யுத்தத்தின் வலியை சுட்டும் புகைப்படத்துக்கு கிடைத்தவிருது!
2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர். இஸ்ரேல் – ஹமாஸ் அமை்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. 5 வயது மருமகளின் உடலை பார்த்து […]
மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு –அலறியடித்து ஓடிய மக்கள்!
மணிப்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில் மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன. இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் […]
பழ.செல்வகுமார் மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “அண்ணாமலையின் பேச்சு, அதிகார ஆணவத்தின் உச்சம். கிராமப்புற, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைத் தடுப்பதும், கோச்சிங் சென்டர் நடத்துவோரை கொழிக்கச் செய்வதுமே நீட் தேர்வின் நோக்கம். இந்தத் தேர்வால், கனவு தகர்ந்து எத்தனை மாணவர்கள் தங்கள் இன்னுயிரைப் போக்கியிருக்கிறார்கள்... எத்தனை பேர் வேண்டா வெறுப்பாக வேறு படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்... எல்லாம் தெரிந்தும், ‘உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய மாட்டோம்’ என்று அதிகாரத் திமிரோடு பேச பா.ஜ.க-வினரால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நீட் தேர்வை பா.ஜ.க ரத்துசெய்யாது என்பதன் வெளிப்பாடுதான் அந்தப் பேச்சு. பாசிச பா.ஜ.க-வின் அடிமையான அண்ணாமலையின் இந்த மக்கள் விரோதப் பேச்சுக்கு ஜனநாயகரீதியில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தூக்கியெறியப்பட வேண்டியது நீட் தேர்வு மட்டுமல்ல, நீட்டைத் திணிக்கும் பா.ஜ.க-வும், அதைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்த அ.தி.மு.க-வும்தான். நீட் தேர்வை ரத்துசெய்ய அனைத்துச் சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்துவருகிறது தி.மு.க. `இந்தியா’ கூட்டணியின் ஆட்சி மத்தியில் அமையத்தான் போகிறது. அடுத்த நாளே, நுழைவுத்தேர்வை விரும்பாத அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.” நாராயணன் திருப்பதி மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க. “எங்கள் தலைவர் சொன்னது முழுக்க முழுக்கச் சரியே. நீட் தேர்வுக்கு முன்பாக 2005-2015 பத்து வருடங்களில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 211 பேர் மட்டுமே. ஆனால், எங்கள் ஆட்சியின் அறிவுரையின் பேரில் நீட் தேர்வில் அமல்படுத்தப்பட்ட 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் காரணமாக இதுவரை தமிழகத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 500-க்கும் அதிகம். முன்பெல்லாம் ஒருசில மாவட்டங்களில் ஒரு மாணவர்கூட சேராத நிலை இருந்தது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதுமிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதைப் பார்க்க முடிகிறது. அதிலும் கோழிப்பண்ணைகள் போலச் செயல்படும் பள்ளிகளிலிருந்து 60 சதவிகிதம் மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வார்கள். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. தமிழகத்தில் மற்ற மாநில மாணவர்கள் வந்து மருத்துவம் படிப்பதால், இங்கிருக்கும் மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகும் என்பது தவறான கருத்து. தமிழக மாணவர்கள் தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியா முழுவதுமுள்ள மற்ற மாநில மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் நிலையும் உருவாகியிருக்கிறது. மாணவர்களின் நலன் கருதியே அண்ணாமலை உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்துசெய்ய மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார். அதை மக்கள் சரியாகப் புரிந்துகொள்வார்கள்!” - துரைராஜ் குணசேகரன்
உலகின் சிறந்த விமான நிலையங்கள்: முதல் இடத்தை இழந்த சிங்கப்பூர்
உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம்(Hamad International Airport) தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்(Singapore Changi Airport) அந்த அந்தஸ்தை இழந்து தற்போது இது உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த விமானத் துறை ஆலோசனை நிறுவனமான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax) நேற்று முன் தினம் (17) ஜெர்மனியின் பிராங்ஃபர்ட்டில்(Frankfurt) நடந்த […]
அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) அழியா நினைவுடன் மூன்றாம் ஆண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்த் திகழ்ந்தீர்! ஆதரவு மொழி பேசி இன்முகத்துடன் வாழ்ந்தீர்! நாளும் பழகிய நாட்களை கனவாய் நினைப்பதா? எங்கள் கண்ணீரை உங்கள் பாதங்களில் காணிக்கையாய் அர்ப்பணித்து அஞ்சலி செய்கின்றோம் வரணி இயற்றாளையில் (கண்டாவளையில்) பிறந்து, வரணியில் வாழ்ந்து அமரத்துவடைந்த அமரர்.”வரணி” கந்தர் இளையதம்பி அவர்களின் மூன்றாம் […]
கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி (Kilinochchi) இராமநாதபுரம் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலக வளாகத்தில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை இந்நிலையில், உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் ரவிச்சந்திரன் என்ற 34 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.’ ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக கடந்த போட்டியில் இறங்கியது போலவே ரஹானேவும், ரவீந்திராவும் ... Read more The post ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ! first appeared on Dinasuvadu .
பாராளுமன்ற ஜனநாய முறையா? குடியரசுத் தலைவர் ஆட்சியா? - உடைத்துப் பேசிய வைகோ
மக்களவைத் தேர்தலில் வைகோ தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.
ஆளுநராகும் சனத் நிஷாந்த மனைவி?
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவிக்கு வடமேல் மாகாண ஆளுநர் பதவி முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் விவாதிக்கப்படவுள்ள மாகாண ஆளுநர் திருத்தத்தில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாகாண ஆளுநர் திருத்தத்தில் பிரேரணை அதன்படி தென் மாகாண ஆளுநர் பதவிக்கு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வகிக்கும் வடமேல் மாகாண ஆளுநர் பதவி காலியானால் இதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தற்போது தென் மாகாண […]
கரூரில் இரவு நேரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
கரூரில் இரவு நேரத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
இந்த தேர்தலில் கள்ளக்குறிச்சி தான் ஹீரோ.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட ரிப்போர்ட்
தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் முடிவடைந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாடகை வீட்டில் தங்கியிருந்த முதியவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை
இரத்தினப்புரி எம்பிலிபிட்டிய – மடுவன்வெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபரொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (2024.04.18) இரவு இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை காலி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த குறித்த நபர், தென்னை நார் உற்பத்தித் தொழில் செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு […]
அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பெயில் பெற முயற்சிப்பதாக அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை வழக்குரைஞர் மறுத்திருக்கிறார். அரவிந்த் கேஜரிவாலுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படுவதைத் தடுக்கவே, அமலாக்கத் துறை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் கேஜரிவாலின் வழக்குரைஞர் விவேக் ஜெயின் விளக்கம் கொடுத்துள்ளார். அதோடு, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை மட்டுமே அரவிந்த கேஜரிவால் சாப்பிடுவதாகவும் விவேக் ஜெயின் தெரிவித்துள்ளார். முன்னதாக, […]
முதலையை வேட்டையாடிய புலிகள் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ காட்சி…
ஒரு முதலையை இரண்டு புலிகள் சேர்ந்து வேட்டையாடும் ஒரு வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. வைரல் வீடியோ பொதுவாக சமூக வலைத்தளத்தில் பல சுவாரசியமான வீடியோக்களை காணக்கூடியதாக இருக்கும். அது நமக்கு பல வகையான உணர்ச்சிகளை தருகின்றது. இந்த காட்சிகளை பார்க்கும் போது அதில் சிலவற்றை நம்மால் நம்ப முடியாமல் இருக்கும். சில வீடியோக்கள் பார்க்கவே மெய்சிலிர்க்க வைக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான் இன்று பார்க்கப்போகிறோம். இதில் இரண்டு புலிகள் […]
ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்…கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில் 102 தொகுதியில் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை ஒரு சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடும் […] The post ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.? first appeared on Dinasuvadu .
விஷால் மற்றும் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புத் துளிகள்!
‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச்
ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் படுகொலை;வெளியான புதுத் தகவல்
கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்நிலையில் அவர் மீதான வழக்கின் […]
இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1-ல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயற்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை இது தொடர்பில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் […]
மாலத்தீவு முன்னாள் அதிபர் சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு கோர்ட் உத்தரவு!
பணமோசடி வழக்கில் மாலத்தீவு முன்னாள் தலைவர் அப்துல்லா யாமீனுக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும், லஞ்சம் வாங்கியதற்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும்
LIVE: Madurai மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் | Chithirai Thiruvizha | Festival | Day 8
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 8-ம் நாள் நேரலை.
LIVE: Madurai மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் | Chithirai Thiruvizha | Festival | Day 8
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா 8-ம் நாள் நேரலை.
சென்னை ரயில்வே டிவிஷனில் ஆறு புதிய ரயில்கள் & 40 மின்சார ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு!
1853 ஆம் வருடம் இந்தியாவில் நிறுவப்பட்ட இரயில்வே நெட்வொர்க் 1856 ஆம் ஆண்டு மெட்ராஸ் வரை நீட்டிக்கப்பட்டது. 1856 ஆம்
எந்த பிரச்னையும் இல்லை.. அமைதியாக நடந்து முடிந்த தேர்தல் - தலைமை தேர்தல் அதிகாரி..
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: வாக்குபதிவு நிறைவு... மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சீல்!
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது.
தங்குமிடங்களிற்கு கட்டுப்பாடு!
சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில்) விசேட கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு திணைக்களத்திலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி தேர்தல் முன்னதாக மாகாண ஆளுநர்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. வடமேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லக்ஸ்’மன் யாபா அபேவர்தனவை தென் மாகாண ஆளுநராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாபா அபேவர்தனவை நியமித்ததன் பின் வெற்றிடமாகும் வடமேற்கு மாகாண புதிய ஆளுநர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட்டை தெரிவு செய்யவுள்ளதாவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது தென் மாகாண ஆளுநராக இருக்கும் விலீ கமகேவை இம்மாத இறுதியில் ஓய்வூதியம் வழங்கி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பசில் ராஜபக்சவும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொட்டுக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாளாராக கடமை புரியுமாறு பசிலிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே விலீ கமகே ஆளுநர் பதவியிலிருந்து விலக இராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஜனாதிபதி செயலகத்தையும் முழுமையாக புனரமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
சுண்ணக்கல் கடத்தல் தொடர்கின்றது
யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத்தனமாக திருகோணமலையில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார். “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது. ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களமோ அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்துள்ளது. அதேநேரம் பூநகரி பொன்னாவெளியில் தொடர்புடைய சீமெந்து தொழிற்சாலையே சுண்ணக்கல் அகழ முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அருகே உள்ள குள்ளமுடையானூர் கிராமத்தில் வாக்கு செலுத்துவதற்காக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அத்துமீறல் செயலில் ஈடுபட்டதால் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை வியாழக்கிழமை(18) மாலை வந்தடைந்துள்ளது.இந்நிலையில் உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி வட கிழக்கு தாயகம் எங்கும் பயணித்த நிலையில் அப்பகுதி மக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை (19) மட்டக்களப்பில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இவ்வூர்தி பவனி இடம்பெற்று வருகின்றது. மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக 1988 மார்ச் 19ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து 1988 ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
திருப்பூர் தாராபுரம் புதிய பேருந்து நிலையம்; பயணியை சரமாரியா தாக்கிய போலீசாரால் பரபரப்பு!
திருப்பூர் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேள்வி கேட்ட இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு.
வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் –பரீட்சை திணைக்களம்
இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளே இன்று (19.4.2024) வெளியாகி உள்ளன. கல்வி நிர்வாக சேவை இந்நிலையில், பரீட்சையில் சித்தியடைந்த 735 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் பரீட்சை திணைக்கள (Department of Examinations – Sri Lanka) இணையதளத்தில் சேர்க்கப்பட்டது. பரீட்சாத்திகள் முடிவுகளை https://www.doenets.lk என்ற இணையதளத்தின் மூலம் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அமைச்சர் காந்தி மகன் வந்த கார்மீது பாமக தொண்டர்கள் கல்வீச்சு - அரக்கோணத்தில் நடந்தது என்ன?!
அ ரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட சித்தேரி வாக்குச் சாவடி மையத்தை பார்வையிடுவதற்காக தி.மு.க வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தரப்பு முகவரும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியின் மகனுமான வினோத் காந்தி தனது காரில் சென்றார். அவருடன் ஓட்டுநர் சந்திரன், உதவியாளர் சீனிவாசன் ஆகிய இரண்டு பேர் சென்றனர். இவர்கள் வாக்குச் சாவடிக்கு அருகே நின்றிருந்த பா.ம.க-வினரை பார்த்து, ‘‘உங்களை யார் உள்ளே விட்டது. போலீஸை கூப்பிடுங்க..’’ என்று அதட்டல் தொணியில் பேசியதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு பா.ம.க-வினரும், ‘‘உங்கள் காரை உள்ளே அனுமதித்தது யார்? நீங்கள் எப்படி தி.மு.க துண்டு அணிந்துகொண்டு வாக்குச் சாவடிக்குள் வரலாம்’’ என்று வாக்கு வாதம் செய்திருக்கின்றனர். இதனால், இருத்தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. பா.ம.க-வினர் சூழ்ந்ததால் அமைச்சர் மகன் வினோத் காந்தி தனது ஆட்களை அழைத்துக்கொண்டு அவசர அவசரமாக புறப்பட முயன்றார். வினோத் காந்தி அப்போது, யாரோ ஒருவர் வீசியெறிந்த கல்லால் அமைச்சர் மகன் வந்த சொகுசு காரின் பின்பக்க கண்ணாடி லேசாக விரிசல் விட்டு சேதமடைந்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீஸார் பா.ம.க-வினரை சமாதானப்படுத்தி அமைச்சர் மகனை காரில் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வினோத் காந்தியின் உதவியாளர் சீனிவாசன் என்பவர் அரக்கோணம் தாலுகா போலீஸில் புகாரளித்திருக்கிறார். புகார் மனுவில், ‘‘சித்தேரி ஊராட்சித் தலைவர் கலைஞ்செழியன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் காரை கையால் அடித்தார்கள். அங்கிருந்த கட்டை மற்றும் கருங்கற்களைக் கொண்டு காரின் பின்பக்க கண்ணாடியையும் அடித்து சேதப்படுத்தினர். எனவே, மேற்படி நபர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
யாழ்.பல்கலையிலும் அன்னைக்கு அஞ்சலி
இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்குகொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.
மக்களவைத் தேர்தல் இன்று துவங்கியது. கேரள மாநிலத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 26 நடக்கிறது. இந்நிலையில், பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி பணம் பட்டுவாடா செய்ததாக ஒரு வீடியோ பரவி வருகிறது. இதன் உண்மை நிலை என்ன ??
தஞ்சாவூர்: `பேச்சுவார்த்தை தோல்வி' - ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!
தஞ்சாவூர் அருகே உள்ள இனாத்துக்கான்ப்பட்டி கிராமத்தில் மொத்தம் 150 வீடுகள் உள்ளன. சுமார் 650 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளம் விரிவாக்கம் செய்வதற்காக இனத்துக்கான்பட்டி கிராமத்தினரின் நிலத்தை 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கையக்கப்படுத்தியது. இதனால் தற்போது தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகின்றனர். இனாத்துக்கான்ப்பட்டிகிராம மக்கள் கிராமமக்கள் பயன்படுத்தி வந்த பாதை மறைக்கப்பட்டதால் சுற்றி செல்கின்ற வகையில் மாற்றுப்பாதை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர், சாலை, மினி பஸ், சுகாதார நிலையம், அஞ்சலக சேவை போன்ற அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தராமல் படிப்படியாகக் குறைத்துவிட்டன என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. தங்கள் கிராமத்துக்கு அருகிலேயே மாற்று இடம் ஒதுக்கி தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை இக்கிராம மக்கள் உயர் அலுவலர்களிடம் முன் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை தொடர்வது தான் துயரம். இந்நிலையில் இனாத்துக்கான்பட்டி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி ஏப்ரல் 8ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். தேர்தல் புறக்கணிப்பு இதைதொடர்ந்து தேர்தல் நாளான இன்று ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்ததுடன், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஆர்.டி.ஓ இலக்கியா கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்து கடிதம் வழங்கினார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத கிராமக்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறீர்கள், நாங்கள் ஓட்டு போடமாட்டோம் என திட்டவட்டமாக கூறி ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளை திரும்பி அனுப்பி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னையூர் கிராமத்தினர் அதே போன்று, ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் நடைபாலம் கடந்த 20 ஆண்டுகளாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராமத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கணக்கன் தெருவை சேர்ந்த 175 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வாக்களிக்க வைப்பதற்கான முயற்சி எடுப்பதற்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
தஞ்சாவூர்: `பேச்சுவார்த்தை தோல்வி' - ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!
தஞ்சாவூர் அருகே உள்ள இனாத்துக்கான்ப்பட்டி கிராமத்தில் மொத்தம் 150 வீடுகள் உள்ளன. சுமார் 650 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளம் விரிவாக்கம் செய்வதற்காக இனத்துக்கான்பட்டி கிராமத்தினரின் நிலத்தை 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கையக்கப்படுத்தியது. இதனால் தற்போது தீவுக்குள் இருப்பது போல் தவித்து வருகின்றனர். இனாத்துக்கான்ப்பட்டிகிராம மக்கள் கிராமமக்கள் பயன்படுத்தி வந்த பாதை மறைக்கப்பட்டதால் சுற்றி செல்கின்ற வகையில் மாற்றுப்பாதை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், இப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பள்ளிக்கூடம், குடிநீர், சாலை, மினி பஸ், சுகாதார நிலையம், அஞ்சலக சேவை போன்ற அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தராமல் படிப்படியாகக் குறைத்துவிட்டன என்பது நீண்ட கால குற்றச்சாட்டு. தங்கள் கிராமத்துக்கு அருகிலேயே மாற்று இடம் ஒதுக்கி தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை இக்கிராம மக்கள் உயர் அலுவலர்களிடம் முன் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை தொடர்வது தான் துயரம். இந்நிலையில் இனாத்துக்கான்பட்டி மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறி ஏப்ரல் 8ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். தேர்தல் புறக்கணிப்பு இதைதொடர்ந்து தேர்தல் நாளான இன்று ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்ததுடன், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த ஆர்.டி.ஓ இலக்கியா கிராமத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்து கடிதம் வழங்கினார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத கிராமக்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் எங்களை ஏமாற்றி வருகிறீர்கள், நாங்கள் ஓட்டு போடமாட்டோம் என திட்டவட்டமாக கூறி ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளை திரும்பி அனுப்பி விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னையூர் கிராமத்தினர் அதே போன்று, ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் நடைபாலம் கடந்த 20 ஆண்டுகளாக உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கிராமத்தினர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து கணக்கன் தெருவை சேர்ந்த 175 வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வாக்களிக்க வைப்பதற்கான முயற்சி எடுப்பதற்கு கூட அதிகாரிகள் யாரும் வரவில்லை என அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய விடயம்: எதிர்காலம் குறித்து பயப்படும் மேகன்
பிரித்தானிய மன்னரான சார்லசின் மகன் ஹரி, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பிரித்தானிய ராஜ குடும்பத்தைவிட்டு மட்டுமின்றி, பிரித்தானியாவை விட்டும் வெளியேறினார். சமீபத்திய அதிர்ச்சி தகவல் இதற்கிடையில், சில முக்கிய ஆவணங்களில், தான் வாழும் நாடு என்னும் இடத்தில், முன்பு பிரித்தானியா என இருந்ததை, தற்போது அமெரிக்கா என மாற்றியுள்ளார் ஹரி என்னும் விடயம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஆக, ஹரி குடும்பத்துக்கும் பிரித்தானியாவுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே […]
பேரீச்சம் பழத்தின் நன்மைகள்: உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!
வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் மனித உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் காணப்படுவதால் நாளாந்தம் பேரீச்சம் பழத்தை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக விட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கல்சியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், மக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து ஊட்டசத்துக்களும் பேரீச்சம் பழத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேரீச்சம்பழம் தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. […]
தனஞ்ஜெயன் வழங்கும் ‘ஒரு நொடி’படத்தின் இசை வெளியீடு !!
தயாரிப்பாளரும், திரைப்பட விமர்சகரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் உலகம் முழுவதும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில்
பாஜக வாக்காளர்கள் பெயர் மட்டும்தான் விட்ருக்கா? அடிச்சுவிடு.. அண்ணாமலையிடம் எகிறய காயத்ரி ரகுராம்!
கோவை தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருப்பதை அதிமுக மகளிர் அணி நிர்வாகியான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆ.. பிராமணர்களின் ஓட்டுகளையே காணோமே.. என்ன பண்ணீங்க.. ஸ்பாட்டுக்கே வந்த வானதி சீனிவாசன்
கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பிராமணர்கள் மற்றும் வட இந்தியர்களின் வாக்குகளை திட்டமிட்டே நீக்கியுள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் $228M மில்லியன் டாலர் நியூக்கிளியர் குண்டு வீசும் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் !
ரஷ்யாவின் அதி நவீன மற்றும் விலை உயர்ந்த($228M) அணு குண்டை வீசும் விமானத்தை, உக்ரைன் ஏவுகணைகள் பதம்பார்த்துள்ளது. உக்ரைன் ஏவுகணை…
கர்நாடகா: தாயின் கண்முன்னே கொலை செய்யப்பட்ட மகள்... கொலை செய்தவரை அடித்து கொன்ற தாய்!
கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகரை சேர்ந்தவர் அனுஷா (24). இவருக்கும் சுரேஷ் (44) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக நட்பு தொடர்ந்திருக்கிறது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அனுஷா பூங்காவுக்கு செல்வதாக தெரிவித்து புறப்பட்டிருக்கிறார். ஜெயநகரில் உள்ள சரக்கி பூங்காவில் மாலை 4.30 மணியளவில் அனுஷா சுரேஷை சந்தித்திருக்கிறார். மகளை பின்தொடர்ந்து அவரின் அம்மாவும் சென்றிருக்கிறார். அப்போது அனுஷாவுக்கும், சுரேஷுக்கு நடந்த வாக்குவாதத்தில், சுரேஷ் அனுஷாவை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார். கொலை இதைக் கண்முன்னால் பார்த்த அனுஷாவின் தாய், கல்லெடுத்து சுரேஷை அடித்திருக்கிறார். அதில் சுரேஷும் அங்கேயே இறந்துவிட்டார். இது தொடர்பாக பேசிய காவல்துறை தரப்பு,அனுஷா சுரேஷுக்கு மத்தியில் சண்டை ஏற்பட்டு, இருவரும் பிரிந்துவிடுவதாக முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், அது தொடர்பாக பேச வரவழைத்திருக்கிறார். அப்போதுதான் இந்த கொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. தற்போது இந்த கொலையை நேரில் பார்த்த சாட்சியிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனத் தெரிவித்திருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY சத்தீஸ்கர்: எல்லை பாதுகாப்புப் படை என்கவுன்ட்டர்... 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை!
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ –பிரைம் வீடியோ இந்தியாவில் அதிகளவு பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர்!
நந்தினி ஜே.எஸ் உருவாக்கத்தில், மேக் பிலீவ் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ், சுக்தேவ் லஹிரியால் தயாரிக்கப்பட்ட இந்த ஒரிஜினல் தமிழ் திரைப்படத்தில்,
ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? |தீபச்செல்வன் செவ்வி
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தமிழர் தாயகத்திலே ஆசிரியராக பணியாற்றிக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக கருத்தியல் ரீதியாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தனது படைப்புகள் மூலம் தமிழ் மக்களின்… The post ரிஐடி விசாரணையில் என்ன நடந்தது? | தீபச்செல்வன் செவ்வி appeared first on Vanakkam London .
சற்று முன்னர் : ஈரான் தூதரகத்தினுள் செல்ல தாயாரான பிரான்ஸ் பொலிசார் –பெரும் பதற்றம் !
சற்று முன்னர் பாரிஸ் நகரில் உள்ள ஈரான் தூதுவராலயத்தினுள், பிரான்ஸ் அதிரடிப்படைப் பிரிவு செல்ல தயாராகியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈரான்…
2047-க்குள் இந்தியப் பொருளாதாரம் 34.7 டிரில்லியன் டாலர் எட்டிவிடும்! எந்த துறைக்கு முக்கிய பங்கு?!
வரும் 2047-ம் ஆண்டுக்குள், இந்திய பொருளாதாரம் 34.7 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துவிடும் என்று PHD வர்த்தகம் மற்றும் தொழில் சபை ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் தொழில், வர்த்தகம், தொழில்முனைவு ஆகிய துறைகளின் வளர்ச்சியில் கடந்த 118 ஆண்டுகளாக PHD வர்த்தகம் மற்றும் தொழில் சபை முக்கிய பங்காற்றி வருகிறது. தனிநபர் வருமானம் 21,000 டாலர்! இந்தியாவுக்கு YES.. சீனாவுக்கு NO.. பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முடிவு இதுதான்! அந்த சபை வெளியிட்ட இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையில், வரும் 2047-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் தனிநபர் வருமானம் 21,000 டாலராக உயர்ந்து, இந்திய பொருளாதாரம் 34.7 டிரில்லியன் டாலரை எட்டிவிடும். 2047-ம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 12 சதவிகிதம் (கடந்த ஆண்டு 20 சதவிகிதம்) குறைந்தும், தொழிற்துறை 34 சதவிகிதம் (கடந்த ஆண்டு 26 சதவிகிதம்) உயர்ந்தும் காணப்படும். 2023-ம் நிதியாண்டு முதல் 2047-ம் நிதியாண்டுக்குள் இந்தியாவில் உற்பத்தி துறை 16-25 சதவிகிதம் வளர்ச்சி அடையும். 2047-ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்களிப்பு 54 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள், சினிமா பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை அளித்து வந்தனர். இந்நிலையில், குறைந்தபட்சமாக தென் சென்னை 57.04%, மத்திய சென்னை 57.25%, வட சென்னையில் 59.16% […] The post நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….! first appeared on Dinasuvadu .
அதெல்லாம் ஜெயலலிதா காலம்.. இப்ப தேனி அமமுக கோட்டை - டிடிவி தினகரன் ஆருடம்
தேனி மக்களவைத் தொகுதி அமமுகவின் கோட்டையாக மாறிவிட்டது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்…முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற பகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக, இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பல்வேறு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் […] The post துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.! first appeared on Dinasuvadu .
`உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்!
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார். வாக்குப்பதிவு மையம் வாக்குச்சாவடி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். Elections 2024: `ஓட்டுப்போட வந்தேன்... மன வேதனையா இருக்கு!' - நடிகர் சூரி | Live Updates
`உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்!
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார். வாக்குப்பதிவு மையம் வாக்குச்சாவடி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். Elections 2024: `ஓட்டுப்போட வந்தேன்... மன வேதனையா இருக்கு!' - நடிகர் சூரி | Live Updates
ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது பழைய பார்முக்கு திரும்பி வருகிறார். கார் விபத்தில் சிக்கி இருந்த அவர் சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில், நீண்ட மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் போட்டிகளில் மூலம் ரீ-எண்டரி கொடுத்துள்ளார். இந்த சீசன் ஐபிஎல் தொடரில் இதுவரை 210 ரன்கள் […] The post ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்! first appeared on Dinasuvadu .
Kabir Singh: அந்தப் படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்! - நடிகர் அடில் ஹுசைன்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இந்தியில் ‘கபீர் சிங்' என ஷாகித் கபூர், கியரா அத்வானியை வைத்து எடுத்திருந்தார். இப்படம் வெளியான போதே இதன் கதை ஆண் ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது என்று பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து சந்தீப் வங்கா, ரன்பீர் கபூரை வைத்து எடுத்த ‘அனிமல்' திரைப்படத்திற்கும் இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்திருந்தன. ரசிகர்களைத் தாண்டி இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்த இரண்டு படங்களும் ஆணாத்திக்கம் மற்றும் வன்முறை கொண்ட படமாக இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். அனிமல், அர்ஜுன் ரெட்டி இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தில் பேராசியர் கதாபத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகரான அடில் ஹுசைன், அப்படத்தில் நடித்ததற்காகத் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், அப்படத்தில் இருக்கும் ஆணாத்திக்கக் காட்சிகளில் தனக்கு உடன்பாடில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பார்க்காமல்தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். இதன் தெலுங்கு வெர்ஷனான ‘அர்ஜுன் ரெட்டி' படத்தையும் நான் பார்க்கவில்லை. அதுதான் நான் செய்த தவறு. படத்தில் எனக்கான காட்சிகளை மட்டும் கேட்டு நடித்தேன். அந்தக் காட்சிகள் எனக்குப் பிடித்திருந்தன. கபீர் சிங் பிறகு, படத்தின் முழுக் கதையையும் தெரிந்து கொண்டபோதுதான் இப்படத்தில் ஆணாத்திக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். இப்படத்தைப் பார்த்த 20 நிமிடத்தில் தியேட்டரிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆணாதிக்கம் கொண்ட இப்படத்தை என்னால் கொஞ்ச நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இதுவரை எந்தப் படங்களில் நடித்ததற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால், ‘கபீர் சிங்' படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
மத வழிபாட்டிற்கு பிரித்தானிய பாடசாலை ஒன்றில் தடை விதிப்பு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பிரித்தானிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் இஸ்லாமிய மாணவர், பள்ளியில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக செய்த முறைப்பாட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாடசாலை மாணவர் ஒருவர், தொழுகை செய்ய தடை விதிப்பது பாரபட்சமானது என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். முறையீடு நிராகரிப்பு வழக்கு விசாரணையின் போது பாடசாலையில் தொழுகை செய்ய அனுமதிப்பது மாணவர்கள் மத்தியில் மதவேறுப்பாட்டை ஏற்படுத்தும் என பாடசாலை சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குத் தொடுத்த மாணவர், பாடசாலையில் […]
ரசிகர்களை டைரக்டராக்கிய வெப்சைட்!
’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது துப்பாக்கிச்சூடு... மணிப்பூரில் பதற்றம்!
மணிப்பூரில் இரு இனக் குழுக்களிடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரத்தில், 200 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ராணுவம், துணை ராணுவத்தை இறக்கிப்பார்த்தும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அடிக்கடி ஆங்காங்கே கலவரம் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில், நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாடு, மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் மொய்ராங் தொகுதியின், தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மக்கள் இன்று காலை வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அடையாளம் தெரியாத ஒரு கும்பல், அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியது. மணிப்பூர் இந்த பதற்றமான மாநிலத்தில் ஆங்காங்கே நடக்கும் வன்முறை சம்பவங்கள் தேர்தல் செயல்முறையை பாதித்துள்ளன. இந்த அமைதியற்ற சம்பவம், வாக்காளர்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனாலும். தொடர்ந்து மணிப்பூரில் உள்ள நிவாரண முகாம்களில் உள்ளவர்கள் மற்றும் இனக்கலவரத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 85 சிறப்பு வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. Manipur: குக்கி - மெய்தி சமூகங்களுக்கிடையே தொடரும் வன்முறை; 5 பேர் பலி... மணிப்பூரில் பதற்றம்!
நாகையில் வாக்குப்பதிவு: நீண்ட வரிசையில் காத்திருப்பு... பட்டினி கிடப்பதாக வாக்காளர்கள் வேதனை
நாகையில் மதிய உணவு கூட அருந்தாமல் வாக்களிக்க வந்து பட்டினியாக கிடப்பதாக வாக்காளர்கள் வேதனை தெரிவித்தனர்.
Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன?
தூர்தர்ஷன் இந்திச் செய்தி (டிடி நியூஸ்) தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர் என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன?
தூர்தர்ஷன் இந்திச் செய்தி (டிடி நியூஸ்) தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர் என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
விருதுநகர்; தங்கம் தென்னரசு குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வாக்களித்தார்!
தங்கம் தென்னரசு தனது குடும்பத்தினருடன் மல்லாங்கிணர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு செய்தார்.
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!
மோடியின் குஜராத் ஸ்டேட்டில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி; அமைச்சர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு!
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடியில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு பதிவு செய்தார்.
இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு…தற்போதைய நிலவரம் என்ன?
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் ஆர்வத்துடன் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 51.41% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. […] The post இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன? first appeared on Dinasuvadu .
அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு களுவாஞ்சிகுடியில் மக்கள் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி
தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியை வியாழக்கிழமை(18) மாலை வந்தடைந்துள்ளது.இந்நிலையில் உயிர்நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் சுடர் ஏற்றிஇ மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்த அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய ஊர்தி வட கிழக்கு தாயகம் […]
ஓட்டு போடாதங்களுக்கு விடுமுறை கேன்சல்? அரசு அதிகாரி அறிவிப்பால் வந்த சிக்கல்!
உள்துறை முதன்மைச் செயலாளர் மீது புகார் அளித்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர் தலைமைச் செயலக அரசு ஊழியர்கள்.
எதிரியாய் , மாறிய வடிவேலு!..சந்தானம் கூட சிங்கமுத்து நடிச்சது அவ்ளோ பெரிய தப்பா?…
சின்ன, சின்ன துக்கடா கேரக்டர்களில் நடித்து, அதில் நகைச்சுவை கலந்தும், தனது சொந்த குரலில் பாடல்களை பாடியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து ‘வைகை புயல்’ என்ற அடைமொழியும் பெற்றவர் வடிவேல். ரஜினி,கமல்,அஜீத்,விஜய் என இவருடன் நடிக்காத கதாநாயகர்களே கிடையாது என்று சொல்லலாம். நடிகர் வடிவேல் தனது குழுவினருடன் படங்களில் நகைச்சுவை செய்வதை ஒரு கட்டத்திற்கு பிறகு பழக்கப்படுத்தி கொண்டார். ‘போண்டா’மணி, ‘தாடி’பாலாஜி, ‘அல்வா’ வாசு உள்ளிட்டோரும் அதில் அடங்குவர்.இந்தக் குழுவில் முக்கியமான நபராக சிங்கமுத்து […] The post எதிரியாய் , மாறிய வடிவேலு!..சந்தானம் கூட சிங்கமுத்து நடிச்சது அவ்ளோ பெரிய தப்பா?… first appeared on Tamilnadu Flash News .
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) மஞ்சத் திருவிழா
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் (நாச்சிமார் கோவில்) ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று(18.04.2024) மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது. காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்று (19) திறந்துவைத்தார். கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது அப்பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், […]
10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?
IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் – உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம்660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில் பணிபுரிய தகுதி உள்ள 660 பேருக்கான தேடலில் இருந்து வருகின்றனர். டிப்ளமோ, டிகிரி முடித்து விட்டு உளவுத்துறையில் ஆர்வமுள்ள பட்டதாரிகள் இந்த வேலைக்கு ஏதுவாக இருப்பீர்கள். மத்திய அரசின் கீழ் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு சரியாகசமர்ப்பிக்க வேண்டும். தற்போது இந்த […] The post 10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ? first appeared on Dinasuvadu .
எங்களுக்கு ஒன்றும் தெரியாது - அமெரிக்க வெளியுறுச் செயலர்
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடவில்லை. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்தார். அத்துடன் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலியத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஜி7 கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காப்ரியில் செய்தியாளர்களிடம் பேசினார். இன்று காலை ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஆண்டனி பிளிங்கன் குறிப்பிடவில்லை. இஸ்ரேலின் பாதுகாப்பு மற்றும் மத்திய கிழக்கில் உயர்த்தலுக்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். அத்துடன் அமெரிக்கா எந்த தாக்குதல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று கூறுவதைத் தவிர, நான் அதைப் பற்றி பேசப் போவதில்லை என்று பிளிங்கன் செய்தியாளர்களிடம் மேலும் கூறினார்.
வாக்காளர்களுக்கு மரக்கன்று, சிறுதானிய உணவு, ஓலை குடில்... கவனம் ஈர்த்த பசுமை வாக்குச்சாவடி!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் (election-2024) விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக நூறு சதவிகிதம் வாக்கு பதிவு மற்றும் பசுமையை காக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்துள்ளது. தஞ்சாவூர் பசுமை வாக்குச்சாவடி Election 2024 : ``வாக்காளர்களுக்கு விதைப்பந்து”- பசுமை ஆர்வலர்களான தேர்தல் அலுவலர்கள்! தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை பசுமை வாக்குச்சாவடியாக அமைத்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கபின் நேரடி கண்காணிப்பில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு சாவடி முழுவதும் வாழை மரங்கள், தோரணம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மணல் கொட்டி வைத்து அதன் மேல் பானை வைத்து குடிப்பதற்கு குடிநீர் வைத்துள்ளனர். தென்னை ஓலையில் அலங்கார நுழைவு வாயில் அமைத்து வருக வருக என்றும், பசுமை வாக்குச்சவடி என்றும் எழுதியுள்ளனர். வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுதுவதற்கு விதைப்பந்தால் செய்யப்பட்ட பேனா வழங்கியுள்ளனர். மண் பானையில் குடி நீர் காக்க... காக்க... கல்லீரல் காக்க! பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள் குடிப்பதற்கு டீ, காபிக்கு பதிலாக பானையில் வைத்த மோர் வழங்கப்பட்டது. அதே போல் சாப்பிடுவதற்கு சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுற்றி தென்னை ஓலையில் குடில் அமைத்திருந்தது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்களில் மரக்கன்று நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முத்தாய்ப்பான ஒன்று என வாக்காளர்கள் பாராட்டுகின்றனர். இது குறித்து தேர்தல் பணியாளர்களில் ஒருவரான முதலமைச்சரின் பசுமை தோழர் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறையை சேர்ந்த அலுவலர் ஸ்ரீதர்ஷினியிடம் பேசினோம், ''காலநிலை மாற்றம் வேகமாக மாறி வருகிறது. இந்த சூழலில் பசுமையை கடைபிடிக்க வேண்டிய அவசியமானது. இந்நிலையில் பசுமையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் ஏற்பாட்டில் பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர்ஷினி Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..! எழுதுகிற பேனா முதல் எதிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. நூறு சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்ற உறுதி மொழியுடன் பசுமை வாக்குச்சாவடியை அமைத்து செயல்முறை படுத்தியிருக்கிறோம். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 886 வாக்குகள் உள்ளன. இதில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களின் பெயரில் மரக்கன்று நடுவதற்கும் முடிவு செய்திருக்கிறோம். வாக்கு பதிவு முடிந்த பிறகு மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து வாக்காளரின் பெயரில் நட இருக்கிறோம். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றால் பசுமை காப்பது நம் மண்ணுக்கான கடமை'' என்றார்.
வாக்காளர்களுக்கு மரக்கன்று, சிறுதானிய உணவு, ஓலை குடில்... கவனம் ஈர்த்த பசுமை வாக்குச்சாவடி!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் (election-2024) விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றன. காலை முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக நூறு சதவிகிதம் வாக்கு பதிவு மற்றும் பசுமையை காக்க வலியுறுத்தல் உள்ளிட்ட பல ஏற்பாடுகளை செய்துள்ளது. தஞ்சாவூர் பசுமை வாக்குச்சாவடி Election 2024 : ``வாக்காளர்களுக்கு விதைப்பந்து”- பசுமை ஆர்வலர்களான தேர்தல் அலுவலர்கள்! தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றை பசுமை வாக்குச்சாவடியாக அமைத்துள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கபின் நேரடி கண்காணிப்பில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்கு சாவடி முழுவதும் வாழை மரங்கள், தோரணம் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மணல் கொட்டி வைத்து அதன் மேல் பானை வைத்து குடிப்பதற்கு குடிநீர் வைத்துள்ளனர். தென்னை ஓலையில் அலங்கார நுழைவு வாயில் அமைத்து வருக வருக என்றும், பசுமை வாக்குச்சவடி என்றும் எழுதியுள்ளனர். வாக்குச்சாவடியில் உள்ள பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுதுவதற்கு விதைப்பந்தால் செய்யப்பட்ட பேனா வழங்கியுள்ளனர். மண் பானையில் குடி நீர் காக்க... காக்க... கல்லீரல் காக்க! பிரச்னைகள், அறிகுறிகள், தீர்வுகள் குடிப்பதற்கு டீ, காபிக்கு பதிலாக பானையில் வைத்த மோர் வழங்கப்பட்டது. அதே போல் சாப்பிடுவதற்கு சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வழங்கப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பெட்டியை சுற்றி தென்னை ஓலையில் குடில் அமைத்திருந்தது வாக்காளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்களில் மரக்கன்று நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது முத்தாய்ப்பான ஒன்று என வாக்காளர்கள் பாராட்டுகின்றனர். இது குறித்து தேர்தல் பணியாளர்களில் ஒருவரான முதலமைச்சரின் பசுமை தோழர் மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றுத்துறையை சேர்ந்த அலுவலர் ஸ்ரீதர்ஷினியிடம் பேசினோம், ''காலநிலை மாற்றம் வேகமாக மாறி வருகிறது. இந்த சூழலில் பசுமையை கடைபிடிக்க வேண்டிய அவசியமானது. இந்நிலையில் பசுமையை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்காக தேர்தல் ஆணையம் ஏற்பாட்டில் பசுமை வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர்ஷினி Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..! எழுதுகிற பேனா முதல் எதிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. நூறு சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்ற உறுதி மொழியுடன் பசுமை வாக்குச்சாவடியை அமைத்து செயல்முறை படுத்தியிருக்கிறோம். இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 886 வாக்குகள் உள்ளன. இதில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களின் பெயரில் மரக்கன்று நடுவதற்கும் முடிவு செய்திருக்கிறோம். வாக்கு பதிவு முடிந்த பிறகு மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து வாக்காளரின் பெயரில் நட இருக்கிறோம். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்றால் பசுமை காப்பது நம் மண்ணுக்கான கடமை'' என்றார்.
படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு?
Nayanthara : பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல். நயன்தாராவின் மார்க்கெட் இப்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அந்த அளவிற்கு சோகமான நிலையில் தான் அவருடைய மார்க்கெட் இருக்கிறது. அவருடய நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அன்னபூரணி […] The post படமே இல்லாத நயன்தாராவுக்கு பம்பர் வாய்ப்பு? first appeared on Dinasuvadu .
இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!
இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஈரான் விழிப்புடன் இருப்பதாக கூறுகிறார். நாட்டின் வானத்தில் சந்தேகத்திற்கிடமான பறக்கும் பொருட்கள் தோன்றினால், அவை நமது சக்திவாய்ந்த வான் பாதுகாப்பால் குறிவைக்கப்படும் என்று அவர் தெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக அவர் தெரிவித்த கருத்தை ஈரானிய அரச ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
FACT CHECK : முஸ்லீம்கள் ஓட்டு பறிக்கப்படும் என அசாம் பாஜக முதல்வர் கூறினாரா? - வைரலாகும் செய்தி
பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாக வெளியான தகவலின் உண்மையைத் தன்மை குறித்து பார்ப்போம்.
ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரை
ரஷ்யாவின் ஒரு மூலோபாய Tu-22M3 குண்டு வீச்சு விமானமானத்தைச் சுட்டு இன்று வெள்ளிக்கிழமை வீழ்த்தியதாக உக்ரைன் கூறியது. ஆனால் இந்த விமானம் விபத்துக் காரணமாக வீழ்ந்ததாக மக்கள் செறிவில்லாத பகுதியில் வீழ்ந்ததாக ரஷ்யா கூறுகிறது. ரஷ்யாவின் தெற்கு பிராந்தியமான ஸ்டாவ்ரோபோலில் விமானம் விபத்துக்குள்ளாகியதாக அதிகாாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மூன்று பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், நான்காவது ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Kh-22 க்ரூஸ் ஏவுகணைகளை உக்ரேனிய இலக்குகளை நோக்கி தனது வான்பரப்பிற்குள் இருந்து ஏவுவதற்கு, ரஷ்யா பொதுவாக குண்டுவீச்சைப் பயன்படுத்துகிறது. இது அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லக்கூடியது.
Colors to launch ‘Laxmi Narayan’, featuring goddess Laxmi and lord Vishnu
Every husband and wife balance each other, mirroring the divine synergy embodied by goddess Laxmi and Lord Vishnu. Colors is preparing to showcase the ideal couple with 'Laxmi Narayan', following the success of 'ShivShakti-Tap Tyaag Tandav.'Premiering on April 22nd, the mythological saga Laxmi Narayan promises to unlock abundance by showcasing the belief in Har Ghar Mein Hain Laxmi Narayan. Starring Srikant Dwivedi and Shivya Pathania, the show airs Monday to Friday at 10 pm on Colors. Alok Jain, president, general entertainment, Viacom18, said, “After the astounding success of ‘Shiv Shakti - Tap Tyag Tandav’, resonating deeply with audiences nationwide, we are elated to introduce our newest offering ‘Laxmi Narayan’. Mythological shows hold a special place in our culture, serving as a unifying force for families. It’s a saga that celebrates the gods ‘Laxmi’ and ‘Narayan’, the perfect couple. Through our show, we aim to unveil the lesser-known stories of this divine couple, and we hope that the show will give valuable life lessons on compatibility, trust, mutual respect, and facing challenges together.” Swastik Productions founder, chief creative, Siddharth Kumar Tewary said, “It is said that behind every great man stands a woman of divine grace. One of the ultimate truths of the cosmos is that it is the presence of Laxmi that elevates mere mortals to the stature of Narayan. After the tremendous outpouring of love for Shiv Shakti – Tap Tyag Tandav, Swastik Productions is proud to be fortifying its mythological universe with Laxmi Narayan. The eternal saga of the divine couple shows what the pursuit of righteousness and abundance entails. It is creatively fulfilling to be joining hands with Colors yet again to celebrate the glory of the ideal couple revered by the masses and strengthen the mythology genre in the television industry.”
குடிக்க தண்ணீரும் இல்லை.. நல்ல சாலையும் இல்லை: ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், புகார் மனுக்களை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் மற்றும் சுத்தமான குடிநீர் […]
இவரா இளையராஜா?…எனக்கு தெரியவே தெரியாது…உல்டா அடித்த உலகநாயகன்!…
தனது இசை வாழ்க்கையை படமாக எடுக்கும் அளவிற்கு சாதனைகளை குவித்துள்ளவர் இளையராஜா. தமிழ் சினிமாவில் நடிக்க வந்த கதாநாயகர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவரது இசைக்காகவே பல நாட்கள் ஓடிய படங்களும் உண்டு. தோல்வியடைய வேண்டிய படங்களை கூட தூக்கி நிறுத்திய பெருமை இவரையே சேரும். இவர் இசையமைப்பில் நடித்ததாலே பிரபலமானவர்கள் பலரும் உண்டு. ரஜினி, கமல் என இருவருக்கும் மாறி, மாறி இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. என்னை விட அவருக்கே நல்ல, நல்ல […] The post இவரா இளையராஜா?… எனக்கு தெரியவே தெரியாது… உல்டா அடித்த உலகநாயகன்!… first appeared on Tamilnadu Flash News .
பெண்களே..- வீட்டு வேலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முற்றுப்புள்ளி வையுங்கள்!
ஆண்களை விட அதிகமாக, பெண்கள் `பெர்ஃபெக்ஷனிஸ்ட் (perfectionist)’ ஆக இருக்க வேண்டும் என்று கடுமையாக முயலுகிறார்கள். எந்தப் பணியைச் செய்தாலும்
இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.!
Election2024 : பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ #Vote4INDIA என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தொடங்கி தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்னும் 1 மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால், இதுவரையில் வாக்களிக்காதோர் வாக்குசாவடியை நோக்கி விரைந்துள்ளனர். பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் வாக்களித்து அதனை சமூக […] The post இந்தியாவுக்காக வாக்களியுங்கள்.! குஷ்பூவின் பதிவால் குழம்பிய பாஜகவினர்.! first appeared on Dinasuvadu .
Royal Challengers Bengaluru restores three lakes as part of Go Green Initiative
As per India Cares Foundation’s latest report, Royal Challengers Bengaluru (RCB) have completed the restoration work of two major lakes in Bengaluru upscaling the water holding capacity of these lakes and adding civic amenities in a third lake, while improving the biodiversity around these water bodies as part of RCB Go Green Initiative.RCB launched the Lake Improvement Works Project as part of their ESG commitment in October 2023 with a focus on desilting and developing the Ittgalpura Lake and Sadenahalli Lake. These lakes were selected for being highly water-stressed areas, with borewell depths ranging from 1000 to 1500 feet. The areas also lack access to Kaveri River water and are totally dependent on groundwater and surface water.According to the report, Over 1.20 lakh tons of silt and sand have been removed at the Ittgalpura Lake and Sadenahalli Lake which has been used to create bunds and pathways across the lakes and 52 farmers have taken the soil to use as topsoil for their fields as well.A total of nine acres of lake land have been recovered, resulting in the creation of stabilization ponds and wetlands. These features will benefit the birds and animals inhabiting the lakes. The water holding capacity of the lakes has also increased for upto 17 acres.The lakes will not only facilitate groundwater recharge but also serve as vital sources of drinking water and support agricultural activities in the surrounding area. It will provide additional livelihood opportunities for the fishermen and farmers of the two lakes, who can now harvest three times as much as before. Currently reliant on borewells for agriculture, farmers can now utilize these rejuvenated lakes for farming and other purposes, thereby enhancing productivity and sustainability.Meanwhile, at Kannur Lake, the objective has been to improve community ownership through the creation of civic amenities as lake assets. Ethno-Medicinal Plants Parks, Bamboo Parks, and Butterfly Parks are also being created at all three lakes as the initiative aims to improve and sustain the biodiversity of the lakes while also serving as educational hubs for children to understand the ecosystem.It must be noted that the National Compilation on Dynamic Ground Water Resources of India 2022 report by the Central Groundwater Board of India estimates that over 12% of groundwater blocks in India have been over-exploited, 12% in the semi-critical stage and 3% are in critical stage.Fans are at the heart of everything we do at RCB. Their unwavering support has propelled us to become one of the world's first carbon-neutral franchises. Our fans have been actively engaged in our green initiatives since 2013, playing a pivotal role in spreading awareness about sustainability within our community. Building on this momentum, we naturally expanded our focus to support our local community by spearheading the restoration of key lakes in Bengaluru. These lakes not only serve as critical groundwater sources for neighbouring villages but also form the backbone of local livelihoods. Through collaborative efforts with both local authorities and communities, we have managed to take a small step in the bigger purpose of restoring the old pride of Bengaluru, the lake city, said Rajesh Menon, VP and Head of Royal Challengers Bengaluru. Such initiatives would be key to raising awareness about the ground-level water situation in and around Bengaluru. The process of lake rejuvenation adheres strictly to established procedures and standards drawn from civil engineering, environmental engineering, and related fields under the guidance of “Friends of Lakes”. These standards, meticulously outlined in textbooks, serve as guiding principles throughout the rejuvenation process. The successful revitalization of these lakes stands as a testament to the effectiveness of engineering and environmental standards, showcasing a proven approach to lake restoration.The Green Game was conceived in 2011 and since then through multiple initiatives, RCB is now the world’s first carbon-neutral cricket team and the foremost cricket franchise in the world rallying behind a people’s movement for a greener planet.- Based on Press Release
பந்து தயாரிக்கும் நிறுவனத்தை மாற்றவேண்டும்!- கௌதம் கம்பீர், ஹர்ஷா போக்லே கருத்துக்கான காரணம் என்ன?
இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் 200 ரன்களெல்லாம் சாதரணமாகிவிட்டன. 250, 300 ரன்கள் இலக்கு இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றாகிவிட்டது. குறிப்பாக ஹைதரபாத் அணி, மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 287 ரன்கள் என ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த தங்களின் சாதனைகளைத் தாங்களே தகர்த்து வருகின்றனர். அவ்வகையில் 200க்கு மேல் ரன்களைக் குவித்தால்தான் வெற்றி எனக் கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொல்கத்தா அணியினர் 224 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக வைத்திருந்தனர். ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் அந்த இலக்கைத் தகர்த்து வெற்றி பெற்றது ராஜஸ்தான். கௌதம் கம்பீர் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் சாதாரணமாக 200 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றன எல்லா அணிகளும். இது பற்றிப் பேசியிருக்கும் இந்திய கிரிக்கெட்டின் பிரபல வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே, ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பந்தை மாற்ற வேண்டும் என்று கூறியிள்ளார். இது பற்றி பேசிய அவர், “நான் ஐபிஎல் தொடரில் பந்தை மாற்றுவது குறித்து ஏற்கெனவே பேசியிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பேட்டுக்கும் பந்திற்கும் இடையே சமநிலை வேண்டும். எனவே, நாம் பந்தை மாற்றியாக வேண்டும். டியூக் பந்தின் சீம் (Seam) இன்னும் அழுத்தமானது. இது பக்கவாட்டில் பந்து நகர வழி வகுக்கும். இதனால் பேட்டர்கள் எளிதில் தாங்கள் நினைத்தபடியெல்லாம் அடிக்க முடியாது. இது குறித்து நிபுணர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். I will reiterate this. We need greater balance between bat and ball and in a situation where the pitches aren't helping, the ball must do more in the air. How about a Duke ball, a ball with a more pronounced seam, that allows more lateral movement and ensures batters can't just… — Harsha Bhogle (@bhogleharsha) April 15, 2024 தற்போது நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர், 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடிக்கும் பந்தைத் தயாரிக்க முடியாத நிறுவனம் என்றால் அந்நிறுவனத்தைத்தான் மாற்றவேண்டும். பந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தை மாற்றுவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்றே நினைக்கிறேன். கூக்கபரா நிறுவனத்தின் பந்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா என்ன?” என்று கேட்டிருக்கிறார். இவர்கள் இருவரின் இந்தக் கருத்து தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சாதரணமாக 200க்கும் மேல் ரன்கள் வருவதற்குக் காரணம் என்ன என்பதையும், இதற்கு பந்தை மாற்றுவதுதான் சரியான முடிவா என்பதையும் கமெண்டில் பதிவிடவும்.
பந்து தயாரிக்கும் நிறுவனத்தை மாற்றவேண்டும்!- கௌதம் கம்பீர், ஹர்ஷா போக்லே கருத்துக்கான காரணம் என்ன?
இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் 200 ரன்களெல்லாம் சாதரணமாகிவிட்டன. 250, 300 ரன்கள் இலக்கு இருந்தால்தான் வெற்றியடைய முடியும் என்றாகிவிட்டது. குறிப்பாக ஹைதரபாத் அணி, மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 287 ரன்கள் என ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த தங்களின் சாதனைகளைத் தாங்களே தகர்த்து வருகின்றனர். அவ்வகையில் 200க்கு மேல் ரன்களைக் குவித்தால்தான் வெற்றி எனக் கடந்த ஏப்ரல் 16ம் தேதி கொல்கத்தா அணியினர் 224 ரன்களை ராஜஸ்தான் அணிக்கு இலக்காக வைத்திருந்தனர். ஜோஸ் பட்லரின் அதிரடியான சதத்தால் அந்த இலக்கைத் தகர்த்து வெற்றி பெற்றது ராஜஸ்தான். கௌதம் கம்பீர் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் சாதாரணமாக 200 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றன எல்லா அணிகளும். இது பற்றிப் பேசியிருக்கும் இந்திய கிரிக்கெட்டின் பிரபல வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே, ஐபிஎல் தொடரில் பயன்படுத்தப்படும் பந்தை மாற்ற வேண்டும் என்று கூறியிள்ளார். இது பற்றி பேசிய அவர், “நான் ஐபிஎல் தொடரில் பந்தை மாற்றுவது குறித்து ஏற்கெனவே பேசியிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பேட்டுக்கும் பந்திற்கும் இடையே சமநிலை வேண்டும். எனவே, நாம் பந்தை மாற்றியாக வேண்டும். டியூக் பந்தின் சீம் (Seam) இன்னும் அழுத்தமானது. இது பக்கவாட்டில் பந்து நகர வழி வகுக்கும். இதனால் பேட்டர்கள் எளிதில் தாங்கள் நினைத்தபடியெல்லாம் அடிக்க முடியாது. இது குறித்து நிபுணர்கள் தங்களின் கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். I will reiterate this. We need greater balance between bat and ball and in a situation where the pitches aren't helping, the ball must do more in the air. How about a Duke ball, a ball with a more pronounced seam, that allows more lateral movement and ensures batters can't just… — Harsha Bhogle (@bhogleharsha) April 15, 2024 தற்போது நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ள கொல்கத்தா அணியின் பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர், 50 ஓவர்கள் வரை தாக்குப் பிடிக்கும் பந்தைத் தயாரிக்க முடியாத நிறுவனம் என்றால் அந்நிறுவனத்தைத்தான் மாற்றவேண்டும். பந்தைத் தயாரிக்கும் நிறுவனத்தை மாற்றுவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை என்றே நினைக்கிறேன். கூக்கபரா நிறுவனத்தின் பந்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று ஏதேனும் கட்டாயம் இருக்கிறதா என்ன?” என்று கேட்டிருக்கிறார். இவர்கள் இருவரின் இந்தக் கருத்து தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் சாதரணமாக 200க்கும் மேல் ரன்கள் வருவதற்குக் காரணம் என்ன என்பதையும், இதற்கு பந்தை மாற்றுவதுதான் சரியான முடிவா என்பதையும் கமெண்டில் பதிவிடவும்.
அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம் வழங்கினார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அருட்தந்தை சிறில் காமினி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்த பல தகவல்களை ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் இதேவேளை, ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்ட 12 பக்க கடிதத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்த சிறில் காமினி, இன்று கையளிக்கப்பட்டுள்ள உண்மைகளை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார். மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 5 வருடங்கள் நிறைவடையவுள்ளதாகவும், அதற்காக அணிவகுப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களையும் அழைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
`தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருடைய கனவு இது!' - நெகிழ்ந்து பேசிய `தமிழும் சரஸ்வதியும்'டீம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட தொடர் `தமிழும் சரஸ்வதியும்'. தற்போது இந்தத் தொடர் முடிவடைந்திருக்கிறது. தொடர் முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்த டீமையும் நம் அலுவலகத்தில் ஒன்றிணைத்தோம். தமிழும் சரஸ்வதியும் கோலங்கள், திருமதி செல்வம் ரெண்டு சீரியலுக்குப் பிறகு விகடனுடன் என்னுடைய மூன்றாவது சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். பல பேர் நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைச்சது பெரிய விஷயமாகத்தான் நினைக்கிறேன். `நடேசன்' ரொம்ப பாசிட்டிவ் ஆன கேரக்டர்! எனப் புன்னகைத்தார் ராமசந்திரன். அவரைத் தொடர்ந்து பேசிய நவீன், `மூணு வருஷம் தொடர்ந்து பண்ணின சீரியல். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இனி கிளம்பி போக வேண்டாங்கிறதே இன்னமும் ரிஜிஸ்டர் ஆகல. சீரியல் ஷூட்டிங் போய் பழகிடுச்சு. அதுல இருந்து எப்படி வெளியில் வரப் போறேங்கிறதுதான் தெரியல! என்றார் நவீன் வெற்றி. என்ன பண்ணப் போறோம்னே தெரியாம இருந்தப்ப தான் விகடன்ல இருந்து ஃபோன் வந்தது. இதுக்கு முன்னாடி குமரன் சார் பற்றி எதுவும் தெரியாது. இந்த புராஜக்ட்டிற்காகத்தான் சந்திச்சேன். இந்த மூணு வருஷமும் எனக்கு இது ரொம்ப முக்கியமான புராஜக்ட். என்னுடைய முதல் சீரியல் இது. இந்த வாய்ப்பை தவற விட்டிருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. நிறைய விஷயங்கள் தீபக் அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் எனக்கு அமைஞ்சிருக்கு. சீரியல் முடியப் போகுதுன்னு சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டேன். வரப் போற சீரியலில் எனக்கு வாய்ப்பு இருக்குன்னு டைரக்டர் சார் சொல்லியிருக்காங்க. அதனால இப்ப அந்த சந்தோஷத்துல இருக்கேன்! என்றார் `நமச்சி'யாக தமிழும் சரஸ்வதியும் நடித்திருந்த `கலக்கப்போவது யாரு' யோகி. தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல்! தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருக்குமே குமரன் சாருடனும் மார்க் சாருடனும் ஒர்க் பண்றது மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த காம்பினேஷன் நிறைய காரணத்துக்காக பலருக்கும் பிடிக்கும். ஆனந்த விகடன் புரொக்டெக்சன்ல ஒர்க் பண்ற ஆர்ட்டிஸ்ட் தான் டெலிவிஷன்ல ஹாப்பியஸ்ட் ஆர்ட்டிஸ்ட். ஏன்னா, டைமுக்கு சம்பளம் வந்திடும். கம்ஃபர்டபுளா பார்த்துப்பாங்க. அந்த கம்ஃபர்டபுளில் இருந்து நாங்க எல்லாரும் இப்ப திரும்பவும் ரியல் உலகத்தை எதிர்கொண்டாகணும். மூன்றரை வருஷம் நான் பிளே பண்ணின கேரக்டர் இதுதான். அதனால இந்த சீரியலை நான் பர்சனலா ரொம்ப மிஸ் பண்றேன் என நெகிழ்ந்து பேசினார் நக்ஷத்ரா. இன்னும் பலர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
`தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருடைய கனவு இது!' - நெகிழ்ந்து பேசிய `தமிழும் சரஸ்வதியும்'டீம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட தொடர் `தமிழும் சரஸ்வதியும்'. தற்போது இந்தத் தொடர் முடிவடைந்திருக்கிறது. தொடர் முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்த டீமையும் நம் அலுவலகத்தில் ஒன்றிணைத்தோம். தமிழும் சரஸ்வதியும் கோலங்கள், திருமதி செல்வம் ரெண்டு சீரியலுக்குப் பிறகு விகடனுடன் என்னுடைய மூன்றாவது சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். பல பேர் நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைச்சது பெரிய விஷயமாகத்தான் நினைக்கிறேன். `நடேசன்' ரொம்ப பாசிட்டிவ் ஆன கேரக்டர்! எனப் புன்னகைத்தார் ராமசந்திரன். அவரைத் தொடர்ந்து பேசிய நவீன், `மூணு வருஷம் தொடர்ந்து பண்ணின சீரியல். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இனி கிளம்பி போக வேண்டாங்கிறதே இன்னமும் ரிஜிஸ்டர் ஆகல. சீரியல் ஷூட்டிங் போய் பழகிடுச்சு. அதுல இருந்து எப்படி வெளியில் வரப் போறேங்கிறதுதான் தெரியல! என்றார் நவீன் வெற்றி. என்ன பண்ணப் போறோம்னே தெரியாம இருந்தப்ப தான் விகடன்ல இருந்து ஃபோன் வந்தது. இதுக்கு முன்னாடி குமரன் சார் பற்றி எதுவும் தெரியாது. இந்த புராஜக்ட்டிற்காகத்தான் சந்திச்சேன். இந்த மூணு வருஷமும் எனக்கு இது ரொம்ப முக்கியமான புராஜக்ட். என்னுடைய முதல் சீரியல் இது. இந்த வாய்ப்பை தவற விட்டிருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. நிறைய விஷயங்கள் தீபக் அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் எனக்கு அமைஞ்சிருக்கு. சீரியல் முடியப் போகுதுன்னு சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டேன். வரப் போற சீரியலில் எனக்கு வாய்ப்பு இருக்குன்னு டைரக்டர் சார் சொல்லியிருக்காங்க. அதனால இப்ப அந்த சந்தோஷத்துல இருக்கேன்! என்றார் `நமச்சி'யாக தமிழும் சரஸ்வதியும் நடித்திருந்த `கலக்கப்போவது யாரு' யோகி. தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல்! தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருக்குமே குமரன் சாருடனும் மார்க் சாருடனும் ஒர்க் பண்றது மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த காம்பினேஷன் நிறைய காரணத்துக்காக பலருக்கும் பிடிக்கும். ஆனந்த விகடன் புரொக்டெக்சன்ல ஒர்க் பண்ற ஆர்ட்டிஸ்ட் தான் டெலிவிஷன்ல ஹாப்பியஸ்ட் ஆர்ட்டிஸ்ட். ஏன்னா, டைமுக்கு சம்பளம் வந்திடும். கம்ஃபர்டபுளா பார்த்துப்பாங்க. அந்த கம்ஃபர்டபுளில் இருந்து நாங்க எல்லாரும் இப்ப திரும்பவும் ரியல் உலகத்தை எதிர்கொண்டாகணும். மூன்றரை வருஷம் நான் பிளே பண்ணின கேரக்டர் இதுதான். அதனால இந்த சீரியலை நான் பர்சனலா ரொம்ப மிஸ் பண்றேன் என நெகிழ்ந்து பேசினார் நக்ஷத்ரா. இன்னும் பலர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ளிப்பதக்கம் வென்றுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933 ஓகஸ்ட் 24 ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் : Doodle வெளியிட்ட Google!
நம் நாட்டில் 18வது பார்லிமெண்ட்டுக்கு 543 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் இன்று – பஏப்ரல் 19 முதல் ஜூன்