சதீவிற்கு வந்த இந்தியர்களிடம் இலங்கை கடற்படையினர் செய்த முகம்சுழிக்கும் செயல்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கச்சதீவு திருவிழா “திருவிழாவிற்காக நாங்கள் கச்சதீவிற்குள் நுழைந்த போது, அங்கிருந்த கடற்படையினரும் பொலிஸாரும் வரம்பு மீறிச் செயற்பட்டனர். பக்தர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். இந்தியத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அங்கிருந்த பக்தர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு அமைதியாக உள்ளே சென்றோம். […]
ஈரான் உடனான போர் எப்போது முடிவுக்கு வரும்? - ட்ரம்ப், நெதன்யாகு பதில் என்ன?
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் மூன்று நாள்களைத் தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் போரினால் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. இதனால், பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலாக, நேற்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தந்தது... இந்தப் போர் நான்கு - ஐந்து வாரங்களுக்கு தொடரலாம். அதைத் தாண்டினாலும், நம்மால் அதை சமாளிக்க முடியும் என்று கூறியிருந்தார். ட்ரம்ப் - நெதன்யாகு Crude Oil: `100 டாலர்களை தொடுமா என தெரியாது; ஆனால், இது நிச்சயம்!' - முதலீட்டாளர்களே கவனிங்க! ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தந்துள்ள பேட்டியில், இதே கேள்விக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கூறியுள்ளதாவது... இது எல்லையில்லாத போராகச் செல்லாது. இது மிக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையாக இருக்கும். இந்தப் போர் சில நாள்கள் எடுக்கலாம்... ஆனால், ஆண்டுகளுக்கு தொடராது. ஆனால், இப்போது ஈரான் தீவிரமாக அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலையும் பதிலடியாக தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. Khamenei: துக்கமும், கொண்டாட்டமுமாக ஈரான் எதிர்கொண்ட 'எல்லாமுமான' காமேனியின் மரணம்!
iD Fresh Food promotes Co-Founders Jafar TK and Shamshudeen TK to Board
Bengaluru: iD Fresh Food today announced the elevation of its Co-founders, Jafar TK and Shamshudeen TK, as Members of the Board, marking the next phase of the company’s growth journey. The move reinforces iD’s focus on scaling operations, strengthening governance, and sharpening its long-term strategic direction as it prepares for expansion across markets and categories, along with its journey towards IPO readiness.[caption id=attachment_2454487 align=alignleft width=193] PC Musthafa [/caption]Speaking on the announcement, P.C. Musthafa, Global CEO and Chairman, iD Fresh Food, said, “Jafar and Shamshudeen have been integral to iD’s journey from the very beginning, contributing significantly to building both our market presence and operational backbone. Their elevation to the Board is a recognition of their deep commitment, entrepreneurial spirit, and leadership. As we enter the next phase of growth, their perspective and experience will be invaluable in shaping iD’s long-term strategy, while staying true to our core values of freshness, quality, and trust.” Jafar TK has played a key role in shaping and scaling iD’s sales function, expanding the brand’s regional footprint, strengthening distributor networks, driving retail expansion, and building trade relationships that have supported growth across markets. Commenting on his elevation, Jafar TK, Co-founder and Board Member, iD Fresh Food, said, “iD has always been about building something meaningful and long-term. From expanding our presence across markets to strengthening our relationships with partners and customers, it has been an enriching journey. As a Board Member, I look forward to contributing more strategically to the company’s growth and continuing to build a brand that consumers trust every day.” Shamshudeen TK has been instrumental in strengthening the company’s manufacturing and production capabilities, establishing robust plant operations, driving process standardisation, and expanding capacity to support the brand’s growing footprint. Shamshudeen TK, Co-founder and Board Member, iD Fresh Food, added, “Our focus at iD has always been on delivering fresh, high-quality products at scale. Building strong manufacturing and operational capabilities has been central to this journey. As we step into this next phase, I look forward to strengthening our processes, driving efficiency, and supporting iD’s continued growth while maintaining the highest standards of quality and consistency.” Both leaders have been central to building iD from its early days into one of India’s most trusted fresh food brands. Their elevation to the Board reflects a natural progression in their leadership roles and positions them to contribute more actively to the company’s long-term strategy and governance.
பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம் ; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (03) உயிரிழந்த யுவதியின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி ஹட்டன் எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் 23 வயதான யுவதியொருவர் உயிரை மாய்த்துள்ளார். யுவதியின் சடலம் அன்றைய தினம் மாலை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. சிற்றூழியர்கள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் யுவதியின் சடலம் மீது […]
'வன்முறையற்ற, சமூக பிளவுகளற்ற தமிழகத்தை உருவாக்குங்கள்' - தமிழக அரசுக்கு மாரி செல்வராஜ் கோரிக்கை
நாங்குநேரி அருகே பெரும்பட்டு கிராமத்திற்குள் புகுந்த 9 பேர் கொண்ட மர்மகும்பல், அங்குள்ள தேநீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி நடத்திய கொலைவெறித் தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் நாங்குநேரி கொலைகள் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலினையும், உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்திருக்கிறார். Loading…
UPSC / TNPSC: 'வேலை பார்த்துக்கொண்டே போட்டித் தேர்வுக்கு தயாராகுவது எப்படி?' - இராம் பிரசாத் அறிவுரை
'UPSC/TNPSC குரூப் -1, 2 -தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து சென்னையில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. 'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடக்க இருக்கிறது. அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல் துறை தலைவர்), டாக்டர். V. இராம் பிரசாத் மனோகர் (இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள். இவர்களுடன் King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதனும் ஊக்க உரை ஆற்றுகிறார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் டாக்டர். V. இராம் பிரசாத் மனோகரைத்(இ.ஆ.ப தலைவர், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர், கர்நாடக மின்சார கழகம்) தொடர்பு கொண்டு பேசினோம். ``போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதலில் சுயஒழுக்கம் (Self Displine) தேவை. ஏனென்றால் நாம் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும்போது பல விஷயங்கள் அதற்கு தடையாக இருக்கும். அந்த இடையூறுகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கு சுய ஒழுக்கம் தேவை. டாக்டர். V. இராம் பிரசாத் இரண்டாவது டைம் மேனேஜ்மென்ட். போட்டித் தேர்வுகளில் தயாராகும் மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளும்போதும் சரி, தேர்வுகளை எழுதும்போதும் சரி டைம் மேனேஜ்மென்ட்டை கடைப்பிடிக்க வேண்டும். மூன்றாவது...பொதுவாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் சிலர் நிறைய விஷயங்களை படிப்பார்கள். எதற்காக படிக்கிறோம்? என்ன படிக்கிறோம்? என்ற ஒரு தெளிவு இல்லாமல் படிப்பார்கள். ஆனால் அதற்கான சிலபஸ் என்ன? கடந்த வருடங்களில் என்ன மாதிரியான கேள்விகள் வந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டு படிக்க வேண்டும். கிராமப்புற / தமிழ்வழி கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசவோ, எழுதவோ முடியாது என்ற தாழ்வுமனப்பான்மை இருக்கும். அந்த மாணவர்கள் முதலில் எளிமையான முறையில் ஆங்கிலத்தை பேசவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும் ஒரு திறன் (skill) தான். அதனைத் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது அந்தத் திறன் வளரும். நானும் கிராமத்தில் தமிழ் வழியில் படித்த ஒரு மாணவன் தான். இந்த அணுகுமுறை மூலம் என்னுடைய ஆங்கிலத் திறனை மேம்படுத்திக்கொள்ள முடிந்தது. UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் தவிர போட்டித் தேர்வுக்கு தயாராகும் சிலர் வேலைப் பார்த்துகொண்டே படிப்பார்கள். அப்படி தேர்வுக்கு தயாராகுபவர்கள் டைம் மேனேஜ்மென்ட் செய்வது கொஞ்சம் கடினமாக இருக்கும். அவர்கள் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. அந்த நேரத்தில் வேலை அழுத்தாமல் இல்லாமல் படிக்க முடியும். மாலை வந்தப் பிறகு படித்த விஷயங்களை ரிவிஷன் செய்துகொள்ளலாம். கடினமான அழுத்தமான வேலைகளைத் தேர்ந்தெடுக்காமல் எளிமையான வேலைகளை செய்துகொண்டு தேர்வுக்கு தயாராகலாம் என்று தெரிவித்தார். ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள். UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற கேள்விக்கு முகமது அமீர் பதில் அளித்துள்ளார். இந்திய அணி, அரையிறுதிக்கு கூட போகாது என முன்பு முகமது அமீர் பேசியிருந்தார்.
New Delhi: The News18 Rising Bharat Summit 2026 emerged as a powerful platform of ideas, vision and strategic dialogue, bringing together national leadership, global policymakers, industry leaders, defence strategists and thought leaders for two days of high-impact discussions in New Delhi.Anchored on the theme of “Strength Within”, the summit spotlighted India’s expanding global stature, domestic transformation and its roadmap towards inclusive growth and strategic autonomy.Addressing the summit, Prime Minister Narendra Modi emphasised that India is once again focusing on the pillars that once made it a global economic force: manufacturing strength, quality products, and sound economic policies.He noted that India’s progress is not the result of overnight achievements, but of collective resolve and resilience. He noted that the potential is not born suddenly in a country; it is built over generations. He underlined that in the last 11 years, a new energy has flowed into the national consciousness as India actively reclaims its lost potential.On Artificial Intelligence, PM Modi underlined India’s shift from being a follower in past industrial revolutions to becoming a decision-shaping partner in the AI era. “In previous industrial revolutions, India and the Global South were merely followers. But in the era of Artificial Intelligence, India is a partner in decisions and shaping them. Today, we have our own AI startup ecosystem and are working rapidly on the power requirements for AI data processing.” He also described the recently held AI Impact Summit attended by over 100 countries as a proud milestone.Further, Union Minister for Commerce & Industry Piyush Goyal highlighted India’s readiness to scale exports, deepen manufacturing and strengthen global supply chain leadership.Speaking on trade discussions with the United States, he stated: “For us, the US is an important trading partner, a strategic and technological partnership… The US is an evolving situation. We are in dialogue with the administration in the US. We will have to wait and watch and ensure interests of India are protected. I want to assure that India stays committed to engaging for the best possible opportunities which were negotiated with the US for a deal that gives us a competitive advantage, said Goyal .Highlighting India’s rising economic strength, former Singapore foreign minister George Yeo termed the country’s development “self-sustaining” and strategically vital, positioning India as a key balancing force in Asia. Yeo said India had strengthened its global standing by taking tough economic and political decisions at critical moments. “India went through a very critical test when America put pressure, India did not buckle and because India did not buckle its standing in the world gone up,” he said.Meanwhile, Union Minister for Railways, Information & Broadcasting and Electronics & IT, Ashwini Vaishnaw highlighted technology and infrastructure as twin engines of growth, especially in the context of Artificial Intelligence and digital trust. “The trust factor in deploying AI is important.” Addressing concerns over job displacement, he pointed out that India’s IT sector has consistently adapted to disruption. “The biggest strength of our IT sector is to be able to go to an enterprise, understand how it works and, based on that, provide a solution. It was demonstrated during the Y2K problem, he noted, recalling how Indian IT firms earned global credibility during the millennium bug crisis.Whereas, Union Minister for Communications and Development of North Eastern Region, Jyotiraditya Scindia revealed how India plans to lead the world in 6G. He said India’s 6G push follows a 2023 vision that mobilised the Bharat 6G Alliance across the value chain. “It’sfor the first time as we have adopted 6G that the Prime Minister set the vision in 2023. And he set the goal that the Bharat 6G Alliance… the whole value chain… is R&Ding 6G today.”He added that India has partnered with similar platforms in more than 30 countries and that a proposal on universal connectivity has been admitted into global standard-setting.The UK’s former Chief of Defence Staff, General Nick Carter, acknowledged India’s “political clout, leverage, and economic value,” stating that the country should have a seat at the table of great powers. On being asked what should be the way forward for India amid heightened geopolitical tensions and growing fragmentation in the global order, the global strategist said, It's entirely right that India has enough political clout, leverage and economic value to be able to be plough its own furrow... This year, we will probably find India becoming the fourth-largest economy in the world...India should have a seat at the great powers' table, be it the Board of Peace or the UN Security Council. International engagement remained a cornerstone of the summit, with esteemed speakers from across continents participating in conversations on geopolitical realignment, sustainability, defence preparedness, AI governance and emerging growth corridors.The other distinguished speakers included Carlos M. Gutierrez, former US Secretary of Commerce; ambassadors May-Elin Stener of Norway, Philipp Ackermann of Germany, and Jan Thesleff of Sweden; global tech and Apple expert Patrick McGee; military aviation historian Tom Cooper; and defence scholar and strategist Adrian Fontanellaz.The diversity of participation reflected India’s expanding diplomatic and economic footprint on the global stage.The News18 Rising Bharat Summit 2026 was supported by an esteemed group of partners who played a pivotal role in the success of the event. The Presenting Partner was Jio Financial Services, while the Co-Presenting Partners included PhonePe and DS Group. The summit was Powered By Pernod Ricard India and Kia Seltos as the Driven By Partner.The Governments of Uttar Pradesh, Chhattisgarh and Uttarakhand joined as State Partners, ITC as the Bharat Growth Partner, WeWork India joined as the Workspace Partner, DTDC the Logistics Partner, Vikram Solar as the Energy Partner, and Essar participated as the Transformation Partner.The summit’s Associate Partners included National Stock Exchange of India, M3M Foundation and Reliance Industries Limited, all of whom contributed significantly to making the News18 Rising Bharat Summit 2026 a landmark national platform.The Rising Bharat Summit 2026 reinforced India’s image as a confident democracy and emerging global power. Through discussions spanning economic reform, AI and technology, defence modernisation, sustainability and culture, the summit reaffirmed that India’s development journey is ambitious, inclusive and firmly anchored in its civilisational strength.-Based on Press Release
`செக் கொடுத்து, யோகி பாபு சார் சொன்ன விஷயம்' - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மனைவி தனிஷ் பாத்திமா
' ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கியிருக்கிறார் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் 'கெணத்த காணோம்' படத்தின் பிரெஸ் மீட்டில் பணத்திற்கான காசோலையை சுரேஷின் மனைவி மற்றும் மகளிடம் வழங்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா. படக்குழு 'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டாருடன் ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர். 'கெணத்த காணோம்' படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர். suresh sangaiah family அவரின் கதைகளை டைரக்ட் செய்ய விரும்புறேன்! - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா நேற்று நடந்த இதன் பிரஸ் மீட்டில் பங்கேற்ற யோகி பாபு, ''எனக்கு சுரேஷ் சங்கையாவை 'காக்கா முட்டை' படத்தில் இருந்தே தெரியும். 'ஒரு கிடாயின் கருணை மனு'வில் என்னை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது எனக்கு தயக்கமாக இருந்தது. முதன்மை பாத்திரம் இல்லை என்றாலும், வேறொரு கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். தேதிகள் சார்ந்த சிக்கல், மற்ற படங்களில் இருந்ததால் அதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் சுரேஷ் சங்கையா என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேண்டும் என்று இந்தப் படத்தை கொடுத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். இயக்குநர் இந்தப் படத்திற்காக நிறைய விஷயங்களை லைவாக செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பில் ஷாட்டிற்கு இடையில் பத்து நிமிடங்களில் கதை சொல்லக்கூடியவர். அடுத்து இந்தப் படம் செய்வோம் என்று கூறுவார். நல்ல இயக்குநரை நாம் இழந்துவிட்டோம். ஆனால், அவர் எப்போதும் நம்முடனேயே தான் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தான் அவர் உயிரிழந்தார். ஏற்கனவே நான் கூறியதை போல், அந்த குழந்தையின் படிப்புக்கு நான் உதவுகிறேன். மேடை ஏறி சாமி இல்லை என்று கூறுவதை விட மலையேறி சாமி கும்பிடுகிறேன். நான் வணங்கும் முருகனை நம்பி இந்தப் படம் வெற்றி பெற வேண்டுகிறேன், நன்றி என்ற யோகி பாபு விழா மேடையிலேயே அந்த குழந்தையின் படிப்பு செலவுக்கு காசோலை வழங்கினார். இது குறித்து சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமாவிடம் பேசினோம். தனிஷ் பாத்திமா ``நேத்து படத்தோட ட்ரெயிலர் வெளியீடு நடந்தது. டைரக்டருக்கு பதிலாக என்னை கலந்துக்க சொல்லியிருந்தாங்க. நானும் வந்திருந்தேன். அங்கே யோகி பாபு சார், 'சின்னதா ஒரு உதவி'னு சொல்லி செக் போட்டு கொடுத்தாங்க. இதை நான் கொஞ்சமும் எதிர்பாக்கல. 'தொகை எவ்வளவுனு வெளியே சொல்ல வேணாம்மா'னு மட்டும் கேட்டுக்கிட்டார். போன வருஷம் நடந்த சுரேஷின் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போது, என் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு யோகி பாபு சார் உதவுவதாக சொல்லியிருந்தாங்க. அதை இந்த நிகழ்ச்சியில் செய்திருக்காங்க. அதன்பின் யோகிபாபு சார்கிட்ட பேச முடியல. தயாரிப்பாளர் ரமேஷ்பாபு சார் 'படத்தின் பிரஸ் ஷோவின் போது வருவார். அப்போது பேசிக்கொள்ளலாம்' என்றார். யோகிபாபு சார் எனக்கு உதவி செய்வார்னு நினைக்கல. திடீர்னு கூப்பிட்டு செக் போட்டு கொடுத்துட்டார். யாராக இருந்தாலும் உதவி செய்யணும்னு அவர் நினைச்சதுக்கும், இந்த உதவி செய்ததற்கும் சேர்த்து நன்றி சொல்லிக்கிறேன். '' என நெகிழ்ந்து சொன்னார் தனிஷ்.
Innocean India reinforces RoohAfza’s legacy with ‘A Timeless Classic’ campaign
Mumbai: Innocean India has announced the launch of a new brand campaign for iconic beverage RoohAfza, reinforcing its positioning as “RoohAfza. A Timeless Classic.” Conceptualised by Innocean India in collaboration with Hamdard Foods India, the campaign celebrates the drink’s enduring presence in Indian households and its deep cultural roots.Built around the insight that young Indians are increasingly seeking emotional anchors in a fast-paced and fragmented world, the campaign positions RoohAfza as a constant across generations. Rather than being rediscovered as a new trend, the brand is portrayed as a familiar and soulful companion embedded in everyday rituals and shared celebrations.The film interprets “timeless” as something that never goes out of fashion and “classic” as a mark of superior quality that stands out over time. Together, the narrative reinforces RoohAfza’s identity as the “Drink of India.” Staying true to its legacy of over a century, the brand is shown not chasing trends but continuing to be part of personal milestones, seasonal traditions and family gatherings.With this campaign, the brand aims to move beyond its loyal consumer base and drive trial among first-time users, particularly Gen Z audiences who are aware of the brand but may not have experienced it yet. The communication also taps into a broader cultural shift that celebrates nostalgia, roots and the idea that tradition itself can be trendsetting.[caption id=attachment_2493946 align=alignleft width=200] Santosh P. Kumar[/caption]Commenting on the campaign launch, Santosh P Kumar, COO, Innocean India, said, “RoohAfza is one of those rare brands that has never needed to reinvent itself to stay relevant. Its strength comes from being part of India’s everyday life across generations. With this campaign,we kept the storytelling honest and human, so the idea of ‘A Timeless Classic’ feels exactly like RoohAfza does, familiar, inclusive, and enduring. We also wanted the campaign to invite former and first time consumers to reconnect with a brand that has always belonged to India.” [caption id=attachment_2493949 align=alignright width=200] Hamid Ahmed [/caption]Adding to this, Hamid Ahmed, CEO of Hamdard Foods India said, “Rooh Afza has always been deeply intertwined with India’s journey. This campaign is our way of honouring the country’s past while celebrating its present, through the moments, memories, and emotions that connect generations. Timeless by nature, Rooh Afza continues to be a part of India’s everyday life, carrying forward a legacy that has endured for over a century.” The campaign is currently live across platforms and will be amplified through an integrated rollout spanning television and digital media, further strengthening RoohAfza’s positioning as an enduring symbol of Indian tradition and shared experiences.https://www.youtube.com/watch?v=WmxW5Oqx_PA
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? டிரம்ப் அதிர்ச்சி பதில்!
ஈரான் போர் எத்தனை நாள்கள் வரை நீடிக்கும்? என்பதற்கான பதில் அமெரிக்க வல்லரசின் அதிபரான டொனால்ட் டிரம்ப்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரானில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் சனிக்கிழமை பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தின. ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை […]
திமுக - காங்கிரஸ் விரிசல்?… குறுக்கே புகுந்த சித்தராமையாவின் கடிதம்- மோதலை தணிக்கும் முயற்சியா?
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ள கடிதம் கூட்டணி பதற்றத்தை தவிர்க்கும் முயற்சியா என கேள்வி எழுந்து உள்ளது.
விரிவடையும் போர்…உயிரிழப்பு 787 – ஈரான் ரெட் க்ரசெண்ட் அதிர்ச்சி தகவல்!
இஸ்ரேல் : அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தொடர் வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரானின் ரெட் க்ரெஸ்சென்ட் (சிவப்பு பிறை) அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தத் தாக்குதல்களில் இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை சிவிலியன்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட உள்ளது. தாக்குதல்கள் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் இன்று வரை 131க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் பகுதிகள் குறிவைக்கப்பட்டுள்ளன. […]
தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கை.. மார்ச் 8ல் விஜய் வெளியீடு? சூடுபிடிக்கும் அரசியல்களம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மகளிர் தினத்தன்று (மார்ச் 8) விஜய் வெளியிடுகிறார்.
ஃபிக்சட் டெபாசிட் செய்ய சிறந்த இடம் எது? இந்த 5 வங்கிகளும் அதிக லாபம் தரும்!
நிலையான வைப்புத்தொகை அல்லது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு அதிக வட்டி வருமானம் தரும் ஐந்து வங்கிகள் (நிதி நிறுவனங்கள்) குறித்து இங்கே பார்க்கலாம்.
புதுச்சேரியில் நடைபெற்ற மாசிமக கடல் தீர்த்தவாரி நிகழ்ச்சி!
மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி மாசிமக கடல் தீர்த்தவாரி
Marketing Signals appoints Joseph Woodcock as Senior Digital PR Manager to drive growth
Mumbai: Search and AI marketing agency Marketing Signals has strengthened its senior leadership team with the appointment of Joseph Woodcock as Senior Digital PR Manager, underscoring its continued investment in high-performance, data-led earned media.Woodcock joins the agency following an eight-year tenure within global media networks, including Wavemaker and McCann. Over the course of his career, he has managed a diverse portfolio of high-profile clients such as TransPennine Express, MINI, Europcar and Dr. Oetker.He brings a strategic approach to Digital PR, combining traditional media relations with technical SEO expertise. At Marketing Signals, Woodcock will focus on advancing the agency’s data-driven storytelling capabilities, developing creative, link-earning campaigns powered by deep datasets to secure high-authority media coverage and deliver measurable commercial impact for its expanding roster of B2C e-commerce clients.The appointment comes amid sustained growth for the agency, which has been expanding its integrated digital offering and securing significant new account wins.Commenting on his new role, Joe said, I’m thrilled to join the Digital PR team at Marketing Signals as a Senior Digital PR Manager. After spending the past eight years in large media agencies working across a diverse range of clients, I’m excited to bring my experience in SEO, content, and data-driven storytelling into a new environment. Marketing Signals has a strong reputation for delivering impactful Digital PR, and I can’t wait to contribute to the brilliant work already happening here to help drive it even further. Marketing Signals operates as a digital-first, remote agency specialising in commercial growth through integrated search strategies. By combining technical SEO, paid media and creative Digital PR, the agency supports both B2B and B2C brands in enhancing online visibility and capturing market share. Known for its performance-first philosophy, the firm emphasises transparent, data-backed outcomes for national and international clients.[caption id=attachment_2493942 align=alignleft width=200] Gareth Hoyle [/caption] Gareth Hoyle, Managing Director , said, “Joe is joining Marketing Signals at a really exciting time. As we continue to win increasingly complex B2C e-commerce accounts, his deep understanding of high-level strategy and data-driven storytelling will be a major asset. His skill set will complement what is already a super-talented bunch of people, and I have no doubt his influence will help us push the boundaries of what we can achieve for our clients. We are all excited to see the fruits of his labour. Welcome on board, Joseph. It’s great to have you here!”
விஜய்யின் தஞ்சை விசிட்; முதல்வர் தலைமையில் அன்பில் இல்ல விழா! - உற்சாகம், அப்செட் - டெல்டா பரபர
விஜய் தஞ்சை விஜயம்! தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி நிர்வாகிகள் சந்திப்பை நடத்திவருகிறார். சமீபத்தில் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பை முடிந்திருந்த நிலையில், வரும் மார்ச் 4-ம் தேதி தஞ்சை மாவட்டம் அய்யாசாமி படியில் நிர்வாகிகள் சந்திப்பை நடத்தவுள்ளார். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வருமோ வராதோ என்ற குழப்பம் தொடங்கி பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார் விஜய். விஜய் இந்த சூழலில் தஞ்சை நிர்வாகிகள் சந்திப்பில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியிருக்கிறது. நிர்வாகிகள் சந்திப்புக்கான அனுமதிகள் கோரப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தஞ்சை த.வெ.க-வினர் முழு வீச்சில் செய்துவருகிறார்கள். விஜய் தஞ்சை வருகை ஒருபுறமிருக்க, அதற்கு அடுத்த தினம் தஞ்சை மகாராஜா மகாலில் அமைச்சர் அன்பில் மகேஸின் அக்கா மகள் திருமணம் நடைபெறவுள்ளது. அப்செட்டில் அன்பில் தர ப்பு? இந்த விவகாரம் குறித்து தஞ்சை திமுக வட்டாரத்தில் பேசியபோது, இந்த திருமணத்துக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உட்பட திமுகவின் மொத்த அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் அனைவருமே வருவார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகளை அன்பில் தரப்பு தடபுடலாக நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால், 4-ம் தேதி விஜய் தஞ்சை வருவதால் வரவேற்பு பேனர், கொடி தொடங்கி எந்த ஏற்பாடுகளையும் பெரும் பிரமாண்டமாக செய்ய முடியாத நிலை உள்ளது. திருமண அழைப்பிதழ் தேர்தல் நேரத்தில் தலைவர்கள் எங்கு சென்றாலும், நிர்வாகிகள் வரவேற்பு, மாவட்டம் முழுவதும் பேனர், கொடி அலங்கார வளைவுகள் என அமர்க்களம் செய்து விடுவார்கள். ஆனால், அன்பில் தரப்பு முதல்வர், துணை முதல்வர் என இருவரும் தங்களின் இல்ல விழாவுக்கு வருகை தந்தாலும், இன்னும் வரவேற்பு ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்ய முடியவில்லையாம். காரணம், கூட்டத்துக்கு வரும் த.வெ.க-வினர் அவற்றைச் சேதப்படுத்தக்கூடும், அல்லது, வைக்கப்பட்டிருக்கும் பேனர், கொடிகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் முன்வைக்க கூடும். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத எந்த எதிர் விமர்சனங்களும் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறது அன்பில் தரப்பு. விஜய் வந்து செல்லும் அதே 4-ம் தேதி மாலை நடைபெறவுள்ள நிச்சயதார்த்த ஏற்பாடுகளைக் கூட விஜய் வந்து சென்ற பிறகு செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார்களாம். என்றார்கள் விரிவாக.
சூர்யா, கார்த்தி சினிமாவுக்கு வரக்கூடாதுனு நினைச்சேன், ஆனால் மேலே இருக்கிறவன்…:சிவகுமார்
சூர்யாவும், கார்த்தியும் சினிமாவுக்கு வரக் கூடாது என்று தான் நினைத்திருக்கிறார் அப்பா. அதையும் தாண்டி ஆண்டவன் தான் அவர்களை நடிகர்களாக்கிவிட்டார் என்கிறார் என்றும் இளமையாக இருக்கும் சிவகுமார்.
Mumbai: In a conflict rapidly redrawing regional and global alignments, NDTV spoke with Israel’s Foreign Minister Gideon Saar in an extensive and strategically significant conversation on the coordinated strikes inside Iran and the strategy now steering the war in West Asia.Speaking to NDTV’s Aditya Raj Kaul from Jerusalem amid ongoing hostilities, Saar addressed the elimination of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, the targeting of senior Islamic Revolutionary Guard Corps commanders, the widening regional fallout, and Israel’s long-term security calculus. The interview comes as missile exchanges and retaliatory threats continue to reverberate across the region, heightening global concern over the trajectory of the crisis.At the heart of the discussion was the question being asked in capitals across the world: why act when diplomatic negotiations were reportedly underway? Saar argued that both Israel and the United States had reached the conclusion that Iran was prolonging talks while continuing to advance its nuclear and ballistic missile programmes. ‘We knew that within a very short time, Iran is going to put all its nuclear program in a very deep underground installation where not Israel and not America can hit effectively from the air,’ he told NDTV. In his assessment, delay would have fundamentally altered the strategic balance. ‘It’s more dangerous not to act rather than to act in this situation,’ he added, justifying the decision as one driven by urgency and long-term deterrence.Saar clarified that Israel was not a party to the Oman-mediated negotiations between Washington and Tehran, noting that those talks were handled by the United States. While acknowledging that diplomatic engagement had been attempted, he emphasised that Israel’s objective remains the removal of what it considers existential threats - nuclear capability, ballistic missile expansion, and the infrastructure of regional proxy networks. He declined to specify a fixed timeline for military operations, indicating instead that Israel would measure progress against clearly defined strategic objectives in coordination with its American allies.The future of Iran’s political leadership formed a significant part of the exchange. Saar maintained that decisions about governance ultimately belong to the Iranian people through ‘a free and fair election process,’ but argued that such a process cannot meaningfully take place while the current regime retains full coercive authority. ‘We need to weaken them to an extent that a transition is possible,’ he said, positioning Israel’s actions as an attempt to create conditions for political change rather than dictate its outcome. At the same time, he acknowledged that despite the elimination of senior figures, the Iranian establishment remains in control domestically.The widening regional implications of the conflict were also examined. With reports of attacks affecting Gulf nations and concerns about broader destabilisation, Saar characterised the current escalation as part of a longstanding pattern. ‘After five decades that this regime caused instability in the Middle East, spread terrorism, spread fanaticism around the Middle East and beyond - is it logical to continue to give them a free hand?’ he asked, underscoring Israel’s argument that the present crisis must be viewed within a broader historical and strategic context.Without disclosing operational specifics, Saar confirmed that the strikes targeted not only Iran’s Supreme Leader but also senior Revolutionary Guard and security officials. He described them as central to domestic repression and international terrorist activity, indicating that intelligence coordination was integral to the planning and execution of the operation. While acknowledging that the regime remains in control for now, he suggested that it could be significantly weakened over time.In a significant diplomatic reference, Saar reflected on Prime Minister Narendra Modi’s recent visit to Israel and the strength of bilateral ties. Calling India ‘the biggest democracy on earth and a faster-growing economy on earth,’ he told NDTV, ‘India can rely on Israel’s friendship, as I believe we can rely on India’s friendship,’ reaffirming the durability of the India–Israel partnership even amid regional turbulence.NDTV’s conversation with Israel’s Foreign Minister takes place amidst a raging conflict that is actively reshaping the geopolitical realities of West Asia and influencing strategic alignments beyond the region. In times of competing narratives, NDTV purposefully engages in conversations with global decision-makers, asking the questions that matter, and presenting perspectives with context and credibility - truly bringing the world to India, with the voices that matter.-Based on Press Release
Mumbai: In a conflict rapidly redrawing regional and global alignments, NDTV spoke with Israel’s Foreign Minister Gideon Saar in an extensive and strategically significant conversation on the coordinated strikes inside Iran and the strategy now steering the war in West Asia.Speaking to NDTV’s Aditya Raj Kaul from Jerusalem amid ongoing hostilities, Saar addressed the elimination of Iran’s Supreme Leader Ayatollah Ali Khamenei, the targeting of senior Islamic Revolutionary Guard Corps commanders, the widening regional fallout, and Israel’s long-term security calculus. The interview comes as missile exchanges and retaliatory threats continue to reverberate across the region, heightening global concern over the trajectory of the crisis.At the heart of the discussion was the question being asked in capitals across the world: why act when diplomatic negotiations were reportedly underway? Saar argued that both Israel and the United States had reached the conclusion that Iran was prolonging talks while continuing to advance its nuclear and ballistic missile programmes. ‘We knew that within a very short time, Iran is going to put all its nuclear program in a very deep underground installation where not Israel and not America can hit effectively from the air,’ he told NDTV. In his assessment, delay would have fundamentally altered the strategic balance. ‘It’s more dangerous not to act rather than to act in this situation,’ he added, justifying the decision as one driven by urgency and long-term deterrence.Saar clarified that Israel was not a party to the Oman-mediated negotiations between Washington and Tehran, noting that those talks were handled by the United States. While acknowledging that diplomatic engagement had been attempted, he emphasised that Israel’s objective remains the removal of what it considers existential threats - nuclear capability, ballistic missile expansion, and the infrastructure of regional proxy networks. He declined to specify a fixed timeline for military operations, indicating instead that Israel would measure progress against clearly defined strategic objectives in coordination with its American allies.The future of Iran’s political leadership formed a significant part of the exchange. Saar maintained that decisions about governance ultimately belong to the Iranian people through ‘a free and fair election process,’ but argued that such a process cannot meaningfully take place while the current regime retains full coercive authority. ‘We need to weaken them to an extent that a transition is possible,’ he said, positioning Israel’s actions as an attempt to create conditions for political change rather than dictate its outcome. At the same time, he acknowledged that despite the elimination of senior figures, the Iranian establishment remains in control domestically.The widening regional implications of the conflict were also examined. With reports of attacks affecting Gulf nations and concerns about broader destabilisation, Saar characterised the current escalation as part of a longstanding pattern. ‘After five decades that this regime caused instability in the Middle East, spread terrorism, spread fanaticism around the Middle East and beyond - is it logical to continue to give them a free hand?’ he asked, underscoring Israel’s argument that the present crisis must be viewed within a broader historical and strategic context.Without disclosing operational specifics, Saar confirmed that the strikes targeted not only Iran’s Supreme Leader but also senior Revolutionary Guard and security officials. He described them as central to domestic repression and international terrorist activity, indicating that intelligence coordination was integral to the planning and execution of the operation. While acknowledging that the regime remains in control for now, he suggested that it could be significantly weakened over time.In a significant diplomatic reference, Saar reflected on Prime Minister Narendra Modi’s recent visit to Israel and the strength of bilateral ties. Calling India ‘the biggest democracy on earth and a faster-growing economy on earth,’ he told NDTV, ‘India can rely on Israel’s friendship, as I believe we can rely on India’s friendship,’ reaffirming the durability of the India–Israel partnership even amid regional turbulence.NDTV’s conversation with Israel’s Foreign Minister takes place amidst a raging conflict that is actively reshaping the geopolitical realities of West Asia and influencing strategic alignments beyond the region. In times of competing narratives, NDTV purposefully engages in conversations with global decision-makers, asking the questions that matter, and presenting perspectives with context and credibility - truly bringing the world to India, with the voices that matter.-Based on Press Release
இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!
அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ரெட் கிரசண்ட் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் தலைமை மதகுரு கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி […]

27 C