SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

29    C
...

குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீர் குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள்கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். இதன் மூலம் மேற்கு ஆசியப் போரில் இதுவரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து குவைத்தின் மின்சாரம் மற்றும் நீர் அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தத் தாக்குதலில் […]

அதிரடி 31 Mar 2026 7:30 am

ஈரான் மீது டிரம்பின் புதிய மிரட்டல்: கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ஈரான்!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கார்க் தீவுக்கு அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்'சமூக வலைதளத்தில் அச்சுறுத்தல் விடுத்த எழுத்தியுள்ளார். அத்துடன் ஈரானியத் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். ஈரானில் நமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஒரு புதிய மற்றும் மிகவும் நியாயமான ஆட்சியுடன் வாஷிங்டன் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார். போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்று ஈரான் பலமுறை கூறியபோதிலும், பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என டிரம்ப் கூறினார். இருப்பினும், விரைவில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு, ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானில் எங்களது இந்த தங்குதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக, அவர்களுடைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு (ஒருவேளை அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் கூட!) ஆகியவற்றை வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழிப்போம் என்று அவர் எச்சரித்தார். ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் முன்னதாக அச்சுறுத்தியிருந்தார். ஆனால் அவர் அளித்த காலக்கெடு ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கார்க் தீவைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தெஹ்ரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடந்ததாக டிரம்ப் கூறிவரும் நிலையில், பேச்சுவார்த்தைகளை ஈரான் மறுப்பதுடன், தரைவழிப் படையெடுப்பிற்கு வாஷிங்டன் தயாராகி வருவதாகக் குற்றம் சாட்டி, கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பதிவு 31 Mar 2026 6:26 am

பாரிஸில் முறியடிக்கப்பட்ட குண்டு வெடிப்புச் சதித்திட்டம்: ஈரானா? சந்தேசிக்கிறது பிரான்ஸ்

பிரெஞ்சு தலைநகரான பாரிஸின் லா போயட்டி தெருவில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்திற்கு அருகில், தானே உருவாக்கிய வெடிகுண்டைப் புதைத்து வைத்து வெடிக்கச் செய்யத் தயாராக இருந்த ஒருவரைக் கைது செய்ததாக, சனிக்கிழமை காலை பாரிஸ் காவல்துறை தெரிவித்தது. அவருடன் வந்த இரண்டாவது நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் பிரெஞ்சு காவல்துறை மொத்தம் ஐந்து பேரைக் கைது செய்துள்ளது, அவர்களில் இருவர் திங்களன்று கைது செய்யப்பட்டனர். டெலிகிராம் செய்திச் சேவையில் ஹரகாத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா (HAYI) என்ற பெயரில் இயங்கும் இந்தக் குழு, ஒரு உண்மையான தீவிரவாத அமைப்பு அல்ல, மாறாக ஈரானிய உளவுத்துறையின் ஒரு முகப்புக் குழுவே என்று பிரெஞ்சு AFP செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய நிபுணர்கள் வாதிட்டுள்ளனர். கடந்த வாரம் யூத சமூக ஆம்புலன்ஸ்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதலுக்கும், அந்தக் குழுவிற்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்பு குறித்தும் லண்டன் காவல்துறை விசாரித்து வருகிறது.

பதிவு 31 Mar 2026 6:16 am

ஈரானியத் தலைமையில் பிளவுகள் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது!!

ஈரானின் மதகுரு தலைமைக்குள் உள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறினார். இதானால் ஈரானில் மாற்றம் ஏற்படும் என வாஷிங்டன் நம்பிக்கையுடன்இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு உள்நாட்டில் சில பிளவுகள் ஏற்பட்டு வருகின்றன. இறுதியில், தற்போது நடந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள மக்களில் யாராவது தங்கள் நாட்டிற்காக ஒரு மாறுபட்ட திசையில் பயணிக்க முன்வந்தால், அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசி-யிடம் கூறினார். அது முற்றிலும் மாறுபட்ட ஒரு நாடாக இருக்கும் என்றார் அவர். ஆகவே அது அங்கே நிலைத்திருக்கும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என்றார். ஈரானின் விமானப்படை மற்றும் கடற்படையை பெருமளவில் அழிப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாகவும், அதன் வசம் உள்ள ஏவுகணை ஏவுதளங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஈரானுடனான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை சில வாரங்களிலேயே அடைந்துவிட முடியும் என்று ரூபியோ கூறினார். போரின் ஆரம்பத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவை நான்கு முதல் ஐந்து வாரங்களாக நிர்ணயித்தார். அதே நேரத்தில் அவை இன்னும் நீண்ட காலம் நீடிக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.

பதிவு 31 Mar 2026 6:11 am

ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கலாம் - வெள்ளை மாளிகை

ஈரான் போருக்கான செலவை ஏற்க அரபு நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் போருக்கான செலவை ஈடுகட்ட அரபு நாடுகள் பங்களிக்க வேண்டும் எனக் கோருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டுவார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். ஈராக்கிற்கும் அமெரிக்க தலைமையிலான கூட்டணிக்கும் இடையே 1990-1991-ல் நடந்த வளைகுடாப் போருக்கு நிதியளிப்பதில் வளைகுடா நாடுகளின் பங்கைச் சுட்டிக்காட்டிய ஒரு பத்திரிகையாளருக்குப் பதிலளிக்கும் விதமாக, அதைச் செய்யுமாறு அவர்களை அழைப்பதில் ஜனாதிபதி மிகவும் ஆர்வம் காட்டுவார் என்று நான் நினைக்கிறேன் என்று லீவிட் திங்கள்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இது அவரிடம் இருக்கும் ஒரு யோசனை என்பது எனக்குத் தெரியும், மேலும் இது குறித்து அவரிடமிருந்து நீங்கள் இன்னும் அதிகமாகக் கேட்பீர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று லெவிட் செய்தியாளர்களிடம் கூறினார். வாஷிங்டனின் தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகள் நன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் லெவிட் கூறினார். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் அவை சிறப்பாகவும் சென்று கொண்டிருக்கின்றன. பகிரங்கமாகச் சொல்லப்படுவதற்கும், தனிப்பட்ட முறையில் எங்களுக்குத் தெரிவிக்கப்படுவதற்கும் நிச்சயமாக நிறைய வேறுபாடுகள் உள்ளன என்று அவர் கூறினார். போரிடும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டுகளை தெஹ்ரான் மீண்டும் மீண்டும் மறுத்துள்ளதுடன், வாஷிங்டனின் கோரிக்கைகள் வரம்பு மீறியவை என்றும் விவரித்துள்ளது. போருக்காக டிரம்ப் முன்பு அறிவித்திருந்த நான்கு முதல் ஆறு வார காலக்கெடு இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும், ஏப்ரல் 6-ஆம் திகதிக்குள் ஈரானுடன் ஒரு உடன்பாடு ஏற்பட அமெரிக்க அதிபர் விரும்புவதாகவும் லெவிட் கூறினார்.

பதிவு 31 Mar 2026 6:06 am

கோபாலபுரம் போக்குவரத்து நெரிசல்: விதிகளை மீறும் வாகன நிறுத்தம்- குடியிருப்பாளர்கள் அவதி!

கோபாலபுரம் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. விதிகளை மீறும் வாகன நிறுத்தம் செய்யப்படுவதால் குடியிருப்பாளர்கள் அவதி அடைந்து உள்ளனர்.

சமயம் 31 Mar 2026 5:55 am

சென்னைக்கு அருகில் புதிய சாகசப் பயணம்: செங்கல்பட்டு வல்லம் காப்புக்காட்டில் மலையேற்றப் பயிற்சி தொடக்கம்!

சென்னைக்கு அருகில் புதிய சாகசப் பயணமாக செங்கல்பட்டு வல்லம் காப்புக்காட்டில் மலையேற்றப் பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது.

சமயம் 31 Mar 2026 4:50 am

சீனா –அமெரிக்கா இடையே மோதல் உச்சம் ; ஹொங்கொங் விவகாரத்தில் சீனா காட்டம்

ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட பயண எச்சரிக்கைக்கு (Security Alert) சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஹொங்கொங்கிற்கான சீன இராஜதந்திரி குய் ஜியான்சுன் (Cui Jianchun), அமெரிக்க தூதரக அதிகாரி ஜூலி ஈடேவை (Julie Eadeh) கடந்த மார்ச் 27 அன்று நேரில் சந்தித்து, “வலுவான அதிருப்தி மற்றும் உறுதியான எதிர்ப்பை” வெளிப்படுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹொங்கொங் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் […]

அதிரடி 31 Mar 2026 2:30 am

டிரம்ப் –மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்கவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

மோடியுடன் பேசியது அது முதல் முறையாகும். இந்த தொலைபேசி உரையாடலில் இரு நாட்டு தலைவர்களுடன், அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்கும் பங்கேற்றதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தலைவர்களுக்கு இடையேயான அழைப்பில் ஒரு தனி நபர் பங்கேற்றது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறியதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிரம்ப் அரசாங்கத்தில் வழங்கிய கவுரவபொறுப்புகளில் இருந்து எலான்மஸ்க் […]

அதிரடி 31 Mar 2026 12:30 am

“இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” – பிரிட்டனின் பிரதமர் உறுதி!

பிரிட்டன் பிரதமர் Keir Starmer சமீபத்தில் வழங்கிய உரையில், உலகளாவிய பதற்றமான நிலவரங்கள் குறித்து தனது நாட்டின் நிலைப்பாட்டைத்… The post “இது எங்களுடைய போர் அல்ல; இதில் நாம் இழுக்கப்படமாட்டோம்” – பிரிட்டனின் பிரதமர் உறுதி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Mar 2026 12:21 am

சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் (Prince Sultan Air Base) மீது கடந்த மார்ச்… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Mar 2026 12:18 am

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் மோதல் சூழ்நிலையில், ஈரான் தனது எச்சரிக்கை மொழியை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஈரானின் இராணுவ… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Mar 2026 12:15 am

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை… The post appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 31 Mar 2026 12:10 am

ஈரானில் 30 நாட்களாக இணைய முடக்கம் ; வெளி உலகத்துடன் தொடர்பு துண்டிப்பு

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போர் ஆரம்பமானது முதல், அந்நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள இணையத்தள முடக்கம் இன்றுடன் 30 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் வெளி உலகத்துடனான தொடர்புகளை இழந்து தவிக்கின்றனர். இணையத்தள கண்காணிப்பு அமைப்பான NetBlocks வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் இணைய முடக்கம் தற்போது 696 மணித்தியாலங்களைக் கடந்து ஐந்தாவது வாரத்திற்குள் நுழைந்துள்ளது. இது அந்நாட்டின் வரலாற்றில் மிக நீண்ட கால இணைய முடக்கமாகப் பதிவாகியுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வசிக்கும் […]

அதிரடி 30 Mar 2026 11:30 pm

இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் ; 165 சிறுமிகள் பலியான கோரம்…குற்றவாளிகளை அறிவித்த ஈரான்

இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது. இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. அதிகாரிகளின் புகைப்படங்கள் ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும், பின்னர் பழைய அல்லது தவறான […]

அதிரடி 30 Mar 2026 10:30 pm

இளம் கடற்படை அதிகாரியின் உயிரை பறித்த சொகுசு பேருந்து

பதுளை – கண்டி வீதியில் இன்று (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பஸ், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதிரடி 30 Mar 2026 10:30 pm

ரஷியாவில் வெள்ளம்: 3.27 லட்சம் பேர் பாதிப்பு; அவசர நிலை அறிவிப்பு

மாஸ்கோ ரஷியாவின் தெற்கே தகேஸ்தான் நகரில் நேற்று கனமழை பெய்தது. இதனால், நகரெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மகாச்கலா நகர நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதனால் அந்த […]

அதிரடி 30 Mar 2026 9:30 pm

தமிழர் பகுதியொன்றில் பனங்கள்ளுக்குள் கிடந்த பல்லி

மன்னாரில் நேற்றைய தினம் விற்பனை செய்யப்பட்ட பனங்கள்ளுக்குள் இறந்த பல்லி ஒன்றின் முழு உடல் காணப்பட்டமை அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கொள்வனவு செய்யப்பட்ட கள்ளு போத்தலிலேயே மேற்படி இறந்த பல்லியின் உடன் முழுவதுமாக கிடந்துள்ளது. இந்த நிலையில் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களின் கவனத்துக்கு குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இயற்கையான கள்ளு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் பலர் அவற்றை கொள்வனவு செய்யாது போத்தல்களில் அடைக்கப்பட்ட கள்ளை கொள்வனவு செய்து […]

அதிரடி 30 Mar 2026 9:30 pm

அமெரிக்க உளவு அமைப்பு தலைவரின் மின்னஞ்சலை முடக்கிய ஈரான்

அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ தலைவர் காஷ் பட்டேலின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஈரானின் ஹண்டாலா ஹேக் டீம் என்ற குழுவால் முடக்கப்பட்டுள்ளது. குறித்த மின்னஞ்சலை ஹேக் அதிலிருந்த 300 இற்கும் அதிகமான மின்னஞ்சல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது. குறித்த மின்னஞ்சல்களில் 2010 முதல் 2019 வரை உள்ள தனிப்பட்ட மற்றும் பணி சார்ந்த தகவல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. . ‘ஹண்டாலா ஹேக் டீம்’ எனும் இந்த அமைப்பின் ஊடுருவலை […]

அதிரடி 30 Mar 2026 8:30 pm

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சரத் கணேகொட விலகியுள்ளார். இந்த பதவி விலகல் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளரினால் புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, ஏ.கே.டி.டி. திமல் அரந்தர பதில் தலைவராகச் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபையிலிருந்து அதன் பணிப்பாளர் ரோஹன் குணதிலக்கவும் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

அதிரடி 30 Mar 2026 8:30 pm

IPL 2026: Ayush Mhatre out for zero

In the IPL 2026 match between Rajasthan Royals and Chennai Super Kings in Guwahati, Nandre Burger gave an early breakthrough

சென்னைஓன்லைனி 30 Mar 2026 7:55 pm

Ruturaj Gaikwad falls for six vs RR in Guwahati

In the ongoing IPL 2026 match between Rajasthan Royals and Chennai Super Kings in Guwahati, Ruturaj Gaikwad has been dismissed

சென்னைஓன்லைனி 30 Mar 2026 7:52 pm

ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்

அபுதாபி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் மீது 16 ஏவுகணைகள், 42 டிரோன்களை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் தங்கள் நாட்டின் […]

அதிரடி 30 Mar 2026 7:30 pm

அரச மற்றும் தனியார் துறைக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சாரச் சேமிப்பு அதன்படி, அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகள் மாலை 3 மணிக்குப் பின்னர் அணைக்கப்பட வேண்டும். தனியார் துறையினரும் இதேபோன்ற மின்சாரச் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர். ஒளிரும் விளம்பரப் பலகைகள் […]

அதிரடி 30 Mar 2026 7:30 pm

IPL 2026 RR vs CSK: Toss Update From Guwahati

In the IPL 2026 match between Rajasthan Royals (RR) and Chennai Super Kings (CSK), RR captain Riyan Parag won the

சென்னைஓன்லைனி 30 Mar 2026 7:22 pm

South Australia Wins Sheffield Shield Final Against Victoria

South Australia defeated Victoria by 56 runs in the Sheffield Shield final on Sunday, defending their title in a thrilling match at Junction Oval in M...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 7:21 pm

Namakkal District Sets World Record for Voter Awareness Formation

Namakkal: On Sunday, Namakkal district achieved a world record by creating the largest human formation to promote election awareness ahead of the Apri...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 6:59 pm

NASA’s Artemis II Mission Set for Launch

NASA has finished all final preparations for the Artemis II mission, which is scheduled to launch as early as April 1 from the Kennedy Space Center. T...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 6:56 pm

நோயாளர் காவு வண்டி , தாதியர்கள் இன்றி இயங்கிய இளவாலை வைத்தியசாலை –மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் தெரிய வந்த தகவல்

யாழ்ப்பாணம், இளவாலை வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் , நோயாளர் காவு வண்டிக்கான சாரதி நியமிக்கப்படாதமையால் , நோயாளர் காவு வண்டி காரைநகர் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காதமை, வைத்தியர் கடமையில் இல்லாதமைதொடர்பாக வெளியான செய்தி தொடர்பில் இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் விளக்கம் கோரி இருந்தது. அதற்கு அமைய, இளவாலை […]

அதிரடி 30 Mar 2026 6:46 pm

IPL 2026: JioStar Ends Broadcast Deal with Bangladesh Due to Payment Issues

JioStar has ended its broadcast agreement for the Indian Premier League (IPL) 2026 with Bangladesh because of unpaid bills, as reported by Reuters. Th...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 6:44 pm

Myanmar Junta Chief Nominated as President

Myanmar’s military leader, Min Aung Hlaing, has been officially named as president through a parliamentary vote. This move signals his transition from...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 6:35 pm

இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல்

பெய்ரூட் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்ற நிலை காணப்படுகிறது. […]

அதிரடி 30 Mar 2026 6:30 pm

AI Stroke Tool Boosts Patient Outcomes

Stroke remains a major health issue worldwide and is a leading cause of disability and death in the U.S. Each year, over 795,000 people in the U.S. ex...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 6:21 pm

Olive Oil and Lemon Shot for Inflammation

The olive oil and lemon shot has become popular as a natural remedy for reducing inflammation in the body. This simple drink involves mixing olive oil...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 5:35 pm

Telangana Hate Speech Bill Sent for Review

The Telangana Legislative Assembly recently sent the Telangana Hate Speech and Hate Crimes (Prevention) Bill, 2026, to a Select Committee after member...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 5:32 pm

ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்க 20 பாகிஸ்தான் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

கராச்சி ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் கொல்லப்பட்டு உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள், தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். […]

அதிரடி 30 Mar 2026 5:30 pm

சிஐடிக்குள் இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் […]

அதிரடி 30 Mar 2026 5:05 pm

தமிழர் பகுதியொன்றில் AI பயன்படுத்தி பெண்களின் நிர்வாணப் படங்களை உருவாக்கியவருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (30) அன்று உத்தரவிட்டது. பெண்களின் வாட்ஸ்அப் பதிவுகளைப் பதிவிறக்கம் செய்து, அவற்றைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக புகைப்படங்களை மாற்றி, தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. விசாரணைகள் ஏற்கனவே […]

அதிரடி 30 Mar 2026 5:02 pm

1000 மில்லியன் ரூபாய் இழப்பீடு கேட்டு ரட்ணஜீவன் கூலுக்கு வழக்கு தொடர்ந்துள்ள மூத்த சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலுக்கு எதிராக சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் நாள் ‘கொழும்பு டெலிகிராப்’ பத்திரிகையில் கட்டுரையொன்றை எழுதியிருந்த ரட்ணஜீவன் கூல், போலியான உறுதிப்பத்திரங்களைத் தயாரிக்கும் சட்டத்தரணிகளை காப்பாற்றும் நோக்கில் கலாநிதி கு. குருபரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணத்தில் சந்தித்து, குறித்த சட்டத்தரணிகளை காப்பாற்றி விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் எனக் […]

அதிரடி 30 Mar 2026 4:53 pm

Trump Suggests Seizing Iran’s Oil Terminal

US President Donald Trump has openly hinted at the possibility of taking control of Iran’s Kharg Island oil terminal in the Persian Gulf. This came de...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 4:49 pm

ஈரான் போர், பொருளாதார சிக்கல்கள்…டிரம்ப் அரசுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

வாஷிங்டன் டி.சி. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி, குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த மாநிலங்களில் கடற்கரை பகுதியில் இருந்து கடற்கரை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். பெரிய நகரங்களில் அதிக அளவிலும், புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் குறைந்த அளவிலும் அவர்கள் கூடியிருந்தனர். […]

அதிரடி 30 Mar 2026 4:30 pm

Kobe Bryant’s Quote: Turning Negatives into Opportunities

Everything negative – pressure, challenges – is all an opportunity for me to rise. These are some of the most famous words from NBA legend Kobe Brya...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 3:43 pm

Lok Sabha Passes Insolvency Law Changes

The Lok Sabha recently passed a bill to update India’s insolvency laws. The new amendments aim to set strict deadlines, allow out-of-court settlements...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 3:41 pm

ஈரான் துறைமுக நகரம் மீது தாக்குதல்: 5 பேர் பலி

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஈரான் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே மத்திய கிழக்கு போரை நிறுத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பாகிஸ்தானுக்கு சென்றனர். இந்தநிலையில் அமெரிக்கா – […]

அதிரடி 30 Mar 2026 3:30 pm

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி-பலத்த பாதுகாப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

video link- https://fromsmash.com/~zVlOvrbHS-dt மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று (30 ) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு கல்முனை வழியாக காத்தான்குடியை நோக்கி வந்துகொண்டிருந்த போது குருக்கள்மடத்தில் வைத்து விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள […]

அதிரடி 30 Mar 2026 2:56 pm

IPL 2026: Ashwin on Dhoni’s Decision to Stay Back

Chennai Super Kings (CSK) legend MS Dhoni has decided not to travel with the team for their match against Rajasthan Royals (RR) in Guwahati. Dhoni is ...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 2:55 pm

India Strengthens Development Partnership with Sri Lanka in March

India expanded its development partnership with Sri Lanka this month through training programs and exchanges. These initiatives highlight India’s grow...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 2:34 pm

மேற்காசியாவில் உள்ள அமெரிக்க-இஸ்ரேல் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் உள்பட ஈரானிய பல்கலைக்கழகங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சமீபத்திய […]

அதிரடி 30 Mar 2026 2:30 pm

IPL 2026: Sehwag and Ashwin’s Fun Exchange in RCB vs SRH Game

Former Indian all-rounder Ravichandran Ashwin recently started doing commentary during the IPL 2026 opener between Royal Challengers Bengaluru (RCB) a...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 2:02 pm

Arab League Condemns Iran’s Attacks on Gulf States

The Arab League strongly condemned Iran's attacks on several Gulf countries, calling them deliberate and unprovoked. The organization warned that thes...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:53 pm

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, வேட்பாளர்கள்

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:40 pm

ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்: மத்திய அரசு உத்தரவு

நாட்டின் எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அதிரடி

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:39 pm

’வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முன்மாதிரி தயார்!

சென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில் அதிவேக சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முதல் முன்மாதிரி (Prototype) தற்போது தயார்

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:38 pm

மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு –தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:37 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!

சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:35 pm

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:34 pm

தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கீழ்வேளூரில் வடிவேல் ராவணன்,

சென்னைஓன்லைனி 30 Mar 2026 1:33 pm

பணமோசடி வழக்கு: நேபாள முன்னாள் அமைச்சா் கைது

பணமோசடி வழக்கில் நேபாள முன்னாள் அமைச்சா் தீபக் காத்காவை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஜென் இசட் இயக்கத்தினரின் போராட்டத்தின்போது மூண்ட வன்முறையில் 76 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். இந்தப் போராட்டத்தை தொடா்ந்து, நேபாளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தோ்தலில் பாலேந்திர ஷா வெற்றி பெற்று அண்மையில் புதிய பிரதமராக பதவியேற்றாா். இந்நிலையில், ஜென் இசட் போராட்டத்தை ஒடுக்க முயன்ற குற்றச்சாட்டின்கீழ் […]

அதிரடி 30 Mar 2026 1:30 pm

இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: அமெரிக்கா அறிக்கை!

இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ’பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தின் கீழ் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

அதிரடி 30 Mar 2026 12:30 pm

இலங்கையை உலுக்கிய மட்டக்களப்பு கிணறு விவகாரம் ; கொழும்பில் சிக்கிய முக்கிய நபர்

மட்டக்களப்பு நெல்லிக்காட்டு வயல் பகுதியில் இடம்பெற்ற பாழடைந்த கிணறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர், நேற்று (29) கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இதனை உறுதிப்படுத்தினார். தீவிரமடையும் விசாரணை மட்டக்களப்பு – நெல்லிக்காடு பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக கூறப்படும் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த […]

அதிரடி 30 Mar 2026 12:20 pm

Sri Lankan President Thanks India for Fuel Aid

President Anura Kumara Dissanayake of Sri Lanka has thanked India for helping the country by sending much-needed fuel during a time of crisis in West ...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 11:58 am

Australia Cuts Fuel Tax by Half Until June

The Australian government has announced plans to reduce its fuel excise tax by half until the end of June. This move aims to help households cope with...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 11:45 am

Government Releases 33 FAQs for First Census Phase

A new online tool is now available for people who choose to complete their census information themselves. This tool will be used during both phases of...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 11:33 am

ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் காரணமாக 17 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் மோசமான வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், 26 பேர் காயமடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெள்ளத்தின் காரணமாக ஆப்கனில் உள்ள […]

அதிரடி 30 Mar 2026 11:30 am

Prince Hosts Iranian Delegate

The Prince of Arcot, Nawab Mohammed Abdul Ali, hosted Abdul Majid Hakeem Ilahi, a representative of Iran’s Supreme Leader, in Chennai on Sunday. The e...

சென்னைஓன்லைனி 30 Mar 2026 10:53 am

மகன் வெளிநாட்டில், யாழில் தனித்திருந்த தாய்க்கு நடந்த சம்பவம் ; சிசிரிவி காட்சியால் காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில்மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் […]

அதிரடி 30 Mar 2026 10:38 am

விபத்தில் சிக்கிய தமிழர் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ; இரவில் நேர்ந்த சம்பவம்

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் […]

அதிரடி 30 Mar 2026 10:35 am

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றத்தில் நாவற்குழி பிக்கு கைது

நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு, சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றையதினம் சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்குஉள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த […]

அதிரடி 30 Mar 2026 10:31 am

அமெரிக்காவைத் தாக்கும் ஏவுகணை…வெற்றிகரமாகச் சோதனை நடத்திய வட கொரியா!

அமெரிக்க நிலப்பரப்பைத் தாக்கும் அதிக உந்துவிசை கொண்ட ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ராணுவ பலத்தை அதிகரிக்கும் விதமாக ஆயுதங்களுக்கான அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் மூலம் இயங்கும் ஏவுகணைச் சோதனையை வட கொரியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்தச் சோதனையின் மூலம் அமெரிக்காவின் நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகளை நவீனப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடும் விதமாக […]

அதிரடி 30 Mar 2026 10:30 am

போர் நிறுத்தம் பற்றி பேசிக்கொண்டே தாக்குதலுக்குத் திட்டமிடும் அமெரிக்கா: ஈரான்

அமெரிக்க அரசு போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் ஈரானில் தரைவழித் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு வருவதாக ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தத் தொடங்கி ஒரு மாதத்தை கடந்த நிலையில் கலிபாஃப் அமெரிக்காவின் தந்திரமான நடவடிக்கை பற்றி பேசியுள்ளார். உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குரவத்துக்கான கடல்வழியான கோர்முஸ் நீரிணை போரின் காரணமாக வெகு சில நாடுகள் தவிர்த்து பெரும்பாலான நாடுகளுக்கு மூடப்பட்டுள்ளது […]

அதிரடி 30 Mar 2026 9:30 am

மத்திய கிழக்கு போர்க்களத்தில் தமிழரின் தியாகம் ; உலகம் முழுவதும் அஞ்சலி

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க இராணுவ வீரர் விசாகன் சத்தியமூர்த்தி மார்ச் 21ஆம் திகதி போர்க்களத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்க இராணுவத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்த இவர், பல ஆண்டுகளாக சேவையாற்றிய அனுபவமுள்ள வீரராகக் கருதப்படுகிறார். மத்திய கிழக்கு போரில் உயிரிழந்த முதல் தமிழ் வம்சாவளி […]

அதிரடி 30 Mar 2026 8:02 am

மத்திய கிழக்கு போரின் தாக்கம் ; மின்சாரத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அதிரடித் திட்டம்

நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பொதுமக்களை மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் “இலங்கையைக் காப்போம்” எனும் தேசியத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எரிசக்தி வளங்களை மிகவும் அவதானமாகப் பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு இந்த […]

அதிரடி 30 Mar 2026 8:00 am

நாட்டின் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ விட அதிகரிக்கும் –அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

நாட்டில் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் வெப்ப வாதம் ( Heat Stroke) ஏற்படும் வாய்ப்புள்ளதால் , பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேன்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 02ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல […]

அதிரடி 30 Mar 2026 7:59 am

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி சம்பவம் ; சிறுமியை விகாரை வளாகத்தில் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய பிக்கு கைது

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக நேற்றைய தினம் (28)சனிக்கிழமை சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில், தாயாரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் […]

அதிரடி 30 Mar 2026 7:58 am

500 வீரர்களை பலியெடுத்த ஈரான் ? தகர்க்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மறைவிடங்கள்

துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படையின் ‘ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பகாரி இதை அறிவித்துள்ளார். அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் அவர் கூற்றுப்படி, “பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய […]

அதிரடி 30 Mar 2026 7:30 am

த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டுவோம் –விஜய்க்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் கடிதம்

பட்டுக்கோட்டை தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிப்போம், என்று வெள்ளார் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து த.வெ.க தலைவர் விஜய்க்கு

சென்னைஓன்லைனி 30 Mar 2026 7:29 am

அவர்கள் சவப்பெட்டியில் தான் திரும்புவார்கள் ; ஈரானை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பெரும் படைக்கு பறந்த எச்சரிக்கை

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் ‘ஆப்பரேஷன் எபிக் ஃபியூரி’ தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. பதிலுக்கு இஸ்ரேல், மத்திய கிழக்கு அமெரிக்க ஆதரவு நாடுகளின் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் எண்ணெய் தேவைக்கான கழுத்து நரம்பராக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி அணுக்களை துண்டித்து ஈரான் உலக நாடுகளை எண்ணெய் நெருக்கடியில் தள்ளியுள்ளது. அமெரிக்க படைத்தளங்கள் மத்திய கிழக்கில் […]

அதிரடி 30 Mar 2026 6:32 am

மத்திய கிழக்கில் இருந்து..ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் ட்ரம்பின் இரகசிய திட்டம்

ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசிய திட்டத்தை ட்ரம்ப் தீட்டி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இரகசியத் திட்டம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தரைவழிப் படையெடுப்பைத் தொடங்கினால், மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் இரகசியத் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக, மூத்த இராணுவ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. கமாண்டோ தாக்குதல் படகுகள், கடற்கரைகள் மற்றும் துறைமுகங்களில் இருந்து பிரித்தானியர்களை மீட்டும் தயார் நிலையில், கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு […]

அதிரடி 30 Mar 2026 2:30 am

சொன்னபடியே இஸ்ரேலை தாக்கிய ஹவுதிக் குழு: செங்கடலில் போர்முனை அபாயம்

ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதிக் குழு இஸ்ரேலை தாக்கியுள்ளதால், செங்கடலில் போர்முனை அபாயம் ஏற்பட்டுள்ளது. போரில் நுழைவோம் வெள்ளைக்கிழமையன்று, அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஈரானுக்கு எதிரான கூட்டணிகளை விரிவுபடுத்தினாலோ, செங்கடலை விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினாலோ அல்லது ஈரான் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கு எதிரான பதற்றத்தைத் தொடர்ந்தாலோ, தாங்கள் போரில் நுழைவோம் என்று ஹவுதிக் குழுவினர் எச்சரிக்கை விடுத்தனர். இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணை ஏவப்பட்டதை உறுதி செய்தது. […]

அதிரடி 29 Mar 2026 11:30 pm

லண்டனில் ஈரானிய தலைவரின் நினைவேந்தலில் மோதிக்கொண்ட குழுக்கள்..அதிகரித்த பதற்றம்

பிரித்தானியாவின் லண்டன் நகரில், ஈரானிய தலைவர் அலி காமெனியின் நினைவேந்தலின்போது எதிரெதிர் குழுக்கள் மோதிக் கொண்டதால் பதற்றம் அதிகரித்தது. லண்டனில் நினைவேந்தல் கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார். அவரது நினைவேந்தல் பிரித்தானியாவின் லண்டனில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சனிக்கிழமை நடந்தது. மையத்திற்கு வெளியே, ஆர்ப்பாட்டக்காரர்கள் காமெனியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, ஈரானியக் கொடியை அசைத்தனர். அப்போது சாலையின் மறுபுறத்தில் இருந்து, […]

அதிரடி 29 Mar 2026 10:30 pm

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தது எரிபொருள் கப்பல்

இந்திய அரசாங்கத்தின் விசேட ஒத்துழைப்புடன் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் இன்று பிற்பகல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று பிற்பகல் 1.30க்கு எரிபொருளை ஏற்றிய ஹரி ஆனந்த என்ற கப்பல் துறைமுறைகத்தை வந்தடைந்ததாக துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் கையிருப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட இராஜதந்திர தொடர்புகளின் விளைவாக, லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு இந்த எரிபொருளை வழங்க இந்திய எண்ணெய் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதிரடி 29 Mar 2026 10:30 pm

சவுதியின் அதிரடி நகர்வு ; ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து பாரிய எண்ணெய் விநியோகம்

பாரசீக வளைகுடாவில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை தவிர்த்து செயற்படும் சவுதி அராபியாவின் கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடம் தற்போது அதன் முழு கொள்ளளவான ஒரு நாளைக்கு 70 இலட்சம் பீப்பாய்கள் எண்ணெயை விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புளூம்பெர்க் செய்திச் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தடையை தவிர்க்கும் நோக்கில் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள சவுதியின் யான்பு துறைமுகம் ஊடாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்போது ஒரு நாளைக்கு […]

அதிரடி 29 Mar 2026 9:30 pm

‘என்னை அமைதித் தூதுவராகவே உலகம் நினைவில் கொள்ள வேண்டும்’–டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குரத்து தடைபட்டது. இதன் விளைவாக […]

அதிரடி 29 Mar 2026 8:30 pm

குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக புதிய சட்டம்

உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். பொருட்களின் விலை மாத்தளை மாவட்டத்திலுள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட, இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக […]

அதிரடி 29 Mar 2026 6:45 pm

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘டித்வா’ புயலுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, நாட்டில் ஏற்பட்டுள்ள பொது அவசரகால நிலைமையின் அடிப்படையில் பொதுப்பாதுகாப்பு மற்றும் நாட்டின் வழமை நிலையைப் பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து பேணுவதற்குமாக இந்த அவசரகால நிலையை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இதேவேளை, எந்தவொரு […]

அதிரடி 29 Mar 2026 6:36 pm

அதிகரிக்கும் வெப்பமான காலநிலை ; இலங்கை மக்களுக்கு வெளியான அறிவிப்பு

நாளை (30) மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை நாளை நிலவக்கூடிய வெப்பமான வானிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் உடலில் சோர்வு […]

அதிரடி 29 Mar 2026 6:34 pm

இஸ்ரேல் மீது ஏவுகணை வீச்சு; முதன்முறையாக தாக்குதலை தொடங்கிய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

சனா ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில், ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டது. இதனால், லெபனானையும் இஸ்ரேல் தாக்கியது. இடையில் ஹமாஸ் அமைப்பும் தாக்குதலை தொடுத்தது. இந்த சூழலுக்கு இடையே, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்றால், நாங்கள் நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட தயாராக […]

அதிரடி 29 Mar 2026 6:30 pm

தெற்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் தாக்குதல்; பல உயிரிழப்புகள்

இஸ்ரேல் , தெற்கு லெபனான் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனான் டெய்ர் சஹ்ரானிமற்றும் அல்-ஹன்னியே ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேற்படி உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. காயமடைந்த அனைவரும் சிரிய நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் டயர் நகரில் உள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெய்ட் அல்-சய்யாத் மற்றும் அல்-மன்சூரி ஆகிய இடங்களிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், […]

அதிரடி 29 Mar 2026 5:30 pm

யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்தால் ஏற்பட்டுள்ள சிக்கல்

யாழ்ப்பாண நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது மலசல கூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கும் மாநகரச சபைக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மத்திய பேருந்து வளாகத்தினுள் பொது மலசல கூடம் அமைப்பதற்கு கடந்த காலங்களில் தீர்மானிக்கப்பட்டு , அதற்கு அமைவாக அவை தற்போது நிர்மாணிக்கப்பட்டு , பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. பணிகளுக்கு இடையூறு இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மலசல கூட்டத்திற்கான நீர் குழாய்களை பொருத்தும் பணிகளுக்காக மாநகர சபை ஊழியர்கள் […]

அதிரடி 29 Mar 2026 5:07 pm

இந்திய பிரதமர் மோடிக்கு நன்றித் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொ​ருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் […]

அதிரடி 29 Mar 2026 5:02 pm