ம.பி.யில் காதலி கழுத்தை நெரித்துக் கொன்று ஆவியுடன் பேச முயன்ற காதலன்
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துவாரகபுரி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீஸாருக்கு புகார் வந்தது. போலீஸார் வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது அங்கு 24 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் பியூஷ் தம்னோட்டியா என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த பியூஷை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இந்தூர் போலீஸ் துணை […]
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் - யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள் தொடர் போராட்டம்
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக பல்கலைக்கழக சமூகமும் போராட்டத்திற்கு பங்களித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான நான்கு நாள்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. அந்நிலையில் யாழ். பல்கலைக்கழகம் முன்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் குறித்த கையெழுத்து போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
18 மில்லியன் டொலர் செலவில் விமானப்படையை நவீனமயப்படுத்த திட்டம்
சிறிலங்கா விமானப்படை 18 மில்லியன் டொலர் (5.4 பில்லியன் ரூபா) செலவில் விமானங்களின் அணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக,விமானப்படையின் பிரதி தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறிலங்கா விமானப்படையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விமானப்படையை விரிவாக்கும் மற்றும் நவீனமயப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக,
Himika Ganguly joins BDO India as Director – Marketing & Communications
Mumbai: Himika Ganguly has joined BDO India as Director – Marketing & Communications. She moves from Network18 Media & Investments Limited, where she served as Marketing Lead since 2022.Announcing the development on her LinkedIn handle, Himika shared, I’m happy to share that I’m starting a new position as Director - Marketing & Communications at BDO India! In her new role, she is expected to lead BDO India’s integrated marketing and communications strategy, focusing on brand positioning, stakeholder engagement and strengthening the firm’s market presence across key service lines.Prior to her stint at Network18 Media & Investments Limited, Himika held leadership roles across prominent organisations including CryptoWire, Times Network, FICCI and ISS A/S. She began her career in 2014 as Corporate Communications Manager – Markets and Brands at ISS A/S.With over a decade of experience across media, corporate and industry platforms, Himika brings expertise in brand strategy, marketing campaigns, creative problem solving, media buying, content marketing, brand management, advertising, corporate communications, online advertising and media relations.Her appointment comes at a time when professional services firms are increasingly investing in strategic marketing and communications to differentiate in a competitive advisory landscape.
உறுதியானது திமுக–தேமுதிக கூட்டணி! அதிர்ச்சியில் NDA கூட்டணி!
சென்னை : திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைத்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரேமலதா விஜயகாந்தை வரவேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “முத்தமிழறிஞர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று […]
Extra MTC Buses During Egmore Station Work
The Metropolitan Transport Corporation (MTC) will run extra buses between Chengalpattu and Tambaram because Egmore railway station is being redeveloped.
Shruti Haasan fronts Vithoba’s latest brand film by Boing Brandvertising
Mumbai: Vithoba, a trusted name in herbal oral care, has unveiled its latest brand campaign featuring actor Shruti Haasan. Conceptualised and created by Boing Brandvertising, the campaign reflects a refreshed and contemporary articulation of the brand’s natural credentials and growing cultural relevance.The new film places Shruti Haasan’s individuality, confidence and expressive personality at the forefront, aligning with Vithoba’s positioning as a modern yet rooted oral care brand powered by nature. While Manoj Bajpayee continues as brand ambassador for Vithoba’s flagship toothpowder range—reinforcing its legacy, trust and strong traditional equity—Shruti Haasan has been onboarded to represent the toothpaste portfolio, signalling a more contemporary and youth-forward positioning.Speaking on the launch, Sudarshan Shende from Vithoba said, “Vithoba has always stood for natural care rooted in tradition. It reflects in our baseline Jadd Se Judo (translated to ‘Get connected to your roots’). With this campaign, we wanted to express that heritage through a voice that feels current and confident. Shruti brings authenticity and strength to the narrative, helping us connect with today’s consumers in a meaningful way.” [caption id=attachment_2492383 align=alignleft width=300] Anand Karir [/caption]Sharing insights on the creative thought process, Anand Karir, Creative Mentor & Founder, Boing Brandvertising added, “Vithoba, for decades, has been a trusted name in Ayurveda. With Manoj Bajpayee we’ve been championing the importance of a mindful five-minute oral care ritual through our 100% ayurvedic toothpowder. At the same time, we recognised that a younger audience believes in Ayurved but lives at a much faster pace. Vithoba toothpaste was created as ‘fast Ayurved’ for oral care, delivering the same rooted benefits in a format that fits modern routines. Bringing Shruti Haasan on board helps us speak authentically to this generation, clearly defining the toothpaste user, while preserving the legacy and loyal base of our traditional toothpowder.” The campaign is currently live across digital platforms and will roll out across additional media touchpoints in the coming weeks, strengthening Vithoba’s presence in the competitive herbal oral care segment.The film has been produced by Glass Of Whisky Productions Pvt Ltd and directed by Anand Karir.This collaboration marks a strategic step forward for Vithoba as it expands its portfolio and evolves its brand voice to resonate with new-age consumers while retaining its core Ayurvedic heritage.https://www.youtube.com/watch?v=lVoLnGexdXQ
மஞ்சள் காட்டு மைனாவாக ஜொலிக்கும் காயடு லோகர்: வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு
நடிகை காயடு லோகர் மஞ்சள் நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிம்பிள் மற்றும் க்யூட் லுக் மூலம் அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
12 கொலை குற்றவாளிகளை விடுவிக்க கோரும் பொன்சேகா
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே இந்தக் கோரிக்கையை விடுத்தார். அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும் என கூறினார். 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் திட்டமிட்டு இடையூறு விளைவிக்க முயன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களின் போது, தனது போர்க்கள வியூகங்களுக்கு முரணான திட்டங்களை அவர்கள் முன்வைத்ததாகவும், குறிப்பாக வெலிஓயா பகுதியில் விடுதலைப் புலிகளை நான்கு திசைகளிலிருந்தும் முற்றுகையிடும் தனது திட்டத்தை எதிர்த்து, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக முன்னேறுமாறு அவர்கள் அழுத்தம் கொடுத்ததாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்தி, தன்னை மனச்சோர்வடையச் செய்யும் ஒரு முயற்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் இறுதி நாளான 2009 மே 17 அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மேலும் விளக்கிய பொன்சேகா, விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதியான நிலையில், அதன் முக்கியத் தலைவர்களான பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் உள்ளிட்டோரின் உயிரைக் காப்பாற்ற ராஜபக்ஷக்கள் முயன்றதாகக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, புலிகளின் தலைவர்கள் ஒரு மூன்றாவது தரப்பிடம் சரணடைவதற்குப் பின்னணி வழிகளை ஏற்படுத்த ராஜபக்ஷக்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், இது புலிகளை முற்றுமுழுதாகத் தோற்கடிக்க வேண்டும் என்ற தனது நேரடி உத்தரவுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், வெள்ளைக் கொடிவிவகாரம் என்பது தமக்கு எதிராகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சதி என்றும், சரணடைந்தவர்களைச் சுடுமாறு தான் ஒருபோதும் உத்தரவிடவில்லை என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
புலிகளின் தலைவர்கள் சரணடைவதை சிறிலங்கா இராணுவம் விரும்பவில்லை
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதிபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் 2009 மே 17 ஆம் நாள் காலை அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை பிரதிநிதியுடன் பேச்சு நடத்தி,
IND v NED : `பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன்; ஆனால்.!' - சிவம் துபே
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட் மற்றும் 66 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்த சிவம் துபே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார், ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு சிவம் துபே பேசியதாவது, “இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் பேட்டிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அந்த நேரத்தை நான் ரசித்தேன். சில சமயங்களில் அழுத்தம் இருந்தது உண்மைதான். குறிப்பாக ஆஃப்-ஸ்பின்னர் எனக்கு நன்றாக பந்துவீசினார். நான்கு டாட் பந்துகள் வந்தன. அது ஒரு நல்ல ஓவராக அமைந்தது. ஆனால் பின்னர் அதை சமாளித்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. பந்து ஸ்கிட் ஆகியும், லோ ஆகியும் வந்தது. ஒரு பந்து சற்று திரும்பியும் வந்தது. அதனால் ‘அடிக்கலாம்’ என்று நினைத்த நேரத்திலும், அந்த சூழ்நிலை வேறொரு விதமான ஆட்டத்தை கேட்டது. அதனால் அப்போது பொறுமையாக விளையாட வேண்டிய கட்டாயம் இருந்தது. பொதுவாக நான் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் அடிக்க விரும்புவேன். சிக்ஸர்கள் அடிப்பதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம். ஆனால் இன்றைய போட்டியில் பவுலர்கள் நன்றாக செயல்பட்டனர். அதனால் எல்லா பந்துகளையும் அடிக்க முடியாது. சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் விளையாட நான் என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். நான் அவசரப்படாமல் விளையாடியதற்கு காரணம் இருக்கிறது. எல்லா பவுலர்களும் என்னை எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதைக் குறித்து முன்பே யோசித்திருந்தேன். அவர்கள் யாரும் எனக்கு யார்கர் அல்லது லெங்க்த் பந்துகளை போடமாட்டார்கள். பெரும்பாலும் ஷார்ட் பந்துகள், ஸ்லோவர் பந்துகள்தான் வரும். அதற்கேற்ப நான் தயாராக இருந்தேன். அதனால் சரியான பந்துக்காக காத்திருந்தேன். என் ஆட்டத்தில் தெளிவு இருக்கிறது. கேப்டனும், பயிற்சியாளரும், மிடில் ஓவர்ஸில் நான் களமிறங்கும்போது ஸ்ட்ரைக் ரேட்டை உயரமாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது முழுக்க முழுக்க சூழ்நிலையைப் பொறுத்தது. இன்று நான் வந்த நேரத்தில் உடனடியாக ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தும் சூழ்நிலை இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் ‘இது சரியான நேரம்’ என்று உணர்ந்தபோது, அங்கிருந்து ஆட்டத்தை மாற்றினேன். என் பந்துவீச்சு பற்றி சொன்னால், அதற்காக நான் கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் பலனும் இப்போது கிடைக்கத் தொடங்கியுள்ளது. இது டி20 கிரிக்கெட். சில சமயம் அடிப்பீர்கள், சில சமயம் அடிபடுவீர்கள். அதே நேரத்தில் விக்கெட்டுகளும் கிடைக்கும். அதுதான் இந்த விளையாட்டின் தன்மை.” என்றார். IND VS NED: `இந்த வெற்றியில்கூட நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம்' - கேப்டன் சூர்யா குமார் யாதவ்
தேமுதிகவை தன்வசம் இழுத்த திமுக.. மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்.. கலக்கத்தில் அதிமுக, பாஜக?
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து உள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து, திமுக கூட்டணியில் இணைந்தார்.
திமுக பக்கம் வந்தது தேமுதிக..! - அறிவாலயத்தில் பிரேமலதா
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. ஸ்டாலின், பிரேமலதா சந்திப்பு இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணியில் இணைத்திருக்கிறார். தேமுதிக முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது. Loading…
Sven Huberts joins LePub as Global President
Milan: LePub has announced the appointment of Sven Huberts as Global President, marking a significant step in the agency’s next phase of international expansion and operating model evolution.Following five years of rapid growth, LePub is accelerating its global ambitions with Huberts’ appointment. Founded in Amsterdam in 2020, the creative network now operates 10 hubs across nine markets, including recent expansions into London, New York and Bogot. Huberts will focus on scaling LePub’s connected creative engine, integrating data, culture and technology to deliver measurable business impact for brands.With more than two decades of experience in brand and experience transformation, Huberts is recognised as a global innovation leader with a track record of shaping strategic direction and driving growth at scale. In his new role, he will oversee LePub’s global go-to-market strategy, operations and further international expansion. His appointment reinforces the agency’s leadership structure and supports the implementation of a more advanced and integrated operating model.Under Huberts’ leadership, LePub aims to evolve into a fully connected creative agency where data, culture, technology and AI operate as a unified system to drive sustained client growth. The model is anchored by proprietary platforms such as LePub’s Data & Culture Lab and amplified by the broader capabilities of Publicis Groupe, including its data and agentic technology infrastructure.[caption id=attachment_2492377 align=alignleft width=200] Demet Ikiler [/caption] “Sven is a future-facing leader who has great ambition for our clients and our business. He is perfectly placed to build on LePub’s momentum and lead the agency into its next chapter - one that is grounded in creativity, fuelled by data and powered by a new level of connectedness,” said Demet Ikiler, EMEA CEO, Publicis Groupe. [caption id=attachment_2492378 align=alignright width=200] Bruno Bertelli [/caption] “LePub has always believed in ideas that earn their place in consumers life. As culture and technology accelerate, we need leadership that can navigate complexity. With Sven onboard, we are defining the standard for a visionary, intelligence-driven creative company. His appointment will drive our unique proposition forward embedding culture and intelligence across every experience,” said Bruno Bertelli, CEO and CCO, LePub Worldwide. “Creativity remains the most powerful driver of difference and growth. What’s changing is how it works, how it scales and how it learns. At LePub, we’re building a new model where culture and innovation strengthen one another, creating transformative experiences that set new standards, adds Sven Huberts, Global President, LePub. Huberts joins LePub from Dentsu, where he most recently served as President of Global Innovation & Experience and President of Dentsu Lab. He previously held the role of EMEA President, Experience at Dentsu Creative, overseeing growth and experience-led work across the region, and earlier served in senior leadership positions at Isobar. He also co-founded mobile agency Marvellous.The appointment follows a period of strong strategic momentum for LePub as it positions itself as a future-defining creative company—blending human insight with data, intelligence and creative technology to help brands drive enduring value and sustained business success.
பாகிஸ்தான் வீரர்கள், ஹோட்டலுக்கு பணம் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். மேலும், பாத்திரம் கழுவிய சம்பவமும் நடைபெற்றது. இப்படி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கேப்டன் முன் வைத்தார்.
நீலகிரி: பள்ளத்தில் சரிந்த யானை; இரண்டு தந்தங்களை மட்டும் மீட்ட வனத்துறை; என்ன நடந்தது?
ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் முறையின்றி மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக யானைகளின் வாழிடங்களும் வழித்தடங்களும் கடுமையான சிதைவுக்கு உள்ளாகி வருகின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் தவித்து வருகின்றன. மீட்கப்பட்ட தந்தங்கள் நில அமைப்பில் நாம் ஏற்படுத்தியிருக்கும் பெரிய அளவிலான மாற்றங்களால் யானைகள் தடம் மாறுவதுடன் அடிசிறுக்கி பள்ளங்களில் விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் துயரங்கள் அண்மைக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கூடலூர் பகுதிகளில் இதுபோன்ற இறப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட காட்டி மட்டம் பகுதியில் வனத்துறையினர் நேற்றுமுன்தினம் ரோந்து மேற்கொள்கையில் பள்ளத்தாக்கு பகுதியில் யானையின் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இரண்டு யானை தந்தங்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட தந்தங்கள் இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், காட்டி மட்டம் வனப்பகுதியில் யானையின் உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தோம். கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடல் பாகங்களைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். நிலைத்தடுமாறி விழுந்த ஆண் யானை மேலே எழ முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இரண்டு தந்தங்களை மட்டும் முழுமையாக மீட்க முடிந்தது. இறப்புக்கான முழுமையான காரணம் உடற்கூராய்வு முடிவுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்படும் என்றனர். `மசினகுடியின் அடையாளம் மட்டுமல்ல எங்களின் செல்லக் குழந்தை' - ரிவால்டோ யானை மறைவால் கண்ணீரில் மக்கள்
மாற்றுத்திறனாளிகளிடம் சென்னை போலீஸின் நள்ளிரவு அடாவடி! - Detailed Spot Report
அடுத்து வரப்போகும் மிகப்பெரிய IPO இதுதான்! | Galgotias university | IPS Finance - 440
Tata Group partners with OpenAI to accelerate AI innovation in India and worldwide
Mumbai: Tata Group, Tata Consultancy Services (BSE: 532540, NSE: TCS), and OpenAI have announced a multi-dimensional strategic partnership aimed at accelerating AI-led innovation across enterprise, consumer and social sectors in India and worldwide.The collaboration spans AI enablement within Tata Group companies, joint global go-to-market initiatives, the development of industry-specific AI solutions, creation of AI infrastructure in India, and large-scale social impact initiatives. Enterprise AI Enablement As part of the partnership, several thousand Tata Group employees will gain access to Enterprise ChatGPT to drive productivity and innovation across functions. Additionally, TCS will leverage OpenAI’s Codex to enhance software engineering capabilities and accelerate development cycles. Industry-Specific Agentic AI Solutions OpenAI and TCS will co-develop industry-specific Agentic AI solutions that combine OpenAI’s advanced AI models with TCS’s contextual domain expertise and large-scale implementation capabilities. The goal is to deliver tailored AI applications for enterprises across sectors globally. Joint Go-to-Market Initiatives Through coordinated go-to-market efforts, TCS will deploy, integrate and scale OpenAI’s AI platforms for clients in India and across international markets. The partnership is expected to enable enterprises to adopt AI solutions aligned with their organisational and industry contexts. AI Infrastructure Development TCS’s HyperVault unit and OpenAI have entered into a multi-year agreement to develop AI infrastructure in India. In the first phase, TCS will build AI infrastructure with a 100MW capacity, scalable up to 1GW. The initiative aims to power next-generation AI workloads and strengthen India’s position as a global AI hub.Established in 2025, HyperVault was created to deliver gigawatt-scale, secure, AI-ready infrastructure for hyperscalers and AI-driven organisations. Powered by green energy, the infrastructure will feature liquid-cooled data centres with high rack densities and connectivity across key cloud regions. Social Impact and Skilling The OpenAI Foundation and TCS will collaborate to provide AI training and resources to Indian youth. The initiative will focus on building technology toolkits for NGOs and launching youth-centric programmes aimed at improving the livelihoods of at least one million young Indians through responsible and scalable AI adoption. Sam Altman, CEO, OpenAI, said, “India is already leading the way in AI adoption, and with its talent, ambition, and strong government support, it is well placed to help shape its future. Through OpenAI for India and our partnership with the Tata Group, we’re working together to build the infrastructure, skills, and local partnerships needed to build AI with India, for India, and in India, so that more people across the country can access and benefit from it.” Natarajan Chandrasekaran, Chairman, Tata Sons, said, “This deep collaboration between OpenAI and the Tata Group marks a major milestone in India’s vision to become a global leader in AI. We are pleased to partner with OpenAI to create state-of-the-art AI infrastructure in India. This is a unique opportunity for OpenAI and TCS to transform industries. Together we will skill India’s youth and empower them to succeed in the AI era.” The partnership represents a significant step in aligning global AI innovation with India’s digital growth ambitions, combining advanced AI capabilities with large-scale infrastructure, enterprise transformation and skilling initiatives to accelerate AI adoption across sectors.
5,000 நாற்காலிகள்… மாபெரும் பந்தல் – வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு!
வேலூரில் வரும் 23-ம் தேதி தவெக தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகரம்சேரி பகுதியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல்முறையாக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட உள்ளது. 5,000 நாற்காலிகள் போடப்பட்டு, தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட உள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு பந்தல் அமைக்கும் நிகழ்வு சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மத கடவுளர்களின் படங்களையும் வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட […]
நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களும் , மன்னர் கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 10 கடற்தொழிலாளர்களும்கைது செய்யப்பட்டள்ளனர் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும்அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அந்த அந்த பிரதேச கடற்தொழில்நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
New Delhi: Mukta Arts Ltd. and Green Gold Animation have signed a Memorandum of Understanding (MOU) to collaborate on the development and production of animated television shows and feature films based on Mukta Arts’ iconic intellectual property portfolio.The partnership marks a strategic step in Mukta Arts’ expansion into the animation space. In 2025, the company launched SGM Animation Studio as its dedicated Animation and Games division, focused on developing, producing and co-producing animated films, series, comic books and games. The studio aims to leverage Mukta Arts’ four-decade-long content library while also creating new original properties inspired by its storytelling legacy.Green Gold Animation, founded by Rajiv Chilaka, is widely regarded as one of India’s leading animation studios and the creator of successful homegrown franchises such as Chhota Bheem. With extensive experience across television, OTT and feature-length animation, the studio brings expertise in building scalable, character-led universes with global appeal.Under the MOU, the two companies will jointly develop multiple animated IPs inspired by landmark titles from Mukta Arts’ celebrated catalogue, including Kalicharan, Karz, Hero, Karma, Ram Lakhan, Khalnayak, Saudagar and Iqbal, among others. The collaboration will also explore character-led spin-offs emerging from these cinematic universes.Creative discussions between the teams have already commenced, with the first project currently in development.[caption id=attachment_2385298 align=alignleft width=200] Rajiv Chilaka [/caption]Commenting on the collaboration, Rajiv Chilaka, Founder and CEO, Green Gold Animation, said “This partnership with SGM Studios allows us to apply our experience in building long-lasting animation IPs to a truly iconic film catalogue. Together, we aim to create animated worlds that are rooted in these legendary stories, yet designed to connect with today’s young, global audiences.” Subhash Ghai, Filmmaker and Founder, Mukta Arts Ltd. , added, “Mukta Arts has always believed in creating stories with lasting emotional value. Through animation, we are extending our IP into a new medium for the next generation.” The MOU signals a broader trend of legacy film studios unlocking long-tail value from their IP libraries through animation and transmedia storytelling, positioning the collaboration as a potentially significant move in India’s evolving content and franchise ecosystem.
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பௌத்த சாசன அமைச்சின்பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றையதினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே, விகாராதிபதி விகாரைக்கு எனஅறிக்கைப்படுத்தப்பட்டகாணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். […]
கோப்பாய் கொலை - மூன்றாவது சந்தேக நபரும் கைது
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் அன்றைய தினமே சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஏனைய இருவர் தொடர்பிலும் தகவல்களை பொலிஸார் பெற்ற நிலையில் மறுநாள் மற்றைய சந்தேக நபரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மூன்றவது நபர் கைதடி பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த நபரை நேற்றைய தினம் புதன்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களும் , மன்னர் கடற்பரப்பினுள் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 10 கடற்தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டள்ளனர் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அந்த அந்த பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் இதற்கான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந்நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் ஆணையாளராகப் பொறுப்பேற்கவுள்ள சிவச்செல்வன் சிவரஞ்சினி, இதற்கு முன்னர் வவுனியா மாவட்ட தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தங்கம் விலை அதிரடி உயர்வு…இன்றைய ரேட் இதுதான்!
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 19) அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து ரூ.1,16,000-க்கு விற்பனையாகிறது. கிராம் அடிப்படையில் ரூ.270 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,500-க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த திடீர் உயர்வு நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை கணிசமாக சரிந்திருந்தது. பிப்ரவரி 16-ஆம் தேதி ஒரு சவரன் […]
கேரளாவின் ஹைலைட் குரூப் (HiLITE Group) தனது 30-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 47 ஊழியர்களுக்கு ரூ. 20 கோடி மதிப்பிலான சொகுசு கார்களை பரிசாக வழங்கி இந்திய கார்ப்பரேட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகள் , தையிட்டி விகாராதிபதி , அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கொழும்பில் நேற்றைய தினம் புதன்கிழமை கூடி கலந்துரையாடிய போதே , விகாராதிபதி விகாரைக்கு என அறிக்கைப்படுத்தப்பட்ட காணியில் இருந்து சிறு துண்டு நிலத்தையும் விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். அதனால் கூட்டம் நீண்ட இழுபறியுடன் எவ்வித முடிவுகளும் எடுக்கப்படாமல் முடிவுற்றுள்ளது. அடுத்த கூட்டம் மிக விரைவில் கூட இருப்பதாக அறிய முடிகிறது. காணி உரிமையாளர்களின் குற்றச்சாட்டு. தையிட்டி விகாரைக்கு என 19 பேரின் காணிகள் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ளது. எங்கள் காணிகளின் உறுதிகளை விகாரை பிரச்னையை தீர்த்து வைக்கிறோம் என வரும் சகல தரப்பினருக்கும் வழங்கி வருகிறோம். அந்த வகையில் விகாரை பிரச்சனையை தீர்ப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டு குழுவிடமும் எங்கள் காணி உறுதியை வழங்கியுள்ளோம். ஆனால் , விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அவர்கள் இதுவரை பல்வேறு கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளனர். அந்த கலந்துரையாடல் எவற்றுக்கும் எம்மை அழைக்கவில்லை. விகாரதிபதியை மாத்திரம் அழைத்து கலந்துரையாடுகின்றனர். இது ஒரு பக்க சார்பான நடவடிக்கை என்பது அப்பட்டமானது. யாழ்ப்பாணத்தில் உள்ள தையிட்டி விகாரை பிரச்சனையை தீர்ப்பதாக கொழும்பில் கூடி கலந்துரையாடுகின்றனர். அங்கு என்ன விடயம் கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பில் எமக்கோ , ஊடகங்களுக்கோ எவரும் தெரிவிப்பதில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மாவட்ட செயலர் , தெல்லிப்பழை பிரதேச செயலர் , தையிட்டி விகாராதிபதி ஆகியோரை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடுகின்றனர். கலந்துரையாடலுக்கு சென்ற மாவட்ட செயலரோ , கலந்துரையாடலை நடத்தியவர்களோ , கூட்டத்தில் கலந்துரையாடிய விடயம் தொடர்பில் வெளியே சொல்லாது , இரகசியமாகவே கலந்துரையாடுகின்றனர். இவர்கள் இவ்வாறு இரகசியமாக கலந்துரையாடி தாமே தீர்மானங்களை எடுத்த பின்னர் , அதனை எங்கள் மீது திணிக்க போகின்றார்களோ என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். வேலி அமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை. தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பதாகவும் , அதற்கு முதல் கட்டமாக ஒரு தொகுதி காணியை விடுவிக்கும் முகமாக விகாரையை சுற்றியுள்ள பகுதியை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செய்திகள் வெளியாகி இருந்தன. அது தவறான செய்தி எனவும், வேலியை பின் நகர்த்துவதற்கு என தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை என பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. தையிட்டி விகாரை வேலியை பின் நகர்த்த தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு நிதி கிடைத்து உள்ளதாகவும் , வேலியை பின் நகர்த்தி அமைக்கும் பணிக்கான ஒப்பந்தத்தை தனக்கு வேண்டியவருக்கு வழங்க வேண்டும் என பிரதேச சபை தவிசாளர் ஒருவர் பிரதேச செயலரிடம் வலியுறுத்தி வந்ததாகவும் , தவிசாளர் ஒருவர் அவ்வாறான ஒப்பந்தத்தை பெறுவது ஊழல் எனவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியதாகவும் , தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சில சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Marketing in 2026 will prioritise trust, clarity, and proof of delivery: Dr. Irfan Khan, EBG Group
EBG Group, an Indian conglomerate with diversified interests spanning Mobility, Health, Realty, Lifestyle, Food, Services, Technology, and Education, recently announced the onboarding of Indian actor Mrunal Thakur as Brand Ambassador for its project, Carlton Wellness. The association marks a key milestone in EBG Group’s vision to build India’s most credible, regulated, and premium wellness-hospitality ecosystem.Effective from FY 2025–26, the partnership will see Mrunal Thakur headline Carlton Wellness’s brand films, digital storytelling initiatives, experiential wellness campaigns, flagship property launches, and brand programmes, to be rolled out in a phased manner across India. Medianews4u.com caught up with Dr. Irfan Khan, Chairman, Founder, EBG Group Q. EBG Group’s vision to build India’s most credible, regulated, and premium wellness-hospitality ecosystem. What is the gameplan to get there and what is the big challenge going to be? EBG Group, through Carlton Wellness Group, aims to build a structured and regulated wellness ecosystem in India. The strategy is to scale three formats in parallel: urban wellness spas anchored in memberships and outcome-led programmes; destination retreats and boutique resorts for longer, immersive wellness stays; and wellness-led residential and vacation homes where daily living supports long-term wellbeing.The biggest challenge is maintaining consistency at scale across therapist quality, hygiene, safety, consent, and service delivery. Carlton is therefore being built as a regulated service platform, with defined protocols, a therapist academy, audits, documentation, and strict controls on claims. Q. The target for Carlton Wellness is Rs 250 Crores revenue by FY27. What are going to be the key markets being targeted? The initial focus is on high-income urban markets where wellness spending is already mature, including Mumbai, Delhi NCR, Bengaluru, Hyderabad, Chennai, and Pune. The next phase includes Kolkata and select Tier-1 cities.Destination growth will come from established wellness travel hubs such as Kerala, Goa, Himalayan circuits, and heritage locations. By FY27, revenues are expected to be driven primarily by urban memberships and programs, followed by destination retreats, with a smaller contribution from wellness living projects. Q. Is predictive analytics going to play an increasingly important role in 2026? Yes. In 2026, predictive analytics becomes an operating tool rather than a concept. It will guide therapist staffing, time-slot optimisation, and city-wise demand planning, while also helping improve member retention and program adherence. Q. From a marketing perspective what are going to be the priorities and focus areas in 2026 for Carlton Wellness? Marketing in 2026 will prioritise trust, clarity, and proof of delivery. The focus will be on communicating outcomes and consistency rather than promises. Carlton’s approach is to speak calmly and precisely, reinforcing that its wellness offerings are structured, safe, and repeatable. Q. What does actress Mrunal Thakur bring to the table as Brand Ambassador for Carlton Wellness? Mrunal Thakur brings pan-India relevance and contemporary credibility. She aligns naturally with Carlton’s emphasis on discipline, consistency, and self-care without excess. She also strengthens the brand’s ability to communicate across regions and languages as it scales nationally. Q. What marketing campaigns can we expect in the coming months? Will an omnichannel strategy be adopted? Carlton will follow a fully omnichannel approach, combining strong digital performance with selective premium offline presence. Upcoming campaigns include Carlton Golden Age, Sleep and Stress Reset, Metabolic Reset, and Couples and Family Wellness Weekends.Digital channels will lead spend, supported by outdoor, experiential formats, partnerships, and PR. Q. How will AI help drive the expansion of 20–30 wellness spas and destination projects by 2026? AI will be used to improve speed and consistency, not replace human care. It will support site selection, standardise service delivery, personalise member journeys, optimise operations, and improve marketing efficiency. Q. What do consumers in this category expect? Are Gen Z and Gen Alpha different from older audiences? Consumers expect safety, credibility, visible outcomes, and simple personalisation. Gen Z views wellness as part of everyday life rather than an occasional luxury, and looks for transparency, progress tracking, and social proof.Older consumers prioritise trust, comfort, and consistent therapist quality. Millennials and Gen Z are driving category growth and engagement. Q. What will Carlton Wellness’ social media strategy look like in 2026? Are weekends better than weekdays? The strategy will be always-on and outcome-led, showcasing therapist expertise, member journeys, and destination storytelling.Posting and media timing will be data-driven by city and audience behaviour. Weekdays perform better for booking and planning intent, while weekends work better for discovery and destination content. Q. Is AI search reshaping how consumers discover wellness brands? Does this reduce reliance on Google? Discovery is shifting towards social platforms, creator content, and AI-led interfaces, especially among younger consumers.Carlton’s approach is to expand beyond Google, not replace it, by creating question-led content, strengthening creator ecosystems, improving local discovery, and structuring content for AI search. Google remains a key conversion channel. Q. How will AR, MR, and VR strengthen digital storytelling in 2026? Immersive technologies will be used to reduce hesitation and support decision-making. This includes virtual spa and retreat walkthroughs, program previews, and destination experiences, as well as internal training simulations to maintain service standards. Q. What role will experiential wellness campaigns play in 2026? Experiential campaigns will be a key trust-building lever. Carlton will expand pop-up wellness lounges, corporate stress and sleep labs, retreat previews, and small-format community events that allow consumers to experience the brand before committing. Q. How will Carlton Wellness’ loyalty programmes evolve in 2026? The loyalty programme will move away from discounts and focus on access and continuity.Members will receive priority bookings, upgrades, concierge-style planning, and access to invite-only retreats, expert sessions, and curated partner experiences. Loyalty is positioned as long-term engagement, not transactional rewards.
கூட்டணி அறிவிப்பு வருது… தொண்டர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ்? பிரேமலதா தகவல்!
சென்னை :தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை பாராட்டி பேசியுள்ளார். “கேப்டன் ஒருவர்தான். ஆனால் அவர் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான கேப்டன்களை உருவாக்கியுள்ளார். உங்களை தொண்டர்களாக பெற்றதுதான் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த பாக்கியம். இன்றைய தேமுதிக நிர்வாகிகள், நாளைய கவுன்சிலர்கள், மண்டல பொறுப்பாளர்கள், துணை மேயர்கள்” என்று அவர் கூறியுள்ளார். இது கட்சி தொண்டர்களின் உழைப்பையும், அவர்களின் எதிர்கால பொறுப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற தேமுதிக BLA 2 […]
விஜய் கூட்டணிக்கு அழைத்தால் செல்வீர்களா? சீமான் சொன்ன உடனடி பதில்…
தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சீமான் தற்போது தனது தேர்தல் ஆட்டத்தை துவங்கியிருக்கிறார்.
ரஜினிக்காக எழுதிய கதையில் சூர்யாவை நடிக்க வைக்கும் அஸ்வத் மாரிமுத்து?
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் கதை குறித்து இரண்டு விதமான தகவல் கசிந்து ரசிகர்களை குழப்பம் அடைய வைத்திருக்கிறது.
இதுதான் ஏ.ஐ…பிரான்ஸ் ஜனாதிபதி-பிரதமர் மோடி ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பதிவு
புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி […]
மராட்டியப் பேரரசின் நிறுவனர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் 396-வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் மூலம் அவரது வீரமும் நிர்வாகத் திறனும் நினைவு கூரப்படுகின்றன.
ஏஐ மாநாட்டில் சீன நாய் ரோபோ; வைரலான பேராசிரியர்; மன்னிப்புக் கேட்ட பல்கலைக்கழகம்; என்ன நடந்தது?
டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கடைகளை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. இதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு கடையைத் திறந்து அதில் தங்களது தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது. இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், '''ஓரியன்' என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் (naughty) மிக்கது. கண்காணிப்புப் பணிகளைத் திறம்படச் செய்யும்'' என்று விவரித்தார். மேலும், ''செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI) 350 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் முதல் தனியார் பல்கலைக்கழகம் நாங்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார். தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் ஆனால் அந்த ரோபோ நாயைப் பார்த்த பலரும் இது சீன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்தனர். சமூக வலைத்தளப் பயனர்கள் அந்த ரோபோ நாய், சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்பதைக் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளப் பயனர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்தனர். சீனாவின் தயாரிப்பான அந்த ரோபோ நாய் பொதுவாக ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இதையடுத்து மாநாட்டு அமைப்பாளர்கள் உடனே சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஸ்டாலை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதோடு அக்கடைக்கான மின்சார இணைப்பையும் துண்டித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அப்பல்கலைக்கழகம் வெளியிட்ட முறையான மன்னிப்பு கடிதத்தில், கண்காட்சி அரங்கில் (pavilion) இருந்த பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் நேஹா சிங், அந்தப் பொருளின் தொழில்நுட்பப் பின்னணி குறித்து சரியான தகவல் தெரியாதவர் என்றும், ஊடகங்களிடம் பேச அவருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. நேஹா சிங் மேலும் கேமரா முன் பேசுவதில் அவருக்கு இருந்த மிகுந்த உற்சாகம் காரணமாகவே அவர் தவறான தகவல்களைத் தந்துவிட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த நேஹா சிங், தன் தரப்பில் தகவல் தொடர்பில் சிறு குறைபாடு இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும், தனது கருத்தில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று விளக்கமளித்துள்ளார். கண்காட்சியில் இடம் பெற்ற சீன நாய் ரூ.2-3 லட்சத்தில் ஆன்லைனில் கிடைக்கிறது. இச்சம்பவத்தால் நொய்டா பல்கலைக்கழகத்திற்குத் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. India AI Summit 2026: ஏ.ஐ வந்தால் அரசியல்வாதிகளின் வேலை பறிபோகுமா? - ஒரு ஜாலி ரிப்போர்ட்!
தமிழ்நாடு வரும் தலைமைத் தேர்தல் ஆணையர்.. சட்டமன்றத் தேர்தல் எப்போது? முக்கிய ஆலோசனை!
சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு பிப்ரவரி 25 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளது.
அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம் ; மத்திய கிழக்கில் போர் விமானங்கள் குவிப்பு
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே பகை நீடித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார். இந்த ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்திட வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப், அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஈரான், ஒரு கட்டத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. இருநாடுகளிடையே […]
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது. கடந்த 15ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மதுவரித் திணைக்களத்தின் மதுவரிப் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நாவற்குடா, அம்பாள் வீதியில் தீடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர். கசிப்பு உற்பத்தி இதன்போது வீடு ஒன்றில் கேஸ் அடுப்பில் ஸ்ரீமர் வைக்கப்பட்டு நுட்பமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு […]
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு வழங்கப்பட்ட பிணையால் வெடிக்கும் புதிய சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார் என்ற முடிவுக்கு வருவதற்குப் போதுமான காரணங்கள் இல்லாத போதே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவான் நேற்று (18) தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ விஜயமெனக் கூறி, தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு 16.6 மில்லியன் ரூபா அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பிணை உத்தரவு இவ்வழக்கின் […]
கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!
பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்டார் என்கிறது திருக்குடந்தை புராணம். அப்படி வராக சுவாமி வழிபட்ட விநாயகரை, 'வராக விநாயகர்' என்றே மக்கள் அழைத்துவந்தனர். கும்பகோணத்தின் ஆதிக்கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோயில் விநாயகரின் திருநாமம் காலப்போக்கில், 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று மாறிவிட்டது. இதன் காரணம் என்ன... அந்தத் தல சிறப்பு என்ன என்பன குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகிய திருமேனியோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இனிப்பான வாழ்வை அருள்கிறார் இந்தக் கணபதி. இந்த விநாயகரின் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அறுகம்புல் சாத்தி வேண்டிக்கொண்டாலே அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! ஒரு மகாமகத் திருவிழாவின்போது இந்த விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இவரது திருநாமம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று மாறக் காரணமானது. வாருங்கள், அந்தச் சுவையான வரலாற்றை அறிந்துகொள்வோம். ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார். அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் விநாயகர். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். கரும்பு வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்தார். வியாபாரம் ஏதும் நடக்காததால் சலிப்போடு இருந்த வியாபாரி, ''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது'' என்றார் வியாபாரி. விநாயகரும் வியாபாரியை விடுவதாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! ''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், 'கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர். சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி. நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார். பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின. விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!
சபரிமலை வழக்கில் இனியும் சிக்க வேண்டியவர்கள் இருந்தால் சிக்கட்டும் - நடிகர் ஜெயராமிடம் ED விசாரணை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. கேரள ஹைகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் மற்றும் மத்திய அரசின் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. துவார பாலகர்கள் சிற்பங்களின் மீது பொருத்தப்பட்ட தங்கக் கவசங்கள் நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கருவறை தங்கத் திருநடை சென்னையில் வைத்து பூஜை செய்தபோது அதில் நடிகர் ஜெயராம் கலந்துகொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து நடிகர் ஜெயராமை இந்த வழக்கில் சாட்சியாக மாற்ற அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் அல்லாது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் நடிகர் ஜெயராமுக்கும் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். சுமார் மூன்றரை மணிநேரம் விசாரணை நடைபெற்றது. சபரிமலை சென்றபோது அங்குவைத்து உன்னிகிருஷ்ணன் போற்றியின் அறிமுகம் கிடைத்ததாகவும், அவர் தனது வீட்டில் பூஜை செய்ததற்குச் சிறு தொகை தட்சிணை மட்டுமே கொடுத்ததாகவும் அவருக்கும் தனக்கும் நிதி பரிவர்த்தனை எதுவும் நடந்தது இல்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜெயராம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் நடிகர் ஜெயராம் கூறுகையில், சபரிமலையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டும். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி சபரிமலை கோயில் மீது கேரள மக்களுக்கு தனிப்பட்ட உணர்வு உண்டு. எத்தனை கோயில்கள் இருந்தாலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஒவ்வொரு இந்தியருக்கும் புனிதமான இடம். அப்படிப்பட்ட இடத்தில் கொள்ளை நடந்திருந்தால் அதில் உள்ள நூறு சதவிகிதம் உண்மையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும். கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவது கேரளாவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நான் 50 ஆண்டுகளாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர் என்ற முறையில் இது எனது கடமை. நடிகர் ஜெயராம் கேரள மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் கடந்த 38 ஆண்டுகளாக மக்கள் என்னை அழைக்கிறார்கள். அந்த அழைப்பை ஏற்று நானும் கோயில்களுக்குச் செல்வது வழக்கம். அப்படித்தான் சபரிமலை திருநடை பூஜை செய்யும் நிகழ்ச்சிக்கும் நான் போனேன். என் மூலம் ஏதாவது நல்ல காரியங்கள் நடந்தால் அது நல்லதுதானே என்பதால் அந்த நிகழ்ச்சிக்குப் போனேன். சபரிமலை வழக்கில் இனியும் சிக்கவேண்டியவர்கள் யாராவது இருந்தால் சிக்கட்டும். ஐயப்ப சுவாமி அவர்களைச் சும்மா விடமாட்டார் என்றார். ‘சபரிமலை தங்கத்தில் நிக்கல்...’ - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்... மூன்று கட்சிகளுக்கும் சிக்கல்!
Doctor Vikatan: ஒல்லியான குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் கொடுத்தால் வெயிட் ஏறுமா?
Doctor Vikatan: என் உறவினரின் 4 வயது பெண் குழந்தை மிகவும் ஒல்லியாக இருக்கிறாள். அவளது வெயிட்டை அதிகரிக்க என் உறவினர், அவளுக்கு நிறைய சாக்லேட், பிஸ்கட், ஸ்வீட்ஸ் எல்லாம் கொடுக்கிறார். 'குழந்தைதானே... ஒண்ணும் ஆகாது....' என்கிறார். இந்த அணுகுமுறை சரியா... உடல் எடை குறைவான குழந்தையை எப்படித் தேற்றுவது? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன். குழந்தையின் எடை குறித்துக் கவலைப்படுவதற்கு முன், முக்கியமான ஒன்றைச் செய்ய வேண்டும். குழந்தைகள் கண்ட இடங்களில் விளையாடுவார்கள். கை கழுவாமல் சாப்பிடுவார்கள். அதனால் ஏராளமான கிருமிகள் அவர்களது உடலுக்குள் போகும். எனவே, டீவேர்மிங் (Deworming) எனப்படும் புழு நீக்கம் மிக முக்கியம். வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் என்றால் இந்த டீவேர்மிங் விஷயத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் அதில் நிறைய வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் என எல்லாம் இருக்கும்படி, ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு வெறும் இட்லி, தோசை மட்டும் கொடுக்காமல், வேகவைத்த நேந்திரம் பழம், வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு வறுவல் போன்றவற்றைக் கொடுக்கலாம். முதலில் கொஞ்சமாகக் கொடுத்துப் பழக்கிவிட்டு, போகப் போக அளவை அதிகரிக்கலாம். உணவு இடைவேளைகளுக்கு இடையில் வெற்று கலோரிகள் கொண்ட சிப்ஸ் போன்றவற்றைக் கொடுக்கக்கூடாது. சிலர் குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் வயிறு நிறைந்துவிடும். ஆனால், மறுபடி கொஞ்ச நேரத்திலேயே பசிக்கிறது என்பார்கள். எனவே, மூன்று வேளை உணவை நல்ல ஊட்டச்சத்து மிக்கதாகப் பார்த்துக் கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, சப்பாத்தி கொடுக்கிறீர்கள் என்றால், அதனுள் முட்டை வைத்து 'எக் ரோல்' ஆகக் கொடுக்கலாம். அல்லது சப்பாத்திக்குள் கேரட், பீட்ரூட் எனக் காய்கறிக் கலவையை ஸ்டஃப் செய்து கொடுக்கலாம். பனீர் ஸ்டஃப் செய்தும் கொடுக்கலாம். சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் என சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். அவள் பதில்கள் 63: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு பிஸ்கட் தரலாமா? சாதம் கொடுக்கும்போதும், அதை பனீர் புலாவ், காய்கறி புலாவ் எனச் சத்தானதாகச் செய்து கொடுக்கலாம். வேகவைத்து மசித்த உருளைக்கிழங்குடன், காய்கறிகள், பனீர் சேர்த்து கட்லட்டாகச் செய்து கொடுக்கலாம். குழிப்பணியாரத்தில் கொத்துக்கறி சேர்த்துச் செய்து கொடுக்கலாம். முட்டை தோசை குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவு. காய்கறிகள் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அவற்றை மஃபின்ஸ் வடிவில் செய்து கொடுக்கலாம். மஃபின், கப் கேக் எல்லாம் இனிப்பாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. காரமாகவும் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படி பார்த்துக்கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழிகளில் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கச் செய்யலாம். மிக முக்கியமாக, குழந்தைகளை இரவு 7.30 - 8 மணிக்குள் தூங்கப் பழக்க வேண்டும். தாமதமான தூக்கம் அவர்களது வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்.டி.சி. சென்னை அறிவித்து உள்ளது.
ரஷ்ய தாக்குதல் பதற்றம் ; மூடப்பட்ட போலந்து விமான நிலையங்கள்
ராணுவ நடவடிக்கைகள் காரணமாக போலந்தில் உள்ள செஷோவ் மற்றும் லூப்லின் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக, போலந்தில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. ரஷ்யாவின் விமானபடை உக்ரைன் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலந்து வான்வெளியில் ராணுவ கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக செஷோவ் மற்றும் லூப்லின் விமானநிலையங்கள் சிறிது நேரம் முடக்கப்பட்டன. பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு […]
தரமற்ற முறையில் மத்திய கைலாஷ் மேம்பாலம்.. விசாரணை தேவை.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை மத்திய கைலாஷில் அமைக்கப்பட்டிருப்பது L வடிவ மேம்பாலமா அல்லது W பள்ள மேம்பாலமா? தரமின்றி அமைக்கப்பட்டது பற்றி விசாரணை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
ஐந்தாண்டுகளில் இல்லாதளவு இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் உயர்வு!
இங்கிலாந்தில் வேலையின்மை சுமார் ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இங்கிலாந்தில் வேலையின்மை விகிதம் 5.2% ஆக உயர்ந்துள்ளது. 2025 நவம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இது 5.1% ஆக இருந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. வருடாந்திர ஊதிய வளர்ச்சி குறைந்து, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2024 ஒக்டோபரில் இங்கிலாந்து அரசாங்கம் […]
❄️ கலிபோர்னியாவில் பனிச்சரிவு: 8 வீரர்கள் உயிாிழப்பு – ஒருவரைக் காணவில்லை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சியரா நெவாடா (Sierra Nevada) மலைத்தொடரில் இடம்பெற்ற பாரிய பனிச்சரிவில் (Avalanche) சிக்கி… The post ❄️ கலிபோர்னியாவில் பனிச்சரிவு: 8 வீரர்கள் உயிாிழப்பு –ஒருவரைக் காணவில்லை appeared first on Global Tamil News .
அமெரிக்க போர் கப்பல்களால் குறி வைக்கப்படும் ஈரான் ; மறைமுகமாக மிரட்டும் கமேனி
உலகிலேயே அமெரிக்க ராணுவம் வலிமையானது என ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால், பலமான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி தாக்கப்பட்ட வரலாறும் உண்டு,” என ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி கூறியுள்ளார். இது தொடர்பாக ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகிலேயே வலிமையான ராணுவத்தை வைத்துள்ளதாக அமெரிக்க தொடர்ந்து ஜனாதிபதி கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவம் மீண்டும் எழ முடியாதபடி பல முறை தாக்கப்பட்டு உள்ளது. ஈரானை நோக்கி போர்க்கப்பல்களை அனுப்பி […]
கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சம்: 20 லிட்டருக்கு மாதக்கணக்கில் காத்திருப்பு
ஹவானா : அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக, கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் நிலையங்களில் பல கிலோமீட்டா் தூரத்துக்கு அணிவகுத்தும் நிறுத்தும் வாகன நெரிசலைத் தவிா்க்க, கியூபா அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், இச்செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாகன ஓட்டிகளும், எரிபொருள் நிரப்ப இன்னும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. தற்போது பெட்ரோல் நிலையங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 90 நபா்களுக்கு […]
வட இலங்கையின் தொழில்துறை மறுஉயிர்ப்பு
(ராஜ் சிவநாதன்) 1. பரந்தன் இரசாயன ஆலை மறுஉயிர்ப்பு வரலாற்றுப் பின்னணி கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பரந்தன் இரசாயன ஆலை, இலங்கையின் முக்கியமான தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. 1950களின் நடுப்பகுதியில் நிறுவப்பட்ட இவ்வாலை, காஸ்டிக் சோடா, குளோரின், ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய தொழில்துறை இரசாயனங்களை உற்பத்தி செய்தது. இந்த ஆலை, நீர் சுத்திகரிப்பு, துணிநூல் தொழில், காகித உற்பத்தி, சலவைத் தூள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேவையான இரசாயனங்களை வழங்குவதில் முக்கிய பங்கு […]
லங்கா சீனி நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா
லங்கா சீனி கம்பனியின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியல் அழுத்தங்கள் குறிப்பிட்ட சில மாகாண அரசியல்வாதிகளுடனான முரண்பாடுகள் அதிகரித்தமையே தனது பதவி விலகலுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறுவனம் இயங்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை வரம்புகளைத் தெளிவுபடுத்திய போதிலும், சட்டம், விதிமுறைகள் மற்றும் அரச சுற்றறிக்கைகளுக்கு […]
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் –உத்தவ் சிவசேனா கருத்து
இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே
உலகின் வலிமையான ராணுவத்தை அழிப்போம் –அமெரிக்காவை எச்சரித்த அயதுல்லா அலி கமெனி
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். மேலும், ஈரானுக்கு
இந்தியா கூட்டணியின் வலுவான தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் –சீமான் கருத்து
இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் பொறுத்தமான தலைவர் என முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர் அய்யர் தெரிவித்திருந்தார். மேலும் நேருவுக்கு பின்
பஞ்சாப்பில் மேலும் ஒரு ஆம் ஆத்மி பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!
பஞ்சாப் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தில், திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற ஆம் ஆத்மி தலைவரும், பஞ்சாயத்து தலைவருமான ஜார்மால் சிங்
தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் –பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யும் திமுக
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 முதல் விருப்ப மனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்
தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது
தமிழ்நாட்டில் ரமலான் நோன்புக்கான பிறை தென்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், நாளை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இன்று மாலை
புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட,
இந்தியாவில் கண் மருத்துவத்தில் முதன்மை இடத்தை வகிக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, மும்பையைச் சேர்ந்த 44 வயதான பெண்கள் நல மருத்துவருக்கு வெற்றிகரமாகப் பார்வையை மீட்டுள்ளது.
Dr Agarwals Eye Hospital restored vision to a 44-year-old gynaecologist from Mumbai who had become completely blind in both eyes
சு.நிர்மலவாசனின் ‘ஹரிணி அமரசூரிய’எனும் ஓவிய ஆக்கம் –து.கௌரீஸ்வரன்.
————————————————————————– பால்நிலை வன்முறைகளுக்கு எதிராகப் பன்னாட்டளவில் நடத்தப்பட்டு வரும் ‘நூறு கோடி மக்களின் எழுச்சி’ என்னும் விழிப்புணர்வுச் செயல்பாட்டின்… The post சு.நிர்மலவாசனின் ‘ஹரிணி அமரசூரிய’ எனும் ஓவிய ஆக்கம் – து.கௌரீஸ்வரன். appeared first on Global Tamil News .
இத்தாலி –ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா?
ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) குறைந்தது 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை மற்றும் ‘லாப்-க்ரோன்’ (lab-grown)… The post இத்தாலி – ஹங்கெரியை தொடர்ந்து செயற்கை இறைச்சிக்கு ரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதிக்குமா? appeared first on Global Tamil News .
முட்டாள் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - முரண்பாடும் விளக்கமும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அறிவு கெட்டவனே... முட்டாள் என்று பெற்றோரிடம் அர்ச்சனை வாங்காமல் வளர்ந்திருப்பவர்கள் மிகவும் அரிதாகவே இருப்பர். ஏனெனில் அறிவு இருப்பர்கள் தான் நன்றாக படித்த அறிவாளிகளாகவும் மற்றும் புத்திசாலிகளாகவும் வலம் வர முடிகிறது என்று இன்றளவும் ஆணித்தரமாக கூறப்படுகிறது. அறிவாளி மற்றும் புத்திசாலி என ஒருவரை கூறுவதில் சிறிய முரண்பாடுகள் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் மனிதன் என்பவன் இயற்கையாக படைக்கப்பட்டவன். இந்த இயற்கை மனிதனுக்கு ஏற்றத்தாழ்வின்றி உடல் உறுப்புகளைக் கொடுத்துள்ளது. அதில் அறிவுக்கு ஆதாரமாக விளங்கக் கூடியது மூளை மிக முக்கியமான ஒன்று. இதனைக் கருத்தில் கொள்ளும் போது அறிவு என்பது அனைவருக்கும் ஒன்றே! பொதுவானதே! இதன் அடிப்படையில் யாரையும் முட்டாள், அறிவு கெட்டவன் என்று கூறுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. எதன் அடிப்படையில் இத்தகைய பிரிவினை வருகிறது என்று வாழ்வில் சாதனை புரிந்த மனிதர்களின் செயல்பாடுகளை உள்வாங்கும் போது கிடைத்த விடைதான் “நினைவாற்றல்”. நினைவாற்றல் என்பது மூளைக்கும் ஐம்புலன்களுக்கும் இடையேயான தகவல்கள் பரிமாற்றம் ஆகும். இவ்வாறு தகவல் பரிமாற்றம் நடைபெறும் போது ஆறாவது அறிவு (மனதின்) உதவியுடன் ஏன்? எதற்கு? எப்படி? என பல்வேறு வினாக்களுடன் சிந்தனை தூண்டப்படுகிறது. அதன் காரணமாக மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக கிடைக்கப்பெறும் விடைகள் மூளையில் சேமித்து “முதிர்ச்சி” அடைய வைக்கிறது. இத்தகைய முதிர்ச்சியே “அனுபவம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு எவன் ஒருவன் சிறு வயது முதல் மாதா, பிதா, குரு, புத்தகம் மூலமாக தன் சிந்தனையினை அதிகம் தூண்டும் செயலில் நேரம் தவறாது ஈடுபடுகிறானோ அவனுடைய நினைவாற்றல் படிப்படியாக உயர்ந்த நிலையினை அடைகிறது. இதன் மூலம் அறிவு கெட்டவன், அறிவு இல்லாதவன், முட்டாள் எனக் கூறுவதனை தவிர்த்து “நினைவாற்றல் இல்லாதவன்” எனக் கூற வலியுறுத்தப்படுகிறது. போட்டித் தோ்வுகளில் 90 சதவீதம் “நினைவாற்றல்” கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெருகிறார்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் நேரம் தவறாது புத்தகத்தினை வாசித்து படிக்கும் போது சிந்தனை தூண்டப்பட்டு மூளை முதிர்ச்சி அடைவதாகும். “சிந்தனையால் முதிர்ச்சி அடைந்து அனுபவம் பெற்ற மனிதனாக மாறுகிறான்” ஒரு தாவரம் தன் வேரினைக் ஆழமாகச் செலுத்தி எவ்வாறு தனக்கு தேவையான தாது பொருட்களை ஊறிஞ்சி தன்னுடைய மற்ற பாகங்களுக்கு உயிர்ப்பு கொடுக்கிறது. இது போல சிந்தனை என்னும் வேரினை ஆழமாகச் செலுத்தி பல்வேறு தகவல்களை ஊறிஞ்சி சிந்தனையின் பயனாக தன்னுடைய மூளையினை பலப்படுத்தினால் “நினைவாற்றல்” உயிர்ப்படைகிறது. சாதிக்கலாம்... படித்தவன் – அறிவாளி கற்றவன் – புத்திசாலி அறிவாளி + புத்திசாலி = அனுபவசாலி (திறமைசாலி) விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
யாழ்ப்பாணம் காணித் தகராறு கொலை: 3-வது சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் காணிப் பிரச்சினை காரணமாக முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது… The post யாழ்ப்பாணம் காணித் தகராறு கொலை: 3-வது சந்தேகநபர் கைது! appeared first on Global Tamil News .
தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில் கொண்டு செல்வதாக சுமந்திரனின் செல்லப்பிள்ளை இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் துணை பிரதமரின் சமீபத்திய இலங்கை விஜயம், தமிழர் அரசியல் பிரச்சினை மீண்டும் சர்வதேச அளவில் அழுத்தத்துடன் பேசப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுத் தலைமையினருடனும், தமிழ்த் தேசிய அரசியல் கட்சித் தலைவர்களுடனும் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இந்த சந்திப்பில் தமிழ்த் தலைவர்கள் தமிழர் இனப் பிரச்சினைக்கு நிலையான மற்றும் அரசியல் அடிப்படையிலான தீர்வு எமது மக்களுக்கு உடனடித் தேவை என வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக நீடித்து வரும் அரசியல் மற்றும் நிர்வாக சிக்கல்கள், தற்காலிக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிட்டோம். அதற்காக அதிகாரப் பகிர்வு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் அரசியல் அமைப்பு மாற்றங்கள் போன்றவை அவசியம் எனவும் தெரிவித்தோம். மேலும், தமிழர் பிரச்சினை தொடர்ந்து தாமதப்படுத்தப்படுவது சமூகத்தில் விரக்தி நிலையை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை குறைவு உருவாகும் முன், அரசியல் தீர்வை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திதினோம். இந்த சந்திப்பு, இலங்கையின் இனச்சமரச முயற்சிகள் இன்னும் நிறைவேறாத நிலையிலுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டும் ஒரு நிகழ்வாக அமைந்தது. அதேவேளை, தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பான விவாதம் இன்னும் முடிவுக்கு வராத ஒன்றாக இருப்பதையும் இவ் சந்திப்பானது வெளிப்படுத்துகிறது. எனவே, இந்த விஜயம் ஒரு சாதாரண அரசியல் மரியாதைச் சந்திப்பாக இல்லாமல், தமிழர் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சர்வதேச மட்டத்தில் கவனம் திருப்பிய ஒரு முக்கியமான தூதரக நிகழ்வாக இருந்ததாக சாணக்கியன் தெரிவித்துள்ளார். சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், ஆகியோரும் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
புற்றுநோய் இருளில் தவிக்கும் ஏழைப் பெண்களுக்கு புதுவிடியல்: வாழ்நாள் சேமிப்பை அர்ப்பணித்த மருத்துவர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் புகழ்பெற்ற இந்திய மகப்பேறு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர்.கே.லட்சுமிபாய், மகளிர் நலவியல் மருத்துவத்துறையில் புற்றுநோய் சிகிச்சை சேவை வழங்குவதற்காக புவனேஷ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (எய்ம்ஸ்) தனது வாழ்நாள் சேமிப்பான 3.4 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். 5/12/2025 அன்று தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடவிருந்த சில நாட்களுக்கு முன் இந்த போற்றுதலுக்குரிய பெருஞ்செயலை அவர் செய்துள்ளார். தான் வழங்கும் இந்த பணம் மகளிர் நல புற்றுநோயியல் திட்டத்தை நிறுவவும், எதிர்காலத்தில் மகளிர் நல புற்றுநோயியல் துறைக்கென சிறப்பு மருத்துவர்களை உருவாக்கவும், எண்ணற்ற பெண்களின் வாழ்க்கைக்கான நம்பிக்கையை வழங்கவும் உதவ வேண்டும் என்பதே தனது தாழ்மையான விருப்பம் என்று இந்தக் கொடையை வழங்கும்போது மருத்துவர்.கே.லட்சுமிபாய் கூறினார். 1945 ஆம் ஆண்டு கட்டாக்கில் ஆரம்பிக்கப்பட்ட எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை மருத்துவம் பயின்ற லட்சுமி பாய் 1950 ஆம் ஆண்டு மருத்துவரானார். பின்னர் மகளிர் நல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற 1958 ஆம் ஆண்டு சென்னை வந்த மருத்துவர்.லட்சுமிபாய் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவத்துறையில் பட்டயச் சான்றிதழ் பெற்றார். அதே மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முனைவர் பட்டமும் பெற்றார். மகளிர், மகப்பேறு மருத்துவத்துறையில் அறிவைத் தேடும் அவரது ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கும் அழைத்துச் சென்றது. பால்டிமோரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் பொது சுகாதாரத்தில் முதுகலைப் பட்டம் பட்டம் பெற்றார். இதற்கென அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.. குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான உதரத்துட்காட்டி (லேப்ராஸ்கோபிக்) அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற மருத்துவர் லட்சுமிபாய் பிரிட்டனில் பயிற்சி பெற்றார். இந்தியாவில் இந்த பயிற்சி பெற்ற முதல் மருத்துவர் இவர்தான், இதற்காக அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் மருத்துவர்.லட்சுமிபாய் கௌரவிக்கப்பட்டார். இந்த விரிவான கல்வி அவருக்கு உலகளாவிய நிபுணத்துவத்தை வழங்கியது, உலகளாவிய கல்வியும் பயிற்சியும் பெற்ற மருத்துவர்.லட்சுமிபாய் தன்னுடைய மருத்துவ நிபுணத்துவத்தை ஒடிசா மாநிலத்தின் கிராமப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தினார். 1950 ஆம் ஆண்டு ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்ட மருத்துவமனையில் மருத்துவப் பணியைத் தொடங்கிய அவர், 1986 ஆம் ஆண்டு இங்குள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்றார். பல ஆயிரம் பெண்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்.லட்சுமிபாய் தான் பணிபுரிந்த காலத்தில் எண்ணற்ற தாய்மார்கள் பாதுகாப்பாக பிரசவிக்க உதவினார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் இலவச மருத்துவ பராமரிப்பை வழங்கிய இந்த மருத்துவர் தனது நூறாவது வயதில் பெர்ஹாம்பூர் பாபா நகரில் ஒரு சாதாரண வீட்டில் வசித்து வருகிறார். பிரசவம் பார்க்கும் மருத்துவராக மட்டுமல்லாமல் நம்பிக்கை அளிக்கும் தாயாக பலரின் அச்சத்தையும் உயிர் பயத்தையும் போக்கியுள்ளார். வறுமை, பயம், மூடநம்பிக்கை, மருத்துவ வசதிகளின் பற்றாக்குறை ஆகியவற்றுக்கிடையே வாழ்ந்த ஒடிசா மாநிலத்தின் கடலோரக் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற மீனவ குடும்பப் பெண் 1962 ஆம் ஆண்டு ஒரு புயல் சூழ்ந்த மாலையில் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். குழந்தை பிறப்பு தாமதமான நிலையில் அச்சமும் பதற்றமும் கலந்து “கடவுள்கள் எங்களை சபித்துவிட்டார்கள்” என்று மூச்சிரைக்க கூறினாள். அந்த நெருக்கடியான நேரத்தில், மருத்துவர்.லட்சுமிபாய் “சீதா, நீ புயலை விட வலிமையானவள்; என்னுடன் சேர்ந்து சுவாசி போன்ற மென்மையான தைரியம் அளிக்கும் வார்த்தைகளுடன் கூடிய அணுகுமுறையால் சீதாவின் பயத்தை போக்கி தன்னம்பிக்கையை உருவாக்கினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தை ஆரோக்கியமாக பிறந்தபோது, சீதா அம்மா நீங்கள் எங்களை காப்பாற்றுவது மட்டுமல்ல என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்று நம்ப வைத்தீர்கள் என உணர்வுபூர்வமாக நன்றி கூறினாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தங்களை குணப்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த சக்தி இருப்பதாகவும் அதனை வெளிக்கொணர்வதும் மகப்பேறு மருத்துவத்தின் ஒரு அங்கம் என்றும் பல்வேறு இடங்களில் கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாயின் வார்த்தைகளுக்கு இந்த ஒரு சம்பவமே சிறந்த உதாரணம். இது நன்கொடை அல்ல, என் மரணத்திற்கு பின்பும் என் மருத்துவப் பணி தொடர்கிறது என்பதன் அடையாளம் என்று கூறியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய் இந்த நிதி பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த உலகு போற்றும் கொடையுடன் கூடுதலாக இளம் பெண்களிடையே புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசி திட்டங்களுக்காக பெர்ஹாம்பூர் மகப்பேறியல், மகளிர் மருத்துவ சங்கத்திற்கு மருத்துவர்.லட்சுமி பாய் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். உங்கள் சேமிப்பு முழுவதையும் ஏன் மருத்துவ துறைக்கு கொடுத்து விட்டீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, நான் சம்பாதித்த அனைத்தும் மக்களிடமிருந்து வந்தது. அது அவர்களிடம், குறிப்பாக வெளியில் சொல்ல இயலாமல் அமைதியாக துன்பப்படும் பெண்களுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று கூறினார். திருமணம் செய்துகொள்ளாமல், அரசுப் பணியில் தன்னை அர்ப்பணித்து, 35 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை ஆற்றியுள்ள மருத்துவர்.லட்சுமிபாய், தான் சிகிச்சையளித்த ஆயிரக்கணக்கான நோயாளிகளையும், தான் வழிகாட்டிய மருத்துவ மாணவமாணவிகளையும் தனது உண்மையான, உயிருள்ள சொத்துக்களாகவும், தனது குடும்பமாகவும் கருதுகிறார். ஆண்டுதோறும் புற்றுநோயால் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படும் ஒடிசா மாநிலத்தில் மருத்துவ வசதி கள் குறைவாக இருப்பதால் இந்த நோயாளிகளின் உயிர் பிழைப்பு விகிதம் 50%-க்கும் குறைவாகவே உள்ளது. தாமதமான நோயறிதல், போதிய மருத்துவ வளங்கள் இல்லாதிருத்தல் ஆகிய காரணங்களால் கர்ப்பப்பை வாய்புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஒடிசா மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனை இதுபோன்ற நோய்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த மருத்துவமனையின் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தக் கொடையினை மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கினார். இந்த கொடைக்கான நிதியை காசோலையாக உறையில் வைத்து மருத்துவர்.லட்சுமிபாய் வழங்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் இது தொண்டு அல்ல உறையில் அடைக்கப்பட்ட புரட்சி என்று கூறினார். இதற்கு பதில் அளித்த மருத்துவர் லட்சுமிபாய் “உறைக்குள் இருக்கும் இந்தப் புரட்சியின் பலன் இருளில் வலியை பொறுத்துக் கொண்டு வெளியில் சொல்லாத பெண்களை சென்றடைய உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார். தேர்தல்
பிரஜா சக்தி : வெறும் பம்மாத்து!
தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள பிரஜா சக்திஎன்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என வடகிழக்கிலுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்ற. தமிழ் கட்சிகள் வசமுள்ள சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபையும் ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிரஜா சக்தி திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுவருகின்றது. மேலும் பிரஜா சக்திதிட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கான ஏற்பாடாக இருக்கவில்லை. ஊழல் மற்றும் அரசியல் தலையீடுகள், அதிகார மோசடிகள், இடம்பெறாது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று முழுமையாக அத்தனை மோசடிகளையும் ஊழல்களையும் மேற்கொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.
ரணிலின் பாரியாருக்கும் விசாரணையாம்?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜராக அவரது மனைவிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு மைத்திரி விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (18) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. இதனிடையே ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிணையில் செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. தலா இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார். சமன் ஏக்கநாயக்கவின் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிணைக் கோரிக்கையை கடுமையாக எதிர்த்திருந்தார்.
துறையூர் தொகுதியில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் யார் யார்?
துறையூர் தொகுதியில் போட்டியிட கூடிய வேட்பாளர்கள் யார் யார்? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமணமாகி ஒருமாதம்; தந்தை கால்நடைகளை விற்றதால் உயிரை மாய்த்த இளைஞன்
மொனராகல, புத்தல பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது தந்தை தனது கால்நடைகளை விற்றதால் மனமுடைந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் புஹுல்கொட்டுவ பகுதியை சேர்ந்த 23 வயதான லஹிரு உதயங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. மனைவியும் விஷம் குடித்து மருத்துவமனையில் அவரது தந்தை கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார், மேலும் அவரது மகன் கால்நடைகளை பராமரித்து […]
பாகிஸ்தானில் ஒரே நாளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள்! 11 வீரர்கள் உள்பட 14 பேர் கொலை!
பாகிஸ்தானில், ஒரே நாளில் நடைபெற்ற வெவ்வேறு குண்டுவெடிப்பு மற்றும் ஒரு துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை (பிப். 16) மாலை வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதி ஒருவர் அதனை அங்குள்ள மதக்கல்லூரியில் வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில், அங்கிருந்த 9 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாகவும், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பன்னு நகரத்தின் மிர்யான் […]
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்- அரசு தலைமை காஜி அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க இருப்பதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய குடியுரிமை விதிமுறைகள்; பெண்களுக்கு பெரும் நெருக்கடி
பிரித்தானியாவின் இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள், பிரித்தானியாவிற்குள் நுழையும்போது இனி கண்டிப்பாக பிரித்தானிய கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை எதிர்வரும் பெப்ரவரி 25 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில் பிரித்தானியாவின் இந்த புதிய குடியுரிமை விதிமுறைகள் இரட்டை குடியுரிமை கொண்ட பெண்களுக்கு பாரபட்சமாக அமைந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதாவது குறிப்பாகப் பெண்களுக்குப் பாரபட்சமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பெண்களுக்கு இந்தப் புதிய விதி பெரும் நெருக்கடிபிரித்தானிய கடவுச்சீட்டு இல்லாதவர்கள், “Certificate of Entitlement” எனும் […]
Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Sundar Pichai அவர்கள், இந்திய பிரதமர்… The post Google நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார்! appeared first on Global Tamil News .
தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு –வாய் திறந்தார் பிரித்தானிய தூதுவர்
தமிழ் அரசியல் தலைவர்களுடனான பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சந்திப்பு தொடர்பாக, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர்அன்ட்ரூ பட்றிக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தச் சந்திப்பில் பங்கேற்றதை உறுதிப்படுத்தியுள்ள அவர்,நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி மற்றும் நீதி ஆகியவற்றை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும், நீதி மற்றும் சமத்துவம் குறித்த அவர்களின் முன்னுரிமைகளைக் கேட்பதிலும் பிரித்தானியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். நேற்றுப்
Tamil Nadu CM Pushes for Greater State Autonomy
On Wednesday, Chief Minister M. K. Stalin presented a report in the Tamil Nadu Assembly calling for more powers and
NASA’s Artemis II Prepares for Historic Moon Mission
The Artemis II mission is moving ahead as NASA starts the countdown to its second wet dress rehearsal, with tanking
South Korea Captures Stunning “Ring of Fire” Eclipse
South Korea’s GEO-KOMPSAT-2A satellite has shared breathtaking footage of the annular solar eclipse, popularly called the “ring of fire”, which
AI Impact Summit 2026: Day 3 Highlights
It’s Day 3 of the AI Impact Summit 2026 at Bharat Mandapam, New Delhi, and the focus is on real-world
Nvidia Partners with Indian Firms to Expand AI
During the ongoing AI Impact Summit 2026 in New Delhi, Nvidia, the US-based chip company, announced several partnerships with Indian
Instant Paneer Tikka: Quick and Tasty Snack
Instant Paneer Tikka is a quick, tasty snack that can satisfy your evening hunger in no time. Ingredients: 120 gm
மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்தில் கட்டாய மதமாற்ற முயற்சி எதுவும் நடக்கவில்லை என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரத்தில் மதமாற்றம் நடந்ததாக கூறிய பாஜகவை சார்ந்த அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ், பாஜக அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்பாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
'தி வைவ்ஸ்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் அமைதியான செயல்பாடுகள் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
'தி வைவ்ஸ்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுர் பண்டார்கரின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் அமைதியான செயல்பாடுகள் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.
அணுசக்தி விவகாரம்: அமெரிக்கா-ஈரான் இடையே முதல்கட்ட உடன்பாடு –ஜெனீவா பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்
அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கு இடையே ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 2-ஆம் கட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தையில், அணுசக்தி விவகாரத்தை எப்படி கையாள்வது என்பது குறித்த அடிப்படை வழிகாட்டு நெறிமுறைகளில் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வந்துள்ளன. இருப்பினும், இப்போதைக்கு முழுமையான ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பில்லை என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில், ஜெனீவாவில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் சுமாா் 4 மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் அமெரிக்க […]
Mutton Akbari: Easy Recipe for Rich Curry
Mutton Akbari is a rich and flavorful mutton curry, perfect for a special dinner. Ingredients: 1 tbsp Ghee 1 tbsp
Star Fruit: Natural Boost for Skin and Hair
We’ve all seen it—the bright, waxy, five-pointed fruit often used to decorate cocktails or sliced into stars for a tropical
Edible Beauty: Do Supplements Really Improve Skin?
Scroll through your Instagram feed, and you’ll likely spot it: an influencer holding a pastel-colored bottle, claiming that just a

30 C