SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

“நாங்கள் உங்களுடன் தோளோடு தோள் நிற்போம்“- அனுரவுக்கு மோடி கடிதம்

பேரிடரைத் தொடர்ந்து சிறிலங்காவின் நிவாரணம், மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை ஆதரிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கடித்தை, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கையளித்தார். அந்த கடிதத்தின் முழு விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

புதினப்பலகை 24 Dec 2025 9:12 am

பண்டிகைக்கால பாதுகாப்பு- சிறப்பு நடவடிக்கை பணியகம் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தில் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும், நகரங்கள், வழிபாட்டு இடங்கள், விடுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக,சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கை பணியகம் நிறுவப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், வழிபாட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக,

புதினப்பலகை 24 Dec 2025 9:02 am

மத்திய கைலாஷ் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம்: மக்களின் சிரமங்களுக்கு தீர்வு!

மத்திய கைலாஷ் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மக்களின் சிரமங்களுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமயம் 24 Dec 2025 9:02 am

Gold Rate: ரூ.1 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்னும் உயருமா? எப்போது முதலீடு செய்யலாம்? | Q&A

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.200-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது என்று பார்த்தால், இப்போது அந்த உச்சங்களையும் தாண்டி புதிய உச்சத்தில் விற்பனை ஆகி வருகின்றன. நேற்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1,02,160 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.234 ஆகவும் விற்பனை ஆனது. இரண்டுமே புதிய உச்சம் ஆகும். இந்த நேரத்தில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன? இந்த ஆண்டின் சூப்பர் ஹீரோக்கள் தங்கம் மற்றும் வெள்ளி. 2025-ம் ஆண்டில் மட்டும், சர்வதேச சந்தையில், தங்கம் கிட்டத்தட்ட 50 முறைகள் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. அதே மாதிரி, சமீப நாள்களாக, வெள்ளி தினந்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே தங்கம், வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? இப்போது அந்த முதலீடுகளைக் கொஞ்சம் விற்று, பிராஃபிட் டேக்கிங் பார்க்கலாம். இது ஒரு யோசனை தான். புதிதாக, இப்போது தங்கம், வெள்ளியில் முதலீடு செய்ய நினைக்கிறீர்களா? இப்போதைய சூழலின்படி, தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கு அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு, வெனிசுலா நாட்டிற்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நகர்வுகள் போன்றவை காரணங்கள் ஆகும். அதனால், தங்கம், வெள்ளியை சேஸ் செய்து முதலீடு செய்ய வேண்டுமென்பதில்லை. இதிலும் கவனம் வேண்டும். நீண்ட காலத்தில் லாபம் வேண்டும் என்றால், தங்கம் இ.டி.எஃப், வெள்ளி இ.டி.எஃப்பில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யுங்கள். இப்போதைய உச்சத்தை அறுவடை செய்ய வேண்டுமானால், டிரேட் செய்யுங்கள் வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த போராட்டம் - இம்முறை இந்தியா பக்கம் திரும்புவது ஏன்? பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள ' Vikatan Play '-ல் 'Opening Bell Show' தினமும் காலை கேளுங்கள். Vikatan Play-ல் Opening Bell Show Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed. INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit  https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures . Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances. One year Price history of the daily closing price of the securities covered in this section is available at  https://www.nseindia.com/report-detail/eq_security  (Choose the respective symbol) /name of company/time duration)

விகடன் 24 Dec 2025 8:41 am

யாழில் நிவாரணம் கோரிய குடும்ப பெண்ணுக்கு நடத்தப்பட்ட சம்பவம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ள நிவாரணம் கோரிய குடும்பப் பெண் மீது முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, குற்றச்சாட்டு யாழ் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள், கிராம சேவையாளர் மீது ஊடகங்கள் வாயிலாக குற்றம்சாட்டி இருந்தனர். இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பெண் ஒருவர், அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் பக்கசார்பாக மக்களை வழிநடத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு எதிராகவே மருதங்கேணி […]

அதிரடி 24 Dec 2025 8:37 am

யாழ் நகரில் அதிரடி கைதான பாடசாலை மாணவன் ; சுற்றிவளைப்பில் அம்பலமான விடயம்

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் நேற்று (23) காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணம் நீதிவான் […]

அதிரடி 24 Dec 2025 8:33 am

அனலைதீவின் கல்வி பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் –அனலைதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் (23.12.2025) மு.ப 09.00 மணிக்கு அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ் நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் இவ்வருடத்திற்குரிய இறுதி நிகழ்வாக […]

அதிரடி 24 Dec 2025 8:28 am

நாங்கள்தான் தப்பியோடியவர்கள்; உங்கள் வயிறு எரியட்டும் - லலித் மோடி வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள் என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். லலித் மோடி - விஜய் மல்லையா மேலும், மீண்டும் இணையத்தையே ஒரு உலுக்கு உலுக்கப் போகிறேன் (அதிர வைக்கப் போகிறேன்). இதோ உங்களுக்காக ஒன்று. இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள்! எனத் தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியானது முதல் இந்தியர்களிடையே கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். பதிவர் ஒருவர், ``இந்திய அரசாங்கத்தையும் அதன் சட்ட அமைப்பையும் இவர்கள் எவ்வளவு கேலி செய்கிறார்கள்! எனப் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், ``இவர்கள் இந்திய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையைப் பார்த்து பகிரங்கமாகச் சிரிக்கிறார்கள். இது இந்தியச் சட்டத்திற்கு நேர்ந்த அவமானம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் மல்லையா வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் 2016-ல் இந்தியாவை விட்டு வெளியேறினார். 2019-ல் அவர் 'தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி'யாக அறிவிக்கப்பட்டார். View this post on Instagram லலித் மோடி ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில் ரூ.125 கோடிக்கும் மேல் கையூட்டு பெற்றது மற்றும் பணமோசடி புகார்களுக்கு மத்தியில், 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார். தற்போது இவர்கள் இருவரும் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும், அதை வீடியோவாக வெளியிட்டு இந்தியாவைச் சீண்டுவதும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன - கடன் தொகை குறித்து விஜய் மல்லையா

விகடன் 24 Dec 2025 8:03 am

‘கம்பீரின் சொல்பேச்சு கேட்காமல்’.. திமிராக ஆடும் இந்திய ஸ்டார் வீரர்: உடனே தடை விதித்த பிசிசிஐ!

கௌதம் கம்பீரின் சொல்பேச்சு கேட்காமல், திமிராக விளையாடிய இந்திய ஸ்டார் வீரருக்கு, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் வழங்கப்படவில்லை. இனியும், இந்திய அணியில் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலைமைதான் இருக்கிறது.

சமயம் 24 Dec 2025 7:59 am

பாஜக: விஜய் Spoiler-ஆ? பியூஷ் கோயலிடம் பேசியது என்ன? - நயினார் நாகேந்திரன் தகவல்

மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை அப்போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், அதிமுக – பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டின் கள நிலவரம் எப்படி இருக்கிறது, தேர்தல் கள நிலவரம் எப்படி என்பது குறித்துப் பேசப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் தயாராகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடந்தது என்பது குறித்து ஆலோசித்தோம். தமிழ்நாட்டில் திமுக அகற்றப்பட வேண்டும். ஒருமித்த கருத்துடையவர்கள் ஓரணியில் இணைய வேண்டும். தினகரன், ஓபிஎஸ்ஸை இணைப்பது பற்றியோ, விஜய் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை. விஜய் ஸ்பாயிலர் என்று எப்படிச் சொல்ல முடியும். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொங்கல் முடிந்து கூட நல்ல காரியங்கள் நடக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் வாய்ப்புள்ளது” என்றார். 24 மணி நேரமும் மது விற்பனையாவதற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான் - நயினார் நாகேந்திரன் காட்டம்

விகடன் 24 Dec 2025 7:44 am

மதுரை டைடல் பார்க் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் கொடுத்த குட்நியூஸ்!

மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகள் விரைவில் முடிந்து அடுத்த ஆண்டு ஜூலை-க்குள் தயாராகி விடும் என்று தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.

சமயம் 24 Dec 2025 7:32 am

விமான விபத்தில் லிபிய இராணுவ ஜெனரல் உயிரிழந்தார்

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபிய ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக லிபிய பிரதமர் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை துருக்கிய தலைநகர் அங்காராவிலிருந்து புறப்பட்ட பால்கன் 50 விமானத்தில் ஜெனரல் முகமது அலி அகமது அல்-ஹதாத் மற்றும் நான்கு பேர் பயணித்தனர். உள்ளூர் நேரப்படி 20:52 மணிக்கு அங்காரா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுமார் 42 நிமிடங்களுக்குப் பின்னர் வணிக ஜெட் விமானத்துடனான சமிக்ஞை இழந்ததாகக் கூறினார். திரிப்போலிக்குச் சென்ற ஜெட் விமானம் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு அவசரமாக தரையிறங்க கோரிக்கை விடுத்தது. விமானத்தின் சிதைவுகள் பின்னர் அங்காராவின் தென்மேற்கில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து இப்போது விசாரணை நடந்து வருகிறது.

பதிவு 24 Dec 2025 7:25 am

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிரோன்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது

தேசிய பாதுகாப்புக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்துகள்'என்று கூறி, புதிதாக தயாரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு ட்ரோன்களையும் தடை செய்வதாக அமெரிக்கா கூறியது. இந்த முடிவு தொழில்துறையின் முன்னணியில் உள்ள DJI உட்பட சீன ட்ரோன் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அடியாகும். அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) திங்களன்று புதிய வெளிநாட்டுத் தயாரிப்பு ட்ரோன்களைத் தடை செய்வதாகக் கூறியது, இது DJI மற்றும் Autel போன்ற சீனத் தயாரிப்பு ட்ரோன்களை அமெரிக்க சந்தையில் இருந்து விலக்கி வைக்கும். விவசாயம், மேப்பிங், சட்ட அமலாக்கம் மற்றும் திரைப்படத் தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் பற்றிய தேசிய பாதுகாப்பு கவலைகளை எழுப்பிய ஒரு பாதுகாப்பு மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்றிய ஒரு வருடம் கழித்து இந்த அறிவிப்பு வந்தது. ஷென்செனை தளமாகக் கொண்ட DJI உலகின் மிகப்பெரிய ட்ரோன் தயாரிப்பாளராகும், இது அமெரிக்காவில் விற்கப்படும் அனைத்து வணிக ட்ரோன்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதத்தைக் கொண்டுள்ளது என்று Drone Insights தெரிவித்துள்ளது. Autel வணிக ட்ரோன்களில் DJI இன் நெருங்கிய போட்டியாளராக உள்ளது. இது சந்தையில் பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆனால் பென்டகன் அல்லது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தவில்லை என்று தீர்மானித்தால், குறிப்பிட்ட ட்ரோன்கள் அல்லது கூறுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று FCC கூறியது.

பதிவு 24 Dec 2025 7:17 am

‘ஒரு ஓவரில் 5 விக்கெட்’.. வரலாற்று படைத்த பௌலர்: எப்படி நடந்தது? எந்த அணிகளுக்கு இடையிலான போட்டி?

சர்வதேச கிரிக்கெட்டில், பௌலர் ஒருவர் ஒரு ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். இதற்குமுன், சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் இதேபோல் ஒரு சாதனை படைக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

சமயம் 24 Dec 2025 7:14 am

Doctor Vikatan: எப்போதும் காதுகளில் அரிப்பு; பட்ஸ் உபயோகித்தால் மட்டுமே தீர்வு: என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு எப்போதும் காதுகளில் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி அரிக்கும்போது, பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் அரிப்பு நிற்கிறது. இது தினசரி வாடிக்கையாகவே இருக்கிறது. காதுகளில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்... இதற்கு சிகிச்சை அவசியமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை  சிகிச்சை மருத்துவர் தீபிகா.   காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா காது குடைவது என்பது பலருக்கும் ஒரு பழக்கம் போல மாறிவிடுகிறது. ஆனால், இது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய சிக்கலாக மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காது அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு அவற்றில் எது காரணமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில்,  காதில் சுரக்கும் மெழுகு (Ear wax) ஒருவித பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும். அதை நாம் அடிக்கடி சுத்தம் செய்வதால், காதுகளின் உட்பகுதி வறண்டு அரிப்பு உண்டாகிறது. குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்வதால் அல்லது அதிக வியர்வை காரணமாக பூஞ்சைக் கிருமிகள் வளர்வதால் அரிப்பை ஏற்படலாம். ஜலதோஷம் அல்லது காது அடைப்பு காரணமாக நடுக்காதில் ஏற்படும் அழுத்த மாறுபாடும் அரிப்பைத் தூண்டும். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம். காரணம் என்னவாக இருந்தாலும், காதுகளைக் குடைவது அரிப்பைத் தீர்க்காது/ மாறாக,  பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். பட்ஸ் (Ear buds), சேஃப்டி பின் அல்லது குச்சிகளைப் பயன்படுத்தும்போது காதுகளின் மென்மையான சருமம் கிழிந்து ரத்தம் வரலாம். கைகளில் உள்ள கிருமிகள், காதுக்குள் சென்று 'ஓடிடிஸ் எக்ஸ்டர்னா' (Otitis Externa) போன்ற வெளிக்காது அழற்சியை உண்டாக்கலாம். காது குடையும்போது, தவறுதலாக, காதுத் திரையை (Ear drum) குத்தினால் நிரந்தரமாக  காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது. அரிப்பு ஏற்படும்போது உடனடியாகக் குடையாமல் கீழ்க்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிய பஞ்சு உருண்டையை நனைத்து, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்துவிட்டு காதின் நுழைவாயிலில் மென்மையாக வைக்கலாம். இது வறட்சியை நீக்கி இதம் தரும். காது தானாகவே மெழுகை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் காது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காது குடைவதால் ஏற்படும் சிறிய காயம் கூட, Malignant Otitis Externa எனப்படும் மிகக் கடுமையான எலும்புத் தொற்றுக்கு வழிவகுக்கும். இது குணமடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் காது குடையக்கூடாது. மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார். Doctor Vikatan: காதுக்குள் ஒலிக்கும் சத்தம்... குணப்படுத்த முடியுமா? அரிப்புடன் சேர்ந்து காதில் நீர் அல்லது சீழ் வடிந்தாலோ, காதில் வலி அல்லது வீக்கம் இருந்தாலோ, கேட்கும்  திறன் குறைவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

விகடன் 24 Dec 2025 7:00 am

பரபரக்கும் வங்கதேசம்: மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு! ஹிந்து அமைப்புகள் சார்பில் போராட்டம்!

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த மாணவா்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த ஷரீஃப் உஸ்மான் ஹாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்தப் போராட்டத்தை வழிநடத்திய மேலும் ஒரு மாணவா் தலைவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை சுடப்பட்டாா். வங்கதேசத்தில் முன்னணிக் கட்சியாக திகழும் தேசிய குடிமக்கள் கட்சியின் (என்சிபி) குல்னா மண்டலத் தலைவரும் கட்சியின் தொழிலாளா் முன்னணி மத்திய ஒருங்கிணைப்பாளருமான மொதாலெப் ஷிக்தொ் மீதுதான் தென்மேற்கு குல்நா நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹாதியை […]

அதிரடி 24 Dec 2025 6:15 am

புதிய பாலம் திறப்பு: வடபெரும்பாக்கம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது!

சென்னையின் வடபெரும்பாக்கம் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாலம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மக்கள் இந்த பாலத்தில் எளிதில் தங்கள் இல்லை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 24 Dec 2025 5:43 am

School Holiday : திருச்சி மாவட்டத்திற்கு டிசம்பர் 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை!

திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 30-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மேலும் வேலை நாளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமயம் 24 Dec 2025 5:32 am

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி!

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூட்ட நெரிசலில் இருக்கும் போது எப்போது ரயில் நிலையம் வரும் என்பதை தெளிவாக எல்சிடி திரைகளில் பார்க்கலாம்.

சமயம் 24 Dec 2025 5:15 am

ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்

சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று பிரித்தானிய மன்னரையும் வருங்கால மன்னரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர் மோசமான பாலியல் குற்றவாளியும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்தது. இருந்தாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார் ஆண்ட்ரூ. […]

அதிரடி 24 Dec 2025 3:30 am

  ஊழல்வாதிகளையும் பாதாளக் குழுக்களையும் அரசாங்கமே பாதுகாக்கிறது

நாத்தாண்டிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொதுஜன பெரமுனவின்… The post ஊழல்வாதிகளையும் பாதாளக் குழுக்களையும் அரசாங்கமே பாதுகாக்கிறது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Dec 2025 1:56 am

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி: 17 வயது மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது! ⚖️

யாழ்ப்பாண நகரில் இன்று காவல்துறையினர் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனையின் போது, பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட… The post யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி: 17 வயது மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது! ⚖️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Dec 2025 12:50 am

ஆழ்கடலில் அதிரடி: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மீன்பிடி படகு கடற்படையிடம் சிக்கியது! ⚓

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள்… The post ஆழ்கடலில் அதிரடி: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மீன்பிடி படகு கடற்படையிடம் சிக்கியது! ⚓ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 24 Dec 2025 12:35 am

யாழ்ப்பாணத்தில் அதிரடிச் சோதனை: பள்ளி மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

யாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் இன்று காலை நடத்திய சுற்றிவளைப்பில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் […]

அதிரடி 24 Dec 2025 12:30 am

ரஷ்யா சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த…தகவல்களை மொத்தமாக புறந்தள்ளிய புடின் நிர்வாகம்

நேட்டோ கூட்டமைப்பைத் தாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் சூழ்ச்சி பிறக்கும் புத்தாண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மாபெரும் கனவு இதுவென அமெரிக்க உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், புடின் நிர்வாகம் அதை மொத்தமாக புறந்தள்ளியுள்ளது. ரஷ்ய வெளிவிவகார துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திங்கட்கிழமை அன்று கூறுகையில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தும் […]

அதிரடி 24 Dec 2025 12:30 am

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பட்டப்பகலில் பயங்கர சம்பவம் ; அச்சத்தில் மக்கள்

லண்டனின் நார்தோல்ட் பகுதியில் நடந்த ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) மதியம் சுமார் 3:30 மணியளவில் நார்தோல்ட்டில் உள்ள ஹார்ன்பீம் குளோஸ் (Hornbeam Close) பகுதியில் நடைபெற்றுள்ளது. திடீரென கேட்ட அலறல் சத்தம் அமைதியான குடியிருப்புப் பகுதியான அவ்விடத்தில், திடீரென கேட்ட அலறல் சத்தத்தைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களின் சைரன் சத்தங்கள் அப்பகுதியையே அதிரவைத்தன. 28 […]

அதிரடி 23 Dec 2025 11:30 pm

The Third Meet Global MICE Congress has concluded in the capital

The international congress has confirmed Moscow’s status as a world-renowned center of excellence in the field of business tourism, having

சென்னைஓன்லைனி 23 Dec 2025 11:02 pm

’சிறை’ திரைப்பட வெளியீட்டு முன் நிகழ்ச்சி

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட

சென்னைஓன்லைனி 23 Dec 2025 10:57 pm

அதிரடி நடவடிக்கை:   சாந்த பத்மகுமாரவுடன் மோதல் –  காவல்துறை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுடன் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில்… The post அதிரடி நடவடிக்கை: சாந்த பத்மகுமாரவுடன் மோதல் – காவல்துறை உத்தியோகத்தர் பணி இடைநீக்கம்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Dec 2025 10:48 pm

இந்தியாவை அதிரச் செய்த 'உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு': குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

இந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வழக்கை மறந்திருக்கமாட்டோம். 2017-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்டார். பல கட்ட முயற்சி செய்தும், அரசியல் அழுத்தங்களால் குற்றவாளியின் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் பெயரை, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடுமாறு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு இந்த வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்போதே, எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கரின் தம்பி அதுல் சிங், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தினார். சிறுமியின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி, காவல் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தந்தையை மீட்பதற்காக, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தன் குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பானது. இதற்கிடையில், நீதிமன்றக் காவலில் இருந்த சிறுமியின் தந்தை, சிறையில் உயிரிழந்தார். சிறுமியின் தந்தையைத் தாக்கியதற்காக அதுல் சிங் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டனர். சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கும், அவரின் தந்தை கொலை வழக்கும் தனித்தனி வழக்குகளாக சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டன. சிறுமிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்திய அவரின் சித்தப்பா, 19 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலை மிரட்டல் குற்றத்துக்காக, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, ரேபரேலி சிறையில் அடைக்கப்பட்டார். உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: விபத்து ஏற்படுத்தப்பட்ட கார் அதுல் சிங் உட்பட ஐவர் மீது சிறுமியின் தந்தையைக் கொலை செய்ததாக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிறுமியின் தந்தையைப் பொய் வழக்கில் கைதுசெய்ததற்காக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் உட்பட 9 பேர் மீதும், காவல் துறையினர் நால்வர் மீதும் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது குடும்பமும் தங்கள் பாதுகாப்பு குறித்தும், குல்தீப் சிங் செங்கரின் ஆள்களால் தொடரும் அச்சுறுத்தல் குறித்தும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், அந்தக் கடிதம் நீதிபதிக்குச் சென்று சேரவில்லை. இந்தச் சூழலில், ஜூலை 28, 2019 அன்று உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் நகரிலிருந்து, பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி, தன் சித்திகள் இருவருடனும், வழக்கறிஞருடனும் ரேபேராலி சிறைக்கு வாக்குமூலம் கொடுக்கப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அந்த கார் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில், அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று மோதியது. லாரி ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு, தப்பி ஓடினார். உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: விபத்து ஏற்படுத்திய லாரி உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரின் வழக்கறிஞரும் படுகாயங்களோடு மீட்கப்பட்டனர். காரில் பயணித்த அவரது இரண்டு சித்திகளும், விபத்தில் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் பிழைத்த இருவரும் உடனடியாக, லக்னோ கே.ஜி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், அவரது உடலின் வலது பக்கத்தின் பல எலும்புகள் முறிந்திருந்திருந்தது. காவல் துறை விசாரணையைத் தொடங்கியது. லாரியின் நம்பர் பிளேட்டில் கறுப்பு மை பூசப்பட்டிருந்தது, சந்தேகத்தை வலுப்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி, நடந்தது விபத்து அல்ல, சதி! எனக் கூறினார். லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். லாரியின் தவணைத்தொகை கட்டாததால், நம்பர் பிளேட்டில் மை பூசியுள்ளதாக, காவல் துறையிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பாதுகாப்பாக இரண்டு பெண் காவலர்களும், ஓர் ஆண் காவலரும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும் விபத்து நடந்தபோது, சிறுமியுடன் யாரும் இல்லை. இது சந்தேகத்தை வலுப்படுத்தியது. அன்று பணியில் இருந்திருக்க வேண்டிய காவலர் சுரேஷ் குமார், காரில் இடமில்லாததால் செல்லவில்லை என்றும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்குப் பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறியதாகவும் விளக்கம் கொடுத்தார். டெல்லி உயர் நீதிமன்றம் இந்த விபத்துக்குப்பின்தான், சிறுமியின் குடும்பம் நீதிபதிக்கு எழுதியக் அந்தக் கடிதம் நீதிபதியிடம் இரண்டு வாரத் தாமதத்துக்குப்பின் சேர்பிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, இந்தக் கடிதத்தை என்னிடம் சமர்ப்பிக்க இரண்டு வாரகால அவகாசம் எடுத்துக்கொண்டது ஏன்?” என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார். அதற்காக ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்தார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, சிறுமிக்கு `உச்சபட்ச அச்சுறுத்தல்' இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால், இந்த வழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து, டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 2019-ம் ஆண்டு எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக உத்தரப்பிரதேச மாநில அரசு 25 லட்ச ரூபாய் பணம் வழங்கியது. ரேபரேலி சிறையில் இருந்த சிறுமியின் சித்தப்பா, பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டார். மக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, அப்போதைய உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், குல்தீப் சிங் செங்காரை கட்சியிலிருந்து நீக்கினார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு தற்போது 2்4 வயதாகிறது. திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். குல்தீப் சிங் செங்கரால் இதற்கிடையில், குல்தீப் சிங் செங்கார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ``விசாரணை நீதிமன்றத்தால் 2019 டிசம்பரில் வழங்கப்பட்ட தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு நிலுவையில் உள்ள காலம் வரை, அவரது தண்டனையை நிறுத்திவைக்கப்படுகிறது. ரூ.15 லட்சம் தனிநபர் பிணை மற்றும் அதே தொகைக்கான மூன்று ஜாமீன்தாரர்களை வழங்குவதற்கு உட்பட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வசிப்பிடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவிற்குள் குல்தீப் சிங் செங்கார் நுழையக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது. இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், ஜாமீன் ரத்து செய்யப்படும். எனக் குறிப்பிட்டிருக்கிறது. பல்கீஸ் பானு வழக்கு குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் காவல் மரணம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான குல்தீப் சிங் செங்காரின் மேல்முறையீடு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது. ஏற்கெனவே உத்தரப்பிரதேச கலவரத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பல்கீஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இந்த வழக்கின் ஜாமீனும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. நண்பர் அறை என கருதி கதவை தட்டிய செவிலியர்; உள்ளே இழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் - அதிர்ச்சி

விகடன் 23 Dec 2025 10:35 pm

“இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோள் நிற்போம்”:

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர… The post “இலங்கையுடன் எப்போதும் தோளோடு தோள் நிற்போம்”: appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Dec 2025 10:32 pm

இரண்டரை வயது குழந்தை ஆற்றில் விழுந்து உயிரிழப்பு

பலாங்கொடை, வேவல்வத்த வெள்ளவள பகுதியில் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிறிய ஆற்றில் தவறி விழுந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மீட்டு, பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குழந்தையின் உடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை […]

அதிரடி 23 Dec 2025 10:30 pm

இந்த ஆண்டில் இதுவரை ரூ 17,000 கோடி அளவுக்கு கிரிப்டோ கொள்ளையில் ஈடுபட்ட வட கொரியா

கிம் ஜோங் உன் தலைமையிலான வடகொரிய ஹேக்கர்கள் 2025-ஆம் ஆண்டில் இதுவரை 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. மிகப்பெரிய அச்சுறுத்தலாக இதுவரை கிரிப்டோவில் வடகொரிய ஹேக்கர்கள் கொள்ளையிட்ட மொத்தத் தொகை 6.75 பில்லியன் டொலர் என்றும் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்த தாக்குதல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், வட கொரிய ஹேக்கர்களின் கிரிப்டோ கொள்ளையில் ஆண்டுக்கு ஆண்டு 51% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் கிரிப்டோகரன்சி துறையில் […]

அதிரடி 23 Dec 2025 10:30 pm

வைகோவை ஒதுக்கும் விசிக-கம்யூனிஸ்ட் கட்சிகள்? திமுக கூட்டணிக்கு புதிய விரிசல்...

மதிமுகவை விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒதுக்குவதாகவும், திமுக கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமயம் 23 Dec 2025 10:10 pm

பாஜகவை வீழ்த்த முடியாததன் முக்கிய காரணம்! - ராகுலுக்கு தலைவலியாய் இருப்பது எது?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 2024 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்  பல்வேறு முக்கிய  செய்திகளை கொண்டது. 10 வருட ஆட்சிக்குப் பின் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்ட பாஜகவால் கூட்டணி ஆட்சியை மட்டுமே அமைக்க முடிந்தது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரே  இல்லாமல் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிர்க்கட்சி முகமாய் உருவாகினார் ராகுல் காந்தி . தொடக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் தொடர்ந்து வந்த மகாராஷ்டிரா ,ஹரியானா பீகார்  போன்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் INDIA கூட்டணி பெரும் தோல்வியை அடைந்திருப்பது ராகுல் காந்தியின் ஆளுமையையும் காங்கிரஸின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாகிறது . ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கொஞ்சம் உற்று நோக்கினால்  காங்கிரஸின் தற்போதைய வீழ்ச்சிக்கு , மாற்றத்தையும் எதிர்காலத்தையும் நோக்கி செயல்படாத சசி தரூர் போன்ற தலைவர்களே  காரணம் என்பது புலப்படும். யார் இந்த சசி தரூர் ? காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆங்கில முகமாக, சமூக வலைத்தளங்களில் பிரபலமான அரசியல் தலைவராக உள்ள தலைவர். 2022 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தனது கட்சி தலைமை பதவியை விட்டு வெளியேறிய போது அந்த தலைமை பதவிக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தியால் முன்மொழியப்பட்டவரே தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. இதனை எதிர்த்து போட்டியிட்டவர் யார்  என்றால் கேரள மாநிலத்தைச் சார்ந்த சசி தரூர் தான் . 1950 முதல் 1980 வரை  காங்கிரஸை எதிர்ப்பதும் ஆதரிப்பதுமே  இந்திய அரசியலாய் இருந்தது . ஆனால் 2014 க்கு பின் பாஜக எதிர்ப்பும் ஆதரவும் தான்  இந்திய அரசியல் இன்று மாறி உள்ளது. இதனை சரியாக பிற்காலத்தில் புரிந்துகொண்டு ராகுல் காந்தி பாஜகவின் கொள்கை பீடமான RSS யும் அதன் கொள்கைகளையும் சவர்க்கர் போன்ற தலைவர்களையும் எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார். ராகுல் காந்தியுடன் சசி தரூர் சுதந்திரம் முதல் ``Soft Hindutuva’’ கட்சியாக கருதப்பட்ட காங்கிரஸ் தனது வாக்காளர்களை  ”தீவிர  Hindutuva”  கட்சியான பாஜகவிடம் படிப்படியாக இழந்தது. ராகுல் காங்கிரஸை ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடியின சிறுபான்மையினரின் கட்சியாக வும்  குரலற்றவர்களின் குரலாக  மாற்ற பல்வேறு அரசியல் நடவடிக்கை எடுத்து வருகிறார். இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு , அதிகாரப் பங்கீடு  போன்றவை காங்கிரஸ் எதிர்த்து கொள்கைகள் ஆனால் தற்பொழுது தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை பெற்றுள்ளது. முன்னேறி செல்லும் தலைவரின் காலை பிடித்து இழுக்கும் செயலை செய்கின்றனர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள். இவர்கள் காங்கிரஸில் உள்ள பாஜக-காரர்களாய் உள்ளார்கள். பாஜக RSS - சின்  அரசியலை Soft Hindutuva முகம் கொண்டு அரசியல் செய்தால் அது பாஜகவுக்கே சாதகமாக அமையும் . பாஜக அரசியலுக்கு நேர் எதிரான  இடதுசாரி அரசியலே சரியானதாய் அமையும் என்று ராகுல் காந்தி செயல்பட்டு கொண்டிருக்கிறார். முன்னேறி செல்லும் தலைவரின் காலை பிடித்து இழுக்கும் செயலை செய்கின்றனர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள். இவர்கள் காங்கிரஸில் உள்ள பாஜக-காரர்களாய் உள்ளார்கள். சசி தரூர்  போன்ற தலைவர்கள் பாஜக தலைமைக்கு மிக நெருக்கமாகவும் அவர்கள் கொள்கையை ஏற்றுக் கொள்பவராகவும் இருக்கின்றனர். சசி தரூர் தன்னை ஒரு பெருமைக்குரிய இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். ராகுல் காந்தி - மல்லிகர்ஜுன கார்கே ராகுலின் இடத்திற்கு தான் வர வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார். மோடி அரசால் Operation Sindoor பற்றி  விளக்க அமைக்கப்பட்ட தூது குழுக்களில் காங்கிரசின் விருப்பமின்றி தேர்வு செய்யப்படுகிறார். சமீபத்தில் ரஷ்யா அதிபர்  புதின் இந்திய வருகை தந்த போது காங்கிரஸ் சார்பாக காங்கிரஸின் விருப்பம் இன்றி சந்திக்கிறார். கேரளா உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றால் அதை மறைமுகமாக கொண்டாடுகிறார். ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி சிலாகித்து எழுதி மோடி அரசுக்கு பாராட்டு மடல் அனுப்புகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மோடி அரசு இந்திய பொருளாதரத்தை சீரழித்து விட்டது என்று கருத்து கூறினால் இல்லை இல்லை அப்படி சொல்ல கூடாது என்று தனது கட்சியின் தலைவருக்கு எதிர் கருத்து தெரிவிக்கிறார். இவ்வளவு நடந்தும் கட்சியிலே தொடர்கிறார். நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இந்த மாதிரியான தலைவர்கள் காங்கிரஸின் ஒவ்வொரு மாநில பொறுப்புகளிலும்  இருக்கிறார்கள். 2019 - ல் பொருளாதாரத்தில் அடிப்படையில் ஆதரித்தனர். 2024 -ல்  அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்  நிகழ்வையும் ஆதரித்தனர் . இந்த மாதிரியான சரியான கொள்கை இல்லாத நிலைப்பாடுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைகிறது. காங்கிரஸ் தற்பொழுது கொள்கை தெளிவு இல்லாமல் இருக்கிறதோ என்ற கேள்விதான் எழுகிறது. திமுக , திராவிட கழகம் போன்ற அமைப்பின் கொள்கைகள் நேரடியாக பாஜகவின் கொள்கைக்கு எதிராக உள்ளதால் அவர்களின் அரசியலை சரியாக எதிர்க்க முடிகிறது . ஆனால்  காங்கிரஸால் அந்த கொள்கை தெளிவை சரியாக கடத்த முடியவில்லை என்றே தோன்றுகிறது.  பாஜக வலுவாக உள்ள வட மாநிலங்களிலே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி போன்ற மாநில கட்சிகள் வெற்றியைப் பெறுகின்றனர் . ஏனெனில் அவர்கள் அந்த தலைமையின் கீழ் கட்டுப்பட்டு உள்ளனர் . ஆனால் காங்கிரசிலோ அதனைப் பார்க்கவே முடியவில்லை.  வலதுசாரி கொள்கை கொண்டவர்கள் இந்தியாவின் இரண்டு பெரிய கட்சிகளுமே தீவீர இந்துத்துவா Soft இந்துத்துவா  கட்சிகளாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் . அதனாலேயே சசி தரூர்  போன்ற தலைவர்களை ஆதரித்தும் புகழ்ந்தும் வருகின்றனர் . இது அவர்கள் சுயநலத்திற்காகவே அன்றி நாட்டின் எதிர்காலத்திற்காக அல்ல. ராகுல் காந்தி - காங்கிரஸ் பாஜகவையும் RSS யும் எதிர்க்க தமிழ்நாட்டின் வழிமுறையே சிறந்தது. அதுமட்டுமின்றி,பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசும் அளவிற்கு கூட காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேசுவது கிடையாது. பாஜகவை அகற்றி ஆக வேண்டும் என்ற உந்துதலே  இல்லாமல் இருக்கின்றனர். இப்படிப்பட்ட தலைவர்களை வைத்துக்கொண்டு பாஜகவை எப்படி வீழ்த்த முடியும். சசி தரூரின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்று தோன்றலாம் ஆனால் அவரின் வளர்ச்சி காங்கிரஸை இந்துத்துவா மயமாக்குவதாகவும் பின்னோக்கி கூட்டி செல்வதாகவே உள்ளது. ஆகவே ராகுல் காந்தியும், காங்கிரஸசும் 2029 வெற்றி பெற முக்கிய மாற்றங்களை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 2029 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற சரியான முடிவுகளை எடுக்காமல் 2019 - ல் பொருளாதார ரீதியான இட ஒதுக்கிட ஆதரித்தது போல் ஏதாவது முடிவு எடுத்தாலோ இந்துத்துவா அரசியலை தேர்ந்தெடுத்தாலோ அது காங்கிரஸ் கட்சிக்கே ஆபத்தாய் அமையும். வெற்றி தன் வளர்ச்சிக்கு தலையாய் உள்ள தலைகளை! தேர்தல்

விகடன் 23 Dec 2025 9:49 pm

எல்லா நேரங்களிலும் சீனா உதவும்- அனுரவுக்கு வாக்குறுதி

எல்லா நேரங்களிலும் சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை வழங்க சீனா நடவடிக்கை எடுக்கும் என சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் தெரிவித்துள்ளார். 13 பேர் கொண்ட சீனத் தூதுக்குழுவுடன் சிறிலங்கா வந்துள்ள வாங் ஜூவான்செங் இன்று பிற்பகல், அதிபர் செயலகத்தில், அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். இதன்போது, சிறிலங்கா

புதினப்பலகை 23 Dec 2025 9:46 pm

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளம்பெண்கள்: எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி

தைவான் நாட்டில் விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனைக்குட்படுத்தியபோது, அவர்கள் பெரும் அளவில் போதைப்பொருட்களை கடத்திவந்தது எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. எக்ஸ்ரேயில் தெரிந்த அதிர்ச்சி காட்சி தாய்லாந்து நாட்டிலிருந்து தைவான் நாட்டிலுள்ள Kaohsiung சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இரண்டு பெண்களை சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுள்ளார்கள். அவர்களை எக்ஸ்ரே சோதனைக்குட்படுத்தியபோது, அவர்கள் உடலுக்குள் ஏராளமான கேப்சூல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு பெண்ணின் உடலுக்குள் 54 கேப்சூல்களும் மற்ற பெண்ணின் உடலுக்குள் […]

அதிரடி 23 Dec 2025 9:30 pm

ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (23) கொழும்பில் உள்ள இந்திய மாளிகையில் சந்தித்தார். இலங்கைக்கு இந்தியா வழங்கிய 450 மில்லியன் டொலர் உதவித் தொகைக்கு ஜெய்சங்கருக்கு குழு நன்றி தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். டித்வா சூறாவளியைத் தொடர்ந்து தோட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் கடுமையான சேதத்தை அவர் எடுத்துரைத்தார், மேலும் வீட்டுவசதிக்கு பாதுகாப்பான நிலத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

பதிவு 23 Dec 2025 9:07 pm

தமிழ்நாட்டில் 29 வரை மழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் வார்னிங்

தமிழ்நாட்டில் வருகிற 29ந் தேதி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமயம் 23 Dec 2025 9:01 pm

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று பிற்பகல் இந்தியா ஹவுசில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, டிட்வா புயலுக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு மற்றும் மறுவாழ்வுக்கான எங்கள் உறுதிப்பாடு மற்றும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டியதாக, ஜெய்சங்கர் எக்ஸ் தளப் பதிவில்

புதினப்பலகை 23 Dec 2025 8:50 pm

Kauvery Hospital Launches One-Tap ‘SOS’ Feature on Kauvery KARE App to Deliver Faster Emergency Care

Kauvery Hospital today announced the launch of its one-tap ‘SOS’ emergency feature on the Kauvery KARE app, designed to simplify

சென்னைஓன்லைனி 23 Dec 2025 8:48 pm

மிக விரைவாக அவசர சிகிச்சையை வழங்க ‘காவேரி கேர்’செயலியில் ஒன் – டேப் ‘SOS’ அம்சத்தை அறிமுகம் செய்யும் காவேரி மருத்துவமனை

அவசர மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை எளிமையாக்கவும், துரிதமாக்கவும் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஒன் – டேப் – ல் இயங்கும் ‘SOS’ அவசர கால வசதியைத் தனது ‘காவேரி கேர்’

சென்னைஓன்லைனி 23 Dec 2025 8:47 pm

சோகம்: முகமாலையில் யாழ் தேவி புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.… The post சோகம்: முகமாலையில் யாழ் தேவி புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Dec 2025 8:36 pm

ரஷ்ய ஜெனரல் படுகொலை குறித்து புடினுக்கு தெரிவிப்பு! மூன்றாவது சம்பவம்..யார் அவர்?

ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ஜெனரல் கொல்லப்பட்டார். படுகொலை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஜெனரல் ஒருவரின் காருக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து அவர் பலியானார். திங்கட்கிழமை அதிகாலை இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியதாக ரஷ்ய சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்யாவின் பொதுப் பணியாளர் பிரிவின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ், தனது காயங்களால் உயிரிழந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சம்பவம் […]

அதிரடி 23 Dec 2025 8:30 pm

கேரளா: பாலியல் கொடுமைக்கு ஆளான நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி வீடியோ; 3 பேரைக் கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த நடிகை 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்ட நிலையில், பல்சர் சுனி என்ற சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் ஆகிய ஆறு பேருக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது, எர்ணாகுளம் பிரின்சிபல் செசன்ஸ் கோர்ட். இதற்கிடையில் சிறைக்குச் செல்லும் முன் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக பெயரைக்கூறி வீடியோ வெளியிட்டார் இரண்டாவது குற்றவாளியான மார்ட்டின் ஆண்டனி. பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை, அது கட்டுக்கதை என அந்த வீடியோவில் கூறியிருந்தார். விய்யூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் மார்ட்டின் ஆண்டனி மீது திருச்சூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை மன வருத்ததுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். சுனில்குமார் என்ற பல்சர் சுனி இந்த நிலையில் நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக மார்ட்டின் ஆண்டனி வெளியிட்ட வீடியோக்களை பணம் வாங்கிக்கொண்டு பகிர்ந்ததாக மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், சமூக வலைதங்கள் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட இணையதள பக்கங்களில் அந்த வீடியோக்களை மூவரும்  பகிர்ந்ததாகவும் அந்த வீடியோக்களை நீக்கம் செய்துள்ளதாகவும் திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் தெரிவித்துள்ளார். கூட்டு பாலியல் வன்முறை இந்த நிலையில் நடிகை பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி பரிந்துரை செய்துள்ளார். டி.ஜி.பி பரிந்துரையை அரசு அங்கீகரித்துள்ளது. நடிகைக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தை நிரூபிக்க அரசு தரப்பு வழக்கறிஞர் தோல்வியடைந்ததாக கூறப்பட்ட நிலையில் மேல் முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் 23 Dec 2025 8:30 pm

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த யாழ் தேவி ரயில்

யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்த ரயிலுடனேயே மேற்படி நபர் மோதுண்டுள்ளார். இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிரடி 23 Dec 2025 8:30 pm

கொக்குதொடுவாய் : சிங்களவருக்கு இடமில்லை!

முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி வழங்குவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் வெள்ளப்பாதிப்பை எதிர்கொள்வதால், அவர்களை கொக்குத்தொடுவாயில் மாற்று வாழ்விடம் அமைத்து குடியேற்றுவது தொடர்பில் பேசப்பட்டது. அதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். கொக்கிளாயில் குடியேறியுள்ள குறித்த பெரும்பான்மையின மீனவர்கள் பருவகால மீன்பிடியில் ஈடுபடுவதற்காகவே ஆரம்பத்தில் கொக்கிளாயை நோக்கி வருகைதந்தனர். அங்கு தங்கியிருந்து பருவகால மீன்பிடியில் ஈடுபட்டு பின்னர் பருவகாலம் முடிவுற்றதும் தமது சொந்த இடங்களுக்கே திரும்பிச் செல்வார்கள். இந்நிலையில் கடந்த 1984ஆம் ஆண்டு கொக்கிளாய் முகத்துவாரத்திலிருந்த தமிழ்மக்கள் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிற்பாடு, எமது தமிழ் மக்களின் பூர்வீக வாழிடங்களை ஆக்கிரமித்து பெரும்பான்மையின மீனவர்கள் குடியேறினர். எமது தமிழ்மக்களுக்குரிய 20ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீக தனியார் காணிகள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். அந்த காணிகளுக்குரிய தமிழ் மக்களின் பெயர்ப்பட்டியலும் எம்மிடமுள்ளது. அவ்வாறு கொக்கிளாய் முகத்துவாரத்தில் அமைந்துள்ள எமது தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்து குடியேறியிருக்கின்ற சிங்கள மக்களுக்கு நீர்கொழும்பு, சிலாபம் உள்ளிட்ட அவர்களுடைய சொந்த இடங்களிலும் காணிகள், வீடுகள் காணப்படுகின்றன. எமது தமிழ்மக்களின் காணிகளை அபகரித்து கொக்கிளாய் முகத்துவாரத்தில் தங்கியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் தற்போது அனர்த்தப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் எனத் தெரிவித்து அவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணிகளை வழங்குவதற்கு எடுக்கின்ற முயற்சியை ஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்தகாலத்தில் தமிழர்களின் பூர்வீக மணலாற்று பகுதிக் காணிகளை முன்னைய அரசாங்கங்கள் அடாவடியாக ஆக்கிரமிப்புச்செய்து சிங்களர்களிற்கு பகிர்ந்தளித்திருந்தனர்.

பதிவு 23 Dec 2025 8:29 pm

அனுர அரசின் நிவாரண சலுகை!

யாழ்ப்பாணம், தையிட்டியில் பௌத்தவிகாரைக்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமார் 8 ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் காணிகளில் சுமார் 2 ஏக்கரை விடுவிக்க அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றி, தமிழ் மக்களின் காணிகளை மீள உரிமையாளர்களுக்கு வழங்கவேண்டும் என்ற போராட்டம் வலுப்பெற்றிருக்கும் நிலையில் ஜவர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகள் மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேச தவிசாளர் நிரோஸ் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே எட்டு குடும்பங்களுக்குச் சொந்தமான அண்ணளவாக இரண்டு ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த நடவடிக்கைக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பதிவு 23 Dec 2025 8:26 pm

வக்கற்றவர்களது கூட்டிணைவு?

முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர். இன்று அதே கட்சியின் தலைமைகள் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பில் ஒற்றுமையாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்;சுக்களை நடாத்தியுள்ளனர். தமிழ் பிரதேச சபையினை தக்க வைப்பதற்கு ஒற்றுமைப்பட தயாராக இல்லாத தரப்புக்கள் இன்று இந்தியா வெளிவிவகார அமைச்சரிற்கு முன்னால் ஒற்றுமையாக படையெடுத்தமை விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது. இதனிடையே இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. அதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உதவி அறிவிப்பை விடுத்துள்ளார்.

பதிவு 23 Dec 2025 8:23 pm

எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 28 முதல் சூறாவளி சுற்றுப்பயணம்! அரசியல் பரபரப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28ந் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளார்.

சமயம் 23 Dec 2025 7:46 pm

தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23) கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக இலங்கைக்கு மேற்கொண்டுள்ள அவரது உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளச் சீரமைப்பதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளையும், தொடர்ந்தும் வழங்கவுள்ள ஆதரவையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் வலியுறுத்தினார். குறிப்பாக, மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மீளமைப்பு மற்றும் சமூக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதியான பங்களிப்பு தொடரும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள், டித்வா சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கான உடனடி நிவாரணம் முதல் நீண்டகால புனர்வாழ்வு வரை இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றியை தெரிவித்தனர். அத்துடன், அண்டை நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பாதிக்கப்பட்ட சமூகங்களின் நலனுக்கு மிக அவசியமானது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். இந்தச் சந்திப்பு, அனர்த்தத்திற்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமானப் பயணத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தரப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்களையும் பரஸ்பர புரிதலையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த சந்திப்பில் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீதரன், சீ.வி. கே. சிவஞானம், சித்தார்த்தன், சாணக்கியன், சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதிவு 23 Dec 2025 7:42 pm

Actress Sheela Stills

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:38 pm

Actor Sathish’s Untitled Movie Pooja Stills

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:36 pm

World of Parashakthi Launch Event Stills

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:33 pm

உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்ற குடும்பம்; பயணிகள் திகைப்பு

பிரித்தானிய குடும்பம் ஒன்றின் மீது, உயிரிழந்த மூதாட்டியை விமானத்தில் ஏற்ற முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குழப்பத்தால் விமானம் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாக கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மருத்துவக் குழுவின பரிசோதனைர் டிசம்பர் 18 அன்று, ஸ்பெயினின் மலகா நகரிலிருந்து லண்டனின் கேட்விக் நோக்கிப் பறக்க இருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்திற்குள், 89 வயது மூதாட்டியின் உடலை பிரித்தானிய குடும்பம் ஒன்று கொண்டு வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலைய […]

அதிரடி 23 Dec 2025 7:30 pm

Paruthi Movie Audio Launch Stills

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:30 pm

கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு... நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி

விகடன் 23 Dec 2025 7:25 pm

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் ராமமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மாணவி தரப்பில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து மாணவி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மருத்துவ கலந்தாய்வில் இந்தக் கல்லூரியில் பல் மருத்துவத்தை மாணவி தேர்வு செய்தார். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவி, தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் 18.12.2025-ம் தேதி இரவு விடுதியின் வார்டன் ஜான்சி என்பவர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்திக்கும்படி மாணவியின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதன்படி 19-ம் தேதி காலையில் மாணவியும், நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து பேசியிருக்கிறார். டார்ச்சர் அப்போது, கல்லூரியில் சிசிடிவி இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற ராமமூர்த்தி, மாணவியின் வயதைக் கேட்டிருக்கிறார். பின்னர் மாணவியை ஆபாசமாக பார்த்ததோடு தன்னுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்தால் பெர்சனலாக உதவி செய்வதாக மாணவியிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மாணவி அதிர்ச்சியடைந்ததோடு அதற்கு மறுப்பும் தெரிவித்திருக்கிறார். உடனே `உன்னுடைய மதிப்பெண்ணை (internal mark) குறைத்துவிடுவேன்' என்று ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். இதையடுத்து ராமமூர்த்தி பேசியதை எங்களிடம் மாணவி தெரிவித்தார். உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தோம். உடனே மாணவியின் செல்போனை வாங்கிய வார்டன் ஜான்சி, தான் அனுப்பிய மெசேஜ்களை அழித்திருக்கிறார். அதோடு வெள்ளைத் தாளில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அங்கு எந்தவித பதிலும் சொல்லாததால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம் என்றனர். இது குறித்து குன்றத்தூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மாணவி குற்றம்சாட்டும் வார்டன் ஜான்சி, நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

விகடன் 23 Dec 2025 7:21 pm

Twelve Tamil Nadu Fishermen Arrested by Sri Lanka

Twelve fishermen from Rameswaram in Tamil Nadu were arrested by the Sri Lankan Navy on December 23. Their mechanised fishing

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:20 pm

‘ரோஹித் திட்டத்தை வைத்து’.. ரோஹித்தை வெளியேற்ற கம்பீர் முடிவு? ஒருநாள் அணியில் இனி புது ஓபனர்?

இந்திய ஒருநாள் அணியில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவர் இருந்தாலே போதும் என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துவிட்டதாம். குறிப்பாக, ரோஹித் சர்மா இடத்தை காலி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

சமயம் 23 Dec 2025 7:11 pm

AI Changing Job Applications and Interviews

Who would have thought we’d be interviewed by robots? It sounds like science fiction, but it’s now a reality. Artificial

சென்னைஓன்லைனி 23 Dec 2025 7:01 pm

Santoor hits ₹2,850 crore in sales, emerges as India’s largest soap brand

Bangalore: Santoor, from Wipro Consumer Care & Lighting, has emerged as India’s largest soap brand, marking a defining milestone in its nearly four-decade-long journey and achieving ₹2,850 crore in company-invoiced sales (INDAS) over the last 12 months.Launched with a distinctive sandalwood-and-turmeric proposition, Santoor began with a modest test launch in Bangalore in 1985, followed by a national rollout in 1986. Over the years, it has grown into a personal wash behemoth, surpassing legacy brands to claim the top spot in India’s highly competitive soap category.Central to Santoor’s success has been its deep understanding of Indian consumers and the relatable promise of “younger-looking skin” for the everyday Indian woman. This positioning came alive through the iconic ‘Santoor Mom’ narrative—used consistently over decades while evolving with changing aspirations of women and celebrating the multiple roles they balance. The brand has also continuously enhanced product performance, packaging, and sensorial appeal, making Santoor synonymous with its vibrant orange colour.[caption id=attachment_2485920 align=alignleft width=200] Vineet Agrawal[/caption]Reflecting on the milestone, Vineet Agrawal, CEO, Wipro Consumer Care & Lighting and Managing Director, Wipro Enterprises, said, “Becoming India’s largest soap brand is a moment of quiet pride for all of us at Wipro Consumer Care & Lighting. Santoor’s journey has been shaped by deep consumer understanding, disciplined execution, and the belief that consistent value creation wins over time. We have worked assiduously to give great quality to the consumer, by constantly upgrading the product, be it in perfume, superior sensorial or performance in hard water, which combined with exciting advertising - have all helped shape the brand’s success.” Neeraj Khatri, Chief Executive, Wipro Consumer Care, added, “This milestone fills us with immense pride and is a testament to the extraordinary dedication and passion of our factory teams, frontline colleagues, and business teams across geographies. The teams had a deep conviction on Santoor and an unwavering zeal to become the leader, which was backed with relentless hard work and a steadfast commitment to quality and operational excellence. We are deeply grateful for the unwavering trust and collaboration of our distributors and partners whose support has been integral to this journey, and we sincerely thank them for their continued partnership, that has helped build lasting consumer confidence and market leadership.” Santoor’s growth story has been shaped by sharp strategic choices. After generating revenues of just ₹60 crore in its first decade, Wipro Consumer Care & Lighting made a decisive shift in the late 1990s to focus on high-potential states, adopting a one-state-at-a-time expansion strategy. Beginning with Andhra Pradesh (later AP and Telangana), the brand went on to gain strong traction in Maharashtra, Karnataka, and Gujarat, becoming the leading soap brand in South and West India by 2009.This approach of prioritising depth over breadth, supported by strong operational execution and focused investments, helped Santoor cross the ₹1,000 crore mark in 2012 and the ₹2,000 crore milestone in 2018, when it overtook Lux to become India’s second-largest soap brand by value. In 2025, Santoor surpassed Lifebuoy to become the largest soap brand in India, with revenues touching approximately ₹2,850 crore.The milestone reflects the enduring trust of millions of Indian households who have made Santoor a part of their daily lives. Built on relevance, accessibility, and consistency, the brand’s growth underscores the power of deep consumer understanding and sustained value creation over time.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 6:55 pm

‘Z’ launches ‘Zee Immerse’ to build inclusive, platform-agnostic branded IPs

Mumbai: Zee Entertainment Enterprises Limited (‘Z’) has announced the launch of Zee Immerse, a dedicated vertical focused on creating immersive, inclusive, and platform-agnostic branded Intellectual Properties (IPs). Designed for a new era of brand storytelling, Zee Immerse will develop bespoke content across long and short formats, digital-first narratives, regional storytelling, and multi-platform executions spanning television, digital, social, YouTube, and on-ground experiences.The launch reflects a fundamental shift in how audiences connect with brands. What once began as exposure evolved into engagement, then experience—and today, the next frontier is inclusion. Audiences no longer want to merely watch or interact; they want to belong, participate, and see themselves reflected in the stories brands tell.Zee Immerse is built for this moment. It enables brands to co-create worlds where storytelling is not confined to a single screen but flows seamlessly across platforms, inviting audiences to become active participants in shaping cultural conversations.[caption id=attachment_2485913 align=alignleft width=147] Laxmi Shetty[/caption]Commenting on the launch, Laxmi Shetty, Head – Advertisement Revenue, Broadcast and Digital, Zee Entertainment Enterprises Ltd., said, “Brands today are looking beyond visibility and metrics. They are seeking relevance, resonance, and long-term cultural value. Zee Immerse allows us to partner with brands at a deeper level, creating IPs that are inclusive by design and impactful across platforms. This is a strategic step towards building meaningful, monetizable brand ecosystems rather than one-off campaigns.” Adding to this, Gunjarav Nayak, Chief Sales Officer – Hindi Movies, Youth Cluster, Brand Works & Influencer Marketing, Digital, Zee Entertainment Enterprises Ltd., said, “The future of branded content lies at the intersection of culture, community and commerce. With Zee Immerse, we are reimagining how brands integrate into entertainment not as interruptions, but as enablers of stories that audiences choose to engage with and amplify. This vertical brings together the power of movies, youth content, influencers and digital storytelling to build scalable, culturally relevant IPs for brands.” The new vertical will be led by Raj Shrivastav, currently Executive Vice President, Sales Planning & Strategy for ‘Z’ Digital, along with Trade Marketing. He will take on the additional mandate of steering Zee Immerse.Sharing his perspective, Raj Shrivastav said, “The evolution from exposure to engagement to experience was inevitable. Inclusion is the natural next step. Zee Immerse is our response to that shift where brands don't just tell stories but invite audiences to belong to them. This is where storytelling becomes a shared experience, not just seen or felt, but truly lived.” With the launch of Zee Immerse, ‘Z’ reinforces its commitment to future-ready business solutions, where creativity, commerce, and culture intersect to create IPs that audiences don’t just consume, but proudly own.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 6:50 pm

Health Secretary Criticizes Animal Testing Programs

U.S. Health Secretary Robert F. Kennedy Jr. strongly criticized animal research over the weekend. He said his department, which oversees

சென்னைஓன்லைனி 23 Dec 2025 6:49 pm

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் - திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 9 - நாள்களுக்கு முன்பு விஜய்யும் யுவஸ்ரீயும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். சம்பவத்தன்று யுவஸ்ரீக்கு அவரின் சகோதரி போன் செய்தார். ஆனால் யுவஸ்ரீ போனை எடுக்கவில்லை. அதனால் மூன்றாம் கட்டளைக்கு வந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் கதவை நீண்ட நேரமாக தட்டியும் யாரும் திறக்கவில்லை. அதனால் சந்தேகமடைந்த யுவஸ்ரீயின் சகோதரி, வீட்டின் ஓனருக்கு தகவல் தெரிவித்தார். விஜய் இதையடுத்து வீட்டின் ஓனர், குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெட்டில் யுவஸ்ரீ உயிரிழந்து கிடந்தார். விஜய், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 9-வது நாளில் விஜய்யும் யுவஸ்ரீயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில், ``சடலமாக கிடந்த யுவஸ்ரீயின் அருகில் தலையணை ஒன்று இருந்தது. ஆனால் அவரின் உடலில் காயங்கள் இல்லை. அதனால் யுவஸ்ரீ எப்படி இறந்தார் என்ற தகவல் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் தெரியவரும். அதே நேரத்தில் விஜய், தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார். புதுமண தம்பதியான விஜய்க்கும் அவரின் மனைவி யுவஸ்ரீக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த விபரீத முடிவை எடுத்தார்களா என்று விசாரித்து வருகிறோம் என்றனர்.

விகடன் 23 Dec 2025 6:37 pm

தெற்கு பிரான்சிஸ் கனமழையால் வெள்ளம்: 1000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு!

தெற்கு பிரான்சில் உள்ள ஹெரால்ட் துறை முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. பிரான்சின் ஹெரால்ட் பகுதியில் பெய்த பலத்த மழை, இரண்டு மாதங்களுக்குப் பெய்யும் மழைக்கு சமமான மழையை மூன்று நாட்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து, பல நகரங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மான்ட்பெல்லியரில், லெஸ் நதி நிரம்பி வழிந்தது. சாலைகள், டிராம் பாதைகள் மற்றும் பொது போக்குவரத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது. அதே நேரத்தில் பல தெருக்கள் கடந்து செல்ல முடியாததாகிவிட்டன. பெசியர்ஸுக்கு அருகிலும் ஆறுகள் கரைகளை உடைத்துக் கொண்டன. இதனால் செயிண்ட்-திபெரியில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. கடலோர நகரமான பலவாஸ்-லெஸ்-ஃப்ளோட்ஸில் டஜன் கணக்கான குடியிருப்பாளர்கள் அவசரகால முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தீவிர வானிலை எச்சரிக்கைகள் அமுலில் இருந்ததால், சுமார் 1,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதிவு 23 Dec 2025 6:36 pm

Axial Volcano Eruption Possible in 2026

NEW ORLEANS — A year ago, scientists made a bold prediction: Axial volcano, a submerged volcano near Oregon in the

சென்னைஓன்லைனி 23 Dec 2025 6:35 pm

iPhone 18 Pro Rumors: Foldable, Hidden Face ID

Apple’s iPhone 18 Pro is expected to launch next fall and is already creating excitement. Fans are especially curious because

சென்னைஓன்லைனி 23 Dec 2025 6:31 pm

இத்தாலியில் ரியானேர் €255 மில்லியன் அபராதத்தை எதிர்கொள்கிறது

இத்தாலியில் ரியானேர் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக ரியானேருக்கு €255 மில்லியனுக்கும் ($300 மில்லியன்) அபராதம் விதிக்கிறது என இத்தாலிய போட்டி ஆணையம் - AGCM (Garante della Concorrenza e del Mercato) அறிவித்தது. குறைந்த கட்டண விமான நிறுவனம், பயண முகமைகள் மற்ற விமான நிறுவனங்கள் அல்லது சேவைகளுடன் இணைந்து விமானங்களை வழங்குவதைத் தடுத்ததாகவோ அல்லது கட்டுப்படுத்தியதாகவோ தெரிவித்துள்ளது. கூறப்படும் நடைமுறைகள் 2023 முதல் நடைபெற்று குறைந்தபட்சம் ஏப்ரல் 2025 வரை தொடர்ந்தன. ரியானேர் ஒரு தவறான உத்தியை பயன்படுத்தியது. தனியாகவோ அல்லது பிற விமான நிறுவனங்கள் அல்லது சேவைகளுடன் இணைந்தோ, பயண முகவர்கள் அதன் வலைத்தளத்தில் ரியானேர் விமானங்களை வாங்கும் திறனைத் தடுக்க அல்லது சிக்கலாக்க நிறுவனம் முயற்சித்ததாக AGCM தெரிவித்துள்ளது. பயண நிறுவனங்களைத் தடுக்கும் ஒரு தவறான உத்திஎன்று அந்த நிறுவனம் அதை விவரித்தது. பயண நிறுவனம் மூலம் டிக்கெட் வாங்கிய பயனர்களை இலக்காகக் கொண்டு ரயானேர் தனது வலைத்தளத்தில் முக அங்கீகார நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது என்று ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனம் பின்னர் அதன் வலைத்தளத்தில் பயண நிறுவனங்களின் முன்பதிவு முயற்சிகளை முற்றிலுமாகவோ அல்லது இடைவிடாமல் தடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, கட்டண முறைகள் மற்றும் கணக்குகளை பெருமளவில் நீக்குவதன் மூலம் என்று அது மேலும் கூறியது. இது போட்டியைக் குறைத்து நுகர்வோருக்கான செலவுகளை அதிகரித்ததாக AGCM தெரிவித்துள்ளது. இறுதியில், இத்தாலிய அரசாங்க கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, ரியானேர் ஆன்லைன் பயண நிறுவனங்களில் (OTAs) கூட்டாண்மை ஒப்பந்தங்களை விதித்தது. ஏஜென்சிகளை கூட்டாளிகளாக வற்புறுத்த ரியானேர் அவ்வப்போது முன்பதிவுகளைத் தடுத்தது மற்றும் கையொப்பமிடாத OTA-க்களுக்கு எதிராக ஒரு தீவிரமான தகவல் தொடர்பு பிரச்சாரத்தைத் தொடங்கியது. அவர்களை திருட்டு OTA-க்கள் என்று முத்திரை குத்தியது என்று AGCM கூறியது.

பதிவு 23 Dec 2025 6:27 pm

Galaxy S26 Plus Rumors: Bigger Screen, Magnetic Charging

Galaxy S26 Plus Rumors: Bigger Screen and Magnetic Charging The Galaxy S26 Plus might get a bigger 6.9-inch screen, the

சென்னைஓன்லைனி 23 Dec 2025 6:22 pm

Hajime Aota named new Chairman of Yamaha Motor India Group

Bengaluru: Yamaha Motor (IYM) Pvt. Ltd. has announced the appointment of Hajime Aota as the new Chairman of Yamaha Motor India Group, effective January 1, 2026.Aota brings extensive experience in corporate strategy, corporate planning, and new venture business development within the automotive sector. He has held senior leadership roles across key global markets, including Japan, the United States, and the United Kingdom.Prior to his appointment in India, Aota served as Executive Officer, Yamaha Motor Co., Ltd., and Chief General Manager – Corporate Strategy Center (CSO) at the company’s global headquarters in Japan, where he led corporate strategy, sustainability initiatives, and digital strategy, with a strong focus on driving digital transformation.He has also served as Chairperson of Yamaha Motor Ventures & Laboratory Silicon Valley (YMVSV), Yamaha Motor’s strategic venture capital arm, overseeing early-stage investments in robotics, transportation, fintech, insurtech, digital health, and data-driven technologies. In addition, he has played a pivotal role in new business development and corporate planning, contributing significantly to the long-term growth strategy of the global Yamaha Motor Group. He was instrumental in shaping Yamaha Motor’s 2030 long-term vision, “Art for Human Possibilities,” and continues to champion its execution.Aota holds a Program for Leadership Development (PLD) from Harvard Business School and is a graduate in Political Science from Keio University, Japan.Commenting on his appointment, Hajime Aota, Chairman, Yamaha Motor India Group of Companies, said, “I am very excited to begin my journey in India, one of the world’s most dynamic and diverse two-wheeler markets. The rapidly evolving aspirations of Indian consumers, especially the youth, align strongly with Yamaha’s focus on premium products, innovation, and a customer-centric approach. Leading Yamaha in India is a significant responsibility, and my focus is on strengthening the brand by delivering products that seamlessly combine Yamaha’s global engineering excellence with the evolving needs of Indian riders. I look forward to working closely with our teams and partners to drive sustainable growth and reinforce Yamaha’s presence in this important market.”

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 6:20 pm

தீக்காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானது: 5 பேர் உயிரிழந்தனர்

அமெரிக்காவின் டெக்சாஸ் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்ற மெக்சிகன் கடற்படை விமானம் திங்கள்கிழமை கால்வெஸ்டன் விரிகுடாவின் நீரில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . இரட்டை - டர்போபிராப் விமானத்தில் எட்டு பேர் இருந்ததாக மெக்சிகோ கடற்படை தெரிவித்துள்ளது, அதில் நான்கு கடற்படை அதிகாரிகள் மற்றும் நான்கு பொதுமக்கள் அடங்குவர், அவர்களில் ஒருவர் குழந்தையும் அடங்கும். அந்த விமானம் கால்வெஸ்டனில் உள்ள ஷ்ரைனர்ஸ் குழந்தைகள் மருத்துவமனைக்கு தீக்காயமடைந்த நோயாளிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. கிங் ஏர் ஏஎன்எக்ஸ்-1209 ரக விமானம், மெக்சிகோவின் யுகடன் மாநிலத்தில் உள்ள மெரிடாவிலிருந்து புறப்பட்டு கால்வெஸ்டன் ஸ்கோல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. உயிருக்கு ஆபத்தான தீக்காயங்களுடன் உள்ள குழந்தைகளை மருத்துவமனைக்கு அவசர போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்யும் மிச்சோ மற்றும் மௌ அறக்கட்டளையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவப் பணியின் ஒரு பகுதியாக இந்த விமானம் இருந்தது. விமானம் கால்வெஸ்டனை நெருங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். கால்வெஸ்டன் கவுண்டி ஷெரிப் அலுவலகம், அதன் டைவ் குழு, குற்றச் சம்பவப் பிரிவு, ட்ரோன் பிரிவு மற்றும் ரோந்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் உதவி வருவதாகக் கூறியது.

பதிவு 23 Dec 2025 6:12 pm

நாட்டில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் ; உச்சம் தொட்ட கறிமிளகாய் விலை

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், நுவரெலியா, தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1000 முதல் 1,200 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய நிலவரப்படி, கறிமிளகாய் ஒரு கிலோ […]

அதிரடி 23 Dec 2025 6:09 pm

Sunil Kumaran named Director – Strategic Initiatives at BCCL

Mumbai: Sunil Kumaran has been appointed as Director – Strategic Initiatives at Bennett Coleman & Co. Ltd (The Times of India Group), according to an update on his LinkedIn profile. He assumed the role in December 2025.Kumaran brings over 25 years of experience across broadcast, advertising, and digital platforms. Before joining BCCL, he most recently served as Chief Executive Officer at Reliance Broadcast Network Limited, following his tenure as Chief Operating Officer from April 2022 to July 2025. He also served as Country Head of THWINK, and in an earlier stint at Reliance Broadcast Network Limited from 2008 to 2015, he was Business Head.Earlier in his career, Kumaran held key roles at leading agencies and media organisations, including The StoryLab-Dentsu Aegis Network, Universal McCann, Rediffusion DY&R, indya.com, Lowe and Partners Worldwide, JWT, and Saatchi & Saatchi.In his new role at BCCL, Kumaran will lead strategic initiatives and support the group’s growth and innovation across its diverse media and digital platforms, leveraging his extensive experience in the industry.

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 6:08 pm

 இலங்கைத் தமிழ் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு –இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெயசங்கர்!

இன்று (23.12.25) மாலை இலங்கைத் தமிழ் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில்… The post இலங்கைத் தமிழ் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான சந்திப்பு – இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ் ஜெயசங்கர்! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Dec 2025 6:08 pm

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2025 கல்வியாண்டு 2025 டிசெம்பர் 22 திங்கட் கிழமையுடனும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025 டிசெம்பர் 26 வெள்ளிக் கிழமையுடனும் நிறைவடைகின்றன. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2025.12.23 முதல் 2026.01.04 வரையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2025.12.27 முதல் 2026.01.04 வரையும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 2026 கல்வியாண்டின் முதலாம் தவணையின் முதலாம் கட்டத்திற்காக அனைத்து பாடசாலைகளும் 2026 ஜனவரி 05 திங்கட்கிழமை அன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் 2026 கல்வியாண்டின் […]

அதிரடி 23 Dec 2025 6:05 pm

பியூஸ் கோயல் சந்திப்பில் நடந்தது என்ன? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பளிச் பேட்டி

பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டதா? என்பது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.

சமயம் 23 Dec 2025 6:03 pm

கொழும்பில் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுடன் இந்திய வெளியுற அமைச்சர் முக்கிய சந்திப்பு!

கொழும்பில் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு! இந்திய வெளியுற அமைச்சர் எஸ் ஜெயசங்கர் இன்று கொழும்பில்… The post கொழும்பில் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்களுடன் இந்திய வெளியுற அமைச்சர் முக்கிய சந்திப்பு! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 23 Dec 2025 6:02 pm

லிட்ரோ எரிவாயு தொடர்பில் முக்கிய தீர்மானம்

லிட்ரோ எரிவாயு லங்கா லிமிட்டட் இற்கு வால்வு இல்லாத வெற்று LPG சிலிண்டர்களை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டின் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுக்க ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்காக, வால்வு (Valve) பொருத்தப்படாத 4 வெவ்வேறு அளவிலான வெற்று எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை […]

அதிரடி 23 Dec 2025 6:01 pm

Indian-Spiced Mozzarella Sticks with Tomato Dip

Indian-Spiced Mozzarella Sticks with Quick Tomato Dip Ingredients For the mozzarella sticks: 400g (14oz) mozzarella block 150ml (5fl oz) full-fat

சென்னைஓன்லைனி 23 Dec 2025 5:54 pm

Combined Botox and Hyaluronic Acid Shrinks Acne Pores

If you’ve ever struggled with acne, you probably know the frustration. Even after the breakouts go away, the pores often

சென்னைஓன்லைனி 23 Dec 2025 5:36 pm

NDA கூட்டணிக்குள் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்? பியூஸ் கோயல்-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கிய முடிவு

தமிழ்நாடு தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குள் மீண்டும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமயம் 23 Dec 2025 5:35 pm

Mahindra Tractors marks National Kisan Diwas with unique Farmers’ Film Festival campaign

Mumbai: Mahindra Tractors, India’s No.1 tractor brand, has launched the ‘Aasaan Hota Toh Har Koi Kisaan Hota’ campaign in celebration of National Kisan Diwas on December 23.Introduced as India’s first Farmers’ Film Festival, the campaign is a user-generated initiative that invites storytellers, filmmakers, influencers, and rural content creators to share compelling narratives about life in India’s agricultural heartlands. The stories highlight everyday farming practices, technological innovations, sustainability, resilience, and rich rural traditions.Culminating on Kisan Diwas, the initiative received over 600 entries from diverse regions and socio-economic backgrounds across the country, reflecting the breadth and depth of India’s farming stories, with winners set to be announced this week.A distinguished jury comprising Mahesh Manjrekar, Sonali Kulkarni, Vipin Sharma, and renowned agri-influencer Indian Farmer ensures credibility and creative rigor in the selection process. The shortlisted content will be amplified across Mahindra Tractors’ digital platforms.To deepen engagement, Mahindra Tractors’ leaders spent 24 hours with farmers, observing how they manage multiple roles in a single day, often without recognition. Following this, employees, partners, vendors, financiers, and influencers were encouraged to visit farms, share their stories, and join the movement. The activation received an overwhelming response, with over 88,000 participants nationwide.Through these initiatives, Mahindra Tractors continues its tradition of recognising India’s farming community. From immersive on-ground experiences to nationwide storytelling, this year’s campaign celebrates the people who feed the nation and underscores their contributions to India’s economy. Campaign Link

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 5:33 pm

GM Modular unveils ‘Switch to Christmas Mode’ campaign for smart festive homes

Mumbai: GM Modular, an electrical and smart home solutions brand, has unveiled its festive campaign ‘Switch to Christmas Mode’, highlighting the warmth and joy of the holiday season through seamless smart living. The campaign’s digital film showcases a beautifully decorated home where celebrations come alive with thoughtful details and effortless technology integration.The campaign features popular digital creator Linda Fernandes (thequirkymamma) as she decorates her home for Christmas, capturing moments of togetherness, warmth, and festive cheer. GM’s lifestyle and smart products — including GM Modular switches, the GM Cube wireless charger, and GM Bluetooth speakers — are subtly woven into the narrative, demonstrating how modern homes can celebrate festivals with ease and elegance.Rather than focusing on individual products, the film emphasizes how GM solutions enhance festive living — powering decorations, elevating ambience, and complementing everyday moments without interrupting the emotional flow of celebration.[caption id=attachment_2465130 align=alignleft width=200] Jayanth Jain [/caption]Commenting on the campaign, Jayanth Jain, CEO & Managing Director, GM Modular, said, “Festivals like Christmas are about creating meaningful moments at home. With ‘Switch to Christmas Mode’, we wanted to show how GM’s switches and lifestyle products blend seamlessly into celebrations, enhancing comfort, convenience, and joy. Our focus has always been on designing products that become a natural part of people’s lives, especially during special occasions.” The ‘Switch to Christmas Mode’ campaign will be promoted across GM Modular’s digital and social media platforms, inviting audiences to embrace the festive spirit by transforming their homes with warmth, style, and smarter living. View this post on Instagram A post shared by GM MODULAR (@gmmodular)

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 5:30 pm

Natural Tea and Coffee Rinse for Hair Growth

Looking for a natural way to make your hair grow this season? Try a tea and coffee hair rinse—it’s simple

சென்னைஓன்லைனி 23 Dec 2025 5:30 pm

பழிக்குப் பழி…சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர்

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்ட நபர் புதுடெல்லியிலுள்ள அயா நகர் என்னுமிடத்தில் ரத்தன் ராம் (52) என்பவர் தனது அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது, வழியில் தயாராகக் காத்திருந்த சிலர் ராமை சரமாரியாக சுட்டுள்ளனர். சுமார் 5 முதல் 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடு நீடித்த நிலையில், 80 குண்டுகள் சுடப்பட்டுள்ளன, அவற்றில் 69 குண்டுகள் ராம் உடலில் பாய, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். […]

அதிரடி 23 Dec 2025 5:30 pm

Cipla launches nationwide #InhaleTheChange campaign to empower diabetes patients

Mumbai: Cipla Ltd. has unveiled #InhaleTheChange, a nationwide awareness initiative aimed at improving insulin adherence by addressing emotional, behavioral, and social barriers faced by diabetes patients. The campaign underscores Cipla’s commitment to reimagining diabetes care through innovation, empathy, and education, and will be rolled out across digital platforms alongside patient support programs across India.The campaign tackles challenges such as fear of injections, complex routines, and social discomfort that prevent patients from starting or continuing insulin therapy. It launched with a ‘leaked’ paparazzi-style video featuring Raveena Tandon, caught in a candid moment helping a friend with diabetes, highlighting everyday struggles. This was followed by a heartfelt response from a young girl sharing her observations of her father silently managing multiple insulin injections. Together, the films capture shared emotional fatigue and call for more patient-friendly solutions.Commenting on the campaign, a Cipla spokesperson said, “Often referred to as the diabetes capital of the world, India continues to see its diabetic population face significant challenges in initiating and adhering to insulin therapy. National surveys show that while millions live with the condition, only a fraction are aware of their diagnosis, receive treatment, or achieve proper glycaemic control. These figures reflect more than a clinical gap — they point to the silent struggles patients face due to fear, stigma, and limited understanding of their therapeutic options.” “As pioneers of inhalation therapy in India, and in our 90th year of ‘Caring for Life’ – #InhaleTheChange reflects Cipla’s enduring commitment to advancing care through both innovation and awareness. With next-gen solutions and strong education-led initiatives, we aim to reimagine the patient experience by empowering them with empathy, support, and real-life ease,” the spokesperson added. Speaking on her participation, Raveena Tandon said, “As someone who’s seen loved ones struggle with diabetes, I know how challenging daily insulin routines can be. I’m proud to be part of #InhaleTheChange — a campaign that brings dignity, ease, and hope to patients with convenient options and the power of awareness.”[caption id=attachment_2485881 align=alignleft width=200] Ravinder Siwach [/caption] Ravinder Siwach, Chief Creative Officer, Godzilla, who conceptualised the campaign, added, “We’re proud to partner with Cipla on #InhaleTheChange. This campaign allowed us to blend insight-led storytelling with a strong social message, helping spotlight the real-life challenges of patients with diabetes through a voice that resonates.” The #InhaleTheChange initiative combines digital storytelling, awareness campaigns, and on-ground patient support, aiming to empower patients, destigmatize insulin therapy, and improve adherence nationwide.https://www.youtube.com/shorts/KqjlUKXvRHg

மெடியானேவ்ஸ்௪க்கு 23 Dec 2025 5:26 pm

Dementia: Growing Global Challenge Affecting Millions Worldwide

Medical science has made huge progress in recent decades. Thanks to new technology and innovations, doctors and researchers can now

சென்னைஓன்லைனி 23 Dec 2025 5:25 pm

விஜய் காரை முற்றுகையிட்ட பெண்.. திமுகவை விட தவெகவில் ஜனநாயகம் இருக்கு -CTR நிர்மல்குமார் விளக்கம்!

தவெக தலைவர் விஜய் காரை பெண் நிர்வாகி முற்றுக்கையிட்ட விவகாரம் தொடர்பாக தவெக இணை பொதுச் செயலாளர் CTR நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சமயம் 23 Dec 2025 5:24 pm