அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்கள் அழிக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை
தெஹ்ரான் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்திருந்த காலக்கெடு நேற்றிரவு 8 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், […]
Trump Criticizes NATO for Not Supporting U.S. in Iran Conflict
U.S. President Donald Trump has once again criticized NATO for not supporting the United States during the Iran conflict. This came after a private me...
Greece Bans Social Media for Under 15s
Greece has decided to restrict social media access for children under the age of 15 starting from January next year. The government is concerned about...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தேசிய ரீதியில் சாதனைகளை நிலைநாட்டியுள்ள வடக்கு மாணவர்கள்
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி […]
யாழில். டித்வாப் புயலால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு
டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன. கடந்த டித்வாப் புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர் தொடர்பாக பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இவ் உதவும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்பட்ட கொமேட் வசதியுடனான சக்கர நாற்காலி, சாதாரண […]
டிரம்ப்பை ஒரு வாத்து என குறிப்பிட்டு இஸ்ரேல் தலைவர் கடும் விமர்சனம்
டெல் அவிவ் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து 6 வாரங்களாக நடந்த தாக்குதலில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். மீறினால், ஈரானின் அணு உலைகளை தாக்குவோம் என்றும் கூறினார். இதற்காக ஈரானுக்கு, அமெரிக்கா காலக்கெடு விதித்தது. […]
India-US Economic Partnership Is Highly Significant
The Commerce and Industry Minister of India, Piyush Goyal, has highlighted the importance of the economic partnership between India and the United Sta...
ஹார்முஸ் நீரிணையை கடக்கும் கப்பலுக்கு கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு
வாஷிங்டன், அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்துள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கப்பல்கள் உலகின் பிற நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பல்வேறு நாடுகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு […]
Nayanthara Surprise LIK Entry : மேடையில் நயன் செம சர்ப்ரைஸ் –விக்கி எமோஷனல்!
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி பட விழாவில் நயன்தாரா திடீரென மேடைக்கு வந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை நெகிழ வைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
TRAI Floats Satcom Framework, Invites Industry Views on Spectrum Allocation and Licensing
New Delhi: The Telecom Regulatory Authority of India (TRAI) has taken a significant step toward formalising India’s satellite communications ecosystem by releasing a consultation paper on the framework for Satellite Communication Network (SCN) authorisation and spectrum assignment. The move follows a reference from the Department of Telecommunications (DoT), which had proposed the introduction of an SCN authorisation under the Telecommunications Act, 2023, and sought TRAI’s recommendations on licensing conditions and spectrum allocation mechanisms for satellite communication service providers. Regulatory Clarity for a Growing Sector The consultation paper aims to establish a structured regulatory architecture for satellite communications, an area that has so far operated without a unified framework despite growing commercial interest. By addressing both authorisation norms and spectrum assignment for feeder links and user links, TRAI is attempting to bring clarity to a sector that intersects telecom, broadcasting, and space-based services. The regulator has invited stakeholder comments by May 6, 2026, followed by counter-comments by May 20, 2026, signalling a consultative approach to shaping policy.This initiative comes at a time when satellite-based connectivity is gaining strategic importance, particularly for bridging connectivity gaps in remote and underserved regions. A well-defined licensing and spectrum framework is expected to reduce ambiguity for operators and pave the way for scalable deployment of satellite broadband and enterprise connectivity solutions. Spectrum Allocation Debate and Market Implications A key issue at the centre of the consultation is the method of spectrum assignment, which is likely to trigger intense debate across the industry. Whether spectrum for satellite services should be allocated administratively or through auctions remains a critical policy question, with far-reaching implications for cost structures, competition, and market entry. The framework’s approach to assigning spectrum for both feeder and user links will play a decisive role in shaping the economics of satellite communication services in India.The proposed SCN authorisation also signals a broader policy shift toward integrating satellite communications into the mainstream telecom regulatory ecosystem. This could open the door for greater participation from both domestic and global players, including low-earth orbit satellite operators, and accelerate innovation in areas such as mobility connectivity, disaster resilience, and enterprise communications. As India positions itself for the next phase of digital expansion, TRAI’s consultation is expected to lay the groundwork for a more cohesive and future-ready satcom policy regime.
ஆய்வுக்கப்பல்கள் மீதான தடை- சீனத் தூதுவர் கவலைப்படாதது ஏன்?
2023 ஒக்டோபரில் சிறிலங்காவுக்கு வந்த சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6, அண்மையில் சிறிலங்காவின் தனித்துவமான பொருளாதார கடல் எல்லைக்குள் இருந்து, தனது குழு உறுப்பினர் ஒருவருக்கு மருத்துவ உதவி கோரி, சிறிலங்கா கடற்படைக்கு ஆபத்து சமிக்ஞையை அனுப்பியது. சீன கப்பல் குழு உறுப்பினர் ஒருவரின் சிறுநீரக நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, இந்த ஆபத்து சமிக்ஞை அனுப்பப்பட்டது. சிறிலங்கா கடற்படை உடனடியாக
பெற்றோரை காப்பாற்ற முயன்ற மகள் பரிதாபமாக மரணம்
மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிந்துள்ளனர். மகள் பரிதாபமாக மரணம் இதன் போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. 23 வயதான […]
9shines Label is an Indian nightwear and loungewear brand founded by Krutika Bhupta. The brand creates comfortable and thoughtfully designed pieces that blend traditional craftsmanship with modern everyday wear. Known for breathable fabrics and handcrafted Batik prints, 9shines focusses on responsible and sustainable production. Medianews4u.com caught up with 9shines Label Founder Krutika Bhupta Q. What was the gap in the market that led to the decision to bring fashion to nightwear in 2016? In 2016, nightwear in India sat at two extremes. One end focused only on utility with basic designs. The other leaned toward occasion wear that felt impractical for daily use. There was very little in between. Women spent most of their time at home wearing nighties, yet the category ignored style, fit, and self-expression.The gap was clear. Comfort existed. Fashion existed. They rarely came together in nightwear. 9shines started by treating the nighty as everyday clothing that deserved the same thought as daywear. Q. In growing from a maternity-focused niche to a loungewear brand what have been the key learnings? The biggest learning was that comfort needs change across life stages, but the desire to feel good stays constant. Maternity taught us how deeply women value thoughtful details like fabric softness, fit flexibility, and functionality.As we expanded, we carried that learning into non-maternity styles. Another learning was focus. We did not chase every loungewear trend. We stayed rooted in nighties and built depth instead of width. That clarity helped scale without losing trust. Q. As a female entrepreneur, was skepticism to execute an issue when approaching investors? Yes. Questions around scalability and execution came up often. The skepticism was not always stated directly, but it showed up in how cautiously the business was evaluated.The response was consistency. Strong unit economics, repeat customers, and clear growth metrics spoke louder than pitch decks. Over time, results reduced doubt more effectively than explanations. Q. Is an invisible structure of exclusion a challenge for women entrepreneurs today? Is the situation improving? The structure exists. It shows up in access to networks, capital conversations, and informal decision spaces. Progress is happening, but it is uneven.More women founders are visible now, which helps normalise ambition. Improvement comes when women are seen not as exceptions but as standard operators building durable businesses. Q. For a female entrepreneur to succeed is having a lot of resilience non-negotiable? Resilience is essential. Building a brand means handling uncertainty, slow wins, and long feedback cycles.For women, this often includes managing expectations from multiple directions at the same time. Resilience allows you to stay steady without hardening. That balance matters. Q. Are there any female entrepreneurs that you have drawn inspiration from? The fashion category has a lot of women entrepreneurs like Hailey Bieber. Inspiration often comes from women who build quietly and consistently. Founders who stay close to their customer, protect product quality, and scale with discipline.In fashion and consumer brands, many women have shown that focus and restraint can coexist with ambition. The common thread is clarity of purpose rather than celebrity. Q. Do many people hold the assumption that women are capable of creating but not scaling? That assumption exists. Creativity is often attributed to women, while scale is treated as a separate skill set ( Hard, ruthless decisions)/In reality, scale comes from systems, patience, and decision discipline. These are learned capabilities. Many women founders build strong foundations first, which actually supports long-term scale. Q. Do we need mentorship programmes for female entrepreneurs? Yes, with intent and relevance. Mentorship works when it is practical and experience-based.Access to founders who have built through similar constraints helps shorten learning curves. The value lies less in motivation and more in decision clarity. Q. How do you juggle work life balance so that the family gets enough attention? In the initial four years how challenging was this area? The first four years were intense. Boundaries were fluid and days were long. Over time, structure became necessary. Clear priorities, realistic schedules, and letting go of perfection helped.Balance is not static. It changes with business stages and family needs. The goal has been presence rather than equal time. Q. For 2026 what goals have been set for 9shines Label and what is the gameplan to get there? For 2026, the goal for 9shines Label is global expansion with stronger product depth. We are focusing on the UAE and US markets, where there is strong demand — especially among the Indian diaspora — for comfortable, high-quality nightwear rooted in familiarity and tradition.At the same time, we are moving toward premiumisation. This includes increasing the use of cotton and linen, reducing polyester, and launching elevated collections for a more refined audience. After the strong response to our hand-block Batik collection in 2025, we plan to expand our heritage line with Chikankari and Kalamkari.Alongside this, We have launched Highgarden. Highgarden is a sleepwear brand built on the belief that when you sleep better, you live better.With premium-finish pyjama sets crafted in the softest fabrics and thoughtful prints, each collection is designed to support a woman through three transformative stages — her first period, pregnancy and postpartum, and premenopause to menopause — delivering the right comfort for every change her body goes through. Q. What marketing campaigns and innovations can we expect in the coming months? In the coming months, our marketing will become more purpose-driven and customer-led, with a strong focus on product education around fabric, fit, and body comfort.We are currently developing a special edition sleepwear line for women aged 45–55, especially those experiencing premenopause and menopause. This phase brings significant physical changes, so we are innovating with temperature-regulating fabrics, itch-free materials, breathable constructions, and fuss-free silhouettes that adapt to the body rather than restrict it.At the same time, we’ve introduced Highgarden, a sleepwear brand built around three key life stages — menarche, pregnancy, and menopause. Each stage demands a different kind of comfort, and our design approach reflects that. The goal is not trend-driven launches, but meaningful innovation that supports women through real transitions. Q. Has word of mouth been crucial in growing the business over the years? Yes. Word of mouth has been foundational. Nightwear is personal, and recommendations carry weight.Many customers come through family, gifting, and repeat buying. That trust has grown through consistent quality and service rather than aggressive promotion.
VerSe Innovation appoints Prasanna Prasad as Chief Product and Technology Officer
Bengaluru: VerSe Innovation, the parent company of Dailyhunt, Josh, NexVerse.ai, Magzter and Oneindia, has announced the appointment of Prasanna Prasad as Chief Product and Technology Officer (CPTO).In his new role, Prasad will lead the company’s engineering, product and data science functions, with a mandate to accelerate AI-led innovation across VerSe’s portfolio of apps and platforms.Prasad brings over two decades of experience spanning product engineering, data science and large-scale platform development. He has led global teams across the U.S., India and Europe, and is known for building high-scale, real-time systems, cloud-native infrastructure and AI-driven products. Most recently, he served as Chief Technology Officer & Head of Product and AI at Verve Group Inc., where he led a 200-plus member global team and drove AI-led growth through platform automation, advanced data science modelling and privacy-first advertising systems.At VerSe Innovation, his focus will be on strengthening AI capabilities across content creator ecosystems and digital advertising. His mandate includes building a unified intelligence layer across platforms to enhance personalisation, improve content relevance, empower creator ecosystems, and drive next-generation advertising technology and monetisation efficiency through agentic AI systems and automation.The appointment comes at a time when VerSe is scaling its AI-led product portfolio, aiming to build intelligent systems that deliver measurable outcomes for brands and advertisers while deepening user and creator engagement.[caption id=attachment_2498692 align=alignleft width=133] Umang Bedi [/caption] Umang Bedi, Co-Founder, VerSe Innovation , said, “AI is becoming central to how digital platforms are built, scaled and monetized. At VerSe, we see this as a structural shift that will define the next phase of growth across content, creators and advertising. Prasanna brings deep experience across engineering, data science and AI-led platform transformation, along with a strong track record of building high-scale, privacy- first systems. As we continue to sharpen our focus on AI across our products and ad tech stack, his leadership will be important in strengthening our technology foundations and driving more efficient, intelligent outcomes across the ecosystem.” Prasanna Prasad, Chief Product and Technology Officer, VerSe Innovation, said, “As platforms scale, the role of technology shifts from enablement to differentiation. The focus then moves to how consistently systems can translate intelligence into real outcomes, whether in user experience, content relevance or monetization efficiency. At VerSe, the emphasis will be on driving greater precision and coherence across systems so that performance becomes more predictable and scalable over time. I’m excited to join at this point and contribute to shaping the next phase of the company’s growth.”
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள் ; இரு சாரதிகளுக்கும் நடந்தேறிய துயரம்
அநுராதபுரம் – கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்பத்தகம – உதுரவ வீதியில் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் கல்கிரியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 70 வயதுடையவர்கள் எனவும் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
MiQ acquires Rocket Lab to strengthen AI and mobile-first marketing solutions
Mumbai: MiQ, a global programmatic leader, has announced the acquisition of Rocket Lab, marking a significant step in strengthening its mobile in-app capabilities and accelerating expansion across growth markets.The deal brings together Rocket Lab’s deep in-app expertise with MiQ’s omnichannel offering to deliver a unified, end-to-end advertising solution for clients across media channels. The integration is expected to enhance MiQ’s ability to deliver performance-driven strategies in an increasingly mobile-first ecosystem.As part of the acquisition, MiQ will incorporate Rocket Lab’s capabilities into Sigma, its AI-powered operating system, adding critical mobile and regional data into its extensive 700 trillion signals ecosystem. This move positions in-app performance as a core product capability within MiQ’s broader omnichannel proposition.The development follows MiQ’s recent acquisition of Adsmovil, further strengthening its position as an independent programmatic player across Latin America. With Rocket Lab’s strong regional footprint in markets such as Argentina, Brazil, Mexico, and Uruguay, the company brings robust expertise in user acquisition and engagement at scale.MiQ clients will now gain access to advanced app growth solutions, while Rocket Lab is expected to leverage MiQ’s infrastructure to scale operations in high-growth regions, particularly across APAC.[caption id=attachment_2498686 align=alignleft width=241] Gurman Hundal & Juan Echavarria Coll [/caption] “This acquisition is a strategic step forward in our commitment to helping clients accelerate customer acquisition through smarter, data-driven marketing,” said Gurman Hundal, Co-Founder and Global CEO, MiQ . “By giving global brands and agencies access to our first mobile-app offering through Rocket Lab's AI capabilities, we'll deliver better performance that will continue to strengthen over time. With Rocket Lab’s expertise, we can offer even more tailored solutions that drive real business outcomes, ensuring our clients stay ahead in an increasingly mobile and connected world. We will use Rocket Lab's rich data and capabilities to unlock powerful new insights especially for those looking to grow in dynamic markets across Latin America and Asia.” “Combining our mobile strategy with MiQ’s AI-powered technology reinforces our positioning as an App Growth Hub, bringing unparalleled strength to our multisolutions ecosystem and accelerating how brands scale their apps globally,” said Juan Echavarria Coll, Founder and CEO of Rocket Lab. Rocket Lab will continue to operate as an independent business unit under MiQ’s ownership, with Juan Echavarria Coll remaining at the helm as CEO. The companies confirmed that there will be no changes to the existing organisational structures, ensuring continuity for clients, partners, and employees.
கிங் லுக்கை பாதுகாக்க ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகிய ஷாருக்கான்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் இருந்து விலகிவிட்டார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். 5 நாட்கள் டேட்ஸ் ஒதுக்கிய நிலையில் தன்னால் நடிக்க முடியாத நிலை என்று கூறி விலகியிருக்கிறார்.
புத்தாண்டில் பொலிஸாருக்கு விதிக்கப்பட்ட தடை ; பறந்த அதிரடி உத்தரவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் நிலையங்களில் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டங்கள் மற்றும் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அன்பளிப்புக்களை வழங்குவதோ அல்லது அவற்றை சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி புத்தாண்டு விருந்துபசாரங்களுக்காக பொலிஸ் அதிகாரிகளிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்திடம் நிதியுதவி கோருவதோ முறையற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் […]
வவுனியாவில் சகோதரனின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சகோதரி உயிரிழப்பு
வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா - சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சகோதரன் நேற்றையதினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தர்க்கப்பட்டு, சகோதரி மீது சரமாரியாக கத்திக்குத்துதாக்குதலை மேற்கொண்டுள்ளார். அதில் படுகாயமடைந்த பெண்ணைஅயலவர்கள் மீட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பூவரசன்குளம் பொலிஸார் , கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
அமெரிக்கா –ஈரான் போர் நிறுத்தம்.. பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்
இஸ்லாமாபாத், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், “இன்றிரவு முழு நாகரீகம் ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் […]
போர் நிறுத்தத்தை மீறி லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்; அச்சத்தில் உலகம்
ஈரானுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையிலும், லெபனான் மீதான தனது இராணுவத் தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தவில்லை என சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனானின் சிடோன் (Sidon) நகரில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாக தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது என […]
பாட்டிக்கு 23வயது பேரன் நிகழ்த்திய கொடூரம் ; இலங்கையில் அரங்கேறிய சம்பவம்
தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில், நேற்று (08) காலை வயோதிப பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தம்புத்தேகம, மல்வானேகம பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட தகராறு தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் பேரனே இந்த கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத […]
இலங்கையில் கணினி பயனாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் மல்வேர் (Malware) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கி (Kaspersky) தெரிவித்துள்ளது. இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட, யுஎஸ்பி டிரைவ்கள் (USB Drives), குறுந்தகடுகள் (DVD) போன்ற சாதனங்கள் மூலமாகவே 37.4 சதவீதமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இலங்கையில் உள்ள கணினிப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறான சாதனங்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். உள்ளூர் மல்வேர் அச்சுறுத்தல்களுக்கு […]
கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல்-காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது
video link- https://fromsmash.com/gAdEl2yP_9-dt விளையாட்டுப் பொருட்களுடன் சூட்சுமமாக கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் புதன்கிழமை(8) மாலை இடம்பெற்றதுடன் குறித்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் பயன்படுத்திய பல வீடுகளில் மணிக்கணக்கில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் […]
பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை என்றால் மீண்டும் போர்; மிரட்டும் டிரம்ப்!
ஈரான் போர் நிறுத்தம் நல்லது தான் , ஆனால் முழுமையான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என்றால், அமெரிக்கா மீண்டும் போருக்கு திரும்பும் எனட்ரம்ப் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் மிகவும் இலகுவாக போருக்குத் திரும்புவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு எதிரான போரில் வரலாற்று வெற்றி; ஈரான் பெருமிதம்!
அமெரிக்காவுக்கு எதிரான போரில் தாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) அனைத்துக் கப்பல் போக்குவரத்துக்காகவும் உடனடியாகத் திறக்க வேண்டும் என ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார். அதோடு ஈரானிய நாகரிகம் மீண்டும் மீள முடியாத அளவிற்கு அழிக்கப்படும் என எச்சரித்திருந்தார். அமெரிக்காவை நிரந்தரத் தோல்விக்கும், இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது இந்தக் […]
மாணவர்கள் போராட்ட வன்முறை தொடர்பாக வங்காளதேசத்தின் முதல் பெண் சபாநாயகர் கைது
டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. கடந்த 2024-ம் ஆண்டு அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந் தார். இதனிடையே அந்த நாட்டின் பிரதமராக தாரிக் ரகுமான் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவாமி லீக் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. அந்த வகையில் அவாமி லீக் கட்சியின் பெண் தலைவராக இருந்த ஷிரின் ஷார்மின் சவுத்ரி நேற்று டாக்காவில் அவருடைய […]
உலக கவனம் ஈர்ப்பு ; ட்ரம்ப் சம்மதத்திற்குப் பிறகு ஈரான் இணக்கம்
பாகிஸ்தான் முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளின் பலனாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் புதிய உச்சநிலைத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனியின் (Ayatollah Mojtaba Khamenei) நேரடி அங்கீகாரத்துடன் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை “ஈரானுக்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி” […]
15,000 ஏவுகணைகள் & 45,000 ஆளில்லா வானூர்திகள் ; ஈரான் மிரட்டல்
பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தற்போதைய மோதலில் தாங்களே வெற்றி பெற்று வருவதாக நம்புவதாக ஈரான் தெரிவித்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில், இன்னும் 15,000 ஏவுகணைகள் மற்றும் 45,000 ஆளில்லா வானூர்தி தயார் நிலையில் இருப்பதாக மத்தியஸ்தர்களிடம் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் முயன்று வரும் வேளையில், தனது பலத்தை உறுதிபடத் தெரிவிப்பதன் மூலம் பேச்சுவார்த்தைகளில் மேலோங்கிய நிலையில் இருக்க […]
நிலவின் மறுபக்கத்தில் ஆா்டெமிஸ்-2 குழு ஆய்வு! மனித வரலாற்றில் தொலைதூரம் பயணித்து சாதனை
அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்த நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்வெளி வீரா்கள் குழு, நிலவின் மறுபக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) கடந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனா். ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரா்கள் அடங்கிய இக்குழு, தற்போது பூமிக்குத் திரும்பும் பயணத்தில் உள்ளனா். முன்னதாக, நிலவின் மறுபக்கத்தை அடைவதற்காக மனித வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியிலிருந்து சுமாா் 2,52,756 மைல்கள் தொலைவுக்கு விண்வெளியில் பயணித்து இக்குழு புதிய சாதனை படைத்தது. இதற்கு […]
லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை முன்னாள் செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில், வவுனியா பாரதிப்புரம் முன்பள்ளி […]
மௌனம் எதை குறிக்கிறது? ; போர்நிறுத்தம் உண்மையா? குழப்பத்தில் சர்வதேச சமூகம்
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இரண்டு வார கால போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது குறித்து இஸ்ரேல் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. ஜோர்தானின் அம்மானில் இருந்து சர்வதேச ஊடகவியலாளர் ரோப் மெக்பிரைட் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, இஸ்ரேலிய ஊடகங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, அமெரிக்க அதிகாரி ஒருவர், “இந்த போர்நிறுத்த உடன்பாட்டை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இஸ்ரேலிய அரசாங்கமோ அல்லது பிரதமர் […]
தமிழ் – சிங்களப் புத்தாண்டு; மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என கலாலல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காலத்தில் மதுபானம் விற்பனை செய்து கலால் சட்டங்களை மீறும் உரிமதாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதோடு சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து 1913 என்ற உதவி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளது. மேலும் பண்டிகைக் […]
Chennais Amirta International Aviation College, one of India’s leading aviation training institutions, has established a strategic international collaboration with University
GEM Hospital, India’s premier Gastroenterology and laparoscopic speciality hospital, has scripted a new chapter in medical history by successfully performing
இந்தியாவின் முன்னணி விமானவியல் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, சர்வதேச விமானப் போக்குவரத்து நிபுணத்துவத்தை நேரடியாகத் தனது கல்வி வளாகத்திற்குக் கொண்டு
ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்
இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து […]
நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்
நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய ‘டித்வா’ புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக பல மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் இலங்கை ரயில்வே திணைக்களத்தில் இந்த அறிவிப்பு வடக்கு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (08) நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை இன்று இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் […]
திருகோணமலை 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்
திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் யார்டிற்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது . இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும் ரயில் இயந்திரத்தில் தீ பரவியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு ; அவதானம் மக்களே
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பாரிய அளவிலான மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல, WhatsApp (வட்ஸ்அப்) அல்லது நேரடித் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது, எச்சரிக்கை இவ்வாறு தொடர்புகொண்டு உரையாடும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் சில மொபைல் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவதும் கைபேசித் திரையை பகிருமாறு […]
NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது
NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ, வைப்புக்கோ பாதிப்பு இல்லை சம்பவம் குறித்து NDB வங்கி விடுத்துள்ள அறிக்கையில் , இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ அல்லது வைப்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் […]
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், 1976ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்று இறைமையின் அடிப்படையில் அரசியல் அபிலாசையாக முன்மொழியப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம், தமிழர் மக்களின் ஒருமித்த மற்றும் ஜனநாயக அரசியல் விருப்பத்தின் […]
ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரமாக நீடித்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு 22 போ் உயிரிழந்தனா். கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கா்ஹாா் மாகாணத் தலைநகா் ஜலாலாபாதில் பெய்த பலத்த மழையால் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் மட்டும் 13 போ் உயிரிழந்தனா். நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2 வாரங்களாக ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்து வரும் மழை, பனிப்பொழிவு மற்றும் மின்னல் […]
DC vs GT LIVE Score, IPL: Unbeaten Delhi Capitals host winless Gujarat Titans
Delhi Capitals vs Gujarat Titans: Unbeaten Delhi Hosts Winless Titans in IPL Clash The Delhi Capitals (DC) are set to take on the Gujarat Titans (GT)...
IPL 2026: Cameron Green Returns to Bowling for KKR Against LSG
Kolkata (West Bengal) [India], April 8 (ANI): Cameron Green is likely to return to his bowling role for the Kolkata Knight Riders (KKR) as they face t...
கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை
video link- https://fromsmash.com/MKB.lEnKgf-dt எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஜாமுதீன் தலைமையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) […]
South Korea Aims to Help Stuck Ships in Hormuz Strait
The South Korean government has promised to help its ships safely navigate through the Strait of Hormuz. This comes after the US and Iran agreed to a ...
Hardik Pandya Critiques Mumbai Indians’ Bowling After Loss to Rajasthan Royals
Mumbai Indians (MI) captain Hardik Pandya has called on his bowlers to step up after their team lost by 27 runs to Rajasthan Royals (RR) in a rain-int...
“அஷ்ரஃப் எனும் இலக்கியம்”ஆய்வு நூல் வெளியீட்டு விழா
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய “அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை(13) மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ளது வாழ்நாள் ஊடக சாதனையாளர் கலாபூஷணம் மர்ஹும் ஏ.எல்.எம்.சலீம் அரங்கில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு தென்கிழக்குப்பல்கலைக்கழக மொழித்துறையின் தவிசு பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமை தாங்கவுள்ளார். தென்கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி எம்.எம்.பாஸில் […]
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனின் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற பழுதடைந்த மரக்கறி வகைகள் உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறிய விற்பனையாளர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் சுகாதார விதிமுறைகள்,உணவு பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தேவையான ஆலோசனைகள் மற்றும் […]
எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தானில் நேற்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை வழியாக எரிபொருள் சரக்கு கப்பல்கள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு […]
Iran US Agree Ceasefire, Talks Begin Soon
Iran has agreed to a two-week ceasefire in its conflict with the United States, according to its Supreme National Security
Easy One Pot Mexican Chicken Rice Recipe
Mexican Chicken Rice is a simple and tasty one-pot meal. It is easy to cook and perfect for anyone who
UP Hikes Honorarium for Shiksha Mitra, Instructors
The Uttar Pradesh Cabinet has approved a big increase in the salaries of Shiksha Mitra and part-time instructors. This decision
India Urges Citizens to Leave Iran Quickly
The Embassy of India in Iran on Wednesday (April 8, 2026) again advised Indian citizens in Iran to leave the
Women’s Welfare Takes Center Stage in Poll Promises
In Chennai, election campaigns are focusing strongly on women’s welfare this time. Back in 2006, M. Karunanidhi, the leader of
பனாமா கால்வாய் பாலம் அருகில் தீ ; வெடித்துச் சிதறிய எரிபொருள் தொட்டிகள்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கரீபியன் கடல் – பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் பனாமா கால்வாய் அருகிலுள்ள பாலத்துக்கு கீழ் உள்ள பால்போவா எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தீப் பரவியதனால் அங்கிருந்த எரிபொருள் தொட்டிகள் வெடித்துச் சிதறியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பெல் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மகேஷ் பொய்யாமொழி!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக) வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெல் (BHEL) பாய்லர் தொழிற்சாலை தொழிலாளர்களிடம் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில்
நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது –இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்று திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விஜயின் ஜனநாயகன் முடக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு,
விருப்ப மனு கட்டணத்தை திருப்பிக் கொடுக்கும் மக்கள் நீதி மய்யம்!
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதை என்று அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி கட்சிகளுக்காக ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்ளப்
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில், மாதவரம் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்
நுங்கம்பாக்கம் ‘நடைபாதை பிளாசா’ திட்டத்தின் முதல் வான்வழிக் காட்சிகள் வெளியீடு!
சென்னை நுங்கம்பாக்கத்தின் முக்கிய அடையாளமான காதர் நவாஸ் கான் (KNK) சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘நடைபாதை பிளாசா’ (Pedestrian Plaza Project) திட்டத்தின் முதல் வான்வழிக் காட்சிகள்
ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய அவசர எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்குத் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஏப்ரல்
மொபைல் நெட்வொர்க் வசதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்க குரங்கணி கிராம மக்கள் முடிவு!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி கிராம மக்கள், தங்களின் நீண்ட கால கோரிக்கையான மொபைல் நெட்வொர்க் வசதியை அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, வரவிருக்கும் தேர்தலைப்
அமெரிக்காவின் ஹெச்-1பி (H-1B) விசா நடைமுறையில் புதிய தேர்வு முறை அறிமுகம்!
அமெரிக்காவின் ஹெச்-1பி (H-1B) விசா நடைமுறையில் பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த அதிர்ஷ்டக் குலுக்கல் முறைக்கு (Random Lottery) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2027-ஆம் நிதியாண்டுக்கான (FY27) விசா
கணவருக்கு ஆதரவாக மதுரை வீதிகளில் வாக்கு சேகர்த்தி குஷ்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மத்திய தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி,
குவைட்டில் வசிப்பவர்களுக்கு அவசர முன்னெச்சரிக்கை அறிவிப்பு
பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குவைட் உள்துறை அமைச்சு அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் புதன்கிழமை (8) அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக அன்றி மற்றைய நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், பாதுகாப்புப் படையினரின் அவசர கால நடவடிக்கைகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் […]
Who’s Next? LDF Seeks Answers Without Pinarayi Vijayan
From Manjeshwar in the north to Parassala in the south, Kerala is blanketed with political signs as the 2026 Assembly elections heat up. Along highway...
US-Iran Ceasefire: Trump Calls It a Big Day for World Peace
US President Donald Trump announced a two-week ceasefire with Iran and called it a significant step toward world peace. He mentioned that Tehran is re...
சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை
ஈரானின் “முழு நாகரீகத்தையும் அழிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தலை, அவரது முன்னாள் தீவிர ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) கடுமையாகக் கண்டித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவித்துள்ளன. முன்னர் ட்ரம்ப்பின் மிக நெருங்கிய ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாட்டை “தீமை” என வர்ணித்துள்ளார். இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமெரிக்கா மீது ஒரு குண்டு கூட விழவில்லை. அப்படியிருக்கையில் ஒரு […]
யாழ்.போதனா பணியாளர்கள் குருதிக்கொடை
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை அடுத்து , வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் இரத்த தானம் வழங்கியுள்ளனர். இரத்த வங்கியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரத்த தான நிகழ்வில், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், துணை மருத்துவத் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் பங்கேற்று இரத்ததானம்வழங்கியுள்ளனர் இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த வங்கியினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
UN Chief Welcomes US-Iran Ceasefire Agreement
Antonio Guterres, the United Nations Secretary-General, has welcomed the recent agreement for a two-week ceasefire between the United States and Iran....
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசாங்கத்தின் புதிய முயற்சி ; விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ரஷ்யா மீதான சர்வதேச தடைகளின் தற்போதைய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, மே மாதம் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது இது தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்படும் என கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜித […]
யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(video/photoes)
தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான […]
ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான ஜொ்மனியில், கோடிக்கணக்கான ஆண்களைப் பாதிக்கும் இந்த விதிமுறை அண்மையில் உள்ளூா் நாளிதழ் வெளியிட்ட செய்தி வாயிலாக வெளிச்சத்துக்கு வந்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஜொ்மனியில் ராணுவச் சேவை என்பது தன்னாா்வ அடிப்படையிலேயே உள்ளது. […]
Free Machinery Boosts Water Body Restoration Efforts
Getting machines and money on time is a big challenge when trying to restore lakes, ponds, and other water bodies.
யாழ்.பல்கலை அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் ஆராய்ந்த இந்திய துணைத்தூதர்
இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணைவேந்தரை நேரில் சந்தித்து தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் , பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து தெளிவாக ஆராய்ந்துள்ளனர். .
Stalin, Allies Attack AIADMK and BJP in Cuddalore
In Chennai, political leaders came together to strongly criticise their rivals during a public meeting held in Cuddalore on Tuesday.
Kancheepuram Struggles Amid Growth and Tourism Pressure
After a drive of nearly two hours on the Chennai-Bengaluru Highway, travelers begin to see the tall towers of Ekambareswarar
ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை!
ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம் என்று ஈரானால் சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதல் தற்போதுவரை தொடர்ந்து வருகின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான […]
LPG Shortage Causes Long Queues for Auto Drivers
One Monday afternoon in Bengaluru, Rajesh, an autorickshaw driver, waits outside Sir M Visveshwaraya Station metro. After 30 minutes, he still hasn’t ...
Young Cricket Star Sooryavanshi Triumphs Against Bumrah in IPL
Vaibhav Sooryavanshi, a 15-year-old cricket sensation from India, showed why he's considered one of the game's rising stars by performing exceptionall...
Delhi Capitals vs Gujarat Titans Match Preview
Delhi Capitals will host Gujarat Titans at Arun Jaitley Stadium on Wednesday, 8 April, at 7:30 PM IST. DC comes into this match with two wins, thanks ...
Mumbai Indians Struggle as Rajasthan Royals Triumph in IPL Match
Mumbai Indians (MI) head coach Mahela Jayawardene admitted his team failed to execute their game plan against Rajasthan Royals (RR) in a rain-interrup...
‘பேரழிவு ஏற்படுவதற்கு முன் மோதலை நிறுத்த வேண்டும்’ –உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
ஜெனீவா, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அதேவேளை, அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் இருந்து […]
வடமாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’உருவாக்கம்
வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அதன் போதேதீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த கூட்டமானது வடக்கு […]
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினைநேற்றையதினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை துப்பாக்கி , அவற்றுக்கான இரண்டு மகசீன்கள்மற்றும் கைக்குண்டு என்பவற்றை கண்டு அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவற்றினைஅடையாளப்படுத்தி, அவற்றினை மீட்பதற்கு அனுமதி கோரிஊர்காவற்துறைநீதவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்துள்ளனர்.
யாழில் இந்தியப் அரசுப் பொருட்கள் பகிரங்க ஏலம் ; போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய மக்கள்
இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தால் இன்று இந்த ஏல விற்பனை முன்னெடுக்கப்பட்டது. நீண்டகாலமாகத் திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் படகுகளுக்குச் சொந்தமான பல்வேறு பொருள்கள் இதன்போது ஏலம் விடப்பட்டன. இந்திய மீனவர்களின் படகுகளிலிருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புக்கள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பல […]
ஒட்டுமொத்த ஈரானுக்கும் அழிவு: டிரம்ப் இறுதி எச்சரிக்கை
ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது; அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது’ என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதன்மூலம் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் மட்டுல்லாது உலகம் முழுவதுமே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கவும், அமெரிக்காவுடன் போா் நிறுத்தம் செய்து கொள்ளவும் ஈரானுக்கு சுமாா் 10 நாள்கள் […]

32 C