எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 50 பேர் பலியானதாகவும், 125 பேர் […]
தாதியர் பணிக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல் ; சுகாதார அமைச்சின் தீர்மானம்
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க […]
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை –எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து
பெண் பணியாளரை உருளைக்கிழங்கு என்று கேலி செய்த முதலாளிக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு விதித்த நீதிமன்றம்
அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ‘வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்’ என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப்
எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றம்!
இந்தியா தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கு –சிபிஐ விசாரணைக்காக நாளை விஜய் டெல்லி செல்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து 13 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்.16ம்
திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக புரட்சி அதிமுக புகழேந்தி அறிவிப்பு
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர்
ஈரான் தலைவர்களை அழிப்பது கவுரவம் –அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
கடந்த பிப்ரவரி 28, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச
ஈரானின் அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி
புதுச்சேரியில் 14 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க –தொகுதி பங்கீடு முடிந்தது
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு காவல்துறையே காரணம் –திருமாவளவன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியீடு!
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! –அமெரிக்க அரசு!
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், சர்வதேச அளவில் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் […]
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழர்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு […]
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன்படி, 84 பேரின் உடல்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து. தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பில் அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னணியின் சாவகச்சேரி நகரசபையில் குழப்பம்!
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக எவ்வகையில் தீர்மானம் எடுக்கமுடியுமென கேள்வி எழுப்பியுள்ளது முன்னணி. சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தொடர்பில் வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர். உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவிசாளர் தவறிவிட்டார்என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ளனர். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது .சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஆதரவு:தொடர்பில்லை –சாம்!
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது தீர்மானம் எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட. எமது ஆளுகைக்குள் இருக்கும் மற்றைய சபைத் தவிசாளர்களும் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே கட்சித் தலைவரும் நானும் அவர்களுக்கு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளோமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கு வேறு மட்டங்களில் பொறுப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். தீர்மானமும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் எந்தப் பின்னணியில் உருவானவை என்பதை நாம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். தவிசாளர் ஏற்கனவே கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஒருவர் என்பதும் கவனிக்கத் தக்க விடயமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவித்து, போரில் ஈடுபட்ட தரப்பினர் சர்வதேச சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும், உலக அமைதியை சீர்குலைக்கக்கூடாது, மனிதாபிமான மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போரின் வடுக்கள் மற்றும் காயங்களை அனுபவித்த ஒரு சமூகமாக, போரின் விளைவுகள் மிகவும் கொடூரமானவை என்பதை நாங்கள் ஆழமாக அறிவோம். உலக அமைதியைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான முயற்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோமெனவும் தமிழரசுக்கட்சி ஆளுகைக்குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவூதியை நோக்கியும் பாயும் ஈரானின் ஏவுகணைகள்
சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்களில் ஒன்றான ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து ஏவப்பட்ட ஆளில்லா வான்வழித் தாக்குதலை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. சவூதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில், ஐக்கிய அரபு அமீரக எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஷைபா எண்ணெய் வயலை நோக்கி வந்த ஆளில்லா ஆளில்லா வான்வழி வாகனத்தை சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளனர். ஷைபா எண்ணெய் வயலை இலக்கு வைத்து வந்த ஆளில்லா வானூர்தி, மக்கள் […]
சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு
லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.… The post சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு appeared first on Global Tamil News .
நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி –சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள் சமர்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான ஊடக சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றபோதே போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் அறிவிக்கப்பட்டது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை […]
என்டிஏ கூட்டணிக்குள் ஐக்கியமாகும் தவெக? அழுத்தம் திருத்தமாக அதிமுக ஜெயக்குமார் 'அந்த' வார்த்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் காணொலி வாயிலாக நடந்துள்ளது. இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது தொடர்பாக ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
இலங்கையின் நீதித்துறை சேவையில் சிறப்பு தர அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமனக்… The post எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் appeared first on Global Tamil News .
Meta Delays Avocado AI Model Release
Meta has postponed the release of its upcoming artificial intelligence model, code-named “Avocado.” According to a report by The New
விஜய்யை தொடர்ந்து அழைக்கும் அதிமுக … சிபிஐ விசாரணைக்கு முன் தவெக எடுக்கப்போகும் முடிவு?
அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தமிழக வெற்றி கழகத்தை இணைக்க பாஜக முயல்வதாக தொடர்ந்து பல்வேறு பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஈரானில் பெய்த கறுப்பு மழை ; காற்றிலும் கலந்த விஷம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. காற்றின் தரம் இதனால், தலைநகரை கறுப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு […]
ஈராக்கில் பிரெஞ்சு தளம் மீது தாக்குதல்: ஒரு படைச்சிப்பாய் பலி! 6 பேர் காயம்? மக்ரோன் கண்டிப்பு
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாக பிரான்ஸ் அறிவித்தது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக தெஹ்ரானை கடுமையாக சாடினார். அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், ஈரான் மீதான தாக்குதல்கள் அத்தகைய தாக்குதல்களை நியாயப்படுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார். எர்பில் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பிரெஞ்சு வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இராணுவத் தளத்தை ட்ரோன்கள் தாக்கின. ஆறு படைவீரர்கள் காயமடைந்தனர் மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தாக்குதல் மக்மௌர் பகுதியில் உள்ள குர்திஷ் பெஷ்மெர்கா படைகள் மற்றும் பிரெஞ்சு படைப்பிரிவின் கூட்டுத் தளத்தைத் தாக்கியது.
சென்னை விமான நிலையத்தில் நடிகை திரிஷாவிடம் விஜய் குறித்த வதந்திகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் மௌனமாக கடந்து சென்ற வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
Authentic Char Minar Mutton Biryani Recipe
Char Minar Mutton Biryani is a rich and flavorful dish inspired by the famous food of Hyderabad. It is made
ஈராக்கில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தியது எதிர்ப்புக் குழு? இல்லை என்கிறது அமெரிக்கா?
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு பணியாளர்களைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன என்று அது கூறியது. விபத்துக் குறித்து விசாணைகள் முன்னெடுக்கப்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், KC-135 விமானத்தின் இழப்பு எதிரியின் தாக்குதலில் இல்லை என்று கூறியது. மேலும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (GMT 19:00) விபத்துக்குள்ளானது என்றும் கூறியது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நட்பு நாட்டின் வான்வெளியில் நடந்ததாக CENTCOM கூறியது. இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டிருக்கலாம் அல்லது நெருக்கமான சூழலில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அது கூறியது. இருப்பினும், ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பொறுப்பேற்றது. மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ KC-135 விமானத்தை பொருத்தமான ஆயுதத்துடன் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
ஈரான் போர்: 14வது நாளில் என்ன நடக்கிறது? உள்ளே செய்திகள்!
ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒரு செயற்கைக்கோள் படம் காட்டுகிறது ஈரானின் தெஹ்ரானில் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன, அதன் நட்பு நாடுகள் வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்களை நடத்துகின்றன , மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதற்கிடையில், மோதல் பிராந்தியம் முழுவதும் பரவுவதால், வாஷிங்டனில் அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். ஈரானின் உச்சத் தலைவர்: தனது தந்தையின் படுகொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இப்பகுதியில் அமெரிக்கப் படைகளை வைத்திருக்கும் தளங்கள் மூடப்படாவிட்டால், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளார். தெஹ்ரான் மீது கடுமையான தாக்குதல்கள்: இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது ஒரு புதிய விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை நகரம் அடர்ந்த புகையால் மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு: வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 ஐ தாண்டியது . ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பிராந்திய நீரில் விழும் இந்த ஜலசந்தி, வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு திறந்த கடலுக்குச் செல்லும் ஒரே நீர்வழியாகும். இந்த ஜலசந்தி ஈரானிய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. மற்ற கப்பல்கள் கடந்து செல்ல ஈரானிய அனுமதியைப் பெற வேண்டும். ஈரான் பொதுமக்கள் உயிரிழப்புகள்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இராவானி, குறைந்தது 1,348 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் எட்டு மாதங்கள் முதல் 88 வயது வரை உள்ளவர்கள் உள்ளதாகவும் கூறினார். பிராந்திய பழிவாங்கல் மற்றும் தாக்குதல்கள்: அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் துருப்புக்களை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் அலைகளை ஏவியுள்ளது, மேலும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வசதிகளை குறிவைத்துள்ளது. பஹ்ரைன்: பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து 114 ஏவுகணைகள் மற்றும் 190 ட்ரோன்களை இடைமறித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: அந்த நாடு அதன் கிழக்குப் பகுதியில் 10 ட்ரோன்களை இடைமறித்து, பின்னர் அதன் வான்வெளியில் அத்துமீறிய 28 ட்ரோன்களை அழித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: இந்தப் பிராந்தியத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களை அந்நாடு கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் அவை துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் சில ஹோட்டல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. வெளியேற்றங்கள்: ஆஸ்திரேலியா அனைத்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறுவது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்போது அதன் குடிமக்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. கத்தாரின் பதில்: கத்தாரின் வான்வெளி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களை திருப்பி அனுப்ப கத்தார் ஏர்வேஸ் 140க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை திட்டமிட்டுள்ளது. அமெரிக்க எரிசக்தி விலைகளை கையாளுவதற்காக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை கத்தார் கடுமையாக நிராகரித்துள்ளது ; ஈரானிய ட்ரோன் தாக்குதலால் இந்த இடைநிறுத்தம் உண்மையில் கட்டாயப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். போர் வேகமாக நகர்வதாக டிரம்ப் கூறுகிறார்: ஈரானுக்கு எதிரான போர் மிக வேகமாக நகர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. நமது இராணுவம் எவராலும் மிஞ்சமுடியாதது என்று அவர் வெள்ளை மாளிகையில் கூறினார். ஈரானின் புதிய உச்ச தலைவரின் சமீபத்திய கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. உள்நாட்டு எதிர்ப்பு: போருக்கான நிதியை நிறுத்துமாறு காங்கிரஸைக் கோரும் கடிதத்தில் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. மோதலின் முதல் ஆறு நாட்களில் செலவிடப்பட்ட 11.3 பில்லியன் டாலர்கள் , உணவுப் பலன்கள் போன்ற அவசர உள்நாட்டுத் தேவைகளிலிருந்து முக்கியமான நிதியைத் திசைதிருப்புவதாக அவர்கள் வாதிடுகின்றனர். ஈரானில் தரைப்படைகள் தேவை இல்லை: அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், அமெரிக்க துருப்புக்கள் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஆனால் போர் சிறிது காலம் தொடரலாம் என்று பரிந்துரைத்தார். இந்த மோதல் இன்று முடிவடையும் என்று நான் பார்க்கவில்லை என்று குடியரசுக் கட்சி செனட்டர் வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் கூறினார். இஸ்ரேல் மீது புதிய ஏவுகணை அலை ஏவப்பட்டது: வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரான் இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இஸ்ரேல் பாசிஜ் படையைத் தாக்கியது: அதிகாரிகளின் கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல்படையின் பாசிஜ் படையால் தெஹ்ரானில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளைத் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆட்சி மாற்றம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆட்சி மாற்றத்திற்கான சூழ்நிலையை இஸ்ரேல் உருவாக்க முடியும், ஆனால் தெருக்களில் இறங்குவது ஈரானின் மக்களின் பொறுப்பாகும் என்றார். அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் திட்டங்களை ஈரான் நிலத்தடியில் நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்: மேற்கு ஈராக்கில் ஒரு அமெரிக்க KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், விமான பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருந்தாலும், அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) விமானம் நட்பு நாடுகளின் வான்வெளியில் விழுந்ததாகவும் தாக்குலுக்கு இலக்காகவில்லை என்றும் கூறியது. ஈராக்கிய துறைமுக மூடல்கள்: ஈராக் கடற்பரப்பில் அமெரிக்காவிற்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஈராக் தனது துறைமுக நடவடிக்கைகளை மூடியுள்ளது. ஈராக்கின் தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள எர்பிலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு பிரெஞ்சு வீரர்கள் காயமடைந்ததாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை தெரிவித்தார் . தெற்கு லெபனானில் கொடிய தாக்குதல்கள்: தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் தொடர்கின்றன. சிடோனுக்கு அருகிலுள்ள ஆர்கி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் பெருமளவிலான இடம்பெயர்வு: கடந்த திங்கட்கிழமை முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 687 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 98 குழந்தைகள் அடங்குவர். கடுமையான குண்டுவெடிப்புகளால் 700,000 முதல் 750,000 வரையிலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
'காதல் தேசம்' நாயகன் அபாஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'ஹாப்பி ராஜ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.
Royal Style Tandoori Mutton Leg Recipe
This rich and flavourful dish comes from royal camp kitchens. It uses a whole lamb leg that is first roasted
ஈரானில் பாலஸ்தீனத்திற்கு ஆரவு தெரிவிக்கும் குத்ஸ் தின ஊர்வலத்தில் குண்டுவெடிப்புகள்
ஈரானிய தலைநகரில் அல்-குத்ஸ் தின அணிவகுப்பைச் சுற்றி பல குண்டுவெடிப்புகள் கேட்டதை அடுத்து ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் 14வது நாளாகத் தொடர்ந்தன . வெள்ளிக்கிழமை நண்பகல் ஒரு பெரிய குண்டுவெடிப்பு, வருடாந்திர நிகழ்வுக்காக அங்கு வந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பியிருந்த தெஹ்ரான் சதுக்கத்தை உலுக்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஃபெர்டோவ்சி சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் இஸ்ரேல் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதால், அந்தப் பகுதியை காலி செய்யுமாறு மக்களை அச்சுறுத்திய சிறிது நேரத்திலேயே அது நடந்தது. அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவாக ஒரு பெண் துண்டு துண்டாகக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்தது, வேறு எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. பிப்ரவரி 28 முதல் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18,551 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெஹ்ரானில் போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திலிருந்து மீட்டர் தொலைவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீரா அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் எங்கு நடந்தது அல்லது அது ஏதேனும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நினைவு தினத்தின் போது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மக்கள் கூட்டம் கூடியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-குட்ஸ் தினம் (அல்லது, வெறுமனே, குட்ஸ் தினம்) என்பது பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தவும், பாலஸ்தீன பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும். அல்-குட்ஸ் என்பது ஜெருசலேமின் அரபுப் பெயர். தெஹ்ரானில் நடந்த பேரணியில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானியும் காணப்பட்டனர். இஸ்ரேல் பயத்தின் காரணமாக குத்ஸ் தினத்தன்று குண்டுகளை வீசுவதாகவும், ஈரானியர்கள் வலிமையானவர்கள், விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றும் உறுதியான மக்கள் என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்குத் தெரியாது என்றும் லாரிஜானி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சாலைகள் துறை அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் ஆகியோரும் இருந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஈரானியக் கொடிகள் மற்றும் பாலஸ்தீன போராளிகளின் படங்களை ஏந்தியவாறு, இஸ்ரேலுக்கு மரணம்மற்றும் அமெரிக்காவுக்கு மரணம்என்று கோஷமிட்டனர். தெஹ்ரானில் உள்ள எங்கள் அல் ஜசீரா அரபு சகாக்கள், ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் அரசியல் மற்றும் மத வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருப்பதைக் கண்டனர்.
Publicis Groupe acquires AdgeAI to strengthen AI-powered creative measurement capabilities
Mumbai: Publicis Groupe has acquired content intelligence and measurement firm AdgeAI as part of its strategy to expand capabilities in AI-driven creative analytics and campaign performance measurement.The Paris-headquartered advertising group said AdgeAI’s technology analyses engagement and conversion data to evaluate how creative and video content perform across digital platforms. The platform identifies elements that contribute to stronger audience engagement and improved conversion outcomes, providing insights designed to help marketers refine their content strategy.The move comes at a time when brands are producing larger volumes of digital content across multiple platforms, often facing challenges in determining which assets deliver measurable results or drive business outcomes.Following the acquisition, AdgeAI’s technology will be integrated into Publicis’ production ecosystem and connected identity infrastructure. According to the company, the integration will enable real-time measurement of creative performance, along with predictive insights that help brands assess how content is likely to perform across audiences, markets and platforms.[caption id=attachment_2483293 align=alignleft width=200] Arthur Sadoun [/caption]Commenting on the acquisition, Arthur Sadoun, Chairman and CEO of Publicis Groupe, said brands today require more than just higher volumes of content. “In the AI era, brands don’t simply need more content. They need to know what works, and crucially, why, in order to immediately scale their creative messaging across audiences, markets and platforms,” Sadoun said. He added that the acquisition extends the group’s real-time measurement capabilities from media into the creative domain, enabling brands to move from retrospective reporting to forward-looking performance insights.Deepti Velury, Chief Executive Officer of Publicis Production, said integrating AdgeAI’s capabilities will help brands assess and optimise creative output during campaign execution. She noted that the platform provides granular analysis that identifies patterns directly linked to performance outcomes, capabilities that are often fragmented or unavailable in many existing market tools.Meanwhile, Eyal Ben Shalom, co-founder and CEO of AdgeAI, described the acquisition as a significant step in redefining how creative intelligence is applied in the advertising industry. He said combining AdgeAI’s technology with Publicis’ broader ecosystem would allow brands to operate at the pace of algorithm-driven media environments while maintaining strong creative impact.The acquisition underscores Publicis Groupe’s continued investment in AI-enabled tools aimed at improving marketing effectiveness and helping brands make data-driven creative decisions.
ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்…முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் பற்றிய் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. இந்நிலையில் ரஜினி மாதிரி ஒரு துணிச்சலான நபரை பார்க்க முடியாது என விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
IPL2026 : “கோலியிடம் இன்னும் வெற்றிப் பசி உள்ளது” – இர்பான் பதான்
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) கடந்த ஆண்டு IPL கோப்பையை வென்று 18 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த வெற்றியில் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. இப்போது IPL 2026 தொடர் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கோலி மீண்டும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பார் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார். இர்பான் பதான் JioHotstar-இல் பேசியபோது, “விராட் கோலியிடம் அதே ஆர்வம் இருக்கும். […]
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: அரசுக்கு மே 31 வரை நீதிமன்றம் கெடு!
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் மாநிலம் முழுக்க இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியவில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
தே.ஜ. கூட்டணியில் விஜய் என்பது வதந்திதான்.. கூட்டணிக்கு விஜய் வந்தால்.. ஜான் பாண்டியன் கருத்து!
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் வருவது என்பது வதந்தியே, ஆனால் விஜய் கூட்டணிக்குள் வந்தால் நல்லது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
Mumbai: Pepperfry, one of India’s leading furniture and home marketplaces, has announced the launch of ‘Pepperfry for Business’, a new vertical designed to help organisations design, build and furnish commercial spaces across the country. The platform brings together design, manufacturing, sourcing and project execution under a single offering through an ecosystem of partner companies, enabling businesses to manage large-scale interior projects more efficiently.Commercial interior projects typically involve multiple vendors across design, procurement, civil work and logistics, often resulting in coordination challenges and project delays. With Pepperfry for Business, the company aims to address these complexities through an integrated, end-to-end solution.The platform supports the entire lifecycle of a commercial project—from space planning and design to execution, furniture manufacturing, procurement and installation—leveraging Pepperfry’s integrated design-and-build expertise and execution capabilities. The offering is designed to cater to a broad range of sectors including corporate enterprises, hospitality and retail chains, educational institutions, healthcare facilities and public sector projects.Pepperfry’s design and project teams collaborate with clients to create functional and scalable environments tailored to operational requirements. The offering also includes turnkey design-and-build services covering civil work as well as electrical and plumbing infrastructure, allowing businesses to execute projects more seamlessly.A key element of the initiative is the company’s manufacturing ecosystem, which enables the development of both custom and modular furniture for commercial environments. The group operates a 1.25 lakh square foot manufacturing facility equipped with advanced production systems to support these capabilities.The platform is further strengthened by Pepperfry’s marketplace network, which includes over 1,100 manufacturers and a catalogue of more than 100,000 products spanning furniture, lighting, dcor and furnishings. In addition, the company’s nationwide logistics infrastructure enables project delivery across 500+ cities in India.India’s commercial interiors and fit-out market is estimated to be worth over $30 billion, driven by the rapid growth of corporate offices, retail networks, hospitality developments and institutional infrastructure. As commercial infrastructure continues to expand across the country, the demand for reliable interior execution partners is expected to grow significantly.[caption id=attachment_2379074 align=alignleft width=200] Ashish Shah [/caption]Commenting on the launch, Ashish Shah, Founder and CEO of Pepperfry, said, “Over the last decade, Pepperfry has built one of India’s largest furniture ecosystems—spanning marketplace access, manufacturing capabilities, and a nationwide logistics network. With Pepperfry for Business, we are bringing these strengths together to solve a long-standing challenge in the commercial interiors industry, where projects are often fragmented across multiple vendors and processes. Our vision is to create a technology-enabled, end-to-end platform that simplifies how businesses design, build, and furnish their spaces—allowing organizations to scale faster while maintaining quality, transparency, and efficiency across projects.” Umesh Sahay, Managing Director, TCC Concept Limited, added, “We are very excited about Pepperfry for Business. Over the years, the group has developed significant expertise in B2B execution along with strong manufacturing and design-build capabilities. Pepperfry for Business brings these strengths together through a technology-led approach aimed at addressing the evolving needs of Indian businesses. We are pleased to see these capabilities aligned to create a platform that can deliver high-quality commercial interior solutions at scale like no one else.”
Kerala Schools Turn to Firewood for Midday Meals Amid LPG Shortage
As students in Kerala's schools prepare for their board exams and summer holidays, a crisis is brewing behind the scenes. The state's education system...
துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர் ரஜினிகாந்த்-விஜய்க்கு அர்ஜுன மூர்த்தி கடிதம்!
துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர் ரஜினிகாந்த் என்று விஜய்க்கு அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
BJP Seeks to Ally with Indian Actor-Politician Vijay’s Party
The Bharatiya Janata Party (BJP) has started secret talks to form an alliance with the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), a political party foun...
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர ' படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Hidden Signs of Climate Change
Living in northern Vermont, I've noticed a significant change in Lake Champlain's freeze patterns over the past century. Until the 1940s, the lake fro...
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் உள்பட 6 கப்பல்களை கடுமையாக தாக்கிய ஈரான்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. ஈரானும் பதிலுக்கு கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு […]
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டுமே தடையின்றி எரிபொருள் வழங்க அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியும் எனக் கூறினார். எரிபொருள் டெண்டர்கள் ரத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், சில […]
Sri Lanka Prepares Special Aircraft for Iran Sailors’ Repatriation
Sri Lanka's Ministry of Defence has announced that a special aircraft will be used to carry the bodies of 84 Iranian sailors who tragically lost their...
தமிழர் பகுதியொன்றில் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இருவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் அதிரடி
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் உத்தரவு கந்தளாய் நகரின் மையப்பகுதியில் […]
தனிப்பட்ட தகராறால் இலங்கையில் நடந்த கொடூரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இருவர் கைது இதனைத் தொடர்ந்து பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திக்வெல்ல – ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் […]
Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? to stream on ZEE5 from March 19
Mumbai: After a successful theatrical run earlier this year, the Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? is set to make its digital debut on the Marathi version of ZEE5 on March 19, coinciding with the festive celebration of Gudi Padwa. Directed by Kedar Shinde and produced by Zee Studios in association with Sunflower Studios, the film offers a heartwarming and relatable portrayal of the evolving relationship between a mother-in-law and daughter-in-law.Blending humour with emotional depth, the story follows Manasvi, a newly married woman, and her mother-in-law Smita. What begins as a clash of personalities gradually unfolds into a journey of understanding, acceptance, and unexpected companionship. Through everyday moments, witty exchanges and heartfelt situations, the film highlights how family bonds strengthen over time through empathy and shared experiences.The film features a strong ensemble cast including Nirmiti Sawant, Prarthana Behere, Rajan Bhise and Nakul Ghanekar. Having resonated with audiences during its theatrical release for its engaging storytelling and performances, the film is now set to reach viewers across the globe through its digital premiere. Director Kedar Shinde shared, “This story comes from very familiar spaces in our homes, the playful banter, the disagreements, and eventually the understanding between a mother-in-law and daughter-in-law. Through humour and emotion, we wanted to present a relationship that evolves beyond stereotypes and highlights the strength that women bring to a family”. Actor Nirmiti Sawant added, “What makes this film special is that while it begins with humour and conflict, it slowly reveals a very emotional and layered story about two women learning to understand each other. Playing Smita was incredibly enjoyable because she is strong, expressive, and very real”. Prarthana Behere said, “Manasvi represents many young women exploring new family dynamics after marriage. The film shows that relationships are not always perfect from the start, but with patience and empathy they can become incredibly meaningful. I’m excited that audiences will now get to experience this journey on ZEE5”. With its blend of humour, emotion and relatable family moments, Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? aims to offer viewers across generations a wholesome and entertaining watch when it premieres on ZEE5 this Gudi Padwa.
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது?
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளும் திமுக… மாற்றத்தை ஏற்படுத்துவாரா ஜோசப் விஜய்?
விஜய் வருகைக்கு பிறகு சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவுக்கு பிரியும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் திமுக மொத்த சிறுபான்மையினர் வாக்குகளையும் தன் வசம் இழுக்க என்னென்ன வியூகங்கள் வைத்திருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அம்மா மற்றும் எம்ஜிஆர் பெயரில் 8 கட்சிகள் தோன்றி உள்ளன.
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி – தெனியாய… The post இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று – காலியில் புதிய சாதனை appeared first on Global Tamil News .
கரூர் சம்பவம்.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறேனா? எனக்கு மட்டும் சம்மன் ஏன்? செந்தில் பாலாஜி கேள்வி!
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மார்ச் 17 ஆம் தேதி டெல்லியில் செந்தில் பாலாஜி ஆஜராக உள்ளார்.
Mahindra Honors Tamil Superstar Ajith’s Racing Passion with Unique SUV!
Mahindra Group has surprised international racing driver and Tamil cinema superstar, Ajith Kumar, with the world's first Formula E themed SUV. This un...
என்ஜாய் எஞ்சாமி’ ராயல்டி சர்ச்சை… அறிவு –சந்தோஷ் நாராயணன் மோதல்
சென்னை :‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ராயல்டி சர்ச்சை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஆல்பம் பாடலாக வெளியான இப்பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், பாடலாசிரியர்-பாடகர் தெருக்குரல் அறிவு வரிகள் எழுதி பாடியதாக அறியப்பட்டது. பாடல் வெளியான காலம் முதல் ராயல்டி, காப்புரிமை, பணப் பகிர்வு தொடர்பான பிரச்சினை நீடித்து வருகிறது. தெருக்குரல் அறிவு சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “பாடலின் ராயல்டி மற்றும் உரிமைகள் பாடலை உருவாக்கிய மற்ற கலைஞர்களிடம் இருக்கும் நிலையில், எனக்கு இதுவரை […]
MP Police Sub-Inspector Result 2026: How to Download Scorecards
The Madhya Pradesh Employees Selection Board (MPESB) has announced the results of the MP Police Sub-Inspector (SI) first phase exam, which was conduct...
Young Fish Behaviour Predicts Lifespan
Scientists have discovered that the way young fish behave can predict how long they will live. This is according to a new study that tracked the daily...
Actor Rajendra Prasad Apologizes for Remarks About MGR
Renowned Telugu actor Rajendra Prasad recently found himself at the center of a controversy when he made some comments about former Chief Minister and...
Boots Riley’s I Love Boosters: A Joyful Anti-Capitalist Satire
Boots Riley is known for creating unusual worlds that feel more real than our own. His new movie, I Love Boosters, takes place in a version of the Bay...
SiXiT signs Arshdeep Singh as Brand Ambassador for cricket ball category
New Delhi: SiXiT, a cricket brand, has announced Indian fast bowler Arshdeep Singh as the Brand Ambassador for its cricket ball category, reinforcing the brand’s focus on India’s thriving grassroots cricket ecosystem.For millions of Indians, the journey with cricket begins not in stadiums or academies but in neighbourhood lanes, local grounds and informal tournaments played with cricket tennis balls. From gully cricket to weekend competitions and community leagues across towns and cities, the tennis-ball format remains the most widely played version of the sport in India, nurturing generations of cricket enthusiasts and aspiring players.Recognising the scale and cultural significance of this grassroots ecosystem, SiXiT’s association with Arshdeep Singh marks a strategic step in the brand’s next phase of growth. Over the years, the company has built a strong presence in the cricket tennis-ball segment, with its products widely used by grassroots players, local tournaments and recreational cricket communities across the country.Speaking about the association, Bhavin Lakhlani, Sales Head, SiXiT, said, “Cricket in India has one of the most vibrant grassroots cultures in the world. For millions of players, the first cricket ball they ever hold is a cricket tennis ball on a gully or a local ground. SiXiT has grown alongside this ecosystem and established itself as a market leader in the cricket tennis-ball category. As we enter the next phase of growth, we see a strong opportunity to build on this foundation while expanding into new product segments. We are delighted to welcome Arshdeep Singh as the Brand Ambassador for our cricket ball category, and we believe his journey will strongly resonate with young cricketers across the country.” Building on this collaboration, SiXiT is preparing to roll out a 360-degree marketing campaign celebrating India’s grassroots cricket culture. The initiative will combine digital-first storytelling, creator collaborations and grassroots tournament activations aimed at capturing the spirit of gully and community cricket played across the country.The campaign will focus strongly on digital platforms through short-form video content, social media engagement and community-led storytelling, while also activating through local tournaments and cricket communities to connect with millions of grassroots players.As part of its next phase of brand evolution, SiXiT has also introduced a refreshed brand identity, reflecting its ambition to expand beyond the cricket tennis-ball segment and strengthen its presence in the broader cricket equipment market.Commenting on the brand’s direction, Bharat Singh, Marketing and Digital Commerce Head, SiXiT, said, “Cricket participation in India continues to grow across formats, from gully cricket and weekend tournaments to academy and competitive cricket. Our refreshed brand identity reflects SiXiT’s evolution as we expand our product portfolio and engage with players across every stage of their cricket journey.” As part of its expansion roadmap, the brand plans to introduce leather cricket balls, cricket kits and cricket bats, while also strengthening its presence in the cricket footwear category, marking its entry into the formal cricket equipment segment.Commenting on the partnership, Arshdeep Singh said, “For many young cricketers in India, the journey with the sport begins with cricket tennis-ball on gully grounds and in local matches. I am happy to be associated with SiXiT as the Brand Ambassador for its cricket ball category. The brand has built a strong connection with grassroots cricket, and I look forward to being part of their journey as they continue to support and inspire young players across the country.” Currently operating as a ₹125 crore brand, SiXiT is targeting ₹305 crore in revenue over the next three years, driven by product expansion, wider distribution and deeper engagement with grassroots cricket communities.The company operates a 60,000 sq. ft. manufacturing facility in Madurai, employing nearly 1,000 people and producing a range of cricket equipment for grassroots and recreational players. With the introduction of new product categories including apparel, leather cricket balls and expanded footwear offerings, the brand has also enhanced its manufacturing capacity to support its next phase of growth.
Pakistan vs Bangladesh 2nd ODI: Rizwan and Salman Shine in 50-Run Stand
The second One Day International (ODI) match between Pakistan and Bangladesh has started with a bang! The Pakistani team is off to a great start, with...
ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் 11-யை தற்போதை கம்பீர் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷுப்மன் கில்லை நீக்கிவிட்டு, புதுக் கேப்டனை தேர்வு செய்துள்ளாராம்.
India and Seychelles Strengthen Defence Ties in Joint Military Exercise
The 11th edition of the India-Seychelles Joint Military Exercise, LAMITIYE 2026, is taking place at the Seychelles Defence Academy. This exercise brin...
US Military Plane Crash Kills Four Service Members in Iraq
A tragic incident occurred in western Iraq when a US military refueling aircraft crashed, killing four of its six crew members. The remaining two are ...
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகை ராஷி கண்ணா சென்னையில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி… The post அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் பல மில்லியன் டொலா் மோசடி – நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்பார்ப்பு appeared first on Global Tamil News .
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக? ஆலோசனையில் இறங்கிய புஸ்ஸி ஆனந்த்!
அதிமுக கூட்டணியில் இணைகிறதா தவெக? பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆன்லைன் மூலம் நடத்திய ஆலோசனையில் மாவட்ட செயலாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது.
விழுந்து நொருங்கிய அமெரிக்க விமானம் –மீட்பு பணிகள் தீவிரம்
ஈராக்கில் அமெரிக்க விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. மேற்கு ஈராக்கில் எரிபொருள் நிரப்பும் அமெரிக்க இராணுவ KC-135 விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு விமானங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் எபிக் பியூரி (Operation Epic Fury) நடவடிக்கையின் போது நட்பு வான்வெளியில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது ஈரானுக்கு […]
என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்
கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராப் பாடகர் அறிவு, மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்தப் பண்பாட்டு வரலாறு மற்றும் வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில், நானே அந்தப் பாடலின் வரிகளை எழுதி, அதன் முதன்மை மெட்டையும் அமைத்துப் பாடினேன். அறிவு, தீ இசை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். ஆனால், அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இந்தப் பாடல் எனது கிராமத்தில், எனது மண்ணின் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்டது. அந்த வரலாறு மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில்தான் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாடலை முழுமையாக எழுதியும், அதன் முதன்மை மெட்டை அமைத்திருந்தும்கூட, நான் ஒரு 'Collaborating Artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பாடலில் என்னுடன் பணியாற்றியவர்கள் அதன் உரிமைகளை வைத்துக்கொண்டு ராயல்டி பெறுகிறார்கள். ஆனால், எனது உழைப்பிற்கு எனக்கு எந்த ஊதியமோ அல்லது பாடல் மீதான உரிமையோ வழங்கப்படவில்லை. ராப் பாடகர் அறிவு இது அனுதாபத்திற்கான கோரிக்கை அல்ல. இது அங்கீகாரம், உரிமைகள் மற்றும் உழைப்பின் கண்ணியம் சார்ந்த கோரிக்கை. சுயாதீன கலைஞர்களே உங்கள் படைப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். முறையான ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளுங்கள். உங்கள் உரிமைகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஆதங்கத்தை வெளிபடுத்தியிருந்தார். For clarity regarding “Enjoy Enjaami” (released 5 years ago): The beat was sent to me. I wrote the lyrics, composed the main vocal melody and performed the song based on my own cultural history and lived experience. Music is collaborative. But credit and compensation must also — Arivu (@Arivubeing) March 13, 2026 இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உங்களுடைய கருத்துக்களுக்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்ட ரீதியாக நீங்கள் முன்வைக்கும் வாதங்கள் எல்லாமே வழக்கம்போல வெறும் கற்பனைதான். அதில் துளியும் உண்மையில்லை. சந்தோஷ் நாராயணன் நீங்கள் சொல்லும் கூற்றுகளுக்கு உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் எடுத்து வரலாம்... எங்கு வேண்டுமானாலும், எந்த ஊடகத்தில் வேண்டுமானாலும் அதை விவாதிக்கலாம். என்னை எல்லா இடங்களிலும் பிளாக் செய்துவிட்டு இப்படிப் பேசுவதா? நீங்கள் இங்கேயேகூட பேசலாம். நான் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். You can have your own opinions man. Pretty much every single one of your technical/ownership/legal claims are dishonest and delusional as always. Are you open to debate this in any medium/channel of your choice with all the proofs of your claims ?? As your esteemed self has… https://t.co/joo2K9dkrJ — Santhosh Narayanan (@Music_Santhosh) March 13, 2026
ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேச்சு… திருமாவளவன் பதிலடி!
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் போனதற்கு திமுக மிரட்டியது என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க திமுக மிரட்டியது. அதனால் அவர் பயந்து பின்வாங்கினார்” என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து ரஜினியின் ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் கடும் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தவெக […]
பால் விற்பனை செய்ய புதிய விதிமுறை.. இனி சுத்தமான பால் கிடைக்கும்!
இந்தியாவில் பால் தூய்மையாகக் கிடைக்கவும், கலப்படத்தைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பு?
2026 சட்டமன்றத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மே 17 இயக்கத்தினர் சார்பாக ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தில் சிவா திலீபன் என்பவர் ரயில் முன் பாய்ந்தார். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக முதல்வரின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது.
Yes Madam revives ‘Chota Don’ nostalgia in new campaign featuring Rajpal Yadav and Tanya Mittal
Mumbai: Yes Madam, a home salon and wellness platform, has unveiled a new digital campaign film featuring actor Rajpal Yadav and social media influencer and former Bigg Boss contestant Tanya Mittal. The campaign marks the brand’s first collaboration with Rajpal Yadav and aims to highlight the reliability and convenience of Yes Madam’s at-home services through a humorous narrative.Produced in association with Footloose Films, the campaign revisits Yadav’s iconic Chota Don character from the 2007 film Partner, blending nostalgia with comedy to engage audiences. With this initiative, Yes Madam also becomes the first brand to collaborate with Rajpal Yadav following recent conversations around extending more opportunities to the veteran comic actor.The campaign film opens with Tanya Mittal surrounded by goons and calling out for help, before Rajpal Yadav appears in his Chota Don avatar to rescue her, engaging in a comic fight sequence while Mittal cheers him on. The dramatic scene then shifts to Mittal comfortably enjoying a Yes Madam service at home, insisting the incident really happened, as images of Chota Don appear around her house. The film ends with a voiceover by Rajpal Yadav suggesting that while the incident may or may not have happened, the quality and trust associated with Yes Madam’s services are always guaranteed.[caption id=attachment_2495308 align=alignleft width=175] Mayank Arya [/caption]Reflecting on the campaign, Mayank Arya, Co-Founder and CEO, Yes Madam , said, “At Yes Madam, we have always believed in creating campaigns that connect with audiences in an engaging and memorable way. I had earlier spoken about the importance of extending meaningful opportunities to Rajpal Yadav, and we are glad to be the first brand to take that step forward with this collaboration. Through this film, we wanted to create a compelling narrative while also reinforcing the trust and reliability that customers associate with Yes Madam’s services.” [caption id=attachment_2484873 align=alignright width=200] Akanksha Vishnoi [/caption]Sharing her insights, Akanksha Vishnoi, Co-Founder, Yes Madam, added, “Consumers today engage deeply with content that blends entertainment with relatability. With this campaign, we wanted to revisit a nostalgic moment while subtly reinforcing the convenience and reliability of at-home services. Rajpal Yadav’s Chota Don is an iconic character that instantly evokes nostalgia and humour, making it the perfect fit for this campaign. Tanya Mittal’s presence added a vibrant energy and helped us bring the vision of the campaign to life.” The campaign is being rolled out as a digital-first initiative across social media and video platforms, aimed at strengthening the brand’s connect with younger audiences while reinforcing its promise of trusted, quality home salon services.https://www.youtube.com/watch?v=SyE1PSLi908
StartUp சாகசம் 58: `திருநெல்வேலியிலிருந்து இப்படி ஒரு நிறுவனமா?' - ChatMaxima சாதித்த கதை
சாட்மேக்சிமா StartUp சாகசம் 58 இன்றைய எண்ணிம யுகத்தில், வணிகம் வெற்றிபெறுவது என்பது வெறும் தரமான தயாரிப்புகளை விற்பனை செய்வதில் மட்டும் இல்லை, வாடிக்கையாளர் சேவையிலும் இருக்கிறது. வாடிக்கையாளர் சேவை என்பதே வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் நம்மிடம் ஈர்க்கும் ஒரு வழி. பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சிறிய நிறுவனங்களால் தர இயலவில்லை என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில், சரியான வாடிக்கையாளர் சேவையை யாரெல்லாம் சிறப்பாகத் தருகிறார்களோ அவர்களைத் தேடியே மக்கள் வருவார்கள். அப்படிக் கொடுக்கும்போது நம் வாடிக்கையாளர்கள் நமக்காக பிறரிடம் வாய்வழிப் பரப்புரை செய்வார்கள். இது நமது பரப்புரைச் செலவைக் குறைக்கும், லாபத்தை அதிகரிக்கும். இன்றைய நவீன யுகத்தில் பல வகையான மெசஞ்சர்ஸ் உள்ளன. அவற்றில் எதன் வழியாகக் கேட்டாலும் நம்மால் பதில் அளிக்கக்கூடிய வகையில் நம் வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கட்டமைக்க வேண்டியது அவசியம். வாடிக்கையாளர் சேவை 1. ஒருங்கிணைந்த உரையாடல் (Omnichannel Chat) வாடிக்கையாளர் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் அல்லது இணையதளம் என எதன் வழியாகக் கேட்டாலும், உடனடி பதில் அளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்கள் மூலம் 24/7 வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்யலாம். இது வெறும் தகவலுக்காக மட்டுமல்ல, விற்பனையைத் தூண்டும் 'உரையாடல் வணிகமாக' (Conversational Commerce) மாறியுள்ளது. 2. சமூக வலைதள விற்பனை (Social Commerce) இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவை இப்போது வெறும் விளம்பரத் தளங்கள் அல்ல, அவை நேரடி விற்பனை மையங்கள். பயன்பாட்டை விட்டு வெளியேறாமலே வாடிக்கையாளர் பொருட்களை வாங்கும் 'Shoppable Posts' மற்றும் 'நேரலை ஷாப்பிங்' (Live Shopping) இன்று மிக அவசியம். 3. டிஜிட்டல் அனுபவம் (Mobile & Web) வாடிக்கையாளரின் மொபைலே உங்கள் கடையின் கட்டுப்பாட்டு அறை. வேகமான இணையதளம், பிரத்யேக மொபைல் பயன்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் பொருட்களை வாங்க மறந்தால் நினைவூட்டும் 'புஷ் நோட்டிபிகேஷன்ஸ்' ஆகியவை விற்பனையைப் பல மடங்கு உயர்த்தும். இவை அனைத்தையும் தமிழ்நாட்டின் திருநெல்வேலியிலிருந்து இயங்கும் ஒரு நிறுவனம் முன்னோடியாகச் செயல்படுத்தி, சாட்மேக்சிமா எனும் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாரம் 'ஸ்டார்ட்அப் சாகசம்' தொடரில் சாட்மேக்சிமா நிறுவனர் விக்னேஷ் அண்ணாமலை அவர்களின் சாகசக் கதையைக் கேட்போம். ``ChatMaxima உருவானதன் பின்னணி என்ன? இதை உருவாக்க வேண்டும் என்ற அந்தப் 'பொறி' எந்தத் தருணத்தில் தோன்றியது? ``2009-ல் தொழில்முனைவில் அடியெடுத்துவைத்ததிலிருந்து இது 17-வது ஆண்டு. ChatMaxima என்னுடைய மூன்றாவது ஸ்டார்ட்அப் முயற்சி. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட ஒரு பாலபாடம், 'Lean Team' மூலமும் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதுதான். முதலீட்டாளர்களை எதிர்பார்க்காமல் சுயமாக (Bootstrapped) வளர்ந்த எனது முந்தைய இரண்டு நிறுவனங்களிலும் இதை மெய்ப்பித்துக் காட்டினோம். விற்பனை, தயாரிப்பு என எல்லாத் துறைகளிலும் 'லீன்' மாடலை வெற்றிகரமாகச் செயல்படுத்திய எங்களை, ஒரே ஒரு துறை மட்டும் திணறடித்தது — அது வாடிக்கையாளர் சேவை. நிறுவனம் வளர வளர, வாடிக்கையாளர் சேவை என்பது பெரும் சவாலாக மாறியது. இது வெறும் ஆட்களைப் பணியமர்த்துவது சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. ஒரு சர்வதேசத் தயாரிப்பை உருவாக்கும்போது, வெவ்வேறு கலாச்சார சூழலில், காலநிலைகளில் (Time Zones) வாழும் வாடிக்கையாளர்களைக் கையாள வேண்டியிருக்கும். மறுபக்கத்தில், இன்றைய தலைமுறை (Gen Z) மின்னஞ்சல் அனுப்பவோ, போன் செய்து காத்திருக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் வாழ்கிறார்கள். இன்னொரு தரப்பினர் வாட்ஸ்அப்பையும் பேஸ்புக்கையுமே விரும்புகிறார்கள். அங்கே செய்தி அனுப்புகிறார்கள். சில நிமிடங்களில் பதில் கிடைக்காவிட்டால், அடுத்த பிராண்டுக்குத் தாவிவிடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் ஒரு நிறுவனராக நான் அனுபவித்த வலி இது! எத்தனை பேரை வேலைக்கு எடுத்தாலும், 24 மணி நேரமும் பல மொழிகளில் பதிலளிப்பது மனிதர்களால் இயலாத காரியம் என்பதை உணர்ந்த அந்தத் தருணத்தில்தான் ChatMaxima பிறந்தது! நான் மட்டுமே பயன்படுத்தினால் எப்படி என்று யோசிக்காமல், எல்லாருக்கும் கொடுக்கலாமே என்று சேவையாக ஆரம்பித்தோம். நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. WhatsApp, Instagram, Telegram எல்லாத்தையும் ஒரே Platform-ல் கொண்டுவர — மிகவும் சவாலான தொழில்நுட்பச் சவால் என்ன? ``நிச்சயமாக, இது இரண்டு மூன்று இமயமலைகளை ஒரே நேரத்தில் ஏறுவதற்குச் சமமான ஒரு சவால்! முதல் மலை — Omnichannel Integration. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என ஒவ்வொன்றிற்கும் ஒரு தனித்துவமான இணைப்பு முறை (API) இருக்கும். இவை அனைத்தையும் ஒரே மொழியில் பேச வைப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகக் கடினம். இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்த முதல் மலை ஒரு சிறிய குன்று போலத்தான் தெரிகிறது. காரணம், நாங்கள் இந்த 'ஆம்னி சேனல்' தளத்தைக் கட்டி முடித்து சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாரான வேளையில்தான் அந்தப் பிரம்மாண்டமான Generative AI அலை வீசத் தொடங்கியது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 'Sachin: A Billion Dreams' ஆவணப்படத்தில் ஒரு அழகான விஷயம் சொல்லப்பட்டிருக்கும். சச்சினின் வளர்ச்சியும் இந்தியாவின் வளர்ச்சியும் எப்படி ஒரே காலகட்டத்தில் இரு இணையான கோடுகளாகப் பயணித்தனவோ, அதேபோல்தான் சாட்மேக்சிமாவின் கதையும்! Generative AI தொழில்நுட்பம் வளர வளர, அதைக் கைபிடித்தே ChatMaximaவும் வளர்ந்தது. நாங்கள் திட்டமிட்டு ஒரு 'AI-Native' நிறுவனமாக ஆரம்பிக்கவில்லை. ஆனால், காலம் எங்களை அப்படி மாற்றியது. நாங்கள் வளர்ந்த அதே வேகத்தில் AI தொழில்நுட்பமும் வளர்ந்தது. ஏதோ ஒரு பழைய காரில் புது இன்ஜினைப் பொருத்துவது போல் அல்லாமல், வளரும்போதே AI-உடன் இணைந்து, அதற்கேற்பத் தன்னை மறுசீரமைத்துக்கொண்டோம். இந்த ஓட்டம் ஒருபோதும் நிற்பதில்லை. Gemini-யோ OpenAI-யோ ஒரு புதிய மாடலை வெளியிட்டால், அடுத்த காலாண்டு வரை காத்திருக்காமல் அதே நாளில் அந்தத் தொழில்நுட்பத்தை எங்கள் தளத்தில் இணைத்து புதுப்பித்துக்கொள்கிறோம். இந்தத் தொடர் ஓட்டம்தான் (Relentlessness) சாட்மேக்சிமாவை ஒரு 'Living, Breathing AI Product'-ஆக மாற்றியிருக்கிறது! `ஏற்கனவே பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டிருக்கும்போது உங்கள் சிறப்பம்சம் என்ன?' ``வெளிப்படையாகச் சொல்லப்போனால், இன்று சந்தையில் இருக்கும் பல நிறுவனங்கள் AI வருவதற்கு முன்பே உருவானவை. அவர்கள் தங்கள் பழைய தளத்தில் AI வசதியை ஒரு கூடுதல் அம்சமாகப் பின்னாளில் சேர்த்தார்கள். ஆனால், நாங்கள் அப்படியல்ல — அடித்தளமே (Ground up) AI-ஆல் ஆனது. எங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக்காட்டும் மிக முக்கியமான விஷயம் — 'No-Code' வசதி. ஒரு வரிக் குறியீடு கூடத் தெரியாதவர்களுக்கும் AI தொழில்நுட்பத்தைக் கொண்டுசேர்த்திருக்கிறோம். உதாரணமாக, திருநெல்வேலி, மதுரை அல்லது திருச்சியில் ஒரு சிறிய கடை வைத்திருக்கும் உரிமையாளரை எடுத்துக்கொள்வோம். அவருக்கு தகவல்நுட்பக் குழு கிடையாது. 'Large Language Models' அல்லது 'Prompt Engineering' பற்றிப் படிக்க நேரமும் இல்லை. அவருக்குத் தேவையெல்லாம் தன் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என்பது மட்டும்தான். சாட்மேக்சிமா மூலம், வெறும் 5 நிமிடங்களில் அந்த உரிமையாளர் தனது மொத்த வணிகத்தையும் AI-க்குக் கற்றுக்கொடுக்க முடியும். தயாரிப்புகளின் பட்டியல் (Product Catalogue), அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs), வணிகம் செயல்படும் விதம் — இவற்றை அப்லோட் செய்தால் போதும், AI உங்கள் வணிகத்தைப் புரிந்துகொள்ளும். அதை உங்கள் வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தோடு இணைத்துவிட்டால், பிறகு 24 மணி நேரமும் வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு அதுவே பதிலளிக்கும். கூடுதல் பணியாளர்கள் தேவையில்லை, எந்த ஒரு செய்தியையும் தவறவிடப் போவதில்லை! இது வெறும் வாடிக்கையாளர் சேவையோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திருப்பூர் ஜவுளி வியாபாரிக்கு ஒரு வாடிக்கையாளர் வாட்ஸ்அப்பில் ஆர்டர் கொடுத்தால், சாட்மேக்சிமா தானாகவே அதை ஒரு 'Google Sheet'-ல் பதிவேற்றி, விலைப்பட்டியல் (Invoice) தயாரித்து, வாடிக்கையாளருக்கு அனுப்பிவிடும். 20 நிமிட வேலை சில நொடிகளில் முடிந்துவிடும். வீட்டில் செய்யப்பட்ட உணவகம் நடத்தும் ஒரு சுயஉதவிக் குழுவினால் தினமும் காலை வரும் நூற்றுக்கணக்கான மதிய உணவு ஆர்டர்களை ஒருங்கிணைத்து, உறுதிப்படுத்தி, பட்டியலிடுவதை இந்த Generative AI தானாகவே செய்யும். இவை எதிர்காலக் கனவுகள் அல்ல — இன்று தமிழ்நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருக்கும் சிறு, குறு தொழிலதிபர்கள் மிக எளிதாகச் செய்யக்கூடிய மாற்றங்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடிகள் செலவழித்துப் பெறும் அதே தொழில்நுட்ப வலிமையை, ஒரு சாதாரணக் கடைக்காரரின் கைக்கும் கொண்டுசேர்த்திருப்பதுதான் சாட்மேக்சிமாவின் மிகப்பெரிய வெற்றி! `திருநெல்வேலியில் இருந்து ஒரு தகவல்நுட்ப நிறுவனமா என பலர் யோசித்தாலும், முதல் 100 வாடிக்கையாளர்களைப் பெற்றது எப்படி?' ``இன்றைய உலகில் தொழில்நுட்பம்தான் மிகப்பெரிய சமநிலையை (Equalizer) உருவாக்கியிருக்கிறது. தொழில்நுட்பம் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றோ, உங்கள் பின்னணி என்ன என்றோ ஒருபோதும் கேட்பதில்லை. உலகின் மிகப்பெரிய நிறுவனங்களே இன்று 'Dark Store' மாடலில், கண்ணுக்குத் தெரியாத இடங்களிலிருந்து டிஜிட்டல் மூலம் இயங்கும்போது, திருநெல்வேலியிலிருந்து ஒரு நிறுவனரால் ஏன் சாதிக்க முடியாது? எங்கள் முதல் 100 வாடிக்கையாளர்கள், எங்களை நம்பிய நண்பர்கள் மற்றும் தொழில்முறை வட்டாரங்கள் மூலமாகவே வந்தார்கள். சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் உதவியது. உண்மையில், வாடிக்கையாளர்களை இணைப்பது பெரிய சவாலாக இருக்கவில்லை — அவர்களைத் தக்கவைப்பதுதான் (Retention) உண்மையான சவால். சாட்மேக்சிமா அவர்களின் தொழிலுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற வேண்டும். அதற்காக நான் ஒரு விஷயம் செய்தேன் — அந்த முதல் 100 வாடிக்கையாளர்களையும் நானே நேரடியாகத் தொடர்புகொண்டு, அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்தேன். அவர்களின் ஒவ்வொரு சிக்கலையும் கேட்டு, அதற்கேற்ப எங்கள் தயாரிப்பை மாற்றியமைத்தேன். அந்த முதல் 100 பேர் வெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல — அவர்கள் எங்களுடன் இணைந்து இந்தத் தயாரிப்பை உருவாக்கியவர்கள் (Co-builders). அவர்கள் கேட்ட ஒவ்வொரு வசதியும், அவர்கள் வெளிப்படுத்திய ஒவ்வொரு அதிருப்தியும்தான் இன்று சாட்மேக்சிமாவைச் செதுக்கியிருக்கிறது. இது ஆரம்பக் காலத்தோடு முடிந்துவிடவில்லை. இன்றும்கூட, எனது நேரத்தில் 50 சதவீதத்தை வாடிக்கையாளர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கே செலவிடுகிறேன். கட்டுப்பட்டுவிட்ட அட்டவணைகளோ, அறிக்கைகளோ சொல்லாத பல உண்மைகளை ஒரு வாடிக்கையாளரின் நேரடி உரையாடல் சொல்லிவிடும். வாடிக்கையாளருக்கு மிக நெருக்கமாக இருக்கும் நிறுவனர்தான் இறுதியில் வெற்றி பெறுவார் — இதை எனது 17 ஆண்டுகால தொழில் அனுபவம் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது! ``எல்லா AI-உடனும் இணைத்துள்ளோம் என்கிறீர்களே... இதற்கான தொழில்நுட்பச் சவால் அதிகமாக இருந்திருக்கும்போது, தேவையான நிரலாளர்கள் திருநெல்வேலியிலேயே கிடைக்கிறார்களா? ``இன்று எனது குழு உண்மையான ஒரு 'Global Team'. அமெரிக்கா, இங்கிலாந்து, பெங்களூரு எனப் பல இடங்களிலிருந்தும் பொறியாளர்கள் பங்களிக்கிறார்கள். 'Remote Work' என்பது ஒரு வரப்பிரசாதம். இரண்டாவதாக, ஒரு விஷயத்தை நான் இங்கே உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். தொழில்நுட்பத் திறமையைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இங்கே திறமைக்குப் பஞ்சமே இல்லை. ஆனால், அவர்களிடம் ஒரு சிறிய இடைவெளி இருக்கிறது — அது உலகளாவிய அனுபவம் (Exposure). சர்வதேசத் தரத்திலான தயாரிப்புகளை உருவாக்குவது எப்படி, உலகளாவிய வாடிக்கையாளர்களின் மனநிலை என்ன, சர்வதேசத் தரம் என்றால் என்ன என்பதில் அவர்களுக்குப் போதிய அனுபவம் தேவைப்படுகிறது. அந்த இடைவெளியை நிச்சயம் சரிசெய்ய முடியும். ஆங்கில மொழி சார்ந்த மனத்தடையும் இருப்பது உண்மை. இதை முன்னிட்டு தற்காலிகத் தீர்வாக, தற்போது நாங்கள் ஒரு 'Hybrid' மாடலில் இயங்குகிறோம். நெல்லையில் இருக்கும் எனது பிரதானக் குழுவும், உலகெங்கும் பரவியிருக்கும் தொழில்நுட்பக் குழுவும் இணைந்து பணியாற்றுகின்றனர். நெல்லைக் குழுவினருக்கு நான் தொடர்ந்து சவால்களை அளிக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் எதிர்பார்த்ததை விட அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவருகிறார்கள்! இன்னும் சில ஆண்டுகளில், ஒரு முழுமையான 'திருநெல்வேலி குழு' மூலம் உலகத்தரம் வாய்ந்த ஒரு தயாரிப்பை உருவாக்குவதே எங்களது திட்டம். சரியான வாய்ப்பும் சவாலும் கிடைத்தால், ஒரு மூன்றாம் நிலை நகரத்தில் இருக்கும் இளைஞனால் உலகின் எந்தத் தொழில்நுட்ப ஜாம்பவானுக்கும் ஈடுகொடுக்க முடியும் என்பதற்கான ஒரு மாதிரியாக இருப்போம் என்று நம்புகிறேன். `சாட்மேக்சிமாவின் எதிர்காலத் திட்டம் என்ன? ' ``ஒரு சிறிய உதாரணத்துடன் இதைத் தொடங்குகிறேன். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது வெறும் மெழுகுவர்த்திக்கு மாற்றாகத்தான் இருக்கும் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால் அது மனித நாகரிகத்தையே மாற்றியமைத்தது. நாம் வேலை செய்யும் விதம், தூங்கும் நேரம், தகவல் தொடர்பு, உற்பத்தி, பயணம் என எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. இன்று AI விஷயத்திலும் அதே தவறுதான் நடக்கிறது. பலரும் AI-ஐ ஒரு எழுத்துப் பிழை திருத்தி போன்றோ, படம் உருவாக்கும் கருவியாகவோதான் பார்க்கிறார்கள். ஆனால் Generative AI என்பது ஒரு அடிப்படை உள்கட்டமைப்பு (Infrastructure). மின்சாரம் ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வீட்டிலும் ஊடுருவி இன்று தவிர்க்க முடியாத ஒன்றானதோ, அதேபோல் Generative AI-யும் மிக அமைதியாகவும், வேகமாகவும், மாற்ற முடியாத ஒன்றாகவும் மாறிவருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களே மருத்துவம், கல்வி, விவசாயம் என்று பலதரப்பட்ட வேலைகளை Generative AI மூலம் மேம்படுத்துகிறார்கள். நாங்கள் 'Text AI' மூலம் தொடங்கினோம், இப்போது 'Voice AI' இணைத்துள்ளோம். அடுத்ததாக 'Video AI' குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். எதிர்காலத்தில் Generative AI என்பது செய்தி மட்டும் அனுப்பாது — அது திரையில் தோன்றி, உங்கள் தயாரிப்பை விளக்கி, நள்ளிரவு 2 மணிக்கும் உங்கள் வாடிக்கையாளரோடு உரையாடி வியாபாரத்தை முடித்துக்கொடுக்கும். இவை வெறும் தன்னியக்கம் (Automation) அல்ல — இது 'அணுகல் முறை' (Access). மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளை, இன்று உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒரு சிறு தொழிலதிபருக்கும் கொண்டுசேர்ப்பதுதான் சாட்மேக்சிமாவின் லட்சியம். திருநெல்வேலியில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் செயல்படுத்துவதில் சாதகம் என்ன? பாதகம் என்ன? ``இதற்குப் பதிலளிக்கும் முன் எனது தனிப்பட்ட பின்னணியைச் சொல்ல வேண்டும். 25 வயதிற்கு முன்பே ஒரு பெரிய நிறுவனத்தில் மூத்த பொறுப்பில் இருந்தேன். சக நண்பர்களை விட இருமடங்கு சம்பளம். உலகத்தின் பார்வையில் நான் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், அந்தப் போட்டி எனக்குப் பிடிக்கவில்லை! நான் அந்த ஓட்டத்தை நிறுத்திவிட்டு, எனக்கான பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தத் தேடலின் முடிவுதான் திருநெல்வேலி. சாதகங்கள்: சிறு நகரத்தில் தொழில் தொடங்குவதில் இருக்கும் நிம்மதி வேறு எங்கும் கிடைக்காது. நான் அலுவலகம் செல்ல 7 கிலோமீட்டருக்கு 10-15 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் எனக்குக் கிடைக்கும் கூடுதல் நேரத்தை குடும்பத்தோடும், நான் விரும்பும் சமூகப் பணிகளிலும், நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிகளிலும் முதலீடு செய்ய முடிகிறது. முக்கியமாக, இங்கிருக்கும் இளைஞர்களிடம் ஒரு 'பசி' இருக்கிறது. அதை எல்லா நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். சவால்கள்: ஒரு வணிகச் சூழல் (Business Ecosystem) இங்கே இன்னும் முழுமையாக வளரவில்லை. ஒரு காபி கடையில் எதேச்சையாக ஒருவரைச் சந்தித்து ஒரு யோசனை உருவாவதற்கான வாய்ப்புகள், பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது இங்கே குறைவுதான். அதற்காகத்தான் நண்பர்கள் இணைந்து 'TheGreaterNellai' என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இணைந்து இன்னமும் நமது செயல்பாடுகளை வலுப்படுத்தலாம். அடுத்த தலைமுறையில், இந்திய ஸ்டார்ட்அப் வரைபடத்தில் திருநெல்வேலி ஒரு ஓரத்திலிருக்கும் பெயராக இருக்காது — அது ஒரு முக்கியமான அத்தியாயமாக மாறும்! முக்கியமாக, சிறு நகரங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு மற்றும் StartupTN அமைப்பின் ஆதரவு வியக்கத்தக்கது. சாட்மேக்சிமாவைத் தொடங்கிய முதல் நாளிலிருந்தே அவர்கள் எங்களோடு இருக்கிறார்கள். StartupTN-ன் 'Global Expansion Program'-க்காக தமிழகம் முழுவதிலிருந்து தேர்வுசெய்த மூன்று நிறுவனங்களுள் சாட்மேக்சிமாவும் ஒன்று! துபாய் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைக்கான கதவை எங்களுக்குத் திறந்துவிட்டது. ஒரு புதிய நாட்டிற்குள் நுழையும்போது, ஒரு அரசு அமைப்பின் அங்கீகாரத்தோடு செல்வது நமக்கான நம்பகத்தன்மையை (Credibility) பல மடங்கு உயர்த்துகிறது. அதுமட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்குச் சென்ற தமிழக அரசின் அதிகாரப்பூர்வக் குழுவிலும் நான் ஒரு பிரதிநிதியாகப் பங்கேற்றேன். எங்களைப் போன்ற நிறுவனர்கள் உலக அளவில் மிக வேகமாக வளர்வதற்கும், சரியான கூட்டாளர்களைக் (Partnerships) கண்டடைவதற்கும், StartupTN-ன் ஆதரவு மிகப்பெரிய பலம். சாட்மேக்சிமா குழுவினரின் கனவு மெய்பட வாழ்த்துகள்! (சாகசம் தொடரும்)
Duroflex launches thought-provoking print campaign for World Sleep Day
Mumbai: Duroflex, a sleep and comfort solutions brand, has unveiled a new print campaign for World Sleep Day highlighting the paradox of a fast-growing nation that continues to struggle with adequate rest. With the striking message ‘Mars is closer than your bed’, the campaign underscores how India has achieved remarkable milestones—from reaching the Moon’s south pole to building one of the world’s largest startup ecosystems and emerging as the fourth-largest economy—yet for 59% of Indians, six hours of sleep remains elusive.The campaign brings attention to the growing sleep deficit in modern lifestyles shaped by longer work hours, irregular schedules, and constant digital stimulation. Rather than criticising the hustle-driven culture, the brand positions itself as an advocate for deeper, restorative rest whenever individuals do find time to sleep.Through the initiative, Duroflex aims to reframe sleep as an essential driver of recovery and productivity, encouraging people to treat quality rest as a priority rather than an afterthought. The message suggests that if the country has achieved so much on limited sleep, its potential could be even greater with proper rest.Commenting on the campaign, Ullas Vijay, Chief Marketing Officer, Duroflex Ltd. , said, “India today is one of the most dynamic and ambitious economies in the world but the pace of modern life is also taking a toll on how well people rest. Studies indicate that 6 out of 10 Indians sleep less than the recommended six to seven hours a night. Long workdays, constant digital exposure and rising stress levels are making restorative sleep harder to achieve. Through this World Sleep Day campaign, we wanted to bring this paradox to light. As a country, we are achieving extraordinary milestones, yet something as fundamental as good sleep is becoming increasingly difficult. This is also what drives our philosophy at Duroflex to create products that are designed to de-stress and help people experience deeper, more restorative sleep.” The campaign also reinforces the brand’s evolving philosophy of “Designed to De Stress,” focusing on products that help the body and mind unwind after the pressures of everyday life. As part of this approach, Duroflex continues to advance sleep innovation through solutions such as Airboost, its next-generation sleep technology.The proprietary Airboost mattress features an advanced air-fibre matrix with over one lakh micro-support points designed to distribute body weight evenly and maintain spinal alignment, while its enhanced breathability improves airflow. The product has been exclusively approved by the National Health Authority for supporting spinal health and by the Indian Society for Sleep Research for enabling enhanced N3 sleep, also known as slow-wave sleep, a critical stage associated with physical recovery, tissue repair and immune strengthening.With the campaign, Duroflex hopes to spark a broader national conversation around sleep health—leaving audiences with a thought-provoking message: India, don’t lose sleep over your dreams. Sleep to achieve them.
Dhanush on Ken Karunas: “நான் தப்புன்னு நிரூபிச்சிட்ட கென்..”–யூத் பட விழாவில் தனுஷ் எமோஷனல் ஸ்பீச்!
அசுரன் படத்தின் போது கென் கருணாஸை நம்பாத தனுஷ், இப்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள யூத் பட விழாவில் அவரை பாராட்டி பேசியுள்ளார்.
Youth: `தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் பெரிய இடத்தில இருக்காங்க, நான் பேர் சொல்ல விரும்பல, ஆனா.!'- கருணாஸ்
கென் கருணாஸ் 'அசுரன்', 'விடுதலை 2', 'வாத்தி' போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது 'யூத்' படத்தை இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். 'யூத்' படம் இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. இதில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டிருக்கிறார். தனுஷ் குறித்து மேடையில் பேசிய கருணாஸ், 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு, இந்திய சினிமாவுக்கு, தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகச்சிறந்த நடிகனை கொடுத்திருக்கீங்க என செல்வராகவனிடம் சொன்னேன். இன்னைக்கு இந்த சின்ன வயசுல ரெண்டு தேசிய விருது வாங்கின ஒரு நடிகர் தனுஷ் மட்டும் தான். இவர் நடிக்க வந்த புதுசுல நிறைய கேலி செஞ்சாங்க. நிறைய பத்திரிகைகள் இவர் எல்லாம் எதுக்கு நடிக்க வந்தாரு'ன்னு விமர்சிச்சு எழுதுனாங்க. ஆனா இன்னைக்கு இந்த அளவுக்கு வளர்ந்துருக்காரு. 12 வயசுல இருந்து நான் சினிமாவுலதான் இருக்கேன். சினிமாவை தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது. சினிமாவுக்கு உண்மையா இருந்தா, சினிமா நம்மல ஒருபோதும் கைவிடாது. தனுஷ் அப்படி நான் வச்ச நம்பிக்கை தான் என் மகன் கென். இன்னைக்கு தவிர்க்க முடியாத சூழல்ல அவர் இயக்குநராகி இருக்காரு. ஆனால் அதை கத்துக்கோன்னு சொன்னது தனுஷ் தான். தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் யாரும் தோற்றது கிடையாது. எல்லாரும் பெரிய இடத்தில தான் இருக்காங்க. ஆனால் நான் பெயர் சொல்ல விரும்பல. அவரோட பழகி பல வருஷம் ஆகிருச்சு. சினிமாவை தவிர வேற எந்த சிந்தனையும் இல்லாத ஒரு நபர் அவர்தான் என கருணாஸ் பேசுயிருக்கிறார். Youth: 'அசுரன்' படத்தில நடிக்க கென் வேண்டாம்'னு வெற்றி கிட்ட சொன்னேன், ஏன்னா.!- தனுஷ் ஷேரிங்
Pepsi welcomes Ahaan Panday and Aneet Padda to the Pepsi Family
Mumbai: Pepsi, one of the most iconic brands from the house of PepsiCo India, has announced the onboarding of Gen Z talents Ahaan Panday and Aneet Padda to the Pepsi family. The partnership marks the beginning of a new pop-culture chapter for the brand, with the duo set to headline Pepsi’s upcoming campaign.Ahead of the official reveal, Ahaan and Aneet sparked curiosity across social media with teasers hinting at their “biggest trailer yet.” In a playful twist, the reveal turned out to be a fully decked-out Pepsi Vanity Trailer, a clever bait-and-switch moment that quickly caught the attention of online audiences.Known for its deep connection with youth culture and self-expression, Pepsi has long championed a challenger mindset and unapologetic energy. By bringing Ahaan and Aneet on board, the brand continues its legacy of collaborating with young talents who resonate strongly with today’s generation. The duo, known for their natural chemistry and growing popularity, represents a generation that engages with culture in real time — not just as spectators but as active participants in shaping conversations.The Pepsi Trailer itself is designed as a playful hangout space featuring industrial-inspired interiors, signature Pepsi branding, and a fully stocked Pepsi fridge — blending fandom, pop culture, and the brand’s signature attitude.Commenting on the announcement, Mohak Bhatia, Brand Lead, Pepsi Cola at PepsiCo India, said, “Pepsi has always partnered with gen-next talent who shape youth culture rather than simply reflect it - faces that bring energy, attitude, and cultural influence to the forefront. So, when it came to two of the biggest Bollywood debuts of 2025, we didn’t want to make just another traditional partnership announcement. We wanted to break through the noise with them, and flipping the script the ‘biggest trailer yet’ felt like the freshest way to shake up the feed. As the new generation, Ahaan and Aneet bring an effortless, unfiltered chemistry that reflects the unapologetic spirit of Pepsi. We’re incredibly excited to welcome them aboard.” Speaking about the association, Ahaan Panday said, “Pepsi has always been the heartbeat of cool in India. Being associated with the brand at this stage of my journey feels incredibly special and something I am deeply grateful for. Pepsi has such a strong connection with the youth and I’m excited to now be a part of that legacy.” Aneet Padda added, “Pepsi embodies that fearless confidence I live for. This campaign therefore feels very natural- playful, spontaneous and full of energy. I’m thrilled to join a brand that has always been such a strong part of culture.” With this collaboration, Pepsi continues to strengthen its association with emerging youth icons, reinforcing its position at the centre of pop culture and youth-driven conversations in India. View this post on Instagram A post shared by Pepsi India (@pepsiindia)
Pepsi welcomes Ahaan Panday and Aneet Padda to the Pepsi Family
Mumbai: Pepsi, one of the most iconic brands from the house of PepsiCo India, has announced the onboarding of Gen Z talents Ahaan Panday and Aneet Padda to the Pepsi family. The partnership marks the beginning of a new pop-culture chapter for the brand, with the duo set to headline Pepsi’s upcoming campaign.Ahead of the official reveal, Ahaan and Aneet sparked curiosity across social media with teasers hinting at their “biggest trailer yet.” In a playful twist, the reveal turned out to be a fully decked-out Pepsi Vanity Trailer, a clever bait-and-switch moment that quickly caught the attention of online audiences.Known for its deep connection with youth culture and self-expression, Pepsi has long championed a challenger mindset and unapologetic energy. By bringing Ahaan and Aneet on board, the brand continues its legacy of collaborating with young talents who resonate strongly with today’s generation. The duo, known for their natural chemistry and growing popularity, represents a generation that engages with culture in real time — not just as spectators but as active participants in shaping conversations.The Pepsi Trailer itself is designed as a playful hangout space featuring industrial-inspired interiors, signature Pepsi branding, and a fully stocked Pepsi fridge — blending fandom, pop culture, and the brand’s signature attitude.Commenting on the announcement, Mohak Bhatia, Brand Lead, Pepsi Cola at PepsiCo India, said, “Pepsi has always partnered with gen-next talent who shape youth culture rather than simply reflect it - faces that bring energy, attitude, and cultural influence to the forefront. So, when it came to two of the biggest Bollywood debuts of 2025, we didn’t want to make just another traditional partnership announcement. We wanted to break through the noise with them, and flipping the script the ‘biggest trailer yet’ felt like the freshest way to shake up the feed. As the new generation, Ahaan and Aneet bring an effortless, unfiltered chemistry that reflects the unapologetic spirit of Pepsi. We’re incredibly excited to welcome them aboard.” Speaking about the association, Ahaan Panday said, “Pepsi has always been the heartbeat of cool in India. Being associated with the brand at this stage of my journey feels incredibly special and something I am deeply grateful for. Pepsi has such a strong connection with the youth and I’m excited to now be a part of that legacy.” Aneet Padda added, “Pepsi embodies that fearless confidence I live for. This campaign therefore feels very natural- playful, spontaneous and full of energy. I’m thrilled to join a brand that has always been such a strong part of culture.” With this collaboration, Pepsi continues to strengthen its association with emerging youth icons, reinforcing its position at the centre of pop culture and youth-driven conversations in India. View this post on Instagram A post shared by Pepsi India (@pepsiindia)
தூத்துக்குடி மாணவி கொலை : 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது –கனிமொழி எம்.பி!
தூத்துக்குடி : மாவட்டம் விளாத்திக்குளத்தில் 2 நாட்களுக்கு முன்பு +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் ஆறுதல் தெரிவிக்க வந்த திமுக எம்.பி. கனிமொழியிடம் மாணவியின் உறவினர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.“நேற்று ஏன் வரவில்லை?” என்று உறவினர்கள் கனிமொழியிடம் கோபமாகக் கேட்டனர். மாணவி கொலை செய்தி வெளியான மறுநாளே கனிமொழி அங்கு சென்றிருந்தால் சம்பவ இடத்தை நேரில் பார்த்திருக்கலாம் என்றும், விசாரணைக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் […]
ஈரானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் ; மறுக்கும் சீனா, ரஷ்யா
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில், “மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதலையும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” […]
ஈராக்கில் பிரெஞ்சு இராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்: 6 வீரர்கள் காயம், அதிகாரி ஒருவர் மரணம்!
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் அமைந்துள்ள மக்மூர் (Makhmour) பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில்,… The post ஈராக்கில் பிரெஞ்சு இராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல்: 6 வீரர்கள் காயம், அதிகாரி ஒருவர் மரணம்! appeared first on Global Tamil News .
Hyland appoints Kumaran Sasikanthan as Managing Director, India and SVP of Engineering
Delhi NCR: Hyland, the pioneer of The Content Innovation Cloud™, has announced the appointment of Kumaran Sasikanthan as Managing Director, India and Senior Vice President of Engineering. The appointment reflects the company’s continued investment in India as a key hub for innovation, engineering excellence and global collaboration.With more than 25 years of experience in enterprise engineering and leadership, Sasikanthan is a seasoned software executive with a strong track record of scaling global engineering organisations. In his dual role, he will drive Hyland’s India operations while also leading the company’s global OnBase and Perceptive Content engineering teams.The move is aimed at strengthening Hyland’s growth in India while advancing its global engineering strategy and innovation at scale. “Kumaran’s appointment is a significant step forward in how we continue to scale Hyland globally while staying deeply connected to our customers’ needs,” said Tim McIntire, Chief Technology Officer at Hyland . “India is a critical engine for innovation, engineering excellence, and collaboration across Hyland, and Kumaran’s proven ability to build and lead high-performing global teams will help us accelerate delivery, strengthen our platforms, and better serve customers worldwide.” “Hyland’s role as an enterprise content management leader, and agentic automation pioneer makes this a transformative time to join the company,” said Kumaran Sasikanthan . “I’m energized by the opportunity to lead Hyland’s India organization and partner with our global engineering teams to drive innovation at scale.” Prior to joining Hyland, Sasikanthan served as Senior Vice President of Product Development at Informatica, where he played a key role in strengthening distributed engineering teams and expanding leadership capabilities across India.As part of Hyland’s executive leadership team, Sasikanthan will focus on advancing the growth and maturity of the company’s India operations, particularly in Kolkata and Hyderabad. His responsibilities will include attracting and developing top technical talent, strengthening engineering culture and leadership capability, and supporting the company’s global innovation roadmap.
திட்டங்களும் இல்லை.. சிலிண்டரும் இல்லை.. திமுக கூட்டணி சார்பில் மார்ச் 15-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜக அரசைக் கண்டித்து மார்ச் 15 ஆம் தேதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

28 C