புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுப் பெட்டகம்; விக்டோரியா ஹாலை வியந்து பார்க்கும் சென்னை மக்கள் -Photo Album
40 கிலோ வெடிபொருட்கள் பயன்பாடு.. ஜீரோ டெரர் கொள்கை.. அமித் ஷா கொடுத்த அதிர்ச்சித் தகவல்!
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய 'மாநில உரிமை'சுடர்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியா... வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு பெருங்கடல். மொழி, பண்பாடு, கலாச்சாரம் எனப் பல அடையாளங்களைச் சுமந்து நிற்கும் மாநிலங்களை இணைக்கும் இழைதான் ‘கூட்டாட்சி’ (Federalism). ஆனால், நடைமுறையில் டெல்லி சுல்தான்கள் போல மத்திய அரசிடம் அதிகாரம் குவியத் தொடங்கியபோது, அதைத் தட்டிக் கேட்டு மாநிலங்களுக்கான உரிமைக் குரலை முதன்முதலில் ஓங்கி ஒலித்தது தமிழகம். அதன் வரலாற்றுச் சான்றுதான் 1974-ல் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஏன் இந்தச் சுயாட்சித் தாகம்? 1967-ல் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மலர்ந்தது. அவரைத் தொடர்ந்து முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் மு. கருணாநிதி, மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மக்களுக்கு மிக அருகாமையில் இருப்பது மாநில அரசுதான்; அவர்களின் அடிப்படைத் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்ற மாநிலங்களுக்கே அதிக அதிகாரம் தேவை என்பது கலைஞரின் ஆழமான நம்பிக்கை. ஆனால், எதற்கெடுத்தாலும் டெல்லியிடம் கையேந்தும் நிலைதான் அப்போது நீடித்தது. வரி வசூல், நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்திலும் மத்திய அரசின் பிடி இறுகியிருந்தது. மத்திய அரசு என்பது தபால் நிலையம் போல இருக்கக் கூடாது; மாநிலங்கள் சுயமாகச் செயல்படும் அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. கருணாநிதி ராஜமன்னார் குழு: ஒரு வரலாற்றுத் திருப்பம்! இதற்காக வெறும் அரசியல் மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், 1969-லேயே ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது தமிழக அரசு. அதுதான் புகழ்பெற்ற ‘இராஜமன்னார் குழு’. முன்னாள் தலைமை நீதிபதி பி.வி. இராஜமன்னார் தலைமையில், டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார் மற்றும் நீதிபதி பி. சந்திரா ரெட்டி ஆகியோர் அடங்கிய இந்தக் குழு, மத்திய-மாநில அதிகாரப் பங்கீட்டை ஆழமாக ஆய்வு செய்தது. சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் எனப் பலரிடம் கருத்துகளைத் திரட்டிய இந்தக் குழு, மத்திய அரசிடம் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணயம் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய நான்கு துறைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட இதர அனைத்துத் துறைகளும் மாநிலங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் அதிரடியாகப் பரிந்துரைத்தது. கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் ஒரு சரித்திர நிகழ்வு! இந்த அறிக்கையின் அடிப்படையில், 1974 ஏப்ரல் 16 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதுதான் ‘மாநில சுயாட்சித் தீர்மானம்’. சுமார் ஐந்து நாட்கள் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 20-ல் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிரிவினை அல்ல... ஒருமைப்பாடு! அப்போதே மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை வலுப்படுத்துவதற்கே!” மத்தியில் அதிகாரம் குவிந்து கிடப்பதைவிட, அதிகாரப் பங்கீடு முறையாக இருந்தால் மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்பதைத் தமிழகம் அன்றே உரக்கச் சொன்னது. கருணாநிதி - அண்ணா இன்றும் ஒலிக்கும் எதிரொலி! 1974-ல் ஏற்றப்பட்ட அந்தச் சுயாட்சிச் சுடர், இன்று நாடு முழுவதும் உள்ள மாநில உரிமை இயக்கங்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்க்காரியா கமிஷன் முதல் இன்று வரை மத்திய-மாநில உறவுகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், கலைஞரின் அந்தத் தீர்மானமே முதன்மையான சான்றாக நிற்கிறது. நிர்வாக வேகம், மக்கள் நலன், மாநிலங்களின் சுயமரியாதை எனப் பல கோணங்களில் இந்தத் தீர்மானம் இந்திய ஜனநாயகத்தின் ஒரு மைல்கல். மத்திய ஆட்சியின் ஆதிக்கம் அல்ல... அதிகாரப் பங்கீடும், சமநிலையுமே இந்திய ஒன்றியத்தை உண்மையாக வலுப்படுத்தும் என்பதை இந்த வரலாறு நமக்கு இன்றும் பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறது! தேர்தல்
2026 தேர்தல்: ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு? திமுகVS அதிமுக- களநிலவரம் என்ன?
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு என்ற களநிலவரத்தை விரிவாக பார்ப்போம்.
ஆடல் பாடலுடன் பறை இசைக்க தொடங்கிய மார்கழியில் மக்களிசை | photo Album
அணுசக்தி நீா்மூழ்கி: வட கொரியா முன்னேற்றம்
அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை உருவாக்குவதில் வட கொரியா முன்னேற்றம் கண்டுள்ளதாகஅந்நாட்டு அரசு ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்து, அது தொடா்பான படங்களையும் வெளியிட்டன. இது குறித்து கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘8,700 டன் எடை கொண்ட அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலின் கட்டுமானப் பணிகளை அதிபா் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்தாா். கப்பலின் பெரிய அளவிலான உருளை வடிவ உடல் பகுதி ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் உள்ளது. அதில் அரிப்புத் தடுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது’ என்று […]
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ################################ ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ! நல்லொழுக்க நாயகர்களாய் பிள்ளைகளை வளர்த்தெடுத்து அயல் வீட்டுப்பிள்ளைகளையும் பாசத்தோடு அரவணைத்து உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய் வாழ்ந்த பெற்றோரே உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும். ஆண்டுகள் பல போனாலும் […]
தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவிப்புகள் இந்த துறைகளை முன்னேற்றும்.
ரயில் நிலையங்களில் இத கவனிச்சீங்களா? ஜங்சன், சென்ட்ரல் பெயர் வைக்க காரணம் இதுதான்...
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.
ஆரம்ப பாடசாலை ஒன்றில் 10 இலட்சம் செலவில் நிகழ்வு; ஆடிப்போன கல்வி அதிகாரிகள்
தங்காலை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மாணவ தலைவர்களுக்கான அதிகாரப்பூர்வ பேட்ஜ் அணிவிக்கும் விழாவிற்கு ரூபாய் 10 இலட்சத்துக்கு அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடசாலைகளில் வெளிப்புற நடவடிக்கைகளுக்காக பெற்றோர்களிடமிருந்து எந்தவித கட்டணங்களும் அறவிடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். முறையான அனுமதியின்றி விழா எனினும் இவ்விழாவிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டமை குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு வெளியேயுள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்ட இந்த […]
நைஜீரியா மசூதியில் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி
நைஜீரியா நாட்டில், மசூதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவின் மைடுகிரி நகரத்தில் உள்ள மசூதியில், இரவு தொழுகையின்போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், 5 பேர் கொல்லப்பட்டதுடன், 35 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதலுக்கான […]
கடன் பிரச்னையில் மூழ்கக் கூடாதா? - '25%'ஃபார்முலாவை கையிலெடுங்க; உடனே விழித்திடங்க மக்களே!
இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம். தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது. இதை தடுக்க, இனி இந்த டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள் மக்களே... எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி... ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி... அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும். கடன் முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்! ஓஹோ... ஒவ்வொரு கடனுக்கான வட்டியும் 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது அவ்வளவு தானே என்று நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எத்தனை கடன் வைத்திருந்தாலும் மொத்த வட்டித்தொகை 25 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. வருமானம் வந்ததும் 30 - 35 சதவிகிதத்தை 30 - 35 வீட்டுச் செலவுகளுக்கு ஒதுக்கிவிடுங்கள். அடுத்த 25 - 30 சதவிகிதம் முதலீடுகளுக்கு, 10 சதவிகிதத்தை அவசரத் தேவைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் 25 - 30 சதவிகிதம் கடனுக்கு செல்லட்டும். இதை டிப்ஸை நீங்கள் ஃபாலோ செய்தாலே, கடன் பிரச்னையில் மூழ்காமல் தப்பித்துக் கொள்ளலாம். அப்புறம் என்ன மக்களே, உடனே இந்த விஷயத்தைத் தொடங்குங்கள்! Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.
பாமகவில் மாம்பழம் யாருக்கு? மோதிக்கொள்ளும் இரு தரப்பினர்.. அன்புமணியா? ராமதாஸா?
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முட்டி வரும் நிலையில் தற்போது பாமகவின் மாம்பழச் சின்னம் இருவரில் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனக்கு பாதுகாப்பில்லையென்கிறார் அருச்சுனா!
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இன்றைய தினமும் குழப்பங்களை விளைவித்திருந்த நிலையில் சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கையடக்கத் தொலைபேசி வழியே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையில் அருச்சுனாவால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சி வசமுள்ள யாழ்ப்பாண பிரதேச சபையொன்றின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட பலர் சேர்ந்தே கொலை மிரட்டலை விடுத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மல்லாகம் முகவரியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கட்சி அலுவலகத்திற்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறானதொரு பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் காவல்துறையிடம் கையளித்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட நபர்!
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவார் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி பொது செயலாளர் சுமந்திரன், சின்னராசா லோகேஸ்வரன் , கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” என?
தன்னைத்தானே “பொதுச் செயலாளர்” எனக் கூறிக் கொண்டு செயல்படும் நபர்களுக்கு, கட்சி உறுப்பினர்களை உறுப்பினர் நிலைமையிலிருந்து நீக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் முழுமையாக கட்சி அரசியலமைப்புக்கும்,சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமானவையாகுமென தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தினை மீறியமையினால் சின்னராசா லோகேஸ்வரன்; கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அதனால் வறிதாகும் பதவிக்கு இன்னொருவர் கட்சியால் நியமிக்கப்படுவாரென இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரையே கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. அது தொடர்பான கடிதமானது, கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு இலங்கை தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருந்த கரைதுறைப்பற்று பிரதேசசபை தேசிய மக்கள் சக்தியின் வசம் தற்போது வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ; எல்லோரையும் அதிரவைத்த லபுபு
உலகையே ஒரு காலத்தில் தன் பக்கம் ஈர்த்த ‘லபுபு’ (Labubu) பொம்மைகளைத் தயாரிக்கும் பொப் மார்ட் (Pop Mart) நிறுவனத்தின் உரிமையாளர் வாங் நிங்கின் (Wang Ning), சொத்து மதிப்பு பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான வாங் நிங், முன்னதாக அலிபாபா நிறுவனர் ஜாக்-மாவை விட அதிக செல்வந்தராகத் திகழ்ந்தார். ஆனால் தற்போது லபுபு மோகம் குறைந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 27.5 பில்லியன் டொலரிலிருந்து 16.2 பில்லியன் டொலராகக் […]
New Year 2026: பெங்களூருவில் பார், பப்கள் நள்ளிரவில் இயங்குமா? சிட்டி கமிஷனர் முக்கிய அறிவிப்பு
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?
2025-ல் தெலுங்கானாவில் நடந்த கோர விபத்துகள்.. உடலை உலுக்கிய சம்பவங்கள்.. அதிர்ச்சியில் மக்கள்!
2025 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சிகாச்சி தொழிற்சாலை வெடிப்பு, குல்சார் ஹவுஸ் தீ விபத்து, மிர்ஜகுடா சாலை விபத்து என பல கோர சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
MCG Sets Record Crowd During Ashes Match
The Melbourne Cricket Ground (MCG) made history by recording the largest crowd ever for a single day of cricket. This
மலேசியாவில் சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவர்கள்
இலங்கைத் தமிழ் விவாதக் கழகத்தின் (Tamil Debaters’ Council) தேசிய மேம்பாட்டுக் குழுவினர், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழ் விவாதப் போட்டியில் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். மலேசியா உத்தாரா பல்கலைக்கழகத்தினால் (UUM) ஏற்பாடு செய்யப்பட்ட “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0” சர்வதேசப் போட்டியில், மலேசியாவுக்கு வெளியே இருந்து கலந்துகொண்டு கிண்ணத்தை வென்ற முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. வரலாற்றுச் சாதனை இதன் மூலம் இலங்கையின் சர்வதேச தமிழ் விவாத வரலாற்றுப் […]
Victoria Public Hall Heritage Building Opens To Public
The historic Victoria Public Hall, a heritage building, has been fully restored without changing its original architecture. The restoration work
டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது
துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் இன்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் […]
முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
முன்னாள் கடற்றொழில் அமைச்சர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா… The post முக்கிய செய்தி: முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது! appeared first on Global Tamil News .
Organic Molecules Found on Saturn’s Moon Enceladus
Scientists already believe that Enceladus, one of Saturn’s icy moons, could be a good place to look for alien life.
NASA Struggles to Reestablish Contact with MAVEN
NASA is having serious problems trying to contact its MAVEN spacecraft, which has not communicated for several weeks. MAVEN, a
ஹிந்துக்களுக்கும் சொந்தமானது வங்கதேசம்: 17 ஆண்டுகளுக்குப்பின் நாடு திரும்பிய கலீதா ஜியா மகன்
‘முஸ்லிம்கள், பெளத்தா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைவருக்கும் சொந்தமானது வங்கதேசம்’ என்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான வங்கதேசம் திரும்பிய முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் (60) தெரிவித்தாா். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக மத அடிப்படைவாத அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுவரும் நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் என கருதப்படும் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) இடைக்காலத் தலைவா் தாரிக் ரஹ்மான் இவ்வாறு தெரிவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தின்போது […]
OnePlus Rumored to Launch Massive Battery Smartphone
OnePlus had a great year in 2025, especially for battery life. Every phone in their lineup got a bigger battery.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்ஹாவில் பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்ற விடயம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த கைத்துப்பாக்கியின் தொடர் இலக்கத்தை குறிப்பிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட இத் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என கேட்டு அமைச்சருக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கம்ஹாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் உறுப்பினருக்கு தான் வைத்திருந்த துப்பாக்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரிந்திருக்கவில்லை. குறித்த துப்பாக்கியின் தொடர் இலக்கத்தின் மூலமே அது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவா நைட் கிளப் தீ விபத்து.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு என்ன தெரியுமா? லுத்ரா பிரதர்ஸின் நிலை!
கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Navin’s Launches Mayura Gardens in Valasaravakkam
Navin’s, Chennai’s most trusted real estate developer, has announced the launch of Navin’s Mayura Gardens, a premium residential Apartments located
Akhil Gupta joins NDTV as Chief Financial Officer
Mumbai: NDTV has named Akhil Gupta as its new Chief Financial Officer (CFO). Gupta announced his new role through a post on LinkedIn, marking a significant leadership addition to the Adani Group-owned media network.Announcing the development on his LinkedIn handle, Akhil shared, “I am happy to share that I am starting a new position as Chief Financial Officer at NDTV! Dreams do not just inspire they demand action. Today, I am honoured to share that I have been appointed Chief Financial Officer of NDTV, part of the Adani Group. This role represents one of the most significant milestones of my career not just for the responsibility it carries, but for the trust the Adani leadership has placed in me to lead the finance function of an institution that shapes public discourse and national conversation.” With over 19 years of experience across organisations such as PVR, Airtel, Infratel, Zydus and Adani, Gupta highlighted the core principles that have guided his professional journey.He noted, “Five principles have anchored my journey and continue to guide me: 1. Resilience is not optional - it is foundational Best leaders are not those who avoid adversity, but those who emerge from it with clarity and conviction. 2. Integrity is non negotiable Credibility is the most valuable currency a finance leader must build and never compromise. 3. Ownership transforms responsibility into impact moment you lead as if the business were your own, your decisions carry a different weight and so do your results. 4. Business Perspective leads numbers to judgment Financial acumen matters, but the ability to interpret data within strategic context must be the top priority of finance leader. 5. Continuous Learning keeps you relevant Complacency is the enemy of growth. Continuous learning is not a luxury, it is a mandate.” He further added, “Last but not least, I extend my sincere gratitude to Mr. Rahul Kanwal, CEO and Editor-in-Chief of NDTV, for granting me the invaluable opportunity to work alongside him.” Prior to joining NDTV, Gupta was associated with Adani Enterprises Limited as Business Unit Finance Controller for over three years. His career also includes stints at Zydus Cadila Healthcare Limited, Bharti Airtel Limited and PVR Limited, where he held key finance and leadership roles across complex business environments.
Winter Skin Glow with Honey and Malai
Winter can be tough on our skin. One day it feels soft and smooth, and the next it can become
நாய் கடித்த சில மணி நேரங்களில் இளைஞருக்கு ஏற்பட்ட பாதிப்பு –உ.பி.யில் அதிர்ச்சி
லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள உத்வாரா கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 23). கடந்த 20-ந்தேதி மாலை 6.30 மணியளவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று ராம்குமாரை கடித்துள்ளது. நாய் கடித்தவுடன் மருத்துவமனைக்கு செல்லாமல், ராம்குமார் வீட்டிற்கு சென்று தனது குடும்பத்தினரிடம் நாய் கடித்தது பற்றி கூறியுள்ளார். நாய் கடித்த இடத்தில் மிக சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தினரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாய் கடித்த இடத்தை […]
ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்!
இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகங்களின் தார்மீகப் பொறுப்பு குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும்… The post ஊடக சுதந்திரமும் பொறுப்புக் கூறலும் – அரசாங்கம் VS எதிர்கட்சிகள்! appeared first on Global Tamil News .
Chromatin: How DNA Fits and Controls Genes
DNA inside human cells is not just floating around freely. It is tightly wrapped around small proteins, forming a long
Mumbai: Limelight Lab Grown Diamonds, India’s no.1 lab-grown diamond jewellery brand, has announced a major expansion into in-house diamond growing and manufacturing capabilities, alongside a INR 250 crore fundraise to accelerate its next phase of growth. The move establishes Limelight as India’s first fully integrated lab-grown diamond (LGD) brand and reinforces its leadership in responsible luxury, with a target of 200 stores by 2027.The vertical integration marks a significant milestone in Limelight’s journey, enabling end-to-end control across the value chain. By bringing diamond growing and manufacturing in-house, the brand aims to reduce dependency on third-party suppliers, strengthen cost efficiencies, ensure consistent quality, and accelerate product innovation, exclusive collaborations, and faster market launches.The fresh capital will be deployed towards scaling Limelight’s retail footprint, enhancing design capabilities, and cementing its leadership position as the lab-grown diamond category witnesses rapid growth and increasing consumer adoption.Founded with the vision of fulfilling India’s diamond aspirations without compromising on design, quality, or values, Limelight has played a pioneering role in shaping the country’s LGD jewellery market. Today, it stands as the largest and most trusted brand in the segment, supported by a rapidly expanding exclusive retail network and growing consumer advocacy.As competition intensifies within the lab-grown diamond space, Limelight’s early investments in supply-chain integration and brand-building initiatives position it among the few well-capitalised players capable of scaling responsibly and sustainably.[caption id=attachment_2486159 align=alignleft width=200] Pooja Madhavan [/caption] “This capital raise and vertical integration mark a defining moment in Limelight’s growth journey,” said Pooja Madhavan, Founder and MD, Limelight Lab Grown Diamonds. “It enables an end-to-end control across the value chain offering enhanced transparency, traceability and technological innovations. This will strengthen our business, and equip us to scale responsibly while continuing to deliver superior quality and value to our customers. By providing a ‘rocks to retail’ offering to consumers, we are not just growing the brand; we are building the foundation for the future of fine jewellery in India and globally.” Limelight’s growth strategy continues to be anchored in responsible luxury, combining science, design innovation, and ethical practices to appeal to a new generation of consumers seeking transparency, sustainability, and design-led fine jewellery.
UP Warriorz welcomes L’Oréal Professionnel as Title Sponsor for WPL Season 4
Mumbai: Capri Sports-owned UP Warriorz has announced L’Oral Professionnel as its Title Sponsor for the upcoming Women’s Premier League (WPL) Season 4, marking a strategic partnership rooted in confidence, expertise and women-first excellence.The association brings together UP Warriorz’s strong focus on empowering women in sport with L’Oral Professionnel’s legacy of professional beauty, innovation and performance. More than a logo-led sponsorship, the partnership will unfold through curated initiatives, content-driven storytelling and season-long integrations aimed at reinforcing the role of confidence and self-belief in helping women perform at their best, both on and off the field.[caption id=attachment_2486155 align=alignleft width=200] Jinisha Sharma [/caption] Jinisha Sharma, Director, Capri Sports, said, “This partnership represents much more than a sponsorship, it is a coming together of two brands that believe in the power of women and in the power of transformation. At UP Warriorz, we are focused on building an ecosystem where women are supported, celebrated and given the confidence to lead. L’Oral Professionnel Paris shares that vision, and together, we hope to create narratives that inspire young girls to dream fearlessly and pursue excellence, on the field and beyond.” Kshemal Waingankar, COO, UP Warriorz, added, “We are delighted to welcome L’Oral Professionnel as the Title Sponsor of UP Warriorz for WPL Season 4. Their commitment to empowering women resonates deeply with our values as a women-first franchise. This partnership goes beyond visibility, it reflects a shared belief in enabling women to perform at their best, in sport and in life. We look forward to building an impactful journey together.” Echoing this sentiment, Mathilde Barthlemy-Vigier, General Manager, L’Oral Professionnel India, said, “At L’Oral Professionnel, we believe in the power of transformation and building confidence to unlock one’s true potential. Partnering with UP Warriorz, a team that represents courage, professionalism and progress in women’s sport, is a natural extension of our values. Together, we celebrate women who challenge boundaries and inspire change, reinforcing our commitment to empowerment through excellence. It is a world where the Pros meet the Pros!”
HistoryTV18 and Rocky take #RoadTrippinWithRocky across NCR in a new season
Mumbai: HistoryTV18 is back with a brand-new season of its popular digital-first food and travel series, #RoadTrippinWithRocky, as celebrity chef Rocky Singh hits the roads of the National Capital Region (NCR). Airing across HistoryTV18’s and Rocky’s social media platforms from December 27 to December 30, the new season captures Rocky’s winter road trip through Noida, Faridabad, Gurugram and Delhi, uncovering iconic eateries and local favourites along the way.The journey begins in Noida with stops at the legendary Jain Tikki Wala in Sector 27 and the lively Social, before moving to Faridabad to explore neighbourhood spots loved by locals. In Gurugram, Rocky samples a mix of standout vegetarian fare, bold carnivore dishes at The Pit, and authentic Thai flavours at Banng. The season concludes in Delhi with a curated trail ranging from humble roadside falahar joints to refined fine-dining destinations that define the capital’s diverse food culture.Over the years, #RoadTrippinWithRocky has evolved into one of HistoryTV18’s most successful digital properties, designed for audiences who consume content on the move. Known for its relatable humour, spontaneity and conversational storytelling, the format has built a loyal fan base and consistently strong engagement across platforms. The franchise has clocked over 2 billion impressions and more than 550 million video views, underlining its scale and lasting digital impact.Viewers can follow Rocky’s NCR adventures from December 27 onwards on HistoryTV18’s and Rocky’s YouTube, Instagram, Facebook and X (Twitter) handles.
முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்'ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்'தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அனைவருக்குமே இன்ஸ்பிரேஷன் 'வாரன் பஃபெட்'. இவர் 2001-ம் ஆண்டு ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில், '20 ஸ்லாட் பன்ச் கார்டு' பற்றி பேசியது தற்போது செம்ம வைரல். அது என்ன '20 ஸ்லாட் பன்ச் கார்டு'? இதை வாரன் பஃபெட்டின் தியரி என்றே கூறலாம். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் 500 வாய்ப்புகள் கிடைக்காது. குறைந்த வாய்ப்புகளே கிடைக்கும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தான் '20 ஸ்லாட் பன்ச் கார்டு'. Warren Buffett - வாரன் பஃபெட் 'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'! அதாவது, ஒருவருக்கு வாழ்க்கையில் 20 வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு முடிவு எடுக்கும் போது, வாய்ப்புகள் குறைந்துகொண்டே வரும். ஒருமுறை ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி விட்டால், அதை மீண்டும் மாற்ற முடியாது. அதனால், ஒவ்வொரு முடிவையும் பார்த்து யோசித்து எடுக்க வேண்டும். ஏன் 20 முறை மட்டுமே? ஏகப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொண்டால் பல தவறான முடிவுகள் எடுக்கக்கூடும்... அவசர முடிவுகளும் எடுக்கக்கூடும். 20 வாய்ப்புகள் மட்டும் இருக்கும்போது, ஒவ்வொரு முடிவுகளையும் பார்த்து, நிதானமாக, யோசித்து எடுப்போம். இதனால், அந்த முடிவுகள் பெரும்பாலும் தவறாக வாய்ப்பில்லை. மேலும், அந்த முடிவுகள் நீண்ட கால அடிப்படையில் பலன் தர வேண்டும் என்பதனால் சரியாக முடிவு செய்து எடுப்போம். இந்த தியரி முதலீடுகளுக்கு மட்டுமல்ல... பிசினஸ் தொடங்கி அனைத்திற்குமே பொருந்தும். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவரை நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இன்னும் ஐந்து நாள்களில் புத்தாண்டு. இனி உங்களது '20 ஸ்லாட் பன்ச்'சைத் தொடங்கி அடுத்தடுத்த முடிவுகளை சூப்பராக எடுங்க மக்களே. அட்வான்ஸ் ஹேப்பி நியூ இயர்:) வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க
குடும்பத் தகராறு ; பிரதேச செயலகத்திற்கு முன் தனக்கு தானே தீ மூட்டிய நபர்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது உடலில் தீ வைத்துக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் குடும்ப உறவினர்கள் தான் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என சித்தரித்து, தனது பிள்ளைகளை தன்னிடமிருந்து பிரித்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் […]
இவர்கள் தான் 2025 சிறந்த டெஸ்ட் வீரர்கள்! ரிஷப் பண்டை தேர்வு செய்யாத அபினவ் முகுந்த்!
டெல்லி :2025 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் XI அணியை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உலகின் முன்னணி வீரர்களைத் தேர்ந்தெடுத்து அணியை அறிவித்தார். இந்த அணியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய நான்கு முன்னணி அணிகளின் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.அபினவ் முகுந்தின் அணியில் ஓப்பனர்களாக இந்தியாவின் கே.எல். ராகுலும் இங்கிலாந்தின் […]
Thalapathy Vijay’s Jana Nayagan Audio Launch Celebration
Thalapathy Vijay, the famous Tamil cinema star, is getting ready for the release of his latest film Jana Nayagan on
Chaplin’s Varang Brings Depth to Avatar Franchise
In Avatar: Fire and Ash, Varang, played by Chaplin, is not a traditional villain. She is the leader of the
கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கொடுத்த 8 முக்கிய அறிவிப்பு! என்னென்ன தெரியுமா?
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஊராட்சி முதல் நீதிமன்ற வளாகம் வரை என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்று காண்போம்.
யூபிஐ வசதியில் வரும் பெரிய மாற்றம்.. இனி பாதுகாப்பாக இருக்கும்.. ஜனவரி 1 முதல் ரெடி!
ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ ஆட்டோ பே வசதியில் பெரிய மாற்றம் வருகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
Taylor Swift Cheers for Fiance Travis Kelce Christmas
Taylor Swift spent Christmas night at Arrowhead Stadium, showing her support for her football star fianc, Travis Kelce. The pop
Amitabh Bachchan Shares Joyful Christmas Cookie Moments
Bollywood superstar Amitabh Bachchan is celebrating Christmas with joy and festive cheer this year. The actor shared on his blog
Preity Zinta Shares Heartwarming Christmas Family Moments
Actress Preity Zinta added some festive joy to the holiday season by sharing glimpses of her Christmas celebrations on social
Hindustan Copper Shares Surge to 52-Week High
Shares of Hindustan Copper are seeing a strong rise on Dalal Street, driven by a wider surge in the commodity
ஆதார் கார்டில் அப்டேட் செய்ய இந்த நான்கும் முக்கியம்.. என்னனு பாருங்க!
ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதில் அப்டேட் செய்ய இந்த நான்கு வகையான ஆவணங்களும் அவசியம்.
India’s LPG Access and Usage Rise in 2025
India’s petroleum and natural gas sector made progress in 2025, improving fuel access, gas infrastructure, and alternative fuels, according to
காந்திநகர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா(வயது 57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் இருக்கும் இடத்தில் படுத்து அப்படியே தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தூங்கிக் கொண்டிருந்த நிதின், அப்படியே உருண்டு கீழே விழுந்துள்ளார். 10-வது மாடியில் இருந்து விழுந்த அவர், 8-வது மாடியில் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கிரில் கம்பிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டார். […]
திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா பராசக்தி? கடைசி நேரத்தில் வந்த திடீர் பிரச்சினை!
சென்னை :நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ‘செம்மொழி’ என்ற தலைப்பிலான கதையை திருடி இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கு படத்தின் ஜனவரி 10-ஆம் தேதி வெளியீட்டுக்கு சவாலாக அமைந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது, கதை திருட்டு புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஜனவரி 2-ஆம் தேதி அறிக்கை […]
Abhimanyu Khedkar elevated as MD & Head of Office – Mumbai at Leo Burnett
Mumbai: Leo Burnett India has elevated Abhimanyu Khedkar as Managing Director & Head of Office – Mumbai. He was previously serving as Managing Partner at the agency and has been associated with Leo Burnett since 2016.Announcing his new role on LinkedIn, Abhimanyu shared, “I’m happy to share that I’m starting a new position as Managing Director & Head of Office, Mumbai at Leo Burnett!” In his expanded leadership role, Abhimanyu will be responsible for driving the agency’s growth agenda in Mumbai, strengthening client partnerships, nurturing talent, and further enhancing Leo Burnett’s creative and strategic impact in the market.Prior to joining Leo Burnett, Abhimanyu has worked with several leading organisations including Minority Brand Creation and Management, BBH India, O&M, Publicis Ambience, and Percept H. He began his career in 2003 as an Account Executive at Percept H, building a strong foundation across brand-building and integrated communications.With over two decades of experience in the advertising and marketing industry, Abhimanyu brings deep expertise in brand management, integrated marketing, marketing communications, advertising, and digital marketing. His elevation reflects Leo Burnett’s focus on strengthening leadership from within and continuing to deliver meaningful, human-centric brand solutions.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியில் கூடும் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
Beatit Entertainment takes centre stage at IPL playoff and WPL 2025 with BCCI partnership
New Delhi: Beatit Entertainment, a sports and event management company, has announced two significant mandates that further strengthen its presence in India’s cricket and live entertainment ecosystem. The company has been appointed by the Board of Control for Cricket in India (BCCI) to manage match entertainment for the Women’s Premier League (WPL) 2025 and the IPL Playoff match in New Chandigarh, while also being named the venue operations and entertainment management partner for the Himachal Pradesh Cricket Association (HPCA) at the Dharamshala Cricket Stadium.As part of its collaboration with BCCI, Beatit Entertainment has been entrusted with end-to-end match entertainment management for WPL 2025 and the IPL playoff. The scope includes planning, production and execution of immersive in-stadium experiences such as VR games, large-scale light and sound shows, and synchronised fireworks, designed to elevate fan engagement during India’s most-watched cricket events.In parallel, Beatit Entertainment handled comprehensive stadium operations and entertainment management at HPCA Dharamshala. The mandate covered hospitality management, stadium aesthetics, branding and overlays, match entertainment programming, and synchronised light and firework displays. For the Dharamshala fixtures, the company reimagined premium hospitality zones with distinct themes—red and gold for Corporate Boxes, black and white for the VVIP Enclosure, and metallic blue and silver for the Clubhouse—along with redesigned buffet layouts, curated bar installations and decorative wall panelling.Additionally, more than 30,000 square feet of concourse branding and visual installations were deployed across spectator areas to enhance the overall stadium experience. Responding to feedback after the inaugural match in Mohali, Beatit Entertainment also delivered an upgraded three-minute mid-innings entertainment spectacle at Dharamshala, featuring synchronised fireworks choreography, laser lighting and coordinated stadium illumination. Timed with India’s strong first-innings performance, the show drew strong crowd response and widespread traction on social media.The dual mandates with BCCI and HPCA mark an important milestone in Beatit Entertainment’s growth journey, reinforcing its position as a trusted partner for cricket boards, stadium authorities and major sporting leagues in India, with a focus on delivering high-impact, fan-centric live experiences.
பான் கார்டில் கடைசி வாய்ப்பு.. டிசம்பர் 31 கடைசி நாள்.. உடனே லிங்க் பண்ணிடுங்க மக்களே!
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் இன்னும் சில நாட்களில் முடிகிறது. உடனே இணைத்தால் நல்லது.
AI உதவியால் Hydroponics கஞ்சா; Digital Currency ஆன ரூ.4.5 கோடி; MBA பட்டதாரிகள் கைதான பின்னணி என்ன?
புனே ஹின்சேவாடி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்க்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீஸார் ரெய்டு நடத்தி போதைப்பொருள் தயாரித்தவர்களைக் கைது செய்தனர். ஹைட்ரோபோனிக் கஞ்சா உற்பத்தி செய்த இரண்டு பேரும் எம்.பி.ஏ. பட்டதாரிகள் ஆவர். இரண்டு பேரும் படித்துவிட்டு வேலையில் இருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் கஞ்சா வளர்த்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி மும்பையைச் சேர்ந்த ஒரு எஞ்சினியரிங் கல்லூரி மாணவர் மற்றும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கிரிப்டோகரன்சி அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் போதைப்பொருள் விற்பனை மற்றும் வர்த்தகத்திற்கு கிரிப்டோகரன்சி, டார்க் வெப், சோசியல் மீடியாவைப் பயன்படுத்துவது தெரிய வந்தது. இது குறித்து புனே துணை போலீஸ் கமிஷனர் முண்டே கூறுகையில், ''கைது செய்யப்பட்டவர்கள் கிரிப்டோகரன்சி முறையைப் பயன்படுத்தக்கூடும் என்று எங்களுக்குச் சந்தேகம் வந்தது. உடனே அவர்களது சோசியல் மீடியா உட்பட அனைத்து வகையான டிஜிட்டல் கணக்குகளையும் ஆய்வு செய்தோம். அவர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வைத்திருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்கள் 25 கிரிப்டோ கணக்குகளில் ரூ.4.5 கோடியைப் போட்டு வைத்திருந்தனர். அந்தக் கிரிப்டோகரன்சி கணக்குகளை முடக்கவும், எப்படி அவர்கள் எந்த வங்கிக்கணக்கு மூலம் பணத்தை இது போன்று கிரிப்டோகரன்சியாக மாற்றினர் என்பதைத் தெரிந்து கொள்ள மத்திய நிதி புலனாய்வுத்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது'' என்றார். போதைப்பொருள் தயாரிக்கத் தேவையான பொருட்களை பூட்டானைச் சேர்ந்த ஒருவர் எல்.இ.டி பல்ப் மூலம் அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பல்ப் வந்த பார்சல் கிடைத்துள்ளது. அதிலுள்ள முகவரியின் அடிப்படையில் பூட்டானைச் சேர்ந்த நபரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருநாட்டு போலீஸாரின் உதவியை நாடி இருப்பதாக புனே போலீஸார் தெரிவித்தனர். தாய்லாந்தில் இருந்து போதைப்பொருள் முதலில் பூட்டான் வருகிறது. அங்கிருந்து புனே வந்திருப்பது தெரிய வந்துள்ளது. போதைப்பொருள் வாங்கவும் விற்கவும் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆந்திரா டூ நெல்லை; ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா கடத்தலில் சிக்கிய மகன்; தந்தை தற்கொலை; நடந்தது என்ன?
ஆதார் போல் நேட்டிவிட்டி அட்டை அவசியம்! கேரள அரசின் புதிய திட்டத்தால் மலையாளிகள் குழப்பம்
மத்திய அரசின் ஆதார் அட்டை போல் கேரளா அரசு சார்பில் மலையாளிகளுக்கு நேட்டிவிட்டி கார்ட் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
ஹார்முஸ் ஜலசந்தியில் வெளிநாட்டு எண்ணெய் டேங்கரை ஈரானிய கடற்படை கைப்பற்றியது
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படையினர், எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியதாக அரசு நடத்தும் ஊடகம் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. ஐஆர்என்ஏ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி மாகாண நீதித்துறை அதிகாரி மொஜ்தபா கஹ்ரமனி கூறுகையில், கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டபோது சுமார் 4 மில்லியன் லிட்டர் எரிபொருளை ஏற்றிச் சென்றது. அதிகாரிகள் 16 வெளிநாட்டு பணியாளர்களை தடுத்து வைத்தனர், ஆனால் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது டேங்கரின் கொடியை வெளியிடவில்லை. ஈரான் அவ்வப்போது கடற்கொள்ளை குற்றச்சாட்டுகளின் பேரில் மூலோபாய நீர்வழிப்பாதையில் கப்பல்களைத் தடுத்து வைக்கிறது. நவம்பர் மாதத்தில், சட்டவிரோத சரக்கு உள்ளிட்ட மீறல்களைக் காரணம் காட்டி, ஈரானியப் படைகள் ஜலசந்தியைக் கடந்து சென்ற மற்றொரு கப்பலைக் கைப்பற்றின.
இந்த மாதிரி பெண்களை யாரும் கவனிக்க மாட்டாங்க...! - Priyadharshini | DD | Ethirneechal | Hari Priya
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான யாசிர் அகமது தார், டாக்டர் பிலால் நசீர் மல்லா ஆகியோரின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாணவர் குரலை மௌனப்படுத்த கொலையா? பங்களாதேச அரசியலில் அதிர்ச்சி குற்றச்சாட்டு
முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பிரிவினரே, தோ்தலைச் சீா்குலைப்பதற்காக மாணவா் தலைவா் ஷரீஃப் உஸ்மான் ஹாதியைக் கொலை செய்ததாக அவரது சகோதரா் உமா் ஹாதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு எழுந்த சில மணி நேரத்திலேயே, உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு உதவியாளராக இருந்த முகமது குதா பக்ஸ் சௌத்ரி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். மேலும், விசாரணையை 90 நாள்களுக்குள் முடிக்க, இக்கொலை வழக்கை விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றுவதாகச் சட்டத் […]
நோட் பண்ணிக்கோங்க…வெப்பநிலை, உறைபனி எச்சரிக்கை கொடுத்த வானிலை ஆய்வு மையம்!
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 27-12-2025 மற்றும் 28-12-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 29-12-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]
ரூ.1 கோடி பரிசுத்தொகை: தட்டி தூக்கிய லக்கி கேரள லாட்டரி எண் இதுதான்! வெளியான முடிவுகள்
கேரள லாட்டரிகளில் ஒன்றான சுவர்ண கேரளம் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய எண் என்ன என்று விரிவாக காண்போம்.
அபிவிருத்தியில் முதலிடம் பெறுகிறதா யாழ்ப்பாணம்?
இலங்கையின் 25 மாவட்டங்களில், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகச்சரியாகவும் முழுமையாகவும் (100%) பயன்படுத்திய மாவட்டமாக… The post அபிவிருத்தியில் முதலிடம் பெறுகிறதா யாழ்ப்பாணம்? appeared first on Global Tamil News .
'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!
உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து உங்களது பான் கார்டு செல்லாது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? வருமான வரி வலைதளத்திற்குள் செல்லவும். Quick Links > Link Aadhar Card-ஐ கிளிக் செய்யவும். இந்தப் பக்கத்தில் பான் மற்றும் ஆதார் எண்ணை நிரப்பி 'Validate' கொடுக்கவும். உங்களது பான் ஆதார் எண்ணோடு இணைந்திருந்தால், 'Already Linked' என்று தெரிவிக்கும். ஒருவேளை, இல்லையென்றால், நீங்கள் அபராதமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். ஆதார் - பான் கார்டு இணைப்பு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க பின்னர், இங்கே கேட்கப்படும் தகவல்களை நிரப்பி, 'Link Aadhar Option'-ஐ கிளிக் செய்யவும். அடுத்ததாக, உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பிக் கொள்ளவும். பிறகு, 'Submit' கொடுத்தால், அடுத்த 4 - 5 வேலை நாள்களுக்குள் பான் - ஆதார் இணைப்பு நடந்துவிடும். இல்லையென்றால்... இந்தத் தேதியை தவறவிட்டுவிட்டால், மீண்டும் பான் பெறுவதில் இருந்து அனைத்துமே சற்று சிரமம் தான். இந்த இடைவெளியில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் முதல் ரீஃபண்ட் வரை அனைத்துமே சிரமம் ஆகலாம். நீங்கள் வாங்கும் வீடு/நிலம் சொத்து தகராறு, சட்டச் சிக்கல்களில் சிக்கக்கூடாதா? இதை செஞ்சுடுங்க!
கிறிஸ்துமஸ் தினத்தில் கைதான 322 பேர்!
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நேற்று (25) நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் 29,539 பேரை சோதனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில், 179 சந்தேக நபர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததோடு 88 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அதேசமயம் நேற்று மட்டும் 4,414 போக்குவரத்து குற்றங்கள் பதிவாகியுள்ள நிலையில், கவனக்குறைவாக வாகனம் […]
கம்மு மீதான ஈர்ப்பு இயல்பானது என்ற பாரு அம்மா, அரோரா ஒரு விஷ பாம்பு என்ற பார்வதி
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் தங்க அனுமதிக்கப்பட்ட பார்வதியின் அம்மா தன் மகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள் வேறு மாதிரி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் பாரு இல்லாமல் ப்ரொமோ இல்லையா என்று கேட்கிறார்கள்.
திமுகவுடன் கூட்டணி? முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை முடிந்தது.. ப.சிதம்பரம் அறிவிப்பு!
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு ஏற்கனவே முதலமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
பாமகவில் இல்லாதவர் என்னை எப்படி நீக்க முடியும்? –டென்ஷனான ஜி.கே.மணி கேள்வி!
சென்னை :பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மூத்த நிர்வாகியுமான ஜி.கே.மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக குற்றம்சாட்டி, கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இந்த கடும் நடவடிக்கையை எடுத்துள்ளார். கட்சியின் அமைப்பு விதி 30(இ) பிரிவின்படி, கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி ஜி.கே.மணிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒரு வார காலக்கெடுவுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்ட […]
தவெக-வின் ‘விசில்’சத்தம் இனி தமிழகம் எங்கும்!
தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன!… The post தவெக-வின் ‘விசில்’ சத்தம் இனி தமிழகம் எங்கும்! appeared first on Global Tamil News .
அன்புமணிக்கு என்னை நீக்க அதிகாரம் இல்லை… ஜி.கே.மணி அதிரடி- 80ஸ் பாமகவில் நானும் ஒருவன்!
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதாக அன்புமணி அறிவித்தது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, தன்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Kriti Sanon joins D2C nutrition brand Supply6 as Investor and Brand Ambassador
Bengaluru: Bengaluru-based D2C nutrition brand Supply6 has onboarded actor and entrepreneur Kriti Sanon as its brand ambassador and investor, marking a strategic partnership rooted in authenticity and shared belief rather than a conventional celebrity endorsement.The association reflects Supply6’s consumer-first approach to nutrition, which prioritises consistency, practicality and everyday habits over extreme fitness or fad-driven narratives. Kriti’s relationship with the brand began organically as a consumer and evolved into a strategic partnership as she explored investments in the health and wellness space.Founded in 2019 by Vaibhav Bhandari and Rahul Jacob, Supply6 focuses on science-backed nutrition solutions designed to address daily dietary gaps. Its portfolio includes a daily nutrition drink, zero-sugar electrolytes and protein-based wafers aimed at consumers seeking sustainable health routines over rigid regimes.According to the company, Kriti first discovered Supply6 through its zero-sugar electrolyte, Supply6 Salts. Continued usage and a deeper understanding of the brand’s science-first philosophy strengthened her confidence in its approach, leading to her decision to come on board as both investor and ambassador.With Kriti joining the brand, Supply6 aims to deepen engagement with urban, health-conscious consumers by shifting the wellness conversation towards foundational habits such as effective hydration, balanced nutrition and long-term consistency. “Kriti’s journey from consumer to partner mirrors exactly what Supply6 stands for,” said Vaibhav Bhandari, Co-Founder, Supply6. “She understands the problem we are solving because she experiences it herself. This partnership allows us to reach the next 10 lakh consumers with a message that feels credible, relatable and rooted in real life.” Commenting on the association, actor and entrepreneur Kriti Sanon said, “ What drew me to Supply6 was its focus on everyday nutrition rather than quick fixes or trends. I started using the products as a consumer and found them easy to integrate into my routine. Over time, I developed trust in the science and intent behind the brand, which made coming on board as an investor and ambassador a natural decision. Supply6 represents a practical and realistic approach to wellness that aligns with how I think about health in daily life.” The announcement comes as Supply6 accelerates growth following a recent seed funding round of Rs 9.1 crore led by Zeropearl VC, with participation from other investors. The brand recently launched a Protein Wafer Bar positioned as a guilt-free snack with no maida, no added sugar and 10g of protein, and is also expanding its presence in international markets, including the United States.Supply6 had earlier onboarded former South African cricketer AB de Villiers as an investor and brand ambassador, reinforcing its strategy of building long-term partnerships driven by shared belief rather than short-term endorsements.https://www.youtube.com/watch?v=fZuFFcy_wdU
அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு.
அம்பலாங்கொடையில் விற்பனை நிலைய முகாமையாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி விசாரணைகளில், பாதாள உலகக் கும்பலின்… The post அம்பலாங்கொடை கொலைச் சம்பவம்: பின்னணியில் இருந்த பெண் கைது! திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு. appeared first on Global Tamil News .
Add Media Buzz wins Digital Media Mandate for Turno EV
Mumbai: Add Media Buzz, an integrated digital and creative agency, has secured the digital media mandate for Turno EV, a key player in India’s electric three-wheeler financing and adoption ecosystem.The win comes at a significant milestone for Add Media Buzz, which recently completed six years in the industry and has entered its seventh year with a strengthened portfolio, expanded service offerings, and multiple high-impact client wins across digital strategy, content, and creative solutions.Under the mandate, Add Media Buzz will drive Turno EV’s digital marketing and storytelling-led communication strategy, with a focus on building awareness and accelerating EV adoption in India through audience-centric narratives and compelling content. The association further strengthens the agency’s position as a specialist partner for high-growth mobility and sustainability-driven brands.In addition to the Turno EV mandate, Add Media Buzz has also been appointed to lead the launch PR event for the Kalyan Dombivli Municipal Corporation’s (KDMC) Building and Permission Department initiative, KD Swift. The initiative aims to simplify building permissions through a single-window process and swift action mechanism, enhancing citizen and developer experience. The agency will handle end-to-end event conceptualisation, media strategy, content creation, stakeholder messaging, and digital amplification.[caption id=attachment_2486126 align=alignleft width=200] Ashish Sharma,[/caption]Commenting on the recent wins, Ashish Sharma, Managing Director, Add Media Buzz, said, “We are proud to begin our seventh year with two significant and meaningful wins—Turno EV and the KD Swift launch for KDMC’s Building and Permission Department. Both mandates reflect our commitment to supporting organisations that are shaping India’s future through innovation and efficiency. At Add Media Buzz, our approach has always centred on creativity backed by strategy. These wins reaffirm our dedication to delivering communication that builds trust, creates lasting value, and drives measurable impact for our clients.” Sharing their perspective on the partnership, Team Turno said, “Add Media Buzz has been more than just a social media agency. They’ve been our creative engine and distribution fix. From shaping Turno’s social voice into something that truly speaks to the heart of India’s commercial auto drivers, to solving the toughest challenge—getting that content seen—they’ve delivered with heart and hustle. They’re not just pushing posts; they’re building localised stories that resonate in India 2 and India 3. For us, they’re a one-stop partner who's helping us turn engagement into real ground-level trust.” With strong momentum and a sharpened strategic outlook, Add Media Buzz is set to deepen collaborations, expand its digital capabilities, and accelerate its growth trajectory in the coming year.
BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்
கனடா உள்ளிட்ட 14 நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அதிருப்தி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 19 புதிய குடியேற்றங்களை (settlements) அனுமதித்த இஸ்ரேலின் முடிவை, பிரித்தானியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட 14 நாடுகள் கடுமையாக கண்டித்துள்ளன. இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும், காசாவில் நிலவும் போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் அவை எச்சரித்துள்ளன. பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஜப்பான், மால்டா, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியம் […]
மைசூரு அரண்மனை முன்பு பரபரப்பு! பலூன் வெடித்து ஒருவர் பலி-3 பேர் காயம்
மைசூரு அரண்மனை முன்பு பலூனுக்கு காற்று அடைத்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனா்.
கில்லை விட ஜெய்ஸ்வால் தான் பெஸ்ட்! தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் ஸ்பீச்!
டெல்லி : இந்திய அணியின் 2026 டி20 உலகக் கோப்பை அணி தேர்வு குறித்து முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு உறுப்பினர் திலீப் வெங்சர்கர் கருத்து தெரிவித்துள்ளார். ஷுப்மன் கில் இடத்துக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இடம் பெற தகுதியானவர் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றிருந்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஓப்பனிங் செய்ததால் அவருக்கு ஒரு போட்டியில் கூட […]
தர்மபுரி புதிய பேருந்து நிலையம்… ஏ.ரெட்டிஅள்ளி திட்டத்தின் ஸ்டேட்டஸ்- டிசம்பர் 2025 அப்டேட்!
தர்மபுரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏ.ரெட்டிஅள்ளி பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்று விரிவாக பார்க்கலாம்.
கோத்தகிரி: அனுமதியின்றி கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம்; மண்ணில் புதைந்து தொழிலாளர்கள் இறந்த சோகம்
நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகில் உள்ள ஒன்னட்டி பகுதியில் தனியார் காட்டேஜ் கட்டுமான பணிகள் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன. ஆஃபா கன்ஸ்ட்ரக்ஷன் என்கிற தனியார் நிறுவனத்தினர் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 அடி ஆழத்தில் கிணறு தோண்டும் பணியில் 5 தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் திடீரென கிணற்றின் மேல் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்திருக்கிறது. பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 2 தொழிலாளர்கள் மீது டன் கணக்கான மண் விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்திருக்கிறார்கள். இதைக் கண்டுப் பதறிய சக தொழிலாளர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஒருவரை மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு மற்றொரு நபரை சடலமாக மீட்டுள்ளனர். இந்த துயரம் குறித்து தெரிவித்த தொழிலாளர்கள், குண்டாடா பிரிவு பகுதியைச் சேர்ந்த 50 வயதான செல்வன், 40 வயதான சதீஸ் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். நீலகிரியில் பாதுகாப்பற்ற முறையில் நடைபெறும் இது போன்ற கட்டுமானப் பணிகளால் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து உயிரிழக்கும் துயரங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மண்ணில் புதைந்த 2 தொழிலாளர்கள் அனுமதி பெறாமல் கிணறு தோண்டிய காட்டேஜ் நிர்வாகம் மற்றும் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்த வருவாய்த்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
India Women Seek Third Win Against Sri Lanka
In Women’s Cricket, India and Sri Lanka will face each other in the third T20 International today at Greenfield International
Rohit, Kohli Grab Attention in Vijay Hazare Matches
In the Vijay Hazare Trophy 2025–26, today’s second-round matches saw some of Indian cricket’s biggest stars in action, creating plenty
PV Sindhu Shines Against China at Worlds
Based on her form and results earlier this year, it did not seem likely that PV Sindhu would win a
முதியவரிடம் ரூ.3 கோடி மோசடி; மகளிர் சுய உதவிக்குழு தலைவியின் மாஸ்டர் பிளான்; சிக்கியது எப்படி?
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வருபவர் சத்தியநாராயணன், (68). பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்த இவரை கடந்த 2025 ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities என்ற பங்கு சந்தை முதலீட்டு நிறுவன அதிகாரிகள் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். பின்னர் சத்தியநாராயணனை FYERS VIP என்ற வாட்ஸ் ஆப் குழுவில் அவர்கள் இணைத்ததோடு பங்கு சந்தை முதலீடுகள் குறித்த மெசேஜ்களை பதிவு செய்து குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டியிருக்கிறார்கள். மேலும் அந்த வாட்ஸ் அப் குரூப்பில் தினமும் இவ்வளவு ரூபாய் லாபம் வந்ததது போல சிலர் தகவல்களை பதிவு செய்து சத்தியநாராயணனை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனால் சத்தியநாராயணனுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. முருகேஷ் பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சம்பந்தப்பட்ட பங்கு சந்தை நிறுவன முதலீடு அதிகாரிகளிடம் சத்தியநாராயணன் ஆலோசித்தபோது FYERSHNI என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறியிருக்கிறார்கள். அதன்படி சத்தியநாராயணனும் அந்தச் செயலியை தன்னுடைய செல்போனில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் பங்கு நிறுவன அதிகாரிகள், ஊழியர்களின் அறிவுறுத்தலின்படி 07.07.2025 முதல் 25.07.2025ம் தேதி வரை 3 கோடியே 40 லட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். அதன்பிறகு பங்கு சந்தை நிறுவன அதிகாரிகள் வாக்குறுதியளித்தபடி முதலீடு செய்த பணத்துக்கான வருமானம் வரவில்லை. அதனால், சத்தியநாராயணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து National Cyber Crime Reporting Portal-ல் புகார் செய்தார். அதன்பிறகு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் 07.10.2025-ம் தேதி வழக்கு பதிவுசெய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்தப் புகாரை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் ஸ்ரீநாதா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தூத்துக்குடி முருகேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு சத்தியநாராயணன் அனுப்பிய பணம் சென்றதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். அதனால் முருகேஷை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் முருகேஷின் மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார். எஃப்சி அந்தக் குழுவில் பஞ்சவர்ணம் என்பவர் தலைவியாக இருந்து வருகிறார். அவரிடம் முருகேசனின் மனைவி, சுய உதவிக்குழுவில் 10,000 ரூபாய் கடனாக கேட்டிருக்கிறார். அதற்கு பஞ்சவர்ணம், நீங்கள் கடன் வாங்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்களின் வங்கி கணக்கை கொடுங்கள். அதில் சிலர் பணத்தை அனுப்புவார்கள். அதை எடுத்துக் கொடுத்தால் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதனால் முருகேசனின் மனைவி, தன்னுடைய கணவரின் வங்கி கணக்கு விவரங்களை பஞ்சவர்ணத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் சில லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்து பஞ்சவர்ணத்திடம் முருகேசனின் மனைவி கொடுக்க, அதற்கு 15,000 ரூபாயை கொடுத்திருக்கிறார் பஞ்சவர்ணம். இந்தத் தகவலை தெரிந்ததும் முருகேசன், மகளிர் சுயஉதவிக்குழு தலைவி பஞ்சவர்ணம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் பஞ்சவர்ணத்தின் தோழி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஃப்சி (35) என்பவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். மோசடி வழக்கில் கைதான பஞ்சவர்ணம் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``இந்த வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்றவர்கள். இதில் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக இருக்கும் பஞ்சவர்ணம், அவரின் தோழி எஃப்சி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த பெண்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி கும்பலுக்கு கொடுத்து கமிஷன் பெற்று வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கொடுத்த வங்கி கணக்குகளில் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பல் அனுப்பி அதை பெற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. பஞ்சவர்ணத்துக்கும் மோசடி கும்பலுக்கும் இடையே புரோக்கராக சிலர் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
Australia Lead Despite Collapse on Record Ashes Day
Australia were bowled out for a low total of 152 runs but still took a 42-run lead over England in
கனடாவில் சிகிச்சைக்காக 8 மணிநேரம் காத்திருந்த இந்தியர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய இந்திய வம்சாவளி நபர், மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார். ஆரம்பக்கட்ட பரிசோதனைகள் பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற குறித்த நபர் கடந்த 22 ஆம் திகதி பணியில் இருந்தபோது, அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் எட்மண்டனில் உள்ள ‘கிரே நன்ஸ்’ மருத்துவமனைக்கு […]

24 C