SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஏராளமானோர் தங்களது பணத்தை பறிகொடுத்துள்ளனர். அதாவது குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் சன்மானம் அல்லது சம்பளம் வழங்கப்படும் என்று இக்கும்பல் விளம்பரம் செய்து வருகிறது. அப்படியே சம்பந்தப்பட்ட பெண் கர்ப்பமாகாவிட்டாலும் பாதி பணம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி வருகின்றனர். அதோடு மலிவு வட்டியில் கடன் கொடுக்கப்படும் என்றும் விளம்பரம் செய்தனர். பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்றவற்றில் இந்த விளம்பரம் வெளியானது. இலவச பாலியல் உறவு என்றும் இதனை மோசமாக விளம்பரம் செய்தனர். இதற்கு ஆசைப்பட்டு சம்பந்தப்பட்ட விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்பவர்களிடம் பதிவுக்கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை முதலில் இக்கும்பல் வசூலித்து விடுகின்றனர். அதோடு அவர்களுக்கு ஏதாவது 4 முதல் 5 பெண்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர் அந்த புகைப்படங்களில் எதாவது ஒன்றை சம்பந்தப்பட்ட நபரை தேர்வு செய்தவுடன், அதற்கு பதிவு கட்டணம் அனுப்பும்படி கூறுவது வழக்கம். அதன் பிறகு ஹோட்டல் கட்டணம் என்று அதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்து விடுகின்றனர். இப்படி எதாவது ஒரு காரணத்தை சொல்லி தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரிடம் பணம் வசூலித்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் இது மோசடி என்று உணரும் வரை அவரிடம் பணம் வசூலிக்கின்றனர். இது போன்ற மோசடி பீகார் மாநிலம் நவடா பகுதியில் நடந்துள்ளது. விரைவில் லட்சங்களில் சம்பாதித்துவிடலாம் என்ற ஆசையில் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இம்மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் இதை வெளியில் சொன்னால் தனக்குத்தான் பிரச்னை என்று கருதி அதிகமானோர் வெளியில் சொல்லாமல் இருக்கின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிலர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தனர். இது பற்றி போலீஸ் அதிகாரி அபினவ் கூறுகையில், ''All India Pregnant Job திட்டத்தில் மோசடி செய்ததாக ரஞ்சன் குமார் மற்றும் ஒரு மைனர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து 4 மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையிலும் இக்கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது''என்று குறிப்பிட்டுள்ளார்.

விகடன் 10 Jan 2026 12:26 pm

7Padel MS Dhoni and PadelPark India merge to create unified national platform for padel expansion

Mumbai: In a significant development for India’s evolving sports ecosystem, cricket legend Mahendra Singh Dhoni has expanded his involvement in padel with the merger of 7Padel MS Dhoni and PadelPark India, the country’s leading padel ecosystem. The unification brings together two complementary platforms to create a single, national entity aimed at accelerating the growth of padel across India.The merger establishes a unified platform focused on rapid scale, deeper community engagement and professionally structured play in one of India’s fastest-growing racquet sports. With a consolidated ecosystem covering infrastructure, coaching, tournaments and community programmes, the combined entity is positioned to drive padel’s next phase of expansion nationwide.Since August 2024, Parth Jindal, Founder of JSW Sports and one of India’s most prominent corporate promoters of sport, has been an early investor in PadelPark India. With MS Dhoni now stepping in as a Partner in the merged entity, the platform further strengthens institutional confidence and emerges as a defining catalyst for the sport’s long-term development in India.Commenting on the merger, Mahendra Singh Dhoni, Partner, PadelPark India, said, “In a country with over 10 million racquet sport players, Tier-1 cities have already shown how quickly padel can grow. The next step is taking that momentum into newer markets and making the sport accessible beyond the metros. Once courts are available, people will take to it naturally - padel is social, it’s played in doubles, and it’s built around community, which suits India. And with PadelPark India’s 360 ecosystem - from courts and coaching to tournaments and community programmes, we can scale with consistency and build padel as a professionally run sport across the country.” Nikhil Sachdev, Co-Founder, PadelPark India, added , “This unification represents more than a partnership; it marks a shared belief in how padel should grow in India. Bringing 7Padel MS Dhoni together with PadelPark India creates a single, aligned platform capable of elevating standards, strengthening participation, and building long-term credibility for the sport. Dhoni’s leadership, values, and clarity of thought add tremendous depth to our mission. Together, we now have the structure, vision, and momentum to define the future of padel in India.” Founded by Nikhil Sachdev, Jigar Doshi, Pratik Doshi and Ronak Daftary, PadelPark India has played a pioneering role in building the country’s most comprehensive padel ecosystem. The organisation currently operates more than 40 owned and managed courts and has contributed to a wider national footprint of over 200 courts delivered across India. Over the next year, the platform aims to scale to 400–500 courts, significantly expanding access to world-class padel facilities.Globally, padel continues to witness strong momentum. According to the World Padel Report 2025, released in December by the International Padel Federation (FIP), the sport has surpassed 77,300 courts worldwide across 150 countries. India is closely mirroring this growth trajectory, moving from approximately 70 courts in 2023 to around 100 by mid-2024, and now exceeding 300 courts nationwide.Further strengthening the sport’s outlook, November 2025 marked a milestone when the International Padel Federation and its continental body, Padel Asia, announced that padel has been officially recognised by the Olympic Council of Asia and will be included as an official sport in upcoming editions of the Asian Games.With the merger of 7Padel MS Dhoni and PadelPark India, the unified platform is set to accelerate the adoption of padel across the country, building an accessible, community-led and professionally run sport for India’s rapidly growing racquet sports audience.

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 12:23 pm

Foxtale marks 4 years with pop-culture-led birthday campaign featuring Himesh Reshammiya

Mumbai: Foxtale is celebrating four years of building one of India’s most loved skincare brands with a high-decibel, culture-first birthday campaign that blends nostalgia, internet humour and skincare innovation. As part of its Annual Big Fox Birthday, the brand has partnered with pop-culture icon Himesh Reshammiya for a campaign that leans into entertainment-led storytelling rather than conventional anniversary marketing.Titled “TAN-doori Days”, the campaign film is a playful reimagining of Reshammiya’s iconic track Tandoori Nights, adapted through Foxtale’s skincare universe. The narrative transforms tan removal into a cinematic spectacle, complete with dramatic gym entries, meme-ready dialogues, familiar pop references and Foxtale’s signature purple aesthetic, anchored by its viral Skin Radiance Mask. Designed as entertainment-first content, the campaign uses nostalgia as a strategic lever, tapping into an instantly recognisable cultural moment through a skincare lens.Himesh Reshammiya leans fully into parody, embracing self-aware humour and swagger while playing off his larger-than-life screen persona. Channeling elements of his cult character Badass Ravi Kumar, his exaggerated entry sets the tone for the film, with workout sequences punctuated by iconic one-liners and an unexpected skincare reveal featuring Foxtale products tucked inside his jacket. Delivered with trademark intensity and unbroken eye contact, the film draws heavily from internet lore that has lived on through memes, reels and reaction videos for years.The collaboration also underscores Foxtale’s broader brand strategy of partnering with personalities who resonate strongly with its young, internet-native audience. Following earlier celebrity-led campaigns with Orry, Shalini Passi and Neena Gupta, the brand’s fourth anniversary campaign signals a bigger, bolder and more unapologetically playful approach—anchored in cultural relevance and shareability.With “TAN-doori Days”, Foxtale goes beyond marking a business milestone. The campaign reinforces the brand’s positioning as one that understands pop culture and knows how to turn skincare into a moment audiences want to engage with and talk about—online and beyond. View this post on Instagram A post shared by Himesh Reshammiya (@realhimesh)

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 12:22 pm

Collective Creative Labs executes real-time, on-ground travel campaign for OPPO Reno15 Series

Mumbai: Collective Artists Network’s Collective Creative Labs (CCL) has executed a travel-led campaign for OPPO’s upcoming Reno15 Series, highlighting an evolving approach to travel and lifestyle advertising that prioritises real-time production, on-ground adaptability, and organic storytelling over tightly controlled studio setups.Shot entirely on location across Kerala, the campaign was anchored in real environments, natural light and moment-driven narratives. Rather than relying on post-production to create a sense of spontaneity, the creative and production teams designed the shoot to remain fluid, allowing the story to evolve naturally in response to changing conditions on ground.The three-day execution spanned Kochi, Alappuzha and Athirapalli, with the crew navigating diverse terrains and logistical constraints. Several locations were accessible only by water, while others operated under restricted entry windows due to forest regulations. Coordinating talent schedules, equipment movement and travel across land and waterways—amid unpredictable weather—demanded a production model capable of making decisions in real time, instead of following rigid, pre-set plans.For Collective Creative Labs, the emphasis was not on scale, but on building a production system that could remain responsive under pressure. As brands increasingly seek travel and lifestyle content that feels authentic, mobile-first and unforced, the ability to adapt on location is emerging as a critical component of the creative process.Commenting on the execution, Sanjana Jain, CEO, Collective Creative Labs, said, “A strong idea can still fall apart if the execution isn’t thought through end to end. On this campaign, production required original thinking at every step, from access and movement to how we used time and location. Those problem-solving decisions shape the final work as much as the concept itself.” The campaign underscores a broader shift within advertising production, particularly in the travel and lifestyle category, where agencies are re-evaluating how work is created. Greater emphasis is being placed on adaptability, real-world environments and in-the-moment decision-making, signalling a move towards more agile, experience-led production models. View this post on Instagram A post shared by Collective Creative Labs (@collectivecreativelabss)

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 12:20 pm

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.! - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உருகுவதால் ஏற்படும் கடல் வழித்தடமும் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லாந்தை சொந்தமாக்கிவிட வேண்டும் எனப் பலத் திட்டங்களை செயல்படுத்த முயன்றுவருகிறார். கிரீன்லாந்து குறிப்பாக, கிரீன்லாந்தின் பொருளாதாரச் சூழலை சாதமாக்கி கிரீன்லாந்து குடிமக்களுக்கு பணம் கொடுப்பது, அல்லது டென்மார்க் மீது அரசியல் அழுத்தம் ஏற்படுத்தியோ, இராணுவம் மூலமோ அந்தப் பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தீவிரமாக செயல்படுகிறார் ட்ரம்ப். அதற்கு டென்மார்க், கிரீன்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. ஐ.நா-வும், ஐ.நா-வின் கொள்கைக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் செயல்படுகிறார் எனக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அதைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் உரிமையைப் பாதுகாக்க அந்த நாட்டின் மீது உரிமை இருக்க வேண்டும். இப்போது நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, அதற்காக கிரீன்லாந்தை எளிதான வழியிலோ, அல்லது கடினமாக வழியிலோ அடைவோம். ட்ரம்ப் அமெரிக்கா ஏற்கனவே கிரீன்லாந்தில் ராணுவ தளம் வைத்துள்ளது, ஆனாலும் முழு உரிமையும் வேண்டும். நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கிற்குச் சொந்தமான கிரீன்லாந்தை வாங்குவது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. கிரீன்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாதது. கிரீன்லாந்தின் எல்லா இடங்களிலும் ரஷ்ய மற்றும் சீனக் கப்பல்களால் நிரம்பியுள்ளது. நான் சீன மக்களையும், ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால் கிரீன்லாந்தில் அவர்கள் எனக்கு அண்டை நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை, அது நடக்காது. எனவே, நேட்டோ இதை புரிந்துகொள்ள வேண்டும். என்றார். ட்ரம்ப் ஸ்கெட்ச்... வெனிசுலாவுக்குள் புகுந்த அமெரிக்கா... பின்னணியில் எண்ணெய் வளம்?

விகடன் 10 Jan 2026 12:19 pm

Telangana CM Seeks Clearance for Krishna Projects

Telangana Chief Minister A Revanth Reddy on Friday, January 9, appealed to Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu to

சென்னைஓன்லைனி 10 Jan 2026 12:18 pm

வல்வெட்டித்துறை உணவகங்கள் , திருமண மண்டபங்களில் லஞ்ச்சீற் பாவனைக்கு தடை; கடும் உத்தரவு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்த முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லஞ்ச்சீற் பயன்படுத்தும் உணவகங்களின் வியாபார உரிமம் இடைநிறுத்தப்படும் என்று வல்வெட்டித்துறை நகரசபை அறிவித்துள்ளது. 15 ஆம் திகதி வரை அவகாசம் லஞ்ச்சீற் பாவனையை முற்றாகத்தடை செய்யும் முகமாக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொது மண்டபத்தில் நேற்றைய தினம் (09) கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் போது வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட […]

அதிரடி 10 Jan 2026 12:10 pm

TVS Motor Company launches high-octane TVC for TVS NTORQ 150

Bengaluru: TVS Motor Company, a global leader in two and three-wheeler mobility, has unveiled a new high-energy television commercial for the TVS NTORQ 150, India’s first 150cc Hyper Sport Scooter. The campaign is built around the insight that the TVS NTORQ 150 brings the thrill and intensity of a racetrack into everyday riding, resonating strongly with young, joy-seeking riders who value excitement, performance and style.Drawing from TVS Motor Company’s rich racing heritage, the all-new TVS NTORQ 150 has been engineered to redefine benchmarks in the scooter segment. Positioned as India’s first Hyper Scooter and the fastest 150cc scooter in the country, it accelerates from 0–60 km/h in just 6.3 seconds. The scooter is equipped with race and street riding modes, traction control and ABS, offering racetrack-inspired performance while remaining suited for daily use.Rooted in the belief that riding is as much about attitude as it is about speed, the TVC brings the ‘Hyper Mindset’ to life by infusing everyday rides with adrenaline, agility and control. Through dynamic visuals and immersive storytelling, the film highlights the scooter’s bold design language, advanced technology and race-bred performance, positioning the TVS NTORQ 150 as a compelling choice for thrill-seeking youth with an always-on competitive spirit.Commenting on the campaign, Aniruddha Haldar, Senior Vice President — Head Commuter & EV Business and Head Corporate Brand & Media, TVS Motor Company said, “TVS NTORQ has grown into an iconic brand for the youth, built on performance, attitude and a deep emotional connect with a new generation of riders. Our scooters have dominated racetracks for years, a racing legacy that gave birth to the TVS NTORQ 125. With the all-new TVS NTORQ 150, this pedigree is taken several notches higher. The new TVC captures this ‘Hyper’ philosophy, where cutting-edge engineering, racing DNA and an always-on competitive spirit come together to make every ride feel like a personal race.” The TVC marks the next phase of the TVS NTORQ brand journey that began in 2018, when the model redefined the scooter category by blending motorcycle-like thrill with everyday scooter convenience. Soon after its launch, NTORQ emerged as a preferred choice among Gen Z riders. Over the years, the brand has introduced several industry firsts, including India’s first Bluetooth-connected scooter, the first scooter to deliver over 10 PS of power, and the world’s first scooter collaboration with Marvel.Sharing insights into the creative approach, Ashwin Parthiban, Creative Consultant, Dentsu Creative said, “Our idea was to visually translate the emotion of riding the TVS NTORQ 150, the rush, the aggression and the sense of control, into a cinematic experience. The film blurs the line between the racetrack and the street, making every ride feel hyper, energetic and exhilarating. It’s not just about showcasing features; it’s about making the viewer feel the ride.” Designed as a seamless blend of high performance, sportier aesthetics and cutting-edge technology, the TVS NTORQ 150 continues TVS Motor Company’s tradition of delivering products that evoke excitement and aspiration, whether through striking design, responsive throttle performance or advanced digital intelligence.https://www.youtube.com/watch?v=O2WcOgqJJH8

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 12:03 pm

திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை; மீனவர்கள் செல்ல வேண்டாம்

நாட்டில் நிலவுகின்ற தாழ் அமுக்கம் காரணமாக திருகோணாமலை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தாழ் அமுக்கம் காரணமாக , மூதூர் பிரதேசத்தின் கரையோர பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் அலையின் கடும் வீரியம் காரணமாக, கரையோரங்களில் அமைந்திருந்த மீன்வாடிகள் மற்றும் கருவாடு உலர்த்த பயன்படுத்தப்பட்ட தட்டிகள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு கடல் அரிப்பு காரணமாக கரையோரத்தில் இருந்த மரங்கள் வேர் சாய்ந்து கடலுக்குள் விழுந்துள்ளன. எனவே , மறு அறிவித்தல் […]

அதிரடி 10 Jan 2026 12:02 pm

இரண்டு நாள் போராட்டத்தின் பின் வாவியிலிருந்து மீட்கப்பட்ட விமானம்

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது. எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது. விமான விபத்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் […]

அதிரடி 10 Jan 2026 12:00 pm

Rs 20 Lakh Recovered in Digital Arrest Scam

The West Zone Cyber Crime police in Chennai have recovered Rs 20 lakh that was stolen from a 54-year-old woman

சென்னைஓன்லைனி 10 Jan 2026 11:56 am

Nutrica introduces AI-led campaign blending fitness and viral trends

Mumbai: Nutrica, the lifestyle and wellness brand under BN Agritech Limited, has launched a new AI-generated digital ad film for Nutrica Pro Fitness Peanut Butter, leveraging technology-led storytelling and a popular social media trend to connect with today’s working professionals. The campaign highlights how fitness enthusiasts can stay committed to their health goals while managing demanding work schedules.The narrative taps into a reality familiar to the modern workforce — the challenge of maintaining focus during high-pressure afternoons. The film opens in a bustling office environment where productivity is key, capturing the familiar 4 PM slump when energy dips and concentration begins to fade. It then positions Nutrica Pro Fitness Peanut Butter not merely as a snack, but as strategic fuel, showing how a protein-rich choice can bridge the gap between fatigue and renewed energy.The film concludes with a powerful message that peak performance need not pause, presenting the product as a smart and convenient option that delivers both protein and energy without disrupting one’s lifestyle.Speaking about the campaign, Sparsh Sachar, Director and Business Head, FMCG Vertical, Nutrica, said, “Maintaining fitness amidst a hectic corporate lifestyle often feels impossible because consistency is the first thing to suffer. With this campaign, we wanted to show that staying healthy doesn't require finding extra hours in the day, but rather making smarter choices with the time you have. Nutrica Peanut Butter is designed to be that intuitive bridge, a simple, nutritious, and tasty step that keeps you on track with your goals, even on your busiest days.” Available in two variants — Crunchy and Creamy — Nutrica Peanut Butter offers a healthy snacking solution that supports everyday fitness and energy needs, while keeping taste at the centre. The product is currently available across general trade stores in 14 cities, including Delhi, Mumbai, Pune, and Chandigarh.The AI-led digital film is now live across Nutrica’s social media platforms, including YouTube, Instagram, Facebook, and LinkedIn, amplifying the brand’s message of thoughtful nutrition through relatable, tech-enabled storytelling.https://www.youtube.com/shorts/gOlQCrMTFmg?si=k6BGpX31iVcg_kiL

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 11:51 am

கனவுகளை நிஜமாக்கும் தையல் கலை: சிந்துவின் கதை!

சிந்துவின் பயணம்…. தையல் பயிற்சி எவ்வாறு ஒரு சாதாரண இல்லத்தரசியை தன்னம்பிக்கை கொண்ட, பொருளாதார ரீதியாக சுதந்திரமான பெண்ணாக மாற்றியது என்பதை நமக்குக் காட்டுகிறது. ஆரம்பகால போராட்டங்களும் கனவுகளும் ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த 37 வயதான இல்லத்தரசி எஸ்.சிந்து, தனது கணவர் வாகனம் ஓட்டி ஈட்டி வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவுகளையும், குழந்தைகளின் கல்விச் செலவுகளையும் சமாளிக்க நீண்டகாலமாகப் போராடி வந்தார். அவருக்கு தையல் கலை ஓரளவிற்குத் தெரிந்திருந்தாலும், அதை ஒரு நிலையான வருமானமாக மாற்றுவதற்கான முறையான பயிற்சியும் தன்னம்பிக்கையும் அவரிடம் இல்லை. குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உதவ வேண்டும், குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் வலுவாக இருந்தது, ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்து வந்தார். எஸ்.சிந்து வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு ஒக்கிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (PUMS) பயிலும் தனது குழந்தை மூலமாக சுதா என்பவரைச் சந்தித்தபோது, சிந்துவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவர் மூலமாக வாக்கரூ அறக்கட்டளை (Walkaroo Foundation) ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நடத்திய 3 மாத தையல் பயிற்சித் திட்டத்தைப் பற்றி அறிந்தார். இந்த வாய்ப்பை உறுதியுடன் ஏற்றுக்கொண்ட சிந்து, தனது வாழ்க்கையை மாற்றும் நம்பிக்கையுடன் அந்தப் பயிற்சியில் சேர்ந்தார். கற்றலும் வளர்ச்சியும் பயிற்சியின் போது, சிந்து தையல் கலையை முறையாகக் கற்றுக்கொண்டார். அடிப்படை தையல் தொடங்கி கலையண உறைகள், நைட்டிகள், பட்டுப் பாவாடை, ஃபிராக் மற்றும் சுடிதார் தைப்பது வரை அனைத்தையும் கற்றார். வீட்டு வேலைகளுக்கு இடையிலும், துணிகளை வாங்கி விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தார். வகுப்பு நேரத்தைக் காண்டியும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து, அவருக்கு ஊக்கமளித்த பயிற்சியாளரின் ஆதரவு சிந்துவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. காலப்போக்கில், தனது தையல் தவறுகளைத் தானே கண்டறிந்து சரிசெய்யும் திறனையும் அவர் வளர்த்துக்கொண்டார். எஸ்.சிந்து திறமையை வருமானமாக மாற்றுதல் பெல்ட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சுடிதார்களைத் தைக்கும் ஆர்டர்களைப் (Bulk orders) பெற்றதன் மூலம் அவர் தனது தையல் பணியைத் தொடங்கினார். இது அவருக்கு நல்ல அனுபவத்தையும் முறையான வருமானத்தையும் தந்தது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்குத் தைத்துக் கொடுக்கத் தொடங்கியதன் மூலம் வாடிக்கையாளர் வட்டத்தை உருவாக்கினார். தற்போது அவர் ஒரு நாளைக்கு சுமார் ₹500 வரை சம்பாதிக்கிறார். ஜூன் மற்றும் ஜூலை போன்ற தேவைகள் அதிகம் உள்ள மாதங்களில் மாதம் ₹10,000 வரை வருமானம் ஈட்டுகிறார். இந்த வருமானம் அவரது குழந்தைகளின் கல்விக்கும், குடும்பச் செலவுகளுக்கும் பெரிதும் உதவுகிறது. ஒரு காலத்தில் எட்டாக் கனியாக இருந்த சேமிப்பு இப்போது அவருக்கு சாத்தியமாகியுள்ளது. வளரும் தன்னம்பிக்கையும் சமூக அங்கீகாரமும் சிந்துவின் மாற்றம் வெறும் பொருளாதாரத்தோடு நின்றுவிடவில்லை. பிளவுஸ் மற்றும் சுடிதார் தைப்பதில் தேர்ச்சி பெற்றது அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்துள்ளது. மேலும் எம்பிராய்டரி மற்றும் ஆரி வேலைப்பாடுகளையும் கற்றுக்கொள்ள அவர் ஆர்வமாக உள்ளார். அவரது குடும்பம் அவருக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறது—அவரது குழந்தைகள் அவர் தைத்த ஆடைகளைப் பெருமையுடன் அணிந்து கொள்கிறார்கள், அவரது கணவரும் அவரது லட்சியங்களை ஊக்குவிக்கிறார். ஒரு இல்லத்தரசியாக மட்டுமே அறியப்பட்ட சிந்து, இன்று ஊர் மக்களால் ஒரு திறமையான தையல் கலைஞர் என்று அங்கீகரிக்கப்படுகிறார். எஸ்.சிந்து எதிர்கால லட்சியமும் உத்வேகமும் சிந்து ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளோமா (Diploma in Fashion Designing) படிக்கவும், தனது தொழிலை விரிவுபடுத்தவும் விரும்புகிறார். மற்ற பெண்களுக்கு அவர் கூறும் செய்தி: வகுப்புகளுக்குத் தவறாமல் செல்லுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், தன்னம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். என்னால் இதைச் சாதிக்க முடியுமென்றால், இதை படிக்கும் உங்களாலும் கற்றுக்கொண்டு வெற்றி பெற முடியும். வாக்கரூ அறக்கட்டளையின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், வெறும் பொருளாதார வருவாயை மட்டும் தராமல், பெண்களின் கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்கள் தங்கள் வாழ்வையும் குடும்பத்தையும் மேம்படுத்த எப்படி உதவுகின்றன என்பதை சிந்துவின் கதை வலிமையாகப் பறைசாற்றுகிறது.!

விகடன் 10 Jan 2026 11:47 am

யாழில் மோட்டார் சைக்கிள் –வான் மோதி விபத்து –ஆறு பேர் காயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று(9) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்தனர். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது. ஹயஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு […]

அதிரடி 10 Jan 2026 11:45 am

பொங்கலுக்கு 2,706 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம்..!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 2,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.

சமயம் 10 Jan 2026 11:44 am

கண் இமைக்கும் நேரத்தில் அக்கண்டில் வரும் PF பணம்.. புதிய வசதி ரெடி!

பிஎஃப் பணத்தை உடனடியாக அக்கவுண்டுக்கு மாற்றும் வசதி விரைவில் அமலுக்கு வருகிறது.

சமயம் 10 Jan 2026 11:44 am

Ganeshapuram ROB Construction Speeds Up in Chennai

The Greater Chennai Corporation (GCC) has sped up the construction of the Ganeshapuram Road Over Bridge (ROB) after a three-month

சென்னைஓன்லைனி 10 Jan 2026 11:36 am

உமர் காலித்: ``பதவியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல - மம்தானிக்கு அதிருப்தி தெரிவித்த இந்தியா!

டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக மாணவச் செயற்பாட்டாளரான உமர் காலித்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967-ன் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது அரசு. ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நியூயார்க் மேயரான ஜோஹ்ரான் மம்தானி கடந்த மாதம் அமெரிக்காவில் உமர் காலித்தின் பெற்றோரைச் சந்தித்தார். அப்போது, உமர் காலித்துக்கு கையால் எழுதப்பட்ட ஒரு கடிதத்தை அவர்களிடம் வழங்கினார். ரந்தீர் ஜெய்ஸ்வால் அந்தக் கடிதத்தை உமர் காலித்தின் இணையர் பனோஜ்யோத்ஸ்னா லஹிரி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், அன்புள்ள உமர், கசப்புணர்வு ஒரு மனிதனை அழித்துவிடாமல் தடுப்பது முக்கியம் என்று நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்து பார்ப்பேன். உங்களுடைய பெற்றோரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் உங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு எழுதிய கடிதம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறது. நேற்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், ``மற்ற ஜனநாயக நாடுகளில் நீதித்துறையின் சுதந்திரத்தை மக்கள் பிரதிநிதிகள் மதிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துவது பதவியில் இருப்பவர்களுக்கு அழகல்ல. இதுபோன்ற கருத்துக்களுக்குப் பதிலாக, அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளில் கவனம் செலுத்துவது நல்லது. எனக் குறிப்பிட்டார். நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

விகடன் 10 Jan 2026 11:31 am

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 36 பேர் உள்பட 63 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில், தேடப்பட்டு வந்த 36 பேர் உள்பட 63 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், 18 பெண்கள் உள்பட 63 நக்சல்கள் இன்று (ஜன. 9) காவல் துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இந்த நிலையில், மாநில அரசின் நக்சல்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களின் மூலம் ஈர்க்கப்பட்டு அவர்கள் அனைவரும் சரணடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளில் அதிகப்படியாக 7 பேர் மீது தலா ரூ.8 லட்சம் வெகுமதி […]

அதிரடி 10 Jan 2026 11:30 am

பூந்தமல்லி -போரூர் மெட்ரோ-தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் வழங்கிய ரயில்வே வாரியம்!

பூந்தமல்லி -போரூர் மெட்ரோ வழித்தடத்தில் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 10 Jan 2026 11:30 am

Himalaya BabyCare unveils winter care campaign focused on worry-free baby skincare

Mumbai: Himalaya BabyCare, a baby care brand loved by babies and trusted by parents, has unveiled a heartwarming new campaign that captures a mother’s instinctive concern during her baby’s first winter. Set against the cold and dry air of the season, the film beautifully portrays tender moments of parents protecting their baby’s soft cheeks and delicate skin.The DVC opens with a mother voicing her worry about how harsh winter air could dry out her baby’s sensitive skin, especially those soft, chubby cheeks. The narrative soon shifts from concern to confidence as she makes a simple yet powerful promise — “Hum hone hi nahi denge” — a declaration that her baby’s cheeks will remain soft, no matter how unforgiving the weather.Rooted in emotion and everyday realism, the film reinforces Himalaya Gentle Baby Lotion and Himalaya Gentle Baby Cream as trusted winter essentials for babies. The campaign highlights the products’ skin-friendly pH 5.5 and Penta Moisture Lock formulation, designed to deeply moisturise and help protect the baby’s delicate skin barrier during winter.By blending maternal instinct with science-backed reassurance, the DVC reaffirms Himalaya BabyCare’s role as a dependable partner for parents navigating their baby’s first winter.Speaking about the campaign, Chakravarthi N. V., Director – BabyCare, Himalaya Wellness Company, said, “At Himalaya BabyCare, we understand that a baby’s first winter can bring many questions and concerns for new parents. This DVC reflects the deeply emotional truth that every parent wants to protect their baby from even the smallest discomfort. Through this film, we wanted to reassure parents that Himalaya Baby Care, the No. 1 Doctor Prescribed Brand stands as a trusted partner in nurturing and protecting their baby, and that our gentle formulations are thoughtfully crafted to keep baby’s skin soft, nourished, and winter-ready.” With its emotion-led storytelling and strong product credibility, the campaign strengthens Himalaya BabyCare’s long-standing bond with parents and reinforces its identity as a brand trusted by moms and loved by babies, echoing the promise of gentle, safe, and effective care for every baby’s first winter and beyond.https://www.youtube.com/watch?v=LXRNVDaYdjU

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 11:24 am

Ennore Thermal Power Project Revival in Tamil Nadu

The Tamil Nadu Power Generation Corporation Limited (TANPCL) has invited bids to restart and complete the long-delayed Ennore Thermal Power

சென்னைஓன்லைனி 10 Jan 2026 11:23 am

‘Tell Your Dream’ Form Sparks Caste Debate

The Tamil Nadu government has launched a new initiative called ‘Unga Kanava Solluga’ (Tell Your Dream) to assess how well

சென்னைஓன்லைனி 10 Jan 2026 11:14 am

How a $121.5 Billion Global Market Is Opening Doors for Value-Driven Indian Brands

At a time when consumers across the world are rethinking what they buy and why they buy it, a quiet shift is reshaping the global fashion and lifestyle market. Shoppers are no longer chasing just labels or luxury. Instead, they are asking simpler questions: Is this product worth the price? Will it last? Does it fit into my everyday life?This change in mindset has helped grow a global market valued at over $121.5 billion, creating new opportunities especially for value-driven brands from emerging economies like India. For Indian fashion companies that combine affordability, design relevance, and manufacturing strength, the timing could not be better. The Global Consumer Is Becoming Value-Conscious Across the US, Europe, and Asia, rising living costs and economic uncertainty have changed how people spend. Even in mature markets, consumers are moving away from impulse buying and excess. The consumers are making product selections based on the tripartite factors of price, quality, and functionality.However, it does not imply that the demand is going down. On the contrary, it is changing. The customers are still looking for fashionable products, but this time with reasonable pricing and obvious use. This change gives Indian brands, which are value-based rather than heavy-mark-up, a great advantage.Indian manufacturers have always been efficient in terms of cost, but in addition to this, they now also offer better design, and better finishes, and are quick to respond to trends. This mix is making Indian brands more and more competitive in the global market. India’s Advantage: Design Meets Manufacturing India’s end-to-end ecosystem is one of its biggest strengths. Indian brands are able to control a large portion of the value chain, from raw materials and skilled workers to large-scale production and increasingly talented designers, which is a huge advantage over many global rivals.This allows brands to keep costs in check without cutting corners. Faster sampling, smaller production runs, and flexible scaling give Indian companies the ability to respond quickly to changing consumer preferences, something global markets value more than ever.Also, Indian designers are a lot more in sync with global preferences. The loud, heavy-on-trend designs are giving way to clean, minimal, versatile, and comfortable styles for everyday use. This is in perfect tune with the worldwide demand for practical, wearable fashion. The Rise of “Affordable Premium” Another important shift is the rise of the affordable premium segment. Consumers want products that feel premium but without the intimidating price tags. They are willing to pay slightly more for better quality, but not for branding alone.Indian brands are well-positioned here. By optimising production and avoiding unnecessary costs, they can offer well-designed products at accessible prices. This sweet spot is helping Indian labels find space in international markets where consumers are actively looking for alternatives to overpriced global brands. Digital Platforms Are Levelling the Field Earlier, global expansion required deep pockets and large retail networks. Today, digital platforms have changed the rules. The Indian brands can now be global while they do not have to bear huge upfront costs, thanks to e-commerce marketplaces, social media discovery, and direct-to-consumer models.An ideally designed item, excellent narrative, and constant excellence can now move across countries in no time. The international market has started to find Indian brands naturally through online shopping platforms, influencer marketing, and word-of-mouth reviews.The access through digital channels has brought down the reliance on the old-school gatekeepers and has made it possible for the value-based brands to match the world-renowned ones in terms of their competition. Conscious Consumption Is Supporting Indian Brands Sustainability and ethical sourcing are no longer niche topics. Global consumers are demanding transparency in every aspect of the products they buy: how they are made, who made them, and how long they last.Most of the Indian brands are in line with these expectations. Local material usage, small-scale production, and traditional skills application all mean less waste and hence, eco-friendly production. If these methods are portrayed truthfully, they will have a huge appeal to foreign customers. Value-driven no longer means “cheap.” It means thoughtful, responsible, and efficient and that perception is working in India’s favour. Challenges Still Exist but So Does Momentum Of course, global expansion is not without challenges. The process of consistent quality control, international sizing standards, logistics, and gaining brand trust takes time. Meanwhile, the competition with well-funded global brands demands patience and long-term thinking as well.However, Indian brands are now in a much better position than ever before. They possess better infrastructure, improved supply chains, and clearer understanding of global markets as their advantages and hence confidently rather than through trial and error. Conclusion: A Defining Moment for Indian Brands The enormous global market of $121.5 billion is not merely a number, it is the hallmark of a shift in consumer values. The world is looking for products that give more meaning per purchase and at this juncture, value-driven Indian brands are taking over the market.Indian fashion companies with the right design, price, and quality mix have the opportunity to move up the ladder from being just manufacturing partners to being the names of global brands.For businesses operating in this space, the moment is not about following trends it is about owning a position where value, relevance, and trust define the future of fashion.(Views are personal)

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 10:56 am

Kingfisher Premium Packaged Drinking Water unveils new brand film for TATA WPL as Official Good Times Partner

Mumbai: Kingfisher Premium Packaged Drinking Water from United Breweries Limited, part of the HEINEKEN Company, has unveiled a vibrant new brand film for the TATA Women’s Premier League (WPL), celebrating the excitement, passion and growing cultural impact of women’s cricket. As the Official Good Times Partner of TATA WPL, the brand brings alive the joy of the game through a high-energy campaign that reimagines its iconic sonic identity.The film refreshes Kingfisher’s legendary ‘O la la la leo’ jingle for the WPL season, introducing a playful and contemporary anthem — Chhori Aayi. Hutt le bro! Oooh la la la, oooh leo! — that captures the confidence and evolving narrative of today’s cricket fandom as women’s cricket takes centre stage.Rooted in Kingfisher’s long-standing ‘Good Times’ philosophy, the campaign reflects how the brand continues to create moments of celebration both on and off the field — from the stands to fan zones and beyond. At the TATA WPL, Kingfisher Premium Packaged Drinking Water is setting new benchmarks in live sports engagement with an integrated stadium experience that spans entertainment, technology, branding and hospitality.The brand film features action from across TATA WPL teams and players and has been conceptualised by Ogilvy. Staying true to Kingfisher’s legacy of celebrating shared moments, the campaign blends sport, pop culture and music to mirror the evolving spirit of Indian cricket.Speaking about the campaign, Vikram Bahl, Chief Marketing Officer, United Breweries Limited, said, “The Women’s Premier League represents a defining moment for sport and culture in India. With this campaign, we wanted to celebrate the energy and momentum of TATA WPL in a way that feels instantly recognisable and uniquely Kingfisher. The refreshed sonic identity mirrors the vibrancy and growing fandom of women’s cricket, while reinforcing our role as a brand that brings people together around moments of joy and celebration.” As part of its association with the tournament, Kingfisher Premium Packaged Drinking Water will be integrated across the season through strong on-ground and off-ground visibility, including branding during matches, fan-facing experiences at venues and multiple engagement touchpoints.The campaign will be amplified through a comprehensive mix of social media, digital content, activations and on-ground fan experiences, ensuring sustained visibility and deeper engagement with cricket fans across the country.https://www.youtube.com/watch?v=Hy_KxRBXOqc

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 10:56 am

IND vs NZ ODI: ‘இந்திய பிளேயிங் 11-ல்’.. பெரிய மாற்றம்: புது பேட்டிங் வரிசை? பௌலர்கள் இடத்திலும் ட்விஸ்ட்!

இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். புது பேட்டிங் வரிசை இருக்கும் எனக் கருதப்படுகிறது.

சமயம் 10 Jan 2026 10:54 am

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொங்கு மண்டல பொறுப்பாளர்களாக உள்ளனர். செந்தில் பாலாஜி திமுக வெற்றிக்காக செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அண்மையில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. விரைவில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் தேர்தலுக்கு முன்பாக பல்வேறு அரசு திட்டங்களை நிறைவேற்ற திமுக திட்டமிட்டுள்ளது. பல முக்கிய அறிவுப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்து கொங்கு மண்டலத்தில் தங்கள் செல்வாக்கை தக்கவைப்பதற்கு அதிமுக திட்டமிட்டுள்ளது.  கோவை பவர் சென்டர் கொங்கு மண்டல அதிமுகவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய பவர் சென்டர். கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய காரணமாக உள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அந்தக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, “அதிமுக கூட்டணியில் இனி ஒவ்வொரு கட்சியாக வருவார்கள். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும். ஒரு தோல்வியை சந்தித்தால் அடுத்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். எஸ்.பி வேலுமணி ஒரு தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த தேர்தலில் திமுக தோற்று விடும். இது வரலாறு. அதேநேரத்தில் நாம் திமுகவை குறைத்து மதிப்பிட கூடாது. கோட்டையில் ஓட்டை போட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் சம்மட்டியுடன் தயாராக இருக்கிறார்கள். மாயை கொலுசு மற்றும் ரூ.1,000 பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள். பூத்திற்கு சராசரியாக 50 ஓட்டுகள் மாற்றினால்  தொகுதிக்கு 35,000 ஓட்டுகள் வரும். தற்போது புதிது புதிதாக ஏதேதோ கட்சிகள் வந்துவிட்டன. இளைஞர்கள் அங்கு இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் மாயை. தவெக தலைவர் விஜய் யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். பூத் வாரியாக கோயில், ஜமாத் கமிட்டி, குடியிருப்போர் சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து, இறங்கி வேலை பார்க்க வேண்டும். திமுக வேலை செய்யாதது போல இருக்கும். ஆனால் இறங்கி வேலை பார்ப்பார்கள். பெண்கள் மற்றும் இளைஞர்கள் துண்டு பிரசுரங்களுடன் வீடு வீடாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 70 தெருமுனை கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிரியை எந்த காலத்திலும் முந்த விடக்கூடாது. கோவைக்கு அத்தனை திட்டங்களையும் அதிமுக தான் நிறைவேற்றியுள்ளோம். வேலுமணி திமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று எடப்பாடியை முதல்வராக அமர வைக்க வேண்டும். அதுதான் நம் லட்சியம்” என்றார்.

விகடன் 10 Jan 2026 10:49 am

கரூர் 41 பேர் பலியான வழக்கு: விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ?

கரூர் 41 பேர் பலியான வழக்கு: விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ? என்று தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 10 Jan 2026 10:45 am

``உங்கள் கனவை சொல்லுங்கள்'என்கிறார் ஸ்டாலின்; திமுக ஆட்சியை அகற்றுவதே மக்களின் கனவு' - அண்ணாமலை

திருப்பூரில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யும் திருப்பூர், உலக அரங்கில், இந்தியாவுக்கே ஒரு அடையாளமாக உள்ளது. அத்தகைய நகரை, குப்பை நகராக மாற்றியதே தி.மு.க. அரசின் சாதனை. இந்தி மொழி வேண்டாம் என்கின்றனர். ஆனால், திருப்பூரிலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், இந்தியில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சிறந்த தலைவர் பிரதமர் நரேந்திர மோடி. அமெரிக்கா, ரஷ்யா என, எந்த நாட்டுக்கு சென்றாலும், மோடியிடம் உலக தலைவர்கள் நட்பு பாராட்டுகின்றனர். அந்தளவு நேர்மையும், தைரியமும் மிக்க மாபெரும் தலைவர் மோடி. அவருக்கு இங்கு கருப்புக் கொடி காட்டுகின்றனர். பொங்கல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் மூவாயிரம் ரூபாய் முழுமையாக, டாஸ்மாக் கடைகளுக்கே செல்லகிறது. தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 17 பேர் மீது ஊழல் புகார் இருக்கிறது. ஊழல் இல்லாத அரசு, டாஸ்மாக் இல்லாத, நல்லாட்சி தமிழகம் அமைய வேண்டும் என்கிற மக்களின் விருப்பம் விரைவில் நிறைவேறப்போகிறது என்றார். அண்ணாமலை இதைத் தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், பின்னலாடை வர்த்தகம் வாயிலாக, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருப்பூர் அதிக வருவாய் ஈட்டித்தருகிறது. இத்தகைய நகரை, தி.மு.க அரசு, குப்பை நகராக மாற்றிவிட்டது. திருப்பூரிலுள்ள ஒரே ஒரு தி.மு.க., எம்.எல்.ஏ., தர்ணாவில் ஈடுபட்டார். குப்பை அகற்றப்படாததால், மேயருக்கு எதிராக தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவது தி.மு.க., கம்யூ., கட்சியினருக்கு கைவந்த கலை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவதுாறு ஷா என்கின்றனர் திமுகவினர். உங்களைப்போலவே எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அ.தி.மு.க., ஆட்சியை நிறைவு செய்த 2021ம் ஆண்டு வரை, தமிழகத்தின் மொத்த கடன், 4.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; ஆனால், தி.மு.க., அரசு, நான்கே ஆண்டுகளில், கூடுதலாக, 5 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர் மீதும், இரண்டரை லட்சம் ரூபாய் கடன் விழுந்துள்ளது. அப்படியிருக்க, தமிழகத்தை கடனில் தள்ளியதாக, அ.தி.மு.க., மீது வீண் பழி போடுகின்றனர். உங்கள் கனவை சொல்லுங்கள் என்கிற புதிய திட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி போக வேண்டும்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, நல்லாட்சி மலரவேண்டும் என்பதுதான், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் கனவு என்றார்.

விகடன் 10 Jan 2026 10:44 am

இந்தியரை மணந்த இலங்கை தமிழ் பெண்ணுக்காக மத்திய அரசு வரை சென்ற உச்ச நீதிமன்ற கோரிக்கை

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை கிளை, மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியர் ஒருவரை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இலங்கையின் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதன்போது, எதிர் பிரமாணப் பத்திரத்தில், அவர் ஒரு சட்டவிரோத குடியேறி என்பதால், அவரது வழக்கை […]

அதிரடி 10 Jan 2026 10:40 am

யாழ் மாவட்டத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் […]

அதிரடி 10 Jan 2026 10:37 am

யாழில் சுழன்றடித்த காற்று ; மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம், மக்களுக்கு வெளியான அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் நேற்று (09) அதிக காற்று வீசியுள்ளது. விடுக்கப்பட்ட எச்சரிக்கை இதன் போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர். பலமான காற்று பலமான காற்று வீசியதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

அதிரடி 10 Jan 2026 10:35 am

Gold Rate: மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை! - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 ஆகவும், பவுனுக்கு ரூ.800 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்துள்ளது. இந்த வாரத்தின் இடையில் ஒரு சரிவை சந்தித்தாலும், நேற்றும், இன்றும் ஏறுமுகத்தைக் கண்டுள்ளது தங்கம் விலை. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,900 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,03,200 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.275 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

விகடன் 10 Jan 2026 10:34 am

வெனிசுவேலா மீதான 2-வது அலை தாக்குதல் ரத்து: டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அமெரிக்க படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், வெனிசுவேலா மீது மீண்டுமொரு தாக்குதல் நடத்தத் திட்டமிருந்ததாகவும், அதனைத் தற்போது ரத்து செய்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிக்கையில் டிரம்ப், “வெனிசுவேலா சமாதானத்தைத் தேடும் விதமாக, ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது. இது மிகவும் […]

அதிரடி 10 Jan 2026 10:30 am

`பெண்களால் ஆழமான கருத்துகளை முன்வைக்க முடியும்.!” - எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் | Chennai Book Fair

ஒரு ஆணின் பார்வையில், ஆண் எழுதும் எழுத்துக்களே பெரிதும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண்ணின் பார்வையும், கருத்தும், எழுத்தும் பதிவு செய்யப்படுவது அவசியமாகிறது. அதற்கான ஒரு வெளியை உருவாக்க, பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட பதிப்பகம் தான் Her stories. பெண்ணெழுத்தின் ஆழத்தை அறிய, சென்னையில் நடந்துவரும் 49-வது புத்தக திருவிழாவில் Her stories அரங்கை பார்வையிட்டு, அங்கு மும்முரமாக வாசகர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த எழுத்தாளர் நிவேதிதா லூயிஸை சந்தித்து பேசினோம். ``ஆண், பெண், திருநர் என அனைத்து பாலினரும் தொடர்ந்து எழுதி வந்தாலும், பொது வெளியில் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. ஒரு அழைப்பிதழில் கூட பெரும்பாலும் ஆண்களின் பெயர்களே இடம்பெறும். அப்படியான சூழலில், பெண்களுக்கென ஒரு வெளி தேவைப்படுகிறது. எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் Her Stories நம் சமூகம் பாகுபாடு நிறைந்த சமூகமே. அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழலும், வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. குறிப்பாக ஆண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கும் திருநர் சமூகத்தினருக்கும் சமமாக கிடைப்பதில்லை. அதனால் புதிதாக எழுதத் தொடங்கும் பெண்களையும் திருநர்களையும் ஒரு கை பிடித்து வழிநடத்தும் பணியையே Her Stories செய்கிறது. பெண் எழுதினாலே புலம்பல்கள், கவிதைகள், கதைகள், நாவல்கள் மட்டுமே எழுதுவார்கள்; அவர்களால் ஆய்வுகள் அல்லது ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட படைப்புகளை எழுத முடியாது என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. அது உண்மை இல்லை. பெண்களால் பல்வேறு துறைகளைச் சார்ந்து எழுத முடியும்; ஆழமான கருத்துகளையும் முன்வைக்க முடியும். புதிதாக புத்தகம் எழுதும் பெண்களுக்கு சிறிய வாய்ப்பளித்தாலே, அவர்கள் தொடர்ந்து எழுத்துலகில் சாதிப்பார்கள் என்பதை நிரூபிப்பதற்காகவே இந்தப் பதிப்பகத்தை தொடங்கினோம். இங்கு 300-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பெண்கள் எழுதிய நூல்கள் வெளிவந்துள்ளன. இங்கு இடம்பெறும் நூல்களில் மருதன், ஞானி ஆகிய இருவரின் படைப்புகள் மட்டுமே ஆண்கள் எழுதியவை; அவர்களும் பெண்ணியலாளர்கள் தான். இதில் 80 சதவீதம் அறிமுக எழுத்தாளர்களின் படைப்புகள். எழுத ஆர்வமுள்ள பெண்களுக்கு எங்களது வலைத்தளத்தில் தொடர் எழுத வாய்ப்பளிக்கிறோம். அது நன்றாக இருக்கும் பட்சத்தில், அதையே புத்தகமாக வெளியிடுகிறோம். அவ்வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த முக்கிய நூலாக மானுடவியலாளர் தீபிகா தீனதயாளன் எழுதிய “மனிதரைப் படிப்போம்” குறிப்பிடத்தக்கது. இந்த நூல் பெண்ணிய நோக்கில் மானுடவியலை அணுகுகிறது. எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு புதிய வரவாக தனசீலி திவ்யநாதன் எழுதிய “ஏவாளும் சாராளும்” நூல் வெளியாகியுள்ளது. இது பைபிளில் இடம்பெறும் பெண்களையும் அதன் பெண்ணிய கூறுகளையும் ஆராய்கிறது. இதுதவிர இரண்டு ஆங்கில நூல்களும் வெளிவந்துள்ளன. Half Moon and the Other Stories மற்றும் Postcards from the Parallel Universe. இந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களும் இருபது வயதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய தலைமுறை பெண்கள், குறிப்பாக Gen Z இளைஞர்கள், ஆங்கிலத்தில் எழுதுவதையே அதிகம் விரும்புவதை கவனித்தோம். அதனால் ஆங்கில நூல்களையும் வெளியிடத் தொடங்கியுள்ளோம். மேலும், சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிடுகிறோம். என்னுடைய “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற நூல், From Aadhichanallur to Keezhadi என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நிவேதிதா லூயிஸ் இந்த ஆண்டு “பெண்ணெழுத்து” என்ற தலைப்பில் போட்டி ஒன்றை நடத்தி, அதில் சிறப்பாகத் தேர்வான நூல்களை கட்டுரை, சூழல் இலக்கியம், சிறுகதை என எட்டு பிரிவுகளாக பிரித்து, முதல் பரிசு பெற்ற எட்டு நூல்களையும் அச்சுக்கு கொண்டு வந்துள்ளோம். மேலும், கடந்த அக்டோபர் மாதம் முதல் பெண்களை மையப்படுத்திய பெண்ணெழுத்து இதழை மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறோம். அந்த இதழும் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார். விகடன் பிரசுரம்

விகடன் 10 Jan 2026 10:30 am

UP Warriorz unveil Banarasi-inspired playing jersey in collaboration with Ekaya Banaras

Mumbai: UP Warriorz has unveiled their new playing jersey — a powerful expression of identity, ambition and cultural pride — designed in collaboration with Ekaya Banaras, India’s first luxury handloom brand celebrated for its finest Banarasi craftsmanship. More than just a sporting kit, the jersey reflects the franchise’s belief that when women take centre stage, they shape culture and communities around them.With Ekaya as the official design partner, the collaboration introduces the *“A Blooming Rebellion”* jersey — a fusion of contemporary sport and timeless craft. Drawing inspiration from Banaras’ floral heritage and Ekaya’s iconic weaving tradition, the design reinterprets cultural motifs through a modern, performance-driven lens. Rooted in the symbolism of flowers in Banarasi culture — markers of strength, continuity and renewal — the jersey transforms the language of silk and storytelling into a bold, future-facing sporting aesthetic.Representing Uttar Pradesh, a state rich in heritage, craft and history, UP Warriorz continues to embody regional pride while redefining the future of women’s sport. Each player wearing the jersey stands not only as an athlete, but as a beacon of aspiration for young girls across the state and beyond — encouraging them to see themselves as participants, leaders and changemakers.The partnership brings together two journeys shaped by shared values. With its 120-year-old Banarasi legacy, Ekaya represents the contemporary Indian woman — rooted in tradition yet confidently moving toward the future. Much like the Warriorz, the brand believes culture gains relevance when it evolves with time and finds expression in new spaces. Jinisha Sharma, Director, Capri Sports, said, “UP Warriorz was created with the belief that when women step forward, they don’t just play sport, they shape culture. This jersey is an extension of that belief. Our collaboration with Ekaya brings together Banarasi heritage and modern ambition, creating a playing kit that carries meaning beyond the field. It represents the pride of Uttar Pradesh, the strength of its women, and a future where tradition and progress coexist, confidently and visibly.” Palak Shah, Founder and CEO, Ekaya Banaras said, “At Ekaya, we’ve always believed in women shaping narratives. In a craft ecosystem traditionally owned, woven, and traded by men, we chose to build a house that is represented, led, and worn by women. Cricket, too, has long been seen as a gentleman’s sport. So when the opportunity came to create for a women’s cricket team carving their own place within it, the decision felt instinctive. I think this collaboration comes from a shared belief in changing perspectives, uplifting women, and reimagining what legacy craft can stand for today.”

மெடியானேவ்ஸ்௪க்கு 10 Jan 2026 10:27 am

பிளாஸ்டிக் இல்லாத குற்றாலம் -மீறினால் அபராதம்-வனத்துறை அதிரடி!

தென்காசி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத குற்றாலம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது . இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை அதிரடியாக தெரிவித்து உள்ளது .

சமயம் 10 Jan 2026 10:10 am

35 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி...திருச்சியில் ஹரி நாடார் கைது!

35 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் திருச்சியில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சமயம் 10 Jan 2026 10:08 am

`எங்கள் கதையை எங்களால்தான் எழுத முடியும் என்பதன் விளைவுதான் திருநங்கை ப்ரஸ்!' - நிறுவனர் கிரேஸ் பானு

தமிழ் வாசகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 49-வது சென்னை புத்தகக் காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் மிகப்பெரும் அறிவுப் பெருவிழாவாகக் கருதப்படும் இந்தப் புத்தகக் காட்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இம்மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை புத்தகக் காட்சியில் முதன்முறையாக இந்த ஆண்டு 1,000க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை புத்தகக் காட்சி அரங்கில் இந்தியாவின் முதல் திருநங்கை பட்டதாரியும், திருநங்கை ப்ரஸ் நிறுவனருமான கிரேஸ் பானு அவர்களை சந்தித்து உரையாற்றினோம். ``சமூகத்தில் எங்களைப் புறக்கணிப்பது போல எழுத்துலகிலும் புறக்கணித்தார்கள். எங்களுக்கான இடத்தை நாங்கள் தான் உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். எழுத்தாயுதத்தை ஏற்போம், ஆணாதிக்கத்தை உடைப்போம் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு இந்த `திருநங்கை ப்ரஸ்'ஐ தொடங்கினோம். தொடர்ந்து வெற்றிகரமாக நான்காவது ஆண்டாக சென்னை புத்தகக் காட்சியில் எங்களுக்கென அரங்கு அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இங்கு அரங்கு அமைப்பதற்கே எங்களுக்கு பல பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தாண்டி இங்கு அரங்கை அமைத்து இருக்கிறோம். கிரேஸ் பானு | திருநங்கை ப்ரஸ் எங்களுடைய கதையை நாங்கள் தான் எழுத வேண்டும்! முதலில் ஓர் அரங்காக இருந்தது, இன்று இரண்டு அரங்குகளாக விரிவடைந்து இருக்கிறது. திருநர் எழுத்துக்களை ஆண், பெண் தலைமை கொண்ட பதிப்பகத்திடமே கொடுத்து வந்தோம். ஆனால் எங்களுடைய கதையை நாங்கள் தான் எழுத வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து ஒவ்வொரு முன்னெடுப்பையும் எடுத்தோம். இதுவரை 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறோம். 2025ல் 14 புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறோம். பல வருடங்களாக திருநங்கை எழுத்தாளர்கள் தமிழில் இருக்கிறார்கள். ஆனால் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதற்காகத்தான் இந்த இடத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். எப்போதுமே எங்களை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்பதைத் தாண்டி, முதலில் நாங்கள் எங்களை அங்கீகரிக்கிறோம் என்பதின் வெளிப்பாடு தான் இது. எங்கள் எழுத்துக்களை வெளி உலகுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துதான் இதைக் கொண்டு வந்திருக்கிறோம். இளம் திருநங்கைகளும், திருநம்பிகளும் எழுத்துலகில் தற்போது வளர்ந்து வருகிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். அது மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறோம். கடைசி ஆண்டு எனது பஸ்தி புத்தகம் அதிக அளவில் விற்பனையானது. சமீபத்தில் அதிக விற்பனையாகும் புத்தகங்களில் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்ட பி.கே ரோஸி வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகும். சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வை மாற, சமூகத்தில் எங்கள் வாழ்வை அறிய எனது ஐந்து புத்தக பரிந்துரைகள். 1. பஸ்தி நான் எழுதிய புத்தகம். இதை படித்தால் உங்களுக்கு சிறிய அளவிலாவது எங்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். 2. எங்களை அரசியல் கண்ணோட்டத்தில் காண வேண்டுமென்றால் கிரேஸ் பானுவின் சிந்தனைகள் என்ற எனது புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். 3. கவிதை சார்ந்த புத்தகங்களாக வாசிக்கும் போது காலிடுக்கில் ஒப்பந்தங்கள் திருநங்கை ஆல்கா எழுதிய புத்தகம் இது. 4. திருநம்பி சோனேஷ் அவர்களின் உன்னைக் கொடு திருநங்கைகளின் பார்வையில் எவ்விதமான உணர்வுகள் வெளிப்படுகின்றன என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நூல். 5. புதிதாக எங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள கோவில்பட்டி டூ சென்னை வழித்தடங்கள் தற்போதைய திருநங்கைகள் வாழ்வை பற்றிய சிறந்த புத்தகமாக வெளிவந்திருக்கிறது.! விகடம் பிரசுரம்

விகடன் 10 Jan 2026 10:02 am

சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

சமயம் 10 Jan 2026 9:57 am

கொழும்புத் திட்டத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது

76 ஆண்டுகள் பழமையான கொழும்பு திட்ட பேரவையில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டகொழும்பு திட்ட பேரவை ஒரு பல்தரப்பு அபிவிருத்திக் கட்டமைப்பாகும். சிறிலங்காவின் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தை வலுப்படுத்த இது உதவியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், 31 அனைத்துலக சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்காவின் பங்கேற்பை விலக்கிக்

புதினப்பலகை 10 Jan 2026 9:43 am

ஜனநாயகன்: ``திரைப்பட வெளியீடுக்கு இடையூறு, ஜனநாயக படுகொலை - கொதிக்கும் இயக்குநர் விக்ரமன்!

ஜனநாயகன் திரைப்படம் வெளியாவது தொடர்பான சிக்கல் நீடித்து வருகிறது. திடீரென உருவாக்கப்பட்ட சென்சார் பிரச்னையால் படம் வெளியாவது தாமதமாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளரும், கே.வி.என் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருமான வெங்கட் கே.நாராயணா வெளியிட்ட வீடியோவில் கூட, ``அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைச் செய்து, படத்தை மீண்டும் சமர்ப்பித்தோம். எங்களது கடின உழைப்பை ரசிகர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், படத்தை வெளியிடவும் நாங்கள் தயாராக இருப்பதாகவே நம்பினோம். ஜனநாயகன் இருப்பினும், முறையான சான்றிதழுக்காகத் தொடர்ந்து காத்திருந்தோம். இந்தத் திடீர் மாற்றங்கள் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. என உருக்கமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைத்துறையில் நடிகர் விஜய்க்கு பெரும் அங்கீகாரங்களைப் பெற்றுத் தரும்படியான படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் விக்ரமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடுக்கு இடையூறாக இருப்பது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும். தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். ஆயிரம் கைகள் எதிர்த்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை தாமதமாக வந்தாலும் மிகப்பெரிய வசூல் சாதனையை புரிந்து விஸ்வரூப வெற்றியடைய ஜனநாயகனுக்கு வாழ்த்துக்கள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஜனநாயகன்: ``சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறோம் - தயாரிப்பாளர் KVN கே.நாரயணா வெளியிட்ட வீடியோ

விகடன் 10 Jan 2026 9:41 am

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும். சரத்குமார் விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.  எனக்கும் ஆசை உள்ளது  சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம்பெறவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோல எனக்கும் ஆசை உள்ளது. படம் எடுப்பது மிகவும் கடினம். ஜனநாயகன் | விஜய் ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. எதை அரசியலாக வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதறியாமல் இருக்கிறார்கள். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ, அதை சென்சார் போர்டு கூர்ந்து கவனிக்கிறது. நான் நடித்த ‘அடங்காதே’ படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது. பராசக்தி வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜக வெற்றி பெறுவதற்காக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அமைச்சரானால் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.

விகடன் 10 Jan 2026 9:31 am

இமாச்சல் பஸ் விபத்தில் 14 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது. இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு […]

அதிரடி 10 Jan 2026 9:30 am

இந்தியா–அமெரிக்கா வர்த்தகத்தில் சலசலப்பு ; அமெரிக்க தரப்பின் கடும் விமர்சனம்

அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் (Howard Lutnick) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தயாராக இருந்த போதிலும், பிரதமர் மோடி ஜனாதிபதி ட்ரம்பிற்கு நேரடியாக அழைப்பு விடுக்காததால் அது இறுதி செய்யப்படவில்லை என லட்னிக் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் விரைந்து செயல்பட்ட வேளையில், இந்தியா காலதாமதம் செய்ததால் ஒப்பந்தம் கைநழுவிப்போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் இந்தக் […]

அதிரடி 10 Jan 2026 9:30 am

ஜனநாயகன்: `தணிக்கை வாரியம் காலாவதியானது' - இயக்குநர் ராம் கோபால் வர்மா காட்டம்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. நேற்று காலை திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை, நேற்று மாலை நீதிமன்ற அமர்வு நிறுத்தி வைத்திருக்கிறது. அதனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் பொங்கலுக்கு திரைப்படம் வெளியாக முடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம் கோபால் வர்மா தன் எக்ஸ் பக்கத்தில் நீண்டப் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். ராம் கோபால் வர்மா - Ram Gopal Varma முட்டாள்தனமானது அதில்,``நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு ஏற்பட்டுள்ள தணிக்கை சிக்கல்கள் குறித்து மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் தேவை என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் என்பது காலாவதியான ஒரு பழைய முறை. அது இன்று தேவையே இல்லை. ஆனாலும், 'இந்தக் காலத்துக்கு இது தேவையா?' என்று யாரும் கேள்வி கேட்கத் துணியாததாலேயே அது இன்னும் நீடிக்கிறது. இதற்குத் திரைத்துறையினரின் மெத்தனப் போக்குதான் மிக முக்கியமான காரணம். இன்று 12 வயது சிறுவன் ஒருவன் தனது அலைபேசியில் தீவிரவாதிகள் நடத்தும் கொடூரமான தாக்குதல்களைப் பார்க்க முடிகிறது. 9 வயது சிறுவன் ஆபாசப் பக்கங்களுக்குள் நுழைய முடிகிறது. ஓய்வு பெற்ற ஒருவர் தனது நேரத்தைக் கழிக்கத் தீவிரவாதப் பிரசாரங்கள், சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) போன்றவற்றை உலகெங்கிலும் இருந்து எவ்விதத் தடையுமின்றி, 'அல்காரிதம்' (Algorithm) உதவியுடன் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் எவ்விதத் தணிக்கையும் இல்லாமல் உடனடியாகக் கிடைக்கின்றன. சினிமா அதே சமயம், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும் இன்று தகாத வார்த்தைகளைப் பேசுகிறார்கள். சினிமா ஒரு வலிமையான ஊடகம் என்ற பழைய நம்பிக்கையை நீங்கள் முன்வைத்தால், சினிமாவை விட சமூக ஊடகங்களுக்கு அதிக வீச்சு இருக்கிறது என்ற உண்மையைப் மறுக்க முடியாது. சமூக ஊடகம் அரசியல் வன்மம், மதவெறி, தனிமனிதத் தாக்குதல்கள் மற்றும் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் தணிக்கையற்ற கூச்சல்களால் நிறைந்துள்ளது. நகைச்சுவை இப்படியான ஒரு யதார்த்த நிலையில், படத்தில் வரும் ஒரு வார்த்தையை நீக்குவதாலோ, ஒரு காட்சியை வெட்டுவதாலோ அல்லது சிகரெட்டை மறைப்பதாலோ (Blur) சமுதாயத்தைப் பாதுகாத்துவிடலாம் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு நகைச்சுவை. தணிக்கை வாரியம் என்பது காட்சிகள் அரிதாகக் கிடைத்த, ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு காலத்தில் உருவானது. அப்போது திரையரங்குகளே மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு, தொலைக்காட்சிகளுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். அதனால் அப்போது 'கட்டுப்பாடு' என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது. ஆனால் இன்று, மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக் கூடாது என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாத சூழலில், எந்த வடிவத்திலான கட்டுப்பாடும் சாத்தியமற்றது. சென்சார் வேண்டுமா அறநெறி வேஷமிடும் இக்காலத்தில், தணிக்கை என்பது காட்சிகளைத் தடுப்பதில்லை... அது பார்வையாளர்களை அவமதிப்பதாகவே இருக்கிறது. நம்மை யார் ஆள வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் எதைப் பார்க்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அறிவு நமக்கு இல்லையா? தணிக்கை வாரியம் இப்போது செய்வது 'பாதுகாப்பு' அல்ல, அது ஒரு நாடகம். சிந்தனைக்குப் பதில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு, 'பொறுப்பு' என்ற போர்வையில் அறநெறி வேஷமிடும் ஓர் அதிகாரச் சடங்கு இது. சமூக ஊடகங்களில் கொடூரமான வன்முறைகளைத் தடையின்றிப் பார்க்கும் அதே சமுதாயம், ஒரு திரையரங்கில் ஒரு படைப்பாளி எதையேனும் காட்டினால் மட்டும் திடீரென அக்கறை கொள்கிறது. இந்த இரட்டை வேடம் மிகவும் ஆபத்தானது. தணிக்கை முறை மக்களை எப்போதும் குழந்தைகளாகவே கருதுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு எவற்றையெல்லாம் பார்க்கும் வசதி இருக்கிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லையா? சினிமா என்பது பாடம் நடத்தும் வகுப்பறை அல்ல. அது ஒரு கண்ணாடி, ஒரு பார்வை, ஒரு வெளிப்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான கருத்துப் பதிவு. அதிகாரிகளின் வேலை அதை வெட்டுவது அல்ல; குடிமக்கள் தங்களுக்கானதைச் சொந்தமாகத் தீர்மானிப்பார்கள் என்று அவர்களை நம்புவதுதான். இதுவே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. ஜனநாயகன் குழந்தைகள் அல்லது குழந்தைகள் போன்ற பெரியவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள் என்பதுதான் உங்கள் வாதம் என்றால், தனிப்பட்ட ரசனைகளையே பொது ஒழுக்கம் என்று கருதும் சில குழுக்களின் கத்தரிக்கோல்களால் அவர்களைப் பாதுகாத்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ளப் பெரிய அறிவு தேவையில்லை. வயது வாரியாகப் பிரிப்பது (Age classification) அர்த்தமுள்ளது. படத்தின் உள்ளடக்கத்தைப் பற்றிய எச்சரிக்கை விடுப்பது அர்த்தமுள்ளது. ஆனால் தணிக்கை செய்வது அர்த்தமற்றது. இன்று தணிக்கை வாரியத்தின் அவசியத்தை நியாயப்படுத்துவது என்பது, சுவர்களே இடிந்து உள்ளே இருப்பவை அனைவருக்கும் தெரிந்த பின்னரும், ஒரு கட்டிடத்திற்கு வாட்ச்மேன் வேண்டும் என்று அடம் பிடிப்பதற்குச் சமம். யாரும் கண்காணிக்காத, தணிக்கை செய்யாத பல தளங்களுக்கு உலகம் ஏற்கனவே மாறிவிட்டது. எனவே, 'தங்கள் தேவை முடிந்துவிட்டது' என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கிறதா? அதைவிட முக்கியமாக, அதைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் நம் திரைத்துறைக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி. எனவே, ஏதோ ஒரு படத்திற்குச் சிக்கல் வரும்போது மட்டும் இதைப் பற்றிப் பேசாமல், தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்தச் சிந்தனை முறைக்கு எதிராகவே நம் போராட்டம் இருக்க வேண்டும். எனக் குறிப்பிட்டிருக்கிறார். பராசக்தி: ‘தீ பரவட்டும்’, ‘அண்ணாதுரைதான் ஆள்கிறார்’ - வரலாற்றைத் தணிக்கை செய்வது நியாயமா?

விகடன் 10 Jan 2026 9:11 am

தீவிரமடையும் போராட்டம்: ஈரானில் இணையதளம் முடக்கம்

ஈரானில் பொருளாதார நெருக்கடிக்கு எதிா்ப்பு தெரிவித்து தீவிரமடைந்துவரும் போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் அந்த நாட்டு அரசு இணையதள இணைப்பை முடக்கியுள்ளது. இது குறித்து ஈரான் தொலைத்தொடா்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாவது: போராட்டங்களைத் தூண்டுவதற்காக அந்நிய சக்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றன. அதைத் தடுப்பதற்காக இணையதள இணைப்பு தற்காலிகமாக முடக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, பெரும்பாலான சமூக ஊடகங்கள், செய்தி இணையதளங்கள் யாரும் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, தலைநகா் டெஹ்ரான், இஸ்ஃபஹான், […]

அதிரடி 10 Jan 2026 8:30 am

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்க நடவடிக்கை!

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 10 Jan 2026 8:30 am

‘லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில்’.. உலக அளவில் புது வரலாறு படைத்தார் ருதுராஜ் கெய்க்வாட்: பேட்டிங் சராசரியில் உச்சம்!

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில், ருதுராஜ் கெய்க்வாட் மெகா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்டப் பிறகு அவர் இப்படி அபாரமான சாதனையை செய்துள்ளார்.

சமயம் 10 Jan 2026 8:27 am

கொழும்பில் மூடை சுமக்கும் தொழிலாளர்களுக்கு விசேட மருத்துவ முகாம்

கொழும்பு நகர் பகுதியில் மூடை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக தொற்றாத நோய்களைக் கண்டறியும் விசேட மருத்துவ முகாம் இன்று (10) சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நடைபெறவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள், நடைபெறும் இடம்: கொழும்பு கோட்டை முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் வளாகம் நேரம்: இன்று (சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் சேவைகள் […]

அதிரடி 10 Jan 2026 7:53 am

30 ஆயிரம் கஞ்சா சேனை சுற்றிவளைத்து அழிப்பு!

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (09) மொனராகலை மாவட்ட விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே கஞ்சா சேனை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலத்தில் சுமார் 30,000 கஞ்சா செடிகள் இருந்துள்ளதோடு, அதில் மதிப்பு ரூபாய் 10,000,000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது. கைதான சந்தேக […]

அதிரடி 10 Jan 2026 7:51 am

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் திடீர் தீ விபத்து

காலி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (09) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதையடுத்து, இது குறித்து காவல்துறை அவசரப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டது. மேலதிக விசாரணை இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையும், காலி மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுள்ளனர். இந்தத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 10 Jan 2026 7:49 am

எனது அரசியல் பயணம் தொடரும் –பிணையில் வெளியே வந்த டக்ளஸ் சூழுரை

என்னை கைது செய்ததால் மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை உணர்ந்து கொள்கிறேன். என்றும் எனது அரசியல் பயணம் தடையின்றி தொடரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில் , கம்பஹா நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் […]

அதிரடி 10 Jan 2026 7:37 am

கடலூர்: எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா? - பிரேமலதா கேள்வி

கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``தலைவருக்கான இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் நம் தலைவர் விஜயகாந்த். வெறும் ரசிகர் மன்றமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு, இன்று தே.மு.தி.க என்ற மாபெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது. கேப்டன் இல்லாமல் நாம் இல்லை. அனைத்தும் கேப்டன்தான். கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கின்றார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா இங்கு வந்திருக்கும் உங்களில் கேப்டனைப் பார்க்கிறேன். தே.மு.தி.க-வுக்கு இணை வேறு கட்சியே இல்லை. நூறு ரூபாய் பணம், பீர், சோறு வழங்கினால்தான் மற்ற கட்சிகளின் தொண்டர்கள் அந்தக் கட்சிக் கூட்டங்களுக்குச் செல்வார்கள். ஆனால் தே.மு.தி.க அப்படி இல்லை. சொந்தப் பணத்தைப் போட்டு, அவர்களாகவே சாப்பாடு செய்து, நம் குடும்ப விழாவுக்கு வந்திருக்கிறார்கள். விஜயகாந்த் என்ற பெயருக்காகக் கூடிய கூட்டம் இது. நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கியது இந்தக் கடலூர் மண். தமிழகம் முழுக்க நாம் பல மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். ஆனால் நம் கேப்டனை எம்.எல்.ஏ-வாக்கிய கடலூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தும் வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை? தே.மு.தி.க-வைத் தரக்குறைவாகப் பேசுவதற்கு எந்தக் கொம்பனுக்கும் தகுதி கிடையாது. அவர்களுக்கு எங்கள் தொண்டர்கள் பதிலளிப்பார்கள். 1971-ல் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்றம் துவங்கிய நாள் இன்று. அந்த நாளில் நாம் உரிமை மீட்பு மாநாட்டை நடத்துகிறோம். இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற மாநாடுகளில் இணையில்லா மாநாடு இந்த மாநாடு. தேர்தலில் யாருடன் கூட்டணி என்று தே.மு.தி.க தொண்டர்கள்தான் முடிவெடுப்பார்கள். அதன்படி நீங்கள் யாருடன் கூட்டணி என்று சொல்கிறீர்களோ அவர்களுடன்தான் கூட்டணி. கேப்டன் தொண்டர்களின் ஒப்புதல் இல்லாமல் யாருடனும் கூட்டணி பேசமாட்டேன். தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாம் கூட்டணி அமைக்கும் கட்சிதான் வெற்றி பெறும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஏனென்றால் சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்ட கட்சிதான் தே.மு.தி.க. விஜயகாந்தின் குருபூஜை குறித்து விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது. குருபூஜை இல்லை, எந்தப் பூஜையை வேண்டுமென்றாலும் நாங்கள் நடத்துவோம். அதுகுறித்துக் கேட்க யாருக்கும் எந்தத் தகுதியும் கிடையாது. ஏனென்றால் தலைவர் என்பவர் அடுத்த தேர்தலைப் பார்ப்பவர் இல்லை. அடுத்த தலைமுறையைப் பார்ப்பவர். தேர்தல் வந்துவிட்டால் பேரம் பேசுகிறோம் என்று சொல்கிறீர்களே… நான் பேசுவேன். என்ன கொள்கை… என்ன கொள்கை… எனக் கேட்கிறார்கள். இனி அவர்களிடம் சொல்லுங்கள் வெற்றி ஒன்றுதான் இனி தே.மு.தி.க-வின் கொள்கை. அதன்படி இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்று தே.மு.தி.க-தான் முடிவு செய்யும். தே.மு.தி.க-வை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள். ஜெயித்துக்கொள்வீர்கள். ஏற்கனேவே சொல்லிவிட்டேனே... அவங்களுக்கு இடமில்லை!- அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி திட்டவட்டம் ஆனால் தே.மு.தி.க-வுக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுக்க மாட்டீர்கள். இது என்ன நியாயம்? தேர்தல் களத்தில் தே.மு.தி.க-வினரைத் தவிர, உங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் உழைக்கிறார்களா? கேப்டன் வலியுறுத்திய கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் எதையும் எதிர்பார்க்காமல், எந்தவித ஆசாபாசங்களுக்கும் அடிபணியாமல், நேர்மையுடன் உழைக்கும் கள வீரர்கள் தே.மு.தி.க தொண்டர்கள் மட்டும்தான். அதை யாராவது மறுக்க முடியுமா? பணம் கொடுத்தால்தான் உங்கள் கட்சிக்காரர்கள் களத்திற்கு வருவார்கள். ஆனால் தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை கேப்டனும், அண்ணியாரும் ஒரு முடிவெடுத்து அறிவித்தால் போதும். எங்கள் தொண்டர்கள் வெற்றி வீரர்களாக களத்தில் நிற்பார்கள். இது எங்களுடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்ற கட்சிகளுக்குத் தெரியும். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா எங்கள் மாவட்டச் செயலாளர்களுடன், நிர்வாகிகளுடன், தொண்டர்களுடன் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பேசுவேன். இன்று உங்கள் அண்ணியாக, அம்மாவாகச் சொல்கிறேன். உங்கள் ஒப்புதல் இல்லாமல் கூட்டணி குறித்துப் பேச மாட்டேன். மாவட்டச் செயலாளர்களுடன் கருத்து பெற்று கூட்டணி முடிவு செய்துள்ளேன். யாருடன் கூட்டணி என முடிவெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அதனை இந்த மாநாட்டில் அறிவிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணி அறிவிக்காத நிலையில், நாமும் யோசித்து பொறுமையாகத் தெரிவிப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும். சத்ரியனாக வாழ்ந்துவிட்டோம். இனி சாணக்கியனாக வாழ்வோம். மற்ற கட்சிகள் அறிவிக்காத போது நாம் ஏன் முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட வேண்டும்? என்றார். `கேப்டனுக்காக ஜெயலலிதாவை வாக்குக் கேட்கச் சொன்னவர் அமைச்சர் சி.வி.சண்முகம்!' - பிரேமலதா விஜயகாந்த்

விகடன் 10 Jan 2026 7:10 am

MI vs RCB: ‘கடைசி பந்தில் வெற்றி’.. எப்படி வென்றது ஆர்சிபி: எம்ஐ செய்த மூன்று முக்கிய தவறுகள் இதுதான்!

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞணர்ஸ் பெங்களூர் அணி மகளிர் அணி கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், எம்ஐ செய்த மூன்று தவறுகள் குறித்து பார்க்கலாம்.

சமயம் 10 Jan 2026 7:09 am

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் சாலையை மீண்டும் திறக்க கோரிக்கை!

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் சாலையை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்து உள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் .

சமயம் 10 Jan 2026 6:59 am

சூடுபிடிக்கும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை; டிடிவி, ஓபிஎஸ்ஸை அரவணைக்கும் அமித்ஷா; எதிர்க்கும் EPS?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன் எடப்பாடி- நயினார் சந்திப்பு இந்தச் சூழலில்தான் இன்று (ஜன.9) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பாஜக கேட்கும் சீட்களை அதிமுக தருமா, கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி போன்ற கேள்விகளுடன் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் தொடர்புகொண்டு பேசினோம். கூட்டணியில் டிடிவி தினகரனை இணைப்பாரா எடப்பாடி பழனிசாமி? எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரைக்கும் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் இருவரையும் கூட்டணிக்குள் இணைத்துக்கொள்ள விருப்பம் இல்லை. இணைத்துக்கொள்ளக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அமித் ஷா போடும் கணக்கு ஆனால் அமித் ஷாவின் நோக்கம் என்னவென்றால் திமுகவிற்கு எதிரான கட்சிகள் எல்லாவற்றையும் நம்முடைய அணிக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வந்தால்தான் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதனால் அதிமுகவில் டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் சேர்த்துக்கொள்ளவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அவர்களைச் சேர்த்துக்கொள்ள முயல்கிறார். Vijay: ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா? - செல்லூர் ராஜூ விளக்கம் ஏன் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்? 56 தொகுதிகளை பாஜக கேட்டு, அதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்க்கு சீட்களைக் கொடுக்கப் பார்க்கிறார். எடப்பாடிக்கு இது ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது. நாளைக்கு இவர்கள் வெற்றி பெற்றால் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். பாஜகவிற்குத்தான் இருவரும் ஆதரவாக இருப்பார்கள். அதனால் நாம் ஏன் நம் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி அரவணைக்க நினைக்கும் அமித்ஷா பாஜக அவர்களுக்கு மட்டும் 30 இடங்களைக் கேட்டால் அதனை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார் எடப்பாடி. ஆனால் மற்றவர்களுக்காக பாஜக கேட்கும் இடங்களைக் கொடுத்துவிட்டால் நாம்தான் பலவீனமாக இருப்போம் என்று நினைக்கிறார். எடப்பாடிக்கு அதிகாரம் வேண்டும். டிடிவியை கூட்டணிக்குள் இணைப்பதில் அமித்ஷா உறுதியாக இருக்கிறார். டிடிவியையும், ஓபிஎஸ்ஸையும் இணைத்தால்தான் தென்மாவட்ட ஓட்டுகள் கிடைக்கும். அதனால்தான் அமித்ஷா அரவணைக்க நினைக்கிறார்” என்று கேள்விகளுக்கு விடை அளித்தார். எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

விகடன் 10 Jan 2026 6:50 am

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

ஈரான் போராட்டம்: தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஈரான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரானில் நிலவும் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயா்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும், கமேனி தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகா் டெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான், ஷிராஸ், மஷ்ஹத் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் […]

அதிரடி 10 Jan 2026 6:46 am

மருத்துவக் காரணங்களுக்காக  விண்வெளி வீரர்கள்அவசரமாக பூமிக்கு திரும்புகின்றனா்

வரலாற்றில் முதல்முறையாக, மருத்துவக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்களை அவசரமாக பூமிக்குத் திருப்பியனுப்ப நாசா (NASA) முடிவு செய்துள்ளது. சர்வதேச… The post மருத்துவக் காரணங்களுக்காக விண்வெளி வீரர்கள்அவசரமாக பூமிக்கு திரும்புகின்றனா் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Jan 2026 3:39 am

மனைவி உயிரைக் காப்பாற்றிய கிழங்கு –நெகிழ்ச்சி சம்பவம்!

மனைவியின் சிகிச்சைக்காக நபர் ஒருவர் சர்க்கரைவள்ளிக் கிழங்கு விற்று நிதி திரட்டினார். மனைவியின் சிகிச்சை சீனா, ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜியா சாங்காங்(35). இவரது மனைவி லி. இவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பள்ளியிலிருந்தே காதலித்து மணம் முடித்த இந்தத் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்காக ஜியா ஏற்கனவே 3.5 லட்சம் யுவான் (சுமார் ₹41 லட்சம்) செலவு செய்துவிட்டார். அடுத்தகட்டமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு மேலும் […]

அதிரடி 10 Jan 2026 3:30 am

புட்டினின் தாண்டவம் ஆரம்பமா? உக்ரைன் மீது ரஷ்யாவின் ‘ஓரெஷ்னிக்’ஏவுகணைத் தாக்குதல்:

உக்ரைன் மீது ரஷ்யா இன்று (ஜனவரி 9, 2026) விடுத்த பாரிய வான்வழித் தாக்குதலில், ஒலியை விட… The post புட்டினின் தாண்டவம் ஆரம்பமா? உக்ரைன் மீது ரஷ்யாவின் ‘ஓரெஷ்னிக்’ ஏவுகணைத் தாக்குதல்: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Jan 2026 1:47 am

தலா 100,000 டொலர்., கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார். ஒவ்வொரு கிரீன்லாந்து குடிமகனுக்கும் 10,000 டொலர் முதல் 100,000 டொலர் வரை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்தின் மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே. எனவே, இதற்கான மொத்த செலவு 6 பில்லியன் டொலர் வரை செல்லும் என மதிப்பிடப்படுகிறது. கிரீன்லாந்து தற்போது டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக […]

அதிரடி 10 Jan 2026 1:30 am

யாழ்ப்பாணத்தில் அதிரடி: குளிரூட்டி வசதியின்றி கொண்டு செல்லப்பட்ட பால் பொருட்கள் நீதிமன்ற உத்தரவில் அழிப்பு!

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் உரிய தரக்கட்டுப்பாடின்றி விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பாக்கெட்டுகளைச் சுகாதாரப் பிரிவினர்… The post யாழ்ப்பாணத்தில் அதிரடி: குளிரூட்டி வசதியின்றி கொண்டு செல்லப்பட்ட பால் பொருட்கள் நீதிமன்ற உத்தரவில் அழிப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Jan 2026 12:35 am

மகனை இழந்து அனில் அகர்வால் ; சொத்தில் 75% மக்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு

பெருந்தொழிலதிபரும் வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து சொத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை சமூகத்திற்கு அளிக்கப்படும் என அவரது தந்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிச்சறுக்கு சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அக்னிவேஷ் அகர்வாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் […]

அதிரடி 10 Jan 2026 12:30 am

சிவஞானம் சிறீதரனை பதவியில் இருந்து விலக பணிப்புரை !

அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் நேற்றுமுன்தினம் 7ஆம் திகதியிட்டு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது. பதவியில் தொடர்வது உங்களுக்கும் சங்கடம் இது தொடர்பான கடிதத்தைப் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்திருக்கின்றார் . அரசமைப்பு கவுன்ஸிலில் சிறீதரனின் நடத்தை தொடர்பாக அரசியல் குழு ஆராய்ந்து கண்ட […]

அதிரடி 10 Jan 2026 12:30 am

“சர்வதேச சட்டம் தேவையில்லை”– 66 சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுகிறார் சண்டியர்!

சமீபத்தில் The New York Times நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தின் எல்லைகள் குறித்து… The post “சர்வதேச சட்டம் தேவையில்லை” – 66 சர்வதேச ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுகிறார் சண்டியர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Jan 2026 12:27 am

யாழில். 20 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 20 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்… The post யாழில். 20 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 10 Jan 2026 12:16 am

யாழில். குளிரூட்டி வசதிகள் இன்றி எடுத்து செல்லப்பட்ட யோக்கட்கள் உள்ளிட்டவை அழிப்பு

யாழ்ப்பாணத்தில் குளிரூட்டி வசதியின்றி விநியோகத்திற்காக எடுத்து செல்லப்பட்ட யோக்கட் மற்றும் பால் பெக்கெட் என்பவை நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டுள்ளது. மூளாய் பகுதியில் , அப்பகுதி சுகாதார பரிசோதகர் ஜெ.கோபிராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யோக்கட் மற்றும் பால் பெக்கட் என்பவற்றை எடுத்து சென்ற வாகனத்தினை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தினர். அதன் போது, வாகனத்தில் குளிரூட்டி வேலை செய்த நிலையில் , குறித்த வாகனத்தில் 613 யோக்கெட்கள் மற்றும் 61 பால் பெக்கெட் என்பவற்றை விநியோகத்திற்காக […]

அதிரடி 9 Jan 2026 11:30 pm

CBI, ED, IT வரிசையில் சென்சார் போர்டும் பா.ஜ.க அரசின் ஆயுதமாக மாறியுள்ளது –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று

சென்னைஓன்லைனி 9 Jan 2026 10:45 pm

டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு!

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 16, 26 மற்றும் பிப்.1ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை,

சென்னைஓன்லைனி 9 Jan 2026 10:42 pm

தேமுதிக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது –பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற்றது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. பொதுச்

சென்னைஓன்லைனி 9 Jan 2026 10:40 pm

இஸ்ரேலில் இருந்து ரஷ்யா அவசர நடவடிக்கை ; ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலில் உள்ள ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை அவசரமாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை ரஷ்யா முன்னெடுத்து வருவதாக இஸ்ரேலிய சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கத்தை விட வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் முக்கியமான பாதுகாப்பு அல்லது உளவுத்தகவல்கள் மாஸ்கோவிற்கு சென்றடைந்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிடுகிறது. இந்த நிலைமை, பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிரடி 9 Jan 2026 10:30 pm

திமுக தேர்தல் வாக்குறுதிகள்.. பட்டியல் வெளியிட தயாரா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட அன்புமணி!

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர விவாதிக்கவாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் என்று அன்புமணி சவால் விடுத்தார்.

சமயம் 9 Jan 2026 9:46 pm

முன்னாள் அமைச்சர் மற்றும் மகன்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது […]

அதிரடி 9 Jan 2026 9:30 pm

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா திட்டம்

வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை காலவரையின்றி கட்டுப்படுத்தி, அதில் கிடைக்கும் வருவாயை தங்கள் நாட்டுக் கணக்குகளில் வரவு வைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, மியாமியில் நடந்த கோல்ட்மேன் சாக்ஸ் மாநாட்டில் அந்த நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் பேசியதாவது: வெனிசுலா எண்ணெய் ஏற்றுமதியை முழுமையாகக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் வெனிசுலாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எண்ணெய்யை விற்பனை செய்வோம். அதன்பிறகு வெனிசுலாவில் உற்பத்தியாகும் எண்ணெய்யை அமெரிக்கா பிற நாடுகளுக்கு […]

அதிரடி 9 Jan 2026 9:30 pm

ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவான தகவல்!

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து, அந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.புரோடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, இந்த திரைப்படத்தில் மத ரீதியான ஆட்சேபனைக்குரிய காட்சிகளும், பாதுகாப்பு படைகளின் சின்னங்களும் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பார்வையிட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தணிக்கை வாரியம் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காலையில் தீர்ப்பு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:- ``ஜனநாயகன் படத்தை கடந்த டிசம்பர் 22-ந்தேதி பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்தை நிபந்தனையுடன் வெளியிடலாம். அதாவது, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்களை படத்தை பார்க்க அனுமதிப்பது குறித்து அவர்களது பெற்றோர் தான் முடிவு செய்யவே்டும் என்று கூறி யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தது. ஜனநாயகன் அதன்பின்னர் இந்த படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒருவர், படத்தில் மத ரீதியான மற்றும் பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் மறுஆய்வு செய்யவேண்டும் என்று கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த படத்தை மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளார். ஆனால், டிசம்பர் 22-ந்தேதி ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று படத்தை பார்த்த தணிக்கை வாரிய உறுப்பினர்கள் பரிந்துரை செய்த பின்னர், இந்த முடிவை தணிக்கை வாரிய தலைவர் எடுத்துள்ளார். தணிக்கை சான்றிதழ் வழங்கலாம் என்று பரிந்துரை செய்வதற்கு முன்பு இதுபோன்ற முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், பரிந்துரை செய்த பின்னர், இதுபோல மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியிருந்தார். இந்த உத்தரவு பிறப்பித்த அடுத்த சில நிமிடங்களில், ஐகோர்ட்டில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. அதாவது, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில், தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை பிற்பகல் 3.30 மணிக்கு விசாரிப்பதாக கூறினர். இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஆன்லைன் மூலம் டெல்லியில் இருந்து சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், நேரில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசனும் ஆஜராகி, ‘‘படத்தை மறுஆய்வு குழு பரிந்துரையை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. 7-ந்தேதி புகார் நகல் தாக்கல் செய்தோம். 9-ந்தேதியான நேற்று வழக்கின் தீர்ப்பை நீதிபதி அவசர கதியில் பிறப்பித்து விட்டார். தணிக்கை வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கவில்லை. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், பாதுகாப்பு படைகளின் சின்னங்கள் இடம் காட்சிகள் உள்ளது என்று புகார் வந்ததால், படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இவ்வாறு பரிந்துரை செய்ய தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் இதை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர வில்லை. தணிக்கை சான்றிதழ் கேட்டுத்தான் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி உத்தரவிட்டது சரியில்லை. எனவே, அவரது உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்’’ என்று வாதிட்டனர். தயாரிப்பு நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘தனி நீதிபதி முழுமையாக விசாரித்துதான் தீர்ப்பு அளித்துள்ளார். படத்தை பார்த்த குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மறுஆய்வு குழுவுக்கு இதுபோல பரிந்துரை செய்ய முடியாது. இது புதுவிதமாக நடவடிக்கையாக உள்ளது. படத்தை 9-ந்தேதி (நேற்று) வெளியிட திட்டமிட்டு, தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டப்படி வெளியிட முடியவில்லை’’ என்று வாதிட்டார். ஜனநாயகன்| விஜய் அதற்கு நீதிபதிகள், ‘‘தணிக்கை சான்றிதழ் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அப்படியிருக்கும்போது, தணிக்கை சான்றிதழ கேட்டு விண்ணப்பிக்கும் முன்பே படத்தை வெளியிடும் நாளை எப்படி முடிவு செய்தீர்கள்? இவ்வாறு முடிவு செய்து, நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல் என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

விகடன் 9 Jan 2026 8:41 pm

அமெரிக்க செனட் அதிரடி: டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை!

வெனிசுலாவின் பிந்திய விவகாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை… The post அமெரிக்க செனட் அதிரடி: டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்திற்கு முட்டுக்கட்டை! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 8:36 pm

கோத்தாவையும் விடமாட்டோம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை அனுர அரசு மூடிமறைக்கவில்லையென பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார். இலஞ்ச ஊழல்கள் தொடர்புடைய 102 வழக்குகளில் 65 வழக்குகளை மீள தாக்கல் செய்துள்ளதுடன் இன்னும் 3 வழக்குகள் தொடடர்பில் ஆராய்ந்து வருகிறோம். இதனால் நாங்கள் யாரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெளிவாகும். பாரபட்சம் பார்த்து வழக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையெனவும் இலங்கை பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, அவர் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு தினங்களில், அவருக்கிருந்த ஜனாதிபதி சிறப்புரிமை அடிப்படையில் மீளப்பெறப்பட்டது, தற்போது அவருக்கு அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் அந்த வழக்கை மீள தாக்கல் செய்ய முடியுமென எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. அதேபோன்று முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கிரேக்க பிணைமுறி தொடர்பான வழக்கு அனுர அரசினால் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இந்நிலையில் நாம் எவரையும் பாதுகாப்பதாக இருந்தால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையை முன்னெடுத்துச் செல்ல மாட்டோம்.எவரையும் பாதுகாக்க எமது அரசாங்கம் கட்டுப்பட்டில்லை. அதற்கான அவசியமும் கிடையாது.நாம் யாரையும் பாதுகாக்கப்போவதில்லை” என்றும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

பதிவு 9 Jan 2026 8:33 pm

மூன்று வாகனங்கள் மீதி விபத்து; ஒருவர் பலி..10 பேர் காயம்

கொழும்பு-கண்டி பிரதான வீதியின் பல்பாத பகுதியில் இன்று (09) பிற்பகல் இரண்டு பேருந்துகளும் ஒரு டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். டிப்பர் வாகனத்தில் பயணித்த ஒருவரும், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த பயணிகளும் உள்ளடங்களாக 10 பேர் காயமடைந்து கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிரடி 9 Jan 2026 8:30 pm

கைப்பையை சுத்தம் செய்த பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்

கனடாவில் தனது கைப்பையை சுத்தம் செய்தபோது, கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு முன்பு வாங்கிய லாட்டோ 6/49 சீட்டு ஒன்றைக் கண்டுபிடித்த பெண் ஒருவர், அதன்மூலம் பெரும் பரிசுத் தொகையை வென்றுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கார்ப்பரேஷன் (BCLC) வெளியிட்ட தகவலின்படி, ஆல்பெர்டினா கே. என்பவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் “திடீர் எண்ணத்தில்” அந்த லாட்டோ சீட்டை வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கைப்பையிலேயே இருந்த அந்த சீட்டை கண்டுபிடித்த அவர், தனது மகளிடம் மொபைல் செயலியை பயன்படுத்தி […]

அதிரடி 9 Jan 2026 8:30 pm

டக்ளஸிற்கு வெடிவரவேற்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளநிலையில் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். கம்பஹா நீதிமன்றத்தில் இன்று(09) முற்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒரவர் தொடர்பிலான விசாரணையின் போது, 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக இலங்கை இராணுவத்தால் துப்பாக்கி வழங்கப்பட்டநிலையில் அத்துப்பாக்கியே பாதாள உலக கும்பலிடமிருந்து மீட்கப்பட்டிருந்தது.

பதிவு 9 Jan 2026 8:30 pm

ஜனநாயகன் சென்சார் பிரச்சினை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அமர்வு தற்காலிகமாக தடை செய்தது.

சமயம் 9 Jan 2026 8:20 pm

அமெரிக்க நாடாளுமன்றத்தை ஊடுருவிய சீனா?

2026-இன் அதிரடித் திருப்பம்: 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய சைபர் போர் வெடித்துள்ளது.… The post அமெரிக்க நாடாளுமன்றத்தை ஊடுருவிய சீனா? appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 9 Jan 2026 7:55 pm

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: 3 பேரைக் காணவில்லை!

ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா முழுவதும் காட்டுத்தீ வீடுகளை அழித்து வருவதாகவும், மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பரந்த புதர் நிலங்கள் முழுவதும் எரிந்து வருவதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸை (115 டிகிரி பாரன்ஹீட்) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காற்று சில பகுதிகளில் நிலைமைகளை கணிக்க முடியாததாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீ தொடர்ந்து பரவி வருவதால் டஜன் கணக்கான சமூகங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன. மேலும் பல பூங்காக்கள் மற்றும் முகாம் மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. நீங்கள் இப்போது வெளியேறவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. லாங்வுட் நகருக்கு அருகில் ஏற்பட்ட ஒரு பெரிய தீ 35,000 ஹெக்டேர்களுக்கும் (86,486 ஏக்கர்) அதிகமாக எரிந்து, பல வீடுகளையும் சமூகக் கட்டிடங்களையும் அழித்துவிட்டது. வால்வா அருகே மற்றொரு தீ விபத்து சுமார் 20,000 ஹெக்டேர் புதர் நிலத்தில் பரவியுள்ளது. லாங்வுட் பகுதியில் இரண்டு பெரியவர்களும் ஒரு குழந்தையும் தீயில் எரிந்து நாசமானதை அடுத்து அவர்களைக் காணவில்லை என்று விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.

பதிவு 9 Jan 2026 7:48 pm

குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி: 34 பேரைக் காணவில்லை!

பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் குப்பை மலை சரிந்து விழுந்ததில் புதைக்கப்பட்ட 50 வரையான துப்பரவுத் தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை தேடினர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரத்தின் பினாலிவ் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிவில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கிட்டத்தட்ட 50 துப்புரவுத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 34 பேர் இதுவரை காணவில்லை என்றும், ஒரே இரவில் மீட்கப்பட்ட 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. குப்பை மேடு கிட்டத்தட்ட நான்கு மாடி உயிரமுள்ளது.

பதிவு 9 Jan 2026 7:48 pm

SIT Arrests Sabarimala Priest Over Gold Theft

Sabarimala Gold Theft Case: Chief Priest Arrested The Special Investigation Team (SIT) investigating the Sabarimala gold theft case has arrested

சென்னைஓன்லைனி 9 Jan 2026 7:42 pm

திருநெல்வேலி புகழ் 'பித்தளை'பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo Album

திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்.!

விகடன் 9 Jan 2026 7:40 pm

'2025-ம் ஆண்டு 8 முறை மோடி ட்ரம்பிடம் பேசியுள்ளார்' - அமெரிக்காவிற்கு இந்தியா பதில்

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பேசினால், இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் - இது பாட்காஸ்ட் ஒன்றில் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கின் வார்த்தைகள். லுட்னிக்கின் பேச்சிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் கொடுத்திருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது... இரு தரப்பிற்குமே பலனுள்ள வர்த்தக ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை சீக்கிரம் முடிவடையும் என்றும் நினைக்கிறோம். ரந்தீர் ஜெய்ஸ்வால் மோடி 'இதை' மட்டும் செய்தால் இந்தியா - அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தை சக்சஸ்! - ட்ரம்பின் அதிகாரி மேலும், 2025-ம் ஆண்டில், இதுவரை பிரதமரும், அதிபர் ட்ரம்பும் பல தரப்பட்ட விஷயங்கள் குறித்து 8 முறை போனில் பேசியுள்ளனர் என்று பேசியுள்ளார். ஆம்... இந்திய பிரதமரின் பிறந்த நாள் தொடங்கி தீபாவளி வரை பல முறை மோடியும், ட்ரம்பும் போன்காலில் பேசியிருக்கின்றனர். ஆனால், லுட்னிக் எதைக் குறிப்பிடுகிறார் என்பது சரியாகப் புரியவில்லை. ஒருவேளை, வர்த்தக ஒப்பந்தத்தைக் குறித்தே ட்ரம்பிடம் மோடி பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ... என்னவோ?! இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக்கு வருமா?|Explained

விகடன் 9 Jan 2026 7:38 pm