அப்பா.. ரத்தமா போகுதுப்பா.. உடல் எடை குறைக்க நாட்டு மருந்து சாப்பிட்ட பெண்!
உடல் எடையை குறைக்க வெங்காரம் சாப்பிட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (51) – விஜயலெட்சுமி தம்பதி. இவர்கள் மகன், மகள் என இரு பிள்ளைகளுடன் வசித்து வருகின்றனர். இளைய மகளான கலையரசி தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்துள்ளார். இவர் சிறிதளவு உடல்பருமனாக இருந்துள்ளார். எனவே அவ்வப்போது தனது பெற்றோரிடம் உடல் பருமனை குறைக்க வேண்டும் என கூறிவந்துள்ளார். இந்நிலையில் இணைவோம் இயற்கையுடன் என்ற YOUTUBE பக்கத்தில் […]
தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க முயற்சி!
தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க முயற்சி – யாழில் தமிழ் கட்சிகள் கூடி… The post தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க முயற்சி! appeared first on Global Tamil News .
Inspira Global to acquire controlling stake in Restaurant Brands Asia at ₹70 per share
Mumbai: Restaurant Brands Asia Ltd. (RBA), the operator of Burger King in India and Burger King and Popeyes in Indonesia, announced that Inspira Global, promoted by Aayush Madhusudan Agrawal, will acquire a controlling stake in the company. The transaction values RBA shares at ₹70 apiece, implying a ~10% premium to the previous closing price.As part of the deal, existing promoter QSR Asia Pte. Ltd., majority-owned by Everstone Capital, will exit fully, in line with its planned investment lifecycle.The acquisition will be executed through Lenexis Foodworks Private Limited, Inspira Global’s food and beverage arm, which operates over 250 Chinese Wok outlets across 45+ Indian cities. Inspira Global will acquire QSR Asia’s entire 11.26% stake in RBA for about ₹460 crore and additionally infuse around ₹900 crore via preferential equity allotment and ₹600 crore through warrants. These steps will trigger a mandatory open offer to public shareholders under SEBI Takeover Regulations.The transaction remains subject to shareholder and regulatory approvals, including clearance from the Competition Commission of India.Commenting on the development, Rajeev Varman, Whole-time Director and Group CEO of RBA, said the new promoter brings long-term capital and strategic alignment, while the company will continue to operate with its existing leadership, structure and brand identity.Aayush Madhusudan Agrawal said the acquisition is aimed at long-term value creation through sustainable growth and operational excellence, strengthening Inspira Global’s presence in the high-growth QSR segment.Rafael Odorizzi, President Asia-Pacific at Restaurant Brands International, welcomed Inspira Global as a long-term partner, expressing confidence that the partnership will build on RBA’s strong operational base.Motilal Oswal Investment Advisors is acting as manager to the open offer, while Bathiya Advisors advised on the transaction.
அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை..திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் பேட்டி!
ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று (ஜனவரி 21) ராஜினாமா செய்தார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் எம். அப்பாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டப்பேரவை செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மூத்த […]
“Chennai Metro Poonamallee-Vadapalani Stretch Cleared”
In a major development, the Chennai Metro Rail’s Phase II trains on the Poonamallee to Vadapalani stretch have received final
“Chennai’s India Tourism Fair Celebrates 50 Years”
The India Tourism and Industrial Fair, also known as Sutrula Porutkatchi, has been a cherished part of Chennai’s cultural life
யாழ்ப்பாணத்தில் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு”குறித்த முக்கிய கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு முக்கியத்துவம் வாய்ந்த திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. முன்மொழியப்பட்டுள்ள… The post யாழ்ப்பாணத்தில் “பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு” குறித்த முக்கிய கலந்துரையாடல்! appeared first on Global Tamil News .
“MTC to Bring Back Double-Decker Electric Buses”
After successfully introducing electric buses in the city with the help of a private operator, the Metropolitan Transport Corporation (MTC)
The Privacy-Personalization Showdown and the Future of Trust in 2026
As we move into 2026, marketing leaders around the world are confronting what may be the most defining challenge of the decade. The industry stands at the intersection of two powerful forces. On one side is the growing demand for deep, contextual personalization that feels intuitive, relevant, and timely to consumers. On the other is an equally strong expectation for privacy, transparency, and control, reinforced by regulation and rising consumer awareness. This tension has set the stage for what I call the Privacy-Personalization Showdown. At its core, the challenge is simple but profound. How do brands continue to deliver meaningful personalization without compromising the privacy that regulators and customers now mandate. The answer will shape not just marketing strategies, but the future of trust between brands and consumers. The days of relying on third-party cookies and opaque tracking mechanisms are firmly behind us. Global privacy frameworks are no longer emerging. They are here, active, and evolving. In this environment, privacy cannot be treated as a compliance burden or a back-office concern. Instead, it has become a central driver of consumer trust and, increasingly, a source of competitive advantage for brands that get it right. This shift has introduced significant complexity into how marketers collect, process, and activate data. At the same time, it has accelerated innovation in a set of privacy-preserving technologies that are quickly becoming essential rather than optional. Federated learning is one such technology gaining prominence. It allows AI models to learn from decentralized user data across devices or systems without ever moving or storing sensitive information in a central location. Insights are shared and models improve, but the underlying data remains private and secure at its source. This fundamentally changes how intelligence can be built without compromising user trust. Synthetic data is another important development that is moving brands to increasingly leveraging artificial, statistically similar datasets for experimentation and model training. By removing any reliance on real user data, synthetic data significantly reduces the risk of exposure while still enabling innovation and testing at scale. Differential privacy techniques further bolster this approach by introducing controlled noise into large datasets. These methods protect individual identities while preserving the value of aggregated insights. The result is data that remains useful for decision-making without revealing personal information. Alongside these technical advances, marketers are rethinking how data is collected in the first place. Consent-driven personalization is gaining momentum through a focus on zero-party data. Transparent and often gamified mechanisms encourage users to directly share preferences and intent. When customers willingly declare what they want, personalization becomes a value exchange rather than a form of surveillance. There is also a renewed emphasis on contextual targeting. Instead of relying on historical identity tracking, brands are shifting toward real-time contextual signals. What a user is engaging with in the moment often provides sufficient relevance, without the need for intrusive profiling based on past behaviour. The success of all these privacy-preserving tools, however, hinges on automation and orchestration. This is where Agentic AI becomes absolutely critical in 2026. Autonomous marketing agents can plan, execute, and optimize entire campaigns while simultaneously adhering to complex and evolving privacy rules. They act as compliance-aware orchestrators, managing budget allocation, audience logic, channel mix, and personalization strategies in real time. Every touchpoint is governed by approved, privacy-preserving technologies, significantly reducing operational risk and execution time. Early adopters of Agentic AI who integrate federated learning and zero-party data into their marketing systems are already seeing measurable improvements in speed, accuracy, and most importantly, trust. This is not just about efficiency. It is about building scalable systems that are accountable by design. Parting Thoughts As we head into 2026, the focus is moving from high-volume content generation to ensuring it is being handled responsibly. With the DPDP Act and new privacy rules taking effect, the time of using data without strict limits is over. We are now entering a stage where innovation must go hand-in-hand with being helpful and ethical. The brands that will win in 2026 are those that stop viewing privacy as a wall and start seeing it as a framework for innovation. By combining Agentic AI with privacy-first technologies, marketers can resolve the personalization dilemma and use data in a way that is more respectful, transparent, and ultimately more profitable. In a trust-driven economy, privacy is no longer a constraint. It is the foundation.
`துப்பாக்கி திருப்புமுனை' - எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும்! | ‘வாவ்’ வியூகம் 02
(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான் ‘வாவ்’ வியூகம் .) ‘வாவ்’ வியூகம் - 02 எம்ஜிஆர் காலத்து ‘அனுதாப அலை’களும் சில வெற்றிகளும் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் வகுக்கும் வியூகங்கள் பல ரகங்கள். ஆனால், சில நேரங்களில் ‘அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத் தான் இருக்குது’ என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நிகழும் சில சம்பவங்கள் ஒரு கட்சிக்கு லாபகரமாக மாறும். அதுவும் குறிப்பாக சில களேபரங்களோ, சில அசம்பவிதங்களோ தேர்தல் முடிவுகளைத் திருப்பிப் போடும் தீர்ப்புகளைத் தந்த வரலாறு தமிழக அரசியலில் உண்டு. அப்படியாக அனுதாப அலைகளால் மாறிப் போன திமுக, அதிமுகவுக்கான மக்கள் தீர்ப்பு பற்றிய குவிக் ஃப்ளேஷ்பேக் இது... துப்பாக்கியால் ஒரு திருப்புமுனை.! 1967 தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திருக்கவிருந்தது. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் படு பிஸியாக இருந்தன. பிப்ரவரியில் தேர்தல் நடத்த அட்டவணை வெளியாகியிருந்தது. ஜனவரியில் சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த திமுக சிறப்பு மாநாட்டில் எம்ஜிஆர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்குவதாக அவர் மேடையில் அறிவித்தார். அதற்கு மேடையில் அண்ணா ஒரு சுவாரஸ்ய பதிலளித்து ஒரு கோரிக்கையையும் முன்வைத்தார். “எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது” என்று அண்ணா பேச, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து அண்ணா, “இந்தத் தேர்தலுக்காக எம்ஜிஆர் ஒரு மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர் முகத்துக்கே முப்பதாயிரம் வாக்குகள் விழும்” என்றார். எம்ஜிஆர் - அண்ணா ஜனவரி 1, 2 தேதிகளில் ஒரு பிரம்மாண்டக் கூட்டம் மூலம் திமுக மாஸ் காட்ட ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் ஒரு பிரச்சார நிகழ்ச்சி நடந்தது. அதில் பெரியார் கலந்து கொண்டார். அப்போது, அண்ணா, எம்ஜிஆரை பெரியார் விமர்சித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு. அதே மேடையில் உரையாற்றிய எம்.ஆர்.ராதாவும், கோபம் தெறிக்க எம்ஜிஆரை விமர்சித்ததாக தகவல். தொடர்ந்து நடந்த ஒரு சம்பவம்தான் தமிழக அரசியல் வரலாற்றின் இன்னொரு திருப்புமுனை. ஆம், 1967 ஜனவரி 12 - தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றைய தினம்தான் எம்ஜிஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். ஜனவரி 12-ம் தேதி மாலை எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக தகவல் வர, பிரச்சார பரபரப்புக்கு இடையேயும், வந்தவர்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்த எம்ஜிஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பதுதான் அந்த திருப்புமுனை நிகழ்வு. அதன்பின்னர் சிகிச்சை, விசாரணை, கைது, வழக்கு என நடந்ததெல்லாம் இன்று நீட்டி எழுதினால் ஒரு ஓடிடி சீரிஸுக்கான கதை ஆகிவிடும். அந்த அளவுக்கு அதன் பின்னணியில் பல விவரங்கள், சூட்சமங்கள் உண்டு. அதுவும் குறிப்பாக எம்ஆர் ராதா எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், ‘எம்ஜிஆரை சுட்டதேன்?’ என்பது தொடர்பாக இருக்கும் விவரங்கள் மட்டுமே அத்தனை நுணுக்கமானவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டால் தமிழகம் முழுவதும் பரபரப்பு பற்றிக்கொள்ள, மருத்துவமனையில் இருந்தபடி எம்ஜிஆர் பிரச்சாரம் செய்தார். அவர் மருத்துவமனையில் கழுத்தில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக திமுக மாநிலம் முழுவதும் ஒட்டியது. எம்ஜிஆர் அந்தத் தேர்தலில் செயின்ட் தாமஸ் தொகுதியில் போட்டியிட்டார். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் எம்.ஜி.ஆர்... மருத்துவமனையில் இருந்ததால் எம்ஜிஆர் தொகுதிக்கு நேரில் பிரச்சாரத்துக்கு வரவே இல்லை. ஆனால், அவர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். இந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் எம்ஜிஆர் சுடப்பட்டதால் உருவான அனுதாப அலையும். இதையெல்லாம் விட மிக முக்கியமானது, 1967-க்குப் பின்னர் காங்கிரஸால் தமிழகத்தில் இதுவரை ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. கூட்டணியில்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1967 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு என தனித்த உத்திகள் இருந்திருக்கலாம். இந்தி திணிப்பு போன்ற பிரச்சினைகளால் அதிருப்தி அலையும் கூட இருந்திருக்கலாம். அதில் மிக முக்கிய பங்காற்றியது, எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை. திமுகவுக்கு அன்று வெற்றியைத் தேடித்தந்தது மட்டுமல்ல, எம்ஜிஆரின் அரசியலுக்கு மிகப் பெரிய அடித்தளம் இட்டதும் அந்த அனுதாப அலை என்றால் அது மிகையாகாது. கல்வியும் ஒரு தேர்தல் ஆயுதமே! - காமராஜர் வழி ‘அரசியல்’ | ‘வாவ்’ வியூகம் - 01 1980 தேர்தலும் எம்ஜிஆர் வென்ற இதயங்களும்..! 1977-ல் அதிமுக முதன்முதலில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் முதல்வரானார். அந்த ஆட்சி 1982 வரை நீடித்திருக்க வேண்டும். ஆனால், 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி தமிழகத்தில் ஆட்சிக் கலைப்புக்கு வழிகோலியது. தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. எம்ஜிஆர் முதல்வரான பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான ‘கிரீமீ லேயர்’ முறையை அறிமுகப்படுத்தியிருந்தார். அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டுமென அறிவித்தார். இதற்கு திமுக, தி.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. தமிழக அரசியலில் இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்தது. இதை முன்வைத்து திமுக செய்த பிரச்சாரம் 1980 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது எனலாம். அந்தத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கூட்டணி போட்டியிட்டது. திமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. 1980 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி எம்ஜிஆருக்கு ஒரு படிப்பினையாக அமைந்தது. அதன்பின்னர் மாநிலத்தில் அவர் கொண்டுவந்த சில நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவந்தார். அதில் ஒன்றுதான் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான கிரீமி லேயர் வருமான வரம்பு நீக்கம். இந்த ஒரு திருத்தத்தால் உருகிப்போய் தி.க, எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தது. கூடவே, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரங்களில் எல்லாம் தனது ஆட்சி கலைக்கப்பட்டது சதியென்று மக்கள் மத்தியில் பதியவைத்தார். விளைவு, எம்ஜிஆர் மக்கள் இதயங்களை வென்றார். அது தேர்தலில் பிரதிபலித்தது. அதிமுக தனித்து 129 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் 32 இடங்களைக் கைப்பற்றின. எம்.ஜி.ஆர் எம்ஜிஆர் சுடப்பட்டதால் எழுந்த அனுதாப அலை, திமுகவை ஆட்சி அரியணையில் அமர்த்திய காரணங்களுள் ஒன்றாக இருக்க, ‘துரோகத்தால் வீழ்த்தப்பட்டேன்’ என்று எம்ஜிஆர் முன்னெடுத்த பிரச்சாரப் பேரலை அனுதாப அலையாக மாறி மீண்டும் 1980-ல் எம்ஜிஆரை ஆட்சியில் அமர்த்தியது. மக்கள் தங்கள் தலைவன் வாடினாலும் வாக்களிப்பார்கள், அவன் உரிமைக் குரல் எழுப்பினாலும் வாக்களிப்பார்கள். இது வாக்களிப்பியலில் ஒரு ‘டிசைன்’. அடுத்தடுத்த அனுதாப அலைகள்..! மத்தியிலும், ஒரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஒரு மிகப் பெரிய அனுதாப அலை வீசியது என்றால், அது 1984-ம் ஆண்டு தான். அந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இந்திரா காந்தி படுகொலை நடந்தது. அப்போது ராஜீவ் காந்தி உடனடியாகப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தனது பலத்தை நிரூபிக்க விரும்பியதால், நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 414 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி என்ற மிகப் பெரிய ஆளுமை அவரது பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட அனுதாப அலை, ராஜீவ் காந்திக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தந்தது. 1984 நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார். அப்போது தமிழகத்திலும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமென்று அதிமுக முக்கியப் புள்ளிகள் விரும்ப, அப்போது அதிமுகவுடன் நட்பு பாராட்டிய ராஜீவ் காந்திக்கு தகவல் சென்றது. ராஜீவ் காந்தியும் அதற்கு ஆவன செய்ய, ஆட்சி கலைக்கப்படுவதாக ஆளுநர் உத்தரவிட்டார். முதல்வர் மாநிலத்தில் இல்லாதபோது, வேறு ஏதும் சட்டம், ஒழுங்கு இல்லாத போது ஆட்சி கலைக்கப்பட்டதற்காக கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.ஜி.ஆர் ஆனால், எல்லாவற்றையும் மீறி தமிழக சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. 1984 டிசம்பர் 24-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக - காங்கிரஸ் கட்சி இடையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த எம்ஜிஆர் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இன்றைக்கு மட்டும் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை. எல்லாக் காலத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்பதற்கு 1984 தமிழகத் தேர்தலும் ஒரு வரலாற்று சாட்சி. காரணம், எம்ஜிஆருக்காக வேட்புமனு அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இருந்தபோதும் எம்ஜிஆரின் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெற்றிருந்தது. எங்கே ஒர்க் அவுட் ஆனது அனுதாப அலை? எம்ஜிஆர் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்ததால் மட்டுமே அனுதாப அலை மேலோங்கிவிடவில்லை. எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பின. அதன் வீரியத்தைப் புரிந்துகொண்ட அதிமுக, எம்ஜிஆரைப் பற்றிய ஒரு வீடியோவை அமெரிக்காவில் உருவாக்கி, தமிழகத் திரையரங்குகளில் திரையிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு தேர்தல் வெற்றியை முன்கூட்டியே கணித்தது போல ‘வெற்றித் திருமகன்’ என்று பெயரிடப்பட்டது. சுமார் 10 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ, பல பிரிண்டுகள் போடப்பட்டு திரையிட்டப்பட்டது. நம் சம காலத்தில் ஜெயலலிதா டிவி பார்ப்பது போல் நாம் பார்த்த ஃபோட்டோக்களைப் போல் அன்று திரையரங்குகளில் காட்டப்பட்ட வீடியோவில், எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் அமர்ந்திருப்பது, உணவு அருந்துவது, இரட்டை இலையைக் காண்பிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்ற காட்சிகள் நாடாளுமன்றம் மற்றும் தமிழகத் தேர்தல் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 19-ம் தேதி எம்ஜிஆருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அது வெற்றிகரமாகவே நடந்தது. ஒரு பக்கம் இந்திரா காந்தியின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை, மறுபக்கம் எம்ஜிஆர் சிகிச்சையில் இருப்பதால் எழுந்த அனுதாப அலை. இரண்டும் சேர்ந்து அனுதாப சுனாமியாகி மத்தியிலும், மாநிலத்திலும் அதிமுக கூட்டணிக்கு அமோக வெற்றியைத் தந்தது. அதை கிட்டத்தட்ட எல்லோரும் கணித்தே இருந்தனர். ஆனால், ‘அனுதாப அலை’களை வாக்குகளாக அறுவடை செய்ய முடியாத அரசியல் குழப்பங்களும் சொதப்பல்களும் கூட தமிழக அரசியலில் அரங்கேறியிருக்கின்றன. அதற்கும் சாட்சியாக நிற்கிறது அதிமுக. அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். (வியூகங்கள் தொடரும்.!) அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01
நந்தன குணதிலக்கவின் மரணத்தில் திடீர் திருப்பம் ; குடும்பத்தினர் அதிரடி முடிவு
முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்கவின் மரணம் தொடர்பில் பல்வேறு அரசியல் தரப்பினரால் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தன குணதிலக்கவின் மரணம் இயற்கை மரணமா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், எதிர்கால விசாரணைகளுக்கு ஏதுவாக அவரது உடலைத் தகனம் செய்வதற்குப் பதிலாக அடக்கம் செய்ய (Burial) குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். நந்தன குணதிலக்கவின் சகோதரி […]
அமெரிக்க –சிறிலங்கா உறவுகளை மறுசீரமைப்பாரா எரிக் மேயர்?
சிறிலங்காவுக்கான புதிய அமெரிக்க தூதுவரான எரிக் மேயர், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியமளித்த போது, சிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பை வெளிப்புற செல்வாக்கிலிருந்து பாதுகாக்க கொழும்பு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகக் கூறியிருந்தார். சிறிலங்காவில் சீனாவின் அதிகரித்து வரும் தலையீடு குறித்து செனட் வெளியுறவுக் குழுத் தலைவர் எழுப்பிய முக்கியமான கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். அம்பாந்தோட்டை
அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு ; முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும். முதலாம் பாடசாலைத் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இடம்பெற்ற நிலையில், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் […]
TV Advertising Volumes Fall 11% in 2025, FMCG Continues to Dominate: TAM AdEx Report
New Delhi: India’s television advertising market witnessed a year-on-year decline of 11% in ad volumes in 2025 , reflecting a phase of recalibration after sustained growth in previous years, according to the TAM AdEx – 2025 Television Advertising Recap . Measured in secondages, television ad volumes softened significantly in the latter half of the year, even as advertisers demonstrated tactical bursts during select periods. While the second quarter of 2025 recorded a 6% growth over Q1 , advertising momentum weakened toward the year-end, with Q4 volumes declining 10% compared to Q3 , the report noted. FMCG Drives the Medium Despite the overall contraction, television remained firmly anchored by fast-moving consumer goods (FMCG) advertisers. Food and Beverages emerged as the largest advertising sector , accounting for 21% of total TV ad volumes , followed by Personal Care and Personal Hygiene at 15% and Services at 14% . Household Products and Personal Healthcare rounded off the top five sectors, underlining television’s continued strength as a reach-led medium for mass consumption categories. The top 10 sectors together contributed 87% of total TV ad volumes , highlighting a high concentration of spend among scale-driven categories. Hygiene Categories Lead at the Micro Level At the category level, Toilet Soaps and Toilet/Floor Cleaners jointly topped the charts , each commanding 6% share of total ad volumes , followed by Washing Powders and Liquids at 4%. Hygiene-linked categories continued to retain their leadership positions from 2024, reflecting sustained consumer demand and brand competition. Notably, Retail Outlets – Jewellers recorded one of the sharpest rank improvements, moving from 16th position in 2024 to 9th in 2025, signalling renewed advertising momentum from the jewellery retail segment. Growth Pockets Amid Overall Decline While headline volumes declined, the report highlighted that over 170 advertising categories registered positive growth during the year. Toilet/Floor Cleaners posted the highest increase in absolute ad volumes at 13%, while Vocational Training Institutes recorded the fastest percentage growth, expanding 2.5 times year-on-year. Other high-growth categories included e-commerce financial services, branded jewellery, online matrimonials and aerated soft drinks, indicating television’s continued relevance for trust-led, life-stage and aspiration-driven categories. Advertisers and Brands: FMCG Muscle Remains Strong Hindustan Unilever retained its position as India’s largest television advertiser, contributing 14% of total ad volumes in 2025. It was followed by Reckitt Benckiser (India) and the Godrej Group. FMCG players dominated the advertiser rankings, with the top 10 advertisers accounting for 44% of total TV ad volumes. At the brand level, Dettol Toilet Soaps emerged as the most advertised brand on television, followed by Harpic Power Plus variants and Dettol Antiseptic Liquid. Seven of the top ten brands belonged to Reckitt Benckiser, underscoring its aggressive, multi-brand television strategy. GECs and News Channels Command Ad Share Genre-wise, General Entertainment Channels (GECs) continued to lead with a 30% share of ad volumes, while News channels followed closely at 26%. Movies accounted for 22% of volumes. Collectively, the top five channel genres contributed over 92% of total television advertising, mirroring the genre concentration seen in 2024. Co-Branding with Movies Gains Scale Co-branded advertising with movies emerged as a significant television trend in 2025. Brands partnered with films for over 570 hours of co-branded advertising, with nearly 60 movies participating in such associations. Among the top collaborations, Comfort Fabric Conditioner led co-branded advertising, while brands associated with Pushpa 2 alone accounted for 23% of total co-branded ad volumes. The data points to movie-linked co-branding evolving into a scalable and repeatable strategy rather than a one-off promotional tactic. A Year of Strategic Reset The TAM AdEx report suggests that 2025 marked a year of strategic optimisation for television advertising, rather than a structural decline. While volumes moderated, advertisers continued to rely on TV for mass reach, category leadership and high-impact brand building, albeit with sharper planning and selective deployment. As brands balance investments across digital, connected TV and traditional platforms, television’s role appears to be shifting from always-on presence to precision-led, burst-driven strategies anchored by high-reach genres and established categories.
யாழில் 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையால் கைது
யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக, கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லைத்தாண்டிய கடற்றொழில் ஈடுபட்டிருந்த 7 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மயிலாடுதுறை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு வந்த கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு நாட்டுப்படகுகளும் […]
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் வைத்திலிங்கம்!
சென்னை : முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவருமான ஆர். வைத்திலிங்கம், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று (ஜனவரி 21) ராஜினாமா செய்தார். சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் எம். அப்பாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதுடன், அதை சட்டப்பேரவை செயலகத்தில் பதிவு செய்தார். ஆர். வைத்திலிங்கம் தற்போது திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தாலும், […]
கொழும்பின் ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை ; பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
தெஹிவளை – கடலோர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் 2026.01.09 அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியாளர்கள் குறிப்பிட்ட அங்க அடையாளங்களை கொண்டு AI தொழினுட்பத்தின் உதவியுடன் துப்பாக்கிதாரியின் புகைப்படம் வடிவமைக்கப்பட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் […]
விட்டுக்கொடுப்பவர்கள் கேட்டுப் போவதில்லை….அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரன்!
சென்னை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜனவரி 21) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலை இன்று சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருந்த டிடிவி தினகரன், தற்போது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். ஒரு மாதத்திற்கு […]
Esports World Cup 2026 unveils $75 million prize pool, full game lineup and schedule
The Esports World Cup Foundation (EWCF) has announced a record-breaking prize pool of $75 million, along with the complete game lineup and competition schedule for the Esports World Cup 2026 (EWC). Set to return to Riyadh, Saudi Arabia, from July 6 through August 23, 2026, the event will bring together more than 2,000 players and 200 Clubs from over 100 countries, competing across 25 tournaments spanning 24 games over seven weeks.The expanded, life-changing prize pool further cements the Esports World Cup’s position as the defining event on the global esports calendar. Designed as a multi-title, cross-game competition, EWC has evolved into a premier sporting property that sets the rhythm for the global esports season, rewarding excellence at both the player and Club levels. “The life-changing prize pool exists to support the people at the heart of esports: the players and the Clubs that invest in them year after year,” said Ralf Reichert, CEO of the Esports World Cup Foundation . “EWC is different because of the Club Championship. One title crowns a champion. EWC crowns the ultimate cross-game Club Champion.” At the centre of the competition is the EWC Club Championship, the event’s flagship cross-game format, which will award $30 million to the top 24 Clubs—an increase of $3 million year-on-year. The winning Club will take home $7 million, with enhanced prize distributions across the remaining top finishers. In 2025, the Club Championship was decided only in the final week, with seven Clubs still in contention, underscoring the intensity and depth of the format.Beyond the Club Championship, Individual Game Championships will carry combined prize allocations exceeding $39 million. The remaining prize money will be distributed through Club and Player Awards, including MVP awards for each tournament and the Jafonso Award, which recognises players or Clubs that secure a Game Championship after advancing from a Last Chance Qualifier. Additional prize allocations will flow through qualifying events hosted by partnered publishers and organisers in the lead-up to the main event in Riyadh.EWCF will also continue its ecosystem-wide support initiatives, including the EWCF Club Partner Program and the Road to EWC qualification system. In 2026, the Club Partner Program will once again support 40 leading global esports organisations, while publisher-led circuits, tournaments, and grassroots competitions will provide structured pathways for players and Clubs to qualify for the World Cup.The EWC 2026 game lineup spans 24 competitive titles, including new additions Fortnite and Trackmania, alongside established global esports franchises. The full lineup includes: Apex Legends, Call of Duty: Black Ops 7, Call of Duty: Warzone, Chess, Counter-Strike 2, Crossfire, Dota 2, EA Sports FC 26, FATAL FURY: City of the Wolves, Fortnite, Free Fire, Honor of Kings, League of Legends, Mobile Legends: Bang Bang, Overwatch 2, PUBG: Battlegrounds, PUBG Mobile, Rocket League, Street Fighter 6, Teamfight Tactics, TEKKEN 8, Tom Clancy’s Rainbow Six Siege X, Trackmania, and VALORANT.Competitions will be staged across multiple arenas over seven weeks, with a coordinated, multi-venue schedule allowing several championships to run in parallel, enhancing both fan experience and global viewership.Tickets for EWC 2026 go on sale starting January 22, 2026, via esportsworldcup.com and international ticketing partners including Webook (India), Damai, and Tixr. Early Bird offerings include Weekly Access Passes, Premium Tournament Passes, and Hospitality Packages for the Esports Embassy, the event’s premium on-site hospitality experience.The announcement builds on the strong momentum of Esports World Cup 2025, which reached 750 million viewers worldwide, generated 350 million hours watched, and recorded a peak concurrent viewership of 7.98 million during the League of Legends tournament. The seven-week event featured 25 tournaments across 24 games and welcomed more than 3 million visitors to Riyadh, reinforcing EWC’s growing global scale and cultural impact.
`விட்டுக்கொடுத்தால் கெட்டுப் போவதில்லை' - என்.டி.ஏ கூட்டணியில் கையெழுத்திடும் டிடிவி தினகரன்!
என்.டி.ஏ கூட்டணியில் இணையப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார். மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருக்கிறார். டி.டி.வி. தினகரன் அடையாறில் உள்ள அமமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் கூடி பேசிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி, 'இன்னா செய்தாரை ஒறுத்தல் என பொதுக்குழுவிலேயே பேசியிருந்தேன். விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை. கட்சியின் நலனையும் தமிழ்நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அம்மாவின் ஆட்சி அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். பியூஸ் கோயலை சந்தித்தப் பிறகு இன்னும் விரிவாக பேசுகிறேன்' என்றார். டி.டி.வி. தினகரன் இன்னும் சில நிமிடங்களில் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலை சந்தித்து கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார் டிடிவி. பிரதமர் மோடி 23 ஆம் தேதி தமிழகம் வரும் சூழலில் வேகவேகமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது பாஜக.
பிக் பாஸ் பற்றி விஜய் சேதுபதி சொன்னதை கேட்டு ரசிகர்கள் கவலை: என்ன சார், இப்படி பண்றீங்களே சார்
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விஜய் சேதுபதி தெரிவித்த தகவலை கேட்ட மக்கள் செல்வனின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இப்படி எங்கள் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டீர்களே என்கிறார்கள்.
அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை!
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கம் ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனையாகிறது. இது தமிழகத்தில் தங்க விலையின் புதிய உச்சமாக அமைந்துள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் நிலையில், தங்க விலை தொடர்ந்து ஏறி வருவது நகை வாங்க திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு […]
Eros Innovation launches AIVidya to build Ethical AI talent for creative industries
Mumbai: Eros Innovation has announced its strategic entry into the education space with the launch of Eros AIVidya, a next-generation learning platform aimed at re-skilling and empowering the creative arts industry through ethically trained artificial intelligence. Designed as a modern-day Gurukul for the AI era, AIVidya brings together creativity, culture and technology to help learners become AI-augmented filmmakers, actors, writers, musicians and digital creators.The initiative will leverage Eros GenAI models that are trained ethically on licensed content, proprietary intellectual property and culturally grounded datasets. Built on the philosophy of AI for creative expression, not replacement, the platform focuses on responsible and transparent AI adoption while preserving creative rights and artistic integrity.Eros AIVidya will offer hands-on training across key creative disciplines including film direction and screenwriting, acting and performance augmentation, music composition and voice synthesis, virtual production and VFX, immersive storytelling, and ethical AI governance. The curriculum is aligned with real-world industry workflows, preparing learners for opportunities across cinema, OTT platforms, music, gaming, animation and immersive media.As part of its first on-ground implementation, Eros Innovation has partnered with Achariya Educational Public Trust, which administers institutions affiliated with Pondicherry University. Under this collaboration, a Centre for Ethical AI & Creative Technologies will be established at the Achariya campus. The centre will house AI compute labs powered by Eros GenAI models, virtual production and immersive studios, music and performance AI labs, faculty development programmes, industry masterclasses and live projects, with academic governance led by Achariya institutions and curriculum and AI infrastructure driven by Eros AIVidya.[caption id=attachment_2488745 align=alignleft width=200] Ridhima Lulla[/caption]Sharing the vision behind the initiative, Ridhima Lulla, Co-Founder, Eros Innovation, said, “Eros AIVidya represents our belief that the future of education lies at the intersection of creativity, ethics, and technology. Through ethically trained Eros GenAI models and strong academic partnerships like Achariya, we are building a new pathway for creators to thrive in the AI era - without compromising values, rights, or artistic integrity.” Commenting on the partnership, Dr. J. Arawindhan, Managing Director, Achariya Group of Educational Institutions, said, “This partnership with Eros Innovation enables us to establish an Immersive AI and Ethical Technology Centre at Achariya, integrating artificial intelligence and industry-led training into our academic ecosystem. Eros Innovation’s leadership in ethical AI and creative technologies gives this initiative strong industry relevance, and reflects our commitment to world-class education and preparing students with future-ready skills.” Envisioned as a scalable national and global model, Eros AIVidya plans to expand across institutions, disciplines and regions, supporting India’s ambition to become a global hub for ethical, culturally rooted and industry-ready creative AI talent.
L’Oréal to set up its first global tech hub in Hyderabad, announces at WEF 2026
Hyderabad: L’Oral has announced the launch of its first global Tech Hub in Hyderabad, India, marking a significant milestone in its AI-powered Beauty Tech ambition. The announcement was made following a high-level meeting at the World Economic Forum (WEF) 2026 between D. Sridhar Babu, Hon’ble Minister for IT, Electronics & Industries, Sanjay Kumar, Special Chief Secretary, Government of Telangana, and Nicolas Hieronimus, CEO of L’Oral.Billed as the first Beauty Tech hub of its kind globally, the Hyderabad facility will serve as a flagship centre for developing the next generation of AI-powered beauty innovation and services. With an initial investment of over ₹3,500 crores (€350 million) through 2030, the hub will focus on Data, AI, Generative AI, Agentic AI, and other emerging technologies. It is expected to create 2,000 highly skilled jobs, including roles for AI specialists, tech engineers, and data scientists, while accelerating the global deployment of AI-led beauty solutions at scale.The partnership between L’Oral and the Government of Telangana was formalised at Davos and stands as a key milestone in the 2026 India–France Year of Innovation. Beyond infrastructure investment, the collaboration emphasises talent development and upskilling, with the vision of building “from India, for the world” AI-driven beauty solutions. By establishing the hub in Hyderabad, L’Oral aims to contribute to Telangana’s growing stature as a centre for digital excellence and high-value technology talent.The India Tech Hub will also play a strategic role within L’Oral’s integrated global AI and Tech ecosystem, complementing existing hubs in France, the USA, China, Singapore, Spain, Poland, Canada, Brazil, and Mexico. Together, these centres are designed to foster global collaboration and co-create the future of Beauty Tech.Welcoming the development, Revanth Reddy, Hon’ble Chief Minister of Telangana, said, We are delighted that L’Oral has chosen Hyderabad for its new global tech hub, a decision that reflects the deep confidence global leaders place in Telangana’s innovation ecosystem and highly skilled talent pool. This partnership directly supports our ‘Telangana Rising: 2047 Vision’ by creating 2,000 high-value jobs and positioning our state as a global epicentre for AI and digital excellence. [caption id=attachment_2488741 align=alignleft width=200] Nicolas Hieronimus[/caption] Nicolas Hieronimus, CEO, L’Oral, said, “For over 31 years, L’Oral has been deeply committed to India. Building on this legacy, we are harnessing India’s world-class tech and AI engineering expertise to power our new global Tech Hub. We believe that the future of beauty lies at the intersection of science, technology and creativity, so Hyderabad will now sit at the heart of our AI and digital ambition. This first-of-its-kind Beauty Tech Hub reinforces our commitment to India’s growth and our leading role in the 2026 India-France Year of Innovation.” D. Sridhar Babu, Hon’ble Minister for IT, Electronics & Industries, Government of Telangana, added, “L’Oral’s decision to establish its new global tech hub in Hyderabad is a powerful endorsement of Telangana’s ability to attract world-leading innovation. This collaboration exemplifies the ‘Telangana Rising: 2047 Vision’ — a vision where global enterprises co-create next-generation technology with our extraordinary local talent. By aligning beauty with cutting-edge AI, data, and engineering, L’Oral is not only shaping the future of its industry but also contributing to our state’s journey as a global hub for digital excellence and innovation-led growth.” Sanjay Kumar, Special Chief Secretary, Government of Telangana, said, “Telangana is executing a clear and deliberate strategy to accelerate AI adoption at scale—across government, industry, and society. The establishment of L’Oral’s Global Tech Hub aligns seamlessly with our newly formed Telangana AI Hub, which is designed to serve as a catalyst for applied AI, advanced data engineering, and next-generation digital capabilities. Together, these initiatives reinforce Hyderabad’s position as a global center where cutting-edge AI innovation is built, deployed, and scaled for the world.” With this announcement, L’Oral has reaffirmed India’s role as a strategic partner in its global transformation journey, positioning Indian innovation at the forefront of shaping the next frontier of beauty.
இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது சிறிலங்கா
இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியை (Indian Ocean Coastal Alliance) உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடுவதற்கு, அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மீன்பிடித் தொழில், தேசிய பொருளாதாரங்கள், உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடலோர சமூகங்களின் சமூக-பொருளாதார உறுதித்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இருப்பினும், மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவது மற்றும் அதிகளவில் மீன்பிடித்தல்
சிறிலங்காவில் விவசாயத்துறையில் முதலீடு செய்ய சீனா திட்டம்
சிறிலங்காவில் பால் பண்ணை மற்றும் ஏற்றுமதி சார்ந்த விவசாயத்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கான திட்டத்தை, சீனா முன்வைத்துள்ளது. சீன வர்த்தக சபை பிரதிநிதிகள்,பத்தரமுல்லையில் சிறிலங்காவின் விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்தாவுடன் நடத்திய சந்திப்பின் போது, இந்த திட்டத்தை சமர்ப்பித்துள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கும் இந்த திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத அரசு நிலங்களைப் பயன்படுத்தி – பெரியளவிலான பால் பண்ணைகளை உருவாக்குதல் மற்றும் ஏற்றுமதி
”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க மேற்கு மாவட்டம் மற்றும் மகளிரணி சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுப் பேசினார். அப்போது பேசிய அவர், “எம்.ஜி.ஆரின் ஆட்சியை கொண்டு வருவோம் என சிலர் சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆரின் ஆட்சியை அவரது தொண்டர்களால்தான் கொண்டு வர முடியும். அ.தி.மு.க., 5 அற்புதமான தேர்தல் அறிக்கைகளை கொண்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன், அனைத்து ரேசன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கிலும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும் என்ற திட்டத்தில்தான் முதல் கையெழுத்திடுவார். கருப்பு அட்டை, சிகப்பு அட்டை, சீனி அட்டை என்ற பாகுபாடே இல்லாமல் ரேசன் அட்டை இருந்தால் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். டெல்லியில் அ.தி.மு.க வைத்துள்ள கூட்டணியால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்ற முடியும். மகளிருக்கு மட்டும் தற்போது இலவசப் பேருந்து பயணத்திட்டம் உள்ளது. பிரிந்த குடும்பங்களை சேர்க்கும் வகையில் இலவசப் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசப் பேருந்துகளில் பயணித்து சினிமாவிற்கு செல்லலாம். ஊர் சுற்றலாம். ராஜேந்திர பாலாஜி அ.தி.மு.க அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை அனைத்தும் அவரது சுய சிந்தனையில் உதித்த திட்டங்கள். யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும். அ.தி.மு.க கூட்டணிக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி பங்கேற்கும் மேடையில் கூட்டணியில் எத்தனை கட்சிகள் மேடை ஏறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எல்லோரும் துப்பாக்கி போல் ஓரணியில்தான் நிற்போம்” என்றார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம்
Dubstep, the fast-fashion consumer tech brand from the Nu Republic universe, recently welcomed Abhay Deol as its brand ambassador. A natural nonconformist with a deep-rooted connection to music and culture, he represents Dubstep’s belief in play, freedom, and self-expression.Inspired by music, movement, and pop culture, Dubstep has rapidly built a strong identity by making technology accessible, expressive, and easy to live with.Rooted in its Made to Play philosophy, Dubstep looks to make technology that blends seamlessly into daily life — intuitive, expressive, and ready for the moment.Over the last two years, Dubstep has emerged as one of the fastest-growing brands in its category, driven by its fast-fashion approach to consumer tech, trend-forward design, and strong resonance with Gen Z and young millennials.The brand’s portfolio includes True Wireless (TWS) earbuds, Bluetooth speakers, wired and wireless headphones, power banks, chargers, data cables, and mobile accessories — all designed for today’s connected, on-the-go consumers.Available across platforms — including Blinkit, Instamart, Zepto, Flipkart, and Big Basket — Dubstep has emerged as a fast-growing brands in fast-moving consumer tech, adding over 10 million loyal consumers to its ecosystem each year.Its sharp understanding of youth trends, fast design turnaround, and pop-tech aesthetic have made it a favorite among Gen Z and millennial audiences alike.Deol’s association with Dubstep feels organic. Beyond his film career, he is a music enthusiast and DJ, known for carving his own path and rejecting the predictable — values that align naturally with Dubstep ’s attitude-first DNA. Medianews4u.com caught up with Ujjwal Sarin, Founder, Nu Republic Universe Q. In 2026 will it be important for consumer tech brand's to be an expression of a consumer's identity? If so, what steps will Nu Republic take to strengthen its place in the consumer's identity? Absolutely. In 2026, tech isn’t just something you use, it's a reflection of who you are as a person—it is worn, shown, and flexed. So, identity-led brands are the ones that will win. At Nu Republic, we're designing products that feel personal, expressive, and culturally relevant.From bold aesthetics to playful functionality, we're building tech that people choose not just because it works, but because it reflects who they are and what they stand for. Q. Nu Republic’s mission when it launched was to convert wearable technology, from a black and boring function. What progress has been made in that regard over the years? What can one expect in this regard in 2026? We’ve completely rewritten the design rulebook. From spaceship-inspired earbuds to fidget spinner power banks and LED-lit headphones, every Nu Republic product is reimagined as a statement piece.In 2026, you can expect even bolder silhouettes, unexpected form factors, and tech that feels collectible yet unforgettable. These aren't meant to blend in—they're statement pieces designed to stand out. Q. According to predictive analytics, where is the whitespace for growth in 2026? What role will Dubstep play in the journey? The whitespace lies at the intersection of speed, affordability, and culture. Dubstep is built exactly for that moment—fast, trend-led, and accessible.While Nu Republic focuses on aspiration and desire, Dubstep addresses immediate, everyday tech needs. Together, they let us cover both emotion and efficiency across consumer segments. Q. Could you talk about the market gap that led to Dubstep's Made to Play philosophy? Most tech brands nowadays take themselves too seriously. Dubstep was born to bring play and fun back into consumer electronics — modern designs, easy usage, and zero intimidation.“Made to Play” is about freedom, spontaneity, and tech that fits seamlessly into everyday life without friction. Q. How does Dubstep's focus on understanding youth trends, fast design turnaround, and pop-tech aesthetic give it a leg up over competition? We listen faster, design faster, and launch faster. Dubstep tracks youth culture in real time — from music and gaming to memes and micro-trends—and translates that into product drops quickly. This agility keeps the brand fresh, relevant, and always a step ahead of slower, legacy competitors. Q. What role does Abhay Deol play as the new face of Dubstep as a natural nonconformist with a deep-rooted connection to music and culture? Abhay embodies nonconformity and artistic integrity—he's always chosen substance over stardom, unconventional roles over commercial formulas. He’s deeply rooted in music and culture, yet never mainstream for the sake of it—which mirrors Dubstep’s DNA perfectly. That’s exactly what Dubstep is all about.Having him as our face isn't just about celebrity—it's about what he represents: individuality, creative freedom, and the courage to stay true to who you are. He doesn't follow trends; he sets his own path. And that's the kind of person we're designing for. Q. Dubstep believes in play, freedom, and self-expression. How will this be reflected in marketing activities done? Through high-energy storytelling, culture-first campaigns, and formats that feel participative rather than preachy. You can expect content that invites consumers to engage, remix, and express — not just consume. Q. Will an omnichannel marketing and sales strategy be adopted for Dubstep in 2026 encompassing traditional and digital avenues? What can we expect in the coming months? Yes, fully omnichannel. We are strengthening our presence across digital, retail media, and on-ground activations. The coming months will see sharper retail integrations, culture-led collaborations, and increased visibility across both online and offline touchpoints. Q. Gen Alpha does not tolerate mediocrity at all. Is the TG harder to appeal to as a result compared to older TGs? I don’t think they are harder to reach—they're just sharper. Gen Alpha has grown up with endless options at their fingertips so they expect design, performance, and authenticity to coexist. Brands that deliver the full package will earn loyalty quickly; those that don’t get ignored just as fast. There's no room for mediocrity and that pushes us to be better. Q. Dubstep is available across retail media platforms — including Blinkit, Instamart, Zepto, Flipkart, and Big Basket. Are Nu Republic and Dubstep going to allocate more of their digital marketing budget towards advertising on retail media especially during the festive season and as a result shift digital ad spends away from Google and Meta? Yes. Both brands are digital-first, and retail media plays a critical role in high-intent discovery—especially during festive periods. We’ll continue prioritising platforms where consumers are already in a buying mindset. Q. Could you shed light on what Dubstep's influencer marketing strategy looks like in 2026? How important will this route be in deepening penetration by talking to consumers in their local language by working with creators? Influencers are going to be absolutely central to what we're doing.Alongside A-list and Bollywood faces, we’re doubling down on Tier-A and regional creators who speak directly to audiences in their local language. This helps us scale trust, relevance, and penetration faster. Q. What role will experiential marketing play in the media mix? Will Nu Republic and Dubstep strengthen their presence in avenues like malls, music festivals? It's going to play a much bigger role. From mall activations and exhibitions to music festivals and immersive brand experiences, we want consumers to actually experience our products in person. Q. Are consumers using LLM's reshaping product discovery online in the consumer tech category? If so, how are Nu Republic and Dubstep reshaping their consumer acquisition strategy? Yes, discovery is becoming conversational, not search-led. We are optimising content, storytelling, and product narratives to be LLM-friendly, ensuring our brands show up meaningfully wherever consumers are asking questions, not just where they’re clicking ads.
Gold Rate: என்ன சார் நடக்குது? - இரண்டு நாள்களில் ரூ.6,400 உயர்வு- இன்றைய தங்கம் விலை நிலவரம்?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.350- வும், பவுனுக்கு ரூ .2,800- வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று காலையில் இருந்து மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,400 உயர்ந்துள்ளது. அம்மாடியோவ்! தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,250 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,14,000 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.340 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
கிவுல் ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் பற்றாக்குறை, குறைந்த விவசாய உற்பத்தித்திறன் மற்றும் வறுமையை ஒழிக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தத் திட்டம், உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி, 2026 ஆம் ஆண்டு
புதிய ஜல்பாய்குரி - திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கும்பகோணம் வந்தடைந்தது. டெல்டா மாவட்டங்களில் இருந்து கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும் இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் மற்றும் கால அட்டவணை இதோ.
Career: சென்னையில் ரிசர்வ் வங்கி வேலை; எவ்வளவு சம்பளம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஆபீஸ் அட்டென்டன்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 572; தமிழ்நாட்டில் 9. வயது வரம்பு: 18 - 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு) கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.24,250 எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? ஆன்லைன் தேர்வு, மொழித் திறன் தேர்வு. குறிப்பு: எந்த மாநிலத்தில் இருந்து விண்ணப்பிக்கப்படுகிறதோ, அந்த மாநிலத்தின் மொழி தெரிய வேண்டும். ஆன்லைன் தேர்வு CAREER: டிகிரி படித்திருந்தால் போதும்; மத்திய வங்கி பணி - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கெங்கே? சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தருமபுரி. ஆன்லைன் தேர்வு தேதி: அநேகமாக பிப்ரவரி 28 & மார்ச் 1, 2026 விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsreg.ibps.in விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! Indus வங்கி : மாதம் 35 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை சம்பளம் - மேலும் தெரிந்துகொள்ள!
என்னை விட 20 வயது பெரிய ரன்வீர் சிங் ஜோடியாக நடித்தது ஏன்?: துரந்தர் சாரா அர்ஜுன்
துரந்தர் படத்தில் தன்னை விட 20 வயது பெரியவரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்தது பற்றியும், அது குறித்து சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்கள் குறித்தும் முதல் முறையாக பேசியிருக்கிறார் சாரா அர்ஜுன்.
ஒரத்தநாடு வைத்திலிங்கம் எம்.எல்.ஏ ராஜினாமா… திமுகவில் இணையவுள்ளதாக தகவல்!
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் நகர்ந்து வரும் சூழலில், கட்சி மாறும் படலங்களுக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் வைத்திலிங்கம் இன்னும் சற்று நேரத்தில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கம் –நடிகையின் வளர்ப்பு தந்தை டிஜிபி செயல்
டிஜிபி தனது அலுவலகத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ், தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. தொடர்ந்து இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் ராமச்சந்திர ராவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் […]
'எம்.எல்.ஏ பதவி ராஜினாமா... அறிவாலயம் போகும் வைத்திலிங்கம்?' - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்டா!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நால்வர் அணியில் ஒருவராக அதிகாரம் மிக்கவராக டெல்டா அதிமுக-வில் வலம் வந்தவர். சோழமண்டல தளபதி என்றே இவரை அதிமுகவினர் அழைத்தனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்ந்தார். பின்னர் டி.டி.வி.தினகரன் தரப்புக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை உருவானது. தினகரன் தரப்பு, எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தது. அப்போது வைத்திலிங்கம் தன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெல்லமண்டி நடராஜன் உட்பட பத்துக்கு மேற்பட்டவர்களை தினகரன் பக்கம் செல்லவிடாமல் தடுத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தச் சிக்கலும் வராமல் அரணாக இருந்தார். வைத்திலிங்கம் இதைதொடர்ந்து தி.மு.க ஆட்சி அமைந்தது. அதிமுகவிற்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆவதைக் கடுமையாக எதிர்த்த நிலையில் பொதுச்செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி. ஓபன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து வெளியேறி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கி, கட்சியை நிர்வகிக்க இரட்டை தலைமை வேண்டும் என்றும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வந்தனர். எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்து வந்த வைத்திலிங்கம் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார். '2025 டிசம்பருக்குள் ஒருங்கிணைப்பு நிகழ்ந்து விடும். அது நடந்தால் மட்டுமே அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்' என்றார். இந்நிலையில் உடல்நிலை சிகிச்சை காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வைத்திலிங்கம் வெளியில் தலைகாட்டுவதைக் குறைத்து கொண்டார். அவர் திமுக-வில் இணையப்போவதாக வந்த செய்திகளை அவரது தரப்பு மறுத்தது. சமீபத்தில், நடைபெற்ற அதிமுக உரிமை மீட்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் உரிமை மீட்புக் குழு, உரிமை மீட்புக் கழகம் என மாற்றப்பட்டது. அதில் கூட ஒருங்கிணைப்பு கருத்தை முன் வைத்த வைத்தவைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார். வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் இந்தச் சூழலில் சென்னையில் இருந்த வைத்திலிங்கம் பொங்கல் பண்டிக்கைக்கு தஞ்சாவூர் வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் தங்கியிருந்த அவரை அவரது ஆதரவாளர்கள் சந்தித்தனர். பொங்கல் அன்று சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் இருந்தவரை திமுக நிர்வாகிகள் சிலர் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இது அரசியல் வட்டத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. வைத்திலிங்கம் திமுகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. இந்த முறை வைத்திலிங்கம் தரப்பு மற்றும் அவரது உதவியாளரான ராஜா உள்ளிட்ட யாரும் இதை ஆணித்தரமாக மறுக்கவில்லை. தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; ஆட்சிக்காக கூட்டணி இல்லை - அதிமுக எம்.பி தம்பிதுரை திட்டவட்டம் இந்நிலையில், மறைந்த எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழாவில் தஞ்சாவூர் ரயிலடியில் உள்ள எம்..ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாட்டை வைத்தி செய்தார். அவருடைய ஆதரவாளர்களை இதற்கு வரச்சொல்லி தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஊரில் இருந்தும் வைத்திலிங்கம் மாலையிடச் செல்லாமல் தவிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் மட்டும் மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இது அரசியல் மட்டத்தில் உற்று கவனிக்கப்பட வைத்தி திமுகவிற்குள் அடைக்கலமாவது உறுதியாகி விட்டது என்றனர். ஒரத்தநாடு இந்தச் சூழலில் வைத்தி உடனடியாக சென்னை கிளம்பினார். வைத்தியைச் சுற்றி இருப்பவர்கள் யாருடைய போனையும் எடுக்கவில்லை. அவரது மூத்த மகன் பிரபு நாங்கள் திமுகவிற்குச் செல்ல மாட்டோம், லோக்கலில் எங்களுக்கு எதிர்ப்பு அரசியல் செய்யக்கூடியவரால் இது போன்ற வதந்தி கிளப்பி விடப்படுகிறது என்றார். திமுகவில் சேரும் தகவல் வெளியில் கசிந்து விட்டால் வெளிப்படையாகச் சேரும் போது போதிய கவனமும், பரபரப்பும் கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறுத்து வந்தனர். இந்நிலையில் வைத்திலிங்கம் திமுகவில் இணைவது உறுதி என்கிறார்கள். இன்று காலை 11.30 மணியளவில் சபாநாயகர் முன்னிலையில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறார். இதைதொடர்ந்து அறிவாலயம் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். இது உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகச் சொல்லப்படுதால் டெல்டா அரசியல் பரபரனு தகிக்கிறது. ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் இது குறித்து சிலரிடம் பேசினோம், ''திமுகவைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட செயலாளராக இருந்து கட்சியைக் கட்டு கோப்பாக வைத்திருந்தார். மறைந்த முதல்வர் கருணாநிதியால் சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்டவர் கோ.சி.மணி. வயது மூப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவர் மாவட்ட செயலாளர் பதவில் இருந்து எடுக்கப்பட்டார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஒருங்கிணைந்த தஞ்சாவூரில் மாவட்ட செயலாளர் ஆனார். சில காரணங்களால் ஸ்டாலினின் குட்புக்கில் பழநிமாணிக்கத்தால் இடம் பெற முடியவில்லை. கோ.சி.மணிக்குப் பிறகு டெல்டாவில் பெயர் சொல்ல கூடிய வகையில் யாரும் வளரவில்லை. தஞ்சாவூரில் ஆளுமையான நிர்வாகி திமுகவில் இல்லாததால் உட்கட்சி பூசல் அதிகரிப்பதாக தலைமை கருதியது. சீனியரான துரை.சந்திரசேகரன் கமிஷன் வாங்குவதை தவிர நமக்கு எதுக்கு வம்புனு எதிலும் பட்டும்படாமலும் ஒதுங்கி நிற்பார். இதனால் ஒரு வெற்றிடம் இருப்பதாக தலைமை கருதியது. இந்தச் சூழலில் வைத்திலிங்கத்தை திமுகவிற்குள் இழுக்க அமைச்சர் அன்பில் மகேஸ் மூலம் தூண்டில் போடப்பட்டது. அன்பில் மகேஸ் மனைவியின் ஊரும் தெலுங்கன்கடிக்காடு என்பதாலும், ஏற்கனவே இவர்கள் உறவினர்கள் என்பதாலும் இந்த மூவ் ஈசியாக அமைந்தது. “கோஷ்டிப்பூசலில் திணறும் டெல்டா அ.தி.மு.க...” - சரிவிலிருந்து மீட்பாரா எடப்பாடி! சாதரணமாக இருந்த என்னை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தவர் அம்மா ஜெயலலிதா, அவரது விசுவாசியான என்னால் எப்படி திமுகவிற்கு வர முடியும் எனக் கேட்டு தவிர்த்திருக்கிறார் வைத்தி. அப்போது, செந்தில்பாலாஜியும் வந்துருங்கண்ணே உங்களுக்கான மரியாதை தரப்படும் எனச் சொன்னது அவரை யோசிக்க வைத்தது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் தரப்புக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக கூறியது வைத்தியைக் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஒரத்தநாடு தொகுதியில் 2021ல் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வருகிறார் வைத்தி. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டது இப்படியே போனால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும் என நினைத்தார். எம்.பி தேர்தலில் ஓ.பி.எஸ் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டதை போன்ற நிலையையும் அவர் விரும்பவில்லை. வைத்திலிங்கம் இதனால் அன்பில் மகேஸ் வீசிய வலையில் சிக்கி விட்டார். தனக்கு மட்டும் நல்லது நடந்தால் போதாது, தன்னையே நம்பியிருக்கும் தீவிர விசுவாசிகளான வெல்லமண்டி நடராஜன், குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சாவூரில் முன்னாள் துணை மேயர் மணிகண்டன், சண்முகபிரபு, சாமிநாதன், செல்லத்துரை, நாஞ்சிக்கோட்டை சத்தியராஜ் ஆகியோருக்கும் எதவாது செய்ய வேண்டும் என நினைத்தார். முதலில் திமுகவில் சேர்வதைத் தப்பான முடிவுண்ணே, நாம் பேசாம அமைதியாக இருந்துடலாம் என்று பலரும் சொல்லியுள்ளனர். 'நானும் குழப்பமான மனநிலையில்தான் இருந்தேன். ஆனால் நம்மை தூசியாக நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நல்லது நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம்' என அவர்களைச் சமாதானம் செய்திருக்கிறார் வைத்தி. 'மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்' - மனோ தங்கராஜ் இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது. வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம். அண்ணா அறிவாலயம் இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர். `நான் சொன்னதைத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறார்' - கஞ்சா கருப்பு
காளியம்மாள் அதிமுகவில் இணைகிறாரா? பெண்கள் வாக்குகளை குறிவைக்கும் அதிமுக!
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்த காளியம்மன், கடந்த ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், அவர் தற்போது தனது அடுத்த அரசியல் பயணமாக அதிமுக கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
அதிநவீன சிசிடிவி & சுற்றுச்சூழலுக்கு உகந்த மடப்பள்ளி: மதுரை மீனாட்சி கோவிலில் அதிரடி மாற்றங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு முன்னிட்டு 90% திருப்பணி பணிகள் முடிந்துள்ளன. தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு, 2.50 லட்சம் கூரை ஓடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்த முழு விபரம்!
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை - சுரேஷ்
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றிருக்கக்கூடிய நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம சேவை பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது என்பது சட்டவிரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பிரஜாசக்தி என்கிற அடிப்படையிலே கிராம மட்டங்களிலே ஜேவிபியானது தனது கட்சி பிரமுகர்களை நியமித்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரையும் ஓரங்கட்டி தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும். இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களையோ அரச உத்தியோகத்தில் இருப்பவர்களையோ பலருக்கும் தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள். அவ்வாறான விடயம் தவறானது. ஜனநாயக வினோதமானது என்ற அடிப்படையில் நாங்கள் அவற்றை முற்றுமுழுதாக நிராகரித்து அவை நடைபெறக்கூடாது என்று விரும்புகிறோம். அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான சில முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவிருக்கிறோம். ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் அந்த பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது. வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும். மக்களுடைய மீள்குடியேற்றத்துக்கு உதவியாக அனைத்து காணிகளையும் விடுவிக்க வேண்டும். இராணுவம் தேவையற்ற விதத்தில் காணிகளை தம் வசம் வைத்திருக்கிறார்கள். வருகின்ற போது அவர்கள் கூறியபடியே அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்று விடயத்தை கூறினார்கள். ஆனால் இதுவரையிலே யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி பல தடவை வந்தாலும் கூட எதுவும் நடந்ததாக இல்லை. சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களிலே புத்த கோயில்களை கட்டுகிற வேலையைத்தான் தொடர்ந்து செய்கிறார்கள். வடக்கிலோ கிழக்கிலோ அது தான் நடக்கிறது. இந்த விடயங்களையும் நாங்கள் வன்மையாக கண்டிப்பது மாத்திரம் அல்லாமல் காணிகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்ட நிலையிலும் கூட காணி விடுவிப்பு நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். புதிய அரசியல் சாசனம் வரவிரிக்கின்ற நிலையில் தமிழ் தரப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு திருத்தம் ஒன்றை முன் வைப்பதாகவும் முடிவு செய்திருக்கிறோம். எமது கூட்டம் என்பது தொடர்ந்து மாதாந்தம் நடைபெறும் என்பது மாத்திரமல்ல ஆக்கபூர்வமாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய முன்மொழிகளை கொண்ட பல்வேறு விடயங்களை எதிர்காலத்தில் கொண்டு நடத்துவதாகவும் தீர்மானித்திருக்கிறோம் - என்றார்.
சரீர பிணையில் வெளியே வந்த இளங்குமரன் எம்.பி
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளர் ஒருவரைத் தாக்கினார் என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கையில், இளங்குமரன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் ஒன்றை மன்றில் சமர்ப்பித்து, அதன் பின் மன்றில் சரணடைந்து பிணை பெற்றுச் சென்றிருக்கின்றார். ஏற்கனவே இந்த விடயத்தில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இளங்குமரன் எம்.பி., வழக்கு கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கும்படி பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார். எனினும் அன்றைய தினம் நிரந்தர நீதிவான் மன்றில் பிரசன்னமாகி இருக்காமல் வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை. பதிலாக நான்கு நாள்களில் வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது. இந்தநிலையில் திங்கட்கிழமை இளங்குமரன் சார்பில் ஒரு நகர்த்தல் பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அது எடுக்கப்பட்ட போது இளங்குமரன் மன்றில் முன்னிலையானார். செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற காரணத்தினால், தான் நாடாளுமன்றுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது என்றும், அதனால் முற்கூட்டியே ஒரு நாள் மன்றில் முன்னிலையாகின்றார் என்றும் இளங்குமரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது. அந்நிலையில் குறித்த வழக்கு செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய டி20 அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த சில மாதங்களாகவே, டி20 பார்மெட்டில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறார். இதனால், நியூசிலாந்து டி20 தொடரில், சூர்யகுமார் யாதவ் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் அடுத்த 15 ஆண்டுகளில் 300 கி.மீ தூரத்திற்கு பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிப் பாதைகளை அமைக்க ரூ.9,895 கோடி மதிப்பிலான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை இங்கே காணலாம்.
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழில் சந்தித்து பேச்சு நடத்தின. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம். அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை. பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம். தமிழ் தேசத்தினுடைய நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஒரு ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது காலத்தின் தேவையாக இருக்கிறது. பலர் அரசாங்கம் சாட்டுப் போக்கு சொல்லாமல் இருப்பதற்கும் சர்வதேசத்துக்கு நேரடியாகவும் இதுதான் தமிழ் மக்களின் ஆவல் ஆசைகள் என்று சொல்லக்கூடிய வகையிலும் ஏற்கனவே பல வரைவுகள் யோசனைகள் ஆவணங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எல்லாம் பார்த்து ஒரு குறித்த நிலைப்பாட்டை முன் வைப்பதற்கான ஒரு முயற்சி ஒன்றை நாங்கள் ஆரம்பிக்கிறோம். வெகுவிரைவில் அதனை பூர்த்தி செய்வோம். மற்றவர்களும் இணைந்து தங்கள் நிலைப்பாடுகள் தெரியப்படுத்தினால் நல்லது. மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்தோம். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது எங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அது முழுமையான தீர்வு அல்ல. நாங்கள் ஏற்றுக் கொண்ட தீர்வும் அல்ல. அது பல குறைபாடுகளோடு இயங்கினாலும் ஏழு எட்டு வருடங்களாக அது இயங்காமல் இருந்தது. அது அரசியலமைப்புக்கு உட்பட்ட விடயம். ஜனாதிபதி தேர்தல் அறிக்கையிலே ஒரு வருட காலத்துக்குள்ளே மாகாண சபை தேர்தல்களை நடத்தி முடிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அப்படி வாக்குறுதி கொடுத்து இருந்தும் கூட இப்பொழுது ஒரு வருடம் நிறைவடைந்து அதற்குப் பிறகு நான்கு மாதங்களும் ஆகியும் இன்னமும் மாகாண சபை தேர்தல் வைப்பதற்கான அறிகுறி கிடையாது. அதை இழுத்தடிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. எனவே இழுத்தடிப்பை விட்டு மாகாண சபை தேர்தல் இருக்கின்ற முறையிலேயே நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்வதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. அதை செய்ய முடியும். ஆனால் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆகவே இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அது காலம் கடந்ததாக இருக்கிறது. அரசாங்கம் இந்த விடயத்தில் நொண்டிச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்காமல் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம் என்ற வரைபு கொண்டுவரப்பட்டிருக்கிறது. கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னவென்று சொன்னால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவது. ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குகின்ற சட்டமூலத்திலே அதைவிட மோசமான இன்னொரு சட்ட வரைவை உட்பகுத்துவது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது சம்பந்தமாக இதற்கு முன்னரும் இரண்டு வரைபுகள் முன்வைக்கப்பட்டது அந்த வரைபுகள் வந்த வேளையிலே ஜேவிபி கட்சியைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் அதற்கு மாற்றீடாக இன்னொரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டாம் என்பதிலே எங்களை விட உறுதியாக இருந்தவர்கள். கொண்டுவரப்படுகிற வரைவுகள் சம்பந்தமாக நாங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு கலந்து கொண்டாலும் கூட அவர்கள் அந்த பேச்சுவார்த்தையிலேயே பங்கேற்காமல் இன்னொரு சட்டம் கொண்டுவரக்கூடாது என்பது ஒரே நிலைப்பாட்டிருந்தவர்களே ஜேவிபி 25 மாவட்டங்களில் நாங்கள் போராட்டத்தை நடத்திய போது அனைத்து மாவட்டங்களிலும் எங்களோடு சேர்ந்து கைகோர்த்து அந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பல சந்தர்ப்பங்களிலே அந்த நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படையாக சொன்னவர்கள். இன்றைக்கு அதிலே தலைகீழாக மாறி இன்னொரு சட்டமூலத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அதிலே இருக்கிற விடயங்கள் இப்போது இருக்கிற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைவிட மிக மோசமான விடையங்கள் இருக்கிறது அவற்றைப் பற்றி எல்லாம் பேசுவதற்கு முன்னதாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். மாற்றீடாக இன்னொரு சட்டம் ஏற்படுத்தப்படக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அரசாங்கத்துக்கு இதனை அறிவிப்போம் - என்றார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் - யாழில் கலந்துரையாடல்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்முன் மொழியப்பட்டுள்ள வரைவு பற்றிய திறந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சட்டத்துக்கும்,கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி குருபரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், வேலன்சுவாமிகள், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன், முருகையா கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சி
சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதானால் முட்டைப்பிரியர்கள் மகிச்சியடைந்துள்ளனர். முட்டையொன்று சுமார் ரூ.30க்கு விற்கப்படுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என குறித்த சங்கத்தின் செயலாளர் அனுரசிரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
IND vs NZ T20: ‘ஷ்ரேயஷ் ஐயருக்கு’.. பிளேயிங் 11-ல இடம் இல்ல: ஏன் தெரியுமா? சூர்யகுமார் யாதவ் பேட்டி!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில், ஷ்ரேயஸ் ஐயருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்காது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யகுமார் கொடுத்த விளக்கம் குறித்து பார்க்கலாம்.
ஹீலியம் சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்? தொடர் விபத்துகளால் பலூன் வியாபாரிகளுக்குத் தடை விதிக்க கோரிக்கை
கடற்கரை, வணிக வீதிகள், சுற்றுலாத் தலங்கள், திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தவறாமல் இடம்பிடிப்பவை `ஹீலியம்' வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள். குழந்தைகள் மட்டுமல்ல பல நேரங்களில் பெரியவர்களும் அந்தப் பலூன்களின் அழகில் தொலைந்து போவார்கள். அந்தப் பலூன்களை நிரப்பும் `ஹீலியம்' சிலிண்டர்கள் சமீபகாலமாக வெடிகுண்டுகளாக மாறி அப்பாவி மக்களைக் காவு வாங்கி வருகின்றன. சம்பவம் - 1 திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றி நிரந்தரக் கடைகளும், தற்காலிகக் கடைகளும் இருக்கும். அதனால் அந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெரிசலுடன் காணப்படும். 2022 அக்டோபர் 2-ம் தேதி இரவு படுபிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள். ஹீலியம் சிலிண்டர் | Gemini AI அங்கிருந்த பிரபல ஜவுளிக் கடை ஒன்றின் வாசலில் ஹீலியம் சிலிண்டருடன் நின்று கொண்டிருந்த உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனார்சிங், பலூன்களுக்குள் ஹீலியம் வாயுவைச் செலுத்தி விற்பனை செய்து கொண்டிருந்தார். பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது அந்த ஹீலியம் சிலிண்டர். அப்போது அந்தப் பக்கமாகச் சென்ற சின்னதாராபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், உடல் சிதறி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமாதக் குழந்தை உட்பட சுமார் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த விபத்தில் சிக்கி, படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். தப்பித்து ஓடிய பலூன் வியாபாரி அனார்சிங் அதன்பிறகு கைது செய்யப்பட்டார். குஜராத்: ஹீலியம் பலூன்களுடன் காத்திருந்த சிறுமிகள்... திடீரென வெடித்த பட்டாசு - 25 சிறுமிகள் காயம்! சம்பவம் - 2 கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று மைசூர் அரண்மனை. வருடத்தின் அத்தனை நாட்களிலும் அந்தப் பகுதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். குறிப்பாக வார இறுதி நாட்களிலும், விழாக்காலங்களிலும் அரண்மனையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளால் மைசூரே திணறும். அதன்படி கடந்த 2025 டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்தனர். அரண்மனையைச் சுற்றியுள்ள கடைகளும் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன. ஹீலியம் பலூன் | Gemini AI உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சலீம் என்ற பலூன் வியாபாரி, வேகவேகமாக ஹீலியம் வாயுக்களை பலூன்களுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது பயங்கர சத்தத்துடன் அந்த ஹீலியம் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. அதில் பலூன் வியாபாரி சலீம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அதேபோல அங்கு சுற்றுலா வந்திருந்த மஞ்சுளா, லட்சுமி என்ற இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த விபத்தில் பத்து பேருக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். திருச்சி: பலூனுக்கான ஹீலியம் சிலிண்டர்; திடீரென வெடித்து சிதறியதில் ஒருவர் பலி - நடந்தது என்ன? சம்பவம் - 3 கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் கடந்த 19.01.2026 அன்று ஆற்றுத் திருவிழா நடைபெற்றது. அதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அங்கு கீழ்பெண்ணாத்தூரைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், பலூன்களில் ஹீலியம் வாயுவை நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தச் சிலிண்டர் பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அந்த இடத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். தூரத்திலிருந்து அதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஹீலியம் சிலிண்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் கை, கால்கள் தனித்தனியாகச் சிதறிக் கிடந்ததால் போர்க்களமாகக் காட்சியளித்தது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கலா என்ற பெண் அதே இடத்தில் இரண்டு கால்களும் சிதறி உயிரிழந்தார். அதேபோல இரண்டு கால்களும் சிதறிய நிலையில் பதினோரு வயது சிறுவன் ஒருவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். பலூன் வியாபாரியான ஏழுமலையும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ``ஹீலியம் பலூன் முதல், மதுபானம் வரை... - பார்ட்டி கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு டிப்ஸ்! ஹீலியம் சிலிண்டர்கள் ஏன் வெடிக்கின்றன ? ``ஹீலியம் மந்தமான வாயு என்பதால் தானாகவோ அல்லது நெருப்புடன் வினைபுரிந்தோ வெடிக்காது. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) போன்ற சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் எளிதாகச் சுவாசிக்க, ஆக்சிஜனுடன் ஹீலியம் கலந்த 'ஹீலியாக்ஸ்' (Heliox) பயன்படுத்தப்படுகிறது. மேலும் காற்றைவிட லேசானது என்பதால் அந்த வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் அந்தரத்தில் மிதக்கும். அதனால் ஆரம்பத்தில் வளிமண்டல ஆராய்ச்சிக்காக அனுப்பப்படும் வானிலை பலூன்களில் நிரப்பப்பட்ட ஹீலியம், அதன்பிறகு பொழுதுபோக்கு பலூன்களில் அடைத்து விற்பது அதிகரித்தது. ஹீலியம் தானாக வினைபுரிந்து வெடிக்காது என்றாலும், சிலிண்டரின் கொள்ளளவை விட அதிகமாக நிரப்பும்போது அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல துருப்பிடித்த சிலிண்டர்களில் ஹீலியத்தை நிரப்புவதும் விபத்துக்கான காரணம். உயிரிழப்பு அதேபோல ஹீலியம் வாயு விலை அதிகம் என்பதால் இப்படியான பலூன் வியாபாரிகள் அதை முறையாக கடைகளில் நிரப்புவதில்லை. அலுமினியம் மற்றும் காஸ்டிக் சோடாவைப் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரித்து நிரப்புகிறார்கள். அப்படி செய்தால் அது ஹீலியம் வாயுவாக இருக்காது. உண்மையில் அது ஹைட்ரஜன் வாயு. சிறு தீப்பொறி பட்டாலும் அது எளிதில் வினைபுரிந்து அது வெடித்துச் சிதறும்'' என்கின்றனர் அறிவியல் ஆர்வலர்கள். பொதுவெளியில் பலூன்களில் ஹீலியம் நிரப்பி விற்பனை செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே தடை விதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹீலியம் சிலிண்டர்களைக் கையாள்வது குறித்த பயிற்சியையும், உரிமத்தையும் கொடுத்து முறைப்படுத்த வேண்டும். அதேபோல ஹீலியம் என்ற பெயரில் வீட்டில் தயாரிப்பவர்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் விபத்து ; இருவர் படுகாயம்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழில் இரு பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் நேற்று (20) காலை நடைபெற்றபோதே குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இராணுவத்தின் சிற்றுண்டி சாலை இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள நிலையில் இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் […]
ஓபிஎஸ் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி! இன்று அண்ணா அறிவாலயத்தில் ஐக்கியமாகும் முக்கிய புள்ளிகள்!
ஓ. பன்னீர்செல்வத்தின் முக்கிய தளபதியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளார். அவருடன் வெல்லமண்டி நடராஜன் மற்றும் குன்னம் ராமச்சந்திரனும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!
காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள், போரில் ஈடுபடுவதைத் தடுக்கும் விதமாக ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து வருகிறார். உக்ரைனுக்கு எதிரான போருக்கு ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே முதன்மையான காரணம் என பிரதமர் மோடியைக் கடிந்து […]
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வடநெம்மேலியில் ₹342.60 கோடியில் 'மாமல்லன் நீர்த்தேக்கம்' அமையவுள்ளது. 1.65 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் வரலாற்றுப் பின்னணி குறித்த முழு விவரம்
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி!
சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17 சதவீதம்) குறைவாகும். சீன நாள்காட்டியின்படி கடந்த ஆண்டு ‘பாம்பு’ ஆண்டாக கருதப்பட்டதால் ஜோதிட ரீதியான நம்பிக்கைகளும் இந்த வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், கடும் பொருளாதார நெருக்கடி, குழந்தை வளா்ப்புக்கான அதிக செலவினம், […]
விண்வெளியில் சீனாவின் அதிரடி: 19 இணையச் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன! ️
சீனா தனது சொந்த “விண்வெளி இணைய” (Satellite Internet) வலையமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியைப்… The post விண்வெளியில் சீனாவின் அதிரடி: 19 இணையச் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன! ️ appeared first on Global Tamil News .
தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு: பிலிப்பின்ஸ் அதிபா் அறிவிப்பு
தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபா் ஃபொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் திங்கள்கிழமை அறிவித்தாா். பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது பயன்பாட்டில் உள்ள மலாம்பாயா எரிவாயு வயலுக்கு மிக அருகிலேயே சுமாா் 5 கி.மீ. தொலைவில் இந்தப் புதிய வளம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் சுமாா் 9,800 கோடி கன அடி எரிவாயு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு சுமாா் 57 லட்சம் வீடுகளுக்குத் தேவையான […]
தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; வெளியான மகிழ்ச்சி்த் தகவல்
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த, சம்பள அதிகரிப்பு 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள […]
பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது புங்கையூரை பூர்வீகமாக கொண்ட திரு.திருமதி சொக்கர் நாகேஸ் வழித்தோன்றலும், அவர்களின் இரண்டாவது புதல்வியுமான புங்குடுதீவை பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயா அக்கா என அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள், வவுனியா புதுக்குள கிராம பிரிவில் அமைந்துள்ள முன்பள்ளி பாடசாலையின் மாணவர்கள், சிறுவர்கள் அவர்களின் […]
பிரெஞ்சு ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200% வரி விதிப்பேன்! மிரட்டும் டிரம்ப்
அமைதி சபையில்என்பது காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பரில் டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் உதவியாளர் ஒருவர். தனது புதிய சர்வதேச அமைதி சபையில்சேருவதற்கான அழைப்பை பிரான்ஸ் எதிர்கொள்ள விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிரெஞ்சு ஒயின் மற்றும் ஷாம்பெயின் மீது 200% வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.யாரும் அவரை விரும்பவில்லை, ஏனென்றால் அவர் மிக விரைவில் பதவியில் இருந்து வெளியேறப் போகிறார் என்று மக்ரோன் குறித்த சபையில் சேர வாய்ப்பில்லை என்று ஒரு செய்தியாளரிடம் கேட்ட பின்னர் டிரம்ப் கூறினார். அவரது ஒயின்கள் மற்றும் ஷாம்பெயின்களுக்கு 200% வரி விதிப்பேன். அவரும் சேருவார். ஆனால் அவர் சேர வேண்டியதில்லை என்று அவர் கூறினார். மக்ரோனின் ஐந்தாண்டு ஜனாதிபதி பதவிக்காலம் மே 2027 இல் முடிவடைய உள்ளது. மேலும் பிரெஞ்சு சட்டத்தின்படி அவர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட முடியாது.அமெரிக்காவால் சுமார் 60 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு வரைவு சாசனத்தில், உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் பதவி மூன்று ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க விரும்பினால், 1 பில்லியன் டாலர் ரொக்கமாக பங்களிக்க வேண்டும் என்று கோருகிறது. வாரியத்தின் தொடக்கத் தலைவராக டிரம்ப் பணியாற்றுவார் என்றும் உறுப்பினர் முடிவுகளுக்குத் தலைமை தாங்குவார் என்றும் சாசனம் தெரிவிக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பெலாரஷ்ய தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் இந்தக் குழுவில் சேர அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வாகன இறக்குமதியால் குவிந்த வருமானம்!
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர இதனைத் தெரிவித்துள்ளார். 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்கு 3% வரி சேர்க்கப்படுவதாகவும், 5 மாத காலப்பகுதிக்குள் இது சுமார் 45% வரை அதிகரிப்பதாகவும், இதனால் நுகர்வோரே அந்த மேலதிக பணத்தைச் செலுத்த வேண்டி […]
பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு மீதான ஜனவரி 22-ல்
திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான… The post பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு மீதான ஜனவரி 22-ல் appeared first on Global Tamil News .
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு.. விசா இல்லாமல் செல்லும் நாடுகளில் மாற்றம்!
2026 இல் இந்தியர்கள் முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் எண்ணிக்கை 55 ஆக குறைந்துள்ளது. இதை நினைவில் வைத்துக் கொண்டு பயணிகள் தங்கள் பயண திட்டங்களை அமைக்க வேண்டும்.
சந்திரசேகர் அச்சப்பட தேவையில்லை!
தையிட்டியில் காணிகளை விடுவியுங்கள் என போராடுபவர்கள் யார் என்பதை அறிய புலனாய்வு பிரிவை ஏவி விட்டுள்ளதாக ஜனாதிபதி பயமுறுத்துவது மோசமான செயல் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் நாளில் தற்போதைய ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வரலாம் என ஊடகவியலாளர் கேள்வியொன்றிற்கு எச்சரித்துள்ள எம்.ஏ.சுமந்திரன் அமைச்சர் சந்திரசேகர் எனது பெயரை உச்சரிக்க அச்சப்பட தேவையில்லை. எனது பெயரை கூறியே கதைக்கலாம் எனவும் பதிலடி வழங்கியுள்ளார்.
சிரிய அரசு –குா்து ஆயுதக் குழு இடையே போா்நிறுத்த ஒப்பந்தம்
சிரியாவில் செயல்பட்டு வரும் குா்து இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(எஸ்டிஎஃப்), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி டாம் பாரக் முன்னிலையில் இறுதியான இந்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து, எஸ்டிஎஃப் கட்டுப்பாடில் இருந்த ரக்கா நகருக்குள் அரசுப் படைகள் முறைப்படி நுழைந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் அதிபா் […]
ஹரிணி விவகாரம்:அடங்கிய எதிர்கட்சிகள்!
இலங்கையின் பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விவாதத்துக்கு எதிர்க்கட்சி தயாராக இல்லை எனில், கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் அல்ல, எதிர்க்கட்சியே எடுக்க வேண்டும். அரசாங்கம் கூறுவது போல் எதிர்க்கட்சி அதை விவாதிக்கத் தயாராக இல்லை.” என தெரிவித்துள்ளார்;. கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தரம் 06 கல்வி முறை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாகாணசபை தேர்தல்:வீடு மீண்டும்!
மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி; உட்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான முதற்கட்டப் பேச்சுக்கள் நிறைவடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்ற தேர்தல்களில் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குவங்கியில் பாரிய சரிவு ஏற்பட்டதால் மீண்டும் கூட்டமைப்பை முன்னுக்கு நிறுத்த கட்சிகள் முயற்சித்துள்ளன. வீட்டுச் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னாள் கூட்டமைப்புக் கட்சிகள் இணங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை கூட்டில் இணைப்பது தொடர்பில் முடிவேதும் எட்டப்பட்டதாக தெரியவில்லை. முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் போட்டியிட முனைப்புக் காட்டியிருக்கும் சூழலில் தனது முடிவிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் பின்வாங்க தயாராகியிருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
திருமலை புத்தர் சிலை: ரிட் மனு!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரிட் மனுவை பரிசீலனைக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளினால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற பௌத்த மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து,அதில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை தொடர்பில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட வனவாசி காசியப்ப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், முன்னதாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கேரிய ஜனாதிபதி பதவி விலகினாா்
பல்கேரியாவின் இடதுசாரி சார்புடைய ஜனாதிபதி ருமன் ரடேவ், நேற்று (திங்கட்கிழமை, ஜனவரி 19, 2026) ஆற்றிய தொலைக்காட்சி உரையில்… The post பல்கேரிய ஜனாதிபதி பதவி விலகினாா் appeared first on Global Tamil News .
மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: 2 இலங்கையர்களுக்கு 15 நாட்கள் விளக்கமறியல்
மாலைதீவின் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) கடந்த ஜனவரி 10-ஆம் திகதி இடம்பெற்ற மோதல்… The post மாலைதீவு விமான நிலையத்தில் மோதல்: 2 இலங்கையர்களுக்கு 15 நாட்கள் விளக்கமறியல் appeared first on Global Tamil News .
A time to celebrate Russian rhythm in Tamil Nadu Russian Dance Festival 2026!
The Russian Dance Festival 2026, jointly organised by IRCCET and the Russian Centre of Science and Culture (Russian House) under
Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி... தவறவிடக்கூடாத 5 நூல்கள்!
பராசக்தி தடை பராசக்தி தடை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம் பராசக்தி என்றவுடன் இயல்பாகவே ஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான கடற்கரய் மத்தவிலாச அங்கதம். இந்த நூலில் இதுவரை பொதுவெளியில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள், கேலிச்சித்திரங்கள், கடிதங்கள், விளம்பரங்கள் என 'பராசக்தி' திரைப்படம் குறித்த முக்கிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இது இன்னும் கூடுதல் சிறப்பைக் கொடுக்கிறது. 1,120 பக்கங்களில் ஆய்வு நூலாக வெளிவந்திருக்கும் ‘பராசக்தி தடை’ தவிர்க்கமுடியாத ஆவணப்புத்தகம். விலை ரூபாய் 1450 பதிகம் பதிப்பகம் ஸ்டால் எண் : 217 ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி - டி. தர்மராஜ் இந்தப்புத்தகத்தின் தலைப்பே நம்மை கவனம் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தமிழ்ச்சூழலில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் முக்கியமான மக்கள் போராட்டமாக அறியப்படுகிறது. இந்தப் புத்தகம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பற்றிய பொதுப்புரிதலை தகர்த்தெறிந்து போராட்டம் பற்றிய கற்பிதங்களை உடைத்து நமக்குள் பல கேள்விகளை எழுப்புகிறது. சமூக பண்பாட்டு அரசியல் சார்ந்த முக்கியமான ஆய்வு நூலாகச் சிறந்து நிற்கிறது இந்த 'ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ விலை ரூபாய் 500 சால்ட் பதிப்பகம் ஸ்டால் எண் : 422 & 423 யானும் ஓர் சித்தனடா - என். டி. ராஜ்குமார் தன் வாழ்வுச்சூழலை மையமாக்கி வாழ்வுநிலைக்கூறுகளில் பிணைந்திருக்கும் தொன்மங்களையும், மாந்தீரிகத் தன்மையையும் துடியெடுத்து கட்டமைக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தையும், இலக்கிய அழகியலையும் உடைத்து சலங்கை ஒலியைப் போல ஒவ்வொரு திக்கையும் தன் பக்கம் திசை திருப்பியவர். கவிதையை நிகழ்த்தியலாக சாமிக்கொண்டாடியாக குறிச்சொல்லும் என்.டி. ஆரின் ஒவ்வொரு கவிதைச்சொல்லும் நமக்கான கவிதை உலகுக்கான கொடுப்பினை. இவரின் முழு கவிதைத்தொகுப்பு ‘யானும் ஓர் சித்தனடா’ இப்போது புத்தகக்கண்காட்சியில் காணக்கிடக்கிறது. விலை ரூபாய் 1000 நீலம் பதிப்பகம் ஸ்டால் எண் - F 10 காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன் காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன் - மாரிசெல்வராஜ் இன்றையச் சூழலில் தவிர்க்க முடியாத படைப்பாளியாய் இயங்கிவரும் இயக்குநர் மாரிச்செல்வராஜின் கலை வடிவங்கள் யாவும் தனித்துவமானவை. இவருடைய எழுத்துக்கள், தான் வாழ்ந்த வாழ்வை, மனிதர்களை அசலாகப் படம் பிடித்துக்காட்டுபவை. சாதி, வறுமை, பசி, என மனிதர்களின் அன்றாடத்தின் வழி நம் நெஞ்சை அச்சுப்பிசகாமல் கிழித்தெறியக்கூடியவை. அவ்வாறு ‘காட்டுப்பேச்சிகளைக் காதலித்தவன்’ சிறுகதைத் தொகுப்பு முழுமூச்சில் வாசிக்ககூடியதாகவும் அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமில்லை.’ விலை ரூபாய் 180 வெளியீடு - கொம்பு பதிப்பகம் ஸ்டால் எண் - 245 & F 10, 422, 423 இந்தியச் சிறுகதைகள் இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம் - லஷ்மி சரவணக்குமார் தமிழ் இலக்கியச் சூழலில் புனைவொழுத்துக்களின் வழி அறியப்பட்ட எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமாரின் கட்டுரை நூல், 'இந்தியச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்.' இந்தியாவில் எழுத்தப்பட்ட முக்கியமான சிறுகதைகளை முன்வைத்து எழுதியிருக்கிறார். வெவ்வேறு கலாச்சார அடையாளங்களைக் கொண்ட புனைவுகளை வாசிக்கும்போது அம்மக்களின் வாழ்வு குறித்த தேடலும் ஆர்வமும் மிகும். அதையே இலக்கியம் நமக்கு வழங்குகிறது. அவ்வாறு பிராந்திய மொழிகளின் கதைகளை வாசிக்க வேண்டிய அவசியத்தை இந்நூல் நமக்கு வலியுறுத்துகிறது. விலை ரூபாய் 200 ஸீரோ டிகிரி பதிப்பகம் நம்பர் : F 19
ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி
காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு வந்துள்ளது என கூறப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாண பகுதியை சேர்ந்தவரான அப்துல் மஜீத் என்ற சீன முஸ்லிம், அவருடைய மனைவியுடன் சேர்ந்து இந்த ஓட்டலை நடத்தி வந்துள்ளார். எனினும், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் சாப்பிட கூடிய வகையில் ஓட்டலில் […]
களுவாஞ்சிகுடி சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது. களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் பழுதடைந்த மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதன் போது பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க RBI பரிந்துரை!
சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDCs) ஒன்றிணைக்க… The post பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க RBI பரிந்துரை! appeared first on Global Tamil News .
ஐரோப்பாவின் பொருளாதார இறையாண்மை: சீனாவுக்கு மக்ரோன் விடுத்த அழைப்பு!
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் (Davos) நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றத்தின் 2026-ஆம் ஆண்டு கூட்டத்தில், பிரான்ஸ்… The post ஐரோப்பாவின் பொருளாதார இறையாண்மை: சீனாவுக்கு மக்ரோன் விடுத்த அழைப்பு! appeared first on Global Tamil News .
அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு…வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்!
1300 கோடி சொத்து மதிப்பு கொண்ட தொழில் அதிபர் ராகுல் சர்மா, தனது மனைவி அசினுடன் 10-வது திருமண நாளைக் கொண்டாடும் விதமாக இதுவரை வெளியிடாத திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். The post அசின் கணவர் ராகுல் சர்மா யார்? 1300 கோடி சொத்து மதிப்பு… வைரலாகும் ரகசிய திருமண புகைப்படங்கள்! appeared first on Tamilnadu Flash News .
அமைதிக்கான நோபல் மறுப்பு ; ட்ரம்ப் கூறும் அதிர்ச்சி காரணம்
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப்போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தமக்கு வழங்கப்படும் என்று ட்ரம்ப் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பரிசு வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து நோர்வே பிரதமர் ஜோனாஸ் […]
இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ள 1,000 இலங்கையர்கள் ; யாரிடமும் ஏமாற வேண்டாம்!
இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாதாந்த வேதனமாக 600,000 ரூபாவிற்கும் அதிகமான தொகை2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 107 பராமரிப்புப் பணியாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 2,656 […]
கீதையையும் குர்ஆனையும் படிக்க நேரமில்லையா? - தந்தைக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பிள்ளைகள் கொடுத்த நெத்தியடி பதில். The post தந்தையைத் தாக்கும் விமர்சனங்கள்… தடுத்து நின்ற பிள்ளைகள்: ஏ.ஆர். ரஹ்மான் விவகாரத்தில் ஒரு ‘ரா’ (Raw) ரிப்போர்ட்! appeared first on Tamilnadu Flash News .
விபத்தில் உயிரிழந்த SSI-யின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாதது ஏன்?- முதல்வருக்கு பறந்த புகார்!
தூத்துக்குடி, தெர்மல்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுப்பையா. கடந்த 17.01.1986-ம் நாள், அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக பிரிந்த போது தூத்துக்குடியில் தனது பணியை தொடர்ந்தார். முதல் நிலை காவலர், தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர், பதவி உயர்வில் தற்போது 40 ஆண்டு கால அனுபவத்துடன் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். உயிரிழந்த எஸ்.எஸ்.ஐ சுப்பையா- ராஜூ வரும் 30.06.2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று (19.01.2026) உயிரிழந்தார். பின்னர், அவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிதம்பரநகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரின் உடலுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அரசு மரியாதை செய்யப்படவில்லை. இதற்கு வருத்தமும், கண்டனமும் தெரிவித்து தமிழக முதல்வருக்கு தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கம் சார்பில் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயல் தலைவர் த.ராஜூவிடம் பேசினோம், “பணியில் இருந்தபோது உயிரிழக்கும் கீழ் நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து காவல்துறையினரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. உயிரிழந்த நண்பர் சுப்பையா 40 ஆண்டு காலம் பணி அனுபவம் உடையவர். சிறப்பு உதவி ஆய்வாளர் ரேங்கில் பணி செய்தவர். துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சிலம்பரசன் - தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆனால், மாவட்ட காவல்துறை நிர்வாகம் மரியாதை செலுத்த தவறியது வருத்தமளிக்கிறது. அவருடன் பணியாற்றிய சக காவலர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து சென்றது சற்று ஆறுதல் அளிக்கிறது. அவர் பணிபுரிந்த காவல் நிலையத்தின் உயரதிகாரி மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனின் கவனத்திற்கு ஏன் கொண்டு செல்லவில்லை என்ற கேள்வியும் எழுகிறது? சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறை தண்டனையில் இருந்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரையின் உடலுக்குக்கூட மதுரையில் 21 குண்டு முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்ட பிறகே அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரின் மகன் பிரவானுக்கு அப்போதைய மாவட்ட எஸ்.பி., பாலஜி சரவணன் பணியில் இருந்தபோது எஸ்.பி., அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணியும் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் ஆயுதப்படை அலுவலகத்திற்கும் சிதம்பரநகர் மின் மயானத்திற்கும் சுமார் 500 மீட்டர் தூரம்தான் இருக்கும். மாவட்ட எஸ்.பி., அரசு மரியாதை செலுத்தாவிட்டாலும்கூட கீழ் நிலை அதிகாரிகளையாவது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செய்ய பணித்திருக்கலாம். மாவட்ட காவல் அலுவலகம் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு பணியில் இருந்தபோது காவல்துறையில் பணியில் இருந்தபோது, காவல்துறையில் ஓய்வுபெற்று உயிர்நீத்த காவல்துறையினரின் உடலுக்கு சம்மந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் யாராவது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதை பெரும்பாலான காவல்துறை அதிகாரிகள் கடைபிடிப்பதில்லை. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகம் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை பணியை செய்யாமல் இருந்தது, மாவட்டத்தில் அனைத்து பணியில் இருக்கும் மற்றும் காவல்துறையில் ஓய்வு பெற்ற அனைத்து காவல்துறையினர் குடும்பங்கள் மன வேதனைக்கு உள்ளாகி உள்ளது. இறந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதை செலுத்தாத தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயலை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வரும் சட்ட மன்ற தேர்தல் பணிக்கு அழைத்தால் ஓய்வு பெற்ற காவல் துறையினர் யாரும் செல்ல கூடாது என முடிவு எடுத்து எங்களுடைய உணர்வுப்பூர்வமான எதிர்ப்பை தெரிவிக்கிறோம்.” என்றார். மாவட்ட எஸ்.பி.,சிலம்பரசனை போனில் தொடர்பு கொண்டோம், “ஐயாவின் கன் மேன் பேசுகிறேன். சார் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தார். தூத்துக்குடி எஸ்.பி அலுவலகம் இன்ஸ்பெக்டர் உமையொருபாகனை தொடர்பு கொண்டோம், “ஆயுதப்படையில் போலீஸார் வேறு பணிகளுக்கு சென்றதால் மரியாதை செலுத்த இயலவில்லை. அதுமட்டுமில்லாமல் அரசு மரியாதைக்கென பயிற்சி தனி டீம் உள்ளது. அவரின் குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறோம். வரும் 21-ம் தேதி எஸ்.பி சாரின் தலைமையில் சிறப்பு மரியாதை செலுத்த உள்ளோம்.” என்றார். உடலுக்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும், உருவப்படத்திற்கு அரசு மரியாதை செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளதுதானே?
ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு –பின்னணி என்ன?
மைக்கை கட் பண்ணிட்டாங்க! - சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி பரபரப்பு வெளிநடப்பு. முதல்வர் ஸ்டாலின் கண்டனம். 4-வது ஆண்டாக தொடரும் மோதல். The post ஆளுநர் vs ஸ்டாலின்: தமிழக சட்டப்பேரவையில் பரபரப்பு வெளிநடப்பு – பின்னணி என்ன? appeared first on Tamilnadu Flash News .
சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்
சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன் , 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட் பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 3:00 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து வானத்தில் பாரிய புகை மூட்டங்கள் சூழ்ந்ததோடு, தொழிற்சாலையின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து […]
Healthy Millet Curd Rice Recipe Made Easy
Millet curd rice is a healthier version of regular curd rice. Using millet instead of plain rice makes the dish
நோபல் அமைதிப் பரிசு அவமதிப்பு: இனி அமைதியைப் பற்றி சிந்திக்க எனக்கு கடமையில்லை: டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது குறித்து முறைப்பாட்டை எழுதினார். இந்த முடிவு நோர்வே பிரதமருக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்று குறிப்பிட்டார். 8 போர்களுக்கு மேல் நான் நிறுத்தியுள்ளேன். இனிமேல் அமெரிக்க நலன்களுக்கு அதிக கவனம் செலுத்துவேன் என்று அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கஹர் ஸ்டோருக்கு ஒரு செய்தியை எழுதினார். இக்கடிதம் திங்களன்று அமெரிக்க நிர்வாகத்தால் மற்ற நாடுகள் மற்றும் ஊடகங்களுடன் பரவலாகப் பகிரப்பட்டது. 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததால், அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க இனி கடமைப்படவில்லை என்று கூறினார்.
Spicy South Indian Red Garlic Chutney Recipe
South Indian food is famous for its strong flavours, warm spices, and simple cooking. One of the most popular condiments
மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ!
தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ மீண்டும் ஒருமுறை பெற்றோராகப்போகும் மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். 2014-இல் காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த நட்சத்திர தம்பதியினருக்கு, ஏற்கனவே ‘மீர்’ (Meer) என்ற மகன்… The post மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ! appeared first on Tamilnadu Flash News .
Chai, Coffee, Green Tea: More Than Taste
The choice between chai, coffee, and green tea is no longer just about taste—it’s about health and lifestyle. It’s 10:30
ஆளுநர் ரவி வெளிநடப்பு.. திமுக ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார் தெரியுமா?
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரிலிருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனங்களை முன் வைத்து உள்ளார்.
Stem Cell Centre Opens at NIMS Hyderabad
India is seeing a rise in lifestyle- and environment-related diseases, such as heart disease, stroke, respiratory problems, kidney disease, diabetes,
சென்னை: உள்ளாடைக்குள் ஸ்பெஷல் பாக்கெட்; சூப்பர் மார்க்கெட்களில் கைவரிசை காட்டும் பெண்கள் சிக்கினர்
சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் உள்ள பிரபலமான சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் அனில் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``19.01.2026-ம் தேதி வாடிக்கையாளர்கள் போல கடைக்கு வந்த இரண்டு பெண்கள் தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மளிகை பொருட்களை மறைத்து வைத்து திருடிச் சென்றுவிட்டனர், அவர்களுக்கு உதவ இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். எனவே மளிகை பொருள்களைத் திருடிய 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஆதாரமாக சி.சி.டி.வி.கேமரா பதிவுகளையும் போலீஸாரிடம் ஒப்படைத்தார். சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது பெண்கள், பொருள்களை எடுத்து தாங்கள் அணிந்திருந்த உள்ளாடைக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது. உடனே அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். இந்தப் புகாரைத் தொடர்ந்து அண்ணா நகர் 3-வது அவென்யூவில் உள்ள மற்றொரு சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் கிருஷ்ணகுமார் என்பவரும் கடைக்கு வந்த இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் பொருட்களை திருடி சென்றுவிட்டதாக புகாரளித்தார். இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை போலீஸார் முதலில் கண்டறிந்தனர். நாகு இந்தச் சூழலில்தான் அண்ணா நகர் 6வது அவென்யூவில் உள்ள பழமுதிர் நிலையத்தில் பணியாற்றும் துணை மேலாளர் ஆகாஷ் என்பவரை காரில் வந்த ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 2,500 ரூபாயை வழிபறி செய்தது. அதுதொடர்பாக ஆகாஷ், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சூப்பர் மார்க்கெட், பழமுதிர் நிலையத்தில் நடந்த இந்த திருட்டு, வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட காரின் பதிவு நம்பரை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது தேனிமாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த வட்சுமி (எ) தனலட்சுமி (50), நாகம்மாள் (எ) நாகு, (70) ஆகியோர் எனத் தெரியவந்தது. உடனே அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தபோது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முருகன், (58), வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதார்சீர் (40), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கரண்குமார்(25) ஆகியோருக்கும் இந்த வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் கைதான 5 பேரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் முழுவதும் இதே ஸ்டைலில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதற்காக பெண்கள், பெரிய சைஸ் பாக்கெட்டுகளுடன் கூடிய பாவாடைகளை ஸ்பெஷலாக தைத்து அதை திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் போது அணிந்துக் கொள்வார்கள். பிரபலமான சூப்பர் மார்க்கெட்களுக்குள் காரில் வந்திறங்கும் இந்தக் கும்பல் பொருள்களை வாங்குவது போல அனைத்து பொருட்களையும் எடுப்பார்கள். அப்போது கடை ஊழியர்கள் இல்லாத சமயங்களில் பாவடைக்குள் இருக்கும் பாக்கெட்க்குள் மளிகை பொருள்களை திருடி வைத்துக் கொள்வார்கள். அதன்பிறகு எந்தவித பொருள்களும் வாங்காமல் அங்கிருந்து ஒவ்வொருவராக வெளியேறி விடுவார்கள். உள்ளாடைக்குள் மறைத்து திருடிய லட்சுமி கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களின் சொந்த ஊர்களிலிருந்து இவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள். வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் தங்களின் ஸ்டைலில் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். திருடிய பொருள்களை தங்களின் சொந்த ஊர்களுக்கு பார்சல்களில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதை ஊரில் உள்ள இவர்களின் உறவினர்கள் அவற்றை விற்று பணமாக்கிவிடுவார்கள். இவர்களிடமிருந்து ஒரு கார், ஒரு கத்தி, பாக்கெட் வைத்து தைக்கப்பட்ட இரண்டு பாவாடைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
Cervical Cancer: Preventable Yet Often Detected Late
Cervical cancer is one of the most preventable types of cancer, yet it still causes thousands of deaths among women

27 C