SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 22, 2025) இலங்கைக்கு அரசுமுறைப்… The post இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்: ஒரு புதிய மீட்புத் திட்டத்திற்கான எதிர்பார்ப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 9:19 pm

தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் அமைகிறதா? மத்திய அமைச்சர் விளக்கம் இதுதான்...

தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் ஏதும் அமைய உள்ளதா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலை விரிவாக காண்போம்.

சமயம் 20 Dec 2025 8:45 pm

நெல்லை மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சமயம் 20 Dec 2025 8:30 pm

மது போதையில் மிதந்த சாரதியால் நேர்ந்த அனர்த்தம் ; நால்வர் படுகாயம்

மெய்யன் பன்விலை நகரில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பன்விலை பொலிஸார் தெரிவித்தனர். பன்விலை மணிக்கூட்டு சந்தியில் பிட்டகந்தை நோக்கி திருப்ப முனைந்த முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் இருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவருமாக மொத்தம் நால்வர் காயமடைந்ததாகவும். மேலதிக விசாரணை மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். காயமடைந்த வர்கள் நால்வரும் மக்கானிகமை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி மாவட்ட ஆதார […]

அதிரடி 20 Dec 2025 8:30 pm

சிட்னி தாக்குதலை தடுத்தவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து நிதியும்…பாராட்டும்

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரை துப்பாக்கிச் சூட்டின் போது, தனது உயிரைப் பொருட்படுத்தாமல் துப்பாக்கிதாரியை எதிர்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றிய அஹ்மட் அல் அஹ்மடிற்கு (Ahmed al Ahmed) உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் நிதி உதவியும் குவிந்து வருகின்றதாக கூறப்படுகின்றது. சிட்னி பொன்டாய் கடற்கரையின் கடந்த ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் ஹனுக்கா (Hanukkah) பண்டிகை கொண்டாட்டத்தின் போது 2 துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தினர். ‘GoFundMe’ நிதி சேகரிப்பு இதன்போது அஹ்மட்,ஒரு துப்பாக்கிதாரியைத் தாக்கி அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். இந்த மோதலின் […]

அதிரடி 20 Dec 2025 8:30 pm

மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்கள் இதற்கமைய, பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பல்வேறு மத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக சிவில் உடையில் […]

அதிரடி 20 Dec 2025 8:30 pm

இடமாற்றதிற்கு பத்து இலட்சம்:நாறும் வடக்கு!

வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார். வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்துள்ளதால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எமது வட மாகாணமானது கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்லுகின்றது. உதாரணமாக சொல்லப் போனால் 2021 ஆம் ஆண்டு எமது வடக்கு மாகாணமானது இலங்கையில் காணப்படுகின்ற ஒன்பது மாகாணங்களில் ஏழாம் இடத்தில் இருந்தது. 2022 ஆம் ஆண்டும் அதே ஏழாம் இடத்தில் இருந்தது. 2023 ஆம் ஆண்டு எட்டாவது நிலைக்கு தள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒன்பதாவது நிலைக்கு தள்ளப்பட்டது. இதுக்கு பல்வேறுபட்ட காரணங்களை அரச அதிகாரிகள் சாட்டுக்களாக சொல்லி தப்பித்துக் கொள்கின்றார்கள். ஆனால் அதனுடைய உண்மையான காரணத்தை மாணவ செல்வங்களினுடைய பெற்றோர்களோ, புத்திஜீவிகளோ அறிந்து கொள்ளவில்லை. ஒரு எழுத்தறிவை கற்பிக்கின்ற கற்கின்ற ஒரு சமுதாயத்தில் ஊழல் என்பது எந்த விதத்திலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். வடக்கு மாகாணத்திலே வாழுகின்ற மக்களின் எஞ்சியுள்ள ஒரே ஒரு சொத்து கல்வியாக காணப்படுகின்றது. நாங்கள் கல்வியை வளர்க்காவிட்டால் எமது சமுதாயத்தில் மிஞ்சி இருக்க அதாவது எஞ்சி இருக்க ஒன்று கூட இல்லை. ஆகவே இந்த வடக்கு மாகாண கல்வி சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல் தொடர்பாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒரு ஏழைத் தாய் என்னை மறித்து சொன்னார். தனது மகள் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த பாடசாலையில் புதிய வகுப்புக்கு உயர்தரம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவர் சொன்னார் உயர்தர பரீட்சையானது ஒரு போட்டி பரீட்சையாகும். சாதாரண ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம் பாடசாலையாகும். அந்த பாடசாலையில் திறமையான ஏழை மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றார்கள். அவர்கள் அந்த போட்டி பரீட்சையில் சித்தி அடையாமல் செய்வதற்காக சில வசதி படைத்த பெற்றோர் பணம் கொடுத்துள்ளார்கள். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதாவது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 லட்சம் கொடுத்திருக்கின்றார் ஒரு மாணவியினுடைய தந்தை. ஆகவே முதலாம் தவணைக்கு ஒரு போதும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் வரமாட்டார் என்று. அப்போது தான் நான் சிந்தித்தேன். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக இந்த பாடசாலையில் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதற்கு ஒரு மாற்றினையும் நான் தெரிவித்திருந்தேன். செட்டிக்குளத்தில் இருக்கின்ற அல்ஹாமியா என்னும் பாடசாலையில் ஒரே ஒரு மாணவர் தான் இருக்கின்றார். அங்கே ஒரு இரசாயனவியல் ஆசிரியர் இருக்கின்றார் . ஆனால் இந்த பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 75 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அந்த பாடசாலைக்கு ஆசிரியரை நியமிக்காதற்குரிய காரணம் அந்த ஏழைத் தாய் சொல்லிய அதே காரணத்தை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. அது தொடர்பாக அந்த ஏழைத் தாய் கேட்டதற்கு இணங்க வவுனியா வலய கல்வி பணிப்பாளரிடம் நான் தொலைபேசியில் கேட்டபோது, அவர் சொன்னார் கல்வி அமைச்சின் செயலாளர் தான் அதை நியமிப்பது. அது அவருடைய கடமை என்றும் மிக விரைவில் அந்த வெற்றிடம் நிரப்பப்படும் என்றும். ஆனால் நான் ஊகித்துக் கொண்டேன். முதலாவது தவணை மிக விரைவில் அதாவது முடிவடைந்து விட்டது. நான் நினைக்கின்றேன் இரண்டாவது தவணைக்கும் அந்த வசதி படைத்த மாணவியின் தந்தை ஒரு மில்லியன் ரூபாய் வழங்கினால் இரண்டாவது தவணைக்கும் அங்கே ஆசிரியர் நியமிக்கப்பட மாட்டாது. ஆகவே அதிகாரிகளே சிந்தியுங்கள். ஏழைகளின் செல்வம் கல்வி. பெண்களுக்கு பாதுகாப்பு கல்வி. வசதி படைத்தோரின் அணிகலன் தான் கல்வி. ஆகவே ஏழைகளின் செல்வத்தில் விளையாடாதீர்கள். எமது அரசாங்கத்தில் தற்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இங்கே இருக்கின்ற அரச அதிகாரிகளை விட திறமையான அறிவுள்ளவர்கள் தான் இருக்கின்றார்கள். ஆகவே எமது ஜனாதிபதியின் உடைய எண்ணக் கருவை செயற்படுத்துவதற்கு ஒரு போதும் நாங்கள் தயங்க மாட்டோம். ஏழை மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள். உண்மையிலேயே நான் பார்த்தபோது அதாவது உயர்தரம் உயிரியல் கணித பிரிவுகளில் கற்கின்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு பாட ஆசிரியரை திட்டமிட்டு வழங்காமல் விடுவதனால் உயர்தர பரீட்சையில் கடந்த காலங்களில் மூன்று பாடத்தில் ஒரு பாடம் அவர்கள் சித்தியடையாமல் இருப்பார்கள். அதாவது பரீட்சையில் சித்தி அடையாமல் இருக்கின்றார்கள். இதனால் அந்த மாணவர்கள் எதிர்வரும் காலத்தில் எந்த ஒரு போட்டி பரீட்சையிலோ அல்லது அரச உத்தியோகத்திலோ இணைவதற்கு வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன. ஆகவே அன்பான அரச உத்தியோகத்தர்களே நீங்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருக்கலாம். நிதியிலே ஆசைப்பட்டிருக்கலாம். நீங்கள் வேறு எங்கே இருந்தாலும் தவறு செய்யுங்கள். ஆனால் கல்வியில் தவறு செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு காலம் நீங்கள் தவறு செய்திருந்தால் இன்றில் இருந்தாவது நீங்கள் திருந்தி இந்த நாட்டுக்கும் எங்களுடைய சமுதாயத்திற்கும் ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெற்றுக் கொள்கின்ற சம்பளத்திற்கும் நேர்மையாக கடமையாற்றுங்கள் என்று நான் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பதிவு 20 Dec 2025 8:08 pm

ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்து தமிழகத் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய சந்திப்புகள்!

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல்… The post ஈழத்தமிழர் அரசியல் அபிலாஷைகளை முன்வைத்து தமிழகத் தலைவர்களுடன் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய சந்திப்புகள்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 7:59 pm

ஜெய்சங்கரும் வருகின்றார்!

கொழுமபிலுள்ள இந்திய தூதரை தமிழ் கட்சிகள் சந்தித்து பேச முற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழகம் சென்றுள்ள பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை மற்றும் தமிழ்நாடு அரசுகளின் உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கைக்கு துரிதமாக உதவிய இந்திய அரசாங்கத்துக்கும், தமிழக அரசுக்கும் இதன்போது பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார். மலையக மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக இலங்கை அரசு பிரகடனப்படுத்தியமை தொடர்பில் தமிழக முதலமைச்சர் இதன்போது பிரதி அமைச்சரிடம் பாராட்டுகளையும் தெரிவித்தார்

பதிவு 20 Dec 2025 7:58 pm

SIRக்கு பின் தமிழக வாக்காளர்கள் நீக்கத்தில் சந்தேகம்! வைகோ எழுப்பும் முக்கிய கேள்விகள்

தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் சந்தேகங்கள் இருப்பதாக வைகோ பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்

சமயம் 20 Dec 2025 7:37 pm

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போா் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா். இது குறித்து அமெரிக்க தனியாா் தொலைக்காட்சிக்கு அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியதாவது: வெனிசுலாவுடன் போா் நடத்துவது குறித்து தற்போதைக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. இருந்தாலும் அதற்கான வாய்ப்பை மறுக்க மாட்டேன். வெனிசுலா மீது போா் தொடுப்பதும், தொடுக்காததும் அந்த நாட்டு அரசின் கைகளில்தான் உள்ளது. அவா்கள் முட்டாள்தனமாக செயல்பட்டு எண்ணெய்க் கப்பல்களை இயக்கினால், அந்தக் கப்பல்களை அமெரிக்காவின் ஏதாவது ஒரு துறைமுகத்துக்கு […]

அதிரடி 20 Dec 2025 7:30 pm

யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை சுற்றிவளைத்த பொலிஸார், வீட்டினுள் இருந்து பெருந்தொகை கஞ்சா பொதிகளை கைப்பறியுள்ளனர். அதனை அடுத்து, 200 கிலோ கஞ்சாவுடன் வீட்டில் இருந்த பெண் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதிவு 20 Dec 2025 6:50 pm

மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்பிடும்போது, தாழ்நில பகுதிகளின் மரக்கறிகளின் விலைகள் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் தினசரி விலைக் பட்டியலின் நேற்று நிலவரப்படி, புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மையங்களில் ஒரு கிலோ போஞ்சி ரூ. 600 முதல் 800 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ. 500 முதல் 600 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ வாழைப்பழம் ரூ. 600 முதல் 700 வரை சில்லறை விலையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ. 1100 முதல் 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளது.7 ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 100 முதல் ரூ. 1200 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 550 முதல் 800 வரையிலும், ஒரு கிலோ கரட் மற்றும் கோவா ரூ.300 முதல் 500 வரை சில்லறை விலையிலும் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு 20 Dec 2025 6:43 pm

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை! உஸ்மான் ஹாதி இறுதிச்சடங்கில் பரபரப்பு- ஹை அலர்ட்டில் இந்தியா

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வங்கதேச மாணவர் சங்க தலைவர் உஸ்மான் இறுதிச்சடங்கில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சமயம் 20 Dec 2025 6:35 pm

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையானது இன்று (19) மாலை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் தொலுவ, உடுதும்பர, மினிப்பே,மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட, நில்தண்டாஹின்ன, வலப்பனை, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்குமே மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி […]

அதிரடி 20 Dec 2025 6:26 pm

யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு

தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் […]

அதிரடி 20 Dec 2025 6:22 pm

சரியா ஆடாம இருந்திருக்கலாம்…சுப்மன் கில் நீக்கம் ஏன்? அஜித் அகர்கர் விளக்கம்!

டெல்லி :அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று (டிசம்பர் 20, 2025) அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், அக்ஷர் படேல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் இருந்து தற்போதைய துணை கேப்டனான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்மன் கில் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “இது அவரது ஃபார்ம் காரணமாக […]

டினேசுவடு 20 Dec 2025 6:09 pm

வட இந்தியாவை காக்கும் ஆரவல்லி மலைத்தொடர்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை!

உலகின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் ஒன்றான ஆரவல்லி, குஜராத் முதல் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி வரை பரவி, நிலத்தடி நீர் சேமிப்பு, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தல், பாலைவனமாக்கலைத் தடுத்தல் மற்றும் பல உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகிறது. இந்த மலைத் தொடர் வட இந்தியாவின் “பச்சைக் கவசம்” என அழைக்கப்படுவதற்குக் காரணம், அதன் இயற்கை பாதுகாப்பு பண்புகளே ஆகும். ஆரவல்லி 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் முன்வைத்த புதிய வரையறையை ஏற்றுக்கொண்டது. இதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட மலைகள் மட்டுமே சட்டரீதியாக ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனால், இதுவரை ஆரவல்லி பகுதியாக கருதப்பட்ட சிறிய மலைகள், அடிவார நிலங்கள் மற்றும் இணை நிலப்பரப்புகள் பெரும்பாலும் பாதுகாப்பு பட்டியலிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் இந்த தீர்ப்பால் ஆரவல்லி நிலப்பரப்பின் சுமார் 80 முதல் 90 சதவிகிதம் வரை பாதுகாப்பை இழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு, டெல்லி–என்.சி.ஆர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் நேரடி போராட்டங்கள், மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. மக்கள் இந்த தீர்ப்பு ஆரவல்லி பகுதிகளில் சட்டவிரோத சுரங்கப்பணிகள், கட்டுமான வளர்ச்சி மற்றும் வன அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கவலை தெரிவிக்கின்றனர். ஆரவல்லி ஆரவல்லி மலைத் தொடரின் அழிவு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்லாது சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைதல், வட இந்தியாவில் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு தீவிரமாதல் மற்றும் பாலைவனமாக்கல் வேகமடைவது போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். குறிப்பாக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரம் மேலும் மோசமடையும் என்ற அச்சம் பரவலாக உள்ளது. அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்களும் இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெலோட் உள்ளிட்ட பலர், இந்த தீர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது என்றும், வருங்கால தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆரவல்லி மொத்தத்தில், ஆரவல்லி மலைத் தொடர் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் ஒரு சட்ட வரையறை மாற்றம் அல்ல; நீர், காற்று, உயிரியல் பல்வகைமை மற்றும் மனித வாழ்வாதாரம் ஆகிய அனைத்தையும் பாதிக்கும் ஒரு முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னையாக மாறியுள்ளது. அதனால், ஆரவல்லியின் பாதுகாப்பு குறித்த போராட்டம் இன்று வட இந்தியா முழுவதும் மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது.

விகடன் 20 Dec 2025 6:00 pm

டெல்லியில் 129 விமானங்கள் ரத்து.. கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவையும் பாதிப்பு.. பயணிகள் தவிப்பு!

நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான பனி மூட்டமும், மோசமான காற்று மாசுபாடும் மக்களை வதைத்து வருகிறது. இதனால், விமானங்கள் ரத்தாகியும் ரயில்களும் தாமதமாகியும் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.

சமயம் 20 Dec 2025 5:58 pm

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவகங்கள் –ஒரு இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் தண்டம்

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர்ப்புறத்தில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் பருத்தித்துறை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் இணைந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர். அதன் போது, சுகாதார குறைபாடுகளுடன் இயங்கிய 06 உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் உணவு கையாளுபவர்களிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் […]

அதிரடி 20 Dec 2025 5:50 pm

தையிட்டி விகாரைக்கு முன்பாக நாளை எதிர்ப்பு போராட்டம் –தேசிய மக்கள் சக்தியினரும் இணைகின்றனர்

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர […]

அதிரடி 20 Dec 2025 5:48 pm

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பொதுமக்களின் கருத்துக்களைக் கோருகிறது நீதியமைச்சு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார… The post புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பொதுமக்களின் கருத்துக்களைக் கோருகிறது நீதியமைச்சு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 5:47 pm

கோலம் போடுங்க... 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

https://www.vikatan.com/editorial/geetham-hotel-conducts-kolam-poti-on-margazhi கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 20 Dec 2025 5:42 pm

கிறிஸ்துமஸ்-புத்தாண்டு கேக் தயாரிப்பால் நாமக்கல் முட்டை விலை கிடுகிடு உயர்வு! இன்று எவ்வளவு தெரியுமா?

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பால் நாமக்கல் முட்டை விலை ரூ.6.50 ஆக உயர்ந்துள்ளது.

சமயம் 20 Dec 2025 5:41 pm

`அன்று பொன்னாடை போர்த்திய ஜனாதிபதி; இன்று சி.எம் கையிலிருந்து விருது'- நாகசுர கலைஞர் கிருஷ்ணமூர்த்தி

திருவாரூர் மாவட்டம், வடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகசுரக் கலைஞர் எஸ்.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இவர் கடந்த 16-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முத்தமிழ் பேரவை இசை விழாவில் தமிழ்நாடு முதல்வர் கையினால் `ராஜரத்தினா' விருதினைப் பெற்றார். கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரிடம் பேசத் தொடங்கினோம். ``நான் பாரம்பர்ய இசைக் குடும்பத்திலிருந்து வந்தவன். என்னுடைய தாத்தா நாகசுர வித்துவான் ஆவூர் ராஜமாணிக்கம், `தங்க நாகசுரம்' வாசித்தவர். அப்படிப்பட்ட இசைக் குடும்பத்தில் நான் நான்காவது தலைமுறை. என் தந்தை ராமையா பிள்ளை சிறந்த நாகசுர கலைஞர் ஆவார். அவர் நாதசுவரம் வாசிப்பதை சிறு வயதிலிருந்து பார்த்துப் பார்த்து எனக்கும் அதன் மீது ஆர்வம் வந்தது. நான் 7ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு படிப்பதைத் தாண்டி நாதஸ்வரம் கலையின் மீது மிகவும் ஈர்ப்பு வந்துவிட்டது. எனது 5 வயதிலிருந்தே இக்கலையினைக் கற்கத் தொடங்கிவிட்டேன். நாகசுர கலைஞர் வடுவூர் கிருஷ்ணமூர்த்தி என் தந்தையும் என் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, திருவெண்காடு ஜெயராமன் மற்றும் கோட்டூர் சுவாமிநாத பிள்ளை ஆகியோரிடம் நாகசுரம் பயில அனுப்பி வைத்தார். அவர்களிடம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் குருகுலக் கல்வியாக நாதஸ்வரம் கலையினை கற்றேன். இப்படியே படிப்படியாக நாகசுர கலையினை கற்று முடித்தேன். ஏறத்தாழ 10,000-க்கும் மேற்பட்ட கோயில் கச்சேரிகள், திருமண நிகழ்ச்சிகள் எனப் பல இடங்களில் நாதஸ்வரம் வாசித்தேன். 1997-ம் ஆண்டு அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகசுரத் தமிழ் கருத்தரங்கத்தில் இசை ஆய்வாளர் பி.எம் சுந்தரத்துடன் இணைந்து நாகசுரம் மரபைப் பற்றிய செயல்முறை விளக்க உரையினை வழங்கி நான் பெற்ற கலைக்கு மென்மேலும் பெருமையைச் சேர்த்தேன். வாழ்வில் மறக்க முடியாத ஒன்று: நான் ஏராளமான கச்சேரிகளை நடத்தியிருந்தாலும் இன்றைய நாள் வரை என்னால் மறக்க முடியாத ஒன்று என்றால், அது டெல்லியில் நடைபெற்ற சம்பவம் தான். டெல்லியில், `கந்த சஷ்டி விழா'வில் நான் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டு இருந்தபோது, மேனாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் எனது இசையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தினார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது! நாகசுர கலைஞர் வடுவூர் கிருஷ்ணமூர்த்தி வடுவூர் கிருஷ்ணமூர்த்தி தான் என் அடையாளம்: நான் என்னதான் இசை கலைஞர், ராஜரத்னா விருது பெற்றிருந்தாலும்... என் பெயருக்கு முன் கண்டிப்பாக என் ஊர் இருக்கும். என் ஊர்தான் என்னுடைய அடையாளம். நான் எங்கு சென்றாலும், எவ்வளவு பெரிய சபைக்குச் சென்றாலும்... என் பெயருக்கு முன் வடுவூர் என்ற என் ஊரைக் கூறித்தான், அறிமுகம் செய்வேன். கடந்த 40 ஆண்டுகளாக வடுவூர் கிருஷ்ணமூர்த்தியாக இசைத்துறையில் இருக்கிறேன். அந்த ஒரு தருணம்: நான் எவ்வளவோ பாராட்டுகள், விருதுகளைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தமிழ்நாடு முதல்வர் தனது கையால் `ராஜரத்னா' விருதினை தந்தபோது அந்த ஒரு நிமிடம்... என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. நாகசுர கவிஞர்களுக்கெல்லாம் மகா சக்கரவர்த்தியாக விளங்கக்கூடியவர் திருவாடுதுறை `ராஜரத்தினம் பிள்ளை.' அவருடைய பெயரில் எனக்கு விருது கிடைத்தது பெரும் பாக்கியமாகத்தான் நினைக்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து கூறினார்.

விகடன் 20 Dec 2025 5:33 pm

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்!

பருத்தித்துறை நகர்ப்புறத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட உணவகங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. … The post பருத்தித்துறையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்களுக்கு ரூ. 1.5 லட்சம் அபராதம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 5:33 pm

காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவி பலாத்காரம்: போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

ராமநகர், கர்நாடக மாநில பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் மாகடி டவுனை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் மாகடியை சேர்ந்த விகாஸ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் விகாஸ், இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். முதலில் தயங்கிய மாணவி, விகாசின் ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்துள்ளார். இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் […]

அதிரடி 20 Dec 2025 5:30 pm

யாழில் பெரும் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்பப் பெண் ஒருவர், தனது மகளின் கண் முன்னாலேயே விபத்தில்… The post யாழில் பெரும் சோகம்: மகளின் கண் முன்னே விபத்தில் சிக்கி தாய் பரிதாபமாக உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 5:21 pm

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம்….பாராசூட் சோதனை வெற்றி- இஸ்ரோ அறிவிப்பு!

டெல்லி :இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முக்கிய திட்டமான ககன்யான் (Gaganyaan) திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளது. விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை குறைத்து பாதுகாப்பாக தரையிறங்க உதவும் பாராசூட் அமைப்பின் சோதனை சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக்ஸ் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (TBRL) ரயில் பாதையில் ராக்கெட் ஸ்லெட் வசதியில் நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிந்துள்ளது. ககன்யான் திட்டம் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத் திட்டமாகும். இதன் மூலம் மூன்று […]

டினேசுவடு 20 Dec 2025 5:21 pm

பொருநை அருங்காட்சிகம்.. Gen Z தலைமுறைக்கும் தமிழர் தொன்மை.. முதல்வர் ஸ்டாலின் வீடியோ!

நெல்லை பொருநை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளிட்டு இருக்கிறார்.

சமயம் 20 Dec 2025 5:11 pm

திருவள்ளூர்: ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம்; அரசு வேலை - பாம்பை வைத்து அப்பாவை கொலை செய்த மகன்கள்

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன் (56). அந்தப்பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு மோகன்ராஜ் (29), ஹரிஹரன் (26) என இரண்டு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணேசனுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். மூத்த மகன் மோகன்ராஜ் சென்னையில் தனியார் நிறுவனத்திலும், இளைய மகன் ஹரிஹரன் கார் டிரைவராகவும் வேலை செய்து வருகிறார்கள். கடந்த அக்டோபர் மாதம் 22- ம் தேதி நள்ளிரவு வீட்டில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் என்ற பாம்பு கடித்து விட்டதாக அவரின் மகன்கள் பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு கடித்து ஏற்கனவே கணேசன், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சடலமாக கணேசன் சந்தேகமும் விசாரணையும்! இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் பாம்பு கடித்து இறந்த கணேசனுக்கு அவரின் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து கணேசன், தன்னுடைய பெயரில் எடுத்து வைத்திருந்த 3 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் தொகையை பெற அவரின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்தனர். அதில் சந்தேகம் அடைந்த இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கிடம் புகாரளித்தது. அதன் பேரில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லாவை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி ஜெயஸ்ரீ, இன்ஸ்பெக்டர்கள் தங்கதுரை, கஸ்தூரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, மாரிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கணேசனின், மோகன்ராஜ், அவரின் தம்பி ஹரிஹரன் ஆகியோரிடம் கணேசன் மரணம் குறித்து விசாரித்தபோது, பாம்பு கடித்து அப்பா இறந்துவிட்டதாகக் கூறினர். தொடர்ந்து கணேசனை எப்போது பாம்பு கடித்தது என இருவரிடமும் போலீஸார் விசாரித்தபோது எந்த நேரத்தில் கடித்தது என எங்களுக்குத் தெரியாது. நாங்கள் பார்க்கும் போது அவர் வாயில் நுரைதள்ளி மயங்கிய நிலையிலிருந்தார் என்று மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் தெரிவித்தனர். பாம்பு எப்படி வீட்டுக்குள் நுழைந்தது என கேட்டது என்று கேட்டதற்கு தெரியாது என பதிலளித்திருக்கிறார்கள். இதையடுத்து கணேசனைக் கடித்த பாம்பை கொன்று விட்டீர்களா? என போலீஸார் கேட்டனர். ஆமாம், அப்பாவை கடித்த பாம்பு, அதே அறையில் பதுங்கியிருந்தது. அது வேறு யாரையும் கடித்து விடக்கூடாது என்பதற்காக நாங்கள் இருவரும் அடித்தே கொன்று விட்டோம் என கூறினர். மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கூறிய பதிலை உண்மையென நம்புவதைப் போல போலீஸாரும் இருவரையும் விசாரித்து விட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் இருவரையும் ரகசியமாக தனிப்படை போலீஸார் கண்காணித்தனர். கணேசன் உயிரிழந்த தினத்தில் மோகன்ராஜ், ஹரிகரனின் நடவடிக்கை குறித்தும் அக்கம் பக்கத்தில் விசாரித்து சில தகவல்களை தனிப்படை போலீஸார் சேகரித்தனர். மோகன்ராஜ் காட்டிக்கொடுத்த போன் போலீஸாரின் இந்த புலனாய்வில் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதத்தில் பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரிடம் அடிக்கடி பேசி வந்ததும் அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதில் தினகரன், என்பவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்த தகவலை தெரிந்த தனிப்படை போலீஸார், அவரிடம் விசாரித்தனர். போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கணேசனைக் கொலை செய்ய தினகரன்தான் கட்டுவிரியன் பாம்பை பிடித்து கொடுத்த தகவல் தெரியவந்தது. இதற்காக அவருக்கு பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தினகரன் அளித்த தகவலின்படி கூலிப்படையாக செயல்பட்ட பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்சூரன்ஸ் பணம், அரசு வேலை ஆசையில் பெற்ற அப்பாவை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்துக்காக மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸாரிடம் பேசினோம் ``கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் அவரின தம்பி ஹரிஹரன் ஆகிய இருவருக்கும் நிரந்தர வேலை இல்லாத காரணத்தால் போதிய வருமானம் இல்லை. அதனால் இருவரும் கடன் தொல்லையால் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்கள். ஆடம்பரமாக வாழவும் அப்பாவை கொலை செய்து கருணை அடிப்படையில் அரசு வேலையை பெற ஆசைப்பட்ட மோகன்ராஜ், ஹரிஹரன் இருவரும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக மோகன், தான் ஏற்கெனவே சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது அவருடன் பாலாஜி என்பவரிடம் அப்பா கணேசனை கொலை செய்வது குறித்து ஆலோசித்திருக்கிறார். அப்போது பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என பாலாஜி தெரிவித்ததோடு தன்னுடைய உறவினர் நவீன் குமார் என்பவருக்குத் தெரிந்த பாம்பு படிக்கும் தொழிலில் தொடர்புடைய பிரசாந்த், தினகரன் ஆகியோரை மோகன்ராஜிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். ஹரிஹரன் இதையடுத்து இந்தக் கும்பல் மணவூர் காட்டுப்பகுதியிலிருந்து கட்டுவிரியன் பாம்பை பிடித்த தினகரன் சாக்குபையில் அடைத்து கொடுத்திருக்கிறார். அதை பொதட்டூர்பேட்டையில் உள்ள கணேசன் வீட்டுக்கு காரில் கொண்டு வந்து அவர் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கழுத்தில் போட்டிருக்கிறது இந்தக் கும்பல். அந்தப் பாம்பு கணேசனின் கழுத்தில் 3 முறை கடித்து விட்டு தப்பி செல்ல முயன்றிருக்கிறது. அதனால் பாம்பை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அப்பா கணேசனை பாம்பு கடிக்கும் போது அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மோகன்ராஜ், ஹரிஹரன். கணேசன் உடலில் பாம்பின் விஷம் ஏறி அவர் உயிரிழக்கும் வரை மகன்களும் கூலிப்படையைச் சேர்ந்தவர்களும் காத்திருக்கிறார்கள் என்றனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கணேசனைக் கொலை செய்யும் சதி திட்டத்தில் முதல்கட்டமாக அண்ணன், தம்பி இருவரும் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் நாகபாம்பை வைத்து கடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் பாம்பு கடித்தும் நல்ல வேளையாக கணேசன் உயிர்பிழைத்து விட்டார். அதனால் இரண்டாவது தடவை கொடிய விஷம் கொண்ட பாம்பான கட்டுவிரியனை கொண்டு வந்து கடிக்க வைத்து கணேசனை தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்னும் சில ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். அதனால் புலனாய்வு குறித்த முழு தகவலை வெளியில் சொல்ல முடியாது என்றார். ரூ.1 கோடி இன்சூரன்ஸ்: `லிப்ட் கேட்டவர் காரில் எரித்துக் கொலை’ - தனியார் வங்கி ஏஜென்ட் மரண நாடகம்

விகடன் 20 Dec 2025 4:33 pm

பங்களாதேஷில் பற்றி எரியும் ஊடக நிறுவனங்கள்!

பங்களாதேஷில் மீண்டும் தலைதூக்கிய வன்முறையால் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதாக அநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் , போராட்டக்காரர்கள் ‘ டெய்லி ஸ்டார்’ மற்றும் ‘ புரோத்தோம் அலி’ உள்ளிட்ட பங்களாதேஷின் பத்திரிகை அலுவலகங்களைத் சேதப்படுத்தியுள்ளனர். கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்ட பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் இந்நிலையில் அங்கிருந்த 25 பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . […]

அதிரடி 20 Dec 2025 4:30 pm

மகாத்மா காந்தி பெயர் நீக்கம்.. MNREGA மீது புல்டோசர் தாக்குதல்.. சோனியா காந்தி குற்றச்சாட்டு!

சமீப காலமாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடும் வருத்தத்தையும், கண்டனத்தையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.

சமயம் 20 Dec 2025 4:22 pm

விஜய் பேச்சு சிரிச்சிட்டு போயிறனும்- சீமான் பதிலடி!

சென்னை :தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி நடந்த மக்கள் கூட்டத்தில் பேசுகையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சனங்களை முன் வைத்திருந்தார். குறிப்பாக, “களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே எதிர்க்கிறோம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டுதான் களத்திற்கு வந்துள்ளோம்” என்று தெளிவுபடுத்தினார். இதனையடுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் […]

டினேசுவடு 20 Dec 2025 4:19 pm

Year Ender 2025 : இந்த ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ

தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகளில் புதுப்புது திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்னென்ன? அவரின் நோக்கம் என்ன என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

சமயம் 20 Dec 2025 4:04 pm

சிரித்துப் பேசிக்கொண்ட பிரியங்கா காந்தி - மோடி - தேநீர் விருந்தில் கலகல!

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட பெயர் மாற்றம், அணு சக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை, டெல்லி காற்று மாசு, எஸ்.ஐ.ஆர் திருத்தம் போன்ற பல்வேறு விவாதங்கள் நாடாளுமன்றத்தில் அனல் பறந்தன. இதற்கிடையில், ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முடிவிலும் வழக்கமான தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் நேற்று மக்களைவை சபாநாயகர் ஓம் பிர்லா தேநீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். பிரியங்கா காந்தி - மோடி இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, எம்.பி சுப்ரியா சுலே, தி.மு.க எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகுர், மத்திய அமைச்சர்களான ராம் மோகன் நாயுடு (டிடிபி) மற்றும் ராஜீவ் ரஞ்சன் சிங் (ஜேடியு) மற்றும் சிராக் பஸ்வான் (எல்ஜேபி-ஆர்விபி) உள்ளிட்ட எம்.பி-கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி - மோடி அதற்கு பிரதமர் மோடி, ``இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது. என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது. சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, ``பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது என்று வேடிக்கையாகப் பதிலளித்தார். அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி

விகடன் 20 Dec 2025 3:59 pm

ரிச்மண்ட் ஹில்லில் இடம்பெற்ற கோர விபத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா (சந்திரன்) அகால மரணம் என உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கனடா (Richmond Hill): கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் கடந்த வியாழக்கிழமை (18.12.25)… The post ரிச்மண்ட் ஹில்லில் இடம்பெற்ற கோர விபத்தில் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா (சந்திரன்) அகால மரணம் என உறவினர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 3:57 pm

இந்தியாவிலேயே முதன்முறை.. மனித விலங்கு மோதலை தடுக்க AI கட்டுப்பாட்டு மையம்.. எங்கு தெரியுமா?

இந்தியாவிலேயே முதன்முறையாக மனித விலங்கு மோதலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது.

சமயம் 20 Dec 2025 3:51 pm

T20 World Cup 2026: ‘பார்ம் பிரச்சினை இல்ல’.. கில்லை நீக்க வேற காரணம் இருக்கு: புது விஷயத்தை சொன்ன கம்பீர்!

ஷுப்மன் கில்லை நீக்க, அவரது பார்ம் காரணம் இல்லை. அவர் முழு பிட்னஸுடன்தான் இருக்கிறார். அவரை நீக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது என கேப்டன் சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளர் கம்பீரும் தெரிவித்துள்ளனர்.

சமயம் 20 Dec 2025 3:46 pm

T20 WC: மகிழ்ச்சியாக இருக்கிறது; அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம்- கேப்டன் சூர்யகுமார் யாதவ்

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார் யாதவ், இந்த முறை டி20 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் நாங்கள் இதனை அனுபவித்தோம். இந்திய அணியின் தேர்வு குழு அந்த சமயத்தில் நாங்கள் அனுபவித்த உணர்வை மறக்க முடியாது. சொந்த மண்ணில் விளையாடுவது சவாலாக இருக்கும். அணியை சரியாக தேர்வு செய்திருக்கிறோம். அனைத்து இடங்களுக்கும் சரியான வீரர்களைத் தேர்வு செய்திருக்கிறோம். இந்த அணியை அறிவித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். T20 WC: `அவரின் தரம் குறித்து எல்லோருக்கும் தெரியும்; ஆனால்..!'- கில் இடம்பெறாதது குறித்து அகர்கர்

விகடன் 20 Dec 2025 3:46 pm

நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு பயணமாகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை அவர் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்களையும், எதிர்க்கட்சி பிரமுகர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன்,பேரிடருக்குப் பின்னரான மீளமைப்புக்கான இந்தியாவின் உதவிப் பொதியை

புதினப்பலகை 20 Dec 2025 3:45 pm

76 ஆண்டு இல்லாத கனமழை: துபாயை புரட்டி எடுத்த மோசமான வானிலை- விமானங்கள் ரத்தால் பயணிகள் அவதி

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பெய்து வரும் கனமழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளன.

சமயம் 20 Dec 2025 3:39 pm

யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிக்கு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக இதொரு சட்டவிரோதமான விகாரைஎன மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும் , விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுப்பது என்றும் ,கடந்த வியாழக்கிழமை வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் தேசிய மக்கள் சக்தியின் பூரண ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பதிவு 20 Dec 2025 3:38 pm

நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவை சந்திப்பு

தமிழ்த் தேசிய பேரவையின் அரசியல் குழுவினர் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியப் பேரவையின் அரசியல் குழுவினர் இன்று சென்னை, தியாகராஜ நகரில் அமைந்துள்ள பா.ஜ.கவின் மாநில தலைமையகமான கமலாலயத்திற்குச் சென்றனர். அங்கு கட்சியின் மாநிலத் தலைவர்நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

புதினப்பலகை 20 Dec 2025 3:35 pm

சிட்னி போண்டி கடற்கரை தாக்குதல்; கோமாவில் இருந்து மீண்ட சந்தேக நபர்

அஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யூதர்கள் கூடியிருந்தபோது தாக்குதல் நடத்தியவர் கோமாவில் இருந்து மீண்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஹனுக்கா பண்டிகையை கொண்டாட கூடியிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 16 பேர் பலியானார்கள். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது இந்தியாவை சேர்ந்த தந்தை, மகன் என்பதும், அவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பதும் உறுதியானது. சம்பவம் இடம்பெற்றபோது பொலிஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் […]

அதிரடி 20 Dec 2025 3:30 pm

Club Fm becomes “The OG Content Creator of Kerala”

Kochi: For years, Club FM was branded as Kerala’s No 1 FM station, But the world changed, content moved online, suddenly everyone became a ‘Content Creator’. But the truth is simple, radio has been doing this since day one. Storytelling, comedy characters, pranks, interviews, music, curation, infotainment everything that today’s digital business creators do, radio mastered it long before the internet.The insight to a bold repositioning: From Kerala’s No 1 FM “The OG Content Creator of Kerala”.1. Reclaims Radio’s legacy – radio has always been the origin authentic content engine before YouTube, before reels, before podcasts- radio was the OG creator2. Positions Club FM beyond FM – Club FM is no longer just a radio – it’s a multi-platform content powerhouse creating both on air and digital contents.3. Creating a space no competitor can copy, - Instead of fighting for the “No 1 FM tag”, club fm moves beyond radio to become a true content creatorClub FM moved to a territory no other player can touch. ‘The original content creator’, because truthfully, how do you out do the original? You can copy trends – but you can’t out the original OG.[caption id=attachment_2484822 align=alignleft width=200] Mayura Shreyams Kumar,[/caption]Speaking about this Mayura Shreyams Kumar, Director, Digital Solutions, Mathrubhumi Group said “With the OG Campaign, we chose not to compete in the ‘No. “1 FM’ noise. We chose to own a space that no one else can replicate—original content creation.” [caption id=attachment_2484821 align=alignright width=113] Jayakrishnan N[/caption] Jayakrishnan N, General Manager, Club FM said “This campaign is our way of saying we were never just an FM station. We were content creators long before the term existed.” [caption id=attachment_2484820 align=alignleft width=200] RJ Rafi[/caption] RJ Rafi, Creative Head, Club FM , said “This repositioning is not just about Club FM, It's a Representation to the entire radio fraternity. Club The OG Content Creator of Kerala View this post on Instagram A post shared by Club FM On Air (@clubfmonair) View this post on Instagram A post shared by Club FM On Air (@clubfmonair) -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 3:28 pm

T20 WC: `அவரின் தரம் குறித்து எல்லோருக்கும் தெரியும்; ஆனால்..!'- கில் இடம்பெறாதது குறித்து அகர்கர்

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியோடு ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் தங்களின் ஓய்வை அறிவித்தனர். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடக்க இருக்கிறது. இந்திய அணி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூர்யகுமார் யாதவ் ( கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல்( துணை கேப்டன்), ரிங்கு சிங், பும்ரா, ஹர்ஷித் ராணா, ஹர்ஷிப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன் ஆகியோர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த அணியில் சுப்மன் கில், ஜித்தேஷ் சர்மா ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், சுப்மன் கில்லின் தரம் என்ன என்பது எல்லாருக்குமே தெரியும். அவர் இப்போது ரன் அடிக்கவில்லை அவ்வளவுதான். அணியின் காம்பினேஷனை மனதில் வைத்துதான் முடிவுகளை எடுத்தோம். அஜித் அகர்கர் கில் இல்லை என்பதால் அக்சர் துணை கேப்டனாக இருப்பார். டாப் ஆர்டரில் ஆடக்கூடிய விக்கெட் கீப்பர் வேண்டும் என்பதால் ஜித்தேஷ் சர்மா அணியில் இல்லை. மற்றபடி அவரிடம் எந்த பிரச்னையும் இல்லை என்று அஜித் அகர்கர் பேசியிருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 3:16 pm

யாழில். ஆலய வழிபாட்டிற்காக அர்ச்சனை பொருட்களுடன் சென்ற குடும்ப பெண் விபத்தில் உயிரிழப்பு

தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்து கொள்ள அர்ச்சனை பொருட்களுடன் வந்துள்ளனர். எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை (கலி பவுசர்) முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும் மகளும் பயணித்த மோட்டார் சைக்கிளில் நிலைகுலைந்தது , வீதியில் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் விழுந்துள்ளனர். அதன் போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்து பயணித்த தாயார் வீதியின் நடுப்பகுதியில் விழுந்ததுடன் , மோட்டார் சைக்கிளின் ஓட்டியான மகள் வீதியின் மறுபக்கம் விழுந்துள்ளனர். அதன் போது , வீதியின் எதிர் திசையில் வந்த கழிவகற்றும் வாகனம் தாயார் மீது மோதியதில் தாயார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் கழிவகற்றும் வாகன சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பதிவு 20 Dec 2025 3:08 pm

T20 World Cup 2026: ‘வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து’.. அணி அறிவிப்பில் ட்விஸ்ட் வைத்த பிசிசிஐ!

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. துணைக் கேப்டன் பதவி அறிவிப்பால்தான், சுந்தர் இடத்திற்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சமயம் 20 Dec 2025 2:51 pm

``சினிமா வசனமெல்லாம் பேசுகிறார்; விஜய் தான் பாஜகவின் `சி'டீம்! - அமைச்சர் ரகுபதி சாடல்!

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எஸ்.ஐ.ஆர் பணியில் 97 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பத்து நாள்களுக்குள் வாக்காளர் பட்டியலை சரி பார்த்து உண்மையிலே வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கிறார்களா, வேண்டுமென்றே விட்டிருக்கிறார்களா என்பதை நிச்சயமாக கண்டுபிடித்துச் சொல்கின்றோம். நகர பகுதிகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் இறந்தவர்களைத் தவிர மற்ற நீக்கப்பட்ட வாக்காளர்களை சரிபார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. எங்களுடைய பி.எல்.ஏ, பி.எல்.ஏடு, பி.எல்.சி இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் சென்று அங்குள்ள வாக்காளர் பட்டியலை பத்து நாள்களுக்குள் சரிபார்த்து விடுவார்கள். அதற்குப் பிறகு, இது குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கின்றோம். பா.ஜ.க, அ.தி.மு.க ஆகியோர் எதுவாக இருந்தாலும் சரி என்றுதான் கூறுவார்கள். நாங்கள் தீய சக்தியும் இல்லை. விஜய் தூய சக்தி உள்ளிட்ட எதைப்பற்றியும் கவலைப்படமாட்டோம். எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. விஜய்க்கு மக்கள் சக்தியைப் பற்றி தெரியாது. சினிமா வசனமாக தீய சக்தி, தூய சக்தி என்று கூறுகிறார். மக்கள் சக்தி எங்களிடம் இருக்கிறது. விஜய்க்கு சிலப்பதிகாரமும் தெரியாது. ஒன்றும் தெரியாது. எழுதிக் கொடுத்தவர்களுக்குத்தான் தெரியும். பெரியாரைக் கொள்கை தலைவராக விஜய் ஏற்றுக்கொண்டபோது, திராவிடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றுதான் அர்த்தம். பா.ஜ.க-வின் சி டீமாக இருக்கக்கூடிய விஜய் அதை மறைக்கலாம். ஒன்று மட்டும் உண்மை. அவரை பொறுத்தவரை எந்தக் காலத்திலும் அவர் நினைப்பது நடக்காது. ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் உண்மையில் நடக்காது. எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி பெற்ற உடன்தான் அவர் கட்சி உறுதியானது. அதேபோல், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடைத்தேர்தலில் விஜய் நின்று அவர் பலத்தைக் காட்டி இருந்தால் இன்று பேசுவதற்கு யோக்கிதை இருக்கும். ஆனால், விஜய் அந்த தேர்தலில் புறமுதுகிட்டு ஓடிவிட்டார். தேர்தலை கண்டுகொள்ளவில்லை. எம்.ஜி.ஆர்-யையும், விஜய்யையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆராக முடியாது. சினிமா பாணியில் விஜய் பேசி வருகிறார். விஜய் நூறு பேரை சினிமாவில் அடிப்பார். அதேபோல்தான், தரம் தாழ்ந்து பேசுகிறார். அவரைப் போல் நாங்கள் இல்லை. அமைச்சர் ரகுபதி பா.ஜ.க-வின் சி டீம் தான் விஜய். கூட்டணியை மட்டும்தான் நம்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இருக்கையில், அவருக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்ல தகுதி கிடையாது. கொள்கையை விட்டுவிட்டு தான் பா.ஜ.க-வின் அடிமையாக அவர் இருக்கிறார். அ.தி.மு.க கட்சிக்காரர்கள் பாவம் அவர்கள் துடிக்கிறார்கள். தி.மு.க-வை மறைமுகமாக ஆதரித்தால்தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கும்...தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இன்னும் பலம் கிடைக்கும் என்ற எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.

விகடன் 20 Dec 2025 2:41 pm

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:32 pm

அசாம் மாநிலம் அருகே ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 8 யானைகள் உயிரிழப்பு

மிசோரம் மாநிலம் சாய்ரங்கில் இருந்து புதுடெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சுமார் 126 கி.மீ

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:31 pm

சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!

சத்தீஸ்கரில், செயல்பட்டு வந்த 39 மாவோயிஸ்டுகள் உள்பட 41 பேர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 39 பேர் உள்பட 41 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி பி. ஷிவதார் ரெட்டி முன்னிலையில் நேற்று (டிச. 19) சரணடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் நவீன ரக துப்பாக்கிகள் உள்பட 24 ஆயுதங்களை, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் பதவிகளுக்கு […]

அதிரடி 20 Dec 2025 2:30 pm

மது வாங்க ரூ.10 கொடுக்காததால் 49 வயது நபரை குத்திக் கொலை செய்த 17 வயது சிறுவன்!

ஆந்திராவில் மது வாங்க 10 ரூபாய் தராத ஆத்திரத்தில், 49 வயது நபரை 17 வயது சிறுவன் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:27 pm

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதாளர்கள் விவரக்குறிப்பு வெளியீடு

2026-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுகளை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கவிதை – கவிஞர் நா.சுகுமாரன், சிறுகதை – ஆதவன் தீட்சண்யா, நாவல் –

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:23 pm

உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர் –வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அவர் கூறியதாவது:- * வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:20 pm

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69. கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன்

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:17 pm

விஜய் அப்டேட் செய்து கொள்ள வேண்டும் –அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கு

திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட மாடல அரசு உருவாக்கப்பட்டு குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில்

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:15 pm

மேற்கு வங்கம் மற்றும் அசாமுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:12 pm

அமெரிக்காவில் விமான கீழே விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கிரெக் பிபிள் (55). இவர் முன்னாள் கார் பந்தய சாம்பியன் ஆவார். இவர் தனது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா

சென்னைஓன்லைனி 20 Dec 2025 2:10 pm

சிறிலங்காவில் அதிகம் செலவிடும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்

பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளே சிறிலங்காவில் அதிகம் செலவிடுபவர்கள் என, ஆய்வில் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சராசரியாக 209 அமெரிக்க டொலர்கள் செலவிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவர்கள், ஒரு நாளைக்கு 154.82 முதல் 263.28 டொலர்கள் வரை செலவிட்டுகின்றனர். ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

புதினப்பலகை 20 Dec 2025 2:07 pm

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆகுமா? கேள்விகளை எழுப்பும் ஞாயிற்றுக் கிழமை!

அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிறு விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமயம் 20 Dec 2025 1:55 pm

விபுலானந்த கல்லூரிக்கு இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருக்க வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் லஞ்சம்: திலகநாதன் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு

வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்துள்ளதால் ஏழை […]

அதிரடி 20 Dec 2025 1:45 pm

: தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் –காணி வழங்க நன்கொடையாளர்கள் முன்வருகை!

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான காணியை நன்கொடையாக… The post : தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் – காணி வழங்க நன்கொடையாளர்கள் முன்வருகை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 1:41 pm

Manesh Swamy joins First AI as Co-Founder & Chief Creative Officer

Mumbai: Manesh Swamy has joined First AI as Co-Founder & Chief Creative Officer, marking a new entrepreneurial chapter after over two decades in the creative and digital marketing industry. Prior to this, Swamy served as Managing Director & Chief Creative Officer at LS Digital Group, where he was associated since 2019.Announcing his new role on LinkedIn, Swamy wrote, I’m happy to share that I’m starting a new position as Co-Founder & Chief Creative Officer at First AI! Reflecting on his transition, he added, After 20+ years in the creative space, I was contemplating should I keep refreshing the system (read: change jobs)… or you hit Ctrl Alt Create (read: do your own thing). Six months ago, I chose the latter and jumped into the entrepreneurial journey with equal parts excitement and mild, healthy fear. Swamy shared that First AI has been co-built with a close group of collaborators and is positioned as a consultancy, product studio, and creative partner. At First AI, AI doesn’t just mean Artificial Intelligence. For us, it stands for: Artistic Imagination. Analytical Implementation. Audience Interaction. And an always-on Innovation mindset, he noted.Backed by over 100 years of collective leadership experience, First AI blends creative craft with AI-powered execution. Swamy added, What’s been truly validating is seeing multiple brands already come on board. Deep gratitude for the trust placed in us. It’s fuel for the journey ahead. Outlining the company’s ambition, he said, Our mission is simple (and slightly ambitious): Help brands think smarter, create faster, and grow bigger through intelligent ideas that actually move the needle. Before his stint at LS Digital, Swamy worked with organisations such as Hungama Digital Services and Hungama Digital Media Entertainment, where he began his career as Associate Creative Director. With over 20 years of experience, his expertise spans communication strategy, brand building, influencer marketing, branded content, creative strategy, social media marketing, design, and AI consulting.Swamy concluded his announcement by hinting at what lies ahead, stating that the journey has just begun and that the best stories are yet to come.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 1:40 pm

மன்னார் நகர சபையின் வருமானம் 4 கோடியைத் தாண்டியது!

மன்னார் நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நத்தார் மற்றும் புத்தாண்டு கால வியாபார நடவடிக்கைகளுக்காக நடத்தப்பட்ட பகிரங்க… The post மன்னார் நகர சபையின் வருமானம் 4 கோடியைத் தாண்டியது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 1:31 pm

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில், புறப்பட்ட சிறிது நேரத்தில் திரும்பி தரையிறங்க முயன்ற தனியாா் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 7 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஸ்டேட்ஸ்வில் ரீஜியனல் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா சி550 ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி தரையிறங்க முயன்றது. அப்போது தரையில் மோதிய விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் ஓய்வுபெற்ற நாஸ்காா் ஓட்டுநா் கிரெக் பிஃபிள் (55), அவரது மனைவி கிறிஸ்டினா, குழந்தைகள் ரைடா் […]

அதிரடி 20 Dec 2025 1:30 pm

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும் 80 மற்றும் 90களின் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர், இன்றும் அதே வசீகரத்துடன் ஜொலிக்கிறார். நடனம் என்பது வெறும் அசைவு அல்ல, அது ஒரு மொழி என்பதை நிரூபித்தவர். தற்போதுகூட மாதுரி தீட்சித் நடிப்பில் கிரைம் த்ரில்லர் வெப் சீரிஸ் `மிஸஸ் தேஷ்பாண்டே' வெளியாகியுள்ளது. அப்படிப்பட்டவரின் மூத்த மகன், தனது தாயின் வழியில் சினிமாவில் நடிக்க வராமல், தொழில்நுட்பத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் என்பதுதான் சமீபத்திய ட்ரெண்டிங் செய்தி. மாதுரி தீட்சித் மாதுரி தீட்சித் மற்றும் டாக்டர் ஸ்ரீராம் நேனேவின் மூத்த மகனான அரின் நேனே (Arin Nene), உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் `மெஷின் லேர்னிங் இன்ஜினியராக' பணியாற்றி வருகிறார். குறிப்பாக, `நாய்ஸ் கேன்சலேஷன்' (Noise Cancellation) தொடர்பான திட்டங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக மாதுரி தீட்சித் தெரிவித்துள்ளார். ரியான், ஸ்ரீராம், மாதுரி, அரின் அரின் நேனே அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) கணினி அறிவியல் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றுள்ளார். தொழில்நுட்பத்தில் மட்டுமன்றி, அரினுக்கு இசையிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரியில் படிக்கும்போதே இசையை ஒரு துணைப் பாடமாக எடுத்துப் படித்துள்ளார். அவர் சொந்தமாக இசையமைக்கவும் செய்கிறார். முன்னதாக, கரண் ஜோஹரின் Rocky Aur Rani Kii Prem Kahaani என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் சிறிது காலம் பணியாற்றி சினிமா அனுபவம் பெற்றுள்ளார். இருப்பினும், தனது முழுநேர பணியாக தொழில்நுட்பத் துறையையே தேர்ந்தெடுத்துள்ளார். ஸ்ரீராம், மாதுரி, அரின் மாதுரியின் இளைய மகன் ரியானும் (Ryan) சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (STEM) சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமா வாரிசுகள் பெரும்பாலும் சினிமா துறையையே தேர்ந்தெடுக்கும் சூழலில், மாதுரி தீட்சித்தின் மகன்கள் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் தங்களின் தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

விகடன் 20 Dec 2025 1:30 pm

: யாழில் பெரு வெள்ளத்தில் பூதவுடல் சுமந்து சென்ற அவலம் –மயானத்தை புனரமைக்க கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, இறுதிச் சடங்குகளை நடத்துவதிலும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி… The post : யாழில் பெரு வெள்ளத்தில் பூதவுடல் சுமந்து சென்ற அவலம் – மயானத்தை புனரமைக்க கோரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 1:23 pm

விஜய் இன்னும் ‘அப்டேட்’ இல்லாமல் இருக்கிறார் –அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி!

சென்னை :திருச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நிருபர்களிடம் தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் (School Dropout) விகிதம் குறித்து விஜய் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற த.வெ.க. தலைவர் விஜய், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டு தி.மு.க. அரசை விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ், அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் காலத்தில் (2017-18) […]

டினேசுவடு 20 Dec 2025 1:22 pm

: பருத்தித்துறையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் – 22 பேருக்கு தண்டம்!

பருத்தித்துறை யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 22 உரிமையாளர்களுக்கு தலா 5,000… The post : பருத்தித்துறையில் டெங்கு நுளம்பு பெருகும் சூழல் – 22 பேருக்கு தண்டம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 20 Dec 2025 1:02 pm

ரூபாய் நோட்டுகளை அதிகமாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அளவுக்கு அதிகமாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சமயம் 20 Dec 2025 1:01 pm

யாழில் மகளின் கண் முன்னே துடிதுடித்து பலியான தாய் ; நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம்

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில் வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. மகளும் காயம் இதனை அடுத்து தாயும், மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதன்போது எதிர்திசையில் பயணித்த பவுசர் ஒன்று மோதுண்டதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் […]

அதிரடி 20 Dec 2025 1:01 pm

தமிழர் பகுதி இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; சட்டவிரோத செயலால் துயரம்

அம்பாறையில் தெஹியத்தகண்டிய – உத்தலபுர பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணை உயிரிழந்தவர் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது. இவர் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தெஹியத்தகண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

அதிரடி 20 Dec 2025 12:58 pm

’’விஜய்க்கு திமுக மட்டும் தான் எதிரி..’’ஆனால் எனக்கு.. சீமான் கொடுத்த பதிலடி -சலசலப்பு!

களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என தவெக தலைவர் விஜய்யை சீமான் விமர்சித்து உள்ளார்.

சமயம் 20 Dec 2025 12:55 pm

TV9 Bangla Ghorer Bioscope Awards 2025 celebrates Legendary Icons of Bengali & Bollywood Cinema

Kolkata: The third season of the TV9 Bangla Ghorer Bioscope Awards 2025 concluded recently with a spectacular ceremony that paid tribute to iconic milestones in Indian cinema. The flagship property of TV9 Bangla honoured legendary contributions across Bengali and Bollywood cinema that bears the excellence across films, OTT, and television.This year’s edition paid special tributes to Bollywood’s He-Man Dharmendra, celebrated the acting brilliance of Santosh Dutta, marked 50 glorious years of the cult classic Sholay, and commemorated the centenary of Bengali cinema’s beloved Mahanayak Uttam Kumar.The evening opened with the timeless song “Ye Dosti Hum Nahi Todenge” from Sholay, portraying the celebrated camaraderie of the Abir–Parambrata duo, both on and off screen. This was followed by a power-packed performance on “Mehbooba”, mellifluous songs from the golden era of the 1950s featuring Uttam Kumar and Santosh Dutta, and vibrant performances by Zee Sa Re Ga Ma Pa, blending exuberance, nostalgia, and legacy.Adding to the evening’s grandeur were special performances by Jazz City, soon to be streamed on Sony LIV. AWARD WINNERS – TV9 BANGLA GHORER BIOSCOPE AWARDS 2025 SPECIAL AWARD Police Filez (Aakash Aath) TELEVISION Best TV Serial (Popular Choice): Parineeta (Zee Bangla) Best TV Serial (Jury): Parashuram Ajker Nayok (Star Jalsha) Best Actor – TV Serial (Popular Choice): Jeetu Kamal (Chirodini Tumi Je Amar, Zee Bangla) Best Actor – TV Serial (Jury): Uday Pratap Singh (Parineeta, Zee Bangla) Best Actress – TV Serial (Popular Choice): Trina Saha (Parashuram Ajker Nayok, Star Jalsha) Best Actress – TV Serial (Jury): Aparajita Ghosh (Chirosakha, Star Jalsha) Best Supporting Actor – TV Serial: Bharat Kaul (Parashuram Ajker Nayok, Star Jalsha) Best Supporting Actress – TV Serial: Chandrayee Ghosh (Rangamoti Tirandaj, Star Jalsha) Best Couple – TV Serial (Popular Choice): Uday Pratap Singh & Ishani Chatterjee (Parineeta, Zee Bangla) Best Couple – TV Serial (Jury): Sudip Mukherjee & Aparajita Ghosh (Chirosakha, Star Jalsha) Best Director – TV Serial: Krish Bose (Parineeta, Zee Bangla) Best Non-Fiction Show: Sa Re Ga Ma Pa (Zee Bangla) & Lakh Takar Lokkhi Labh (Sun Bangla) WEB & OTT Best Web Series: Puro Puri Eken (Hoichoi) Best Actor – Web Series:– Tota Roy Choudhury (Feludar Goyendagiri: Bhuswargo Bhoyonkar, Hoichoi)– Anirban Chakrabarti (Puro Puri Eken, Hoichoi) Best Actress – Web Series: Mimi Chakraborty (Dainee, Hoichoi) Best Supporting Actor – Web Series:– Saheb Chatterjee (Unishe April, Friday)– Neel Bhattacharya (Milkshake Murders, Klikk) Best Supporting Actress – Web Series: Paayel Sarkar (Kaantaye Kaantaye, ZEE5) Best Director – Web Series: Srijit Mukherji (Feludar Goyendagiri: Bhuswargo Bhoyonkar, Hoichoi) Best Cinema (OTT): Ei Raat Tomar Amaar (Hoichoi) Best Actor – Cinema (OTT): Abir Chatterjee (Shri Swapankumarer Badami Hyenar Kobole, Hoichoi) Best Actress – Cinema (OTT – Popular Choice): Koel Mallick (Jongole Mitin Mashi, Friday) Best Actress – Cinema (OTT – Jury): Rukmini Maitra (Tekka, Hoichoi) Best Director – Cinema (OTT): Parambrata Chatterjee (Ei Raat Tomar Amaar, Hoichoi) SPECIAL HONOURS Best Content Creator: Laughtersane (Niranjan Mondal) Special Recognition: Jisshu U Sengupta Lifetime Achievement Award: Ranjit Mallick Prothom Thekeyi Prothome Award: Aparna Sen On this occasion, Barun Das, MD & CEO, TV9 Network, asserts, “The media industry today is facing the twin onslaught of AI and Gen Z. Yet, these changes also present unprecedented opportunities. Bengal has a rich cinematic legacy — from Hiralal Sen to Satyajit Ray — and we must draw inspiration from our past while learning from our mistakes. As a news network, TV9 will continue to act as a positive catalyst to help industry lead forward.” “TV9 Bangla Ghorer Bioscope Awards has carved a distinct identity in the realm of entertainment. While we report on conflicts and politics throughout the year, this platform celebrates the struggles, journeys, and eventual triumphs behind the silver screen. Ghorer Bioscope stands for recognising the success behind every challenge to life that is faced,” adds Amritanshu Bhattacharya, Managing Editor & Business Head, TV9 Bangla. Sponsors – TV9 Bangla Ghorer Bioscope Awards 2025 Co-Presented By: SRMB & Lal Baba RiceCo-Powered By: Greenply, Lupin–Softovac, Oshea Herbals, Yashoda Hospital, Wild StoneKnowledge Partner: UEMJewellery Partner: Anjali JewellersHealth Partner: SamaritanTrophy Partner: Shree HariSpecial Partners: Dr. SC Deb, Sunrise, MedhaHearing Partner: ShroboneeBanking Partner: Yes BankAssociate Sponsors: Samata Bank, Hamdard Honey, Pumposh (Kashmir Shawl Emporium)Outdoor Partner: Bright Advertising Pvt. Ltd.Print Partner: Bartaman-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:55 pm

அது முடியாத காரியம்; ஒப்பந்த முறையை கொண்டு வந்ததே அதிமுகதான்- செவிலியர்கள் போராட்டம் பற்றி மா.சு

திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மா. சுப்பிரமணியன் இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம். காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது. ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான். போராடுவது என்பது அவர்களின் உரிமை. பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் போராட வேண்டும். இன்று எடப்பாடி பழனிசாமி செவிலியர் போராட்டம் குறித்து அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் செவிலியர்கள் பிரச்னைக்கு காரணமே அதிமுக தான். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் 2014- 2015 ஆம் ஆண்டு இந்த ஒப்பந்த செவிலியர் நியமனத்தை அவர்கள் தான் கொண்டு வந்தார்கள். கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. ஆனால் இன்று நடைபெறும் போராட்டத்திற்கு அதிமுக நீலி கண்ணீர் வடிக்கிறார்கள். செவிலியர்களின் கோரிக்கை இன்னும் கூடுதல் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். கிட்டத்தட்ட 8000 பேர் ஒப்பந்த செவிலியர்களாக இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இவர்களின் சம்பளம் 14,000 ரூபாயாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 4000 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் காலிப்பணியிடங்கள் உருவாக உருவாக ஒப்பந்த அடிப்படையில் உள்ள செவிலியர்கள் எல்லாம் அந்த காலிப்பணியிடங்களில் நிரப்பப்படுவார்கள். ஆனால் இவர்கள் புதிதாக இவர்களுக்கு என்று காலிப்பணியிடங்களை உருவாக்க சொல்கிறார்கள். ஆனால் அது முடியாத காரியம் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 20 Dec 2025 12:51 pm

LoveLocal Introduces Premium 6-Star Experience Campaign with Concierge-Style Doorstep Delivery

Mumbai: Hyperlocal e-commerce platform LoveLocal has introduced its premium 6-Star Experience Campaign, a concierge-style doorstep delivery designed to elevate the customer experience while strengthening last-mile reliability for its retailer partners. The initiative marks LoveLocal’s move towards bringing delivery operations in-house, ensuring greater control over service quality, speed, and order accuracy.As part of the 6-Star Experience Campaign, LoveLocal’s delivery partners will sport distinctive pink uniforms, reinforcing the brand’s emphasis on personalised, concierge-style interactions at the doorstep. To further enhance the first-order experience, new customers will receive thoughtfully curated goodies along with a surprise welcome gift.Known for solving freshness challenges through trusted local retailers, with a strong focus on fruits & vegetables (FNV) and meat & non-meat fresh (MNF) categories, LoveLocal is building on this core strength by offering a more seamless and dependable delivery experience across neighbourhoods it serves. By owning the delivery chain end-to-end, the platform will work closely with retailers to streamline order flow, reduce delays, and deliver consistent quality to customers.The premium service layer reflects LoveLocal’s commitment to setting new benchmarks in hyperlocal commerce by combining operational excellence with warm, human-led service at the last mile.[caption id=attachment_2485535 align=alignleft width=200] Akanksha Hazari [/caption] Akanksha Hazari, Founder of LoveLocal, said, “A great shopping experience is not defined only by selection or speed. It is shaped by the final interaction at the doorstep. By establishing our own delivery partner network, we are raising the standard of that moment for both customers and retailers. The 6-Star Campaign takes this forward by turning each delivery into a thoughtful, welcoming experience that captures the everyday warmth of neighbourhood shopping and gives it a premium edge.” She added that as the network scales across Mumbai, the company will continue to build a delivery ecosystem that strengthens local commerce while offering a modern, reliable customer journey.LoveLocal’s latest move builds on its quality-commerce model, which prioritises freshness, trust, and retailer partnerships over rapid-delivery speed. The platform offers two-hour delivery, powered by over 820+ digitised stores across Mumbai. Customers also benefit from a wider assortment of essentials and fresh produce, competitive daily pricing, and the convenience of shopping from neighbourhood retailers they already trust.The company provides small retailers with digital storefronts, logistics support, payments, marketing tools, and analytics. This reduces operational costs by leveraging existing retail supply chains rather than creating separate infrastructure.LoveLocal has raised nearly USD 30 million from investors including Vulcan Capital, Andreessen Horowitz, and Blume Ventures. With India’s e-grocery market projected to touch USD 96 billion by 2033, the company said it sees a clear shift towards reliability, transparency, and freshness as key drivers of consumer choice.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:48 pm

BB Tamil 9 Day 75: அலப்பறை செய்த சான்ட்ரா; பாருவை வென்ற திவ்யா - 75வது நாளில் நடந்தது என்ன?

ரயில் பயணங்களில் பக்கத்து இருக்கைக்காரரிடம் சில மணி நேரங்கள் பழகி விட்டாலே நமக்கு முகதாட்சண்யம் ஏற்பட்டு விடுகிறது. அவருடைய தவறுகளை சகித்துக் கொள்கிறோம்.  ஆனால் பிக் பாஸ் வீட்டில் பல நாட்கள் பழகிய ஒருவருடன், ஒரு சிறிய பிரச்னைக்காக பரம்பரை விரோதி மாதிரி எப்படி சண்டை போட முடிகிறது என்று தெரியவில்லை. கவனத்தை ஈர்க்கவா, கேம் ஸ்ட்ராட்டஜியா, அந்த வீடு அப்படி ஆக்கி விடுமா என்பதும் புரியவில்லை.  BB TAMIL 9 Day 75 நாள் 75 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ‘இந்தத் தெருவுல சுருட்டை முடியா, சிவப்பா ஒருத்தர் இருப்பாரு.. அவரைத் தெரியுமா.. ஏண்டா தெரியாது?’ என்று கேட்டு வடிவேலுவை ஒருவர் அடிக்கும் காமெடி காட்சி உண்டு. அதைப் போல், சம்பந்தமில்லாமல் பழி போட்டு விட்டு, கல்லுளி மங்கன் மாதிரி அமர்ந்திருந்த சான்ட்ராவைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.  இத்தனை மனச்சிக்கல் உள்ள ஒருவர், பிக் பாஸ் போன்ற ரத்தபூமிக்கு வந்து தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ளும் தவறை செய்திருக்கவே கூடாது.  ‘ஜானி..ஜானி.. எஸ்.. பாப்பா..’ என்று பாட்டு டாஸ்க்கில் விளையாடுபவர்களின் கவனத்தைக் கலைப்பதற்காக பாடியதை, தன்னுடைய குழந்தைகளை கிண்டலடிப்பதற்காக பாடியது என்று எப்படி ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை யோசித்தும் இதற்கு விடை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சான்ட்ரா இந்தக் குரூரமான விளையாட்டை மிக அநாயசமாக செய்தார்.  “நானும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.. நான் அப்படிச் சொல்வேனோ.. அத்தனை கேலவமானவளா.. ஒருத்தரை பிடிக்கலைன்னா.. இப்படியா சொல்வாங்க. சான்ட்ரா.. என் கிட்ட மன்னிப்பு கேட்கணும்” என்று கனி ஆணித்தரமாகவும் தார்மீகமான கோபத்துடனும் கேட்கும் போது ரோபோ போல் முகத்தை வைத்துக் கொண்டு ‘என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?’ என்கிற காமெடியை சீரியஸாக செய்து கொண்டிருந்தார் சான்ட்ரா.  BB TAMIL 9 Day 75 ரோபோ முகத்துடன் அலப்பறை செய்த சான்ட்ரா “அப்படி என்ன பாட்டு நான் தப்பா பாடினேன்.. சொல்லுங்க?” “அது தெரியாது.. ஆனா தப்பா பாடினீங்க.. எனக்கு அப்படி ஃபீல் ஆச்சு. மன்னிப்பு கேட்க முடியாது” இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. “யார் கொடுக்கற இடம் இது. எங்கே சொல்லணுமோ.. அங்க சொல்லி மன்னிப்பு கேக்க வெக்கறேன்” என்று சபதம் ஏற்று விட்டுச் சென்றார் கனி. ‘பார்க்கலாம்’ என்று இறுக்கமான முகத்துடன் அடம்பிடித்து அமர்ந்திருந்தார் சான்ட்ரா. ஆக, இந்த வார விசாரணையில் இதுவொரு முக்கியமான புகாராக இருக்கும். விசே என்ன செய்யப் போகிறார்? பொழுது விடிந்தது. சான்ட்ராவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் பாரு. கம்முதான் இவரை காதல் வலையில் விழ வைத்து விட்டாராம். அம்மா வருவதால் இப்படி சேஃப் கேம் ஆடத் துவங்கியிருக்கிறாரோ?  “அமித் வந்து சொன்னவுடன் கம்மு பிளேட்டை அப்படியே திருப்பிட்டான். நான் வெளில சொல்றதெல்லாம் எனக்கே ரிவிட் ஆகுது” என்று பாரு புலம்ப “ஆமாம்.. அவன் கிட்ட ஒண்ணு சொல்லிட்டு திவாகர் கிட்ட இன்னொன்னு சொன்னது டபுள் கேம் மாதிரி தெரியுது” என்று பாருவிற்கு ஊமைக் குத்து குத்தினார் சான்ட்ரா.  “கம்முதான் என் கிட்ட ஒரு மாதிரி பேச வந்தான். அதெல்லாம் முடியாதுன்னு துரத்தி விட்டுட்டேன்” என்று திவாகர் இருக்கும் போது பேசியவரும் இதே பாருதான். இப்போது கம்மு இல்லாமல் வாழ்க்கை இல்லை என்கிற ரேஞ்சிற்கு மாறி விட்டிருக்கிறார். எது உண்மை?! BB TAMIL 9 Day 75 பாருவிற்கு விட்டுக் கொடுத்த கம்மு ஆதிரைக்கு அடித்த அதிர்ஷ்டம் தங்கள் உறவுகளுடன் 24 மணி நேரம் தங்கப் போகும் சலுகைக்காக, கம்ருதீனை காலையிலேயே பிரெயின் வாஷ் செய்யத் துவங்கி வி்ட்டார் பாரு. “லட்டு மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. நான் இதை ஷோவா மட்டும் பார்க்கலை. நம்ம மேட்டரை அம்மாவிற்கு புரிய வெச்சிடுவேன். எனக்கு சப்போர்ட் பண்ணுவியா?” என்கிற வேண்டுகோளை உத்தரவு மாதிரியே கேட்டார் பாரு. கம்முவோ பலவீனமாக வாதாடி விட்டு ஒப்புக் கொண்டார். வேறு வழி?! ‘யம்மாடி ஆத்தாடி அணியில் இருந்து யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.. உங்கள் உறவுடன் 24 மணி நேரம் இருப்பதற்கான வாய்ப்பு. கூடிப் பேசி விட்டுச் சொல்லுங்கள்” என்று பிக் பாஸ் அறிவித்தார். ‘யாருக்கு லாட்டரி அடிக்கப் போகுதோ?” என்கிற பதைபதைப்புடன் இருந்த நால்வரும் பேச அமர்ந்தார்கள்.  எல்லோருமே அம்மா சென்டிமென்ட்டை முன்வைத்தார்கள். “என் குழந்தைகளோட இந்த வீட்டில் ஒரு நாள் இருப்பதை வரமா நெனக்கிறேன்” என்று சொல்லிப் பார்த்தார் கனி. “என் அம்மாவிற்கு வயது 72. நான்தான் அவங்களுக்கு எல்லாம். இந்த வாய்ப்பை அவங்களுக்கு தர நினைக்கிறேன். அப்படியே இந்த மேட்டரையும் பேசி முடிச்சிடுவேன்” என்று சென்டியை தூக்கலாகப் போட்டார் பாரு.  “நான் வெளியே போனப்போ அம்மா வருத்தத்தை காட்டிக்கலை. ஆனா அவங்களை பிக் பாஸ் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பெருமைப்படுத்த விரும்பறேன். இது லைஃப்ல ஒரு அனுபவமா இருக்கும்” என்றார் ஆதிரை.  பாரு ஏற்கெனவே உத்தரவு போட்டு விட்டதால், பலவீனமாக தன் தரப்பைச் சொன்னார் கம்மு. “எங்க அம்மா சமீபத்தில் இறந்துட்டாங்க. அக்காதான் இப்போ என் அம்மா. அவங்க என் கூட இருக்கணும்ன்னு நெனக்கறேன்” என்று சொல்லி விட்டு “நீங்க பேசுங்க.. நான் சாப்பிட்டுட்டு வரேன்” என்று கிளம்பி விட்டார் கம்மு. BB TAMIL 9 Day 75 ‘இவிய்ங்க தப்பு பண்ணுவாங்களாம். அதுக்கு நாங்கதான் போதையா?” - கனியின் நியாயமான புலம்பல் இத்தனை முக்கியமான விவாதத்தில் இருந்து ஒருவர் விலகுகிறார் என்றால் என்ன அர்த்தம்? இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க முடிவு செய்து விட்டார் என்றுதான் அர்த்தம். பாருவிற்கு செய்யும் சப்போர்ட்டை சாமர்த்தியமாக செய்து முடித்து விட்டார் கம்மு. ‘யார் பெற்ற மகனோ..’ என்று மற்றவர்கள் கம்முவை கிண்டலடித்து பாடினார்கள்.  “இன்னும் எவ்வளவு நேரம் பேசுவீங்க.. அதான் எல்லாம் குடும்பத்துல இருந்து வரப் போறாங்கள்ல?” என்று நெருக்கடி தந்தார் பிக் பாஸ். “நீயாவது வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட பேசிட்டுதான் வந்திருப்பே. நான் இனிமேதான் பேசணும்” என்று ஆதிரையிடம் லாஜிக் பேசிப் பார்த்தார் பாரு. “அந்தக் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்” என்று கேட்டை சாத்தினார் ஆதிரை.  குருவி ஜோசியம் மாதிரி பழங்காலத்து குலுக்கல் முறையைப் பரிந்துரைத்தார் அமித். நான்கு குச்சிகளில் சின்ன குச்சியை எடுப்பவருக்கு அதிர்ஷ்டமாம். வேறு வழியின்றி இதைப் பரிசோதித்துப் பார்த்ததில் ஆதிரைக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மற்றவர்கள் பெருமூச்சுடன் இதை அரைமனதாக ஒப்புக் கொண்டார்கள். “எனக்கு எப்பவுமே லக் அடிச்சதில்லை” என்று கண்கலங்கினார் ஆதிரை.  இந்த  குலுக்கல் முறைக்கு பிக் பாஸ் ஒப்புக் கொண்டிருக்காமல், விவாதம் மூலமே தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தால் கூடுதல் கன்டென்ட் கிடைத்திருக்கும்.  BB TAMIL 9 Day 75 பிறகு கனி புலம்பியதில் ஒரு நியாயம் இருந்தது. “இவங்கள்லாம் தப்பு செய்வாங்களாம். அப்புறம் அதைப் பத்தி பேசறதுக்கு வாய்ப்பு கேப்பாங்களாம். அப்படின்னா.. சரியா விளையாடற நாங்க முட்டாள்களா.. இவங்க திருந்துவதற்கு நாங்க போதையா..” என்று பரிதாபமாக புலம்பிக் கொண்டிருந்தார் கனி.  “பாரு.. அம்மாவை நான் பார்க்கணும்.. நல்ல வளர்ப்பு” என்று ஆரம்பித்து சட்டென்று வாயை மூடிக் கொண்டார் விக்ரம். இந்த ‘வளர்ப்பு’ என்கிற விஷயத்தை கம்ருதீன் பேசிய போது எதிர்த்தவர் இதே விக்ரம்தான்.  கனிக்கு Best Performer தந்து ஆச்சரியப்படுத்திய பாரு அடுத்து ஆரம்பித்தது, best performer தேர்வு. இதில் சில ஆச்சரியங்கள் இருந்தன. கனியை சிறந்த பங்கேற்பாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் பாரு. போலவே திவ்யாவை தேர்ந்தெடுத்து இன்ப அதிர்ச்சி தந்தார் சான்ட்ரா. ‘இதுவரைக்கும் யாருமே என்னை சொன்னதில்லை. முதன்முறையா சொன்னீங்க.. தெய்வமே” என்று திவ்யாவை கும்பிட்டார் ஆதிரை.  இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் கம்முவிற்கு நிறைய வாக்குகள் வந்தன. இந்த வாரம் ஒழுங்காக இருந்தாராம். வீட்டு வேலையெல்லாம் செய்தாராம். டாஸ்க்குகளிலும் சிறப்பாக செயல்பட்டாராம். (பார்றா!) இறுதியில் கம்முவும் கனியும் best performerகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.  அடுத்தது Worst performer தேர்வு. சான்ட்ராவே எதிர்பார்த்திருந்தபடி அவருக்கு நிறைய வாக்குகள் வந்ததில் ஆச்சரியமில்லை. கப்பல் மூழ்கின மாதிரி மூலையில் அமர்ந்து அவர் செய்த அழிச்சாட்டியங்கள் அப்படி. BB TAMIL 9 Day 75 “என்னை செலக்ட் பண்ணுவாங்க பாருங்க” என்று இது பற்றி அமித்திடம் ஏற்கெனவே புலம்பினார் சான்ட்ரா. ஆனால் அமித்தே சான்ட்ராவைத்தான் குத்தினார்.  ‘பாப்பா பாட்டு’ விஷயத்தை வைத்து கனியும் சுபிக்ஷாவும் சான்ட்ராவை குத்தினார்கள். சான்ட்ராவிற்கு அடுத்தபடியாக வாக்குகள் வாங்கியது வினோத். டாஸ்க்கின் போது ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போய் விட்டாராம். இந்த அற்ப காரணத்தை ஊதி ஊதி சொன்னார்கள். எஃப்ஜேவின் முன்கோபமும் அவருக்கு வாக்குகளை வாங்கித் தந்தது.  இறுதியில் சான்ட்ராவும் வினோத்தும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை. இதில் சான்ட்ரா ஓகே. ஆனால் வினோத்தை விடவும் மோசமாக ஆடியவர்கள் எஸ்கேப் ஆனார்கள்.  வாய்ச் சண்டையில் பாருவை ஜெயித்த திவ்யா - வாடா.. வாடா.. எங்க ஏரியாக்கு வாடா எஃப்ஜேவை தேர்ந்தெடுத்த அரோ, அவருடைய முன்கோபத்தை குறிப்பிட்டு “இவரெல்லாம் தலயானா என்ன நடக்குமோ?” என்று குறிப்பிட்டிருந்தார். எனவே டாஸ்க் முடிந்தவுடன் “நீ மட்டும் ஒழுங்கா. கடிகார டாஸ்க்ல என்ன பண்ணே?” என்று சண்டைக்குப் போனார் எஃப்ஜே. “நீயும்தான் டாஸ்க்ல இருந்து பாதில போனே? உன்னால விமர்சனத்தை ஏத்துக்கவே முடியலை” என்று மல்லுக்கட்டினார் அரோ.  மற்ற நேரங்களில் கட்டியணைத்துக் கொள்கிற அரோவும் எஃப்ஜேவும் சண்டை என்று வரும் போது இத்தனை உக்கிரமாக ஆவது நிஜமா அல்லது டிராமாவா? வொர்ஸ்ட் பெர்ஃபார்மராக திவ்யாவை தேர்ந்தெடுத்த பாரு “அவங்க டோன் ரொம்ப ஹார்ஷா இருக்கு” என்பதை ‘அதிகாரபூர்வமா இருக்கு’ என்று தவறாக குறிப்பிட்டார். ‘அதிகாரபூர்வ’ என்றால் official என்று அர்த்தம். ‘அதிகாரமா பேசறார்’ என்பதைத்தான் பாரு அப்படி சொல்லியிருக்கிறார் போல.  BB TAMIL 9 Day 75 இது விஷயமாக பாருவிற்கும் திவ்யாவிற்கும் மோதல் ஏற்பட்டது. ‘உக்காந்து பேசுங்க’ என்று திவ்யா சொல்ல, தான் சொல்ல வந்ததை சொல்லி விட்டுச் செல்லும் அவசரத்துடன் பேசினார் பாரு. “உங்க கிட்ட ஒரு வாக்கியத்தைக் கூட முழுசா பேச முடியலை. உடனே மேலே பாய்ஞ்சிடறீங்க” என்று பாரு சொல்ல, “அதை நீங்க சொல்றீங்களா?” என்று திவ்யா மல்லுக்கட்டி மூச்சு விடாமல் பேசியதில் பாரு பின்வாங்கினார். பாருவிற்கு டஃப் ஃபைட் தரும் விதத்தில் திவ்யா ஜெயித்து விட்டார்.  சிறைக்குச் சென்ற சான்ட்ரா “இங்க தூங்கக்கூடாதா?” என்று கொட்டாவியை மென்றபடி கேட்டார். (‘எவ்ளோ அப்பாவியா வளர்த்திருக்காங்க?) நிஜமான கோபமா, டிராமாவா? விக்ரமை ரவுண்டு கட்டி திட்டிய எஃப்ஜே தல டாஸ்க். ‘இன்னொருத்தனை மிதிச்சாதான் தலயாக முடியும்’ என்பதை உணர்த்தும் விளையாட்டு. காலில் கட்டியிருக்கும் பலூனை மிதித்து உடைக்க முடியும். பலூனோடு மிஞ்சியவர் தலைவர். (இதெல்லாம் என்ன போட்டியோ?  டான்ஸ் டாஸ்க்கில் வென்றவர்கள் இதற்கு தகுதி. ஒவ்வொருவரும் உதவியாளரை கொண்டு செல்லலாம். அமித்தை உதவியாக கொண்டு சென்றார் பாரு. பஸ்ஸர் அடித்தவுடன் பாருவை தோளில் தூக்க முயன்ற அமித், ஸ்லிப் ஆகி கீழே விழ, பாருவின் பலூன் மீது மற்ற அணியினர் ஆவேசமாக பாய்ந்தார்கள்.  உதவியாளர் பலூனை உடைக்கக்கூடாது என்பது விதியாக இருந்தாலும் ஆட்ட மும்முரத்தில் இதைச் செய்தார்கள். BB TAMIL 9 Day 75 பாருவின் பலூனில் காற்று போய் விட்டதால் அவுட் என்பது அறிவிக்கப்பட “முடியாது.. முடியாது’ என்று அடம்பிடித்தார் பாரு. பிறகு பிக் பாஸ் அறிவித்தபிறகு சிணுங்கியபடி வெளியே வந்தார். தனது ‘காதல் எதிரி’யான எஃப்ஜேவை உதவியாளராக தேர்ந்தெடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஆதிரை. எஃப்ஜேவின் தோளில் மீது அமர்ந்திருந்த ஆதிரையின் கால்களைப் பிடித்து விக்ரம் இழுக்க பொதேல் என்று விழுந்தார். இது பிறகு பெரிய சர்ச்சையாயிற்று. ஆதிரை அடக்கி வாசித்தாலும் எஃப்ஜே பயங்கர கோபத்துடன் சண்டை போட்டார். “நல்லவன் மாதிரி நடிச்சு ஏமாத்தறான். எல்லாத்திலயும் ஒழுங்கு பேசற இவனுக்கு தெரியாதா?” என்றெல்லாம் எஃப்ஜே கோபத்தில் கத்த “வார்த்தைகளை விட்றாத” என்று எச்சரித்தார் ஆதிரை.  Bigg Boss: பிக் பாஸ் டிராமா கிடையாது! - ஒரே மேடையில் மூன்று மொழியின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள்! மன்னிப்பு கேட்டு பிரச்சினையை சமாளித்த விக்ரம் விக்ரமிற்கு தன் தவறு புரிந்தது. “நான் பண்ணது தப்புதான். மன்னிச்சிடுங்க” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் தவறை துளியும் நியாயப்படுத்தவில்லை. அவர் மனமார மன்னிப்பு கேட்டாரா அல்லது வீக்கெண்ட் பயத்தினால் (சபரி - பாரு சம்பவம் உதாரணம்) முன்பே மன்னிப்பு கேட்டு பிரச்சினையை ஆற வைத்தாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.  டாஸ்க் மும்முரத்தில் இப்படி நேர்வது சகஜம்தான் என்றாலும் மூர்க்கமான அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டியது. அப்படி கத்திய எஃப்ஜே, பிறகு விக்ரமை அணைத்து சமாதானம் செய்தார். “எஃப்ஜே ஒண்ணும் உனக்காக கத்தலை” என்று ஆதிரையிடம் சரியாக டீகோட் செய்தார் அரோ. ஆதிரையின் பகையுணர்ச்சியை தணிப்பதற்காக எஃப்ஜே செய்த ஓவர் டிராமாவாக இருக்கலாம்.  BB TAMIL 9 Day 75 “எல்லாத்தையும் மன்னிப்பு கேட்டு சமாளிச்சிடுவான்” என்று விக்ரம் பற்றி புறணி பேசியவர்கள் எல்லாம், விக்ரம் வந்து கைகூப்பி மன்னிப்பு கேட்டவுடன் ‘சரி விடுங்க.. பிரதர்’ என்று நெகிழ்ந்து போனார்கள். சான்ட்ரா மட்டும் போர்த்தி படுத்துக் கொண்டார்.  விக்ரமை திட்டும் சாக்கில் “சுபிக்ஷாவிற்குத்தான் விக்ரம்  எப்பவும் சப்போர்ட் பண்றான்.. ஆதிரை செட்டில் ஆயிட்டாளாாம்.. சுபிக்ஷா இன்னமும் மேலே போணுமாம்.. என்ன கேம் இது?” என்று எஃப்ஜே சொன்னதை கனி கண்டித்தார்.  சண்டை ஆறிய பிறகு “தெம்பாக இன்னொரு சண்டை போடுங்க. சரியா?” என்கிற மாதிரி 75-வது நாள் கேக்கை பெருமிதத்துடன் வழங்கி மகிழ்ந்தார் பிக் பாஸ்.  இந்த வாரத்திலும் கேட்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. விஜய் சேதுபதி என்ன செய்ய காத்திருக்கிறாரோ?!

விகடன் 20 Dec 2025 12:45 pm

யாழில். பெரு வெள்ளத்திற்குள்ளால் எடுத்து செல்லப்பட்ட பூதவுடல் –மயானத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டடி உயர வெள்ள நீரினை பூதவுடலுடன் கடந்து சென்று தரையில் இறுதி கிரியை செய்யப்பட்டுள்ளது. குறித்த இந்து மயானம் தொடர்பில் கவனம் செலுத்தி மயானத்தை புனரமைத்து தருமாறும் , மயானத்திற்கு செல்லும் வீதியையும் புனரமைக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு இந்து மயானத்திற்கு செல்லும் வீதி வெள்ள காடாக காணப்படுகிறது. வீதியின் மேலாக சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த […]

அதிரடி 20 Dec 2025 12:44 pm

Aspect Sports and Pinkathon Partner to Strengthen Women’s Running Pathways Across India

Mumbai: Aspect Sports has announced a partnership with Pinkathon, India’s largest women’s running event, coming on board as the Official Sports Partner in a move aimed at strengthening training pathways and long-term participation in women’s running across India. The collaboration brings Aspect Sports’ focus on coaching, performance development, and grassroots sport into Pinkathon’s nationwide running platform.A key component of the partnership will see Aspect Foundation support 100 young girls in Mumbai and Delhi through structured, year-round running programmes. The initiative will focus on regular coaching, fitness assessments, and exposure to competitive and community events, helping create early entry points into organised sport while building a stronger grassroots running pipeline.For Pinkathon, the association adds a new layer of structure and continuity to its mass-participation model. Aspect Sports will integrate expert-led coaching modules, technology-assisted training tools, and curated fitness sessions into upcoming city editions, beginning with Mumbai, offering participants clearer progression beyond race day.Extending the focus beyond training and performance, the partnership will also spotlight the role of nutrition and recovery in a runner’s journey. As part of the collaboration, Aspect Hospitality has curated a special Pinkathon Menu, designed with women runners in mind, which was unveiled ahead of race day at Brunch & Cake. The initiative reinforces a holistic approach to running, bringing together fitness, nourishment, and long-term wellbeing as integral elements of the Pinkathon experience. “Pinkathon has created scale and visibility for women’s running in India,” said Aksha Kamboj, Executive Chairperson, Aspect Global Ventures, and Owner, Tiigers of Kolkata. “Our focus is on what comes next—introducing training frameworks and tools that help convert participation into long-term sporting pathways.” Aspect Global Ventures operates across sports, wellness, and community development, with a focus on accessibility and performance. Its sports vertical, Aspect Sports, works at the intersection of grassroots sport and innovation, addressing gaps in structured coaching, mentorship, and training systems. Anchored in the theme of “HER,” the initiative aims to encourage more women to take up running as a consistent sporting discipline.Milind Soman, Founder of Pinkathon, said the partnership reflects the growing maturity of women’s running in India. “Aspect Sports brings a training and development lens that complements what Pinkathon has built over the years. By strengthening what happens beyond race day, we can help more women stay engaged with running in a way that supports confidence, performance, and long-term wellbeing,” he said.As women’s running continues to expand across age groups and cities, the Aspect Sports–Pinkathon partnership positions itself as a step towards building a more structured and sustainable running ecosystem in India. Founded in Mumbai in 2012, Pinkathon has grown into a nationwide women’s running platform, engaging over half a million participants across multiple cities.With the Mumbai edition of Pinkathon here, join us on 21st December 2025 at MMRDA Grounds, BKC. Register now: www.pinkathon.life/mumbai-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:41 pm

ஐயோ முடியல…வலியால் துடித்த அம்பயர்…பதறிய சஞ்சு சாம்சன்!

டெல்லி :இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது டி20 போட்டியின் போது, நடுவர் ரோஹன் பண்டிட் கடுமையான காயத்துக்கு ஆளானார். இந்த சம்பவம் இந்திய அணியின் இன்னிங்ஸ் 9ஆவது ஓவரில் நடந்தது.டோவோன் ஃபெரீரா வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தை சஞ்சு சாம்சன் மிகுந்த வலிமையுடன் நேராக டவுன் தி கிரவுண்ட் (straight down the ground) அடித்தார். பந்து மிக வேகமாகவும், குறைந்த உயரத்தில் பறந்து வந்தது.ஃபெரீரா அந்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், […]

டினேசுவடு 20 Dec 2025 12:41 pm

Tata Power-DDL Initiates “Village Solar Brand Ambassador Customers”

New Delhi : In a historic and inspiring step toward a sustainable future, Tata Power-DDL, through its Village Customer Group (VCG–Solar), successfully organized a Mega Solar Awareness Camp at the Birla Temple premises, Barwala Village, recently. The landmark event witnessed the participation of over 200 villagers, reflecting strong community commitment toward rooftop solar adoption and clean energy transition.The defining moment of the program was the Solar Oath Ceremony, where 50 members of the Barwala Vikas Mandal, along with local sports players, community leaders, and social representatives, collectively pledged to promote rooftop solar in the village. These participants took on the role of “Village Solar Brand Ambassador Customers,” marking a first-of-its-kind grassroots commitment in the rural belt.The oath ceremony was conducted in the esteemed presence of Anju Aman Dabas, Local Councilor, and Fiza Ravinder Inderraj, Social Worker and representative of the Hon’ble Minister of Delhi, Ravinder Inderraj, who appreciated the initiative and urged villagers to collectively work towards transforming Barwala into a model solar village.The mega awareness camp featured a series of impactful and engaging activities designed to strengthen solar literacy and community participation, including: A Solar Awareness Rally led by Tata Power-DDL’s Solar Sakhis, covering key areas of Barwala village An interactive Rooftop Solar Workshop by Tata Power-DDL’s solar experts, highlighting installation processes, government subsidies, policies, and system maintenance A powerful Nukkad Natak (street play) focusing on energy conservation, cost savings, and environmental protection Recognition of six existing rooftop solar customers for their leadership in adopting clean energy Felicitation of 15 young sports players as symbols of youth leadership and sustainability ambassadors On-the-spot solar registrations and site facilitation for interested residents During the customer recognition ceremony, early solar adopters from Barwala were applauded for setting an example for the entire community by embracing green technology. The program concluded on a high note with Tata Power-DDL and VCG–Solar expressing sincere appreciation to the residents of Barwala, community leaders, youth, and social representatives for their enthusiastic participation. The event reinforced Tata Power-DDL’s commitment to empowering villages through clean energy solutions and positioned Barwala as a torchbearer of community-driven solar adoption.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:35 pm

SSC CGL 2025 Tier II தேர்வு தேதி அறிவிப்பு; 1.39 லட்சம் பேருக்கும் அனுமதி - முழு விவரம்

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு (CGL), 2025 முதல் கட்டத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட்டத் தேர்விற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 20 Dec 2025 12:33 pm

ரயில் டிக்கெட் முழு பணமும் கிடைக்கும்.. இப்படி அப்ளை பண்ணி பாருங்க!

ரயில் தாதமான காரணத்தால் உங்களால் ரயில் பயணம் செய்ய முடியாமல் போனால் முழு பணமும் ரீஃபண்ட் கிடைக்கும். அதை வாங்குவது எப்படி தெரியுமா?

சமயம் 20 Dec 2025 12:31 pm

விமான விபத்தில் NASCAR ஜாம்பவான் குடும்பத்துடன் மரணம்; சம்பவத்தால் அதிர்ச்சி

அமெரிக்க பிரபல கார் பந்தய ஓட்டுநர் நாஸ்கார் சாரதி கிரெக் பிஃபிள் (Gregory Jack Biffle)மற்றும் அவரது குடும்பத்தினர் North Carolina இல் ஒரு தனியார் பயணிகள் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்தத் துயரச் சம்பவம் நடந்தபோது, ​​கிரெக் பிஃபிள், அவரது மனைவி கிறிஸ்டினா க்ரோசு, மகள் எம்மா மற்றும் அவர்களது மகன் ரைடர் ஆகியோர் அந்த பயணிகள் விமானத்தில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிஃபிள் குடும்ப […]

அதிரடி 20 Dec 2025 12:30 pm

Ranveer Singh-backed SuperYou raises Rs 63 Crore in Series B, eyes aggressive expansion in India’s functional nutrition market

Mumbai: SuperYou, the protein-first snacking brand co-founded by Bollywood star Ranveer Singh and entrepreneur Nikunj Biyani, has raised Rs 63 crore in its Series B round, jointly led by V3 Ventures and existing investors Rainmatter, along with GCCF. The fundraise comes as the brand achieves a remarkable ₹200 crore ARR as of December 2025, reflecting strong consumer demand for its taste-led, better-for-you product innovations.The fresh capital will fuel SuperYou’s next phase of hyper-growth, focusing on R&D acceleration, new category launches, and deeper market penetration. The brand plans to double down on its innovative, taste-first formats while expanding its product ecosystem across protein and functional nutrition offerings.SuperYou has seen significant momentum driven by its flagship Protein Wafers, followed by multigrain chips, minis, and fermented yeast protein powders, reshaping how consumers perceive indulgent yet nutritious snacking. The brand is preparing to enter adjacent categories across foods and supplements, unlocking new consumption occasions while staying true to its core philosophy of taste-led health. Arjun Vaidya, Co-founder, V3 Ventures, said, “India’s nutrition and health landscape is at the tip of the iceberg. Consumers are now actively reading labels and making healthier, better-for-you choices. SuperYou has done something I have rarely seen an FMCG brand do in India. They’ve been able to blend product innovation with consumer insight – taste first but with the protein benefit. This has led to unprecedented customer love and a journey to 150 cr sales in less than one year. We are excited to support SuperYou as they scale in new categories and create even more breakthroughs.” Rainmatter Health added, “Our view with SuperYou’s products has not changed since our initial investment and we are excited to support the growth and continue partnering with Ranveer and Nikunj. Their progress since the first round has reinforced our conviction in what they’re building in the functional, innovative nutrition space and we look forward to working closely with the team as they kick off their next chapter.” Nikunj Biyani, Co-founder, SuperYou, shared, “We’re super excited to have V3 Ventures join us on this journey, and truly thankful to Rainmatter for doubling down on their belief in what we’re building. This fundraise is a big milestone for SuperYou, it gives us the push we need to speed up innovation, sharpen our R&D, and create entirely new product categories that India hasn’t experienced yet. With this capital, we’re going to scale faster, go deeper across markets, and take high-quality, better-for-you offerings to many more households. Our mission stays the same: make healthy living simple, fun, and genuinely enjoyable for every Indian. This round only strengthens that purpose, and we’re just getting started.” Ranveer Singh, Co-founder, SuperYou, added, “SuperYou is more than a brand, it’s a movement rooted in energy, joy, and real, functional nutrition. We’ve dreamed of making protein not just powerful, but fun and easy to add to everyday life. This new chapter gives us wings to spread that dream even wider. We’re here to redefine how India feels good, lives better, be it through delicious, feel-good bites that fit their lifestyle or supplements that empower them, without feeling heavy. The love we’ve already gotten has been amazing, and believe me, this is just the beginning.” The Series B capital will also support distribution expansion across India, strengthening SuperYou’s presence in both online and offline retail channels, while continuing to build brand affinity with its rapidly growing, health-conscious consumer base.With its fast-growing consumer base, bold vision, and strong investor backing, SuperYou is poised to redefine India’s nutrition landscape with accessible, high-quality, protein-forward products crafted for today’s on-the-move generation.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:27 pm

Steve Cahillane to Lead Kraft Heinz as CEO from January 2026

Mumbai: The Kraft Heinz Company has named veteran consumer goods leader Steve Cahillane as its next Chief Executive Officer, effective January 1, 2026, marking a major leadership shift ahead of the company’s planned division into two standalone, publicly traded entities.Under the new structure, Cahillane will also take a seat on the Kraft Heinz Board and helm Global Taste Elevation Co., one of the two companies expected to emerge from the separation. The announcement sets the stage for a significant year of transition for the packaged food giant.Current CEO Carlos Abrams-Rivera will step down on January 1 and stay on as an advisor until March 6, 2026, ensuring continuity as the business moves toward its next phase. The company’s board also confirmed that John T. Cahill, vice chair and former Kraft CEO before its merger with Heinz, will assume the role of Chair of the Board, continuing to lead the board’s Separation Committee. Outgoing chair Miguel Patricio will remain on the board.Alongside the CEO transition, the board has initiated a global search for a chief executive to lead the soon-to-be-formed North American Grocery Co.Cahillane arrives at Kraft Heinz after an influential tenure as chairman, president and CEO of Kellanova, which was recently acquired by Mars, Incorporated. He steered Kellanova through a period of aggressive global expansion, driving momentum across brands such as Pringles, Cheez-It, Pop-Tarts, and Kellogg’s International, while also leading Kellogg Company’s earlier split that created Kellanova and a separate North American cereal unit.The move to Kraft Heinz continues a 30-year career spanning senior leadership roles at The Nature’s Bounty Co., Coca-Cola, and AB InBev, strengthening his reputation for brand-building and orchestrating large-scale transformations. Cahillane described the appointment as deeply personal and professionally energising. “I’ve devoted my entire career to building brands, and the opportunity to do the same with Kraft Heinz’s iconic portfolio is a dream come true,” he said. Calling the planned separation a catalyst for agility and growth, he added, “I’m looking forward to working with the team to write this exciting next chapter together.” Patricio, praising both the incoming and outgoing leaders, said Cahillane’s experience makes him “uniquely qualified” to guide the company into its next era. He credited Abrams-Rivera for transforming Kraft Heinz into a “more agile and innovative organization” and laying the groundwork for the separation effort.Newly appointed board chair John T. Cahill echoed the sentiment, noting the company enters “an exciting new era” with Steve Cahillane at the helm, while reaffirming the board’s appreciation for Patricio’s stewardship through the preparatory stages of the breakup.With a refreshed leadership lineup and a structural overhaul underway, Kraft Heinz is preparing to reshape its global footprint and sharpen its competitive edge. Cahillane’s appointment signals a commitment to brand-led growth as the company prepares to unlock new value as two independent businesses.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:26 pm

MAGGI launches ‘Me and MAGGI: So Good Together’, celebrating the taste of togetherness

Mumbai: MAGGI has rolled out a new brand campaign, “Me and MAGGI: So Good Together”, celebrating the enduring role of the iconic noodle brand in bringing people closer and nurturing moments of warmth, connection, and togetherness across Indian households.The latest television commercial captures a deeply relatable insight—while families, couples, and friends often share the same spaces, emotional distance has quietly crept into everyday life. In a world dominated by distractions and constant noise, meaningful moments are frequently missed. Against this backdrop, the film positions MAGGI as a familiar catalyst that reunites people, reminding them of what truly matters.Through evocative storytelling, the campaign showcases everyday scenarios where individuals drift into separate worlds despite being physically together. Yet, the unmistakable aroma and beloved taste of MAGGI become the spark that draws them back, transforming ordinary moments into shared experiences filled with warmth and connection.Talking about the campaign, Rupali Rattan, Director, Foods, Nestl India, said, “For generations, MAGGI has stood for warmth and connection. With this campaign, we’re celebrating that simple yet powerful truth. As a beloved brand across Indian households, MAGGI spotlights on bringing people closer, no matter how far life pulls them apart. This campaign represents MAGGI’s unwavering belief that real happiness is found in togetherness shared over a bowl that everyone loves.” Echoing this sentiment, Prasoon Joshi, CEO & CCO, McCann Worldgroup India and Chairman, McCann Asia Pacific, said, “Me and MAGGI: So Good Together’ comes from a deeper cultural observation - that in our hyper-connected world, human connection has quietly thinned. The team explored the idea that looks beyond food and advertising; it reflects a longing embedded in today’s society. It reminds us that in a fragmented world, even simple rituals can hold profound emotional power.” Conceptualised to resonate across generations, the “Me and MAGGI: So Good Together” campaign will roll out across television, digital, and social platforms. The integrated approach includes heartwarming films, interactive social content, and real-world experiences, reinforcing MAGGI’s timeless positioning as more than just food—but a shared ritual that brings people closer, one bowl at a time.https://www.youtube.com/watch?v=0YktG07eg8g

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:23 pm

AMFI extends investor awareness drive with Andheri Metro Station rebranded as ‘Mutual Funds Sahi Hai Andheri’

Mumbai: The Association of Mutual Funds in India (AMFI) has taken its investor education mission a step further with an exclusive branding takeover of Andheri Metro Station on Mumbai Metro Line One, rechristened as ‘Mutual Funds Sahi Hai Andheri’. The initiative aims to embed the message of simple, transparent, and goal-oriented investing into the daily commute of millions of Mumbaikars.One of the busiest stations on the corridor, Andheri Metro Station records an average daily footfall of around 1.8 lakh commuters, making it a strategic platform to promote financial awareness in a city known for its ambition and fast-paced lifestyle. The refreshed visual identity integrates the ‘Mutual Funds Sahi Hai’ message seamlessly into the commuter journey, reinforcing the relevance of disciplined investing and long-term financial planning.The newly branded station was unveiled by Shri Manoj Kumar, Executive Director, SEBI, in the presence of Mr. Venkat Chalasani, Chief Executive, AMFI, along with senior officials from key partner authorities.As part of the comprehensive station takeover, the campaign leverages a wide range of media formats both inside and outside the station. These include main naming signage, elevators, escalators, staircase glass railings, backlit media, entry gates, station roundels, platform route maps, internal and in-train route maps, as well as in-train announcements, ensuring consistent message visibility across every commuter touchpoint.[caption id=attachment_2485513 align=alignleft width=200] Sundeep Sikka [/caption]Commenting on the initiative, Sundeep Sikka, Chairman, AMFI, said, “The Mumbai Metro represents millions of journeys every day - journeys filled with goals, responsibilities, and aspirations. Through this association with Andheri Metro Station, we aim to bring financial awareness into the daily lives of lakhs of commuters, reminding them that disciplined investing, informed decision-making, and long-term planning can be as integral to personal progress as the journeys they undertake across the city.” [caption id=attachment_2485514 align=alignright width=200] Venkat Chalasani [/caption] Venkat Chalasani, Chief Executive, AMFI, added, “Investor awareness remains at the heart of AMFI’s mission. By bringing the ‘Mutual Funds Sahi Hai’ message into a high-traffic public space like Andheri Metro Station, we are able to engage with people during their daily routines, outside traditional financial settings. Simple, easy-to-understand messaging placed in a familiar environment helps demystify mutual funds and connects financial concepts to everyday life. Through this association with Andheri Metro Station, we aim to make financial literacy more accessible, relatable, and actionable, encouraging commuters to take confident, well-informed steps toward achieving their financial goals.” [caption id=attachment_2485515 align=alignleft width=200] Rohit Chopra [/caption]Sharing his perspective on the collaboration, Rohit Chopra, Chief Operating Officer, Times OOH, said, “Metro stations are not just transit points; they are powerful spaces for meaningful conversations with consumers. Andheri Metro Station, with its massive daily footfall, offers an unmatched opportunity to embed impactful messages into everyday life. We are proud to partner with AMFI on this initiative and enable Mutual Funds Sahi Hai to connect with commuters through a high-impact, immersive station branding that aligns purpose with presence.” The unveiling event also included a guided walkthrough of the station’s transformed visual identity, showcasing key messages around the simplicity, transparency, and suitability of mutual funds as an investment option aligned with diverse life goals.

மெடியானேவ்ஸ்௪க்கு 20 Dec 2025 12:21 pm