SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

ஒரு அங்குலத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ; ட்ரம்பிற்கு கடுமையான எச்சரிக்கை

கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டின் “ஒவ்வொரு அங்குலத்தையும்” “ஏகாதிபத்திய அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்பிலிருந்து” பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளார். சைமன் பொலிவரை நினைவுகூரும் விழாவில் உரையாற்றிய அவர் சர்வதேச தீவிர வலதுசாரிகளின் புதிய ஏகாதிபத்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராக கடுமையான எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். மிகைப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு கரீபியன் கடற்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதாக கூறி அமெரிக்க இராணுவத்தினர் 80 பேரை கொன்றுள்ளனர். அத்துடன் போதைப்பொருளுக்கு எதிரான வலுவான […]

அதிரடி 28 Nov 2025 9:30 pm

PMK: `அன்புமணி தயாரித்த போலி ஆவணம்; தேர்தல் ஆணையம் செய்த மோசடி' - ஜி.கே.மணி குற்றச்சாட்டு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக 2023ம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸ் நீடிப்பார் என தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிட்டதற்கு கடுமையான கண்டங்களை முன்வைத்துள்ளார் ஜி.கே.மணி. மேலும் அன்புமணி போலி ஆவணங்களை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கியதாகவும், ஆணையம் அவற்றை ஏற்றுக்கொண்டு மோசடியாக அறிக்கை அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கட்சியைத் திருடும் நடவடிக்கை அவர் பேசும்போது, 28.05.2022 பாமக சார்பில் மருத்துவர் அன்புமணி அவர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த கால அவகாசம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 28.05.2025 உடன் முடிவு பெற்றது. அன்புமணி ராமதாஸ் அந்த முடிவுக்கு பிறகு,தேர்தல் ஆணையத்திடம் 2023இல் பொதுக்குழு நடந்ததாகவும், 2026 ஆகஸ்ட் வரைக்கும் பதவி இருப்பதாகவும் ஒரு 'போலியான' ஆவணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் ஜனநாயகத்தை கட்டி காக்கிற தேர்தல் ஆணயம் ஒரு மோசடியான படுகொலையான உத்தரவை இன்று வெளியிட்டுருக்கிறது. இது மிகப்பெரிய மோசடி, எங்களுக்கு வேதனை அளிப்பதோடு கண்டனத்துக்குரியதாகவே நாங்கள் பார்க்கிறோம். இது ஒரு கட்சியை திருடுவதைப் போன்றது. எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து 28.05.2022ம் ஆண்டு பொதுக்குழு நடைபெற்று அன்புமணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு புகைப்படங்களுடன் அனுப்பப்பட்ட 29.05.2022 தேதியிட்ட ஆவணங்களைக் காட்டினார். தேர்தல் ஆணையம் மோசடி மேலும், இந்த ஆதாரங்களைத் தாண்டி 2023ஆம் ஆண்டு ஒரு பொதுக்குழு நடந்ததாகவும் அதில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஒரு போலி ஆவணத்தை கொடுத்திருக்கிறார், அதை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணையம் மோசடி செய்திருக்கிறது. ஜி.கே.மணி இப்படி தவறு நடக்கிறது என்பதை அறிந்த உடனே, கடந்த ஐந்து மாதமாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எல்லாம் கொடுத்தோம். அந்த கடிதத்தினுடைய நகல் இருக்கிறது. எல்லாவற்றையும் வைத்திருக்கறோம். மருத்துவர் அன்புமணி 28.05.2022இல் தலைவராக அறிவிக்கப்படுகிறார், 29.05.2022இல் அவரே கைப்பட தேர்தல் ஆணையத்துக்கு கடிதமே எழுதுகிறார். அந்த கடிதமும் இருக்கிறது. என்று பேசினார். டெல்லியில் ராமதாஸ் PMK போராட்டம் அத்துடன், இவ்வளவு பெரிய மோசடி நடந்ததுதான், இன்னைக்கு அதிர்ச்சியாக மிகப்பெரிய கண்டனத்துக்குரியதாக பார்க்கிறோம். இதை கட்சி திருட்டு நடவடிக்கையாக பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை கட்டி காக்க வேண்டும். இப்படி ஒரு மோசடியான உத்தரவை நேற்று வெளியிட்டு, இன்றைக்கு எங்கள் கையில் கொடுக்கிறார்கள். அது ரொம்ப அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது. மருத்துவர் அன்புமணி 2023ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அவருடைய பதவி காலம் 2026 வரை இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் கொடுத்த ஆவணங்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்கிறார்கள். ஆவணங்கள் எல்லாம் சரியா இருக்கிறது... நாங்கள் எதற்கு நீதிமன்றத்துக்குப் செல்ல வேண்டும்? இது கண்டிக்கத்தக்கது. இதை கண்டித்து மருத்துவர் ஐயா, 'டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துவோம்' என்று சொல்லியிருக்கிறார். நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை. எனப் பேசியுள்ளார். PMK: அன்புமணி தான் எதிர்காலம், ஆனால்... - பாமக MLA அருள் சொல்வதென்ன?

விகடன் 28 Nov 2025 8:55 pm

தினசரி பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னையில் ஆம்னி பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னையில் 18 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சமயம் 28 Nov 2025 8:55 pm

மதுரை: அரசு பேருந்து - மினி பேருந்து ஓட்டுநர் மோதல்: பயணிகள் அச்சம், போக்குவரத்து பாதிப்பு!

மதுரை அருகே அரசு பேருந்து, மினி பேருந்து ஓட்டுநர்கள் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமயம் 28 Nov 2025 8:46 pm

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எப்படி வழிகாட்டியாக இருந்தேனோ அதேபோல், விஜய்க்கும்..!' - செங்கோட்டையன்

அதிமுக-வில் இருந்து தவெக-வில் அண்மையில் இணைந்த செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்துக்கு இன்று மாலை (28.11.2025) வந்தார். அவருக்கு கோபிசெட்டிபாளையத்தில் தவெக தொண்டர்கள் பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், மூன்று முறை முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர், ஐந்து முறை முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அந்த வரிசையில் நாளை தமிழகத்தை ஆளப் போகிறார் தவெக தலைவர் விஜய். நான் முதல்முறை எம்ஜிஆரு-டன் பயணம் செய்தேன். வெற்றியை எட்டினோம். இரண்டாம் முறை அம்மாவுடன் பயணம் செய்தேன். அப்போதும் வெற்றியை எட்டினோம். மூன்றாம் தலைமுறையாக இளவல் விஜய்யுடன் பயணம் செய்யப் போகிறேன். 2026-இல் மக்கள் சக்தியால் விஜய் முதல்வராகப் போகிறார். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. என்னைப் பார்த்து, 50 ஆண்டு கால அரசியலில் என்ன செய்திருக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கேட்கின்றார். நாளை கோபிசெட்டிபாளையத்துக்கு வரும் அவரைப் பார்த்து நான் கேட்கிறேன். விஜய் - செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக-வுக்கு வெற்றி கிடைத்ததா? அதிமுக-வில் எனக்கு வந்த வாய்ப்புகளை அவருக்காக விட்டுக் கொடுத்தேன். அவரை முதல்வர், பொதுச் செயலாளராக முன்மொழிந்தேன். ஆனால், அவரிடம் சமத்துவம் இல்லை. 50 ஆண்டு காலம் அதிமுக-வுக்காக உழைத்துள்ளேன். அதற்குப் பரிசாக என்னோடு இருக்கும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். கட்சி நிர்வாகியின் வீட்டுக்கு நான் இரங்கல் செய்தி கேட்கச் சென்றதற்காக அவரையும் நீக்கினார். இதைவிட வெட்க கேடான செயல் ஏதாவது இருக்க முடியுமா? உங்கள் தலைவரை சந்திக்க முடியுமா? என்று கேட்டார்கள்.ஒன்னேகால் மணி நேரம் நான் அழைத்துச் சென்றவர்களுக்கு உங்கள் தலைவர் துண்டைப் போட்டு வரவேற்றார். நாளை நாம் வரலாறு படைக்கப் போகிறோம். ஆண்டவர்களே ஆள வேண்டும் என்று என்ன உள்ளது. புதிய தலைமுறை ஆள வேண்டாமா? படத்தில் நடித்தால் 500 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால், அது தேவையில்லை என்று மக்கள் பணிக்கு வந்துள்ளார் விஜய். செங்கோட்டையன் ஜெயலலிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்கின்றனர். இங்கு ஜனநாயம் உள்ளது. அதனால், அவர் படத்தை வைத்துள்ளேன். ஆனால், அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி படத்தை மட்டும்தான் வைத்துக் கொள்ள முடியும். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில், ஊழலற்ற புனித ஆட்சி விரைவில் மலரும். இளைஞர்களோடு பணியாற்றுகின்ற நல்ல வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் எப்படி வழிகாட்டியாக இருந்தேனோ அதேபோல், விஜய்க்கும், உங்களுக்கும் வழிகாட்டியாக இருப்பேன். நீங்கள் அசைந்தால் தமிழகம் அசையும். உங்களுடைய தளபதிதான் அடுத்த முதல்வர். டிசம்பருக்குப் பிறகு தவெக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். முன்னாள் அமைச்சர்கள் பலரும் இங்கு வர தயாராகவுள்ளனர். நாங்கள் வந்துவிட்டோம் என கவலைப்பட வேண்டாம். நாங்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்போம் என்றார் செங்கோட்டையன்.

விகடன் 28 Nov 2025 8:42 pm

ஷேக் ஹசீனா வங்கி பெட்டகத்தில் 10 கிலோ தங்கம்!

பங்களாதேக்ஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்குச்(Sheikh Hasina) சொந்தமான வங்கி பெட்டகத்தில் இருந்து சுமார் $1.3 மில்லியன் மதிப்புள்ள சுமார் 10 கிலோகிராம் (22 பவுண்டுகள்) தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் பறிமுதல் செய்யப்பட்ட பெட்டகத்தை திறந்த பிறகு இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக தேசிய வருவாய் வாரியத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (CIC) அதிகாரிகள் தெரிவித்தனர். ஹசீனாவுக்கு மரண தண்டனை இந்நிலையில், ஹசீனா பதவியில் இருந்தபோது பெற்ற சில பரிசுகளை, […]

அதிரடி 28 Nov 2025 8:30 pm

``புலிக்கு வாலாக இருக்கலாம் எலிக்கு தலையாக இருக்கக் கூடாது; எலி எந்தக் கட்சினு - அதிமுக ஜெயக்குமார்

அதிமுக மூத்த தலைவரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவருமான செங்கோட்டையன் இந்த மாத தொடக்கத்தில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையால் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். அவரைத்தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களும் சிலர் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பிறகு மூன்று வாரங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அதில் இணைந்த பிறகு ``இனி உயிர் மூச்சுள்ளவரை த.வெ.க-வுக்குப் பணியாற்றுவேன் என்றும், ``மக்கள் சக்தியோடு 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் அரியணையில் அமர்வார் என்றும் செங்கோட்டையன் கூறி வருகிறார். த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையன் இந்த நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனால் எலிக்கு தலையாக இருக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் , செங்கோட்டையனைத் தொடர்ந்து தாங்களும் த.வெ.க-வில் இணையப்போவதாக இணையத்தில் பரவுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ``எனக்கு சிரிப்புதான் வருது. அண்ணன் செங்கோட்டையன் நான் பெரிதும் மதிக்கக்கூடியவர். அவர் ஒரு முடிவெடுத்து த.வெ.க-வில் சேர்ந்திருக்கிறார். எங்கிருந்தாலும் வாழ்க. தவெக: இதற்கு பதில் கூறினால் பிரச்னைகள் வரும்! - செங்கோட்டையன் உடனே சமூக ஊடகங்கள்ல செங்கோட்டையனை அடுத்து ஜெயக்குமாரும் போறார்னு செய்தி. ஜெயக்குமாரைப் பொறுத்தவரையில் நேற்று இன்று நாளை ஒரே கட்சிதான். செத்தாலும்கூட என் உடல்மீது அ.தி.மு.க கொடியோடுதான் போவேன். யார் வீட்டு முன்னாடியும் காத்திருப்பவன் இந்த ஜெயக்குமார் கிடையாது. பொதுவாகவே என்னுடைய மனநிலை, புலிக்கு வாலாக இருக்கலாம் ஆனா எலிக்கு தலையாக இருக்கக்கூடாது. புலி என்பது அ.தி.மு.க, எலி எந்தெந்த கட்சினு உங்க யூகத்துக்கே விட்டுட்றேன். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதனால, புலிக்கு வாலாக இருக்கிறததான் என் வாழ்நாள்ல பெருமையாய் நினைக்றேன். எலிக்கு தலையா இருந்து எந்த பிரயோஜனமும் கிடையாது. எனவே அது நடக்காத விஷயம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கண்டெடுத்த இயக்கத்தில் இருப்பதுதான் என் வாழ்நாள் பெருமை. சபாநாயகர் அரியாசனம், அதுக்கப்றம் நிதியமைச்சர்னு 15-க்கும் மேற்பட்ட துறைகள், கட்சியில் தலைமை நிலைய செயலாளர், 3 முறை மாவட்ட செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர்னு இதெல்லாம் எவ்வளவு பெரிய பெருமைகள். இந்தப் பெருமையோடு வாழ்நாள் முழுவதும் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி புகழ் பாடும் வானம்பாடியாகத்தான் இருப்பேன். யார் வீட்டு கதவையும் தட்டுற ஆள் இந்த ஜெயக்குமார் கிடையாது என்று கூறினார். TVK Vijay: `கைவிட்டதா பாஜக... கடுப்பான செங்கோட்டையன்?' - தவெக-வில் செங்கோட்டையன் ஐக்கியமான பின்னணி

விகடன் 28 Nov 2025 7:52 pm

கள்ளக்குறிச்சி: உதவாத `உலர்களங்கள்' - விலை போகாத பயிர்கள்... குமுறும் விவசாயிகள்!

உலர்களம் உலர்களம் என்பது ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கிறது. ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் உலர்களத்தின் பரவலான வெளியை சார்ந்துதான், அந்த கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் உழைப்பு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அந்த பத்து ‘சென்ட்’ நிலப்பரப்பின் சுற்றுவட்ட கட்டடத்தின் மோசமான நிலையால், பல விவசாயிகளின் உழைப்பு இன்று வீணாய் கரைகிறது. ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு மோசமான உலர்களத்தால் இன்றும் பல விவசாயிகள் தங்களின் சாகுபடி பயிர்களை பக்கத்து கிராமத்து உலர்களத்திற்கு எடுத்துச் சென்று, கால்கடுக்க காத்திருந்து உலரவைத்து, பயிர் காய்ந்தும் காயாமலும் வரிசையில் நிற்கும் அடுத்த விவசாயிக்காக பயிர்களை மூட்டை பிடித்து உரிய விலைக்கு விற்க முடியாமல் தத்தளிக்கிறார்கள். உலர்களம் என்பது என்ன? அதற்கும் விவசாயிகளுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? அறுவடை எல்லாம் செய்த பின் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னையே, இந்த களம்! ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒன்றோ, இரண்டோ இந்த உலர்களங்கள் இருக்கவேண்டும் என்பது அவசியம். ஒரு விவசாயி தன் மொத்த உழைப்பையும் நிலத்தில் போட்டு பொன்னாக விளைவிக்கிறார். ஆனால் அந்த பொன்னுக்கான விலை அவரால் இதுதான், இவ்வளவுதான் என்று இன்னமும் சரியாகச் சொல்ல முடிவதில்லை. இந்த நிர்ணய விலைக்குப் பின் ஒளிந்திருக்கும் ரகசியமே இந்த உலர்களம். ஆம்! கிராமப்புறங்களில் விளையும் நெல், கம்பு, எள், மக்காச்சோளம், சோளம் போன்ற தானிய வகைகளும், உளுந்து, பச்சை, மொச்சை போன்ற பயிர் வகைகளும் அறுவடைக்கு பின் உலர வைக்கவே இந்த உலர்களம் பயன்படுகிறது. விவசாயிகளின் இந்த அறுவடை பயிர்கள் எவ்வளவுக்கு எவ்வளவு காய்ந்து உலர்த்தப்பட்டு சாகுபடி ஆகிறதோ அதை வைத்தே அவற்றின் விலை நிர்ணயம் ஆகிறது என்பதே உண்மையின் உச்சம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு எனும் கிராமத்தின் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து தகவலறிந்து நேரில் சென்று விசாரித்தோம். இங்கு மட்டும்தான் இந்தப் பிரச்னை என்று கருதினால் அது தவறு. கிராமபுரங்கள் என்றாலே இந்த பிரச்னையில் வாழ்ந்து பழகிப்போன விவசாயிகள், வெளியில் இதைச் சொல்லி என்ன நடக்கப்போகிறது என்று கைவிட்ட இடங்களும் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலர்களமானது, பரவலான வெளியையும், தரமான சுற்றுச்சுவர் கட்டமைப்பும் எல்லாவற்றிற்கும் மேல் சமதள மைதானம் போல் இருக்க வேண்டும். ஆனால் ஆண்டுகளின் ஓட்டத்தில் சிக்கி தரமற்ற பரவலான வெளியாய் இப்போது கிடக்கிறது. இதில் கம்போ, உளுந்தோ, எள்ளோ, சோளமோ ஏன், நம் அத்தியாவசிய உணவான நெற்பயிர் முதற்கொண்டு எதையுமே இதில் காயவைக்க முடிவதில்லை. இந்த உலர்களத்தின் நிலையே இதற்கெல்லாம் காரணமாக அமைகிறது. பயிர் காஞ்சா என்ன? காயலனா என்ன? `அது எப்படி இருந்தாலும் விற்பனை ஆகப் போகிறது. இதில் என்ன பிரச்னை?' என்ற கேள்விக்கு விடை கொடுத்து நம்மிடம் பேசிய தொடங்கியவர்கள், ``அப்படியில்லை தம்பி, இப்பல்லாம் எல்லாமே மாறிடிச்சி. ஒரு விவசாயி தான் கிட்ட இருக்க மொத்த காசையும் நிலத்துல போட்டு ஐஞ்சாறு மாசம் அதுக்கு என்னன்ன வேணும்னு பாத்து பாத்து செய்றான்! ஏக்கருக்கு குறைஞ்சபட்சம் இருபதுல இருந்து இருபத்தி ஐந்து ஆயிரம் செலவு செஞ்சு பயிரு வளத்து அறுவடை பண்ணா நீங்க நினைக்குற மாதிரிலாம் லாபம் ஒன்னும் எங்களுக்கு வந்துடுறது இல்லைங்க. அறுவடை பண்ண பயிர நல்லா காயவச்சி, தரம் பிரிச்சி கம்டிக்கு எடுத்துட்டுப் போனா ஏதோ நாளு காசு பாக்க முடியும். ஆனா, இங்க எங்களுக்கு பயிர காயவைக்கவோ, அத நல்லா உலரவிட்டு மூட்ட புடிக்கவோ தரமான உலர்களம் இல்லாதது பெரும் பிரச்னையா இருக்குங்க. அதனாலேயே அறுவடையானதுமே நேரா கம்டிக்கு கொண்டுபோயி பயிர வந்தவிலைக்குன்னு வித்துடுறோம். இதனாலயே எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுதுங்க. நாங்க போடுற அதே பயிருதா இன்னொருத்தரும் அங்க போடுறாரு. ஆனா எங்க பயிரு இருநூறு ரூவான்னா அவுங்க பயிரு நானூறு ரூவா! காரணம் பயிரு சரியா காயாம இருக்குறது. ஏக்கருக்கு நாப்பது மூட்ட பயிரு வருதுன்னா, மூனு ஏக்கர் பயிர காயவைக்குற அளவுக்கு எங்க வீட்டு மாடி ஒன்னும் அவ்வளவு பெருசு இல்லைங்க. இப்போலாம் ரோட்டில் தான் தினம் தினம் பயிர்களை காயவைக்கிறோம். சாலையோரமும் தார்பாய்கள் வீச்சும் ஏதோ சில சமயங்கள்ல காயவைக்க முடியுது. ஆனா எல்லா நேரத்துலயும் அது சாத்தியப்படுறது இல்ல. சிறுதானியங்கள் முதல் பயிர் வகைகள் வரை நிலத்தில் விளையும் எல்லாத்தையும் இதுலதான் காயவைப்போம். நெல், கம்பு, சோளம், எள்ளு போன்ற தானியங்களும் உளுந்து, பச்சை, தட்டை, வேர்கடலை போன்ற பயிர்களும் தான் இங்கு அறுவடையாகும், நிலபயிர்கள். இப்படி இருக்க... இந்த உலர்களமானது சமதளமாகவும், ஒழுங்கான பரப்பளவும் இல்லாததால அளவில் கொஞ்சம் பெரிதா இருக்கும் சோளம் மட்டுமே இப்போது இங்கு உலர வைக்கிறோம். அதையும் கொஞ்சம் சிரமமாகவே மீண்டும் மூட்டை பிடிக்கிறோம். உலர்களத்தில் இருக்கும் பெரிய பெரிய விரிசல்களும், தளத்தின் குழிகளுமே இதுக்குக் காரணம். இந்த ஊர்ல ரெண்டு களங்கள் இருந்தும், விவசாயிங்க பயன்படுத்துறதுக்கு உகந்ததா இல்ல. கிட்டத்தட்ட 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் களம், இப்போ பயன்படுத்த முடியாத நிலையில இருக்கு. ரெண்டாவது உலர்களம் ஒன்னு அமைச்சாங்க... ஆனா குடியிருப்பை ஒட்டி கட்டியிருக்குறதால, மதியம் மூணு மணிக்கு மேல வீட்டு நிழல் வந்துரும். இப்படி ஒண்ணுக்கு ரெண்டா கட்டப்பட்டு இருக்கும் இந்த களங்கள் ஊருக்குள் இருந்தும் வீணாய் கெடக்குது. இதே பிரச்னைதான் சுற்றுவட்ட கிராமங்களிலும் நிலவுது. ரெண்டு வருஷமா இந்தப் பிரச்னையைப் பத்தி, அதிகாரிங்க கிட்ட சொல்ல்லிக்கிட்டே தான் இருக்குறோம். `பாத்துக்கலாம், செஞ்சுடலாம், அடுத்து அந்த வேல தான்'.... இப்படி சொல்லி சமாளிக்குறாங்களே தவிர, தேவையான விஷயங்கள் எதுவுமே செய்யல என்றனர் விரக்தியுடன். விவசாயிகளின் இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு வேண்டும் என்பது அந்த ஊர்மக்களின் கோரிக்கையாக இருக்கிறது!

விகடன் 28 Nov 2025 7:47 pm

தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது யார்? இந்தியாவில் நிகழப் போகும் மாற்றம் என்ன?

இந்தியாவில் அடுத்த 10 வருடங்களில், 20% தங்கம் உற்பத்தியாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம், இந்தியா தங்க விலையை நிர்ணயிக்கும் ஒரு மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

சமயம் 28 Nov 2025 7:41 pm

டிகிரி சான்றிதழை வழங்க 180 நாட்கள்தான் கெடு; கல்லூரிகளுக்கு யுஜிசி எச்சரிக்கை

பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க தாமதப்படுத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமயம் 28 Nov 2025 7:35 pm

Ukraine searches Zelensky aide Yermak over corruption concerns

Ukraine’s anti-corruption agencies have started searching the apartment of Andriy Yermak, the chief of staff to President Volodymyr Zelensky. The

சென்னைஓன்லைனி 28 Nov 2025 7:31 pm

Tanvi Sharma, Unnati Hooda Reach Badminton Semifinals

In badminton, Indian player Tanvi Sharma reached the semifinals of the Syed Modi International tournament in Lucknow today. The 16-year-old

சென்னைஓன்லைனி 28 Nov 2025 7:18 pm

77 அடி.. உலகிலேயே உயரமான ராமர் சிலை.. பிரதமர் மோடி திறந்து வைப்பு!

கோவாவில் 77 அடி உயரம் கொண்ட ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஶ்ரீ சமஸ்தான் கோகர்ண பார்த்தகலி ஜீவோத்தம் மடத்தின் 550 ஆவது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சமயம் 28 Nov 2025 7:17 pm

India’s GDP Grows 8.2 Percent in Q2

The country’s GDP grew by 8.2% in the second quarter of this financial year, thanks to strong growth in manufacturing,

சென்னைஓன்லைனி 28 Nov 2025 7:02 pm

UGC Selects Senior Faculty to Mentor School Teachers

To improve the link between school learning and higher education, the University Grants Commission (UGC) has asked colleges and universities

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:53 pm

37,000-Year-Old Bamboo Fossil Found in Manipur

Scientists have found a 37,000-year-old bamboo fossil in Manipur’s Imphal Valley that could change what we know about Asia’s plant

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:47 pm

மதுரை ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: ஸ்பெயின், அயர்லாந்து, ஜெர்மனி அணிகள் வெற்றி!

மதுரையில் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி களைகட்டியுள்ளது! ஜெர்மனி, அயர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. ஸ்பெயின் அணி எகிப்தை 8 கோல் வித்தியாசத்தில் துவம்சம் செய்து அசத்தியது.

சமயம் 28 Nov 2025 6:45 pm

December 2025: Supermoon, Meteors, and Planets

Skywatchers around the world have an exciting few months ahead, with many astronomical events to enjoy from late 2025 to

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:42 pm

இலங்கையில் தித்வா சூறாவளி: இதுவரையில் கண்டியில் 50 பேர் உயிரிழப்பு

இலங்கையில் இன்று வெள்ளிக்கிழமை தித்வா சூறாவளி வீசுகிறது. இதானல் கண்டி மாவட்டத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், 67 பேர் காணாமல் போயுள்ளனர். தித்வா சூறாவளி தீவு நாட்டைத் தாக்கியது. கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுத்த 12 மணி நேரத்தில் தீவு முழுவதும் புயல் வீசும் அது தீவிரமடையக்கூடும் என்று வானிலை துறை எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 300 மிமீ (11.8 அங்குலம்) அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டன. நாடு முழுவதும், 43,991 பேர் பள்ளிகள் மற்றும் பிற பொது தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது, இதில் கூரைகளில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களும் அடங்கும். பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. மேலும் கனமழை தொடர்ந்ததால் கொழும்பு பங்குச் சந்தை முன்கூட்டியே வர்த்தகத்தை நிறுத்துவதாக அறிவித்தது. மோசமான பாதிப்புக்குள்ளான பகுதிகளில் மீட்புப் பணிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம், ஆனால் சில கிராமங்களை அடைவது கடினம், ஏனெனில் சாலைகள் நிலச்சரிவுகளால் தடைபட்டுள்ளன... அனைவரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று DMC இன் அவசரகால செயல்பாட்டு இயக்குநர் பிரிகேடியர் எஸ். தர்மவிக்ரம ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். நிலைமை மோசமடைந்தால் இலங்கை தனது பிரதான விமான நிலையத்திலிருந்து தென்னிந்தியாவில் உள்ள திருவனந்தபுரம் அல்லது கொச்சின் விமான நிலையங்களுக்கு விமானங்களைத் திருப்பிவிடலாம் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுரா கருணாதிலகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பதிவு 28 Nov 2025 6:38 pm

Times Network Announces Global Expansion of Pickleball Now

Mumbai: Times Network, India’s premium broadcast network from the Times Group has announced the global expansion of Pickleball Now, world’s first dedicated TV channel available on CTV and Digital platforms exclusively for Pickleball. The channel offers a comprehensive programming mix, featuring live coverage of international tournaments, curated highlights, exclusive interviews, tactical analysis, behind-the-scenes features, short-form content, player profiles, and global Pickleball news — offering audiences an immersive, end-to-end experience of the rapidly evolving global sport.Pickleball Now has already showcased major international tournaments across India, USA, Australia and other global circuits, including NPL Australia – Sydney, NPL Australia – Brisbane, PWR DUPR India Masters, and the Pickleball World Cup, cultivating a diverse and engaged global audience.In line with its vision to strengthen the pickleball landscape, Pickleball Now will broadcast the inaugural edition of the Indian Pickleball League — India’s official national pickleball league sanctioned by the Indian Pickleball Association and recognized by the Ministry of Youth Affairs & Sports (MYAS), Government of India — live starting December 1, 2025.With global interest in pickleball skyrocketing, the channel is expanding its programming to include Global LIVE Tournament Coverage across continents, PWR World Tour 2026 (Japan, UK, Italy, USA, Brazil etc), Learning & Skill Development Segments (Beginner to Advanced), Rules, Strategy & Format Explainer Series, Equipment & Paddle Reviews, Community & Club Features, Youth and Grassroots Pickleball Content amongst others.The channel’s distribution will extend across smart TVs, connected devices, and OTT platforms in India and Global markets. Audiences in the Indian subcontinent can stream the tournaments live on Times Play, Times Network’s flagship OTT platform, as well as JioTV, JioTV+, Airtel Xstream, DailyHunt, and OTT Play. Globally, the channel will initially launch on BOTIM, Distro, YuppTV, and Rumble followed by integrations with leading platforms across the US, MENA, ANZ, UK, and additional regions.Speaking on the expansion, Times Network said: “Pickleball is witnessing unprecedented growth worldwide, and Pickleball Now marks a significant step in delivering high-quality, year-round coverage to a global audience. Being the first sports channel in the world focussed on Pickleball, we are excited to scale our international footprint and collaborate with leading leagues to build a truly global pickleball ecosystem that connects fans, athletes, and leagues across continents.” With its expanding global reach, Pickleball Now is poised to become the definitive international hub for the world’s fastest-growing sport, curating a year-round programming calendar featuring marquee tournaments, league action, athlete stories, and more. As part of this vision, the official website - pickleballnow.in - will also evolve into a comprehensive digital destination for everything pickleball—encompassing global coverage, match schedules, tournament discovery, player information, editorial features, learning resources, community engagement, and a dedicated shopping experience for equipment and merchandise.As pickleball continues its rapid ascent on the global sporting stage, Pickleball Now stands committed to shaping its future—bringing fans closer to the action, empowering emerging talent, and uniting the global community through a seamless, multi-platform experience.-Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 6:35 pm

டிட்வா புயல் எதிரொலி.. ரயில் சேவைகளில் மாற்றம்.. எங்கெல்லாம் தெரியுமா?

டிட்வா புயல் இலங்கையை புரட்டிப் போட்டு வரும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 23 ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சமயம் 28 Nov 2025 6:34 pm

Better ChatGPT Prompts Than “Fix My Grammar”

AI expert Chidanand Tripathi, who is active on X, has advised people not to just use “Fix my grammar” when

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:33 pm

பாமக கட்சி விவகாரம்: அன்புமணியுடன் தேர்தல் ஆணையம் இணைந்து மோசடி! ஜிகே மணி பரபர குற்றச்சாட்டு

பாமக உட்கட்சி பிரச்சினையில் அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக ஜிகே மணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமயம் 28 Nov 2025 6:30 pm

High-Resolution Listening with Sennheiser HDB 630

Sennheiser’s HDB 630 wireless headphones are now available in India after launching globally. Priced at ₹44,990, they are premium headphones

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:29 pm

Kerala’s TRP Scandal: Data Aligns With One Unnamed Broadcaster’s Surge

Kerala’s media industry has been jolted by explosive allegations of a ₹100-crore television rating manipulation racket, a scandal that threatens to shake the credibility of India’s broadcast measurement ecosystem. The allegations, now under formal scrutiny by Kerala Police, suggest sustained and systemic abuse of the country’s most important TV audience measurement currency — the weekly ratings released by BARC India . What makes this case particularly alarming is its uncanny resemblance to the alleged 2020 TRP scam. Once again, the central accusation involves a Kerala-based news channel owner, a BARC employee, and the illicit sharing of highly sensitive data, including PIN-code-level information on households where BARC meters are installed. Kerala State Police Chief Ravada Chandrashekhar confirmed that a preliminary probe has begun after the Kerala Television Federation filed a complaint with Chief Minister Pinarayi Vijayan and BARC’s top leadership. Calling the allegations “very serious,” the DGP has begun assembling digital, financial and communication evidence to trace how deep the manipulation allegedly runs. A Money Trail Through Cryptocurrency According to preliminary findings, the channel owner allegedly transferred crores of rupees—reportedly amounting to nearly ₹100 crore—to a BARC employee identified as Premnath , using USDT cryptocurrency routed into a Trust Wallet account . Police believe the money was then distributed to multiple intermediaries, suggesting a potentially wider manipulation network operating beyond Kerala. Leaked WhatsApp chats and call records cited in the inquiry reportedly show: Premnath sharing weekly rating numbers in advance , Indicating meter locations through PIN codes , and Acknowledging payments through casual messages and emojis. One sequence allegedly shows pre-shared ratings matching BARC’s official weekly data exactly , a detail now considered potential evidence of insider leakage rather than guesswork. A Two-Front Strategy: TRPs and Digital Manipulation Investigators say the operation extended beyond television. The channel owner is believed to have spent crores on “phone-farming” facilities in Malaysia and Thailand , using clusters of devices to artificially inflate YouTube viewership. Paid social-media campaigns amplified the false perception of surging popularity, creating a digital halo that mirrored the manipulated TRP spike. To justify the sudden rise in ratings, the channel reportedly claimed that the spike resulted from a landing-page placement on a minor cable network with only around 20,000 subscribers —a defence police now consider implausible in a state with 8.5 million cable connections . Connecting the Dots: What the Viewership Data Reveals The case took a decisive turn when Twentyfour News aired a chart showing a dramatic, unexplained surge in the viewership of an unnamed Kerala-based channel . The chart suggested a 125% jump between Week 28 and Week 40 of 2024. While the channel was not named on air, the dataset offered a crucial clue. Analysis of viewership data of Kerala News Channel viewership from Week 28 to Week 40 of 2024, which is the disputed period highlighted by Twentyfour News, matched the spike precisely to the performance curve of Reporter TV . The Data Trail: How the Spike Mapped Out During the disputed period: The unnamed channel starts at ~35 GRP in Week 28 , Then surges to ~165 GRP by Week 33 , a nearly 4 explosion , No other Malayalam news channel exhibits a comparable rise, The spike period overlaps almost exactly with the timeline during which leaked chats refer to pre-shared weekly numbers, Even after the peak, the channel stabilises at ~100 GRP — far above its earlier baseline. This acceleration is statistically anomalous . In Kerala’s news market, GRP increases of such magnitude typically occur only during major statewide events that drive viewership up across all channels . Yet no such event occurred during this period that would explain one channel outperforming the market by 125%. Despite the data patterns and the unusual GRP trajectory observed during the disputed period, it is important to underline that neither BARC India , the Kerala Police, nor Twentyfour News has officially named the channel or its management allegedly involved in the TRP manipulation case. In the absence of any formal identification from the authorities or the complainant, MediaNews4U does not wish to jump to the conclusion that Reporter TV is implicated in the scam. Our intention in this editorial is solely to present an analytical revelation based on publicly visible viewership trends and the disputed data window highlighted in the allegations, without asserting guilt or attributing wrongdoing.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 6:28 pm

Classic Spaghetti and Meatballs with Tomato Sauce

A tasty tomato sauce full of flavor is perfect for spaghetti and meatballs. This classic dish is great for a

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:14 pm

Quick Creamy Pasta with Crispy Parma Ham

This is my go-to pasta dinner because it’s quick, tasty, and everyone loves it. Perfect for a regular meal or

சென்னைஓன்லைனி 28 Nov 2025 6:08 pm

எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! விளக்கம் கொடுத்த டி கோஸ்டா!

மகாராஷ்டிரா : சாங்லி நகரில் நவம்பர் 23 அன்று நடைபெற வேண்டிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ம்ருதி மந்தானாவுக்கும் இசை இயக்குநர் பலாஷ் முச்சலுக்கும் இடையிலான திருமணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ காரணம், ச்ம்ருதியின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தானாவுக்கு ஏற்பட்ட இதய பிரச்சினை காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகும்.ஆனால் இந்த தாமதத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவிய யூகங்கள், சர்ச்சைகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் சூழலை சூடாக்கின. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், பலாஷ் […]

டினேசுவடு 28 Nov 2025 6:02 pm

விஜய் தான் முதல்வர்.. உயிர் மூச்சு உள்ளவரை பணியாற்றுவேன்.. செங்கோட்டையன் உறுதி!

மக்கள் சக்தியின் மூலமாக 2026-ல் முதலமைச்சராக அரியணையில் விஜய் அமர்வார். எனது உயிர் மூச்சு உள்ளவரை தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கோவையில் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

சமயம் 28 Nov 2025 5:59 pm

Control Hair Fall Naturally with Ajwain

Many of us are frustrated with continuous hair fall, even after trying many shampoos and conditioners. As more women are

சென்னைஓன்லைனி 28 Nov 2025 5:54 pm

MullenLowe Lintas Group secures third consecutive spot on India’s 100 Best Companies for Women by Avtar and Seramount

Mumbai: MullenLowe Lintas Group India has secured a place among the ‘100 Best Companies for Women in India’ (BCWI) for the third consecutive year, reinforcing its leadership in fostering gender diversity and inclusion in the workplace. The recognition by Avtar and Seramount once again positions the Group as a benchmark for progressive people practices in the advertising industry.The annual BCWI study, led by Avtar—India’s foremost DEI consulting firm—and Seramount, a US-based research and professional services organization, highlights companies that demonstrate consistent commitment to gender equality. MullenLowe Lintas Group’s continued presence on the 2025 list underscores its sustained efforts to empower women and nurture a workforce where they can thrive, grow, and lead.[caption id=attachment_2482516 align=alignleft width=301] S. Subramanyeswar (Subbu) [/caption]Expressing pride in the achievement, S. Subramanyeswar (Subbu), Group CEO & CSO-APAC, MullenLowe Global, said, “This hat-trick is special because it reflects the culture we’ve built together, one where women have the space to lead boldly and shape what comes next. At MullenLowe Lintas Group, inclusion is not just a priority, it’s a promise we renew every day. I’m proud of our people for turning that promise into progress and for creating a future where equality fuels excellence, creating a future that welcomes every voice that dares to dream, to challenge, and to make a difference.” With a legacy spanning eight decades, MullenLowe Lintas Group has championed a diverse and progressive workplace philosophy. Women today account for over 47% of its workforce, supported through initiatives such as an Apex DEI Council, the School of Leaders program, and a gender-neutral parental leave policy.[caption id=attachment_2482517 align=alignright width=150] Garima Pant [/caption]Highlighting the broader impact of inclusive ecosystems, Garima Pant, Group Chief HR Officer, MullenLowe Lintas Group, said, “We are incredibly proud to be recognized as a Best Place to Work for Women. For us at Lintas, gender equality moves beyond our walls; it is a movement that defines the future of our economies and our culture. We fundamentally believe that when women are seen, heard, hired, and paid equitably across the value chain, we don’t just create more inclusive advertising - we build more inclusive economies. This recognition affirms that our continuous endeavor is making a tangible difference.” The Group’s people-first policies include 26 weeks of universal primary caregiver leave, preferential parking for expectant and new mothers, mother’s rooms, crche benefits, extended hybrid work options, and OPD coverage for vaccinations. Beyond gender inclusion, the company has prioritised holistic employee well-being through initiatives such as scheduled downtime, holiday homes, and funded vacations.MullenLowe Lintas Group also supports employee learning and growth through educational scholarships for employees and their children, along with financial assistance for childcare, eldercare, and support for children with special needs—areas that often disproportionately impact women in the workplace.The BCWI study evaluates companies on recruitment, retention, career progression, and work-life integration. MullenLowe Lintas Group’s improved standing this year reflects the measurable impact of its long-term, proactive focus on diversity and inclusion.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 5:52 pm

Lessons from India’s Long-Living Centenarians

India can learn a lot about long life by studying people who live to be 100 years or more. These

சென்னைஓன்லைனி 28 Nov 2025 5:50 pm

WHO Issues First Global Infertility Guidelines

The World Health Organisation (WHO) on Friday (November 28, 2025) released its first set of guidelines to help improve how

சென்னைஓன்லைனி 28 Nov 2025 5:45 pm

TTD Official Arrested in Ghee Adulteration Case

The Special Investigation Team (SIT), appointed by the Supreme Court, has arrested a current employee of the Tirumala Tirupati Devasthanam

சென்னைஓன்லைனி 28 Nov 2025 5:38 pm

செங்கோட்டையன் தவெகவில் இணைய இதுதான் காரணம்? புட்டு புட்டு வைத்த ஷபீர் அகமது

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய்யின் தவெக கட்சியில் இணைய காரணம் என்னென்ன என்று ஷபீர் அகமது கூறியது என்ன என்று பார்ப்போம்.

சமயம் 28 Nov 2025 5:32 pm

Chennai Metro Builds New Curved Flyover Track

The Chennai Metro Rail Corporation (CMRL) is building a 413-meter-long curved track on the Kathipara flyover. This track will be

சென்னைஓன்லைனி 28 Nov 2025 5:22 pm

Choosing a Glass-to-Glass Door Lock: Durability, Design & Ease

A glass-to-glass door lock plays a vital role in both home and commercial interiors. These locks not only secure spaces but also complement the sleek aesthetics of frameless glass panels. Whether you’re designing a modern office, retail showroom, or premium home entrance, choosing the right lock affects the functionality, safety and design harmony of your glass installation. This guide explores key factors like strength, compatibility, and visual appeal to help you choose the best lock system. It will also cover how the right glass door handle contributes to overall usability and look. What is a Glass-to-Glass Door Lock? A glass-to-glass door lock connects two adjacent glass panels, allowing one panel to function as a swinging or sliding door. These locks do not require a traditional frame or wall and are ideal for modern, frameless glass structures. The lock typically clamps onto both glass panels, often with rubber padding or silicone gaskets to protect the material from stress or cracking. It combines discreet engineering with high-grade materials to ensure both security and visual clarity.This type of lock is widely used in commercial office cabins, glass conference rooms, premium retail spaces, and luxury home interiors. Key Benefits Choosing a high-quality lock system for glass installations has multiple benefits: Discreet design: Maintains the transparency and openness of glass interiors. Strong hold: Stainless steel or brass construction ensures strength without damaging the panels. Smooth integration: Works well with fixed or movable glass panels, including double doors. Versatile fitting: Most locks are suitable for both 8 mm and 12 mm tempered glass. Minimal drilling: Locking systems often avoid invasive fittings, reducing stress on the glass. Smart compatibility: Some models are compatible with RFID and electronic systems for modern security. Key Features When selecting a glass door lock, pay attention to the following features: 1. Material Quality Look for rust-resistant metals such as stainless steel or chrome-plated brass. These last longer, especially in areas with moisture, like bathrooms or balconies. 2. Locking Mechanism Locks may come with a key, push-button, or digital control. For basic office cabins, a key lock is sufficient. For higher security areas, use electronic systems or magnetic locks. 3. Door Thickness Support Ensure compatibility with your glass thickness. Most locks fit standard 8 mm or 10 mm panels, but verify before purchasing. 4. Non-Invasive Fitting Choose locks that don’t require deep drilling or cutting. This ensures your glass panels remain structurally safe and stress-free. 5. Handle Integration Many glass door locks are sold with an attached door handle, designed to match the finish. Sleek handles offer grip and minimal obstruction to the design. Types of Glass-to-Glass Door Locks Different lock types are available for various glass layouts: 90-Degree Locks: For corner joints or cubicle-style configurations. 180-Degree Locks: Ideal for flat, side-by-side glass panels. Sliding Locks: Fit sliding doors where space-saving is essential. Centre Locks with Handles: Combine latch and handle in a centre-mounted form. Smart Glass Locks: Offer biometric or card access and can be integrated with access control systems. Each of these serves a unique purpose depending on your layout, traffic flow, and security level. Choosing the Right Glass Door Handle A door handle is not just a grip—it is a key part of the door's operation. When well matched to your lock, it enhances both function and appearance. Straight Pull Handles: Simple, minimalistic, ideal for commercial cabins. Offset Handles: Add depth and grip, perfect for high-traffic use. Designer Handles: Curved or angular designs that suit upscale showrooms or premium homes. Handle with Lock: Combines locking and opening functions into a single unit for compactness. Match the handle’s material and finish with the lock body to maintain uniformity. Common finishes include matte black, satin stainless steel, chrome, and gold tones. Conclusion A glass-to-glass door lock is not just about securing a space—it is about doing so with elegance. With the right lock and glass door handle , your space can reflect modernity, function, and safety without compromise. Always choose a model that fits your door type, usage frequency, and aesthetic preferences. For lasting performance, pick a company that understands precision and design, such as Godrej Enterprises Group. With careful selection, your glass doors can look seamless and stay secure for years to come.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 5:07 pm

கம்பம் சாலை சீரமைப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம்!

தேனி - கம்பத்தில் சாலை மிக மோசமாக இருக்கும் நிலையில் அதை சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது.

சமயம் 28 Nov 2025 5:00 pm

‘Balaji Astro Guide’ records 250K+ downloads in a day; dominates iOS lifestyle charts

Mumbai: Balaji Telefilms Ltd has achieved a record-breaking debut for its latest digital offering, Balaji Astro Guide, which has crossed 250,000 downloads within just 24 hours of launch. The milestone positions it among the fastest-scaling apps to emerge from an Indian entertainment studio.The launch announcement by Joint MD Ektaa R Kapoor generated an overwhelming user response, driving traffic peaks 2–3x higher than anticipated. The massive surge temporarily impacted app server performance before systems were fully stabilised and restored.With strong early momentum and a swift rise to the top of the iOS Free App (Lifestyle) charts, Balaji Astro Guide is quickly establishing itself as a prominent player in India’s rapidly expanding astrology and spiritual wellness market—one of the country’s highest-frequency digital categories.Speaking on the milestone, Ektaa R Kapoor, Founder and Joint MD, Balaji Telefilms Ltd, commented, “Astrology is a deeply personal and culturally rooted category. Our aim is to bring authenticity and trust. The early traction has validated our creative and product direction.” Adding to this, Sanjay Dwivedi, Group CEO and CFO, Balaji Telefilms Ltd, said, “The market response has been exceptional and far beyond our upper-case scenarios. Astrology and spiritual wellness form a large, recurring-use digital category, and Balaji Astro Guide strengthens our diversification beyond traditional media. We expect this to become a meaningful contributor to our digital revenue over the next 12–18 months.” With Balaji Astro Guide, the company is signalling its ambition to build long-term digital IP beyond entertainment, strategically positioning itself at the intersection of content, culture, and consumer technology. The early performance indicates that Balaji Telefilms is steadily expanding toward a scalable, multi-category digital ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 4:53 pm

8ஆவது ஊதியக் குழு சரியில்லை.. குழப்பத்தில் மத்திய அரசு ஊழியர்கள்.. அடுத்து என்ன?

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வருவதற்கு முன்னரே அரசு ஊழியர்கள் மத்தியில் குழுப்பங்கள் அதிகரித்துள்ளன.

சமயம் 28 Nov 2025 4:53 pm

Putin: டிசம்பரில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர்; இந்தச் சந்திப்பு ஏன் முக்கியமானது?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் டிசம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில் இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் காரணமாக அமெரிக்க அரசு இந்தியா மீது வரி விதித்தது முதல் இந்தியா - ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. இந்த சூழலில் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. Putin வருகை - இந்திய அரசு சொல்வதென்ன? புதின் இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புதின், 23-வது இந்தியா-ரஷ்யா வருடாந்தர உச்சி மாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின்போது, அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவார். அத்துடன், ரஷ்ய அதிபரை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்று விருந்தளிக்கிறார். புதினின் இந்த இந்தியப் பயணம், இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும், 'சிறப்பு மூலோபாயக் கூட்டாண்மையை' வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டத்தை அமைப்பதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கும் இந்திய மற்றும் ரஷ்யத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. Ajit Doval ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பது குறித்து, கடந்த ஆகஸ்ட் மாதம் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாஸ்கோவுக்குச் சென்றிருந்தபோது தேதி குறிப்பிடாமல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும், புதினும் செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின்போதுச் சந்தித்தனர். அப்போது, ரஷ்ய அதிபரின் லிமோசின் காரில் இருவரும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மாதத் தொடக்கத்தில், ரஷ்ய அதிபரின் உதவியாளர் நிகோலாய் பாத்ருஷேவ் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோதும், மோடி புதினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த மாதம் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் பிரதமர் கூறியிருந்தார். Presidents of America and Ukraine இந்தியா - ரஷ்யா உறவு இந்தியா மற்றும் ரஷ்யா இடையே, சோவியத் காலத்திலிருந்தே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுடன் வலுவான நட்புறவு இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகின்றன. இந்தியாவுக்கு அதிக ஆயுதங்களை வழங்கும் நாடுகளில் ரஷ்யா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி அளிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார். உக்ரைன் போருக்கு மத்தியில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், புதின் தனது வெளிநாட்டுப் பயணங்களை வெகுவாகக் குறைத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாததால், புதினை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இல்லை. டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையேயான சிக்கலான உறவுக்கு மத்தியில், புதின் அவர்களின் இந்தப் பயணம் இந்தியா-ரஷ்யா உறவின் வலிமையை காட்டுவதாகவும், இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தியில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

விகடன் 28 Nov 2025 4:50 pm

Mari Selvaraj’s Film Gains Widespread OTT Praise

‘Bison Kaalamadan’ — which earned more than ₹75 crore in theatres — is now receiving the same level of appreciation

சென்னைஓன்லைனி 28 Nov 2025 4:50 pm

`முதல்வர் அப்படி சொன்னதை நகைச்சுவை உணர்வுனு எடுத்துக்கிட்டேன்; ஆனாலும் குற்ற உணர்வு’ - நடிகை ஆர்த்தி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, இன்றும் நடித்து வருபவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. இவரின் தந்தை சில தினங்களுக்கு முன் வயோதிகம் காரணமாக காலமானார். இந்த நிலையில் அது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவரிடம் விசாரித்திருக்கிறார். ரொம்பவே நெகிழ்ச்சியுடன் அதை விவரித்தார் ஆர்த்தி. ''எங்க குடும்பம் பக்கா திமுக குடும்பம். நானும் சின்ன வயசுல இருந்தே திமுக மேடைகள்ல ஏறியிருக்கேன். எனக்கும் கணேஷ்க்கும் கல்யாணத்தை நடத்தி வச்சதே கலைஞர் அய்யாதான். கோபாலபுரத்துல கலைஞர் அய்யா மட்டுமில்லாம ஸ்டாலின், செல்வி அக்கா எல்லார் கூடவும் நல்ல தொடர்பு இருந்திச்சு. இந்தச் சூழல்ல ஒரு தேர்தலையொட்டி திடீர்னு ஒருநாள் மறைந்த ஜெயலலிதாம்மா கிட்ட இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என் வீட்டுல யாருக்குமே அங்க போக பிடிக்கலை. ஆனா தனிப்பட்ட முறையில எனக்கு அம்மாவை ரொம்பவே பிடிக்கும். அதுவும் போக அவரே விரும்பி கூப்பிடறப்ப போகாம இருந்தா எப்படினு போனேன். ஆர்த்தி கணேஷ்கர் அங்க போனதும் குடும்பம் வேலை பத்தில்லாம் விசாரிச்சுட்டு, இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிடுறேன்னு சொல்லி பிரச்சாரத்துக்குப் போகச் சொல்லிட்டாங்க. நான் திமுக-வுக்காக பேசறது தெரிஞ்சும் அவங்க கூப்பிட்டதால‌ என்னால மறுக்க முடியலை. அதனால அப்ப இருந்து அம்மா இருந்த‌ வரைக்கும் ஒவ்வொரு தேர்தல்லயும் அதிமுக-வுக்காக பிரச்சாரம் செய்தேன். அவர் மறைஞ்ச பிறகு எனக்கு வேற கட்சிக்குப் போகப் பிடிக்காததால் இப்ப எந்தக் கட்சியிலயும் சேராம சிவனேன்னு இருக்கேன். தலைமைச் செயலகத்துல வேலை பார்த்து ஓய்வு பெற்ற என் அப்பா சென்னையில் எங்கூடத்தான் இருந்தாங்க. சில தினங்களுக்கு முன்னாடி வயோதிக பிரச்னைகள் காரணமாகத் தவறிட்டாங்க. இந்தச் சூழல்ல ரெண்டு மூணு நாள் இருகும். காலையில நானும் கணவரும் அடையார் தொல்காப்பியர் பூங்காவுல வாக்கிங் போயிட்டிருந்தோம். எதேச்சையா பார்த்தா எதிர்ல முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிலருடன் வந்திட்டிருந்தார். ஆர்த்தி கணேஷ் அம்மா கூப்பிட்டாங்கனு அதிமுகவுக்கு நான் பிரச்சாரம் பண்ணக் கிளம்பிட்டதுல இருந்தே எனக்குள்ள ஒரு குற்ற உணர்வு இருந்திட்டே இருந்தது. அதனால எதிர்ல இவரை பார்த்ததும் என்ன ரியாக்ட் செய்யறதுன்னே தெரியலை. பார்க்காம ஒதுங்கிப் போயிடலாமா, பார்த்தா என்ன பேசுவார், திட்டுவாரா.. இப்படி நொடிப்பொழுதுல பல யோசனை. ஆனா யோசிச்சு முடிக்கறதுக்குள்ள 'என்னம்மா எப்படி இருக்கீங்க'னு நின்னு கேட்டுட்டார். வணக்கம் வச்சுட்டு பதில் சொன்னேன். 'திட்ட வேண்டியது இன்னும் இருக்கா அவ்வளவுதானா'னு சிரிச்சிக்கிட்டே கேட்டவர், அமைச்சர் மா.சு பக்கம் திரும்பி 'அதிமுகவுல நட்சத்திரப் பேச்சாளரா இருந்தவங்க' என்றார். பொதுவா நான் அதிமுக‌ மேடைகளில் திமுகவை திட்டறதில்ல. ஆனா சில இடங்களில் உள்ளூர் கட்சிக்காரங்க திட்டச் சொல்லி வற்புறுத்திப் பேச வைப்பாங்க. அதைத்தான் சொல்றார். முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த போது ஆர்த்தி கணேஷ்கர் சிரிச்சு சமாளிச்சேன். அடுத்த செகண்ட் 'அப்பா தவறிட்டாராமே'னு கேட்டுட்டார். எனக்கு பெரிய ஆச்சரியம். அவருக்கு இருக்கிற வேலைகள்ல இந்தச் செய்தியும் தெரிஞ்சுருக்கேனுதான். தொடர்ந்து அப்பா பத்தி சில நிமிடங்கள் விசாரிச்சுட்டுக் கிளம்பிட்டார். அவர் அப்பா பத்தி விசாரிச்சது இந்த நிமிடம் வரை ஆச்சரியமாகவே இருக்கு. அதேபோல 'திட்டி முடிஞ்சதானு அவர் கேட்டதை கலைஞர் அய்யாவுடைய ஹுயூமர் சென்ஸ்னு நான் எடுத்துகிட்டேன். ஆனாலும் எனக்கு குற்ற உணர்வு இன்னும் குறையல' என்கிறார்.

விகடன் 28 Nov 2025 4:50 pm

‘Anjaan’ Re-Release Creates Massive Fan Excitement

The 2014 Tamil movie ‘Anjaan’ still has many loyal fans, and excitement grew quickly after the announcement of its re-release.

சென்னைஓன்லைனி 28 Nov 2025 4:45 pm

புலிக்கு வாலாக இருப்பேனே தவிர.. எலிக்கு தலையாக இருக்க மாட்டேன்”–ஜெயக்குமார் ஸ்பீச்!

சென்னை : அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த செங்கோட்டையனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார். “நான் பெரிதும் மதிக்கக்கூடியவர் அண்ணன் செங்கோட்டையன். அவர் ஒரு முடிவு எடுத்து தவெகவில் இணைந்திருக்கிறார். எங்கிருந்தாலும் அவர் நன்றாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று அவர் உருக்கமாகக் கூறினார். செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அதிமுகப் பயணத்தை மதித்தே இந்த வாழ்த்தைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.அதே நேரத்தில், தானும் அதிமுகவிலேயே தொடர்ந்து […]

டினேசுவடு 28 Nov 2025 4:42 pm

தங்கம், பங்கு, ரியல் எஸ்டேட்... உங்கள் சந்தேகங்களுக்குப் பதில் தரும் ‘Magic Money'கருத்தரங்கு..!

தங்கமும் வெள்ளியும் உச்சத்தில் இருக்கிறது. பங்குச் சந்தையும் உச்சத்தில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் பெரிய மாற்றங்கள் இல்லாமல் இருக்கிறது. ஆனாலும், வீடு, மனை வாங்குவதில் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய முதலீட்டுச் சந்தையில், முதலீட்டாளர்களிடையே 'எது எனக்கான, லாபகரமான முதலீடு?' என்ற குழப்பம் நிலவிவருகிறது. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில், அறிவுசார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் 'Magic 20 Tamil' நிறுவனம் ‘Magic Money Tn Summit - 2026' என்ற மாபெரும் கருத்தரங்கைச் சென்னையில் நடத்த உள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி முழு நாளும் நடக்கும் இந்தக் கருத்தரங்கு, முதலீடு மற்றும் நிதித் துறையில் தற்போது நிலவும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். கருத்தரங்கு தற்போது சந்தையில் எழும் முக்கியக் கேள்வியே, எந்த முதலீடு (Asset Class) நிலையான வருமானத்தைத் தரும் என்பதுதான். தங்கம், வெள்ளி போன்றவை பாதுகாப்பான முதலீடாகக் கருதப்பட்டாலும், அதிலுள்ள ஏற்ற, இறக்கங்கள் முதலீட்டாளர்களைத் தடுமாறச் செய்கின்றன. பங்குச் சந்தையில் அபரிமிதமான வளர்ச்சி இருந்தாலும், அதன் அதிவேகமான மாற்றங்கள் மற்றும் சந்தை சார்ந்த அபாயங்கள் முதலீட்டாளர்களிடையே பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இப்படியான சூழ்நிலையில், ஒரு முதலீட்டாளர் எந்தப் பாதையில் செல்ல வேண்டும், எதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை வழங்கவே இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கருத்தரங்கின் மையக்கருவாக, '2026-இல் முதலீட்டுச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்?' என்பதுதான். இதற்காக, பியாண்ட் தி புல் ரன்: மார்க்கெட் ரியாலிட்டிஸ் ஆஃப் 2026 (Beyond the Bull Run: Market Realities of 2026) என்ற தலைப்பில் சந்தை நிபுணர்களின் அமர்வு நடைபெறுகிறது. இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் நிஜமான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்தக் கருத்தரங்கில் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராதாகிருஷ்ணன், M2P ஃபின்டெக் நிறுவனர் பிரபு, iThought நிறுவனர் ஷியாம் சேகர், நேச்சுரல்ஸ் குமரவேல், கோயம்புத்தூர் கேபிட்டல் இயக்குநர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன், பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் துணைத்தலைவர் கே.ராஜஸா, பஜாஜ் ஆல்டர்நேட்ஸ் லஷ்மி ஐயர், Nafa Fund பாலாஜி வைத்தியநாதன், சிக்மா ஸ்கேனர் தமிழ்செல்வன், பாரதி ஹோம்ஸ் துணைத் தலைவர் முகமது முனீர், Commtrendz Research சி.இ.ஓ ஞானசேகர் தியாகராஜன், எழுத்தாளர் சங்கீதா சங்கரன் சுமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். கருத்தரங்கு உங்களின் முதலீட்டுப் பயணத்துக்கு வழிகாட்டும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கப் பதிவு செய்ய  vijaya.kumar@magic20.co.in  மின்னஞ்சல் முகவரியையும், 8072516712 / 78455 69820 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளலாம். கருத்தரங்கில் கலந்துகொண்டு முதலீட்டுத் தெளிவைப் பெற்றுப் பயனடையுங்கள் முதலீட்டாளர்களே!

விகடன் 28 Nov 2025 4:40 pm

Kriti Sanon leads HYPHEN’s new campaign celebrating effective, science-backed skincare with a fun twist

Mumbai: HYPHEN, the fast-growing operator-led, celebrity-anchored skincare brand rooted in science, transparency, and consumer insight, has rolled out its new brand communication with a vibrant campaign film starring Co-founder & Chief Customer Officer, Kriti Sanon.The film marks a pivotal shift in HYPHEN’s narrative as it launches its new communication tagline, ‘Tested, Trusted & Totally Fun.’ It reinforces the brand’s mission of blending high-performance skincare with a lively, relatable personality—breaking away from the conventional, often monotonous tone of skincare marketing.Designed to celebrate HYPHEN’s unique proposition, the film positions the brand as one that delivers seriously effective formulations wrapped in fun, uplifting packaging, ensuring skincare remains approachable without compromising on results.The ad film also spotlights HYPHEN’s latest new-age innovation: a dual-phase, double-powered serum featuring an 18% Brightening Complex and 20% Collagen Oil Complex, showcasing the brand’s focus on science-backed solutions that address real consumer needs.Kriti Sanon brings a fresh, engaging energy to the film as she showcases how HYPHEN makes skincare effective, accessible, and enjoyable. With a playful narrative and modern storytelling, the campaign reinforces key pillars of the brand: Potent, tested, high-performance formulations A simplified, modern narrative that makes skincare feel human and relatable Full transparency in communication and ingredients A promise that skincare can be both high-efficacy and high-fun Speaking about the new brand film, Kriti Sanon, Co-founder & Chief Customer Officer, HYPHEN , said, “I’ve always believed that skincare doesn’t need to feel dull or boring to actually work. It can be effective and enjoyable—and that’s exactly what we build at HYPHEN. Every formulation is rigorously Tested backed by science and real results. And Trusted by our consumers and community. We make skincare that feels vibrant, sensorial, and fun—something you look forward to using every day. Because great skincare shouldn’t make you choose between performance and joy. ‘HYPHEN: Tested, Trusted & Totally Fun.’” HYPHEN’s evolved communication framework reinforces its core philosophy of deeply understanding consumer needs and addressing them through rigorous, science-led solutions. As an operator-led brand supported by a celebrity-anchored presence, HYPHEN combines technical expertise with cultural relatability.With this new direction, HYPHEN aims to redefine skincare communication—moving away from fear-based narratives and inflated claims, and standing for honesty, clarity, efficacy, and a vibrant sense of fun. The brand seeks to set a fresh standard in the skincare category with its uniquely balanced approach.youtube.com/shorts/1yJUJXc5BZA?si=eBv8PxmhlihltQiP

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 4:39 pm

Johnny Depp Recalls Joyful Family Life

Johnny Depp recently spoke about his life with his former French partner, Vanessa Paradis, and their two children. He described

சென்னைஓன்லைனி 28 Nov 2025 4:39 pm

வீடொன்றின் மீது மண்மேடு சாிந்ததில் 03மாத குழந்தை உட்பட மூவா் பலி

நாவலப்பிட்டி பழைய புகையிரத முனைய வீதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… The post வீடொன்றின் மீது மண்மேடு சாிந்ததில் 03மாத குழந்தை உட்பட மூவா் பலி appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Nov 2025 4:39 pm

டிசம்பர் 15க்கு பின் திமுகவில் இணையும் ஓ.பன்னீர்செல்வம்? வெளியான முக்கிய தகவல்...

டிசம்பர் 15ம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் ஓ.பன்னீர் செல்வம் எடுக்கப்போகும் முடிவு குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.

சமயம் 28 Nov 2025 4:36 pm

இஷ்டத்துக்கு கடன் வாங்கினால் இப்படித்தான்.. பிளான் பண்ணி பண்ணுனா பிரச்சினை இல்லை!

வங்கியில் தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டு அதன் பிறகு வாங்கினால் நல்லது.

சமயம் 28 Nov 2025 4:32 pm

கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும்

கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை… The post கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Nov 2025 4:31 pm

சிறையில் அடைக்கப்பட்ட பிரேசில் முன்னாள் ஜனாதிபதி

ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில், பிரேசில் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ, 27 ஆண்டு தண்டனையை அனுபவிக்க சிறையில் அடைக்கப்பட்டார். தென் அமெரிக்க நாடான பிரேசிலில், லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜெயிர் போல்சோனாரோ, 2019 முதல் 2022 வரை அதிபராக இருந்தார். ஆட்சி கவிழ்ப்பு கடந்த, 2022ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தொழிலாளர் கட்சி வேட்பாளர் லுாயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் தோல்வியை தழுவினார். ஆனால் இதை ஏற்க மறுத்து தேர்தல் மோசடி நடைபெற்றதாக […]

அதிரடி 28 Nov 2025 4:30 pm

லண்டனில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

லண்டன் ஒக்ஸ்போட்டிலும் இன்று மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, தமிழர் தாயகத்தின் பல பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்து. இதனுடன் இணைந்த வகையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஏற்பாட்டில் லண்டன் ஒக்ஸ்போட்டிலும் நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், நாடு கடந்து வசிக்கும் தமிழர்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் உயிரிழந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி மாவீரர் நாளை […]

அதிரடி 28 Nov 2025 4:25 pm

27 வருடங்களுக்கு பிறகு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம்

வல்வெட்டித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ளார். தவிசாளராக செயற்பட்ட தவமலர் சுரேந்திரநாதன், பதவி விலகியருந்த நிலையில்… The post 27 வருடங்களுக்கு பிறகு வல்வெட்டித்துறை நகர சபையின் நகர பிதாவான சிவாஜிலிங்கம் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Nov 2025 4:23 pm

வவுனியாவில் பெய்து வரும் மழையினால் நொச்சிமேட்டையுடன் ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடை

வவுனியாவில் பெய்து வரும் மழையின் காரணமாக ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடும் மழையின் காரணமாக ஏ9 வீதியின் நொச்சிமோட்டை பாலம்பகுதியில் வெள்ள நீரானது வீதியை மேவி 3 அடிக்கு மேல் வேகமாக பாய்வதனால் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான ஏ9 வீதி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டுள்ளது வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் […]

அதிரடி 28 Nov 2025 4:22 pm

YES BANK launches ‘Score Kya Hua’ to drive credit awareness across India

Guwahati: YES BANK has unveiled ‘Score Kya Hua’, a nationwide CSR initiative aimed at empowering Indians with essential credit score literacy—an area that significantly impacts financial aspirations but remains misunderstood by many. Whether it’s a young entrepreneur in Surat aiming to scale his business, a Gen Z professional in Pune applying for her first credit card, or a couple in Lucknow planning their first home purchase, millions across India depend on a three-digit number they barely know: their credit score.To bridge this knowledge gap, YES BANK has launched a dedicated microsite ScoreKyaHua.bank.in, powered by CRIF High Mark as the knowledge partner. The platform offers free credit score checks, simplified educational content, and step-by-step guidance tailored for both first-time credit seekers and existing borrowers. From understanding how financial behaviour affects credit health to learning how to build or improve a score, the microsite aims to make credit literacy accessible to all.[caption id=attachment_2482501 align=alignleft width=200] Prashant Kumar [/caption]Commenting on the launch, Prashant Kumar, Managing Director & CEO, YES BANK, said, “We believe that true financial inclusion goes beyond access to credit—it also requires the knowledge to manage it wisely. YES BANK, through its ‘Score Kya Hua’ CSR initiative, is driving a national movement to help every Indian understand what a credit score means and how to improve it. Our aim is to address the existing knowledge gap and expand the pool of creditworthy individuals by promoting responsible credit behaviour. We are trying to contribute towards building a financially confident Bharat by empowering people with the right knowledge and tools to shape their financial future.” Sharing his perspective, Sachin Seth, Chairman, CRIF High Mark, Regional Managing Director, CRIF India and South Asia, said, “We are excited to join hands with YES BANK as the knowledge partner for 'Score Kya Hua' by providing CRIF Credit Score. At CRIF, promoting and nurturing credit awareness is central to our mission because understanding credit and its impact is key to building strong, lasting financial journeys in addition to driving financial inclusion for the economically weaker sections. We aim to share practical insights and tools that enable everyone to take charge of their credit journey with clarity and confidence.” To simplify credit education further, YES BANK has released four slice-of-life TVCs that weave financial learning into relatable, everyday Indian situations—reinforcing the bank’s vision of an India where financial knowledge is accessible to all, irrespective of geography or background.The microsite also features blogs, explanatory videos, myth-busters addressing common misconceptions, and an interactive credit simulator that shows how different financial decisions influence credit scores.As India advances its financial inclusion efforts, ‘Score Kya Hua’ encourages every citizen to take charge of their financial well-being by understanding the power of their credit score. Users can begin their journey by visiting ScoreKyaHua.bank.in.Campaigns:https://youtu.be/ehNMcyACUjs?si=VX7qMerPUNwrf6A2https://youtu.be/oCeBesGjFdghttps://youtu.be/ZYpdD0TY0B0https://youtu.be/jcsewMobjhs

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 4:21 pm

சிவாஜியின் பரிந்துரை; 1000 நாடகங்கள்; 40 ஆண்டு சினிமா - டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார் நெகிழ்ச்சி

தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் சார்பில் நடிகர் சிவக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.28) வழங்கியிருக்கிறார். கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்ற பிறகு, சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். நான் பிறந்து 10 மாதங்களிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். அவர் கருப்பா? சிவப்பா? என்று கூட எனக்கு தெரியாது. தனி ஆளாக எனது அம்மாதான் என்னை வளர்த்து ஆளாக்கினார். டாக்டர் பட்டம் பெற்ற சிவகுமார் அந்தச் சமயத்தில் எங்களிடம் எந்த வசதியும் கிடையாது. தண்ணீர், மின்சாரம் என எந்த வசதியும் எனது ஊரில் இருக்காது. அப்படியான ஒரு ஊரில் முதன் முதலில் பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றது நான்தான். என்னுடன் படித்தவர்கள் எல்லாம் என்ஜினீயராக வேண்டும், டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு ஓவியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சென்னைக்கு வந்த நான் மோகன் ஆர்ட்ஸ் என்ற கம்பெனியில் சிவாஜி கணேசனின் பரிந்துரையில் சேர்ந்தேன். அதன் பிறகு ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு படித்தேன். விடுமுறை நாட்களில் தஞ்சாவூர், மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று அங்குள்ள கோயில்களில் அமர்ந்து அங்குள்ளவற்றை ஓவியமாக வரைவேன். இந்தியா முழுவதும் சுற்றி நான் ஓவியங்களை வரைந்திருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் மதிப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் திரைப்படத்துறைக்குச் சென்றேன். நடிகர் சிவகுமார் அந்தக் காலகட்டத்தில் சிவாஜி கணேஷன், எம்ஜிஆர் எல்லாம் உச்சத்தில் இருந்தார்கள். பிறகு என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது என்று படங்களில் கடவுள் வேஷம் போட்டு நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். நாடக நடிப்பில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று இந்தியா முழுவதும் சென்று 1000 நாடகங்களில் நடித்தேன். அந்த அனுபவங்களை வைத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 40 வருஷம் சினிமாவில் பயணித்துவிட்டது போதும் என்ற முடிவெடுத்த பிறகுதான் பேச்சாளரானேன். கம்பராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன். ஓவியர், நடிகர், பேச்சாளர் என்ற தகுதியின் அடிப்படையில் தான் இந்த விருதை எனக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என பேசியிருக்கிறார். ``அதற்கெல்லாம் பெரியார் போட்ட விதை ஒன்றேதான் காரணம் - நடிகர் சிவக்குமார்

விகடன் 28 Nov 2025 4:17 pm

வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது –தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர்

யாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில்… The post வலி. வடக்கு தவிசாளரின் வாகனம் மீது மரம் முறிந்து விழுந்தது – தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 28 Nov 2025 4:16 pm

செங்கோட்டையன் சென்ற விமானத்துக்கு என்னாச்சு? அதிகாரிகள் கூறுவது என்ன?

முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு முக்கிய பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன.

சமயம் 28 Nov 2025 4:09 pm

இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல் : 46 பேர் உயிரிழப்பு!

இலங்கை :தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா (Ditwah) புயலின் கனமழை மற்றும் வலுவான காற்றால் இலங்கைத் தீவு முழுவதும் வியாழன் (நவம்பர் 28) அதிகாலை வரை பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்று இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் (DMC) அறிவித்துள்ளது. மத்திய டீ பயிரிடும் படுகலா மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் மட்டும் 21 பேர் உயிரிழந்தனர். இது சமீப காலங்களில் இலங்கை சந்தித்த மிக மோசமான […]

டினேசுவடு 28 Nov 2025 3:59 pm

ரஷ்ய அதிபர் புதின் டிசம்பர் 4 ல் இந்தியா விசிட்! ஏன் தெரியுமா? வெளியான முக்கிய காரணங்கள்...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தரும் தேதி தற்போது வெளியாகி உள்ளது. அவரது வருகைக்கான காரணம் என்ன என்று விரிவாக காண்போம்.

சமயம் 28 Nov 2025 3:53 pm

கோவை - கேரளா எல்லையில் ரூ.40 லட்சம் பறிமுதல்: தங்க நகை வர்த்தகத்தில் மர்மம்?

கோவை-கேரளா எல்லையில் 40 லட்சம் ரூபாய் பணம் சிக்கியது! வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் காரில் வந்த கேரள நபரிடம் இருந்து பணம் பறிமுதல். பழைய தங்கம் வாங்கி விற்க கொண்டு சென்றதாகக் கூறினாலும், ஆவணங்கள் இல்லாததால் பரபரப்பு. பணப் பரிவர்த்தனை சட்டப்பூர்வமானதா, வரி ஏமாற்றமா என போலீஸ் விசாரணை தீவிரம்.

சமயம் 28 Nov 2025 3:46 pm

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை!

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 430 கி.மீ., சென்னைக்கு தென் கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது. நவ.30-ந்தேதி

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:46 pm

கவர்னரை விமர்சனம் செய்த தமிழக சபாநாயகருக்கு அண்ணாமலை எதிர்ப்பு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பாதுகாப்பற்ற மாநிலம் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கூறி வருகிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில்

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:44 pm

மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருங்கள் –திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

டிட்வா புயலை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவிடுமாறு தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:42 pm

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கி சூடு –பெண் பாதுகாப்பு படை வீராங்கனை உயிரிழப்பு

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று மர்ம நபர் ஒருவர் அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:41 pm

வியானாவை விடவா நான் ஒர்ஸ்ட் பெர்ஃபாமரானு கேட்ட வினோத்: அவர் கேட்டதுல என்ன தப்பு?

பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்கின் ஒர்ஸ்ட் அதாவது மோசமான பெர்ஃபாமர்களாக கானா வினோத் மற்றும் வீட்டு தல எஃப்.ஜே. ஆகியோரை தேர்வு செய்திருக்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். இதையடுத்து வினோத் கேட்ட கேள்வி தான் அல்டிமேட் எனும் பார்வையாளர்கள்.

சமயம் 28 Nov 2025 3:40 pm

மூச்சு உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் –முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:39 pm

எந்தெந்த மாவட்டங்களில் எப்போ கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் முக்கிய தகவல்!

சென்னை : நேற்று (27-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28-11-2025) காலை 0830 மணி அளவில் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை திரிகோண மலையிலிருந்து தென்மேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்கிளப்பிலிருந்து வடமேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே […]

டினேசுவடு 28 Nov 2025 3:39 pm

டிட்வா புயல் எதிரொலி –நாளை கடலூரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட்

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:38 pm

Amrutanjan Healthcare re-launches its iconic Yellow Balm

Mumbai: Amrutanjan Healthcare has brought back a cherished piece of Indian household nostalgia with the re-launch of its iconic Yellow Balm in its classic glass bottle packaging. A comforting constant in homes for more than 130 years, the Yellow Balm has long been associated with relief, warmth, and memories passed down through generations.The brand’s decision to revive the glass bottle not only taps into a deep emotional connect but also aligns with its sustainability goals by reducing plastic usage. Adding further value for consumers, the re-launched product now includes 25% extra balm, offering more of the trusted comfort that millions rely on.Alongside the re-launch, Amrutanjan has unveiled a new campaign, “Har Dard Mitaye”, featuring two television commercials that highlight everyday situations where pain interrupts work, travel, or routine moments. In each instance, Amrutanjan Balm steps in as a fast, natural solution that helps people get back to their day without disruption.Reflecting on the re-launch, S. Sambhu Prasad, Chairman & Managing Director, Amrutanjan Healthcare Limited, said, “For over a century, families across India have trusted Amrutanjan Balm in their everyday moments of pain relief. First launched in 1893, Amrutanjan Pain Balm became the company’s flagship remedy, earning a special place in households across generations. This re-launch is about renewing that bond by giving our consumers more of what they cherish — effective relief, greater quantity, and packaging that is better for the environment. By bringing the Yellow Balm back in its glass bottle, we are not only bringing back a piece of history but also strengthening our promise of care that has remained unchanged for more than 130 years.” Mani Bhagavatheeswaran, Chief Marketing Officer, Amrutanjan Healthcare Limited, added, “The Yellow Balm is not just a remedy, it is a feeling of familiarity and trust. Every family has a story with it, and with this re-launch, we hope to create new ones. Moving to glass bottles is a responsible step, but it is also an emotional one, it connects us back to the roots of Amrutanjan while continuing to keep the brand relevant for generations to come.” With this refreshed offering, Amrutanjan Healthcare celebrates its enduring legacy, ensuring that the trusted comfort of its Yellow Balm continues to remain a staple in Indian homes for generations ahead.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 3:35 pm

Viral Video Sparks Debate Over Sanjay Dutt

The relationship between celebrities and their fans is usually friendly and respectful. Many stars enjoy meeting their admirers, and fans

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:32 pm

Mrig Sight Media secures PR and Digital mandate for Durakraft Extrusions

Mumbai: Mrig Sight Media, a global branding and marketing agency serving a wide range of domestic and international clients, has been awarded the public relations and digital marketing mandate for Durakraft Extrusions Pvt. Ltd. Under this mandate, the agency will lead media strategy, content development, and digital presence enhancement for the aluminium extrusion manufacturer.Durakraft is a rapidly growing producer of premium-grade aluminium extrusion products used across multiple sectors, including construction, industrial machinery, electrical equipment, automotive components, and more. The company has built strong credibility through its advanced production techniques, ensuring product accuracy, superior quality, and robust technical performance.As part of the new mandate, Mrig Sight Media will focus on strengthening Durakraft’s brand marketing, highlighting its production capabilities, and establishing consistent visibility across media platforms and digital channels. The agency will streamline messaging, build an engaged audience, and reinforce Durakraft’s positioning within the industry.[caption id=attachment_2482496 align=alignleft width=200] Ankit Modi [/caption] Ankit Modi, Managing Director at Durakraft Extrusions, said, This mandate will help to ensure that we can effectively communicate the excellence of our work, manufacturing quality, and product quality to all of our customers. We believe that having a clear and organised communication plan is crucial as we continue our growth strategy and are excited about the ability to have structured support from the Mrig Sight Media team. Rahul Ranjan, Managing Director, Mrig Sight Media, said, We are proud of the opportunity to develop and execute a public relations and digital communication strategy for Durakraft. He added, Our mission is to tell the story of Durakraft accurately and increase their visibility within the marketplace while increasing their overall industry positioning. The communication strategy will align closely with Durakraft’s business goals. Marketing initiatives will highlight the company’s best-in-class manufacturing capabilities, high-quality product offerings, and its growing impact across industry segments. All messaging will be delivered through targeted media outlets and digital platforms to effectively engage customers and stakeholders.

மெடியானேவ்ஸ்௪க்கு 28 Nov 2025 3:32 pm

உக்ரைனுக்கு பணியாற்றிய எண்மருக்கு ரஷ்யா ஆயுள் தண்டனை

ரஷ்ய – உக்ரைன் போரில் கிரிமியா பாலத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட 08 பேர் தீவிரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நேற்று அவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது. குறித்த 08 பேரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைனின் SBU என அழைக்கப்படும் பாதுகாப்பு சேவை இந்த தாக்குதலை முன்னெடுத்தது. அப்போது இந்த குற்றச்சாட்டின் கீழ் ரஷ்ய, உக்ரைனிய மற்றும் ஆர்மீனிய குடிமக்கள் உட்பட எட்டு பேர் […]

அதிரடி 28 Nov 2025 3:30 pm

விருதுநகர்: SIR பணியில் மாணவர்களைப் பயன்படுத்துவதா? - கொதிக்கும் ஆசிரியர்கள்!

இந்தியத் தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தப் பணியை நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாகக் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கும் பணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 16,02,728 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் அரசுப் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவின் பேரில், மாணவர்கள் மூலம் தங்கள் வீட்டில் உள்ள வாக்காளர்கள் படிவங்களை நிரப்பிக் கொடுத்துவிட்டோம் என உறுதிமொழி வழங்கி கையொப்பமிட்டுப் பெற்றுத்தர பள்ளிக்கல்வித் துறை மாணவர்களைப் பயன்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பி, பணிகளை 100 சதவீதம் பூர்த்தி செய்ததாக நீதிமன்றத்தில் ஆவணப்படுத்த இந்த உறுதிமொழிப் படிவத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணி இது குறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் செல்வகணேஷ் கூறுகையில், SIR படிவங்களை அந்தந்த பகுதியின் BLO-க்கள் கொடுத்து படிவங்களை நிரப்பித் திரும்பப் பெற வேண்டும். இந்தப் பணிகள் சில இடங்களில் தீவிரமாக நடக்கிறது. ஒரு சில இடங்களில் சுணக்கமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை 40% பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. இதற்கு அர்த்தம், கொடுக்கப்பட்ட படிவங்களில் 40% படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அப்படியானால் இன்னும் 60% பணிகள் இன்னும் நடக்கவில்லை என்று அர்த்தம். இந்தச் சூழ்நிலையில் எங்களிடம் ஒரு படிவம் கொடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களிடம் 'என்னுடைய மாணவன் உங்கள் பள்ளியில் படிக்கிறான். எங்கள் வீட்டில் மொத்தம் இத்தனை வாக்குகள் இருக்கின்றன. நாங்கள் படிவத்தை வாங்கி நிரப்பிக் கொடுத்துவிட்டோம்' என்று இதன் மூலம் உறுதியளிக்கிறோம் என்று பெற்றோர்கள் கையொப்பமிட்டு வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எஸ்.ஐ.ஆர் பணிகளில் ஆட்சியர் ஆய்வு அப்படியானால் 60% பணிகள் முடியவில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லிக்கொள்ளும் நேரத்தில், ஒரு புறம் இப்படி ஒரு கையொப்பம் வாங்கச் சொல்கிறார்கள். அப்படி என்றால், படிவங்களைக் கொடுக்காமலேயே கொடுத்தோம் என்று கையொப்பம் வாங்குவதாக அர்த்தமாகிவிடுகிறது. வெளியூர் சென்றிருப்பது, மருத்துவக் காரணங்கள் என ஏதாவது ஒரு காரணங்களினால் அவர்களிடம் படிவங்கள் கிடைக்காமல் இருந்திருந்தால், இப்படிக் கையொப்பம் வாங்குவது, அவர்களிடம் படிவத்தைக் கொடுத்து நிரப்பி வாங்கியதற்குச் சமமாகிவிடும். பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது 'உங்களிடம் படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, நீங்களும் நிரப்பிக் கொடுத்துவிட்டீர்கள்' என்று சொல்வதற்குத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 'இந்த வீட்டில் நீங்கள் இருந்திருக்க மாட்டீர்கள்' அல்லது 'போலியான நபர்களாக இருப்பீர்கள்' என்று கூறுவதற்கும், படிவங்களைத் தள்ளுபடி செய்வதற்கான பணியைத் தற்போது மேற்கொள்கிறார்களா என்று சந்தேகம் எழுகிறது என்றார்.

விகடன் 28 Nov 2025 3:17 pm

Gold Heads for Fourth Month of Gains

Gold prices are set to rise for the fourth month in a row, as more global traders now believe that

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:17 pm

StartUp சாகசம் 48 : `இரண்டாம் திருமணத்திற்கென தனி தளம்!' - SecondSutra நிறுவனரின் சாகச கதை

StartUp சாகசம் 48 இந்தியாவின் ஆன்லைன் திருமணச் சந்தை (Online Matrimony Market) பல ஆயிரம் கோடிகள் புழங்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக வளர்ந்துள்ளது. இருப்பினும், இதில் ‘இரண்டாம் திருமணம்’ (Second Marriage) என்ற பிரிவு இன்றும் வணிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு 'கவனிக்கப்படாத சந்தையாகவே' (Underserved Market) உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் பெருகிவிட்ட போதிலும், மறுமணத்தை நாடுபவர்கள் எங்கே தேக்கமடைகிறார்கள் என்பதையும், கலாச்சார ரீதியாக அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களையும் புரிந்துகொள்வது இந்தத் துறையில் உள்ள வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கு அவசியமாகும். இந்தியக் கலாச்சாரச் சூழலில், முதல் திருமணம் என்பது ஒரு சமூகக் கொண்டாட்டமாகவும், அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டாம் திருமணம் என்பது பெரும்பாலும் 'மறைக்கப்பட வேண்டிய விஷயமாகவோ' அல்லது 'தோல்வியின் பிம்பமாகவோ' கட்டமைக்கப்பட்டுள்ளது. திருமணம் விவாகரத்து பெற்றவர்கள் அல்லது துணையை இழந்தவர்கள், சமூகத்தின் விமர்சனங்களுக்கு பயந்து, தங்களின் மறுமண முயற்சியை வெளிப்படையாகச் செய்யத் தயங்குகின்றனர்.  குறிப்பாகப் பெண்கள் மற்றும் தனிப் பெற்றோர்கள் (Single Parents), தங்களின் இந்தத் தேடுதல் பயணத்தில் சமூகத்தால் தவறாகப் பயன்படுத்தப்படுவார்களோ என்ற அச்சத்திலேயே உறைந்து போயுள்ளனர். தற்போதுள்ள பெரிய மேட்ரிமோனி நிறுவனங்கள் (Mainstream Players) முதல் திருமணங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால், மறுமணம் நாடுபவர்கள் பின்வரும் இடங்களில் தேக்கமடைகின்றனர்: 1.  நம்பகத்தன்மை இன்மை: பொதுவான தளங்களில் உள்ள போலி கணக்குகள் மற்றும் மேலோட்டமான சரிபார்ப்பு முறைகள், ஏற்கனவே மனதளவில் காயப்பட்டிருக்கும் இவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்குவதில்லை. 2.  உளவியல் ஆதரவின்மை: இது வெறும் துணையைத் தேடும் படலம் மட்டுமல்ல; கடந்தகால கசப்புகளைக் கடந்து வரும் ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். ஆனால், தற்போதைய சந்தை இவர்களுக்குத் தேவையான உளவியல்  மற்றும் சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்குவதில் பின்தங்கியுள்ளது. எனவே, இந்தியாவின் இரண்டாம் திருமணச் சந்தை என்பது வெறும் 'மேட்ச் மேக்கிங்' (Matchmaking) சார்ந்தது மட்டுமல்ல. இது 'நம்பிக்கை' (Trust) மற்றும் 'பாதுகாப்பு' (Safety) ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான வணிகக் களமாகும். சமூகத் தடைகளை உடைத்து, இவர்களுக்கென ஒரு பாதுகாப்பான சூழலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்குவதே இந்தச் சந்தையில் வெற்றி பெறுவதற்கான திறவுகோலாகும். இந்தச்சந்தையில் தமிழர் ஒருவர் சிங்கப்பூரில் சீனா நண்பரை கூட்டாளியாகஇணைத்து `செகண்ட்சூத்ரா’ என்ற பெயரில் இரண்டாவது திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களைக் இலக்காகக்கொண்டு செயல்படுகிறார் . சிங்கப்பூரை தலைமையிடமாக்கொண்டு செயல்படும் SecondSutra.com  நிறுவனர்களில் ஒருவரான வெங்கட்ராமன் தாமோதரன் வழியே அவர்களின் சாகசக் கதையை கேட்போம். ``ஏற்கனவே பல பெரிய மேட்ரிமோனி நிறுவனங்கள் கோலோச்சும் போது, 'இரண்டாம் திருமணம்' (Second Marriage) என்ற இந்தத் தனித்துவமான பிரிவில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது? இதற்கான முதல் பொறி எங்கே கிடைத்தது?” ``இன்று ஆன்லைன் திருமணத் தளங்கள் சர்வ சாதாரணமாகிவிட்டாலும், இரண்டாம் திருமணத்தை நாடுபவர்கள் பொதுவான தளங்களில் பெரும் சங்கடங்களையே சந்திக்கின்றனர். அங்கே அவர்கள் ஒரு ‘சிறுபான்மையினராக’ உணர்வதுடன், அவர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரமும் குறைவு. இந்த ‘ஒதுக்கப்பட்ட உணர்வு’தான், அவர்களுக்கென பிரத்தியேகமான, பாதுகாப்பான ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை எங்களுக்கு விதைத்தது. எங்களுக்குக் கிடைத்த பயனாளர்கள் அனுபவத்தின் தரவுகள், சமூக அழுத்தம் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பதை உணர்த்தின: தென் தமிழகத்தைச் சேர்ந்த, நல்ல பணியில் உள்ள ஒரு கல்லூரி விரிவுரையாளர் (Single Mother), தன் விவாகரத்து விஷயத்தைச் சக ஊழியர்களிடம் சொல்லாமல் மறைத்து வாழ்ந்து வருகிறார். காரணம், தேவையற்ற கேள்விகள் மட்டுமல்ல; ‘இந்தத் தனிமை நிலையைப் பயன்படுத்தி யாராவது தவறாக அணுகினால் என்ன செய்வது?’ என்ற தொடர் அச்சமும் எங்களுக்கான பொறி என்று வைத்துக்கொள்ளலாமே. மறுமணம் நடுத்தர நகரங்களில் (Tier 2 Cities) வசிப்பவர்கள், தங்கள் சமூகத்தின் புறங்கூறல்கள் மற்றும் குறுக்கீடுகளிலிருந்து தப்பிக்க, மறுமணம் முடிந்த கையோடு சென்னை போன்ற பெருநகரங்களுக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ சென்று குடியேறத் தயாராக இருக்கின்றனர். விமர்சனங்களில் இருந்து தப்பிக்க இடப்பெயர்வு செய்யும் அளவுக்குப் பிரச்சனை பெரிதாக இருக்கும்போது, இரண்டாம் திருமணத்திற்கான தளம் என்பது வெறும் வணிகம் அல்ல; அது ஒரு சமூகத் தேவை என்பதைப் புரிந்துகொண்டோம். அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் கௌரவமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைவதே எங்கள் பிரதான இலக்கு.” StartUp சாகசம் 44: கால்நடை சிக்கல்களுக்கு தொழில்நுட்ப தீர்வு! - `கைமெர்டெக்’ வளர்ந்த கதை! ``நம் சமூகத்தில் இரண்டாம் திருமணம் குறித்து இன்னும் தயக்கங்கள் உள்ளன. உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியபோது (Launch) நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? அவற்றை எப்படிக் கடந்து மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கினீர்கள்?” ``சமூகத்தில் நிலவும் தயக்கங்களும் விமர்சனங்களும்தான் எங்களை இந்தப் பிரிவை நோக்கி ஈர்த்தன. பயனர்களின் மனதில் ஆழமான அச்சங்கள் இருந்தன: *குடும்பத்திடம் விளக்குதல்: ஒரு தனி பெற்றோராக (Single Parent), தன் டீன்-ஏஜ் குழந்தைகளிடமோ அல்லது வயது முதிர்ந்த உறவினர்களிடமோ தனது மறுமண விருப்பத்தை எப்படிச் சொல்வது? * துணையின் நம்பகத்தன்மை: வரப்போகும் துணைவர், என் குழந்தைகளை ஏற்றுக்கொள்வாரா? நல்லவராக இருப்பாரா? என்ற பயம். இந்த அச்சங்களால்தான், பெரிய மேட்ரிமோனி தளங்களில் இவர்கள் ‘Under-served’ பிரிவினராக இருந்தனர். வெங்கட்ராமன் தாமோதரன் SecondSutra.com நம்பிக்கையை  உருவாக்கிய விதம்: மக்களின் பயத்தைப் போக்குவதே எங்கள் முதல் படி. 1.  பாதுகாப்பு & சரிபார்ப்பு : போலி கணக்குகளைத் தவிர்க்க, மனிதவளப் பரிசோதனை (தானியங்கி முறைகள் மூலம் கடுமையான சோதனைகளைச் செய்கிறோம்.) 2.  வெளிப்படையான கட்டணம் : யாரையும் கட்டாயப்படுத்தி பணம் செலுத்த வைப்பதில்லை. எங்கள் சேவை பிடித்திருந்தால் மட்டுமே பணம் செலுத்தலாம். 3.  பணம் திரும்பப் பெறும் உத்தரவாதம்: பணம் செலுத்தியும், ஒருவருடன் கூடப் பேசும் வாய்ப்பு அமையவில்லை என்றால், அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பயனாளர் ஒருவருடன் பேசிய பிறகுதான் கட்டணம் கணக்கில் கொள்ளப்படும்.” ``இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான நிதியை (Funds) எப்படித் திரட்டினீர்கள்? முதலீட்டாளர்களை அணுகும்போது, உங்கள் பிசினஸ் பிளான் மீது நம்பிக்கையை ஏற்படுத்த என்ன செய்வீர்கள்?” ``தற்போதைக்கு நாங்கள் வெளி முதலீடுகள் எதையும் திரட்டவில்லை. ஏற்கனவே எங்களுக்கு வெற்றிகரமாக இயங்கும் மற்றொரு நிறுவனம் உள்ளது. அதன் லாபத்தைக் கொண்டே, சமூக நோக்கம் கொண்ட இந்தத் திட்டத்தை (SecondSutra.com) Bootstrapped முறையில் நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் முதலீட்டாளர்களை அணுகினால், பின்வரும் இரண்டு விஷயங்களே எங்களின் பலமாக இருக்கும்: 1.  வலுவான குழு : நிறுவனத்தை வழிநடத்தும் குழுவின் அனுபவம். 2.  தனித்துவமான தயாரிப்பு : மிகப்பெரிய சந்தை (Market Size) என்றாலும், அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஆழமாக இறங்கி, பிரத்தியேகத் தீர்வைத் தருவது. திருமணம் ``ஏன் நிறுவனத்தை சிங்கப்பூரில் துவக்கினீர்கள்? ஏதும் முக்கிய காரணம் உண்டா?” ``செகண்ட் சூத்ரா (Second Sutra)  பங்குதாரர்களில் ஒருவர் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர். ஒரு வெளிநாட்டவர் இந்தியாவில் பங்குதாரராக இருக்கும்போது, சட்ட ரீதியிலான நடைமுறைகள் (Legal Documentation) மிக அதிகம். எங்கள் ஆடிட்டரின் அறிவுரைப்படி, ஆரம்பகட்டச் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கவே சிங்கப்பூரில் பதிவு செய்தோம். அடுத்தகட்ட வளர்ச்சியின்போது இந்தியாவிலும் பதிவை மேற்கொள்வோம்.” 'விர்ச்சுவல் மீட்' (Virtual Meet) மற்றும் 'கறாரான சரிபார்ப்பு' (Strict Verification) போன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் பிசினஸ் ரீதியாக எப்படி உதவின? வழக்கமான முறையை விட, இந்தத் தொழில்நுட்ப அணுகுமுறைகள் பயனர்களின் நம்பிக்கையை வெல்ல பெரிதும் உதவின. 1.  விர்ச்சுவல் மீட் (Virtual Meet):     * இரண்டாம் திருமணத்தைத் தேடுபவர்கள், கடந்தகாலக் கசப்பான அனுபவங்களால் தங்கள் பர்சனல் நம்பரை உடனே பகிரத் தயங்குவார்கள்.     * எங்கள் தளத்திலுள்ள 'விர்ச்சுவல் மீட்' மூலம், போன் நம்பரைப் பகிராமலே வீடியோ காலில் பேசலாம். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால், அத்துடன் முடித்துக்கொள்ளலாம். இது அவர்களுக்குப் பாதுகாப்பையும் நிம்மதியையும் தருகிறது. 2.  மூன்று அடுக்குச் சரிபார்ப்பு :      * அரசு ஆவணம் : நபர் உண்மையானவரா என அறிய.      * வீடியோ சரிபார்ப்பு : புகைப்படத்தில் இருப்பவர்தான் இப்போதும் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய.     * தொழில்முறைச் சரிபார்ப்பு : LinkedIn அல்லது அலுவலக மின்னஞ்சல் மூலம் அவர்களின் வேலை/பதவியை உறுதி செய்ய. StartUp சாகசம் 46: `இரசாயன கழிவுகளை அகற்றும் எந்திரன்’ - தமிழக StartUp `Unibose’ கதை ``ஆரம்பத்தில் முதல் 100 வாடிக்கையாளர்களைப் பெறுவது கடினம். நீங்கள் சரியான வாடிக்கையாளர்களை எப்படிக் கண்டறிந்தீர்கள்?” தரவு சார்ந்த முடிவுகளே (Data-Driven Decisions) எங்களுக்கு வழிகாட்டின. 1. பிரச்சனையை உறுதி செய்தல்: முதலில் ஒரு எளிய 'லேண்டிங் பேஜ்' மட்டும் உருவாக்கி விளம்பரம் செய்தோம். அதில் கிடைத்த அதிகப்படியான பதிவுகள், இப்படியொரு தேவை இருப்பதை உறுதி செய்தன. 2.  முக்கிய மாற்றம் : பதிவு செய்தவர்களின் தரவுகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலோர் இரண்டாம் திருமணத்தைத் தேடுபவர்கள் எனத் தெரிந்தது. இதுதான் எங்களை பொதுவான தளத்திலிருந்து விலகி, 'Second Sutra' எனத் தனிப்பாதையில் பயணிக்க வைத்தது. 3.  பயனாளர் ஆய்வு: Hotjar போன்ற கருவிகள் மற்றும் தொடர் நேர்காணல்கள் (User Interviews) மூலம் வாடிக்கையாளர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்பத் தளத்தை மாற்றியமைத்தோம். திருமணம் ``இதுவரை எத்தனை பேருக்கு உங்கள் தளம் வழியே திருமணம் நடத்தி வைத்துள்ளீர்கள்?” ``செகண்ட் சூத்ரா (Second Sutra)  ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறது,  முதலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட அளவைத் தொட்டால்தான் மேட்சிங் சாத்தியமாகும். கடந்த 6 மாதங்களாகத்தான் தளத்தில் விருப்பமான பாதுகாப்பு பரிசோதனை தாண்டி இருநபர்களும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், எங்களுக்கு தெரியாதது நிறையவே இருக்கலாம், இப்போது நடந்த திருமணங்களை பற்றிய தரவை சேகரிக்க தனி குழுவை உருவாக்கி உள்ளோம். தற்போது வாரந்தோறும் பேசுபவர்களின் 'விர்ச்சுவல் மீட்' அதிகரித்து வருகிறது . வெற்றிகரமான உரையாடல்கள் முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று நம்புகிறோம், அதற்கான பாதையை நாங்கள் வெற்றி கரமாக உருவாக்கிவிட்டோம்” ``மற்ற தளங்கள் சந்தா (Subscription) முறையில் இயங்கும்போது, உங்களுடைய தனித்துவமான வருவாய் மாடல் (Revenue Model) சந்தையில் எடுபடும் என்று எப்படி நம்பினீர்கள்?” ``பல தளங்களில் பணம் கட்டியும் பலனில்லை என்ற விரக்தி மக்களிடம் உள்ளது. இதை மாற்றவே செகண்ட் சூத்ரா(SecondSutra) நினைத்தது. * பயனடைந்தால் மட்டுமே கட்டணம்: நீங்கள் பணம் செலுத்தியும், ஒருவருடன் கூடப் பேசவில்லை என்றால் பணம் திரும்பத்தரப்படும் . * நிதானம்: இரண்டாம் திருமணத்தில் அவசரம் இருக்காது. அவர்கள் நிதானமாகத் துணையைத் தேர்ந்தெடுக்க இந்த முறை உதவுகிறது. தற்போது லாபத்தை விட, பயனர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்து அவர்கள் வழியாக தெற்காசியா முழுதும் எங்கள் வணிகத்தை நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள்.” மணம் ``புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு, குறிப்பாகச் சவாலான துறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?” புதிய தொழில்முனைவோருக்கு எனது 3 P ஃபார்முலா: 1.  Passion (ஆர்வம்): தீர்க்கப்போகும் பிரச்சனையின் மீது உங்களுக்குத் தீராத ஆர்வம் இருக்க வேண்டும். இல்லையெனில், சவால்கள் வரும்போது சோர்வடைந்து விடுவீர்கள். 2.  Positioning (நிலைநிறுத்துதல்): சந்தையில் உங்கள் இடம் என்ன? போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் எப்படித் தனித்துத் தெரிகிறீர்கள் என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். 3.  Pivot (திசை மாற்றுதல்): முதல் திட்டமே இறுதித் திட்டம் அல்ல. பயனாளர்களின் தேவைக்கேற்ப, உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.” உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? ``இரண்டாம் திருமணப் பிரிவினரின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் முழுமையான தளமாக செகண்ட் சூத்ரா (Second Sutra) வை மாறத் திட்டமிட்டுள்ளோம்: * குடும்பத்தினரிடம் பேசுவதற்கும், தயக்கங்களைப் போக்குவதற்கும் கவுன்சிலிங் வசதி. * விவாகரத்து பத்திரங்கள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்க்க வழக்கறிஞர்கள் உதவி. * முதல் திருமணக் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் செட்டில்மென்ட் குறித்த ஆலோசனைகள். மேலும், சரிபார்க்கப்பட்ட பயனர்கள் நேரில் சந்தித்துப் பேசக்கூடிய பிரத்யேகமான சந்திப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் திட்டத்தில் உள்ளோம்.” (சாகசங்கள் தொடரும்) StartUp சாகசம் 47 : கிரிப்டோ, இன்னும் பல.! மதுரையிலிருந்து ஒரு பிளாக்செயின் நிறுவனம்! Blaze Web கதை

விகடன் 28 Nov 2025 3:12 pm

Jefferies Backs Lodha and Godrej for FY26 Growth

Global brokerage firm Jefferies has highlighted Lodha and Godrej Properties as the top companies to watch in the real estate

சென்னைஓன்லைனி 28 Nov 2025 3:06 pm

டிசம்பர் 3ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை! கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 3ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமயம் 28 Nov 2025 3:01 pm

India’s Test Fortress Finally Falls at Home

Over the past 12 years, India built a powerful and nearly unbeatable record in Test cricket at home. Generation after

சென்னைஓன்லைனி 28 Nov 2025 2:58 pm

Cyclone Ditwah: புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! - `டிட்வா'புயல் எப்போது கரையை கடக்கும்?

வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவாகியிருக்கும் `டிட்வா' (Cyclone Ditwah) புயல் நவம்பர் 30-ம் தேதி அதிகாலை புதுச்சேரிக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்க இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதையடுத்து புதுச்சேரிக்கு `ரெட் அலர்ட்' கொடுத்திருக்கும் வானிலை மையம், நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 29,30) அதிக கனமழை பெய்யும் என்று எச்சரித்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் நிலையில், இரண்டு தேசிய பேரிடர் மீட்புக் குழு வருகை தந்திருக்கின்றன. ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், பேரிடர் மேலாண்மை துறை ஆணையருமான குலோத்துங்கன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் குலோத்துங்கன், ``முக்கியத் துறைகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். அது 24 மணி நேரமும் இயங்க வேண்டும். பொதுமக்கள் கேட்கும் அனைத்து உதவிகளுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வாய்க்கால்களிலும் இருக்கும் அடைப்புகளை வெள்ளிக்கிழமைக்குள் நீக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும், பொதுப்பணித்துறை தேவையான மோட்டார் பம்ப் செட்டுகளை அந்தந்த கொம்யூனிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும், குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் தாழ்வான பகுதிகளில் தேவையான உணவுகளைத் தயார் செய்து தர தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மின்துறை தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேவையான ஜென்செட்டுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடம் மீட்புக் குழுவுடன் ஆட்சியர் குலோத்துங்கன் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காவல்துறை முக்கிய நடைபாதைகளில் பொதுமக்கள் இரவு படுத்து தூங்குவதை இந்த மழை முடியும் வரை தவிர்க்க வேண்டும். மேலும், பாகூர், வில்லியனூரில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதைக் காவல்துறை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை தேவையான மருந்து மாத்திரைகளுடன் அந்தந்த கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார். புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

விகடன் 28 Nov 2025 2:57 pm

ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

கொங்குப் பகுதியைச் சேர்ந்த கிராமம் ஒன்றில், தன் மகள், மகனுடன் வசித்து வருகிறார் விவசாயக் கூலித்தொழிலாளரான நல்லபாடன் (புரோட்டா முருகேசன்). சிறுவயதில் கிணற்றில் விழுந்த மகனைக் காப்பாற்ற, ஊர் எல்லைச்சாமியான ஒண்டிமுனிக்கு தான் வளர்த்து வரும் கிடாயைப் படையலிடுவதாக வேண்டிக்கொள்கிறார். ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapadanum Review மகனும் பிழைத்துக்கொள்கிறான். ஆனால், ஊரிலுள்ள இரண்டு பண்ணாடிகளின் (நிறைய விவசாய நிலங்களை வைத்திருக்கும் ஆதிக்கச் சமூகத்தினர்) சண்டையால், ஒண்டிமுனிக்கு நடத்த வேண்டிய திருவிழா பல ஆண்டுகளாகத் தள்ளிப்போகிறது. எப்படியாவது திருவிழாவை நடத்தி, கிடாயைப் படையலிடும் முயற்சியில் இறங்குகிறார் நல்லபாடன். ஆனால், இம்முயற்சிகளில் பல பிரச்னைகள் கிளம்ப, அவற்றைச் சமாளித்து, திருவிழாவை அவர் நடத்தினாரா என்பதே அறிமுக இயக்குநர் சுகவனம் இயக்கியிருக்கும் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படத்தின் கதை. ஆற்றாமை, பிள்ளைகள் மீதான பாசம், வைராக்கியம், தன் உழைப்பைச் சுரண்டுபவர்களிடம் வளைந்து குழைந்து அடிபணியும் இடம் எனப் படம் முழுவதும் நல்லபாடன் கதாபாத்திரத்தை ரத்தமும் சதையுமாகக் கொண்டு வந்திருக்கிறார் புரோட்டா முருகேசன். அதேநேரம், சில இடங்களில் அந்த மீட்டர் ஓவர் டோஸ் ஆவதும் துருத்திக்கொண்டு நிற்கிறது. வஞ்சக பண்ணாடியாக கார்த்திகேசன், நல்லபாடனின் மகனாக விஜயன் தியா, மகளாக சித்ரா நாகராஜன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள். கிராமத்தில் உலாவும் ஏனைய துணை கதாபாத்திரங்களிடம் இன்னும் எதார்த்தமான நடிப்பை வாங்கத் தவறியிருக்கிறார் இயக்குநர். ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapadanum Review கொங்குப் பகுதியின் நிலவியலையும், வெக்கையையும் ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறது ஜெ.டி. விமலின் ஒளிப்பதிவு. அதேநேரம், பல லாங் ஷாட்கள் 'நச்' சொல்ல வைத்தாலும், சில லாங் ஷாட்கள் தேவையை மீறி நிற்கின்றன. காதல் காட்சிகளிடமும், ஆங்காங்கே வழி தவறும் கிளைக்கதைகளிடமும் கண்டிப்பைக் காட்டத் தவறுகிறது சதீஷ் குரோசோவாவின் படத்தொகுப்பு. Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! நடராஜன் சங்கரனின் பின்னணி இசை, சில உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உரமூட்டியிருக்கிறது என்றாலும், அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டிய தருணங்களிலும் கூட தலைதூக்கும் மேற்கத்தியப் பின்னணி இசை துறுத்தல். நல்லபாடன் வீடு, நிலவுடைமையாளர்களின் வீடுகள், விவசாயத் தொழிற்கூடங்கள் என எதார்த்தம் மாறாத உலகைக் கச்சிதமாகக் கட்டி எழுப்பியிருக்கிறது ஜெ.கே.ஆண்டனியின் கலை இயக்கம். ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapadanum Review ஓர் எளிய கிராமத்துக் கதையை, தேவையான கிளைக்கதைகளால் சுவாரஸ்யமாக்கி, பண்ணையடிமைத்தனம், அதில் விவசாயத் தொழிலாளர்களுக்கு நடக்கும் உழைப்புச் சுரண்டல், இவற்றைக் காக்கும் சாதிய அடுக்கு எனப் பல காத்திரமான விஷயங்களைப் பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். ஊர் பண்ணாடிகளுக்கு இடையிலான சண்டை, இரண்டாம் பாதியில் ஊருக்கு வரும் பொதுப் பிரச்னை, குடும்பத்தின் பணத்தேவை போன்ற கிளைக்கதைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கைகொடுத்தாலும், நல்லபாடன் மகனின் காதல் கதை அளவை மீறி ஓடுவது கதையின் மையத்திலிருந்து விலக வைக்கிறது.  ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! கொங்கு கிராமத்திலிருக்கும் விவசாய உற்பத்தி முறை, அது சாதிய அமைப்பின் சுரண்டல் தன்மையோடு இயைந்து இயங்கும் முறை, சிறு சிறு விவசாயத் தொழில்கள், நித்தம் சுரண்டப்படும் அத்தொழிலாளர்கள், அவர்கள் வைத்திருக்கும் சிறு நிலம், அவற்றைப் பறிக்கும் அரசியல், உழைப்பவர்களுக்கு இறை நம்பிக்கையும், கோயிலும் இருந்தாலும் அதன் மீதான முழு சுதந்திரமும் அவர்களுக்கு இல்லாமல் இருப்பது எனப் பல சமூக மடிப்புகளை, நுணுக்கமாக எல்லாக் காட்சிகளிலும் பேசியபடியே நகர்கிறது திரைக்கதை. அவை துருத்தாமல் மையக் கதையோடு ஒன்றியிருப்பது படத்தின் பலம். நல்லபாடனின் மகன் காதலிக்கும் பண்ணாடி வீட்டுப் பெண், நல்லபாடனின் வீட்டிற்கு வந்து நிற்கும் காட்சி, வசனங்களே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் முறை அதன் வீரியத்தை இன்னும் ஆழமாக்குகிறது. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம் | Ondimuniyum Nallapadanum Review இவ்வாறாகப் பல காட்சிகள் அவற்றுக்கான வீரியத்தைக் கடத்தியிருந்தாலும் மொத்தமாகவே திரைமொழியாக இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். ஆங்காங்கே விலகியோடும் திரைக்கதையும் அயற்சியைக் கொடுக்கிறது. கதையின் நாயகர் நல்லபாடனின் கவலையும் பிரச்னைகளும் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட போதிலும், மீண்டும் மீண்டும் அவற்றைப் பேசியபடியே சில காட்சிகளைச் சுழலவிட்டதும் அந்த அயற்சியை அதிகப்படுத்துகிறது. எழுத்தில் நல்லதொரு சமூகப் படைப்பாக மிளிரும் நல்லபாடனின் கதைக்கு, திரைக்கதையிலும் பாடுபட்டிருந்தால் முக்கியமான படமாகியிருக்கும். இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?

விகடன் 28 Nov 2025 2:54 pm

Utkarsh Singh Shines in Jharkhand’s Victory

Jharkhand all-rounder Utkarsh Singh earned his first-ever Player-of-the-Match award in the Syed Mushtaq Ali Trophy after delivering an excellent all-round

சென்னைஓன்லைனி 28 Nov 2025 2:49 pm

Portugal Win First Ever U-17 World Cup

Portugal won the FIFA Under-17 World Cup for the first time after beating Austria 1–0 in the final held at

சென்னைஓன்லைனி 28 Nov 2025 2:39 pm

Revolver Rita Review: சொல்லியடிக்கும் டார்க் காமெடி தோட்டாவா? வானத்தை நோக்கி சுடப்பட்ட குண்டா?!

புதுச்சேரியில் ஒரு துரித உணவகத்தில் வேலை செய்யும் ரீட்டா (கீர்த்தி சுரேஷ்), தன் தாய் செல்லம்மா (ராதிகா சரத்குமார்) இரு சகோதரிகளுடன் வாழ்ந்து வரும் மிடில் கிளாஸ் பெண். அவரின் சகோதரியின் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருக்கும்போது, பாலியல் தொழிலாளியின் வீட்டிற்குச் செல்லும் தாதா டிராகுலா பாண்டியன் (சூப்பர் சுப்பராயன்), போதையில் வழிமாறி இவர்கள் வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறான். Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம் இந்தப் பதற்றமான சூழ்நிலையில் நடக்கும் அடித்தடியில் தாதா பலியாகிறான். இதே நேரத்தில் ஓர் உள்ளூர் கூலிப்படை, மற்றொரு ஆந்திர தாதாவுக்கு அன்றைய நாளில் பாண்டியனின் தலையை வெட்டித் தருவதாகச் சொல்லியிருக்கிறது. அதேபோல பாண்டியனின் மகன் டிராகுலா பாபி தந்தையைக் காணவில்லை என்று தேடுகிறான். மேலும் உள்ளூர் காவல்துறை ஆய்வாளரிடமும் ரீட்டாவுக்கு முன்பகை இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே ‘ரிவால்வர் ரீட்டா’. ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! குடும்ப டிராமாவும் கும்பல் காமெடியும் கலந்து எந்த உணர்வுகளையும் திணிக்காமல், இயல்பான டார்க் டோனால் சமநிலையாகக் கடத்த முயற்சி செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆனால் மாஸ் சீன்கள் வைத்த குறி தவற, சற்றே செட் ஆகாத உணர்வே கொடுக்கிறது. கொடுத்த ஆறு குண்டுகளையும் இலக்கை நோக்கி அடித்தது போல செல்லம்மாவாக ராதிகா சரத்குமார் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ‘சுடுங்க மாப்பிள்ளை’ என்று கத்தும் காட்சியில் தியேட்டரும் சேர்ந்தே சிரிப்பலைகளில் ஆர்ப்பரிக்கிறது. சுனில் வருகின்ற காட்சிகளில் எல்லாம் ‘மாஸ்’ பிஜியம்மையும் சேர்த்தே கொண்டுவந்தாலும், டிராகுலா பாபியாக நடிப்பில் அவர் கக்கிய நெருப்பு, இந்த ஜானருக்கான அடுப்பைப் பற்றவைக்கவில்லை. Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம் வித்தியாசமான வாய்ஸ் மாடுலேஷனில் ஜான் விஜய், அதே இரைச்சலான மாடுலேஷனில் ரெடின் கிங்ஸ்லி என இருவருமே நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள். அதீத மிகை நடிப்பு, சிரிப்புக்கு உதவும் எனக் கத்திக்கொண்டே இடம்மாறிச் செல்லும் அஜய் கோஷ், இறுதிக் காட்சியில் சரியான இடத்திற்கு வந்து சேர்வது போலச் சிரிப்பையும் அப்போதே கொண்டு சேர்கிறார். இவர்கள் தவிர சென்ட்ராயன், அகஸ்டின் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் ஸ்கோர் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். Keerthy Suresh: அந்த மாதிரி டிரெஸ் போட்டிருந்தேனானு... - ஏ.ஐ எடிட்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் காட்சிக் கோணங்களிலும், ஒளியுணர்விலும் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.பி. ஆனால், மாஸ் மற்றும் சேஸ் காட்சிகளில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். உதாரணமாக க்ளைமாக்ஸில் நாற்காலி போட்டு கீர்த்தி உட்காரும் காட்சியைச் சொல்லலாம். பன்முனை கதைசொல்லலைக் குழப்பாமல் கொடுக்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல். இடைவேளை நெருங்கும் பகுதியில் ஏற்கெனவே புரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் வசனத்தில் மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியைக் கத்தரி போட்டிருக்கலாம். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதில் நிற்காவிட்டாலும், பின்னணி இசை கதையைத் தொந்தரவு செய்யவில்லை. டிராகுலா பாண்டியன் வீடு, ரீட்டா வீடு ஆகிய இடங்களில் கலை இயக்குநர் MKTயின் உழைப்பு தெரிகிறது. Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம் ஒரு எதிர்பார்க்கும் கொலை, எதிர்பாராத நிகழ்வு ஆகியவற்றை வைத்து டார்க் காமெடி ஸ்டைலோடு என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கே சந்துரு. ஆனால் சாதாரண பெண்கள் பெரிய சிக்கலில் மாட்டினால் என்ன நடக்கும் என்கிற பாணியில் கதை நகராமல், மாஸ் மீட்டரில் அதைச் சாதாரண பிரச்னையாக அணுகியது ஏனோ?! ஆரம்ப காட்சிகளில் இறந்த உடலை எப்படி மறைப்பார்கள் என்ற மீட்டரில் சுவாரஸ்யமடைகிறது திரைக்கதை. Keerthy Suresh: தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த மாதிரியான படத்தைப் பேச முடியும்- கீர்த்தி சுரேஷ் குலுங்கிச் சிரிக்க வேண்டிய காட்சிகள் எழுத்திலிருந்தாலும் அது மீமிகை செய்யப்பட்ட வசன உச்சரிப்பாலும், ஸ்டேஜிங் போதாமையாலும் தடுமாறுகிறது. இதனாலேயே வந்த சுவாரசியம் ‘வானத்தை நோக்கிச் சுடப்பட்ட குண்டாக’ வீணாகிறது. ராதிகா ஆங்காங்கே செய்கின்ற சேட்டைகள் மட்டுமே சற்று ஆறுதல். இடைவேளைக்கு இடைவேளை விடும் அளவுக்கு ‘மீண்டும் மீண்டுமா’ என்று வசனங்கள் குவிகின்றன. இந்த ட்ரீட்மென்ட் இரண்டாம் பாதியிலும் தொடர்வதுபோல, காட்சிகளைக் குறைத்து உரையாடலை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல துணைக்கதையாக வரும் தந்தையின் தற்கொலை மேட்டர், திரைக்கதைக்கு மிகவும் அவசியம் என்கிற வகையில், அதை இன்னுமே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கலாம். Revolver Rita Review | ரிவால்வர் ரீட்டா விமர்சனம் கும்பல் மோதல்களைச் சேர்க்கும் விதம், ஜான் விஜய் விசாரணை ஆகியவை திரைக்கதையாக இன்னும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதேபோல இறுதிக் காட்சி எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதையும் எளிதாகக் கணிக்க முடிகிறது. பல கதாபாத்திரங்கள் அதற்கான நோக்கங்கள் எல்லாம் சரியாக இருந்தும் அது திரைக்கதையில் தரவேண்டிய நகைச்சுவை உணர்வு மட்டும் காணாமல் போனது படத்தின் பெரும் பலவீனம். மொத்தத்தில் எழுத்தில் டார்க் ஹ்யூமரைச் சரியாகக் குறி வைத்த ‘ரிவால்வர் ரீட்டா’, ஆக்கத்தில் அதைத் தவறவிட்டதால் காமெடி திருவிழாவாக மாற வேண்டிய நாள், சாதாரண நாளாக மாறிப்போனது. Revolver Rita: ``கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' - கீர்த்தி சுரேஷ்

விகடன் 28 Nov 2025 2:37 pm

What To Watch: `தேரே இஷ்க் மெயின்', 'ரிவால்வர் ரீட்டா', 'அஞ்சான்' -இந்த வார ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ். தேரே இஷ்க் மெயின் (இந்தி): தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ரஹ்மான் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது திரைப்படமான இதில் நடிகை க்ரித்தி சனான் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அஞ்சான் (ரீ-ரிலீஸ்): நடிகர் சூர்யா நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை மீண்டும் எடிட் செய்து இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். Revolver Rita ரிவால்வர் ரீட்டா: டார்க் காமெடி கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. BP 180: அறிமுக இயக்குநர் ஜே.பி இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘BP 180’. இத்திரைப்படம் இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரஜினி கேங்: நடிகர்கள் ரஜினி கிஷன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான இது நேற்று (நவம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. IPL: Indian Penal Law: யூடியூப் பிரபலம் TTF வாசன் மற்றும் நடிகர்கள் கிஷோர், அபிராமி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. IPL - Indian Penal Law வெள்ளைக் குதிரை: கிராமப் பின்னணி கொண்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஹரிஷ் ஓரி அர்த்தநாரீஸ்வரன், அபிராமி போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒண்டிமுனியும் நல்லபாடனும்: நடிகர்கள் பரோட்டா முருகேசன், விஜயன் தியா, வித்யா சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Ajithkumar: `வெனிஸில் AK Family' புகைப்படங்களைப் பகிர்ந்த ஷாலினி |Photo Album Andhra King (தெலுங்கு): நடிகர்கள் ராம் போதினேனி, உபேந்திரா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Gustaakh Ishq (இந்தி): நடிகர்கள் நஸ்ருதீன் ஷா, விஜய் வர்மா, பாத்திமா சனா ஷேக் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படமான இது இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Andhara King Zootopia 2 (ஆங்கிலம்): ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் திரைப்படமான ஜூட்டோபியாவின் இரண்டாம் பாகமான இத்திரைப்படம் இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Spider-Man: Home Trilogy (ஆங்கிலம் - ரீ ரிலீஸ்): டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பைடர்-மேன் ஹோம் ட்ரைலாஜி இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. ஓடிடி தொடர்கள்: Stranger Things Season 5: Volume 1 (ஆங்கிலம்) - Netflix - November 27: ஏற்கெனவே நான்கு சீசன்கள் வெளிவந்து உலகெங்கும் பெரும் ரசிகர் பலம் கொண்ட தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ். இறுதி சீசனின் முதல் 4 எபிசோடுகள் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ஓடிடி திரைப்படங்கள்: ஆர்யன் - Netflix - November 28 ஆண்பாவம் பொல்லாதது - JioCinema - November 28 ரேகை - Zee5 - November 28 Mass Jathara (தெலுங்கு) - Netflix - November 28 Sasivadane (தெலுங்கு) - Sun NXT - November 28 The Pet Detective (மலையாளம்) - Zee5 - November 28 Sunny Sanskari Ki Tulsi Kumari (இந்தி) - Netflix - November 28 Raktabeej 2 (பெங்காலி) - Zee5 - November 28 Born Hungry - Documentary film (ஆங்கிலம்) - JioCinema - November 28 Primitive War (ஆங்கிலம்) - Lionsgate Play - November 28 அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: வாணி போஜன் டு ஐஸ்வர்யா - புகைப்படங்களை பகிர்ந்த பாவனா|Photo Album

விகடன் 28 Nov 2025 2:36 pm

``மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சியை சார்ந்த மாபியா'' - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்' என நூறு நாட்களுக்கு மக்கள் சந்திப்பை நடத்தியிருந்தார். அதுசம்பந்தமாக இன்று (நவ.28) சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு அன்புமணி ராமதாஸ் அவர் பேசியதாவது, நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். தமிழகத்தின் பல பிரச்னைகளை வெளிச்சம் காட்டி அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து போராட்டங்களை செய்து இந்த பிரச்னைகளுக்கு தீர்வையும் கொண்டு வருவோம். திமுக அரசை அகற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடுதான் நடைபயணத்தை தொடங்கினேன். இவர்கள் தமிழகத்தை ஆள தகுதியற்றவர்கள், திறமையற்றவர்கள். கிருஷ்ணகிரி மாவட்ட மாம்பழ விவசாயிகளை சந்தித்தேன். அவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்களாக இருக்கிறார்கள். மாம்பழம் 1 டன்னே 8000 ரூபாய்க்குதான் போகிறது. பறிக்கிற கூலியை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. மாம்பழத்தின் விலையை நிர்ணயிப்பதில் ஆளுங்கட்சி சார்ந்த ஒரு மாபியா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாம்பழத்துக்கு 1 டன்னுக்கு 25000 ரூபாயை குறைந்தபட்ச ஊக்கத்தொகையாக கொடுக்க வேண்டும். செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் உலகத்திலேயே போராடுகிற விவசாயிகளை குண்டத் சட்டத்தில் அடைத்த ஒரே ஆட்சி திமுக ஆட்சிதான். இப்படி ஒரு ஆட்சி தேவைதானா? நந்தன் கால்வாய் இணைப்புத் திட்டத்தை 60 வருடமாக செய்து கொண்டிருக்கிறார்கள். 300 கோடி ரூபாய் இருந்தால் அந்தத் திட்டத்தை செயல்படுத்திவிட முடியும். அன்புமணிக்கு 3 வயது இருக்கும் போது அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினோம் என அமைச்சர் எ.வ.வேலு பெருமையாக கூறுகிறார். அந்த 60 வருட திட்டத்தை செயல்படுத்த கூட திறமையில்லாத அரசுதான் திமுக அரசு. வீராணம் ஏரியை தூர்வாரும் பணியை எந்த அரசும் இதுவரை செய்யவில்லை. கொள்ளிடம் ஆற்றுக்கரையில் இருக்கக்கூடிய விவசாயிகள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்கிறார்கள். எவ்வளவு மோசமான ஆட்சி இது? குடிநீர் வசதியை கூட உங்களால் செய்து கொடுக்க முடியாதா? செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் நெல் அறுவடையில் மூன்றில் ஒரு பங்கைதான் அரசு கொள்முதல் செய்கிறது. மற்றவற்றை தனியார்தான் கொள்முதல் செய்கிறது. அரசு செய்கிற அந்த ஒரு பங்கு கொள்முதலுக்கு கூட கொள்முதல் நிலையங்களை அரசு அமைக்கவில்லை. முதல்வரே நீங்களும் டெல்டாவிலிருந்துதானே வருகிறீர்கள்? என்று அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆசிரியை வெட்டிக் கொலை: ``முதல்வர் ஸ்டாலின் மாய உலகில் இருக்கிறார் - சாடும் அன்புமணி

விகடன் 28 Nov 2025 2:34 pm

சென்னை ஒன் செயலி: இனி மாதாந்திர இ-பாஸ் பெறுவது சுலபம்- யாருக்கு பயன்?

சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர இ-பாஸ் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கு, எப்படி பயன் என்று விரிவாக காண்போம்.

சமயம் 28 Nov 2025 2:33 pm

ராமேஸ்வரம் டூ திருப்பதி சிறப்பு ரயில்… டிசம்பர் மாதம் பிறந்ததும் பயணிகளுக்கு குட் நியூஸ்!

ரயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை குறைக்கும் வகையில் தெற்கு ரயில்வே முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமயம் 28 Nov 2025 2:33 pm