சுடுகாட்டுச் சாம்பல் கேட்டு மிரட்டல் ; செய்வினைப் பூஜைகளால் கிராமத்தை அதிர வைத்த போலிச் சாமியார்
இந்தியாவின் மும்பை திந்தோஷி பகுதியைச் சேர்ந்த 37 வயதான போலிச் சாமியார், தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இவர், சமீபகாலமாகத் தன்னை ஒரு அகோரி சாமியாராகக் காட்டிக்கொண்டு, தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளார். செய்வினைப் பூஜைகள் செய்வினைப் பூஜைகள் என்ற பெயரில் மதுபானம், சிகரெட், ஆட்டு ஈரல், எலுமிச்சை மற்றும் சுடுகாட்டுச் சாம்பல் போன்றவற்றை […]
இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி நேற்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய அவர், இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான நலத்திட்டங்களையும் அறிவித்தார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் […]
ஒரே நாளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் பலி; ஒருவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர்
இருவேறு இடங்களில் இடம்பெற்ற நீரில் மூழ்கிய சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) பெந்தோட்டை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது. இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய […]
Dementia Care Centre Opens in Pallikaranai
The The Dementia Care Foundation (TDCF) has opened a new Daycare and Experiential Centre in Pallikaranai. This centre aims to
யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்றநினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைதொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
OMR Residents Meet Sholinganallur Election Candidates
With only a few days left for the election campaign to end, residents of Old Mahabalipuram Road (OMR) in Chennai
Tragedy Strikes as Bus Crash Kills 15 in Jammu Kashmir
A tragic bus accident occurred in Udhampur district, Jammu and Kashmir, claiming the lives of 15 people and injuring several others. The incident took...
கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா். அமெரிக்காவும், ஈரானும் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி இரு வார போா் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இதனால் மேற்காசியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமைதி நிலவுகிறது. இருப்பினும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அவ்வப்போது டிரம்ப் தனது சமூக […]
யாழில்.வெளிநாட்டவர்களுடன் சுற்றுலா சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள உறவினர்களுடன்,யாழ்ப்பாணத்தைசேர்ந்த உறவினர்களும்நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கீரிமலை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கடலில் நீராடிய வேளை குறித்த நபர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். அதனைஅடுத்து , அவரைதேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டநிலையில் ,சில மணி நேரத்தில் காணாமல் போனவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக […]
Young Star Shines as Punjab Kings Triumph Over LSG
Punjab Kings secured a 54-run victory over Lucknow Super Giants in match 29 of the IPL 2026, remaining unbeaten so far. Batting first, they scored 254...
NSA Ajit Doval Visits Riyadh for Security and Energy Talks
National Security Advisor Ajit Doval arrived in Riyadh yesterday for important discussions with Saudi officials. The talks focus on boosting security ...
Is Bengaluru Ready for Summer 2026 After the 2024 Water Crisis?
The India Meteorological Department predicts that summer 2026 in Bengaluru will be hotter than usual, raising concerns about extreme heat and water av...
Chakravarthy Breaks Kolkata’s Losing Streak
Varun Chakravarthy’s strong performance helped the Kolkata Knight Riders end their losing streak in the Indian Premier League on Sunday. However, he a...
மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம்
மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தீ விபத்து காரணமாக 400 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை. மலேசியாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கம்புங் பஹாகியா என்ற இடத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் […]
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை வீட்டில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து! –பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டம் , கட்டனார்பட்டியில் முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. விடுமுறை நாளான நேற்று (ஏப்ரல் 19) இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட
இன்று தமிழக தென் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தீவிரத்
‘வெல்வோம் 200’என்ற இலக்குடன் புதிய வரலாறு படைப்போம் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
ஓசூர் பரப்புரையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய நகர் ஆகிய தொகுதிகளில் சுமார் 5 கி.மீ.
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பார்வையாளர்கள், தமிழகத் தலைமைத்
விஜய் பிரசாரத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் –புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதையொட்டி கட்சியின் தலைவர் விஜய் பொன்னேரி, வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளில்
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு! –பயணிகள் அதிர்ச்சி
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் மக்கள் வாக்களிக்கச் சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளதைச் சாதகமாக்கி, தனியார் ஆம்னி பேருந்துகள்
குறிகட்டுவானின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணி நாளை மறுதினம் ஆரம்பம்
குறிகட்டுவான் இறங்கு துறையின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் புதன்கிழமை காலை 09மணிக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது இவ் புனரமைப்பிற்காக 984.73 மில்லியன் ரூபா செலவிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் இவ் இறங்குதுறை புதிய தோற்றத்துடன் பல தசாப்தங்களின் பின் மீள நிர்மானிக்கப்பட உள்ளது. கடந்தஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி இறங்குதுறைக்கான முதலாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு , துரித […]
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுமிக்கு சிறுவர்களால் கூட்டாக நடத்தப்பட்ட கொடூரம்
ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அ ந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர். இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை பின்னர் மது போதையில் அவர்கள் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் […]
தமிழர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறிய கொடூரம் ; 07 பேருக்கு நேர்ந்த கதி
ஆனைமடுவ, கரம்பாவே பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறே இந்த மோதலுக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வாய்த்தர்க்கம் சுமார் 20 பேருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாய்த்தர்க்கம் பின்னர் கைக்களப்பாக மாறியதில் 07 பேர் […]
பாகிஸ்தானில் இன்று மீண்டும் அமைதிப்பேச்சுவார்த்தை: ஈரான் பங்கேற்குமா?
அமெரிக்கா–ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் துறைமுகங்கள் உள்பட அதன் கடற்பகுதிகளை முற்றுகையிட்டது. இது ஈரானுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில், லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் […]
நொடிப்பொழுதில் 23 பேரின் உயிரை பறித்த சம்பவம் ; தமிழ்நாட்டை உலுக்கிய பெரும் அனர்த்தம்
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள ‘வனஜா’ பட்டாசு ஆலையில் நேற்று(19) ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் உள்ள பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் உரிமம் பெற்ற இந்த ஆலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தீவிர சிகிச்சை மூலப்பொருட்களைக் கையாளும் முன் வீட்டின் முன் அறை பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு, அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவி கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியுள்ளது. மீட்புப் பணியின்போதும் மீண்டும் […]
தீயிட்டு கொளுத்தப்பட்ட வீடு ; அதிகரித்த பலி எண்ணிக்கை ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்து, வீட்டின் வாடகை தொடர்பான முரண்பாடு காரணமாக வீட்டின் உரிமையாளராலேயே ஏற்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்டகாலமாக வீட்டின் உரிமையாளருக்கும், வாடகைக்கு இருந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வந்தமை தொடர்பாக மகரகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளரும் பலி மகரகம – பமுனுவ வீதியில் உள்ள வீடொன்றின் மேல் தளத்திலேயே இந்தத் தீ பரவியது. பின்னர் […]
மூன்று பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கை வரிசை ; நகைக்காக அரங்கேற்றபட்ட சம்பவம்
17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொள்ளைச் சம்பவம் குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் பண்டுளகம பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது […]
பிரதான வீதியில் திடிரென தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்ததுள்ளது இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (19 ) இடம்பெற்றது. நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் அதிகாரிகம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த வர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா […]
யாழில் கணவன் குடித்த வெறும் தேநீரால் பறிபோன மனைவியின் உயிர் ; தனக்கு தானே நிகழ்த்திய பயங்கரம்
யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். தனக்கு தானே தீமூட்டிய பெண் இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார். இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட […]
ஈரானில் உள்ள அமெரிக்க கப்பல்களில் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
ஈரானை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும், இதனால் பசியால் வாடி வருவதாகவும் அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். மேற்காசிய நாடான ஈரானுடன், இஸ்ரேல் – அமெரிக்க படைகள் போர் நடத்தி வருகின்றன. அமைதி பேச்சுக்காக இரு வார காலம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட, அமெரிக்கா தன் போர்க்கப்பல்களை மேற்காசியாவில் நிலைநிறுத்தி உள்ளது. கோரிக்கைகள் இந்த கப்பல்களில், 10,000க்கும் அதிகமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் […]
அமெரிக்காவில் அடுத்தடுத்து மாயமான 10 முக்கிய விஞ்ஞானிகள் –தீவிர விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன், அமெரிக்காவில் நாட்டின் பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ரகசிய ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த 10 முக்கிய விஞ்ஞானிகள் அடுத்தடுத்து காணாமால் போனதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிலர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 10 முக்கிய விஞ்ஞானிகள் மாயமானது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது […]
உக்ரைனில் துப்பாக்கி சூடு; 5 பேர் பலி
கீவ், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரின் ஹொலொசிவஸ்கி பகுதியில் உள்ள சாலையில் சென்றவர்களை குறிவைத்து மர்மநபர் நேற்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், பிணை கைதிகளை பிடித்து வைத்திருந்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் […]
பிரான்ஸ் வீரர் பலி: லெபனான் அரசுக்கு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த எச்சரிக்கை
பாரிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- மொன்டாபனை சேர்ந்த 17வது பாராசூட் பொறியாளர் படைப்பிரிவின் சார்ஜென்ட் தலைவர் புளோரியன் மாண்டோரியோப் இன்று காலை தெற்கு லெபனானில் லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால படை அமைப்புக்கு எதிரான தாக்குதலின் போது வீரமரணம் அடைந்தார். புளோரியன் உடன் பணியாற்றிய மூன்று சக வீரர்கள் காயமடைந்து மீட்கப்பட்டுள்ளனர். நமது தேசம் மரியாதையுடன் தலைவணங்குகிறது, மேலும் நமது வீரர்களின் குடும்பங்களுக்கும், லெபனானில் அமைதிக்காக பணியாற்றும் நமது […]
தற்கொலையா? கொலையா? ;மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
அனுராதபுரம் தலவ – எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை 33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எப்பாவலையின் எலியதிவுல்வெவ பகுதியில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்த அவர், அந்த வீட்டிற்கு முன்னால் உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மரக்கிளையில் தூக்கிட்டு உயிர் மாய்த்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் […]
இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் கோலாகலமாக துவங்கியது!
செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன்ஸ் (SEVEN HILLSS CINE CREATIONS) நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து: ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கான்பெரா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் அருகே உள்ள ஜீலாங் பகுதியில் அமைந்துள்ள ‘விவா எனர்ஜி’ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நள்ளிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விண்ணைமுட்டும் அளவுக்கு எழும்பிய தீப்பிழம்புகளால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. சுமார் 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், நாட்டின் 10 சதவீத பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் […]
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை விமானப்படை அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் இந்த மீட்பு நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நளின் ஹேவக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இந்த மீட்புப் பணிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதற்கமைய, கட்டுநாயக்க முதல் கொட்டாவ வரை மற்றும் கொட்டாவ முதல் மத்தள வரையான அதிவேக நெடுஞ்சாலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை […]
அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது அதிரடி நடவடிக்கை
பேருந்துப் பயணிகளிடம் சட்டவிரோதமான முறையில் அதிக கட்டணம் வசூலிக்கும் அல்லது பயணச்சீட்டுகளை வழங்க மறுக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது. பயணிகள் தமக்கு நேரும் அசௌகரியங்கள் குறித்து பின்வரும் வழிகளில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற 24 மணிநேர நேரடி அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு புகார்களை அளிக்கலாம். அண்மையிலுள்ள காவல்துறை நிலையங்களில் […]
உட்கட்சி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு: சி.வி.கே.சிவஞானத்தின் அதிரடி வேண்டுகோள்!
சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கர்ப்பத்தை எடுக்க வேண்டும் என கட்சி நலன் கருதியும் தமிழின நலன் கருதியும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்வதாக அக்கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த […]
போர்நிறுத்தத்தை மீறி அமெரிக்கா தாக்குதல்: ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்த ஈரான்
தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட […]
நாட்டில் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை ; மக்களுக்கு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை
நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், மத்திய, சபரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் […]
தேசிய அடையாள அட்டை விநியோகம் நாளை முதல் வழமைக்கு
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சீர் செய்யப்பட்டதையடுத்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் நாளை (ஏப்ரல் 20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடையாள அட்டை பெறுவதற்கான உடனடி’ஒரு நாள் சேவை’ (One Day Service) நாளை முதல் வழமை போன்று இயங்கும். திணைக்களத்தின் ஏனைய அனைத்து பொதுச் சேவைகளும் நாளை முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக அடையாள […]
அமெரிக்காவின் துறைமுக முற்றுகை நடவடிக்கையால் ஈரானுக்கு திரும்பிய 21 கப்பல்கள்
வாஷிங்டன் டி.சி. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் கடந்த வாரம் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை […]
வாசலில் விசில் கோலமிட்ட விஜய் –வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
தவெக தலைவர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். விசில் கோலமிட்ட விஜய்நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தவெக தலைவர் விஜய், விசில் சின்னத்தை தங்கள் வீட்டு வாசலில் கோலமாக வரைந்து ஆதரவு தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து, தவெக தொண்டர்கள் பலரும் தங்களது வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர். தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் […]
பட்டப்பகலில் தந்தை-மகன் வெட்டிக் கொலை –டெல்லியில் பயங்கரம்
புதுடெல்லி, டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அந்த நபர், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து கரணை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு ஓடி வந்த ராகேஷ், தனது […]
கடுகதி ரயிலுடன் மோதியதில் வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
பெலியத்தையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி ரஷ்ய யுவதி ஒருவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணை அஹங்கம, கபலான புகையிரத கடவையில் இன்று (19) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் மின்சார மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் 23 வயதுடைய ரஷ்ய பெண் ஒருவரே உயிரிழந்தார். எவ்வாறாயினும் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், புகையிரத கடவையின் சமிக்ஞை விளக்குகள் இயங்கிய நிலையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவம் […]
தமிழர் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது மற்றும் 06 மாதங்களான குழந்தை என தெரியவந்துள்ளது. மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக […]
கொழும்பில் மர்ம தீ விபத்து ; தாயும் மகளும் பலி ; திட்டமிட்ட கொலையா?
கொழும்பு பமுனுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். மேலதிக விசாரணை இச்சம்பவத்தில் காயமடைந்த பெண்ணின் கணவர் மற்றும் 76 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஆகியோர் பலத்த தீக்காயங்களுடன் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுவதாக, கடந்த ஏப். 17 அன்று ஈரான் அரசு அறிவித்தது. இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளார். […]
பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், பெற்ற தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன் கைது செய்யப்பட்டுள்ளார். தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகன் பெங்களூருவில் வாழும் வெங்கடேஷ் (42) என்னும் நபர் தன் தாயை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டதில், சாவித்ரியம்மாள் என்னும் அந்த 75 வயதுப் பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் விசாரணையில், வெங்கடேஷின் தந்தை 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதாகவும் அப்போதிருந்து வெங்கடேஷ்தான் தன் தாயை கவனித்துவந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாவித்ரியம்மாளை பக்கவாதம் தாக்க, […]
யாழில். வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி , ஒரு தொகை கஞ்சா மீட்பு –ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டினை சோதனையிட்ட போது , ஒரு தொகை கஞ்சாவும் , சிறிய ரக கைத்துப்பாக்கி ஒன்றிணையும் மீட்டதாகவும் , அதனை அடுத்து வீட்டில் இருந்த குடும்பஸ்தரை கைது செய்ததாகவும் வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் […]
ஏழு வாரத்திற்குப் பின் வான்வழியை மீண்டும் திறக்கும் ஈரான்!
ஈரானில் போர் பதற்றம் காரணமாக கடந்த ஏழு வாரங்களாக மூடப்பட்டிருந்த வான்வழியை பகுதியளவு மீண்டும் திறப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுதொடர்பாக அரசுக்குச் சொந்தமான ஈரான் நாளிதழின் தகவலின்படி, கிழக்கு ஈரானின் மீதானா வான்வழிப் பாதைகள் நேற்று காலை 7 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கும். ஆனால், அதற்கான காலக்கெடுவை குறிப்பிடவில்லை. முன்னதாக, பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் […]
யாழ்ப்பாணத்தில அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணை வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு எதிரே அமைந்துள்ள புத்தூர் மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையின் பின்புறத்தில் உள்ள குளம் அருகே குறித்த சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ; பொலிஸார் தீவிர விசாரணை
கம்பஹா மிதிகம பகுதியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மிதிகம, யாகுவத்த, கங்கொட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணை மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அவர்கள் முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வீட்டிற்குச் […]
தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக […]
அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! –ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்ல கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று ஈரான் அரசு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் இந்த நடவடிக்கையை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிய துறைமுகங்கள் மீதான […]
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையிலான ஒற்றுமை முயற்சியை குழப்புகின்றனர்
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த ஒற்றுமை முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு ‘புதிய அரசியல் யாப்பு வரைவுக்கான இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு எழுதியுள்ள கடிதத்தில் இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு:- ‘புதிய […]
ஐபிஎல் கிரிக்கெட் 2026 –சென்னையை வீழ்த்தி 4 வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்!
சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 194 ரன்கள் குவித்தது.
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு புதிய நோட்டீஸை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன. முன்னதாக மார்ச்
தஞ்சாவூர் மாவட்டம் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து மாற்றம்!
தஞ்சாவூர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) அமைந்துள்ள ஒரு பழைய சிறுபாலம் திடீரென சேதமடைந்ததைத் தொடர்ந்து, அந்தப் பாதையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
துறைமுகங்களை முற்றுகையிட்ட அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி!
ஈரான் துறைமுகங்களை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுள்ளதால், அதற்குப் பதிலடியாக உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீர்சந்தியை (Strait of Hormuz) மீண்டும் மூடுவதாக ஈரான்
2026 பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று முக்கிய அறிவிப்பை
ஹோர்முஸ் நீரிணையில் இந்திய கப்பல்களுக்கு நேர்ந்த அவலம்
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் இன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. ஓமானின் வடகிழக்கே இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த இரண்டு கப்பல்களும் பின்வாங்கித் திரும்பியுள்ளன. ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதற்கு ஈரான் இன்று […]
தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து: கேரளாவைச் சேர்ந்த 9 பேர் பலி
கேரளாவிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் பயணித்த வேன் பயங்கர விபத்தொன்றை சந்தித்தது. அந்த விபத்தில், அந்த வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் நிகழ்ந்த பயங்கர விபத்து கேரளாவிலுள்ள மலப்புரம் என்னுமிடத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றிவரும் ஆசிரியைகள் உட்பட 13 பேர் தமிழ்நாட்டிலுள்ள வால்பாறை என்னுமிடத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சாலை கொண்டை ஊசி வளைவுகள் பல கொண்ட […]
அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! –ஈரான் எச்சரிக்கை!
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்தது. இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் […]
கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த பெரும் கொடூரம் ; மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்
கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்த நபரை மீட்டு தீவிர […]
கார்- பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! –கர்நாடகாவில் சோகம்
பெங்களூரு, கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார் நோக்கி திரும்பினர். ஷாந்தாப்பூர் அருகே கார் சென்றபோது பெங்களூருவிலிருந்து குல்பர்கா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது கார் வேகமாக மோதியது. இதில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயின. இதில் காரில் பயணித்த கிருஷ்ணா நாயக் (56), […]
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய சம்பவம் ; கொழும்பிலிருந்து வந்த அதிகாரிகளின் அதிரடி
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர். ‘விநியோகஸ்தர் ஒருவரிடம் கையூட்டு பெறுவதற்கு முயற்சித்த போது குறித்த தகவல் கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கைதுக்கான காரணம் இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய […]
தமிழர் பகுதியொன்றில் ஒரு குடும்பத்திற்கு விழுந்த பேரிடி ; முற்றாக எரிந்து கருகிய வீடு
வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தமையினால் மேலதிக அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹிஸ்புல்லாவுடனான மோதல் முடிவுக்கு வரவில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
டெல் அவி இஸ்ரேல் – லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார். இதுகுறித்து இஸ் ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியதாவது:-“எனது நண்பர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில் லெபனானில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் கையிருப்புகளில் சுமார் 90 சதவீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஆனால் அந்த குழுவைக் கலைக்கும் பணியை நாங்கள் […]
ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது அமெரிக்காவுடன் போரிட தயார் -கியூபா அதிபர் பேச்சு
ஹவானா, ஈரான் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த சமயத்திலேயே அடுத்து கியூபாதான் என்று அடா வடியாக அறிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதுடன், ரஷியா மற்றும் சீனா நாடுகள் கியூபாவுக்கு ஆதரவாக எரிபொருள், மருந்து உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் கியூபா அதிபர் மிகுவல் தியாஸ் கானெல், அமெரிக்காவின் அத்துமீறலுக்கு பதிலளித்துள்ளார். அவர் கியூபா புரட்சியின் 65-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில் திரளான மக்கள் மத்தியில் பேசினார். […]
அமெரிக்காவில் தஞ்சம் கோரிய பெண் டாக்டர் கைது
வாஷிங்டன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபெலிஸ் பொலிவார் (வயது 33). இவரது கணவர் தகவல் தொழில்நுட்ப என்ஜீனியரான மிலென்கோ பாரியா (36) ஆவார். இந்த தம்பதியினர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதி கோரி, அதற்காக விண்ணப்பித்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தனர். அதற்காக தம்பதியினர் கலிபோர்னியாவில் நடக்கும் முக்கிய நேர்காணலில் பங்கேற்கத் தனது மகளுடன் சென்றனர். அப்போது அவர்கள் விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை யினரால் கைது […]
புருண்டியில் மர்ம நோய்: 5 பேர் உயிரிழப்பு
புருண்டியில் மர்ம நோய் ஒன்று பரவி வருவதாகவும், இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நோய்க்கு என்ன காரணம்? இது எப்படி பரவுகிறது? போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த நோய் என்னவென்று கண்டறிய மருத்துவர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் புருண்டியின் வடக்கு பகுதியான எம்பாண்டா மாவட்டத்தில் இந்த மர்ம நோயின் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு […]
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண வீட்டுக்கு நாள் குறித்துவிட்டு மாப்பிள்ளை ஓடி போனது போன்று என தெரிவித்துள்ள வலி. வடக்கு பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் விகாரைக்கு எதிராக 30ஆம் திகதிக்குள் வழக்கு தாக்கல் செய்யாது விடின் சபை நடவடிக்கைகளை தொடர்ச்சியாகப் புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் […]
ஈரானில் அரசுக்கு ஆதரவான பேரணியில் திரளான சிறுமிகள், இளம்பெண்கள் பங்கேற்பு
தெஹ்ரான் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில், தெஹ்ரான் நகரில் உள்ள இங்கிலாப் சதுக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி ஒன்று நடந்தது. இதில், சிறுமிகள், இளம்பெண்கள் என பொதுமக்கள் பலர் திரண்டனர். அப்போது, ஈரானின் புதிய தலைவருடன் இணைந்து பணியாற்றுவோம் என அவர்கள் தெரிவித்ததுடன், நாட்டை பாதுகாக்க தயாராக இருக்கிறோம் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக அவர்கள் கோஷமும் எழுப்பினர். ஈரானில் […]
நாங்களே ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்: ஈரானை எச்சரித்த அமெரிக்கா
தெஹ்ரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி […]
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் –இலங்கையில் பதிவாகியுள்ள நிலவரம்
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்க பவுணின் விலை அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் […]
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் 2027ஆம் ஆண்டில் முழுமைபெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நெடுந்தீவில் 2015 ஜூனில் சுமார் 105 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு (SWRO) நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்பாட்டுத் திறனை எட்டும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வடக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது […]
சர்வதேச அங்கீகாரம்: நெதர்லாந்தில் உக்ரைன் அதிபர் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க விருது
கீவ், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று, ட்ரோன் ஒப்பந்தம் மற்றும் குறிப்பாக நெதர்லாந்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் முதலாவது கூட்டு தயாரிப்பு பணிகளை தொடங்குவதற்கான ஒப்பந்தங்களின் மூலம், நெதர்லாந்துடனான நமது கூட்டாண்மை மேலும் ஆழமடைந்து வருகிறது. நெதர்லாந்து வழங்கிய அனைத்து ஆதரவிற்கும், இந்த வருகைக்கும், அத்துடன் இன்று நமது மக்கள் அனைவரின் சார்பாக பெற்று பெருமை கொண்ட நான்கு சுதந்திரங்களுக்கான விருதுக்கும் நான் நெதர்லாந்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். உக்ரைன் மீது அவர்கள் […]
NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது. இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல், பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. மோசடி நடந்த காலத்தில் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை தோல்விகள். நிர்வாக ரீதியான (Governance) பலவீனங்கள். மத்திய வங்கியின் அறிவிப்பு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டன என்ற […]
பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்
பிரித்தானியாவின் கொவென்ட்ரி பல்கலைக்கழகத்தில் (Coventry University) கல்வி பயின்று வந்த இலங்கை மாணவி ஒருவருக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு நாள் தாமதம் காரணமாக அவரது கல்வி பாதிக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 25 வயதுடைய நவோத்யா டி சில்வா என்ற மாணவியே இந்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. International Hospitality and Tourism Management துறையில் பட்டம் பெறுவதற்காக லண்டனுக்கு சென்றிருந்த இவரின் கல்விக்காக, அவரது தந்தை […]
இந்தோனேசியா: ஹெலிகாப்டா் விபத்தில் 8 போ் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் போா்னியோ தீவில் தனியாா் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 பேரும் உயிரிழந்தனா். மேற்கு கலிமந்தன் மாகாணத்தின் மெலவி மாவட்டத்தில் இருந்து குபு ராயா மாவட்டத்தில் உள்ள மற்றொரு பாமாயில் தோட்டத்துக்கு ‘பிடி மேத்யூ ஏா் நுசந்தாரா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஏா்பஸ் எச்130’ ரக ஹெலிகாப்டா் 6 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடா்பை இழந்த அந்த ஹெலிகாப்டா், அடா்ந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. தேடுதல் மற்றும் மீட்புப் படையினா் […]
SRH vs CSK: Will MS Dhoni Play Again?
The much-awaited match between Sunrisers Hyderabad (SRH) and Chennai Super Kings (CSK) in IPL 2026 is set to begin. Fans are eagerly looking forward t...
மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி
பதுளை ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் இழுத்திருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Rasikh Salam Concedes 9 Runs vs DC-RCB Over
Rasikh Salam Dar bowled an over that gave away 9 runs in the match. KL Rahul started the over in
இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம் ; கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி நாளை (19) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதுடன், அங்கிருந்து அவர் பிரமுகர் வாகனப் பேரணியில் காலி முகத்திடல் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு வருகை தரவுள்ளார். இதற்கமைய, அந்த காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட […]
Bhuvneshwar Strikes, Jitesh Takes One-Handed Catch
Bhuvneshwar Kumar produced another strong delivery, bowling a good-length ball outside the off stump at around 134.8 kph to Sameer
நாய் குரைத்ததால் பெண் மீது சரமாரித் தாக்குதல் ; சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
களுத்துறையில் தமது வளர்ப்பு நாய்கள் பட்டாசு சத்தத்தால் அச்சமடைவதாகக் கூறி, பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது அண்டை வீட்டார் நடத்திய கொடூரத் தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு காலப்பகுதியில் மொரகஹஹேன பகுதியில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு காலப்பகுதி இதனால் தனது வளர்ப்பு நாய்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகக் கூறி, அந்தப் பெண் தனது அண்டை வீட்டாரிடம் அதனை நிறுத்துமாறு கோரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்டை […]
Bhuvneshwar Strikes Again, Salt Takes Stunning Catch
Bhuvneshwar Kumar struck again with the ball as he picked up his second wicket of the match during a key

35 C