SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவான தகவல்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகளின் சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காலையில் தீர்ப்பு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:- ``ஜனநாயகன் படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் வெளியிடலாம். அதாவது, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவே்டும் என்று கூறி யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தது. ஜனநாயகன் அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், டிசம்பர் 22-ந்தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், இந்த முடிவை தணிக்கை வாரிய தலைவர் எடுத்துள்ளார். தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்வதற்கு முன்பு இதுபோன்ற முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பரிந்துரை செய்த பின்னர், இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார். இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஐகோர்ட்டில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக கூறினர். இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஆன்லைன் மூலம் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசனும் ஆஜராகி, ‘‘படத்தை மறுஆய்வு குழு பரிந்துரையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 7-ந்தேதி புகார் நகல் தாக்கல் செய்தோம். 9-ந்தேதியான நேற்று வழக்கின் தீர்ப்பை நீதிபதி அவசர கதியில் பிறப்பித்து விட்டார். தணிக்கை வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் காட்சிகள் உள்ளது என்று புகார் வந்ததால், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர வில்லை. தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை. எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்’’ என்று வாதிட்டனர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘தனி நீதிபதி முழுமையாக விசாரித்துதான் தீர்ப்பு அளித்துள்ளார். படத்தை பார்த்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு இதுபோல பரிந்துரை செய்ய முடியாது. இது புதுவிதமாக நடவடிக்கையாக உள்ளது. படத்தை 9-ந்தேதி (நேற்று) வெளியிட திட்டமிட்டு, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை’’ என்று வாதிட்டார். ஜனநாயகன்| விஜய் அதற்கு நீதிபதிகள், ‘‘தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்? இவ்வாறு முடிவு செய்து, நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல் என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

விகடன் 9 Jan 2026 8:41 pm

தொடர்ந்தும் தடை?

வைத்தியர் சிவரூபன் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி பிரகாரம் முன்பு வெளியிடப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய திருத்தப்பட்ட பட்டியல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல், 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்டிருந்த பட்டியலை மாற்றுகிறது என்றும், வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையதாக, திருத்தப்பட்ட பயங்கரவாத தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து நிதி, நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடங்க வைக்கும் உத்தரவும்; வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தடை? வைத்தியர் சிவரூபன் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியான அதிவிசேட வர்த்தமானி பிரகாரம் முன்பு வெளியிடப்பட்ட பட்டியல் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய திருத்தப்பட்ட பட்டியல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட பட்டியல், 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்டிருந்த பட்டியலை மாற்றுகிறது என்றும், வர்த்தமானி வெளியிடப்பட்ட உடனே உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அரசாங்கத்தின் சார்பில் கையொப்பமிட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையதாக, திருத்தப்பட்ட பயங்கரவாத தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அமைப்புகளுக்குச் சொந்தமான அனைத்து நிதி, நிதி சொத்துகள் மற்றும் பொருளாதார வளங்களை முடங்க வைக்கும் உத்தரவும்; வெளியிடப்பட்டுள்ளது.

பதிவு 9 Jan 2026 8:37 pm

அமெரிக்க செனட் அதிரடி: டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை!

வெனிசுலாவின் பிந்திய விவகாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை… The post அமெரிக்க செனட் அதிரடி: டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 8:36 pm

கோத்தாவையும் விடமாட்டோம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை அனுர அரசு மூடிமறைக்கவில்லையென பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார். இலஞ்ச ஊழல்கள் தொடர்புடைய 102 வழக்குகளில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்துள்ளதுடன் இன்னும் 3 வழக்குகள் தொடடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகும். பாரபட்சம் பார்த்து வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனவும் இலங்கை பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில், அவருக்கிருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் மீளப்பெறப்பட்டது, தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியுமென எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு அனுர அரசினால் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் நாம் எவரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.எவரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டில்லை. அதற்கான அவசியமும் கிடையாது.நாம் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை” என்றும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

பதிவு 9 Jan 2026 8:33 pm

மூன்று வாகனங்கள் மீதி விபத்து; ஒருவர் பலி..10 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும் ஒரு டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளும் உள்ளடங்களாக 10 பேர் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிரடி 9 Jan 2026 8:30 pm

கைப்பையை சுத்தம் செய்த பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்

கனடாவில் தனது கைப்பையை சுத்தம் செய்தபோது, கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு முன்பு வாங்கிய லாட்டோ 6/49 சீட்டு ஒன்றைக் கண்டுபிடித்த பெண் ஒருவர், அதன்மூலம் பெரும் பரிசுத் தொகையை வென்றுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கார்ப்பரேஷன் (BCLC) வெளியிட்ட தகவலின்படி, ஆல்பெர்டினா கே. என்பவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் “திடீர் எண்ணத்தில்” அந்த லாட்டோ சீட்டை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கைப்பையிலேயே இருந்த அந்த சீட்டை கண்டுபிடித்த அவர், தனது மகளிடம் மொபைல் செயலியை பயன்படுத்தி […]

அதிரடி 9 Jan 2026 8:30 pm

ஜனநாயகன் சென்சார் பிரச்சினை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அமர்வு தற்காலிகமாக தடை செய்தது.

சமயம் 9 Jan 2026 8:20 pm

அமெரிக்க நாடாளுமன்றத்தை ஊடுருவிய சீனா?

2026-இன் அதிரடித் திருப்பம்: 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய சைபர் போர் வெடித்துள்ளது.… The post அமெரிக்க நாடாளுமன்றத்தை ஊடுருவிய சீனா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 7:55 pm

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 3 பேரைக் காணவில்லை!

ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா முழுவதும் காட்டுத்தீ வீடுகளை அழித்து வருவதாகவும், மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பரந்த புதர் நிலங்கள் முழுவதும் எரிந்து வருவதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை (115 டிகிரி பாரன்ஹீட்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்று சில பகுதிகளில் நிலைமைகளை கணிக்க முடியாததாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீ தொடர்ந்து பரவி வருவதால் டஜன் கணக்கான சமூகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் பல பூங்காக்கள் மற்றும் முகாம் மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. நீங்கள் இப்போது வெளியேறவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. லாங்வுட் நகருக்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ 35,000 ஹெக்டேர்களுக்கும் (86,486 ஏக்கர்) அதிகமாக எரிந்து, பல வீடுகளையும் சமூகக் கட்டிடங்களையும் அழித்துவிட்டது. வால்வா அருகே மற்றொரு தீ விபத்து சுமார் 20,000 ஹெக்டேர் புதர் நிலத்தில் பரவியுள்ளது. லாங்வுட் பகுதியில் இரண்டு பெரியவர்களும் ஒரு குழந்தையும் தீயில் எரிந்து நாசமானதை அடுத்து அவர்களைக் காணவில்லை என்று விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

பதிவு 9 Jan 2026 7:48 pm

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: 34 பேரைக் காணவில்லை!

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் குப்பை மலை சரிந்து விழுந்ததில் புதைக்கப்பட்ட 50 வரையான துப்பரவுத் தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை தேடினர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரத்தின் பினாலிவ் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிவில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிட்டத்தட்ட 50 துப்புரவுத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 34 பேர் இதுவரை காணவில்லை என்றும், ஒரே இரவில் மீட்கப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குப்பை மேடு கிட்டத்தட்ட நான்கு மாடி உயிரமுள்ளது.

பதிவு 9 Jan 2026 7:48 pm

SIT Arrests Sabarimala Priest Over Gold Theft

Sabarimala Gold Theft Case: Chief Priest Arrested The Special Investigation Team (SIT) investigating the Sabarimala gold theft case has arrested

சென்னைஓன்லைனி 9 Jan 2026 7:42 pm

திருநெல்வேலி புகழ் 'பித்தளை'பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo Album

திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்.!

விகடன் 9 Jan 2026 7:40 pm

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் வார்த்தைகள். லுட்னிக்கின் பேச்சிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் கொடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது... இரு தரப்பிற்குமே பலனுள்ள வர்த்தக ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை சீக்கிரம் முடிவடையும் என்றும் நினைக்கிறோம். ரந்தீர் ஜெய்ஸ்வால் மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி மேலும், 2025-ம் ஆண்டில், இதுவரை பிரதமரும், அதிபர் ட்ரம்பும் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து 8 முறை போனில் பேசியுள்ளனர் என்று பேசியுள்ளார். ஆம்... இந்திய பிரதமரின் பிறந்த நாள் தொடங்கி தீபாவளி வரை பல முறை மோடியும், ட்ரம்பும் போன்காலில் பேசியிருக்கின்றனர். ஆனால், லுட்னிக் எதைக் குறிப்பிடுகிறார் என்பது சரியாகப் புரியவில்லை. ஒருவேளை, வர்த்தக ஒப்பந்தத்தைக் குறித்தே ட்ரம்பிடம் மோடி பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ... என்னவோ?! இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

விகடன் 9 Jan 2026 7:38 pm

கிரீன்லாந்து: வல்லரசின் `நிலப்'பசி; ஆக்டோபஸ் கரத்தை நீட்டும் ட்ரம்ப் - தப்பிக்குமா டென்மார்க்?

உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி'யில், ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா, சீனா - தைவானுக்குப் பிறகு அந்த வரிசையில் தனக்கான ஒரு துண்டைப் போட்டிருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கிரீன்லாந்து ஆசைதான் தற்போது உலக செய்திகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. வெனிசுலா அதிபர் கைதுசெய்யப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மிரட்டல்களை உலக நாடுகள் அச்சத்துடன் பார்க்கின்றன. வெனிசுலாவுக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப் குறிவைத்திருக்கும் கிரீன்லாந்தில் அந்த அச்ச ரேகைப் படர்கிறது. கிரீன்லாந்து மீதான ட்ரம்ப்பின் ஆசையைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, கிரீன்லாந்து குறித்து நாம் தெரிந்துகொண்டால், இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும். கிரீன்லாந்து வரைபடம் கிரீன்லாந்து ஆர்க்டிக் பெருங்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து, வட அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், அரசியல் ரீதியாக ஐரோப்பிய நாடான டென்மார்க்குடன் இணைந்துள்ளது. சுமார் 2,166,086 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுக் கொண்ட கிரின்லாந்தின், சுமார் 81% (17.5 லட்சம் சதுர கி.மீ) நிரந்தரப் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பனி இல்லாத பகுதிகளான கடற்கரை ஓரங்களில் உள்ள நிலப்பரப்பில்தான் மக்கள் வசிக்க முடியும். எனவே, அந்தப் பகுதியில் சுமார் 56,000 பேர் மட்டுமே வசிக்கின்றனர். கிரின்லாந்திலிருந்து 26 கி.மீ தூரத்தில் கனடா, 290 கி.மீ தூரத்தில் ஐஸ்லாந்து, 1,400 கி.மீ தூரத்தில் நார்வே, 2,500 கி.மீ தூரத்தில் தென் கிழக்கு அமெரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. 1721-ல் மிஷனரி ஹான்ஸ் எகெட் காலனித்துவத்தைத் தொடங்கியபோது கிரீன்லாந்து டேனிஷ் காலனித்துவ சாம்ராஜ்யத்தில் இணைக்கப்பட்டது. கிரீன்லாந்திலிருந்து கிட்டத்தட்ட 3,000 கி.மீ தொலைவில் உள்ள டென்மார்க், இரு நூற்றாண்டுகளுக்கு கிரீன்லாந்தை ஒரு காலனியாக ஆட்சி செய்தது. 1951-ல், அமெரிக்காவுடன் டென்மார்க் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, கிரின்லாந்தில் ராணுவத் தளங்களை அமைத்து பராமரிக்கும் உரிமை உட்பட, கிரீன்லாந்து பாதுகாப்பில் அமெரிக்காவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வழங்கியது. எனவே, கிரீன்லாந்தில் டென்மார்க், அமெரிக்கா என இரண்டு ராணுவத் தளங்களும் உள்ளன. டென்மார்க் 1953-ல், கிரீன்லாந்து டென்மார்க் அரசின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரீன்லாந்து மக்கள் டென்மார்க் குடிமக்களானார்கள். மேலும்,1954-ல் ஐ.நா கிரீன்லாந்தை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து நடந்த சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, 1979-ல், கிரீன்லந்தின் சுயாட்சி குறித்த ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு, வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத்துறை மீதான கட்டுப்பாட்டை டென்மார்க் தக்கவைத்துக் கொண்டு, கிரீன்லாந்துக்கு சுயராஜ்யத்தை வழங்கியது. இப்போதும் கிரீன்லாந்து, டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருந்தாலும், தனக்குத் தேவையான பள்ளிக் கல்வி, எரிபொருள் மற்றும் சமூக சேவைகளுக்காக டென்மார்க்கின் நிதி உதவியை (Subsidies) நம்பியே இருக்கிறது. அமெரிக்காவும் கிரீன்லாந்தும் கிரீன்லாந்தைக் கைப்பற்றும் அமெரிக்காவின் முடிவு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வந்தபோது எடுத்த முடிவல்ல. அது அமெரிக்காவின் நீண்டகால விருப்பம். 1860-ல் முதல் முறையாக கிரீன்லாந்தை வாங்க வேண்டும் எனப் பரிசீலிக்கப்பட்டது. 'கிரீன்லாந்தின் தாதுப்பொருள் வளங்கள், பாதுகாப்பு அமைப்பின் காரணமாக மிகவும் முக்கியமானதாக உள்ளது' என அமெரிக்க வெளியுறவுத் துறை 1867-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், 1946 வரை கிரீன்லாந்து குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஹென்றி ட்ரூமேன் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது, ``டென்மார்க்குக்கு 100 மில்லியன் டாலரும், அலாஸ்காவின் சில பகுதிகளையும் வழங்குகிறோம். அதற்கு பதிலாக கிரீன்லாந்தை வழங்க வேண்டும் எனக் கேட்டார். அப்போதே அவரின் கோரிக்கை மறுக்கப்பட்டது. America கிரின்லாந்து... அமெரிக்கா.. காரணம்? ஆர்க்டிக் பகுதிக்கும் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் இடையில் ஒரு 'ராணுவக் கோட்டை' போல அமைந்துள்ள பகுதிதான் கிரீன்லாந்து. குறிப்பாக ஐரோப்பாவிற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதையில் அமைந்துள்ள முக்கிய பாதுகாப்புப் பெட்டகம். அதனால் கிரீன்லாந்து மீது அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துகிறது. இது தவிர, அமெரிக்கா பனிப்போரின் ஆரம்பத்தில், பிட்டுஃப்ஃபிக் (Pituffik) என்ற வான்பகுதி மற்றும் ரேடார் தளம் ஒன்றை இத்தீவில் நிறுவியது. இது தற்போது விண்வெளியைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவின் வட எல்லைப் பகுதிகளில் ஏவுகணை எச்சரிக்கைகளை வழங்கவும் உதவுகிறது. தற்போது அந்தத் தளம் அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு தளமாகவும் செயல்படுகிறது. எனவே, கிரீன்லாந்தை கைப்பற்றினால், பிட்டுஃப்ஃபிக் தளத்திலிருந்து உலகின் வல்லரசு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனாவையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் எளிதாகக் கண்காணிக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான துணைச் செயலாளர் ஜோஸ் டபிள்யூ. பெர்னாண்டஸ், நவம்பர் 2024-ல் கிரீன்லாந்தில் நடைபெற்ற கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மை நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, ``கிரீன்லாந்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிம வளங்களின் இருப்புக்கள் அதிகளவில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என உரையாற்றினார். கிரீன்லாந்து அதைத் தொடர்து, ராணுவ மற்றும் தொழில்துறைக்குத் தேவையான அரிய கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், கிரீன்லாந்தில் பொக்கிஷமாக கொட்டிக்கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக நவீன ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிக்கத் தேவையான அரிய வகை தாதுக்கள், நிலக்கரி, எண்ணெய், தாமிரம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமானவை அங்கு புதைந்திருக்கிறது. தற்போது அரிய வகை கனிம பொருளாதாரத்தில் சீனா முதலிடத்தில் இருப்பதால், கிரீன்லாந்தைக் கைப்பற்றினால், சீனாவிற்குப் போட்டியாக மாறலாம் என அமெரிக்கா நினைக்கிறது. மேலும், உலகளாவிய சக்திகள் தங்கள் வரம்பை விரிவுபடுத்த முயல்வதால் வர்த்தகத்திற்கான ஒரு முக்கிய இடமாகவும் கிரீன்லாந்து கருதப்படுகிறது. அமெரிக்கா மட்டுமல்ல சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் கிரீன்லாந்து மீது ஒரு கண் இருக்கிறது. சீன அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், 2018-ம் ஆண்டு கிரீன்லாந்தில் புதிய விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு 2019-ல் திரும்பப் பெறப்பட்டது. குறிப்பாக ரஷ்யா, இப்பகுதியை தனக்கான ஒரு பாதுகாப்பு உத்தியாகவே கட்டமைத்திருக்கிறது. எனவே, கிரின்லாந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளும் போட்டியிடுகின்றன. இதுதவிர, சமீபத்திய ஆய்வுகளின்படி, கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகா பகுதிகளில் ஆபத்தான விகிதத்தில் பனிக்கட்டிகள் உருகியுள்ளது தெரியவந்திருக்கிறது. 1990-களில் இருந்து, இந்த இரண்டு பகுதிகளிலும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் நீரில் கரைந்துள்ளது. பனாமா கால்வாய் இந்தக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புவி வெப்பமடைதல் காரணமாக, பனி உருகுவதால் புதிய கப்பல் வழித்தடங்களும், ராணுவப் பாதைகளும் உருவாகும். எனவே, கிரீன்லாந்து போக்குவரத்துக்கும் உகந்த பகுதியாக உருவாகி வருகிறது. எனவே, கிரீன்லாந்து என்ற ஒரு பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்கா கனடா, மெக்சிகோ, கௌதமாலா, பனாமா உள்ளிட்ட நாடுகள், பிரேசில், அர்ஜென்டினா, கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள், கியூபா, ஹைட்டி, ஜமைக்கா போன்ற கரீபியன் தீவுகளில் தன் ஆதிக்கத்தை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த முடியும் என அதிபர் ட்ரம்ப் உறுதியாக நம்புகிறார். அமெரிக்காவின் வரலாறே இப்படித்தான்... அமெரிக்காவின் வரலாறு என்பது வெறும் போர் மட்டும் அல்ல, அதற்கு நிலங்களை ' விலை கொடுத்து வாங்கிய' (Land Deals) வரலாறும்கூட இருக்கிறது. அமெரிக்கா இன்று இவ்வளவு பெரிய நாடாக இருப்பதற்குக் காரணமே, அதன் முந்தைய அதிபர்கள் செய்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டீல்கள்தான். அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகள் ஒரு காலத்தில் மற்ற நாடுகளுக்குச் சொந்தமானவை. அதிபர் தாமஸ் ஜெபர்சன் 1803, பிரான்சின் நெப்போலியனிடம் இருந்து சுமார் 15 மில்லியன் டாலருக்கு லூசியானா எனும் மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கினார். அமெரிக்க நாடாளுமன்றம் இதன் மூலம் அமெரிக்காவின் அளவு ஒரே இரவில் இரண்டு மடங்கானது. 1867-ம் வருடம் ரஷ்யாவிடம் இருந்து வெறும் 7.2 மில்லியன் டாலருக்கு அலாஸ்காவை அமெரிக்கா வாங்கியது. அப்போது இது பனிக்கட்டி நிறைந்த குப்பை எனப் பலர் கேலி செய்தார்கள். ஆனால், இன்று அங்கிருந்து கிடைக்கும் தங்கம் மற்றும் எண்ணெய் அமெரிக்காவின் மிகப்பெரிய சொத்து. எல்லாவற்றையும் விலை கொடுத்து மட்டும் அமெரிக்கா வாங்கவில்லை. சில இடங்களை 'வல்லான் வகுத்ததே சட்டம்' என்ற ரீதியில் ராணுவ பலத்தாலும் பிடித்தது. 1840-களில் அதிபர் ஜேம்ஸ் போல்க் (James K. Polk) காலத்தில் நடந்த போரின் மூலம், இன்று அமெரிக்காவின் முக்கிய மாநிலங்களாக இருக்கும் டெக்சாஸ், கலிபோர்னியா, அரிசோனா, நெவாடா மற்றும் நியூ மெக்சிகோ ஆகியவை மெக்சிகோவிடமிருந்து பிடுங்கப்பட்டன. அமெரிக்கா தனது வர்த்தக வசதிக்காக கொலம்பியா நாட்டின் மாகாணமாக இருந்த பனாமாவை பிரித்து, தனி நாடாக உருவாக்கி, 1914-ல் பனாமா கால்வாயைக் கட்டி முடித்தது. 1999-ல் பனாமா கால்வாய் மீண்டும் பனாமா நாட்டிடமே ஒப்படைக்கப்பட்டது. ட்ரம்ப் இப்போது சொல்வது போல, அதை நாங்கள்தான் கட்டினோம், அது எங்களுக்கே சொந்தம் என்ற எண்ணம் இன்றும் பல அமெரிக்கர்களிடம் உண்டு. ட்ரம்ப் அமெரிக்காவின் வரலாற்று பாணியிலேயே அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பும் காய்களை நகர்த்துகிறார். ட்ரம்ப் இப்போது ஒரு நவீன கால சாம்ராஜ்ய விரிவாக்கத்தை கையில் எடுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலம் எனச் சொல்வதன் மூலம், பொருளாதார ரீதியாக கனடா அமெரிக்காவைத்தான் சார்ந்து இருக்கிறது. அதனால் அவர்கள் அமெரிக்காவின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என மிரட்டுகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது முதல் ராணுவ நடவடிக்கை வரை பேசி, தென் எல்லையைத் தனது முழு கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறார். அதன் தொடராகத்தான் இப்போது மெகா ப்ராஜெக்டாக 80 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரீன்லாந்து பேரக் களத்துக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அமெரிக்கா இப்போது மேற்கு அரைக்கோளம் என்ற தனது 'பேட்டையில்' யாரும் நுழையக் கூடாது என நினைக்கின்றது. ரஷ்யாவோ, சீனாவோ இங்கு ஆதிக்கம் செலுத்துவதை விட, மோதல் வந்தாலும் பரவாயில்லை என அமெரிக்கா கருதுகிறது. ட்ரம்ப் டார்கெட் செய்திருக்கும் இடங்கள் அமெரிக்காவின் சதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை எப்படியாவது அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் எனத் தீவிரமாக முயற்சித்து வருகிறார். டென்மார்க்கும், அமெரிக்காவும் பரஸ்பரம் நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள். டென்மார்க்கின் பாதுகாப்பில் அமெரிக்காவுக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில், கிரீன்லாந்தில் வசிக்கும் 57,000 மக்களுக்கும் பணத்தாசை காட்டி, டென்மார்க்கிடமிருந்து அவர்களைப் பிரிக்க அமெரிக்கா சதி செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 டாலர் முதல் 1,00,000 டாலர் வரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை) மொத்தமாகப் பணம் கொடுத்து, அவர்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று ஆலோசித்துள்ளது. அமெரிக்காவின் இந்தச் சதி குறித்து தகவலறிந்த டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், ``போதும்... இனி இப்படிப்பட்ட கற்பனைகள் வேண்டாம் என அமெரிக்காவைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டிருக்கிறார். உலக நாடுகளின் குரல் என்ன? ``ஒருபுறம் டென்மார்க்கின் பாதுகாப்பு ஒப்பந்தப் பங்காளியாக இருக்கும் அமெரிக்காவே அதன் இறையாண்மையை மீறி, நிலத்தைக் கைப்பற்ற நினைக்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நா சபையின் கொள்கைகளுக்கு எதிரானது என ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது. மேலும், அதிகாரமாகவும், அத்துமீறியும் செயல்படும் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். அதில், ``கிரீன்லாந்து அதன் மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கிரீன்லாந்து தொடர்பான எந்தவொரு முடிவையும் டென்மார்க்கும் கிரீன்லாந்து மக்களும் மட்டுமே எடுக்க முடியும். ஐநா அமெரிக்கா அதில் தலையிட முடியாது. ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பங்களிப்பை அதிகரித்து வருகின்றன. ஆர்க்டிக் பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், எதிரிகளைத் தடுக்கவும், நாங்களும் மற்ற பல நட்பு நாடுகளும் எங்கள் இருப்பு, செயல்பாடுகள் மற்றும் முதலீடுகளை அதிகரித்துள்ளோம். மேலும், கிரீன்லாந்து நேட்டோ (NATO) அமைப்பின் ஒரு பகுதி என்பதால் அதைப் பாதுகாப்பது சர்வதேச கடமை எனக் குறிப்பிட்டிருக்கிறது. டென்மார்க் என்ன சொல்கிறது? கிரின்லாந்தைப் பாதுகாக்க துப்பாக்கிச்சூடு நடத்தவும் தயங்கமாட்டோம் என டென்மார்க் எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாக டென்மார்க் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``1952-ம் ஆண்டு டென்மார்க் அரசு இயற்றிய சட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி, யாராவது வலுக்கட்டாயமாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், மேலிடத்து உத்தரவுக்காகக் காத்திருக்காமல், டென்மார்க் ராணுவ வீரர்கள் உடனடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தலாம். 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சட்டம் இன்றும் செல்லுபடியாகும். அதாவது, நாட்டின் எல்லைக்குள் அத்துமீறும் படையெடுப்பாளர்களைத் தாக்கத் தங்கள் வீரர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருக்கிறது. டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் - Mette Frederiksen டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், ``டென்மார்க் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே மிகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டேன். கிரீன்லாந்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது. அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை நேட்டோ கூட்டணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். கிரீன்லாந்து சொல்வது என்ன? அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, கிரீன்லாந்து பிரதமர் நீல்சன், ``அழுத்தம் வேண்டாம். இனி மறைமுகக் குறிப்புகள் வேண்டாம். எங்களை உங்களுடன் இணைத்துக்கொள்வது பற்றிய கற்பனைகளும் வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். நாங்கள் கலந்துரையாடல்களுக்குத் தயாராக இருக்கிறோம். ஆனால் இது முறையான வழிகளிலும், சர்வதேச சட்டத்தை மதித்துமே நடக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன் கிரீன்லாந்து மக்கள் இதைத் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று கருதுகிறார்கள். எங்களை ஒரு பொருள் போல விலைக்கு வாங்க நீங்கள் யார்? என்பதே அவர்களின் கேள்வி. 2009 முதல் அவர்கள் ஓரளவிற்குத் தன்னாட்சி பெற்று வரும் நிலையில், மீண்டும் ஒரு காலனித்துவ ஆட்சிக்குள் (அமெரிக்காவிடம்) செல்ல விரும்பவில்லை. கிரீன்லாந்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாறுவதற்கு தெளிவான எதிர்ப்பைக் காட்டுகின்றன என கிரீன்லாந்து திரைப்படத் தயாரிப்பாளர் இனுக் சிலிஸ் ஹோக் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவின் திட்டம் என்ன? ட்ரம்ப் தனது முதல் அதிபர் பதவிக்காலத்திலேயே கிரீன்லாந்து தீவை வாங்க முன்வந்தார். அப்போதே அது விற்பனைக்கு அல்ல எனக் கூறப்பட்டு மறுக்கப்பட்டது. தற்போது வெனிசுலாவில் அமெரிக்கா சமீபத்தில் நடத்திய ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து, கிரீன்லாந்தை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது முந்தைய கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். எப்படியாவது கிரின்லாந்தைக் கைப்பற்றும் முடிவில் இருக்கும் அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தைக் கைப்பற்ற மக்களுக்குப் பணம் கொடுத்து ஆதரவை திரட்டுவது, அல்லது ராணுவ நடவடிக்கை மூலம் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது, அல்லது டென்மார்க்குக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து கிரீன்லாந்தை ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்டப் பல்வேறு சதி திட்டங்களைத் தீட்டிவருகிறார். அதிகாரத்தின் ஆக்டோபஸ் கரங்கள், வெறிகொண்டு நீள்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், நடப்பது என்னவென்று?! இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

விகடன் 9 Jan 2026 7:32 pm

14 ஊடகவியலாளர்களை கைது செய்த வெனிசுலா அரசாங்கம்

அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகரை தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததையடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து செய்தி வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை வெனிசுலா அரசாங்கம் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட ஊடகவியளாலர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளுடன் தொடர்புடைய ஊடகவியளாலர்கள் என வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடும் விசாரணைகளுக்கு பிறகு சில ஊடகவியளாலர்கள் விடுவிக்கப்பட்டதுடன் , அவர்களில் ஒருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் […]

அதிரடி 9 Jan 2026 7:30 pm

டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிப்பு

சிறிலங்கா இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கி பாதாள உலக குழுவினரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதுதொடர்பாக, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா, கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை இன்று மன்றில் நிறுத்திய போது,கம்பஹா நீதிவான் சீலானி பெரேரா,தலா 2 மில்லியன் ரூபா

புதினப்பலகை 9 Jan 2026 7:22 pm

Students Celebrate Multiple Holidays in January

January Brings Many Holidays for Students January is one of the most exciting and fun months for school students because

சென்னைஓன்லைனி 9 Jan 2026 7:19 pm

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்களின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது

தீவிரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான அரசிதழ் அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அரசிதழ் அறிவிப்பு சிறிலங்கா அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ், சிறப்பு அரசிதழ் அறிவிப்பின் மூலம் தடை செய்யப்பட்ட அமைப்புகள், மற்றும் தனிநபர்கள் தொடர்பாக, இந்த திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு செயலர்

புதினப்பலகை 9 Jan 2026 7:13 pm

மஹுவா மொய்த்ரா ஆவேசம்… TMC கட்சி ஆவணங்களை திருடவே ED வந்தது எனப் பகீர் குற்றச்சாட்டு!

நிலக்கரி ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரதிக் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மஹுவா மொய்த்ரா, தெரெக் ஓ பிரையன் உட்பட 8 எம்.பிக்கள் கைது.

சமயம் 9 Jan 2026 7:09 pm

The Raja Saab Review: `இது சங்கராந்தி ஃபீஸ்ட் காதுரா!' - சோதிக்கும் பிரபாஸின் ஹாரர் காமெடி சினிமா!

தாய், தந்தை அரவணைப்பின்றி பாட்டியால் வளர்க்கப்படுகிறார் ராஜூ (பிரபாஸ்). பாட்டி கங்கம்மாவுக்கு (சரினா வாகப்) ராஜூ மட்டுமேதான் உலகம். கங்கம்மா, நீண்ட வருடங்களுக்கு முன்பு காணாமல் போன கணவரின் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார். அனைத்தையும் மறந்துவிடும் கங்கம்மாவால், இந்த நினைவுகளிலிருந்து மட்டும் மீள முடியவில்லை. பாட்டியின் நிலைமையைக் கண்டு கவலைப்படும் பேரன், திடீரென தனது தாத்தா போன்றொருவரை ஒரு போட்டோவில் காண்கிறார். The Raja Saab Review அதைத் தொடர்ந்து தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் ராஜூ. காவல் துறையினர், அங்குச் சந்திக்கும் பெண், தாத்தாவைப் பற்றித் தெரிந்தவர்கள் பகிரும் தகவல்களை வைத்து தாத்தாவைத் தேடி, ஒரு பாழடைந்த அரண்மனைக்குச் செல்கிறார். அங்குத் தனது தாத்தாவைக் கண்டுபிடித்தாரா, அங்கு நிகழும் திகில் ஆட்டங்கள் என்ன, உண்மையிலேயே ராஜுவின் தாத்தா எத்தகையவர் என்பதை நீண்ட வழித் தடத்தில் பயணித்துச் சொல்கிறது இயக்குநர் மாருதியின் இந்த ஹாரர் காமெடி படைப்பு. கலகல இளைஞராக, பாட்டியிடம் பாசக்காரராக, காதலிகளிடம் சேட்டைக்காரராக, பழிதீர்க்கும் கோபக்காரராக, இந்த கமர்ஷியல் படைப்புக்குச் சகல விஷயங்களிலும் பொருந்தி, தனியொருவனாகக் கரை சேர்கிறார் பிரபாஸ். (அப்ப மற்றவை?!) அளவு, கலர் எனக் கதாபாத்திர தன்மையில் எதையும் மாற்றாமல் அதே ரக்கட் வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மந்திரம் சொல்லும் சஞ்சய் தத், நடிப்பில் மாயாஜாலங்கள் நிகழ்த்தாதது ஏனோ! சில ஹாரர் காட்சிகளில் மட்டும் அவருடைய டெரர் லுக் அச்சமூட்டுகிறது. நான்கு ரொமான்ஸ் காட்சிகள், இரண்டு பாடல்களில் நடனம் மட்டுமே அனைத்து நாயகிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. The Raja Saab Review அதில் மாளவிகா மோகனன் மட்டுமே பாஸ் மார்க் வாங்குகிறார். மற்ற நாயகிகளான நிதி அகர்வால், ரித்தி குமார் நினைவில் தங்காமலேயே கடந்து போகிறார்கள். அழுத்தமான காட்சிகள் அமைக்காமல், வெறும் க்ளாமர் எபிசோடுகளுக்கு மட்டுமே நாயகிகள் மூவரையும் பயன்படுத்தி வீணடித்திருக்கிறார் இயக்குநர். பாட்டியாக வரும் சரினா வாகப், சென்டிமென்ட், காமெடி காட்சிகளுக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியிருக்கிறார். OTT Corner: Pluribus, Goodbye June, The Great Flood முதல் பாதியில் கலர்ஃபுல் ரங்கோலியாக வர்ணஜாலம் நிகழ்த்தும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி, இரண்டாம் பாதிக்கு டார்க் டோன் தந்து திகில் விஷயங்களுக்குத் துணை நிற்கிறார். கதைக்குள் நெருங்கவே நேரமெடுக்கும் முதல் ஒரு மணி நேரம், நீண்....டுகொண்டே போகும் 'சர்வைவர்' க்ளைமேக்ஸ் போன்றவற்றைப் படத்தொகுப்பாளர் கண்டும் காணாமல் கடந்திருப்பது பார்வையாளர்களைச் சோதிக்கும் திகில் விளையாட்டு. The Raja Saab Review பாடல்களில் 'ரிபெல் சாப்' என்ற தொடக்கப் பாடலில் மட்டும் தமனின் பீட்கள் திருவிழாப் பட்டாசாக வெடிக்கின்றன. மற்ற பாடல்கள் ஓகே ரகமாக இருந்தாலும், அது இந்தக் களத்திற்குத் துளியும் தேவைப்படாத ஒன்று! பின்னணி இசையில் அதே தமனின் ஆஸ்தான அதிரடி டிரம்ஸ் பீட் மிஸ்ஸிங்! க்ளைமாக்ஸில் காட்சிகளை வலிமையாக்கிக் காட்டுவதற்கு அமைத்திருக்கும் இசையிலும் உயிர் இல்லாதது ஏமாற்றமே. அனிமேஷன் வடிவில் துருத்திக் கொண்டே நிற்கும் கிராபிக்ஸ் காட்சிகள், அரண்மனை செட்டில் இல்லாத கச்சிதம் ஆகிய தொழில்நுட்ப விஷயங்களில் நேர்த்தியான வெளிப்பாடுகள் இல்லாதது இந்த மெகா பட்ஜெட் படத்தின் மைனஸ்கள். சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! தாத்தாவைத் தேடும் பேரனின் கதையை அனைத்து வகையான கமர்ஷியல் மசாலாக்களையும் எடுத்து, ஹாரர் அவியலில் கலந்து சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மாருதி. ஆனால், அதில் முட்டி மோதி கால்வாசிக் கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறார். காமெடிகள் ஓரிரு இடங்களில் கிச்சு கிச்சு மூட்டினாலும், பெரும்பான்மையான இடங்களில் சிரிப்பொலி என நினைத்து நிகழ்த்தப்பட்டிருக்கும் காட்சிகள் பெரும் சுமைகளைத் தரும் சோதனைக் கற்கள். முதல் பாதி திரைக்கதை, தேவையின்றி எக்கச்சக்க 'ஹேர்பின்' வளைவுகளில் வளைந்த பின், மிகப் பொறுமையாகக் கதைக்குள் செல்வது, தலைச்சுற்றலோடு பெரும் அயர்ச்சியை உண்டாக்குகிறது ராஜா சாப்! The Raja Saab Review மூன்று கதாநாயகிகள், அவர்களுடன் கதாநாயகன் செய்யும் ரொமான்ஸ், அவர்களுடனான டூயட் பாடல்கள் ஆகியவை திரைக்கதையோடு பொருந்தாத ஒன்றாகக் கடைசி வரை தத்தளிக்கின்றன. அரண்மனைக்குள் குடியிருக்கும் பேய், அதற்குப் பின்னுள்ள ஃப்ளாஷ்பேக், அங்கு நடக்கும் திகில் கேம்கள் ஆகியவற்றில் பழங்காலப் பேய்ப் படங்களின் சுவடுகளே நிரம்பியிருக்கின்றன. நாயகனின் வீர தீரச் செயல்களை நிரூபிக்கும் 'வாழ்வா - சாவா' க்ளைமாக்ஸும் ஒரு வட்டத்திற்குள்ளாகவே ரவுண்டு அடித்துச் சலிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் முதலையுடனான 'சிங்கிள்ஸ்' சண்டையெல்லாம் டூ மச் சாப்! இரண்டாம் பாதியில் சொல்லப்படும் ஹிப்னாடிஸம் விஷயங்களில் முழுமையும், தெளிவான கதைசொல்லலும் இல்லாதது பெரும் பல்வேறு குழப்பமான கேள்விகளை எழுப்புகின்றன. அத்தோடு, இந்த டோலிவுட் சினிமா எழுப்பும் லாஜிக் கேள்விகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை பாஸ்! புது `பேய்'களின் கதையை, கமர்ஷியல் விஷயங்களின் புது`மை' தொட்டு எழுதியிருந்தால் இந்த ராஜா சாப் அரியணை ஏறியிருப்பார்.

விகடன் 9 Jan 2026 7:07 pm

ரஷ்யா–உக்ரைன் போர்: ஒரேஷ்னிக் ஏவுகணை தாக்குதலால் இரு நாடுகளிடையே பதற்றம்!

2024 நவம்பர் மாதத்தில் உக்ரைனில் உள்ள ஒரு ராணுவ தொழிற்சாலையை குறிவைத்து ஒரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டபோது, அதில் உண்மையான வெடிகுண்டுகள் இல்லாமல் போலி குண்டுகள் மட்டுமே இருந்ததாக உக்ரைன் தரப்பு தெரிவித்திருந்தது.

சமயம் 9 Jan 2026 7:05 pm

Dense Fog Covers Ganga Delta During Cold Wave

On January 6, 2026, NASA’s Terra satellite captured a striking image of the Ganga Delta covered in thick fog, showing

சென்னைஓன்லைனி 9 Jan 2026 7:04 pm

ஈரானில் வலுக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள்: அரசு தொலைக்காட்சி நிலையங்களுக்கு தீ வைப்பு

ஈரானிய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நேற்று (08) இரவு மிகவும் வன்முறையாக மாறியது, மேலும் அரசாங்கத்தின் அதிகாரத்தை நிரூபிக்கும் இடங்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் ஏராளமான தீவைப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இஸ்ஃபஹான் நகரில் உள்ள அரசு தொலைக்காட்சி நிலையத்திற்கு (IRIB) போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகவும், தலைநகர் டெஹ்ரானில் ஆட்சிக்கு விசுவாசமான பல சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை எரித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அஹ்வாஸ் மற்றும் கோர்ராமாபாத் நகரங்களில் உள்ள ஆளுநர் அலுவலகங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நகரங்கள் அரச கட்டுப்பாட்டை இழந்து போராட்டக் காரர்களின் கைளுக்குச் சென்றுள்ளது. அரச கட்டிடங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் இணையம் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் நடந்த மோதல்களில் குறைந்தது 45 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நோர்வேயை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு (IHR) கூறுகிறது. இறந்தவர்களில் 8 சிறார்களும் அடங்குவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைதியான போராட்டக்காரர்களை ஈரானிய அரசாங்கம் கொல்லத் தொடங்கினால் அமெரிக்கா கடுமையாக பதிலளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அவர்கள் மக்களைக் கொல்லத் தொடங்கினால், நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குவோம்என்று அவர் கூறினார்.

பதிவு 9 Jan 2026 6:58 pm

உக்ரைன்மீது ஓரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்தியது ரஷ்யா

ரஷ்யா, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட 'ஓரெஷ்னிக்'நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போலந்து எல்லையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட நான்கு வருட ரஷ்ய படையெடுப்பின் போது இந்த சோதனை ஏவுகணை பயன்படுத்தப்படுவது நேற்றிரவு நடந்த தாக்குதல் இரண்டாவது முறையாகும் என்று சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த தாக்குதலில் அப்பகுதியில் உள்ள ஒரு உள்கட்டமைப்பு வசதி சேதமடைந்ததாக லிவிவ் பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் மாக்சிம் கோசிட்ஸ்கி தெரிவித்தார். இதுவரை உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்தத் தொடர் தாக்குதல்களில் லிவிவ் பகுதியில் குறைந்தது நான்கு பேரும், தென்கிழக்கு சபோரிஷியா பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், பகுதியளவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், மனிதாபிமான உதவிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொழில்துறை பூங்கா தாக்குதலுக்குப் பிறகு எரிந்து கொண்டிருந்ததாகவும் பிற வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 'ஓரெஷ்னிக்'என்பது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதைத் தடுக்கவோ அல்லது பாதுகாக்கவோ உக்ரைனிடம் தற்போது எந்த வழியும் இல்லை. இந்த வகை ஏவுகணை தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதா என்பதை உக்ரேனிய இராணுவம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று லிவிவ் மேயர் ஆண்ட்ரி சடோவி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ரஷ்யாவின் கபுஸ்டின் யார் சோதனை தளத்திலிருந்து ஏவுகணை ஏவப்படலாம் என்ற செய்திகள் வந்தன. அதே நேரத்தில், உக்ரைன் விமானப்படை முழு நாட்டிற்கும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. லிவிவ் பகுதியில் வசிப்பவர்கள் பத்துக்கும் மேற்பட்ட உரத்த வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறப்படுகிறது, ஏவுகணையில் பல பெரிய போர்முனைகள் ஒரே நேரத்தில் வெடித்ததால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. இரவில் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகமாக நிகழக்கூடும் என்று உக்ரைனிய ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். ரஷ்யா முன்னர் இந்த ஏவுகணை அமைப்புகளை பெலாரஸுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் பல ஐரோப்பிய நகரங்களை அவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வைத்துள்ளது. 'ஓரெஷ்னிக்'ஏவுகணை முன்னர் தடைசெய்யப்பட்ட, அதி நவீன ஆயுதமாகும், இது மிக வேகமானது மற்றும் நீண்ட தூரம் பயணிக்கக்கூடியது. நேட்டோ எல்லைகளுக்கு மிக அருகில் அதன் பயன்பாடு போரின் தீவிர அதிகரிப்பைக் குறிக்கிறது. பென்டகனின் கூற்றுப்படி, ஓரெஷ்னிக் என்பது ரஷ்யாவின் RS-26 ருபேஷ் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) அடிப்படையாகக் கொண்ட ஒரு சோதனை இடைநிலை-தூர பாலிஸ்டிக் ஏவுகணை (IRBM) ஆகும். இத்தகைய நடுத்தர தூர ஏவுகணைகள் 500 முதல் 5,500 கிலோமீட்டர் தூரம் வரை பறக்க முடியும். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் ரஷ்யாவும் விலகிய சோவியத் கால ஒப்பந்தத்தால் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியின்படி, ரஷ்யா லிவிவ் நகரத்தின் மீது சுமார் ஆறு எறிகணைகளை ஏவுவது போல் தெரிகிறது, இருப்பினும் அந்தக் காட்சிகள் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை. இந்த ஏவுகணை அக்டோபரில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட பின்னர், போலந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

பதிவு 9 Jan 2026 6:51 pm

Nippon Paint India names Sharad Malhotra as new Managing Director

Chennai: Nippon Paint India, part of the NIPSEA Group and a subsidiary of Nippon Paint Holdings of Japan, has outlined a focused India-centric growth strategy under its new Managing Director, Sharad Malhotra. This marks the company’s first detailed articulation of its India roadmap following the recent leadership transition, reaffirming India as a priority long-term market for the Asia Pacific’s No. 1 paint and coatings manufacturer.The renewed strategy is centred on strengthening Nippon Paint India’s India-first operating model, accelerating pan-India market expansion through a unified approach, and exploring inorganic growth opportunities to further strengthen its portfolio in the country. With seven manufacturing plants across India, strong Japanese technical expertise, and a robust ‘Make in India’ foundation, the company aims to build a self-sustaining India platform anchored in manufacturing excellence, quality, and deep local relevance.As part of its expansion plans, Nippon Paint India will step up investments beyond its traditionally strong southern markets, sharpen market segmentation, and deepen penetration across high-growth urban and semi-urban centres. At the same time, it will consolidate leadership in core regions while strengthening its pan-India distribution footprint.[caption id=attachment_2487528 align=alignleft width=300] Sharad Malhotra & Mark Titus[/caption]Speaking on the company’s strategic direction, Sharad Malhotra, Managing Director, Nippon Paint India , said, “India is a priority, long-term market for Nippon Paint, and our focus is on building a differentiated, India-first growth strategy anchored in manufacturing strength, disciplined execution, and deep local relevance. As a truly integrated global paints and coatings company operating in India, we bring direct access to Japanese technology, governance standards, and manufacturing discipline. As the first Indian Managing Director of Nippon Paint India, my mandate is to build a compelling, India-specific growth model that aligns with global standards while responding to local market realities.” Highlighting the decorative business opportunity, Mark Titus, President, Decorative Business, Nippon Paint India, said, “India represents a significant long-term opportunity for Nippon Paint’s decorative business. We see significant headroom for growth driven by premiumisation, brand building and stronger channel and influencer partnerships. Our strategy is to scale thoughtfully and bring global best practices in product innovation and manufacturing excellence to the Indian market. As we expand our dealer and distribution footprint across regions, we remain committed to applying global best practices while building strong, market-relevant brands in India.” Under the new leadership structure, Nippon Paint India will consolidate all its paints and coatings businesses under a unified operating model. This integrated approach is expected to enable flexible manufacturing, operational leverage, and a cohesive pan-India distribution network, supporting scale, efficiencies, and synergies across markets.Backed by over six decades of leadership across the Asia-Pacific region, Nippon Paint brings a strong track record of technology-led growth, disciplined expansion across coatings segments, and manufacturing excellence. In India, the company will continue to pursue balanced growth across decorative, industrial, automotive refinish, automotive OEM, and wood coating segments, with a focus on customer-centric innovation, brand-led differentiation, and long-term value creation.Sustainability, innovation, and governance remain central to Nippon Paint’s global operating philosophy. The Group’s “Asset Assembler” model supports sustainable earnings growth through a combination of organic expansion and disciplined inorganic growth, including selective M&A in paints and adjacent markets, reinforcing its commitment to building resilient, future-ready businesses in India.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 6:50 pm

Strong Martian Winds Carve Grooves, ESA Finds

Recent observations from the European Space Agency’s (ESA) Mars Express spacecraft have shown how winds on Mars are dramatically shaping

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:50 pm

Google DeepMind’s AI Joins Boston Dynamics Robots

Google DeepMind Partners with Boston Dynamics for Gemini Robots Google DeepMind, the company’s AI research lab, is joining forces with

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:45 pm

⚖️ ஜோன்ஸ்டன் மற்றும்  மகன்கள் உள்ளிட்டோாின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த விளக்கமறியல் உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. BMW… The post ⚖️ ஜோன்ஸ்டன் மற்றும் மகன்கள் உள்ளிட்டோாின் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 6:44 pm

Apple Accelerates CEO Succession Plans This Year

Though rumors have been circulating for months, Apple is reportedly speeding up plans for its next CEO. The biggest name

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:41 pm

Samsung Launches Its First Trifold Smartphone

Samsung on Thursday, January 8, 2026, showed its first-ever trifold smartphone, the Samsung Z TriFold, to the media. The South

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:35 pm

அடுத்த ஆண்டுதான் 2026! கூகுள் செய்யறிவுக்கு வந்த சோதனை! வெடிக்கும் விமர்சனம்

புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில், 2026 அடுத்த ஆண்டு என்று கூகுளின் செய்யறிவு அளித்த பதில் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. செய்யறிவு சரியாக சொல்லும் என்று இதுவரை மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், செய்யறிவு உருவாக்கி வரும் நிறுவனர்கள் என்னவோ பல முறை செய்யறிவு சொல்வதை அப்படியே நம்ப வேண்டாம், அதன் பதில் துல்லியமாக இருக்காது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். மக்கள் யாரும் கேட்பதாக இல்லை. இன்று அது நேரடியாகவே வெளிச்சத்துக்கு […]

அதிரடி 9 Jan 2026 6:30 pm

Eat These Foods for Healthy, White Teeth

Having a beautiful smile is more than just having straight, even teeth. Strong, white teeth make you look healthy, boost

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:29 pm

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை ; கொழும்பு நீதிமன்றம் அதிரடி!

83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை கொழும்பு, பொரள்ளை பகுதியில் 83.7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், சட்டமா அதிபரால் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. வழக்கின் மீதான […]

அதிரடி 9 Jan 2026 6:17 pm

உச்சம் பெறும் அமெரிக்க சண்டித்தனம் -: ரஷ்ய எண்ணெய் வாங்கினால் 500% வரி! இந்தியா, சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரை இறக்குமதி வரி விதிக்க… The post உச்சம் பெறும் அமெரிக்க சண்டித்தனம் -: ரஷ்ய எண்ணெய் வாங்கினால் 500% வரி! இந்தியா, சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 6:13 pm

Sony Entertainment Television’s MasterChef India emerges as a strong brand magnet celebrating the pride of India

Mumbai: Sony Entertainment Television’s MasterChef India continues to reinforce its stature as one of Indian television’s most compelling brand magnet properties, offering advertisers a rare blend of scale, credibility, and purpose-led storytelling. As India moves forward with confidence and optimism, the new season is anchored in the theme ‘Desh Front Foot Par Chal Raha Hai’, celebrating the spirit, identity, and pride of India while creating a powerful cultural canvas for brands aligned with trust, quality, heritage, and innovation.Strengthening its brand partnerships this season, Ananda Dairy Ltd. has come on board as the Co-Presenting Sponsor, aligning seamlessly with the show’s celebration of homegrown pride and nourishment. Further enhancing the sponsorship roster, Fortune Edible Oils and Foods and Catch Salts and Spices join as Co-Powered By Sponsors, categories deeply rooted in everyday Indian cooking and reflective of the show’s emphasis on taste, trust, and culinary excellence.Expanding its appeal across multiple consumer ecosystems, MasterChef India is also supported by Bergner India, Bharat Gas, and Vim ProClean Dishwashing Liquid (Hindustan Unilever Limited) as Special Partners, underscoring the show’s strong resonance across cookware, energy, and lifestyle segments.The season is once again anchored by the return of celebrated judges Chef Vikas Khanna, Chef Ranveer Brar, and Chef Kunal Kapur. Together, they bring aspirational storytelling, culinary authority, and cultural relevance, making MasterChef India a premium destination for brands seeking meaningful, value-driven engagement with Indian households.[caption id=attachment_2487519 align=alignleft width=200] Akshay Agrawal [/caption]Commenting on the show’s growing brand appeal, Akshay Agrawal, Cluster Head, Ad Sales, Hindi GEC, Travel & Tourism Business, Sony Pictures Networks India (SPNI), said, “MasterChef India continues to be a preferred destination for brands looking to engage with discerning, value-conscious consumers at scale. The show’s strong credibility, aspirational storytelling, and relevance to Indian households make it a natural fit for categories spanning food, kitchen, energy, lifestyle and more. Our brand partners this season are aligned with the show’s ethos of excellence, trust, and homegrown pride, creating a collaborative canvas that delivers both impact and authenticity.” Dr. Radhey Shyam Dixit, Chairman at Ananda Dairy Ltd., added, “At Ananda Dairy Ltd., nourishment begins with the purity of Indian dairy farms and finds its way into the soul of every meal. This season, MasterChef India’s celebration of India on a plate beautifully mirrors our own ethos of honouring homegrown ingredients and authentic flavours. Our partnership is a natural fit—rooted in a shared belief in bringing genuine dairy goodness to Indian kitchens while inspiring creativity, pride, and togetherness through food.” MasterChef India airs at 9:00 PM, every Monday to Friday, on Sony Entertainment Television and Sony LIV.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 6:08 pm

இந்திய பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்கள் எது? வெளியான ஆய்வு ரிப்போர்ட்!

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எது தெரியுமா ?தற்பொழுது நடத்தப்பட்ட ஆய்வில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

சமயம் 9 Jan 2026 6:06 pm

பிரித்தானியாவில் ‘X’தளத்திற்கு தடை? பிரதமர் கீர் ஸ்டார்மர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளம் தடை செய்யப்படலாம் என்ற செய்தி தற்போது உலகளாவிய… The post பிரித்தானியாவில் ‘X’ தளத்திற்கு தடை? பிரதமர் கீர் ஸ்டார்மர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 6:04 pm

Single Binge Drinking Can Damage Your Gut

New research shows that even one session of heavy drinking—about four drinks for women or five drinks for men in

சென்னைஓன்லைனி 9 Jan 2026 6:03 pm

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா - அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் | Album

கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா

விகடன் 9 Jan 2026 6:03 pm

'இன்றைய இளவரசி' - பண்டிகைக்கால சலுகைகள் அறிமுகம் செய்யும் பிரின்ஸ் ஜுவல்லரி!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட தருணம் இது. ஆவலுடன் எதிர்பார்க்கும் பொங்கல் பண்டிகையும் சில நாட்களில்  வர உள்ளதால், பிரின்ஸ் ஜுவல்லரி, வரிசையாக பல்வேறு சிறப்பு சலுகைகளையும் வழங்குவதுடன் 'இன்றைய இளவரசி' என்ற தலைப்பில் ஒரு புதிய பிராண்ட் கேம்பனையும்  அறிமுகம் செய்கிறது.  இந்த பிராண்ட் என்பது மதிப்பும் கைவினை டிசைனின் நேர்த்தியும் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ? பிரின்ஸ் ஜுவல்லரி இன்றைய இளவரசி - பாரம்பரிய வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் அணிவகுப்பு  இந்த ஆண்டின் பண்டிகைக் கால கலக்‌ஷனில் தென் இந்திய ஆலயக் கலையின் படியும் நவீன காலத்திற்கு ஏற்றவாறும் இன்றைய பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நெக்லஸ், தோடு, வங்கி, வளையல் என்று ஒவ்வொரு ஆபரணமும் அணிவதில் கம்பீரத்தை அளிக்கும். நவீனமாகவும்  லேசானதாகவும் உணர வைக்கும்.  பாரம்பரிய வேலைப்பாட்டை பிரதிபலிக்கிற இந்த ஆபரணங்கள் மகளிரை  வசீகரிக்கும். புதிதாக முகூர்த்தம் கலக்‌ஷனில் சேர்க்கப்பட்டுள்ள நகைகளில் பல புதுமையான ஆபரணங்களை  நீங்கள் காணலாம். காலத்தை வென்ற பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் உள்ளடக்கிய  இந்த ஆபரணங்களில்  திருமண வேளையில் மணமகள் அணியவும் பிற விசேஷங்களுக்கும் அணிவதற்கு உரியவை. புனித  சடங்குகளில் அணிவதற்கு மட்டுமல்லாமல் பிற கொண்டாட்டங்களின் போதும் பெருமையுடன் அணிந்து செல்லவும் இவை உகந்தவை.  பிரின்சஸ் ஆப் டுடே என்னும் இன்றைய இளவரசி தொகுப்பில் பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த ஆபரணங்கள் அதிக அளவில் பெற்றுள்ளன.  பிரின்ஸ் ஜுவல்லரி மேலும் மேலும் மிளிரச்  செய்யும் பண்டிகை கால ஆபர்கள்  சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோர்களில் வாடிக்கையாளர்கள், குறுகிய கால சலுகைகளை பெறலாம். சலுகை - அனைத்து தங்க ஆபரணங்கள் வாங்கும் போது 6 % V.A மட்டுமே. வெள்ளிப் பொருட்களுக்கு - 0 % V.A வைர நகைகளுக்கு - காரட் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை தள்ளுபடி பழைய தங்கத்திற்கு புதிய BIS ஹால்மார்க் டிசைன்களைப் பெறலாம்.  இன்றைய பெண்மணிகளின் கொண்டாட்ட மனப்பான்மைக்கு உகந்த பிரிமியம் என்கிற சிறப்பு கொண்ட வேலைப்பாடுகள் கொண்ட எங்கள் கலக்‌ஷன் மற்றும் சலுகைகளை மகளிருக்கு இந்த பண்டிகை கால தருணத்தில் நாங்கள் அளிக்கிறோம். இந்த கலக்‌ஷனை அறிமுகம் செய்து பேசுகையில் பிரின்ஸ் ஜுவல்லரி இயக்குநர் ஜோசப் பிரின்ஸ் கூறியதாவது, “ கம்பீரத்துடனும் தன்னம்பிக்கையடனும் நடை போடும் நமது பெண்மணிகளுக்கு என்று பிரத்யேகமான நகைத் தொகுப்புடன்  கூடிய  இன்றைய இளவரசி என்பது  கேம்பைன்  மட்டும் அல்லாமல் பெண்மையைப் போற்றும் எங்கள் உளமார்ந்த செயலும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் ஜுவல்லரி மகிழ்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான தருணம் இது அல்லவா? கிறிஸ்துமஸ், புத்தாண்டு அதன் பின்னர் பொங்கல் என்பதாக குடும்பங்களுக்கான கொண்டாட்டப் பொழுதுகள் அடுத்தடுத்து உள்ள இந்த மங்கலமான தருண்களில் பிரின்ஸ் ஜுவல்லரி , பாரம்பரியத்தைப் போற்றும் கலக்‌ஷன்களுடன், மேலும் பலவித சலுகைகளுடன் ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த காலத்தில் பெண்கள், தங்கள் இயற்கை அழக்குக்கு மேலும் அழகூட்டும் ஆபரணங்களை வாங்கி மகிழ உறுதுணை புரிகிறது.  நீங்காத நினைவுகளாய் இருக்கப் போகிற மகிழ்ச்சித் தருணங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ள நாங்கள் நேர்த்தியான பல வகை ஆபரண அணி வகுப்புடன் காத்திருக்கிறோம். பிரின்ஸ் ஜுவல்லரி ஸ்டோருக்கு வாருங்கள். பாரம்பரியமும் நவீனத்துவமும் கலந்த பொன் நகைகள், உங்கள் ஆளுமையை சிறக்கச் செய்யட்டும்.

விகடன் 9 Jan 2026 6:00 pm

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள் இருவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த டி.மணி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கொள்ளை வழக்கில் சர்வதேச சிலைக்கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சி.பி.எம் கட்சியை சேர்ந்த கேரள தேவசம் போர்டு முன்னாள் அமைச்சரும், கழக்கூட்டம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான கடகம்பள்ளி சுரேந்திரனிடம் சிறப்பு விசாரணைக் குழுவினர் கடந்த மாதம் விசாரணை நடத்தினர். கடகம்பள்ளி சுரேந்திரனின் வெளிநாட்டு பயணம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக ஐகோர்ட் திருப்தி தெரிவித்திருந்தது. மேலும், விசாரணைக்காக இரண்டரை மாதங்கள் கால அவகாசமும் வழங்கியுள்ளது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் இதற்கிடையே சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிறப்பு விசாரணைக் குழு கொச்சியில் உள்ள அலுவலகத்துக்கு அழைத்திருந்தது. இன்று காலை கொச்சியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தில் ஆஜரான தந்திரி கண்டரரு ராஜீவரிடம் குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் நெருங்கிய நட்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சிலரது வாக்குமூலத்திலும் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரி கண்டரரு ராஜீவருக்குமான பந்தம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து விசாரணை முடிவில் தந்திரி கைதுசெய்யப்பட்டார். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் முக்கிய பூஜைகளை செய்வதும், ஆசாரங்கள் மீறப்படாமல் கவனிப்பதும் தந்திரியின் கடமை ஆகும். சபரிமலை கோயில் மேல் சாந்தி ஒவ்வோர் ஆண்டும் மாற்றப்பட்டு புதிய மேல்சாந்திகள் நியமிக்கப்படுவது வழக்கம். அதே சமயம் தந்திரி என்பவர் தாழமண் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார். பாரம்பர்யமாக அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தந்திரிகளாக செயல்படுவார்கள். கண்டரரு ராஜீவர் செய்துவந்த பூஜைகளை அவர் மகன் கண்டரரு பிரம்மதத்தன் மற்றும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ் மோகனரு ஆகியோர் செய்துவருகின்றனர். கண்டரரு ராஜீவரின் மகன் கண்டரரு பிரம்மதத்தனின் திருமணத்துக்கு உன்னிகிருஷ்ணன் போற்றி சென்றுவந்ததாகவும் தகவல் கிடைத்ததை அடுத்தே, தந்திரி மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் தந்திரி கண்டரரு ராஜீவர் இது ஒருபுறம் இருக்க சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு குறித்து அமலாக்கத்துறை கொச்சி யூனிட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. தங்கம் கொள்ளை வழக்கில் கறுப்பு பணம் வெள்ளையடிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள தகவலின் அடிப்படையில் கறுப்பு பணம் வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உன்னிகிருஷ்ணன் போற்றி எடுத்துச் சென்ற தங்கத்தை உருக்கியதாக கூறபப்டும் சென்னை ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி, பெங்களூரைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தன் ஆகியோரை மையமாக்கொண்டு அமலாக்கத்துறை விசாரணை நகர்ந்துவருகிறது. சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா? - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

விகடன் 9 Jan 2026 5:58 pm

பாடபுத்தக விவகாரம் ; எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம், பிரதமர் வெளியிட்ட தகவல்

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாடசாலைத் தவணைகளுக்குரிய கற்றல் தொகுதிகளை தயாரிக்கும்போது, இனிவரும் காலங்களில் எந்தவொரு தரத்திற்கும் இணையதள இணைப்புகளை உள்ளடக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விசார் சபையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரிகள் பாடப்புத்தகங்கள் அல்லது கற்றல் தொகுதிகளில் மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வந்த மற்றும் கியூ.ஆர். குறியீடுகள் இனிவரும் காலங்களில் முழுமையாக நிறுத்தப்படும். தற்போது […]

அதிரடி 9 Jan 2026 5:57 pm

Yoga halves opioid withdrawal time, finds NIMHANS study

A randomised clinical trial conducted by researchers at NIMHANS has found that adding a short yoga program to the usual

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:55 pm

ஜனநாயகன் படத்தை வெளியிடத் தடை –சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

சென்னை :தவெக தலைவர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் முடிவுக்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன்பு தணிக்கை வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதனால் படத்தின் வெளியீடு மீண்டும் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது. தனி நீதிபதி உத்தரவில் மனுவில் கோரப்படாத நிவாரணத்தை அளித்துள்ளதாக தணிக்கை வாரியம் தரப்பில் […]

டினேசுவடு 9 Jan 2026 5:52 pm

‘பெங்களூரை விட்டு வெளியேறும் ஆர்சிபி’.. ஆர்ஆரும் ராஜஸ்தானை விட்டு வெளியேறுகிறது: விபரம் இதோ!

ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பெங்களூர் மைதானத்தில் விளையாடாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தங்களது சொந்த மைதானத்தை விட்டு வெளியேற உள்ளது.

சமயம் 9 Jan 2026 5:48 pm

Multiple Indian Films Enter Academy Awards Competition

The Academy of Motion Picture Arts and Sciences has released this year’s General Entry List, which includes 201 films competing

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:48 pm

ஏழைக் குடும்பங்கள், மலையக மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஆண்டாக 2026 அமையும்!

கல்னேவ பிரதேச செயலகப் பிரிவின், மல்பெலிகல, அலுபத்த கிராமத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற ‘Rebuilding Sri Lanka’… The post ஏழைக் குடும்பங்கள், மலையக மக்கள், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான ஆண்டாக 2026 அமையும்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 5:41 pm

NDTV PGTI Golf ProAm Hyderabad Sets the Stage for Leadership on the Course

Mumbai: Building on the excitement of Pro-Am in Delhi NCR, NDTV will host the NDTV PGTI Golf ProAm – Hyderabad on Saturday, January 10, 2026, at the Boulder Hills Golf and Country Club, Hyderabad.The Hyderabad edition is the ProAm's next milestone to create leadership-led engagements that extend beyond conventional forums. Set at one of India’s most respected championship golf courses, the ProAm brings together leaders from public life, industry, and enterprise in a setting defined by focus, discipline, and shared experience.Leaders and dignitaries expected to participate include Md. Azharuddin, Minister for Minorities Welfare, Government of Telangana; Jupally Krishna Rao, Minister for Culture, Government of Telangana; Konda Vishweshwar Reddy, Member of Parliament; Vamsi Krishna Gaddam, Congress MP; Suchitra Ella, Co-founder and Managing Director, Bharat Biotech; Saroja Gaddam, Managing Director, Visakha Industries; Parvathi Reddy Nukalapati, Executive Director, NAR Infra; Dr. P. Raghu Ram, OBE, Founding Director, KIMS-Ushalakshmi Centre for Breast Diseases; and Shilpa Reddy, Fashion Designer and Gladrags Mrs India 2004.Business leaders and participants at the ProAm will share the fairway with seasoned pros like Mari Muthu R from Bengaluru, Harsh Gangwar from Delhi, Manoj S from Bengaluru,Shivendra Singh from Delhi, along with a constellation of other stars from the professional circuit.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] ‘The NDTV PGTI ProAm had an exciting so ttart in New Delhi, and our intent has always been take the format to key golfing destinations across the country. Hyderabad is an important city on the Pro-Am calendar, boasting a strong golfing culture and a notable leadership presence. We are delighted to bring the Pro-Am here and create an opportunity for leaders to come together and play alongside professionals,' said Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV. The NDTV Golf ProAm in Hyderabad represents a natural continuation of a journey that began in New Delhi. As the ProAm s travels across the country, it brings the game to cities that matter on India’s golfing calendar.Hyderabad adds its own character and leadership presence to this growing national franchise. Together, these editions reflect NDTV’s commitment to building meaningful experiences for leaders across the country.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 5:34 pm

Parasakthi Gets U/A 16+ Certificate, Release Ready

The movie “Parasakthi,” starring Sivakarthikeyan and directed by Sudha Kongara, has finally received a U/A 16+ certificate from the Censor

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:25 pm

Madras HC Temporarily Pauses Jana Nayagan Release

The Madras High Court on Friday heard arguments in the CBFC’s appeal against a previous order that allowed the release

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:18 pm

பொங்கலுக்கு ஜனநாயகன் வெளியீடு இல்லை.. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் வெளியாகாமல் போகிறது.

சமயம் 9 Jan 2026 5:18 pm

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: விஜய்க்கு சிபிஐ சம்மன் – விசாரணைக்கு ஆஜராவாரா?

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விஜய் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

சமயம் 9 Jan 2026 5:16 pm

‘மீண்டும் ஐபிஎலில் முஷ்தபிசுர் ரஹ்மான்’.. டெல்லி அணியில் சேர்ப்பு? வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

ஐபிஎலில் மீண்டும் முஷ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை 2026 தொடர் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

சமயம் 9 Jan 2026 5:15 pm

ஊடகவியலாளர் பகுதிக்குள் தனது ஆதரவாளரை இருத்திய யாழ்.மாநகர சபை உறுப்பினர் –கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊடகவியலாளர்கள்

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் இருத்தி அவரூடாக தனது சபை அமர்வை காணொளி எடுத்து தனது முகநூலில் பதிவு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் நடைபெற்ற போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளர் ஒருவரை ஊடகவியலாளர் பகுதிக்குள் ஊடகவியலாளர் என கூறி அனுப்பி […]

அதிரடி 9 Jan 2026 5:14 pm

மோடி 'இதை'மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவிகித வரி நிச்சயம் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் சுமை. இந்தியா, அமெரிக்கா இடையே நடந்துகொண்டிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடினால், இந்தச் சுமை குறையும் என்கிற பெரிய எதிர்பார்ப்பு இந்தியாவில் இருந்து வருகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை இன்னமும் இழுத்துக்கொண்டே போகிறது. அவ்வப்போது, 'பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்' என்கிற செய்தி வந்தாலும், அது செய்தியாகவே முடிந்துவிடுகிறது. இந்த நிலையில், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை கைகூடுவதற்கான உண்மையை பாட்காஸ்ட் ஒன்றில் கூறியுள்ளார், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக். அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained அவர் கூறியுள்ளதாவது... இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒப்பந்தம். அவர்தான் ஒப்பந்தம் போடப்போகிறார். அதனால், ட்ரம்பிற்கு இந்திய பிரதமர் மோடி போன்கால் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார். ட்ரம்ப் மோடியின் போன்காலுக்காக காத்திருக்கிறார் என்பது லுட்னிக்கின் பேச்சில் இருந்து தெரிகிறது. இதுவரை அமெரிக்கா முடித்துள்ள ஒப்பந்தம் அனைத்துமே அந்தந்த நாட்டின் அதிபர்களின் போன்காலுக்குப் பிறகே பெரும்பாலும் முடிந்துள்ளது. இந்தியா மீது மேலும் வரியை உயர்த்தப்போகிறேன் என்று ட்ரம்ப் லேட்டஸ்ட்டாகக் கூறி வருகிறார். இந்த நேரத்தில், இந்தியா அடுத்து என்ன செய்யப்போகிறதோ? Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்!

விகடன் 9 Jan 2026 5:08 pm

தைப்பொங்கல் கொண்டாட யாழ் வரும் ஜனாதிபதி அனுர குமார!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்பது, தையிட்டி திஸ்ஸ விகாரையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை இலங்கை ஜனாதிபதி ஒருவர் தமிழ்ர் திருவிழாவால் தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் விஜயம் […]

அதிரடி 9 Jan 2026 5:08 pm

கண்டி, நுவரெலியா பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை ; மக்களை வெளியேற அறிவுறுத்து

கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மண்சரிவு எச்சரிக்கை இரண்டாம் கட்டத்தின் கீழ், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மழையுடனான காலநிலை நிலவுவதால் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படக்கூடுமென்றும், அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டவுடன் மக்கள் உடனடியாக அந்த […]

அதிரடி 9 Jan 2026 5:06 pm

Lalisa Manobal to Present at Golden Globe Awards

Lalisa Manobal, a global star and member of the popular K-pop group BLACKPINK, is about to make a historic appearance

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:05 pm

Nikkhil Advani Shares Challenges of Freedom Series

When Nikkhil Advani was first asked to turn Larry Collins and Dominique Lapierre’s famous historical book into a series called

சென்னைஓன்லைனி 9 Jan 2026 5:02 pm

Dhurandhar Continues Buzz a Month After Release

“Dhurandhar,” starring Ranveer Singh, Akshaye Khanna, and others, made its big-screen debut in December 2025. Even though it has been

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:57 pm

IRFC Shares Fall, Multibagger Gains Shrink

Shares of Indian Railway Finance Corporation Ltd (IRFC) have been falling since they reached a record high of ₹229 on

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:46 pm

தீ பரவட்டும் வசனத்தை மாற்றுங்க…படக்குழுவுக்கு ஆர்டர் போட்ட தணிக்கை குழு!

சென்னை :சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 25க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் சான்றிதழ் கிடைத்த நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 10) உலகமெங்கும் படம் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், முன்பதிவு வேகமெடுத்துள்ளது. படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படும் முன்னரே […]

டினேசுவடு 9 Jan 2026 4:42 pm

DMart Q3 Results Expected on January 10

DMart’s parent company, Avenue Supermarts Ltd, backed by billionaire Radhakishan Damani, is set to announce its Q3 and nine-month earnings

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:41 pm

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 காலிப்பணியிடங்கள்; ரூ.1.77 லட்சம் வரை சம்பளம் - தேர்வு கிடையாது

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. சிவில் பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பாகும். ரூ.1,77,500 வரை சம்பளத்தில் பணி வாய்ப்பைப் பெற உடனே விண்ணப்பிக்கலாம்.

சமயம் 9 Jan 2026 4:40 pm

Indian Markets Fall Fifth Day, Sensex Drops

Indian stock markets fell sharply on Friday, continuing a downward trend for the fifth day in a row. Most sectors

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:34 pm

ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்!

ஜனநாயகன்: தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை - விஜய் படம் வெளியாவதில் சிக்கல்! தனி நீதிபதி ஜனநாயகம் திரைப்படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்த தீர்ப்புக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. மேலும், 21-ம் இது தொடர்பான விசாரணை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. `அவகாசம் அளிக்காமல் எப்படி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்?' - தலைமை நீதிபதி கேள்வி! `CBFC பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்காமல் எப்படி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்?' - சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி! ஜனநாயகன்: இதே நாளில் மேல்முறையீடு செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்? - தொடங்கியது மேல்முறையீடு விசாரணை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, மதியம் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகப் பட்டியலிடப்பட்டது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீதிபதி, ``இதே நாளில் மேல்முறையீடு (appeal) தாக்கல் செய்ய வேண்டிய அளவு என்ன அவசரம்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ASG துஷார் மேத்தா, ``தயவுசெய்து அந்த உத்தரவைப் பாருங்கள். மனு 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது 6ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் வந்தது. அப்போது கடிதத்தை சமர்ப்பிக்குமாறு எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதனை 7ஆம் தேதி நாங்கள் சமர்ப்பித்தோம் என பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, ``திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ்கூட பெறாமல், நீங்கள் எப்படி திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளை முன்னெடுப்பீர்கள்? இதை இறுதி செய்யாமல் நீங்கள் வெளியீட்டு தேதியை உறுதி செய்துவிட்டு, சிஸ்டத்தின் மேல் அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது எனப படக்குழுவினரிடம் கேள்வியெழுப்பினார். நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த படத்தை கடந்த மாதம் பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்து யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தனர். இதன்பின்னர் இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகள் தொடர்பான சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். ஜனநாயகன் இன்று தீர்ப்பு இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.வி.என் புரோடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலையில் பிறப்பித்தார். CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்! அதிகாரம் இல்லை அதில், ‘‘படத்தை தணிக்கை வாரியம் குழு பார்த்து, யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்து விட்டது. அந்த குழுவில் இடம் பெற்று ஒரு உறுப்பினர், `என் கருத்தை பரிசீலிக்கவில்லை. மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படை சின்னங்கள் தொடர்பான காட்சிகள் உள்ளது. இதில் என் கருத்தை குழுவில் பரிசீலிக்கவில்லை' என்று புகார் செய்ததால், இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் தலைவர் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவில் இடம் பெற்ற பெரும்வாரியான உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பிறகு, இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத் தலைவருக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்’’ என்று நீதிபதி கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் உடனே மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அடுத்த சில நிமிடங்களில், தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது. தீர்ப்பு அளித்த அடுத்த சில நிமிடங்களில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் முறையீடு செய்தார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யுங்கள், அந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும்? என்பதை பின்னர் அறிவிப்பதாக கூறினர். அதற்கு வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். அதற்கு, முதலில் வழக்கை தாக்கல் செய்யுங்கள் என்று நீதிபதிகள் பதில் அளித்தனர். ஜனநாயகன்: பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

விகடன் 9 Jan 2026 4:34 pm

அமெரிக்கா: குடியேற்ற காவலரால் பெண் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ஐசிஇ) காவலா் துப்பாக்கியால் சுட்டதில் ரெனீ நிக்கோல் மேக்ளின் குட் (37) என்ற பெண் உயிரிழந்ததாா். நகரின் மையப் பகுதிக்கு தெற்கே குடியிருப்புப் பகுதியில் எஸ்யுவி வாகனத்தில் அந்தப் பெண் வந்துகொண்டிருந்தபோது அதை தடுத்து நிறுத்திய ஐசிஇ காவலா்கள், காரின் கதவைத் திறக்க முயன்றனா். இருந்தாலும், அந்த வாகனத்தை சிறிது பின்னோக்கிச் செலுத்திவிட்டு, அவா்களிடமிருந்து தப்பிச் செல்லும் வகையில் வாகனத்தை வலதுபுறமாகத் திருப்பிச் […]

அதிரடி 9 Jan 2026 4:30 pm

Haleon names Kedar Lele as President – India Subcontinent

Mumbai: Haleon has announced the appointment of Kedar Lele as President for the India Subcontinent, effective January 2026. In his new role, Lele will also join the Haleon Executive Team (HET), the company’s global leadership body, strengthening alignment with Haleon’s Win as One strategy.Lele succeeds Navneet Saluja, India Subcontinent General Manager, who retired in October 2025. As President, India Subcontinent, Lele will be responsible for driving growth across the region and advancing Haleon’s ambition of reaching one billion more consumers by 2030, while furthering the company’s purpose of delivering better everyday health with humanity.With over 25 years of experience spanning FMCG, advertising, digital innovation, and the automotive sectors, Lele joins Haleon from Castrol India Ltd, where he served as Managing Director. Prior to Castrol, he spent nearly two decades at Hindustan Unilever Ltd, holding several senior leadership positions, including Executive Director for Sales and Customer Development in South Asia and Chairman and Managing Director of Unilever Bangladesh.Lele holds an MBA in Strategic Marketing and Operations from the Indian School of Business and a postgraduate diploma in Marketing Communications from MICA. He currently serves on the board of TVS Automobile Solutions and has previously held the role of Vice President at the Foreign Investors Chamber of Commerce & Industry, Bangladesh.In his new role, Lele is expected to play a key role in strengthening Haleon’s presence in the India Subcontinent, accelerating growth across its consumer health portfolio, and reinforcing the company’s leadership in delivering accessible and trusted everyday health solutions across the region.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 4:28 pm

PV Sindhu Reaches Malaysia Open Quarterfinals

In badminton, star player PV Sindhu has reached the women’s singles quarterfinals of the Malaysia Open in Kuala Lumpur with

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:20 pm

நாளை இந்த 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு –வானிலை மையம் அலர்ட்!

சென்னை : 09-01-2026: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று அவ்வப்பொழுது மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், […]

டினேசுவடு 9 Jan 2026 4:17 pm

WPL 2026 Begins with RCB vs MI

The fourth season of the Women’s Premier League (WPL) 2026 begins today, creating excitement among cricket fans across India. The

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:16 pm

Real Madrid Beat Atletico, Reach Super Cup Final

Real Madrid booked a place in the Spanish Super Cup 2026 final after beating their city rivals Atletico Madrid 2-1

சென்னைஓன்லைனி 9 Jan 2026 4:11 pm

ஶ்ரீதர் வேம்பு விவாகரத்து வழக்கு: 1.7 பில்லியன் டாலர் பாண்ட் இழப்பீடு வழங்க வேண்டுமா?!

2021-ம் ஆண்டு விவகாரத்திற்காக விண்ணப்பித்திருந்தார் ஜோஹோவின் நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு. அந்த வழக்கு இன்னமும் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், அமெரிக்க நீதிமன்றம் ஶ்ரீதர் வேம்புவிடம் அவர் மனைவியின் நிதித் தேவைகளுக்காக 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் ஒன்றை தரும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து ஶ்ரீதர் வேம்புவின் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.... கிறிஸ்டோபர் சி. மெல்ச்சர் இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained 1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு ஓராண்டிற்கு முன்பு வந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவு பொய்யான குற்றச்சாட்டுகளால் வந்தது ஆகும். காரணம், ஶ்ரீதர் வேம்புவின் மனைவியின் வழக்கறிஞர் பொய்யான வாதங்களை முன்வைத்தார். இதனால், கலிபோர்னியா நீதிபதி தவறாக வழி நடத்தப்பட்டார். அந்த வழக்கறிஞரிடம் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வாதாடுவதற்கான உரிமம்கூட இல்லை. ஶ்ரீதர் வேம்பு ஏற்கெனவே அவர் மனைவிக்கு ZPCL-ன் 50 சதவிகித பங்குகளைக் கொடுத்துள்ளார். ஆனால், அதை இப்போது வரை அவர் மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், ஶ்ரீதர் அவரை ஏமாற்றப் பார்ப்பதாக குற்றம்சாட்டுகிறார். மேலும், ஶ்ரீதர் அவர்களது இல்லத்தை அவரின் மனைவிக்கு கொடுத்துவிட்டார். Marinera: ரஷ்ய கொடி பறந்த கப்பல்; பின்தொடர்ந்து கைபற்றிய அமெரிக்கா - முற்றும் வெனிசுலா விவகாரம்! ஆனாலும், நீதிபதியை ஏமாற்றி, 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பாண்ட் உத்தரவைப் பெற்றுள்ளனர். பின்னர், அந்த நீதிபதியே அந்தத் தொகை மிக அதிகம் என்பதைப் புரிந்துகொண்டார். ஶ்ரீதரால் அவரது பங்குகள் மூலம் 150 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க முடியும். ஆனால், அந்தப் பணத்தை அவர் மனைவி மறுத்துவிட்டார். அதனால், இவை அனைத்துமே அவரின் மனைவி ஶ்ரீதரை டார்கெட் செய்வதற்காகவே செய்கிறார். ஶ்ரீதர் முழுமையாக சட்டத்திற்கு உட்பட்டு நடந்து வருகிறார். 1.7 பில்லியன் டாலர் பாண்ட் உத்தரவு இப்போது செல்லாது. அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார். As Sridhar Vembu’s counsel, I can add some facts missing from the article. The order was made 1 year ago on an emergency application by his wife, meaning we had little time to response to the outrageously false allegations she made against Sridhar. The judge in California was… — Christopher C. Melcher (@CA_Divorce) January 8, 2026 ல்

விகடன் 9 Jan 2026 4:03 pm

யாழ். மாநகர சபையில் சர்ச்சை:

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இன்றைய மாதாந்த அமர்வில், ஊடகவியலாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் சபை உறுப்பினர் ஒருவர் தனது ஆதரவாளரை… The post யாழ். மாநகர சபையில் சர்ச்சை: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 4:00 pm

தேமுதிக யாருடன் கூட்டணி? முடிவை இன்று அறிவிக்கும் பிரேமலதா!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநாடாக கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் இன்று (ஜனவரி 9) ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ நடைபெறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக எந்தக் கூட்டணியில் இணையும் என்பது குறித்த அறிவிப்பு இம்மாநாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்கள் மாநாட்டின் மீது கவனம் செலுத்தியுள்ளன. தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பதை […]

டினேசுவடு 9 Jan 2026 3:57 pm

வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு ; துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு போன்ற கிராமங்களில் கனமழையினால் தாழ் நிலங்கள் பல நீரில் மூழ்கின. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் புலிபாய்ந்தகல் பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து வருவதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதுடன் அதில் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. அவசரகால நிலைமை அவசரகால நிலைமையை கருத்தில் கொண்டு, வீதியை வெட்டி, பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய வெள்ள நீரை வழிந்தோட செய்யும் வகையில், JCB இயந்திரம் மூலம் பாதுகாப்பாக தற்காலிக கால்வாய்களால் […]

அதிரடி 9 Jan 2026 3:54 pm

ஸ்கூல் லீவ்லாம் இல்ல.. நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்.. சென்னை கல்வி அதிகாரி அறிவிப்பு!

சென்னை மாவட்டத்தில் நாளை (ஜனவரி 10 ஆம் தேதி) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

சமயம் 9 Jan 2026 3:45 pm

As India’s Richest Civic Body Goes to the Polls, NDTV Brings the Battle for Mumbai with BMC Power Play

Mumbai: The 227-member Brihanmumbai Municipal Corporation (BMC) will go to the polls on January 15, 2026. The BMC is the nerve Centre of the Maximum City - shaping how India’s financial capital is governed, how its infrastructure evolves, and how the city imagines its future. The choices made now will define Mumbai’s direction for the next decade. With India’s richest civic body at stake, NDTV brings the battle for Mumbai into the national spotlight, with BMC Power Play on January 11 in Mumbai.The contest for the BMC is about power, governance, and control of the institution that decisively influences everyday life in the city. It raises fundamental questions about leadership, accountability, urban priorities, and the balance of political influence in India’s most consequential metropolis.[caption id=attachment_2465336 align=alignleft width=200] Rahul Kanwal [/caption] ‘The BMC election is an important event for Mumbai. The mandate that will emerge from it will influence how the city is governed, how it grows, and how its institutions are built. NDTV’s effort with BMC Power Play is to examine the elections with rigor and perspective - with voices that shape public life to help viewers understand what is truly at stake for the city and its people,’ said Rahul Kanwal, CEO and Editor-in-Chief, NDTV. ‘Mumbai’s civic elections are not just about who governs the city, but about how a global metropolis responds to the pressures of growth, infrastructure, equity, and accountability. BMC Power Play is an important platform to bring these issues into sharp public focus and to examine what kind of city Mumbai is becoming,’ said Jitendra Dixit, Executive Editor, NDTV Marathi.BMC Power Play will feature a powerful cross-section of political voices, including Chief Minister Devendra Fadnavis, Deputy Chief Minister Eknath Shinde and other political heavyweights like Union Minister for Commerce and Industry Piyush Goyal, Sanjay Raut, Shrikant Shinde, Praful Patel, Mangal Prabhat Lodha, Amit Thackeray, Milind Deora, Nawab Malik, Vinod Tawde, Arvind Sawant, Shaina NC, Vagesh Saraswat, Sheetal Mhatre, Sana Malik, Sushma Andhare, and Surekha Sawalakhe, among other prominent voices central to Mumbai’s political discourse.NDTV BMC Power Play will also bring together a multitude of other eminent Mumbaikars - stakeholders in the city's existential narrative - seasoned observers, and citizen voices - to read the city as it stands today. Its mood. Its pressures. Its expectations. And the perspectives that will determine what comes next.Across candid, pointed conversations, BMC Power Play will amplify the scale and consequence of this civic battle – with a lens on governance, leadership, and the lived realities of Mumbai.NDTV BMC Power Play will air across the NDTV Network on 11 January, 2026-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 3:43 pm

Ultra Jhakaas opens 2026 with world digital premiere of Marathi film, Kairee

Mumbai: Ultra Jhakaas, a Marathi OTT platform, has announced the world digital premiere of Marathi film Kairee, marking its first major release of 2026. Directed by Shantanu Rode, the film will stream exclusively on Ultra Jhakaas from January 14 and stars Sayali Sanjeev in a compelling lead role.Shot extensively in London, Kairee traces the journey of a village woman whose life is upended after relocating to the city with her husband, only for him to mysteriously disappear. Left alone in an unfamiliar environment, she must navigate social and emotional challenges while embarking on a journey of self-discovery and resilience in her search for answers.Sayali Sanjeev anchors the narrative with a restrained and emotionally nuanced performance, bringing depth to a character shaped by quiet strength. The film also features an ensemble cast including Subodh Bhave, Siddharth Jadhav, and Shashank Ketkar, who add further layers to the storytelling. Blending warmth with contemporary themes, Kairee reflects the evolving voice of modern Marathi cinema.Produced by Naveen Chandra, Nandita Rao Karnad, Swati Khopkar, and Ninad Battin, the film combines rooted storytelling with a global setting, making it relevant for audiences in India as well as the global Marathi diaspora.With the world digital premiere of Kairee, Ultra Jhakaas continues to strengthen its position as India’s biggest Marathi OTT platform. The service offers a catalogue of over 2,000 Marathi titles spanning films, originals, theatre content, television shows, and culturally rooted programming, reaffirming its commitment to celebrating authentic Marathi storytelling through accessible digital platforms.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 3:39 pm

BB Tamil 9: நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி- பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வந்தது. யார் இந்த பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திருக்கிறார். பிக் பாஸ் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்திட்டேன். நான் பட்ட கஷ்டத்துக்கு இந்த பணம் கோடி ரூபாய் மாதிரி என்று சொல்லி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் வினோத் கதறி அழுகிறார்.

விகடன் 9 Jan 2026 3:36 pm

Cinépolis India enters cinema advertising, partners it’s spotlight for nationwide digital screen rollout

Mumbai: Cinpolis India is expanding its presence in the cinema advertising space with a nationwide rollout of digital screens across its lobby areas. The exhibitor has partnered with digital out-of-home (DOOH) media company It’s Spotlight to operate and commercialise this inventory across its cinema network.The deployment spans over 350 LED screens, video walls, and digital displays across 101 Cinpolis cinemas in 63 cities, covering 23 states and Union Territories. The move marks a strategic diversification for Cinpolis India, leveraging high-footfall cinema environments to offer advertisers premium, high-attention touchpoints beyond traditional outdoor and transit media.[caption id=attachment_2487500 align=alignleft width=225] Devang Sampat [/caption]Speaking about the partnership, Devang Sampat, Managing Director, Cinpolis India, said, “Cinema environments offer advertisers access to audiences in a focused, lean-forward setting which is distinct from outdoor and transit media. As DOOH grows and advertisers look for environments beyond cluttered digital and social platforms, cinema offers a differentiated proposition to reach young and urban audiences. With this partnership we are looking at unlocking this opportunity while staying focused on our core business of exhibition.” The expansion aligns with broader industry trends. According to the EY-FICCI M&E Report 2024, India’s out-of-home advertising segment reached ₹5,920 crore in 2024, with digital OOH expected to grow from 12% to 17% of total OOH revenues by 2027, underlining increasing advertiser interest in data-led, high-impact physical media. Virkaran Singh, Founder & Director, It’s Spotlight, said, “Cinema screens sit at the intersection of attention, intent, and experience, creating strong opportunities for brands to connect with a premium, highly engaged audience. This partnership allows advertisers to access a powerful yet largely untapped market, supported by programmatic capabilities, real-time analytics, and performance-linked execution across Cinpolis properties. With a presence across 23 states, brands can achieve national scale through a single buy with measurable results.” Through this partnership, advertisers will gain access to programmatic buying options, campaign optimisation tools, and detailed performance metrics, including impressions, audience profiles, and footfall data. The initiative positions Cinpolis India as a growing player in the DOOH ecosystem, offering brands a scalable, measurable, and context-rich advertising platform within cinema environments.

மெடியானேவ்ஸ்௪க்கு 9 Jan 2026 3:34 pm

பிரித்தானியா, அமெரிக்கா தடை: சீனாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனர்

பிரின்ஸ் குழுமத்தின் நிறுவனரான சென் ஷி, கம்போடியாவிலிருந்து சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ஒன்லைன் மோசடி மோசடி மற்றும் சட்டவிரோத சூதாட்ட விடுதிகளை நடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் சென் ஷி தேடப்படுவதாக சீன தேசிய ஒளிபரப்பு நிறுவனமான CCTV வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. சென் ஷியின் பிரின்ஸ் குழும நிறுவனங்கள் மீது அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தடை விதித்துள்ளன. மேலும், கடத்தப்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக, பெரிய ஒன்லைன் மோசடி மையங்களை இயக்கியதாக அவர் […]

அதிரடி 9 Jan 2026 3:30 pm

திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் பாமக? ராமதாஸ் சொன்ன பதில்!

சென்னை :தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டி பேசினார். “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நன்றாகத்தான் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து எழுந்த கேள்விகளுக்கு மத்தியில் இந்தப் பாராட்டு குறிப்பிடத்தக்கதாகும். விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும் திமுக கூட்டணியில் பாமக இணைவீர்களா என்ற கேள்விக்கு ராமதாஸ், “அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று […]

டினேசுவடு 9 Jan 2026 3:19 pm

Jaylen Brown Calls for Player Ownership Rights

As the value of NBA teams rises into the billions of dollars, Boston Celtics star Jaylen Brown has said that

சென்னைஓன்லைனி 9 Jan 2026 3:17 pm

கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள்

தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கம்பர்மலையினைச் சேர்ந்த கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று அச்சுவேலியில் வீரச்சாவடைத்தார்

பதிவு 9 Jan 2026 3:17 pm

Paperless Judiciary: இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாவட்டமானது வயநாடு! பின்னணி என்ன?

இந்திய நீதித்துறையில் வழக்கு தாக்கல் முதல் தீர்ப்பு வரை, காகிதப் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளன. வழக்கு தொடர்பான கோப்புகளைப் பராமரிப்பதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் களையும் முயற்சியாக நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடுகளைப் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர். நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு இந்த நிலையில், இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட காகிதமில்லா மாவட்ட நீதித்துறை என்கிற மிகப்பெரிய முன்னெடுப்பு கேரள மாநிலம் வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. AI தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறையால் வழக்குகள் மீதான வெளிப்படைத்தன்மை, கால விரையம், வழக்கு தொடுப்போருக்கான செலவீனங்கள் குறைப்பு போன்ற பல சாதகங்கள் இருப்பதாக நீதிபதிகள் பலரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் காகித பயன்பாடுகளை முற்றாக நீக்கியிருப்பதால் பசுமைத் துறையாக வயநாடு மாவட்ட நீதித்துறை உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர். நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடு கேரள மாநில உயர் நீதிமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்றங்கள் என்பவை மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கான பொதுச் சேவைகளை நடுநிலையாகவும் வெளிப்படையாகவும் வழங்க வேண்டும். வயநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்னெடுப்பு நம் நீதித்துறையில் மிகப்பெரிய மைல்கல் என்றார். ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!

விகடன் 9 Jan 2026 3:14 pm

'தீ பரவட்டும்' - 'நீதி பரவட்டும்' - தணிக்கை வாரியம் 'பராசக்தி'படத்திற்கு கொடுத்த கட்கள் என்னென்ன?

சிவகார்த்திகேயனின் 25வது படமான 'பராசக்தி' நாளை திரைக்கு வருகிறது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம். சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சான்றிதழ் கிடைக்காமல் தாமதமாகி வந்த நிலையில் இன்று தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. SK Parasakthi தணிக்கை வாரியம், யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்கு படத்தில் 25 கட்களை. ம்யூட்களை பரிந்துரைத்திருக்கிறது. அவை என்னென்ன? எவற்றை தணிக்கை வாரியம் மாற்றச் சொல்லியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். படத்தில் 'தீ பரவட்டும்' என்ற டேக் லைன் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷுவல்களில் 'நீதி பரவட்டும்' என மாற்ற பரிந்துரைத்திருக்கிறது தணிக்கை வாரியம். படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் 'இந்தி என் கனவை அழித்தது' என்ற வாசகத்திற்குப் பதிலாக 'என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். Cuts in Parasakthi இது போல, இந்தி திணிப்புக்கு எதிரான சில வசனங்களையும் மியூட் செய்யவும், நீக்கவும் தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது. அத்தோடு வன்முறை காட்சிகளிலும் சிலவற்றை குறைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் 9 Jan 2026 3:12 pm