சீமானைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது. சுமார் 2.00 மணிநேரம் நேரம் இடம்பெற்றது. இதன்போது தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்பட குரல் கொடுக்க ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியம். ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பினை நிராகரிப்பதற்கான அவசியம், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும். ஆகிய விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன. முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்கள் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
லெபனானின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஓா் ஆண்டுக்கு முன்பு இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே அமெரிக்கா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் குழுவின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சூழலில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
முருகானந்தம் தவம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துவந்த நிலையில் அதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறுவதாக அரசாங்கமும் சாட்டுப்போக்குகளைக் கூறி தாமதித்து வந்த நிலையில் அண்மையில் இலங்கையை புரட்டிப்போட்ட ”டித்வா ” புயல் , வெள்ள இயற்கைப் பேரழிவு ”மாகாணசபைகளுக்கான தேர்தல்”கோஷத்தையும் மூழ்கடித்துகாணாமல் போகச்செய்திருந்தது. இவ்வாறாக ரணகளத்தில் ஒரு கிளு கிளுப்பாக மாகாண சபைத்தேர்தலுக்காக வடக்கிலுள்ள தமிழ் அரசியல் தரப்புக்களின் கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்கூட்டணியுமே மாகாணசபைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக […]
இலங்கைக்கு IMF அவசர நிதியுதவி!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை, இலங்கைக்கு விரைவான நிதியுதவிக் கருவியின் (Rapid Financing Instrument –… The post இலங்கைக்கு IMF அவசர நிதியுதவி! appeared first on Global Tamil News .
யாழில் பெரும் அதிரடி: 200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! ⚖️
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 200 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு… The post யாழில் பெரும் அதிரடி: 200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! ⚖️ appeared first on Global Tamil News .
புர்கா அணியவில்லை; மனைவி மகள்களை கொன்று வீட்டிற்குள் புதைத்த நபர்; பீதியில் உறைந்த கிராமம்!
புர்கா அணியவில்லை என ஏற்பட்ட தகராறில் மனைவி, 2 மகள்களை கொன்று வீட்டுக்குள் புதைத்த சம்பவத்தால் கிராமமே பீதியில் உறைந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டினுள் புதைக்கப்பட்ட 3 பேரின் உடல் உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் ஹொரி தவுலத் கிராமத்தை சேர்ந்தவர் பரூக்கி. இவருக்கு திருமணமாகி தகீரா என்ற மனைவியும், அப்ரீன் (வயது 12), சஹாரீன் (வயது 5) என 2 மகள்களும் இருந்தனர். […]
LGT Holidays Appointed Official Travel Partner for Indian Energy Week 2026
LGT Holidays, one of India’s fast-growing integrated travel and hospitality companies, has been appointed as the Official Travel Partner for
MGM Healthcare, successfully treated a 60-year-old patient, who suffered from dangerously low heart rate (bradycardia) due to atrioventricular (AV) block,
அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை!
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின் போது மது அருந்தியமைக்கான எவ்வித சான்றும் உறுதியாகவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்து என்ன?
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பிறகு 97 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பல விவாதங்களை கிளப்பி வருகிறது.
வர்த்தக நிலையங்களில் திடீர் வெடிப்பு ; அவசரமாக வெளியேற்றபட்ட மக்கள்
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் புஸல்லாவை நகரில் அமைந்துள்ள 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (19) மூடப்பட்டது. அத்துடன், அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையங்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 வர்த்தக நிலையங்கள் மண்சரிவு அபாயம் இந்த அபாய நிலை குறித்து புஸல்லாவை பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு வழங்கினர். சீரற்ற காலநிலை காரணமாக புஸல்லாவை நகருக்கு […]
காங்கோவில் இருந்து வெளியேறும் பயங்கரவாதிகள்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில் ருவாண்டா பயங்கரவாதிகள் அங்கிருந்து வெளியேற உள்ளனர். காங்கோவில் கனிம வளங்கள் அதிகம் மிக்க இந்த நாட்டில் அதிக அளவில் சுரங்கங்கள் தோண்டி வைரங்கள், எண்ணெய் வளங்கள் ஆகியவை சர்வதேச நாடுகள் தோண்டி எடுத்து ஏற்றுமதி செய்கிசெய்கிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு இதற்கான ஒருபகுதி வருவாய் மத்திய அரசாங்கத்திடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதனை எதிர்க்கும் வகையில் எம்-23 என்ற புரட்சிப்படையினர் மக்களுக்கு ஆதரவாக களம்இறங்கி […]
இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் நிதியம் 4.2 பில்லியன் ரூபாயைக் கடந்தது!
அனர்த்தங்களின் பின்னரான இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்காக உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து கிடைத்துள்ள பங்களிப்புகள் 4,286 மில்லியன் (4.2… The post இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் நிதியம் 4.2 பில்லியன் ரூபாயைக் கடந்தது! appeared first on Global Tamil News .
மக்ரோனின் வீட்டுக்கு முன் விவசாயிகள் போராட்டம்
மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமானாலும், ஐரோப்பிய ஒன்றியம் அதைக் கைவிட வேண்டும் என்று கோரி, பிரான்ஸ் விவசாயிகள் லு டௌக்கெட்டில் உள்ள ஜனாதிபதி மக்ரோனின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலோர நகரமான லு டௌக்கெட்டில் உள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் இரண்டாவது வீட்டிற்கு வெளியே டஜன் கணக்கான விவசாயிகள் கூடினர். அதிகாலையில் இருந்து சுமார் ஐம்பது பேர் தொழிற்சங்க அழைப்பை ஏற்று, காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கடற்கரையில் உளவூர்திகளை நிறுத்தினர். சில போராட்டக்காரர்கள் முழு டிரெய்லர்களுடன் வந்து, அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அடையாளச் செயலாக, சொத்துக்கு அருகில் பண்ணை கழிவுகளைக் கொட்டினர். ஐரோப்பிய ஒன்றிய மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக பிரஸ்ஸல்ஸில் நடந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றது. ஐரோப்பிய ஆணையம் கையெழுத்திடுவதை ஜனவரி வரை தாமதப்படுத்தியிருந்தாலும், இது போதாது என்று தொழிற்சங்கங்கள் கூறி ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகின்றன. ஐரோப்பிய ஒன்றிய பண்ணை மானியங்களில் ஏற்படக்கூடிய வெட்டுக்கள் மற்றும் திட்டமிடப்பட்ட காலநிலை நடவடிக்கைகள் செலவுகளை அதிகரிக்கும் என்று அவர்கள் அஞ்சுவதை விவசாயக் குழுக்களும் எதிர்க்கின்றன. விவசாயிகளுக்கு இன்னும் தெளிவான உத்தரவாதங்கள் இல்லை என்று கூறி, லு டௌக்கெட் மேயர் டேனியல் ஃபாஸ்குவெல் பகிரங்கமாக ஆதரவைக் குரல் கொடுத்தார்.
மாகாணசபை தேர்தலை வலியுறுத்தி தமிழ் கட்சிகளது தலைவர்கள் இந்திய தூதரை கொழும்பில் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கை பிரதமர் அறிவித்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதேவேளை ‘’வளமான நாடு அழகான வாழ்க்கை’’ என்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது.அது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய அரசிலமைப்பு இன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய முடியாது. அது தொடர்பான அவதானங்கள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றதெனவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை:சட்டவிரோதமென அறிவிப்பு!
தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் உள்ளுராட்சி சபையினால் அறிவித்தல் பலகை நாட்டப்படவுள்ளது. யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் காங்கேசன்துறை வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள திஸ்ஸ விகாரைஎனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளிற்கேற்ப அக்கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது. பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு சட்ட விரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பதவி உயர்வுக்காக எதிர்ப்பை அனைத்து தரப்புக்களும் இணைந்து தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன. அதேவேளை காங்கேசன்துறையின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்துக: ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்!
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு (RTI Commission) தற்போது எதிர்நோக்கியுள்ள பாரிய நிதி நெருக்கடி மற்றும் ஆள்வணிப்… The post தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை பலப்படுத்துக: ஜனாதிபதிக்கு சட்டத்தரணிகள் சங்கம் அவசர கடிதம்! appeared first on Global Tamil News .
காமிகேஸ் ட்ரோன்கள்.. இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதம்.. ரூ.2,000 கோடி செலவு செய்ய முடிவு!
இந்திய ராணுவம் நவீன போர் சூழலுக்கு ஏற்ப சுமார் 850 காமிகேஸ் ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இது மனித உயிரிழப்புகளைக் குறைத்து, துல்லியமான தாக்குதல்களுக்கு உதவும்.
13 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டது
13 ஆண்டுகளாக காணாமல் போனதாக நம்பப்பட்ட ஏர் இந்தியா போயிங் பயணிகள் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கொல்கத்தா விமான நிலையத்தின் தொலைதூரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா விமான நிலையத்தில் காணாமல் போன இந்த விமானம் பற்றிய தகவல்கள் ஏர் இந்தியா பதிவுகளில் இருந்து முற்றிலும் தொலைந்து போயின. இது 43 ஆண்டுகள் பழமையான, 30 டன் எடையும், 30 மீட்டர் நீளமும் கொண்ட போயிங் 737-200 விமானம். விமானத்தை 13 ஆண்டுகளாக விமான நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்ததற்காக ஏர் இந்தியா நிறுவனம் 10 மில்லியன் இந்திய ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பணியாளர் மாற்றங்கள் மற்றும் பதிவுகளை வைத்திருப்பதில் உள்ள பலவீனங்கள் காரணமாக இந்த விமானம் பற்றிய தரவு அதிகாரப்பூர்வ பதிவுகளில் இருந்து விடுபட்டுள்ளது. முதலில் இந்தியன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான இது, பின்னர் இந்திய தபால் சேவைக்கு குத்தகைக்கு விடப்பட்டு 2012 இல் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது. இந்த விமானம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இது இப்போது விமானப் பணியாளர்களின் தரைப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் 14வது கைவிடப்பட்ட விமானம் இதுவாகும். இரண்டு (2) ATR-72 விமானங்கள் அதே விமான நிலையத்தில் சுமார் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன.
Avatar: Fire and Ash Movie Review | James cameron, Sam Worthington, Zoe Saldana | Cinema Vikatan
Sabarimala: புல்மேடு பாதையில் ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் | Photo Album
மண்டல மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கு புல்மேடு பாதை வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் நடந்து செல்லும் பக்தர்கள். Photo Album
IND vs SA 5th T20: ‘அதிவிரைவு 50 ரன்’.. வரலாறு படைத்தார் ஹர்திக் பாண்டியா: இந்தியா ரன் குவிப்பு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் காட்டடி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்கள்.
யாழ் தையிட்டி விஹாரை தொடர்பில் புதிய தீர்மானம்
யாழ்ப்பாணம் தையிட்டி விஹாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை” எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த […]
போலி நகை அடகு வைத்து பணம் பறிப்பு.. கோவையில் பெண் அடித்து கொலை!
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம். இவர் சின்னவேடம்பட்டி அருகே தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த டிசம்பர் 8-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் அவரின் அடகு கடைக்கு சென்றுள்ளார். அவர் தான் அணிந்திருந்த நகையை அடகு வைத்து ரூ.30,000 பணம் பெற்றுள்ளார். அதன்பிறகு கடந்த 9 மற்றும் 12 தேதிகளில் மீண்டும் அதே நகை கடைக்கு சென்று நகையை வைத்து ரூ.1.07 லட்சம் பெற்றுள்ளார். 12-ம் தேதி கொடுத்த நகைகளை சோதனை செய்ததில் அது போலி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியில் அதற்கு முன்பு அடகு வைத்த நகைகளையும் ராஜாராம் சோதனை செய்ய, அதுவும் தங்கநகை இல்லை என்று தெரியவந்துள்ளது. நகை ஆனால் ராஜாராம் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல், தன் நண்பர் மகேந்திரன் என்பவரிடம் சொல்லியுள்ளார். அவர்கள் ஆலோசித்து, அந்த பெண் மீண்டும் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பெண், கடந்த 17-ம் தேதி மீண்டும் சென்று நகை அடகு வைக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். ராஜாராம் அவரை காத்திருக்க சொல்லிவிட்டு மகேந்திரனை அழைத்துள்ளார். அவர் தன் நண்பர்கள் 3 பேரை அழைத்து கொண்டு கடைக்கு சென்றுள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணிடம் பணத்தை கேட்டு மிரட்டி தாக்க தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் பிறகு அவரை கடையின் பின்புறம் உள்ள அறைக்கு அழைத்து சென்று, கட்டையால் அவரின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். மதியம் 3 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்துள்ளார். பரிசோதனை செய்ததில் அந்த பெண் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து ராஜாராம் சரவணம்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறை விசாரணையில் உயிரிழந்த பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது. அவர் கடந்த 5 ஆண்டுகளாக தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை
அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ; எச்சரிக்கும் புடின்
உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்தார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. நீண்டகால கோரிக்கை எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, […]
தாய்வானில் கத்திக்குத்து: இருவர் உயிரிழப்பு: 6 பேர் காயம்
தாய்வானில் தலைநகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த தொடர் தாக்குதல்களில் சந்தேக நபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் தைபே பிரதான தொடருந்து நிலையத்தில் தொடங்கியது. வெளியேறும் M7 இல், சந்தேக நபர் புகை குண்டுகளை வீசினார். இதனால் ஒருவர் புகையை சுவாசித்ததால் அவதிப்பட்டார். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஜோங்ஷான் மெட்ரோ நிலையம் அருகே , சந்தேக நபர் தெருவில் புகை குண்டுகளை வீசி, மக்களை கத்தியால் குத்தியுள்ளார். தொடருந்து எஸ்லைட் நான்சி புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆறு பேரைக் காயப்படுத்தினார். பாதிக்கப்பட்ட ஒருவர் பின்னர் இறந்தார். இரண்டு தாக்குதல்களும் 27 வயதான தைவானிய நபரால் நடத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது, சாங் என்ற தாக்குதலாளி எஸ்லைட் நான்சி புத்தகக் கடையின் ஐந்தாவது அல்லது ஆறாவது மாடியில் இருந்து விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வழியல் இறந்தார். அவர் தனது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதாக அதிகாரிகள் நம்புகின்றனர் . தாக்குதல்களுக்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது. சந்தேக நபருக்கு இராணுவ சேவையைத் தடுத்ததற்காக முன் பதிவு இருப்பதாகவும், ஜூலை மாதம் முதல் தாயுவான் மாவட்ட வழக்கறிஞர்கள் அலுவலகத்தால் தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தைபே நகர தீயணைப்புத் துறை, தைபே பிரதான நிலையத்திலிருந்து இரண்டு பேர் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறியது, அதில் தேசிய தைவான் பல்கலைக்கழக மருத்துவமனையில் இறந்த 57 வயது நபர் மற்றும் மெக்கே நினைவு மருத்துவமனைக்கு வரும் போது புகையை சுவாசித்து சுயநினைவுடன் இருந்த 54 வயது நபர் ஆகியோர் அடங்குவர் .
⚖️ சம்பத் மனம்பேரி தொடர்ந்தும் தடுப்புக் காவலில்: வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவு!
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சம்பத் மனம்பேரி, இன்று… The post ⚖️ சம்பத் மனம்பேரி தொடர்ந்தும் தடுப்புக் காவலில்: வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Global Tamil News .
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு… The post அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணப் பொதி: பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தல்! appeared first on Global Tamil News .
BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள், கை நிறைய சம்பளம் நிச்சயம் - டிசம்பர் 20 முதல் விண்ணப்பிக்கலாம்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிரெடிட் அதிகாரி பதவியில் உள்ள 514 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மழைநீரில் தத்தளிக்கும் துபாய்.. ஷார்ஜாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. விமானங்கள் தொடர் ரத்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
விபத்துக்குள்ளான ஜெட் விமானம் ; பலி எண்ணிக்கை தொடர்பில் எழுந்துள்ள அச்சம்
வடகரோலினாவில் உள்ள பிராந்திய விமான நிலையத்தில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்ததில் பலர் பலியாகி இருக்கு கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்து இருப்பதாவது, தரை இறங்க முற்பட்டபோது விபத்து சார்லட் நகருக்கு வடக்கே 45 மைல் தொலைவில் உள்ள ஸ்டேட்ஸ்வில் பிராந்திய விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்டபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான விமானம் சி550 வகையை சேர்ந்தது இந்த விமானத்தில்ஆறு பேர் இருந்தனர் என […]
பேருந்தில் நடத்துநர் வசூல் மன்னனிடம் ஏமாந்த பயணிகள்; அவதானம் மக்களே!
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் நபர் ஒருவர் நடத்துநர் போல் நடித்து, பயணிகளிடம் பண மோசடி செய்த சம்பவம் வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது. கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் நடத்துநர் போல் கையில் பணத்தாள்களை செருகி வைத்துக்கொண்டு பயணச்சீட்டுக்கான பணத்தை கேட்டு, வாங்கிக்கொண்டு சில நிமிடங்களில் பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றதாக பணத்தை பறிகொடுத்தவர்கள் தெரிவிக்கின்றனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதில் 34, 35 இருக்கைகளில் அமர்ந்திருந்த […]
இந்திய வருமான வரித்துறையின் மும்பை பிரிவில் இளம் வல்லுநர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 11 காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.60,000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய Ondansetron தடுப்பூசி மருந்திற்குள் பக்டீரியா; GMOA பகீர் தகவல்
சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (19) வெளிப்படுத்தியுள்ளது. இன்று (19) அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்புகளில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளன. பரிசோதனை ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட90 சம்பவங்கள் Ondansetron தடுப்பூசியை நாட்டிற்கு இறக்குமதி செய்தமை தொடர்பில், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு உள்ள பொறுப்பிலிருந்து அவர்கள் எவ்விதத்திலும் தப்பித்துக்கொள்ள முடியாது என […]
25,000 ரூபா; இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு வழங்கல்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்காக வழங்கப்படும் 25,000 ரூபா ஆரம்பக்கட்டக் கொடுப்பனவு, இதுவரை 2 இலட்சத்து 57 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகையில், 4,93,000 குடும்பங்கள் தகுதி நாட்டில் டித்வா சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கினால் நாடளாவிய ரீதியில் மொத்தம் 6,10,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இவர்களில் வீடுகளைச் சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபா கொடுப்பனவைப் […]
Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!
பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும். மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, மீண்டும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தாக்க வரும் பூமியைச் சேர்ந்த மனிதர்களையும், கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு வரும் நவி இன அவதாரையும் வென்று பண்டோராவைக் காப்பதாக அவதார் இரண்டாம் பாகம் முடியும். Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இந்நிலையில், இந்த மூன்றாம் பாகத்தில், சல்லியுடன் வளரும் தன் மகன் ஸ்பைடரை அழைத்துப் போகவும், சல்லியைக் கொன்று மொத்த பண்டோரா உலகைக் கைப்பற்றவும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கர்னல் மைல்ஸின் நினைவுகளோடு ஒரு அவதார் வருகிறது. உடன் மீண்டும் அதிநவீன தொழில்நுட்பம். மீண்டும் அவற்றை எல்லாம் சமாளித்து, தன் குடும்பத்தையும், தன் வீடாகக் கருதும் பண்டோராவையும் எப்படி சல்லி காப்பாற்றுகிறான் என்பதை பேசுகிறது 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' ஆங்கிலத் திரைப்படம். இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து வருகிறது; `அவதார்' ஏழு பாகங்களாக வரும்! - இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் Variable High Frame Rate (HRF) இல் 48fps இல் ஆக்ஷன் காட்சிகள் பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதனால், காட்சிகளில் எக்கச்சக்க அசைவுகள் வந்தாலும், அவை துல்லியமாகத் தெரிவது பலம்! கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இறுதியில் வரும் போர்க் காட்சித் தொகுப்பும் அத்தொழில்நுட்பத்தின் துல்லியத்தை உணர வைக்கிறது. அதோடு, Refined Facial Performance Capture தொழில்நுட்பத்தின் உதவியோடு, அவதார் மனிதர்களாக நடிக்கும் நடிகர்களின் நடிப்பு கச்சிதமாகப் பதியப்பட்டுள்ளது. திரையில் ஒவ்வொரு அவதார் மனிதரின் முக அசைவுகளுக்குத் தெளிவையும் நுணுக்கத்தையும் கொடுத்து, அதனூடாகக் உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதனாலேயே சல்லியின் மகளின் முக பாவனைகளில் அத்தனை நேர்த்தியும் அழகும் கைகூடியிருக்கிறது! Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் இவர்களுக்கிடையே சேட்டைக்கார ஸ்பைடர் கதாபாத்திரத்தில் ஜாக் சாம்பியனும், கடல்சார் ஆராய்ச்சியாளராக ஜமைனேயும், நையாண்டி அதிகாரியாக ரிபிசியும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள். காடுகள் நிறைந்த நிலம், கடல், எரிமலை என வெவ்வேறு நிலவியலாகவும், போர்க் காட்சிகள், பரபர சண்டைக் காட்சிகள் என ஆக்ஷன் ரூட்டிலும் ரசல் கார்ப்பென்ட்டரின் ஒளிப்பதிவு அசாத்திய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. பிரமாண்டங்களைக் கொண்டு வரவும், நுணுக்கத்தை ரசிக்க வைக்கவும் வண்ணங்களைப் பயன்படுத்திய விதம் க்ளாஸ்! James Cameron: டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து திரைப்படமாகிறதா? ஜேம்ஸ் கேமரூன் சொன்னது என்ன? அவதார் வால் போல் தேவையை மீறியோடும் படத்தின் நீளத்தைக் கண்டிப்போடு கட்டிப்போடத் தவறுகிறது படத்தொகுப்பாளர்கள் குழு. மேலும், சில காட்சிகளை இன்னும் கூடுதலான செறிவோடு தொகுக்கவும் தவறியிருக்கின்றனர். எமோஷன், பிரமாண்டம் என இரண்டிற்கும் நல்ல தீனியைப் போட்டிருக்கிறது சைமன் ஃப்ராங்ளெனின் பின்னணி இசை. ஒட்டுமொத்தமாக, திரையுலகில் தொழிற்நுட்ப ரீதியாக புதிய உச்சத்தைத் தொட வைத்திருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். முதல் பாகம் அடர்காடு, இரண்டாம் பாகம் ஆழ்கடல் என வெவ்வேறு உலகங்களைக் கண்முன் கொண்டுவந்த இயக்குநர், இந்த மூன்றாம் பாகத்தில் அவற்றோடு, சிறிது எரிமலைசார் நிலத்தையும் சேர்த்து கலவையாகப் படைத்திருக்கிறார். Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் நல்ல கதாநாயகன், அப்புராணி மக்கள், அதீத ஆயுதங்களுடன் களமிறங்கும் எதிரிகள், மக்களை ஒருங்கிணைத்து வெல்வது என வழமையான கதையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறது ஜேம்ஸ் கேமரூன் தலைமையிலான எழுத்துக் கூட்டணி. முதலாளித்துவம், பெரு நிறுவனங்களின் பேய்ப்பசி, அழிக்கப்படும் பழங்குடிகள், இயற்கையை மதித்து வாழும் சமூகம் எனக் கதை பேசும் அரசியல், ஏற்கெனவே முந்தைய இரு படங்களிலும் போதுமான அளவு விளக்கப்பட்டுவிட்டன. அதை இன்னும் ஆழமாக்கி, சமகாலத்தோடு ஒப்பிட்டுப் பேசாமல், மீண்டும் அதே கதை அரசியலை ரிப்பீட் மோடில் அப்படியே பேசுகிறது படம். அவதார் 4-ம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஹிரோஷிமா தொடர்பாக ஒரு படம் எடுப்பேன்!- ஜேம்ஸ் கேமரூன் கதாபாத்திர அறிமுகங்கள், கதைக்கள விவரிப்பு, மையக்கதைக்கான முன்னோட்டம் என மெல்ல மெல்ல நகர்கிறது திரைக்கதை. திருப்பங்கள் பெரும்பாலானவை முன்பே யூகிக்கும்படி இருப்பதும், காட்சிகளை நீட்டிக்கொண்டே போவதும் தொடக்கத்திலேயே அயர்ச்சியைத் தரத் தொடங்குகின்றன. சல்லியின் மகள் கிரி, இயற்கை அன்னையைத் தேடும் கதை, மகன் லோ'அக் கதை, கர்னல் மைல்ஸ் - மகன் ஸ்பைடர் பாசக்கதை எனச் சில கிளைக்கதைகள் சுவாரஸ்யம் கூட்ட முயல்கின்றன. ஆனால், அவற்றைத் தேவையான அளவிற்கு நீட்டிக்காமல் பேசிய உணர்வுகளையே மீண்டும் மீண்டும் பேச வைத்தது, அந்த சுவாரஸ்யத்தையும் சறுக்க வைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சில உணர்வபூர்வமான காட்சிகள் கதைக்குக் கைக்கொடுத்திருக்கின்றன. காட்டாற்றில் சிறுவர்கள் தப்பிப்பது, கர்னல் மைல்ஸ் - சல்லி - ஸ்பைடர் உரையாடல், கடல்வாழ் உயிரினங்களுடனான உரையாடல், பறக்கும் கப்பலில் வரும் வணிகர்கள் போன்ற காட்சிகள் சுவாரஸ்யம் கூட்டுவதோடு ரசிக்கவும் வைத்திருக்கின்றன. இரண்டாம் பாதியை நிரப்பும் போர்க் காட்சிகள் கச்சிதமான மேக்கிங்கால் அட்டகாசமான உணர்வைத் தருகிறது. Avatar 3 Review | ஆவதார் விமர்சனம் மனிதர்களின் அதிநவீன ஆயுதங்கள், கடல்வாழ் உரியினங்களின் பங்கெடுப்பு, வேறொரு நவி இன மக்களின் ஆயுதங்கள் என அசரடிக்கும் பிரமாண்டம் ஒருபக்கம் இருந்தாலும், இவற்றுக்கூடாக ஆங்காங்கே தலைகாட்டும் உணர்வுபூர்வமான காட்சிகளும் கனம் கூட்டுகின்றன. அதேநேரம், யூகிக்கும் கதாபாத்திரத் திருப்பங்களும், எல்லையை மீறி ஓடிக்கொண்டே இருக்கும் போர்க்காட்சித் தொகுப்பும், அதுவரை சேர்த்து வைத்த சுவாரஸ்யத்தையும், பிரமிப்பையும் பின்னுக்கு இழுக்கின்றன. 'ஆஷ்' இனத்தின் பெயர் தாங்கிய படத்தில் அந்த இனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் இடம்பெறாதது ஏனோ?! அட்டகாசமான மேக்கிங், பிரமாண்ட திரையனுபவம் எனத் தொழில்நுட்ப ரீதியாக அசரடிக்க வைத்தாலும், வழக்கமான டெம்ப்ளேட் கதையை, அதை விட வழக்கமான திரைக்கதையில் சொல்லி அயர்ச்சியையும் நிறையவே சேர்த்துக் கொடுக்கிறது இந்த `அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்'. மார்வெல், DC படங்களின் கதாபாத்திரங்கள் சரியாக இல்லை!- ஜேம்ஸ் கேமரூன் கறார் விமர்சனம்
The Body Shop partners indē wild to enter premium Wedding Gifting space
Mumbai: British-born international ethical beauty brand The Body Shop has announced a first-of-its-kind collaboration with cult-favorite Ayurvedistry brand indē wild, timed perfectly with India’s ongoing wedding season. The partnership marks a unique moment in the beauty category, introducing bespoke Wedding Premium Gifting that blends global ethical beauty with modern Indian rituals.Rooted in shared values of authenticity, sustainability, and conscious beauty, the collaboration brings together The Body Shop’s long-standing heritage of ethical sourcing and Community Fair Trade with indē wild’s contemporary take on Ayurvedic rituals. Together, the brands have curated four thoughtfully designed gift boxes that celebrate meaningful self-care and elevated gifting.Each gift box features The Body Shop’s iconic favourites paired with indē wild’s most-loved essentials, offering curated bridal, guest, and self-care beauty kits. Designed for brides, bridesmaids, and loved ones, the boxes are positioned as premium gifting options that exude warmth, intention, and celebration—reflecting the evolving sensibilities of modern Indian weddings.In a country where weddings are deeply rooted in community, tradition, and beauty in every detail, gifting has become an emotional expression of love and gratitude. This collaboration honours that sentiment through elevated rituals that feel deeply Indian, consciously crafted, and globally resonant.[caption id=attachment_2485440 align=alignleft width=192] Rahul Shanker [/caption]Commenting on the collaboration, Rahul Shanker, Group CEO, Quest Retail and House of Beauty, said, “The Body Shop’s collaboration with indē wild is a strategic milestone, marking our entry into Premium Wedding Gifting. indē wild is a brand catering to the younger demographics, and this partnership will help both the brands synergize to come together. We are blending two distinct legacies, our ethical, Community Fair Trade commitment with indē wild’s modern Ayurvedistry to offer a unique Gifting experience. These boxes are more than products; they are mindful, premium care packages that perfectly meet the evolving desire of modern Indian consumers for intention and elegance in their celebrations.” Sharing her perspective, Diipa Buller-Khosla, Founder of indē wild, said, “Weddings in India have always been beautifully rooted in ritual, and today’s generation is evolving what those rituals look like. Celebrations are more personal, more intentional, and gifting is becoming a meaningful expression of that change. At indē wild, we’re building beauty that reflects this shift, honoring the people who show up for us with self-care at the center of every moment. Partnering with a global icon like The Body Shop allows us to celebrate this evolution in a way that feels both proudly Indian and consciously modern.” Priced from ₹1,495, the bespoke wedding gift boxes will be available across The Body Shop’s retail stores and online platforms. The collaboration represents a seamless fusion of global and local, ethical and modern, redefining wedding gifting for India’s mindful, next-generation consumers.
சவுதியிலிருந்து 56,000 பாகிஸ்தானியர்கள் அதிரடியாக நாடு கடத்தல்!
புனிதப் பயணம் என்ற பெயரில் சென்று யாசகம் செய்த பாகிஸ்தானியர்கள் மீது சவுதி அரேபியா கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.… The post சவுதியிலிருந்து 56,000 பாகிஸ்தானியர்கள் அதிரடியாக நாடு கடத்தல்! appeared first on Global Tamil News .
மணிப்பூரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு
இம்பால், மணிப்பூரின் சாண்டல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.58 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.19 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.22 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
Mumbai: Prasar Bharati’s twin broadcasters, Akashvani and Doordarshan, generated a combined ₹587.78 crore from non-Government advertisements between 2022 and 2025, the government informed Parliament on December 17, 2025. The update was shared by Minister of State for Information & Broadcasting and Parliamentary Affairs L. Murugan in response to a question in the Lok Sabha by MP Parshottambhai Rupala.The revenue disclosure comes as the Government of India accelerates a multi-year plan to strengthen public broadcasting in a highly competitive media ecosystem. BIND Scheme: Driving Modernisation and Digital Upgradation The modernisation and upgradation of Prasar Bharati are being executed under the Broadcasting Infrastructure and Network Development (BIND) Scheme (2021–26), which has an outlay of ₹2,539.61 crore. According to the government, the scheme focuses on digitalisation, replacement of legacy broadcast systems, transmitter and studio upgrades, coverage expansion, and adoption of new technologies. These interventions aim to strengthen the functioning and audience reach of Doordarshan and Akashvani in an increasingly competitive broadcasting environment dominated by private networks and digital platforms. Content Expansion and Talent Development To enhance content quality and variety, the Ministry introduced a simplified Content Sourcing Policy in 2024, enabling wider participation from producers and ensuring faster programme acquisition. New shows are being launched regularly, with Regional and State Centres actively engaging local artists to create programming in regional languages. The government also revised Artist and Casual Assignee rates to attract better creative talent across Doordarshan’s 66 Programme Production Centres, ensuring a stronger pipeline of locally relevant, high-quality content. Doordarshan continues to undertake live coverage of major national events such as Mahakumbh 2025 (Prayagraj), WAVES 2025 (Mumbai), and ISRO’s satellite launches, ensuring wider public outreach. Technological Upgradation and Digital Presence Significant progress has been made in strengthening Prasar Bharati’s digital presence. The government said several DD channels have been enabled in High Definition (HD), improving broadcast quality. In addition, the launch of the WAVES OTT platform has brought DD channels and other content into a consolidated digital ecosystem, supplemented by integration with the Online News ONAIR app and other platforms. Akashvani has also expanded beyond traditional radio with new audio-visual podcast formats such as “The Akashvani Podcast” and “Akashvani Originals,” reflecting its shift toward multimedia content delivery.Structural Reforms and Revenue StrategyAkashvani has implemented structural reforms, including defined roles for Cluster Heads and Heads of Offices, to focus on revenue generation, content improvement and market outreach. The government said alternative broadcasting modes—including apps, OTT services and social media—are being leveraged more aggressively, supported by cross-channel publicity and coordinated marketing efforts. To enhance revenue further, Prasar Bharati is adopting measures such as improved client engagement, revenue-driven content planning, multi-platform promotion and integrated advertising strategies.
Mumbai: Bharti Airtel has announced a significant leadership transition as part of its long-planned succession strategy, with several top-level appointments set to take effect from January 1, 2026. The board approved the changes at its meeting on December 18, 2025, the company said in a filing to the BSE.Shashwat Sharma, currently CEO-designate, will formally assume charge as Managing Director and Chief Executive Officer of Bharti Airtel India, succeeding Gopal Vittal, who has led the company for over a decade. Sharma has spent the past year shadowing Vittal across business operations to ensure a smooth transition and will report to him in his new role.Vittal, presently Vice Chairman and Managing Director, will move into the newly defined position of Executive Vice Chairman for a five-year term, subject to shareholder approval. In this strategic role, he will oversee Bharti Airtel and its subsidiaries while steering synergy programmes across digital, technology, network strategy, procurement, and talent. “Besides oversight of the companies, Gopal will also be responsible for driving group synergies… and preparing the organisation for its next phase of development,” Airtel said in a statement. The Sunil Mittal-led group emphasised that the transition — initiated in 2024 — follows a “well-structured and successful process,” positioning the company for its next cycle of growth amid accelerating digital adoption and network expansion.On the financial leadership front, Soumen Ray, currently Chief Financial Officer, has been elevated to Group Chief Financial Officer, while Akhil Garg, the company’s financial controller, will become the CFO for Airtel India. Garg, who has spent nearly 12 years with the company, has played a key role in major initiatives including the Hexacom IPO.In the corporate governance function, Rohit Puri, joint company secretary and compliance officer, will step up as Company Secretary and Compliance Officer. Pankaj Tewari, Group Company Secretary, will continue to lead governance at the group level.Expressing confidence in the transition, Bharti Enterprises Chairman Sunil Mittal said the timing and structure of the handover ensure both continuity and renewed momentum. “I am extremely pleased with the succession and transition of leadership at Airtel, and there could not have been a better time, where change and continuity will go hand in hand,” Mittal said. “I look forward to working alongside Gopal and the team as we drive towards our ambition of building the best global telecom company.” The leadership overhaul comes as Airtel sharpens its focus on digital services, 5G expansion, enterprise solutions, and next-generation connectivity platforms — areas expected to define the next phase of telecom growth in India and abroad.
SIR நீக்கப்பட்டவர்கள் விண்ணப்பிப்பது எப்படி? விளக்கம் கொடுத்த அர்ச்சனா பட்நாயக்!
சென்னை : தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) நவம்பர் 4, 2025 அன்று தொடங்கப்பட்டு, டிசம்பர் 14, 2025 அன்று முடிவடைந்துள்ளன. இந்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடைபெற்றன. இதன் முக்கிய நோக்கம், வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கி, தவறான, காலாவதியான அல்லது இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதாகும். இந்தப் பணிகள் முடிந்ததைத் […]
நாளை சென்னையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; எங்கு, எப்போது? - முழு விவரம்
தமிழ்நாடு அரசின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் நாளை (டிசம்பர் 20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
OpenAI Launches Global Training Academy to Accelerate AI Adoption in Newsrooms
Mumbai: OpenAI has introduced the OpenAI Academy for News Organizations, a global learning hub aimed at helping journalists, editors, and media product teams integrate artificial intelligence into newsroom operations. The initiative marks the company’s clearest signal yet that it intends to position itself as a partner to the news industry at a time when AI’s impact on journalism remains deeply contested.The Academy provides on-demand training, workflow playbooks, and case studies covering key newsroom functions—from investigative research and multilingual reporting to data analysis and production efficiency. The launch includes two core tracks: “AI Essentials for Journalists,” designed for reporters and editors, and a more technical curriculum for engineering and product teams building AI-driven tools.Practical modules walk through AI-assisted investigative research methods, translation workflows for global reporting, and techniques for analyzing large data sets. Each topic is paired with real newsroom examples, highlighting how publishers worldwide are experimenting with AI augmentation.OpenAI said the Academy will expand with new courses, live sessions, and additional case studies in partnership with media groups. The initial rollout is fully self-paced and available globally at no cost. Strengthening Industry Partnerships The launch builds on OpenAI’s growing web of collaborations across the media sector. The company has previously worked with the American Journalism Project, The Lenfest Institute, and global publisher network WAN-IFRA, including its Newsroom AI Catalyst program, which aims to support 128 newsrooms across Europe, Asia Pacific, Latin America, and South Asia with hands-on AI implementation.The Academy was announced at the AI and Journalism Summit, co-hosted by OpenAI with the Brown Institute for Media Innovation and Hearst—an event intended to position the company as a constructive force in the future of journalism. Why the Initiative Matters Media organizations worldwide are grappling with how to adopt AI responsibly. While the technology can accelerate research, streamline workflows, and reduce operational costs, it also raises concerns about accuracy, editorial control, and potential job displacement.Many newsrooms continue to experiment informally, often without standards or training. By offering structured learning and documented best practices, OpenAI is attempting to shape the industry’s AI adoption curve—and address workflow-level challenges where AI support is seen as least controversial.The Academy’s focus areas—translation, investigative research assistance, and data analysis—target repetitive, time-intensive tasks that complement rather than replace editorial judgment. Navigating Questions of Trust The launch comes amid ongoing tensions between AI developers and the news industry. OpenAI continues to face legal challenges, including a high-profile lawsuit from The New York Times, even as it inks licensing agreements with publishers such as the Associated Press, Axel Springer, and News Corp.For some publishers, accepting training from a company facing copyright disputes creates a complicated dynamic. The Academy does little to erase those concerns but reflects OpenAI’s strategy of engagement: building alliances with receptive partners and demonstrating value through learning tools and transparency initiatives. Looking Ahead The Academy is now open worldwide, and OpenAI says more programs will be added in collaboration with news organisations and industry bodies. However, while the platform can equip journalists with skills to use AI tools, newsrooms will still need to set their own standards for editorial oversight, disclosure, and appropriate use.For media companies evaluating how to integrate AI, the Academy
பிக் பாஷ் லீக் தொடரின் வரலாற்றில், மெகா சேஸிங்கை பிரிஸ்பேன் ஹீட் அணி செய்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில், ரென்ஷா மற்றும் வைல்டர்முத் ஆகியோர் காட்டடி அடித்து சதம் எட்டுத்து, சேஸிங்கிற்கு உதவினார்கள்.
SIR: வெளியான பட்டியல்; சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்!
பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. SIR - பணி அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் இங்கே... 1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501 2.பெரம்பூர் தொகுதி - 97,345 3.கொளத்தூர் தொகுதி - 1,03,812 4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960 5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043 6.எழும்பூர் தொகுதி - 74,858 7.ராயபுரம் தொகுதி - 51,711 8.துறைமுகம் தொகுதி - 69,824 9.சேப்பாக்கம் தொகுதி - 89,241 10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981 11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287 Chennai represent images 12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824 13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228 14.தியாகராயநகர் தொகுதி - 95,999 15.மயிலாப்பூர் தொகுதி - 87,668 16.வேளச்சேரி தொகுதி - 1,27,521
நாட்டாங்குடி : ஒருவர் மட்டுமே வசித்துவந்த, கைவிடப்பட்ட சிவகங்கை கிராமம் - மீண்டெழுந்தது எப்படி?
சிவகங்கை மாவட்டம் நாட்டாங்குடி கிராமத்தில் ஒரு காலகட்டத்தில் கிட்டத்தட்ட 60 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வந்தனர். ஆனால் பாதுகாப்பின்மை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் பொதுமக்கள் அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி வேறு கிராமங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். ஆனால் தங்கராஜ் என்ற சாமியார் மட்டும் இந்தக் கிராமத்தில் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். தங்கராஜ் நாட்டாங்குடி கிராமம் ஆனால் தற்போது திருச்செல்வம் என்ற சமூக ஆர்வலர், மாவட்ட நிர்வாகம், அந்த கிராம மக்கள், இளைஞர்களை இணைந்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து நாட்டாங்குடி கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதனால் மீண்டும் இந்தக் கிராமத்திற்கு மக்கள் குடிபெயர ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கிய சமூக ஆர்வலர் திருச்செல்வத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். வழிகாட்டிய சமூக ஆர்வலர் நம்மிடம் பேசிய அவர், “ நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரு டீம்மாக செயல்படுகிறோம். ஐடி (தகவல் தொழில்நுட்பம்) துறையை நல்ல விதமாக விவசாயத்துக்கு பயன்படுத்திக்கொள்வது தான் எங்கள் நோக்கம். 23 வருடங்களாக இந்தப் பணியை நாங்கள் செய்துவருகிறோம். தகவல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டை கிராம அளவில் செயல்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். வழிகாட்டிய சமூக ஆர்வலர் முன்னேறிய வேப்பங்குளம் கிராமம் கிராமங்களில் உள்ள விவசாயிகள், திட்டமிடுதலில் இருந்து பொருட்களை விற்பது வரை விவசாயம் தொடர்பான எல்லா வேலைகளையும் கிராமத்திலேயே செய்துகொள்ள முடியும் என்ற ஒரு கான்சப்ட்டை உருவாக்கி அதனை ஆந்திராவில் உள்ள சில கிராமங்களில் செயல்படுத்தினோம். ஒரு சில காரணங்களால் இதனை அங்கு தொடர முடியவில்லை. மனம் தளராமல் 2017-ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் கிராமத்தின் வருவாயை இரட்டிபாக முயன்றோம். அந்த கிராம மக்களுக்கு சில விஷயங்களை எடுத்து சொல்லி வழிகாட்டினோம். அவர்களின் நிதி பங்களிப்புடனே அங்குள்ள நீர்நிலைகளை சரி செய்தோம். திருச்செல்வம் உழவர் உதவி மையம் அதன் விளைவாக இன்று விவசாயத்தில் அந்தக் கிராமம் தன்னை முழுவதுமாக மீட்டெடுத்திருக்கிறது. நீர் மேலாண்மை மட்டுமன்றி, விவசாய மேலாண்மை, பயிர் மேலாண்மை ஆகியவற்றோடு சந்தைப்படுத்துதலிலும் சிறந்து விளங்குகிறது. இதன் தொடர்ச்சியாக அந்த கிராமத்திற்கு கடந்த 2021-23-ஆம் ஆண்டு உழவர் உதவி மையத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் அந்த மண்ணில் விளையக்கூடிய மாம்பழம், நார்த்தம்பழம், எலுமிச்சம்பழம் போன்ற விளைபொருட்களை 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் கூரியர் மூலமாக நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பை அந்தக் கிராமம் பெற்றது. தடுமாறிய நாட்டாங்குடி கிராமம் தடுமாறிய நாட்டாங்குடி கிராமம் இப்படி தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களை மீட்டெடுத்திருக்கிறோம். ஒரு நாள் இந்த நாட்டாங்குடி கிராமத்தை பற்றி கேள்விப்பட்டோம். என்னென்ன காரணங்களுக்காக அங்குள்ள மக்கள் குடிபெயர்ந்தார்கள் என்பதை முதலில் நாங்கள் தெரிந்து கொண்டோம். 5 மாதங்களாக அந்தக் கிராமத்தில் உள்ள பிரச்னைகளை சரி செய்ய முயற்சி செய்தோம். மக்களிடம் கிராமத்தில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பேசினோம். ஆடு, மாடு, பன்றி தொந்தரவால் விவசாயம் செய்ய முடியவில்லை என்று சொன்னார்கள். அதனால் வேலி அமைத்துகொடுத்தோம். மீண்டெழுந்த நாட்டாங்குடி கிராமம் பிறகு அங்கு நடந்த குற்றச் சம்பவங்களால் மக்கள் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறியதால் தற்போது சிசிடிவி அமைத்துக் கொடுத்திருக்கிறோம். தவிர நீர் வசதிக்காக பாசன வாய்க்கால்களை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்தது. மழை பெய்ததால் கண்மாய் முழுவதும் இப்போது தண்ணீர் இருக்கிறது. பூசணி, பரங்கி, தர்பூசணி உளுந்து எல்லாம் விதைத்திருக்கிறார்கள். நாட்டாங்குடி கிராம மக்கள் 100 ஏக்கரில் இந்த வருடம் 40 ஏக்கரிலாவது விவசாயம் நடக்கும். நாட்டாங்குடி கிராமத்தை விட்டு வெளியேறிய கிராம மக்கள் மீண்டும் குடிபெயர ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு கிராமம் தடுமாறியது என்பது உண்மை. ஆனால் தடுமாறிய இந்த நாட்டாங்குடி கிராமம் பல கிராமங்கள் தடுமாறாமல் இருப்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் பேசினார்.!
டிக்டோக் தடை நீக்கம்: சீன தாய் நிறுவனம் அதன் பங்குகளை அமெரிக்காவுக்கு விற்க ஒப்புக்கொள்கிறது
அமெரிக்க அரசாங்கத்திற்கும் டிக்டோக்கிற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த சட்ட மற்றும் அரசியல் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், டிக்டோக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ், அதன் அமெரிக்க வணிக நடவடிக்கைகளில் பெரும்பான்மையான பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிக்டோக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஜி சியூவுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த பரிவர்த்தனை ஜனவரி 22 ஆம் திகதி முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது அதன்படி, பைட் டான்ஸ் 19.9 சதவீதத்தையும், ஆரக்கிள் 15 சதவீதத்தையும், சில்வர் லேக் 15 சதவீதத்தையும், எம்ஜிஎக்ஸ் (அபுதாபியை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனம்) 15 சதவீதத்தையும், மற்ற முதலீட்டாளர்கள் 30.1 சதவீதத்தையும் (பைட் டான்ஸின் தற்போதைய முதலீட்டாளர்களின் துணை நிறுவனங்கள்) சொந்தமாக்கிக் கொள்ளும். அமெரிக்க பயனர்களின் தரவின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு இப்போது ஆரக்கிள் இயக்கும் ஒரு அமைப்பு மூலம் கையாளப்படும். டிக்டோக்கின் தனியுரிம பரிந்துரை வழிமுறையை ஆரக்கிள் தொடர்ந்து பயன்படுத்த உரிமம் வழங்க வாய்ப்புள்ளது. டிக்டோக்கை தடை செய்யும் மசோதா ஏப்ரல் 2024 இல் ஜோ பைடனின் கீழ் நிறைவேற்றப்பட்டது. இது அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கூறப்படுகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல முறை தடையை தாமதப்படுத்தியுள்ளார். மேலும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு விற்பனை ஒப்பந்தம் இரு நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க பயனர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் டிக்டோக்கைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம்!
தூத்துக்குடி : மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19, 2025) மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த திருத்தப் பணிகளின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,62,527 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்த வாக்காளர்கள் 57,192 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 39,723 பேர், குடிபெயர்ந்தவர்கள் 58,889 பேர் மற்றும் இரட்டைப் பதிவு செய்தவர்கள் 6,619 பேர் […]
IAB Tech Lab unveils new CTV Advertising Portfolio and Revised Programmatic Guide
Mumbai: IAB Tech Lab, the global digital advertising technical standard-setting body, has announced the release of its new CTV Ad Portfolio, alongside a significant update to the Guide to Programmatic CTV, aimed at bringing greater clarity, consistency, and efficiency to the rapidly expanding connected TV (CTV) ecosystem.The newly launched CTV Ad Portfolio defines six core CTV ad formats — Pause, Menu, Screensaver, In Scene, Squeeze backs, and Overlays — drawing from more than 100 real-world submissions received through the industry-led Ad Format Hero initiative. Complementing this, the updated Programmatic CTV guidance outlines how these formats can be more efficiently transacted, including enhanced OpenRTB support for the two formats prioritised by the industry working group: Pause and Menu. Both documents are now open for public comment until January 31, 2026.[caption id=attachment_2485420 align=alignleft width=200] Anthony Katsur [/caption] “Over the past year, we’ve seen the CTV marketplace explode, and the industry has been asking for clear, practical guidance to keep up,” said Anthony Katsur, CEO, IAB Tech Lab . “What we heard again and again was that publishers, buyers, and platforms needed a common language for emerging CTV formats, and a way to streamline how these formats are traded. This portfolio and guidance update are really about meeting that need and helping accelerate growth in the space.” With streaming and CTV now accounting for the majority of TV viewing in key markets, standardising emerging CTV ad formats has become critical to sustaining revenue growth across the ecosystem. Formats such as Pause and Menu offer incremental, high-value monetisation opportunities that complement traditional ad pods. By unifying definitions and technical attributes, the initiative aims to reduce creative rendering issues, minimise duplicative production efforts, and ease operational complexity caused by fragmented implementations across platforms.The updates extend to CTV the same level of industry alignment that the original Digital Ad Portfolio brought to display advertising within OpenRTB, helping create a more interoperable and scalable environment for buyers and sellers alike.Industry leaders have welcomed the move, highlighting its potential to simplify execution and unlock innovation.[caption id=attachment_2485421 align=alignright width=200] Ken Weiner [/caption] “Clear standards like this make it so much easier for everyone to scale new CTV formats,” said Ken Weiner, CTO, GumGum. “It’s a simple change that will make a big difference in day-to-day execution.” [caption id=attachment_2485423 align=alignleft width=200] Gianluca Milano [/caption] “Interoperability is essential to unlocking the full potential of CTV,” said Gianluca Milano, Ad Experience Product at Disney. “These new standards will benefit the entire ecosystem by establishing a consistent framework for advanced ad formats to scale across platforms and buying channels, empowering advertisers with captivating and engaging experiences.” [caption id=attachment_2485422 align=alignright width=200] Ryan McConville [/caption] “At NBCUniversal, we are committed to delivering premium content and cutting-edge technology that connects brands with highly engaged audiences in the most efficient, effective way,” said Ryan McConville, EVP, Chief Product Officer, Advertising Products & Solutions, NBCUniversal Advertising & Partnerships. “Creating a consistent standard across CTV environments help advance that mission, making it easier for advertisers of all sizes to access premium video and drive real business impact.” Together, the new CTV Ad Portfolio and updated Programmatic CTV guidance are expected to serve as a foundational framework for clearer communication, smoother transactions, and improved user experiences across publishers, platforms, and devices. Public comments will be accepted until January 31, 2026.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கம்? அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுவது என்ன?
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 5-ம் தேதி உதவிப் பேராசிரியர் பதவிக்கு நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது.
MediaMint acquires Taktical Digital to expand Agentic AI–led growth services
San Francisco: MediaMint, a global innovator in Agentic Growth Services, has announced the acquisition of Taktical Digital, a high-growth provider of performance-driven digital marketing, media, and content services. The move marks a strategic step in MediaMint’s expansion across North America and accelerates its evolution into an Agentic AI-powered firm.Founded in 2014 by Ilan Nass and Derek Rubinstein in SoHo, New York, Taktical Digital is known for its expertise in performance media buying, growth marketing, creative content, Search Engine Optimization (SEO), Generative AI Engine Optimization (GEO), and full-funnel optimization. Taktical’s largely North America-based team will integrate with MediaMint’s global workforce of over 3,000 professionals spread across the United States, Canada, India, Poland, Mexico, Spain, and Brazil.The acquisition brings together Taktical Digital’s performance marketing capabilities with MediaMint’s Agentic AI solutions, including its recently launched platform, Mia by MediaMint. The combined entity aims to deliver a powerful blend of human insight and AI-driven operations across media, marketing, sales, and customer success. This integration strengthens MediaMint’s ability to offer full-funnel digital marketing execution at scale for clients across media, entertainment, technology, retail, ecommerce, and social media sectors.Commenting on the acquisition, Rajeev Butani, Chairman and CEO, MediaMint, said, “Taktical Digital has built a reputation as one of the most innovative and performance-driven digital marketing organizations in the industry. Their expertise in media buying, content, and optimization is a perfect complement to MediaMint’s Agentic Growth Services. Together, we can help global brands accelerate growth with world-class marketing execution. This acquisition is both strategically and culturally aligned, and we are excited to welcome team Taktical to the MediaMint family.” Ilan Nass and Derek Rubinstein, Co-Founders, Taktical Digital, added, “Joining MediaMint unlocks a new level of capability for our clients and our team. MediaMint’s Agentic AI framework and global operational scale allow us to deliver more efficient campaign execution, deeper insights, and higher-impact creative at speed. We see this as an opportunity to build a capable AI powered, scaled digital strategy firm. We’re excited to combine our expertise with MediaMint to shape the future of digital marketing and help clients achieve measurable outcomes.” Highlighting the broader significance of the deal, Charles Philips, Co-Founder & Managing Partner, Recognize Partners, and Sandeep Singh, Managing Director, Everstone Capital, said, “MediaMint’s focus on building the next generation of AI-enabled marketing operations makes this acquisition especially timely. Taktical Digital deepens the company’s foothold in performance marketing while expanding its footprint in North America. This combination strengthens MediaMint’s position as a global innovator in operational excellence for marketing, media, and revenue growth.”
கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?!
1970-களில் வைகை அணை கட்டுவதற்காக, தேனி மாவட்டத்திலுள்ள சில கிராமங்களைக் காலி செய்து, அவற்றைக் கையகப்படுத்துகிறது அரசு. அதனால், அக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், கஞ்சா கடத்துவது உள்ளிட்ட தவறான செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள். வைகை அணைக்கு அருகிலிருக்கும் பகுதியில் வசிக்கிறார் ரொக்கப்புலி (சரத்குமார்). அந்த ஊரின் காட்ஃபாதர்! ஒரு கட்டத்தில், தனிமையில் நிற்கும் கொம்புசீவி பாண்டிக்கு (சண்முகப் பாண்டியன்) ரொக்கப்புலி உதவி செய்கிறார். பிறகு ரொக்கப்புலியுடனேயே வந்து இணைந்துவிடுகிறார் பாண்டி. அதனையடுத்து இருவரும் இணைந்து பல கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பணத்தோடு, காவல் அதிகாரிகளுடனான பகை உள்ளிட்ட பல பிரச்னைகளையும் சம்பாதித்துக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்னை ரொக்கப்புலியையும், கொம்புசீவியையும் என்ன செய்தது என்பதுதான் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'கொம்புசீவி' படத்தின் கதை. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review கோபம், கெத்தான உடல்மொழி என மதுரை சம்பவக்காரராக நிமிர்ந்து நிற்கிறார் 'கதையின் நாயகன்' சரத்குமார். அதோடு ஆக்ஷன் களத்தில் துள்ளல் குறையாத புத்துணர்ச்சி, சீரியஸ் முகபாவனையை வைத்துக் கொண்டு செய்யும் நையாண்டிகள் எனக் கலகலப்புக்கும் கரம் தந்திருக்கிறார்! ஆனால், வெள்ளை தாடி, மீசை ஒப்பனை மட்டும் செயற்கையாகத் துருத்திக் கொண்டு நிற்கின்றன. எதிரிகளை அடித்துப் பறக்கவிட்டு வெற்றி நடைபோடும் ஆக்ஷன் அவதாரத்திலும், கோப ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடங்களில் மட்டும் கச்சிதம் காட்டி கைதட்டல்களை வாங்கிக் கொள்கிறார் சண்முகப் பாண்டியன் விஜயகாந்த். இருப்பினும், ஓரிரு இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பைச் சீவியிருக்கலாம்! அதுபோல, மதுரை வட்டார வழக்கு உச்சரிப்பில் முழுமையைக் கடைப்பிடிக்காதது ஏனோ?! காவல் அதிகாரியாக கதாபாத்திரத்திற்குத் தேர்ந்த நடிப்பைக் கொடுக்காமல் தட்டுத் தடுமாறி பாஸ் மார்க் வாங்குகிறார் நாயகி தர்ணிகா. டெம்ப்ளேட் காமெடி கதாபாத்திரங்களுக்கான விஷயங்கள் அடங்கியிருந்தாலும் அதனைச் சுவாரஸ்யமாக்கிக் கலகல எபிசோடுக்கு ஸ்டீயரிங்கை திருப்பியிருக்கிறார் கல்கி ராஜா. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review இவர்களுடன், ஓரிரு காமெடிகளை மட்டும் செய்துவிட்டுப் போகும் காளி வெங்கட், மரியம் ஜார்ஜ், தருண் கோபி போன்றோருக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை. மலைகளையும் வெக்கை படிந்த நிலங்களையும் படம்பிடித்த விதம், வைகை அணையை ஒட்டிய பகுதிகளைக் காட்சிப்படுத்தக் கையாண்டிருக்கும் ஒளியமைப்பு என ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் படத்திற்குக் கூர்மை தீட்டியிருக்கிறார். ஆனால், பீரியட் காலகட்டத்திற்கான கலை இயக்கப் பணிகளில் எதார்த்தம் இல்லாதது மைனஸ்! விஜயகாந்த்: கடைசி நாள்களில் அவருடைய பாட்டை அவரே கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்! - விஜய பிரபாகரன் அதுவே, கதை எந்தக் காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்கிற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. படத்தின் நீளத்தில் கருணை காட்டத்தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ். யுவன் ஷங்கர் ராஜா இசையில், பாடல்களில் உயிர் இல்லை! பின்னணி இசையில் இடைவேளை காட்சியில் மட்டும் ஃபயர் மோடுக்குச் சென்றிருக்கும் யுவன், மற்ற இடங்களில் தன் மேஜிக்கை நிகழ்த்தாதது ஏமாற்றமே! கொம்புசீவி விமர்சனம் | Kombu seevi Review காமெடி, ஆக்ஷன் எனத் தனக்குப் பழக்கமான டிராக்கில் வண்டியை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்... புஷ்பா படத்தால நிறுத்தினோம் - இயக்குநர் ஆர்.கே.செல்வமணி முதற்பாதியில் ஆங்காங்கே வரும் சில காமெடிகள் மட்டும் படத்தின் சிரிப்பின் வால்யூமைக் கொஞ்சம் கூட்டுகின்றன. குறிப்பாக, லாரி சீன் எபிசோடு நல்ல 'ஹா ஹா' மெட்டீரியல் பாஸ்! ஆனால், பெரும்பாலான இடங்களில் காலாவதியான காமெடி வசனங்கள் நம் பொறுமைக்கும் சவால் விடுகின்றன. அதோடு, 'நாங்களும் பெரிய சம்பவக்காரய்ங்கதான்' எனக் காதல் போர்ஷனும் திரைக்கதையில் தொற்றிக் கொண்டு நம்மைச் சோதிக்கின்றன. கொம்பு சீவி விமர்சனம் | Kombu seevi Review வரலாற்றினை மையப்படுத்திய கதை என்றாலும், ட்ரெண்டிங்கான காமெடி காட்சிகளையும், புதுமைகளையும் திரைக்கதையில் சேர்த்துச் சீவியிருந்தால் இந்த 'கொம்புசீவி' திமிறி எழுந்திருப்பான். கொம்பு சீவி: `13 வருடத்தில் நிறையப் படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் என் தம்பி!' - விஜய பிராபகரன்
எச்சரிக்கை: பிரித்தானியா “Care Worker”விசா மோசடி –உங்கள் உழைப்பையும் பணத்தையும் இழக்காதீர்கள்!
பிரித்தானியாவின் (UK) சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர் விசா (Health and Care Worker Visa) முறையைப் பயன்படுத்தி,… The post எச்சரிக்கை: பிரித்தானியா “Care Worker” விசா மோசடி – உங்கள் உழைப்பையும் பணத்தையும் இழக்காதீர்கள்! appeared first on Global Tamil News .
Kristine Kobe joins Monks as EVP – Global Client Leader
Mumbai: Monks has announced the appointment of Kristine Kobe as Executive Vice President – Global Client Leader, further strengthening its global leadership bench. Prior to joining Monks, Kobe served as Managing Director at Accenture Song.In her new role, Kobe will be responsible for leading the General Motors account, focusing on driving innovation, integrated marketing orchestration, and AI-powered transformation for the brand’s global portfolio.Announcing the appointment on its official handle, Monks shared, “We’re adding a visionary force to our team. We are thrilled to welcome Kristine Kobe as our new EVP, Global Client Leader. With over 20 years of experience, Kristine is a recognized expert in uniting creative vision with operational discipline to drive measurable business growth. In her new role, she will lead the General Motors account, driving innovation and marketing orchestration powered by AI.”[caption id=attachment_2485410 align=alignleft width=200] Rick Eiserman [/caption]Commenting on the appointment, Rick Eiserman, President at Monks, said, “Kristine is a highly sought-after executive and we've been looking for the right role for her at Monks for quite some time. With a proven track record of assembling high performing teams and leveraging technology to drive the transformation of traditional approaches, she’s a visionary leader for our business. Having built some of the world's most valuable brands on both the client and agency side, Kristine is an ideal fit for General Motors and its portfolio of brands.” Kristine Kobe also shared her excitement about the new role on her LinkedIn handle, stating, “I'm thrilled to share that I've joined Monks as an EVP, Global Client Leader. I'm a few days into the role and I'm already blown away by the incredible talent and innovative technology. I'm excited to transform our clients' business with this team. Let's do this! #advertising #agency #newgig” With over two decades of experience, Kobe brings deep expertise across change management, advertising, brand building, marketing, revenue growth strategy, digital transformation, and brand transformation. Before Accenture Song, she held senior leadership roles at several leading organisations, including Keurig Dr Pepper Inc, OLIVER Agency, Deloitte, Digitas North America, Leo Burnett, FCB Global, Element79 Limited, BBDO Minneapolis, Hot Dish Advertising, and Campbell Mithun Inc.Kristine Kobe’s appointment underscores Monks’ continued focus on strengthening client leadership and delivering technology-driven, creative transformation for global brands.
நான் அவனில்லை; போலி மஹேல ஜெயவர்தன தொடர்பில் எச்சரிக்கை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன பொதுமக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, தனது படத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி நிதி முதலீட்டு விளம்பரங்கள் குறித்து சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள் முற்றிலும் போலியானவை என்றும், அவர் எந்த நிதி முதலீட்டுத் திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையான காணொளிகளாகத் தோன்றலாம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மஹேலவின் படத்தையும் குரலையும் மிகவும் யதார்த்தமான முறையில் உருவகப்படுத்தியுள்ளதால், அவை […]
தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா திட்டம் (DDUGJY)!
Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme: இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
சேலம்: 26,68,108 வாக்காளர்களுக்கு இடம்.. எஸ்ஐஆரில் 3,62,429 வாக்காளர்கள் நீக்கம் - விரிவான தகவல்கள்!
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டார். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,284 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் என மொத்தம் 3,62,429 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தப் பணிகளுக்கான கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கான படிவங்கள் 6, 7 மற்றும் 8 ஆகியவை 19.12.2025 முதல் 18.01.2026 வரை பெறப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் Voters.ec.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
News18 Assam Northeast to Host Rising Assam 2025 on 22nd December
Assam: News18 Assam Northeast is all set to host Rising Assam 2025 on 22nd December in Guwahati. Hon’ble Chief Minister of Assam, Himanta Biswa Sarma, will grace the event as the Chief Guest.Rising Assam is envisioned as a forward-looking platform to reflect on Assam’s development journey while highlighting the state’s aspirations and vision for the future. The programme aims to bring together key stakeholders and decision-makers to discuss the opportunities, achievements, and priorities shaping Assam’s growth story.The event will feature two exclusive one-on-one sessions with the Hon’ble Chief Minister, Dr Himanta Biswa Sarma. The first will be a 30-minute interaction with Anand Narasimhan, Managing Editor and Senior Anchor, CNN-News18. This will be followed by another 30-minute one-on-one session with Paragmoni Aditya, Editor, News18 Assam North East.In addition, the programme will have focused sessions with other senior ministers of the Assam Cabinet, which includes, Chandra Mohan Patowary (Environment & Forest, Act East Policy Affairs, Parliamentary Affairs); Atul Bora (Agriculture, Excise, Border Protection and Development, Horticulture, Implementation of Assam Accord); Ranjeet Kumar Dass (Panchayat & Rural Development, Tourism, General Administration, Law & Justice); Jayanta Malla Baruah (Public Health Engineering Department (PHED), Department of Housing and Urban Affairs); Ashok Singhal (Health and Family Welfare Department, Irrigation Department); Rupesh Gowala (Labour Welfare, Tea Tribes and Adivasi Welfare, Minister of State, Home Department- Prisons, Home Guards, and Civil Defence)Watch Rising Assam 2025 live on News18 Assam Northeast on 22nd December from 4:00 PM onwards.-Based on Press Release
இலங்கைக்குக் கடத்தவிருந்த 12 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல்! ️
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.5 லீற்றர் கஞ்சா எண்ணெயை இந்திய… The post இலங்கைக்குக் கடத்தவிருந்த 12 கோடி மதிப்பிலான கஞ்சா எண்ணெய் பறிமுதல்! ️ appeared first on Global Tamil News .
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அந்த பணிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் மந்தைவெளி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பிரமாண்ட வணிக வளாகங்களை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. தஞ்சாவூர் இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 20,98,561 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர். அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும் என்றனர்.
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!
சென்னை : தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19, 2025) மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் மூலம் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக வெளியான நீக்க விவரங்களில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள், தேனி மாவட்டத்தில் […]
“இந்திய மக்கள் என்றும் உங்களுடன் துணை நிற்பார்கள்”
மன்னார் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தினால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பங்களுக்கு இந்திய அரசாங்கம் மற்றும்… The post “இந்திய மக்கள் என்றும் உங்களுடன் துணை நிற்பார்கள்” appeared first on Global Tamil News .
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா? என்ன செய்ய வேண்டும்? ஈஸியான வழி இதோ!
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக மூன்று பேராசிரியர்களாக நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஒருவர் திறந்த விளம்பரப்படுத்தல் அடிப்படையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் இசைத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் சந்தைப்படுத்தல் துறையைச் […]
யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியத்துறைக்கு 30 வருடங்களுக்குப் பின் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்விச் சேவையில் மற்றுமொரு மைல்கல்லாக, மூன்று சிரேஷ்ட கல்வியாளர்கள் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை)… The post யாழ். பல்கலை மருத்துவ பீடத்தின் சட்ட வைத்தியத்துறைக்கு 30 வருடங்களுக்குப் பின் பேராசிரியர் appeared first on Global Tamil News .
ஒரு வழியா சம்பளம் வரப் போகுது.. ஆனந்த கண்ணீரில் கிங்ஃபிஷர் ஊழியர்கள்!
பல ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு பல மாத சம்பள பாக்கி கிடைக்கவிருக்கிறது.
முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை
முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனின் போா் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பல கோடி யூரோக்களை கடனாக வழங்கும் திட்டம் குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனா். இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வெண்டொ் லேயன் கூறியதாவது: எந்தவொரு தீா்வையும் எட்டாமல் இந்த உச்சி மாநாட்டை முடித்துவிட்டுச் செல்ல மாட்டோம். உக்ரைனுக்கு உடனடி நிதி உதவி தேவை. ரஷியாவின் முடக்கப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்தி உக்ரைனுக்கு கடன் […]
SIR-க்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள்? சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட லிஸ்ட்
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவாக கண்போம். அந்த வகையில் சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 27,87,362 வாக்காளர்கள் இருந்த நிலையில் 7,01,871 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் 2,74,274 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 6.19 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
Bangalore: Miniklub, India’s preferred brand for kidswear and baby essentials, has partnered with integrated creative and digital marketing agency Social Panga to unveil its latest digital campaign, ‘The Happy Parenting Strategy’. The humorous, high-energy film offers a fresh take on modern parenting, positioning Miniklub as a trusted partner that makes the parenting journey simpler and more joyful.At the heart of the campaign is the character of “Mr. Dad,” portrayed by television actor Gautam Rode. Drawing from his real-life experience as a hands-on father, Rode brings warmth, charm and relatability to the role. The film presents Mr. Dad as a cool, confident parent who navigates everyday parenting challenges with enthusiasm, humour and a belief that he has cracked the ultimate parenting formula.Structured around relatable parenting “missions” such as ‘Mission: Get Them Dressed’ and ‘Mission: Keep Them Happy’, the narrative humorously captures the everyday chaos of raising children. The irony of Mr. Dad’s unwavering confidence is central to the storytelling, punctuated by the realisation, “That’s how you get it done… or at least try to!”, followed by his triumphant refrain, “Gosh, I’m so good!”Commenting on the campaign, Anjana Pasi, MD, Miniklub Retail Pvt. Ltd, said, “As a parent, I’ve learned that parenting doesn’t come with a manual. It comes with moments. Some go right, some go hilariously wrong, but all of them matter. This film is our way of celebrating modern fatherhood and reminding families that happy parenting is built on intent, involvement, and love, not perfection.” Miniklub’s product range is seamlessly integrated into the storyline as Mr. Dad’s “Mission Ammo” — soft, stylish and durable essentials that help him tackle each challenge with ease, reinforcing the brand’s role as a dependable parenting companion.[caption id=attachment_2485401 align=alignleft width=200] Soumabha Nandi [/caption]Explaining the creative approach, Soumabha Nandi, Executive Vice President, Creative Strategy & Growth, Social Panga, commented, “With this film for Miniklub, we wanted to celebrate the beautiful chaos of parenting by shining the spotlight on dads. Dads always mean well, even when the outcome is hilariously off-track. Happy parenting isn’t about perfection; it’s about participation, intent and the small, joyful misfires that make families who they are. Miniklub’s world is playful, honest, and deeply real, and this film reflects that spirit. By making dads the accidental heroes, we’re reminding parents everywhere that showing up matters more than getting it right. If you’re laughing, you’re learning, and that is happy parenting.” [caption id=attachment_2485402 align=alignright width=132] Himanshu Arora [/caption]Adding to this, Himanshu Arora, Co-Founder, Social Panga , said, “Our approach was to tell a parenting story that feels authentic to today’s families. By portraying fathers as involved, playful partners, the film brings a fresh perspective while reinforcing Miniklub’s role as a trusted parenting companion. The humour comes from reality, and that’s what makes the story connect.” The campaign concludes with Mr. Dad successfully completing his missions, proudly crediting Miniklub as his partner and earning the title of “Mr. Great Dad.” The film signs off with the brand message, “Happy Parenting Starts Here,” while also spotlighting Miniklub’s strong retail presence with over 80 stores across 40 cities.https://youtu.be/sQ8s0C_peKQ
பங்களாதேஷ்: இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை; மீண்டும் வன்முறை பதற்றம்!
பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இருந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனால் பங்களாதேஷில் தற்காலிகமாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பதவியில் இருக்கிறது. அந்த அரசு ஷேக் ஹசீனாவை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திருப்பமாக கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு கவிழ்வதற்கு காரணமான வன்முறையை தூண்டிவிட்ட இளைஞரணித் தலைவரான ஷேக் ஓஸ்மான் ஹாடி என்பவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஹாடி போட்டியிடுகிறார். அவர் டாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹாடியின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். தாக்கப்பட்ட பத்திரிகை அலுவலகம் ஹாடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பங்களாதேஷில் இன்று மீண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே வானகங்கள் எரிந்தபடி இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசில் இடம்பெற்று இருந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர். அதோடு அவர்கள் பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அந்த அலுவலகத்திற்கு தீவைத்தனர். உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் 25 பேர் தப்பினர். சட்டோகிராம் என்ற இடத்தில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டின்மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். டாக்காவிலும் போராட்டக்காரர்கள் இந்திய தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டபடி அவர்கள் சென்றனர். பங்களாதேஷின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இப்போராட்டத்தால் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹாடி இந்தியாவிற்கு எதிரானவர் என்பது கவனிக்கத்தக்கது. இந்து பிரஜை அடித்துக் கொலை மைமன்சிங் என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலை செய்யும் கம்பெனியில் உலக அரபி மொழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சதாஸ், இஸ்லாம் பற்றியும் முகமது நபி குறித்தும் ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. அவர் கூறிய வார்த்தைகள் கம்பெனி முழுக்க பரவியது. இதையடுத்து அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தாஸை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்தில் தாஸ் இறந்து போனார். அத்தோடு விடாமல் தாஸ் உடலை கும்பல் அங்குள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு கொண்டு வந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மரம் ஒன்றில் தாஸ் உடலைக் கட்டி வைத்தனர். அதோடு அவர்கள் ஏதோ கோஷமிட்டபடி தாஸ் உடலை மீண்டும் அடித்தனர். அதன் பிறகு உடலை அங்கிருந்து டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். நெடுஞ்சாலையில் வைத்து தாஸ் உடலுக்குத் தீவைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பங்களாதேஷ் தலைவர் முகமது யூனுஸ், தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டோம் என்றும், பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹாடி படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை, தூண்டுதல் மற்றும் வெறுப்பை நிராகரித்து தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
குமரி, நாமக்கல் மாவட்டத்தில் இத்தனை வாக்காளர்கள் நீக்கமா? வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழகத்தில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கன்னியாகுமரி நாமக்கல், திருப்பூர் மாவட்டத்தில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது விரிவாக கீழே வழங்கப்பட்டு இருக்கிறது.
SIR வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது….கோவை மாவட்டத்தில் 6,50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
சென்னை :தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision – SIR) கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளின் நோக்கம், இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்களை நீக்கி, பட்டியலை தூய்மையாக்குவதாகும்.வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டவற்றைத் திரும்பப் பெற்று, வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தினர். ஆரம்பத்தில் ஒரு மாதத்தில் […]
ஜனநாயகத்தை வலுப்படுத்த மாகாண சபைத் தேர்தல்: பிரதமர் ஹரினி அமரசூரிய உறுதி! ️
நாடாளுமன்றத்தில் இன்று (டிசம்பர் 19) எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள், நாட்டின் அரசியல் கட்டமைப்பு… The post ஜனநாயகத்தை வலுப்படுத்த மாகாண சபைத் தேர்தல்: பிரதமர் ஹரினி அமரசூரிய உறுதி! ️ appeared first on Global Tamil News .
Indian Institute of Creative Technologies concludes FRAMECRAFT 2025 Webinar Series
MUMBAI: The Indian Institute of Creative Technologies (IICT) successfully conducted FRAMECRAFT 2025: Journey from Story to Screen, a curated webinar series aimed at nurturing aspiring talent across comics, storytelling, animation, and character design. The multi-session series was held between 13 and 16 December 2025 and was open to participants from all backgrounds, with no prior experience required.The series began on 13 December with Comic Creation: Slice of Life Comics and Marketing Your Art, led by Diana Fernandes, a multidisciplinary artist and comic creator with experience across animation, lighting, and compositing. The session focused on autobiographical and slice-of-life comics, character development, visual storytelling, and strategies for building a sustainable presence as a comic artist.On 15 December, the second webinar, Foundation of Stop-Motion & Industry Formats, was conducted by Bismark Fernandes, a stop-motion fabricator and animator with over a decade of experience working with globally recognised stop-motion production teams. The session covered stop-motion fundamentals, frame rates, movement principles, essential tools, and professional production pipelines used in feature films, television series, and commercial projects for platforms such as HBO, Hulu, Apple TV, and Amazon Prime.The third session, Storytelling and Storyboarding Fundamentals – Basics of Storytelling, took place on 16 December and was led by Nityanshu Sharma, Story Artist at a globally leading animation studio. This webinar explored the foundations of compelling storytelling, including narrative structure, character motivation, conflict, emotional engagement, and the translation of written stories into visual sequences.Later the same day, IICT hosted Character Design, a session led by Savio Mascarenhas, Group Art Director at Amar Chitra Katha. Drawing from decades of experience, Mascarenhas discussed character design principles, silhouettes, proportions, colour theory, and the creation of culturally authentic characters rooted in Indian mythology and storytelling traditions.[caption id=attachment_2485397 align=alignleft width=200] Dr. Vishwas Deoskar [/caption] “At IICT, our vision is to create world-class creative technologists who can lead India’s narrative on the global stage. FRAMECRAFT 2025 exemplified our commitment to bridging academic learning with real-world industry expertise and the global perspective needed to succeed,” said Dr. Vishwas Deoskar, CEO IICT. The Indian Institute of Creative Technologies (IICT) was launched in May 2025 with support from the Ministry of Information & Broadcasting, Government of India, the Government of Maharashtra, FICCI, and CII as a national hub for creative technology education and innovation. Announced at the World Audio Visual & Entertainment Summit (WAVES) 2025, IICT aims to strengthen India’s presence in the Animation, Visual Effects, Gaming, Comics, and Extended Reality (AVGC-XR) ecosystem. The institute began admissions for its inaugural batch in August 2025, offering 18 specialised, industry-driven courses across gaming, post-production, animation, comics, and XR technologies. These programmes were developed in close collaboration with global technology partners such as Google, Meta, Microsoft, Adobe, NVIDIA, and others to ensure alignment with international standards and emerging industry trends. IICT’s first phase campus is operational in Mumbai.
சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ₹5, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்; தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வரும் சூழலில், ஒரு மினிபேருந்தில் எழுதப்பட்டிருந்த இரண்டு வரிகள், நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. `ஶ்ரீ கருடாழ்வார்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்த மினி பேருந்தில் ₹17 வரை பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். அந்தப் பேருந்தில் பள்ளி மாணவர்களுக்கு ₹5 மட்டும் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம் எனவும் எழுதியிருந்தது. மகளிர் விடியல் பயணம் திட்டத்தைப்போலவே... இந்த மினிபேருந்தின் சலுகையினாலும் பல்வேறு மக்கள் பலனடைந்திருக்கிறார்கள். மாணவர்கள் பள்ளிச் சீருடையுடன் பள்ளி தொடர்புடைய பயணங்களுக்கு எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்குவதற்கு வெறும் ₹5 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளி அட்டை அடிப்படையில், அந்தப் பேருந்தில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள இயலும். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து அப்பேருந்து நடத்துனரிடம் கேட்கும் போது, விஷ்ணு டிராவல்ஸ் அனைத்து பேருந்துகளிலும் இந்தச் சலுகை பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களுக்கு சீருடையும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மாற்றுத்திறனாளி அட்டையும் இருந்தால் மக்கள் இந்தச் சலுகையைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டை இல்லையென்றாலும்கூட இந்தச் சலுகையை அளிக்கிறோம் என்கிறார். இந்தச் சலுகைப் பற்றி பொதுமக்கள் கூறும்போது, சேலம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோயில் -கொல்லப்பட்டி- ஜங்ஷன் - சிவராஜ் கல்லூரி - தண்ணீர்த்தொட்டி வரையிலான வழித்தடத்தில் இயங்கி வரும் மினி பேருந்தில் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்குப் பெரிதும் உதவிகரமான செயலாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கின்றோம். பள்ளி நேரங்களில் கூட்டமான பேருந்துகளில் அலைக்கழிக்கப்படும் நிலையில் காலை... மாலை நேரத்தில் எங்கள் பிள்ளைகள் சுமுகமான பயணம் மேற்கொள்ள இச்சலுகை உதவியாக உள்ளது. தனியார் மினி பேருந்து என்பதால் நடத்துடனர்களின் அன்பான கண்டிப்பும், மாணவர்கள் மீதான தனி கவனமும் கருடாழ்வார் மினி பேருந்தின் மீது மதிப்பைக் கூட்டுகிறது. இந்தப் பேருந்தில் தொடர்ந்து பயணிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்கின்றனர். தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இது குறித்து விஷ்ணு டிராவல்ஸ் உரிமையாளர் விஸ்வநாதனிடம் பேசும்போது, இந்தச் சலுகை 1996-ல் பேருந்து இயக்க ஆரம்பித்தது முதலே உள்ளது. அன்றைக்கு பள்ளி மாணவர்களுக்குப் பயணக் கட்டணமாக இரண்டு ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணமாகவும் அறிவித்து செயல்படுத்தி வந்தோம். தற்போது விலைவாசி உயர்வுக்கு ஏற்றபடி ₹5 ஆக உயர்த்தி உள்ளோம். சுமார் 29 ஆண்டுகளாக தொடர்ந்து இந்த நடைமுறை உள்ளது. தனியார் மினி பேருந்தின் அசத்தல் சலுகை இந்தப் பேருந்தில் குறைவான வருமானமே வரும் என்பதால், மற்ற வழித்தட மினி பேருந்து வழி அதனை சரிகட்ட முயற்சிப்போம். என்றைக்கும் இந்தச் சலுகையை நாங்கள் சுமையாக கருதியதே இல்லை. மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சேவையாகவே செய்து வருகிறோம் எனக் கூறி மனம் நெகிழ்கிறார்.
Nuvana joins as Sponsor of VB Realty Team at the World Tennis League
Bengaluru: Nuvana has partnered with the VB Realty team as its sponsor at the ongoing World Tennis League in Bengaluru, marking a collaboration rooted in shared values of wellbeing, recovery, and sustained performance in high-intensity sporting environments.As part of the association, Nuvana is supporting the VB Realty team through personalised wellness protocols, including regenerative therapies designed to aid optimum performance and recovery for sports and fitness enthusiasts. The initiative addresses the physical demands of competitive tennis and reflects the growing importance of integrative wellness support in professional sport, where recovery, preventive care, and performance optimisation are increasingly seen as critical to athletic success.Commenting on the partnership, Dr. Rohan Goyal, MBBS, Founder & Regenerative Medicine Specialist at Nuvana, said, “ We’re proud to be associated with VB Realty Hawks on this journey. At Nuvana, we believe in associating with platforms that celebrate excellence, discipline, and global collaboration values that resonate strongly with professional sport. This partnership reflects our commitment to being part of meaningful, high-impact experiences that inspire performance both on and off the court.” The World Tennis League brings together some of the sport’s most prominent global names, including Daniil Medvedev, Nick Kyrgios, Paula Badosa, and Rohan Bopanna, competing in a dynamic, team-based format that blends elite competition with fan engagement.Headquartered in Colaba, Mumbai, Nuvana is a regenerative and integrative wellness, health, and aesthetics centre that combines medical innovation with holistic therapies within a unified ecosystem. Guided by a philosophy centred on vitality, balance, and long-term wellbeing, Nuvana delivers structured, personalised programmes that focus on addressing root causes rather than short-term concerns.Nuvana’s presence at the World Tennis League underscores its expanding engagement with elite sporting platforms and performance-driven environments. The association reinforces the relevance of science-backed wellness and recovery practices beyond clinical settings, extending into arenas where physical endurance, mental resilience, and longevity are essential.By aligning with the World Tennis League through the VB Realty team, Nuvana continues to strengthen its positioning at the intersection of wellness, sport, and lifestyle, supporting individuals and teams striving for excellence both on and off the court.
ரூ.15 கோடி செலவுடன் கட்டப்பட்ட குரோம்பேட்டை சுரங்கப்பாதை, போக்குவரத்து குழப்பங்களால் திறப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அப்படியே திறந்தாலும் ஒருவழிப்பாதையாக மட்டுமே திறக்கும் சூழல் இருந்து வருகிறது.
SIR: கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள் நீக்கம்? வெளியான முக்கிய தகவல்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR – Special Intensive Revision) நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம், வாக்காளர் பட்டியலை துல்லியமாகவும், புதுப்பிக்கப்பட்டதாகவும் மாற்றும் நோக்கில், தகுதி இல்லாத பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இறந்தவர்கள், நீண்ட காலமாக அந்த முகவரியில் வசிக்காதவர்கள், வேறு மாவட்டம் அல்லது மாநிலங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை பதிவுகள் உள்ளிட்ட காரணங்களால் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் வாக்காளர் வரைவு பட்டியல் இந்த நிலையில், கோவை, திண்டுக்கல், கரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது அரசியல் கட்சிகளிடையே மட்டுமல்லாமல், பொதுமக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட இந்த சீரமைப்பு நடவடிக்கைகள், எதிர்வரும் தேர்தல்களை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஒரே கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 6.50 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக முகவரி சரிபார்ப்பில் கிடைக்காதவர்கள், இறந்தவர்கள் மற்றும் வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள் அதிக அளவில் இருப்பதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இத்தனை பெரிய அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால், அரசியல் ரீதியாக கோவை மாவட்டம் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2,74,274 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு அருகில் இருப்பதால், குடியேற்றம் அதிகமாக நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் விளங்குகிறது. இதன் காரணமாக, முகவரி மாற்றம், இரட்டை பதிவுகள் போன்றவை அதிகமாக கண்டறியப்பட்டு, அந்த பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கரூர் மாவட்டத்தில் முன்பு 8.98 லட்சமாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 8,18,672 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்தில் தொழில் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு குடியேறியவர்கள் அதிகம் என்பதால், அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் திண்டுக்கல் மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு 19,34,447 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 16,09,533 பேர் மட்டுமே பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3.24 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தில் மாவட்ட அளவில் பெரிய எண்ணிக்கைகளில் ஒன்றாகும். கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதிருந்தது போன்ற காரணங்களால் இந்த அளவுக்கு அதிக நீக்கம் நடந்துள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.வாக்காளர் பட்டியல் சீரமைப்பு நடவடிக்கை, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான தேர்தல் முறையை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தவறுதலாக பெயர்கள் நீக்கப்பட்டிருந்தால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து மீண்டும் பெயரை சேர்க்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நோரிடேக் (Noritake) நிறுவனம் நிதியுதவி!
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், ஜப்பானின் பிரபல நோரிடேக் (Noritake Company… The post அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நோரிடேக் (Noritake) நிறுவனம் நிதியுதவி! appeared first on Global Tamil News .
SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!
பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயங்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன. மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன. தேர்தல் ஆணையம் அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது. இந்த விவகாரங்கள் அனைத்தும் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர். ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. Election Commission - SIR அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. > காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. > கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. > சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தான் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. (தொடர்ந்து பிற மாவட்டத்தின் தரவுகள் இங்கு அப்டேட் செய்யப்படும்) ‘SIR புயல்!’ - சொதப்பும் தேர்தல் ஆணையம்... யாருக்கு சேதாரம்?
காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு உள்ளதா? சுற்றுச்சூழல் இணை அமைச்சர் விளக்கம்!
பெங்களூர் : மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் இணை அமைச்சர் கீர்த்தீ வர்தன்சிங், காற்று மாசுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.அவர், டிசம்பர் 18, 2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துபூர்வ பதிலில் கூறியதாவது: “உயர் காற்று தரக் குறியீடு (AQI) அளவுகளுக்கும் நுரையீரல் நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் முழுமையான தரவுகள் இல்லை” என்றும், “காற்று மாசு நுரையீரல் நோய்களை நேரடியாக உருவாக்குவதாகக் கூறுவதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை” என்றும் வலியுறுத்தினார். […]
பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு
பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியில் போதைப்பொருள் கடத்திவந்ததாகக் கூறி மேலும் ஒரு படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 போ் உயிரிழந்தனா். இது குறித்து சமூக ஊடகத்தில் அமெரிக்க தெற்கு கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் வழித்தடத்தில் இயங்கிய படகு ஒன்றை அமெரிக்க ராணுவம் தாக்கியது. அந்தப் படகு போதைப்பொருள் பயங்கரவாதிகளால் செலுத்தப்பட்டது. தாக்குதலுக்கு முன் படகு நீரில் செல்லும் விடியோவை (படம்) வெளியிட்டுள்ளோம் என்று அந்த […]
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டின் எதிரொலி - அமெரிக்காவின் 'கிரீன் கார்ட்'திட்டம் நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன் இந்த கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்காவில் குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, அமெரிக்கக் குடியுரிமையை வழங்கும் இந்த குடிவரவு சேவைத் திட்டத்தை நிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விசா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்குள் நுழைய முடியும். அந்த வகையில், இந்த ஆண்டும் 'கிரீன் கார்ட்'திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மானிப்பாய் பிரதேச சபையின் வீதிகளில் முறைகேடு என குற்றம்சாட்டி சாந்தை மக்கள் போராட்டம்
மானிப்பாய் பிரதேச சபைக்கு எதிராக சாந்தை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியே அப்பகுதி மக்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், எமது பகுதியில் உள்ள வைரவர் வீதியை புனரமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அந்த வீதியானது புனரமைப்புக்காக கேள்வி விண்ணப்பம் கோரப்படாமல் ஒரு தரப்புடன் ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. இந்நிலையில் அந்த வீதியில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நாங்கள் வீதி ஓரத்தில் உள்ள மரங்களையும் வெட்டி புனரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கினோம். இதன்போது குறித்த வீதிக்கு தரமான அடித்தளம் இடப்படாது, தரமற்ற வகையில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றன. இதுகுறித்து நாங்கள் பிரதேச சபை தவிசாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், ஒப்பந்ததாரர் ஆகியோருடன் முரண்பட்டோம். இதன்போது தவிசாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தரும் ஆளுக்கு ஒவ்வொரு கருத்தினை, ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்தினை கூறினர். பின்னர் ஓரளவு தரமான நிலையில் வீதிக்கு அடித்தளம் இடப்பட்டது. இருப்பினும் அதுவும் திருப்திகரமாக இல்லை. குறித்த வீதியானது முழுமையாக புனரமைப்பு செய்யப்படாமல் அந்த வீதிக்கு வந்த மூலப்பொருட்கள் வேறு ஒரு வீதிக்கு, எமது அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டு அங்கு புனரமைப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதனைக் கண்டித்த நாங்கள், வைரவர் வீதியை முழுமையாக புனரமைக்குமாறும் மற்றைய பகுதியில் உள்ள வீதியை வேறொரு நிதியியல் புனரமைக்குமாறும் கூறினோம். காரணம், இரண்டு வீதிகளும் அரைகுறையில் காணப்படும் என்பதால் ஒரு வீதியை முழுமையாக புனரமைக்குமாறு நாங்கள் கூறினோம். சம்பவ இடத்திற்கு வந்த மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஜெசீதன், தங்கள் மீது பிழை இருப்பதனை ஒத்துக்கொண்டார். மற்றைய வீதியில் பரவப்பட்ட மூலப் பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியை முழுமையாக புனரமைப்பதாக கூறினார். அந்த வீதியில் பரவப்பட்ட மூலப்பொருட்களை எடுத்து வந்து வைரவர் வீதியில் பரவுமாறு ஊர் மக்களாகிய எங்களிடம் கூறினார். அவர்கள் விட்ட தவறுக்கு நாங்கள் அந்த வேலையை செய்ய தேவையில்லை, இருப்பினும் நாங்கள் அதையும் செய்வதாக கூறினோம். இருப்பினும் இதுவரை மேற்கொண்டு நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இதுவரை காலமும் புனரமைக்காது காணப்பட்ட எமது வீதியானது தற்போதாவது புனரமைப்பு செய்யப்படுகின்றது என்று நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்போது இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுகின்றன. எனவே இது குறித்து பிரதேச சபையானது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வவுனியாவில் குடும்ப பெண் படுகொலை - கணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கணவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவேப்பன்குளம்பகுதியில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , கணவர் கழுத்தில் காயங்களுடன் காணப்படுவதாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின்அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த கணவரைமீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், சம்பவங்கள் தொடர்பிலானவிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
PF திட்டத்தில் புதிய வசதி.. பழைய ஊழியர்கள் மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு!
மத்திய அரசின் தொழிலாளர் பதிவுத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களை பதிவு செய்துகொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.

23 C