அதிமுக பொதுக்குழுவிற்கு தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்!
சென்னை : அதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூட்டம் நாளை (டிசம்பர் 11) வேல்ஸ் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தகட்ட உத்தி, 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, கூட்டணி விவகாரம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன. ஆனால் கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டிய அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன் உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழ்மகன் உசைன் உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாது என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அதிமுக […]
கொழும்பு நகர் வெள்ளத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்
கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துமீறிய கட்டுமானங்கள் கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும், மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளும் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் தான் கொழும்பு […]
யாழில் பேருந்தில் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி ; பறிபோன உயிர்
யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (9) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சி உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை(9) அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார். இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ […]
MUMBAI: As 2025 draws to a close Manisha Kapoor, CEO & Secretary General, The Advertising Standards Council of India speaks about what the organisation did during the year. She has also outlined what one can expect in 2026. “2025 has been a transformative year for advertising regulation in India as we navigate the rapid evolution of AI-driven marketing and increasingly complex digital ecosystems. ASCI has responded by significantly strengthening monitoring systems and oversight mechanisms to keep pace with these changes. We’ve expanded our partnerships with digital platforms, enhanced our AI-powered ad scanning capabilities and processed record volumes of complaints while maintaining our commitment to swift resolution. She noted that ASCI's work on regulating betting, gambling and offshore betting advertisements has been particularly crucial, as it has worked closely with stakeholders to protect consumers from misleading claims in this high-risk category.She added that the influencer marketing space continues to demand attention. As detailed in our half-yearly complaints report, ASCI conducted its second dipstick study on Forbes India’s Top 100 Digital Stars 2024, who collectively command a following of over 110 million. The study revealed an increase in the number of influencers failing to disclose paid collaborations – 76% vs 69% the previous year. Accordingly, we’ve made considerable progress in ensuring transparency and authenticity in digital endorsements. Our Commitment Seal initiative, launched in November, has gained strong traction. The seal is a visual cue certifying members’ pledge to uphold the highest standards of transparency, fairness and authenticity in their advertising. Brands may display the seal on their websites, digital platforms, collaterals and advertising campaigns to convey to consumers their commitment to honest and accountable communication. This is strengthening consumer trust. We’ve also prioritised protecting children, recognising that children deserve special safeguards in today’s media-saturated environment. The AdWise programme for school students aims to cover 1 million children by the end of 2026 across India. This consumer education programme for children is set to improve advertising literacy amongst children from Grades 3 to 8 and has already achieved great results. ASCI and the National Law School of India University, through its Chair on Consumer Law and Practice, have established an ‘Ad Regulation Forum’ to serve as a platform for research and policy discussions on advertising and consumer law. The partnership aims to facilitate meaningful dialogue between ASCI members and stakeholder experts on complex topics in advertising regulation, with the goal of balancing innovation in advertising with the imperative of building consumer trust. The outcomes of these dialogues will inform summary and recommendation notes to appropriate authorities. Looking ahead to 2026 she said that ASCI will continue to lead the evolution of the Indian advertising industry. We’re preparing for the next wave of AI applications in advertising, from generative content to targeting algorithms, ensuring that innovation and consumer trust go hand in hand. Our focus will remain proactive regulation, industry collaboration and creating frameworks that protect consumers while allowing creativity and business growth to flourish.”
ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை..! அரசு போட்ட அதிரடி உத்தரவு!
ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம், சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூக வலைதளங்களின் ஆபத்துகளான சைபர் புருலிங், போலி தகவல்கள், போதைப்பொருள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும். அரசு இதை “குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தைத் திரும்ப அளிப்பது” என்று விவரித்துள்ளது. இந்தத் தடை, டிக்டாக், இன்ஸ்டாகிராம், […]
Rajdeepak Das, Khalil Bachooali, Ashish Deshpande among nine Indians on The One Show 2026 Jury
NEW YORK: The One Club for Creativity has announced that nine prominent creative leaders from India have been selected to serve on the global jury for The One Show 2026, one of the industry’s most prestigious awards programs.This year’s jury members from India are: Khalil Bachooali, Founder, Executive Producer, Offroad Films, Mumbai (Music & Sound Craft) Rajdeepak Das, Chairman - Leo, South Asia & Chief Creative Officer - Publicis Groupe, South Asia, Mumbai (Branded Entertainment, Jury President) Ashish Deshpande, Co-Founder, Director of Product Experience, Elephant Design, Pune (IP & Product Design) Amaresh Godbole, CEO, Digital Technology Business, Publicis Groupe India, Mumbai (Creative Use of Data + Creative Use of Technology) Rahul Mathew, CCO, Executive Director, DDB Mudra Group, Mumbai (Interactive, Online & Mobile) Sukesh Nayak, CCO, Ogilvy India, Mumbai (Public Relations) Anupama Ramaswamy, Managing Director, CCO, Havas Creative India, Gurgaon (Out of Home + Print & Promotional) Noor Samra, National Planning Director, FCB Interface, Mumbai (Integrated + Experiential & Immersive) Varun Shah, Managing Partner, Publicis Production, Mumbai (Moving Image Craft & Production) The complete global jury for The One Show 2026 is now live, reflecting the program’s continued commitment to creative excellence worldwide.The One Show also confirmed that the jury for the newly launched One Show Indies—dedicated to independent agencies, design firms, production houses, and creators—will be announced in early January 2026.In addition, recently confirmed Jury Presidents include Helen Pak, Senior Vice President of Creative - Marketing, Design and Content, The Walt Disney Company, Los Angeles, for Brand-Side; and Thanh Dao, CEO, Jung von Matt NERD GmbH, Hamburg, for Gaming.Entry Deadlines and Judging TimelineEntries for The One Show 2026 are now open. Key deadlines include: Early Entry Deadline: December 12, 2025 Regular Deadline: January 23, 2026 Extended Deadline: February 6, 2026 Final Deadline: February 20, 2026 Early judging begins in January 2026, with finalists to be announced in May. The winners of the Crystal, Gold, Silver, Bronze Pencil, and Merit awards will be revealed during Creative Week 2026 in New York.All winning entries will be showcased in an online archive, viewable free for one year. Winners also receive a complimentary one-year membership to The One Club, including access to the full One Show archive of more than 250,000 award-winning entries from the past 25 years.The results contribute to The One Show Creative Rankings and The One Club’s Global Creative Rankings, covering global, regional, and country-level standings across several prestigious award programs.As a nonprofit dedicated to advancing the creative community, The One Club reinvests revenue from One Show entries into global initiatives in creative education and professional development.For more information and to enter, please visit The One Show 2026.
நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்டோம்' - பாஜக உறுதி
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். அதோடு தேர்தலின் போது சிவசேனாவில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவினர் தங்களது கட்சிக்கு இழுத்து வந்தனர். இதனால் பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த மாதம் மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தல் பா.ஜ.கவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டேயுடன் சமாதானமாக செல்ல பா.ஜ.க முடிவு செய்துள்ளது. பட்னாவிஸ் இதற்காக நாக்பூரில் ஏக்நாத் ஷிண்டேயை அழைத்து இரவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் மாநில பா.ஜ.க தலைவர் ரவீந்திர சவான், அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் ரவீந்திர சவான் தான் சிவசேனாவில் இருந்து பல தலைவர்களை பா.ஜ.கவிற்கு கொண்டு வந்தார். பா.ஜ.க தலைவர்களுடன் ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் இரு கட்சிகளும் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தலைவர்களை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. இனி சிவசேனாவில் இருந்து தலைவர்களை எடுக்க மாட்டோம் என்று பா.ஜ.க தலைவர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். மேலும் மும்பை மற்றும் தானே மாநகராட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இப்பேச்சுவார்த்தை குறித்து சிவசேனா மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''மும்பை, தானே மாநகராட்சி தேர்தலுக்கு தனித்தனியாக ஒருங்கிணைப்பு குழு அமைத்து வார்டு பங்கீடு குறித்து பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் மும்பை மாநகராட்சி வார்டு பங்கீடு குறித்து இரு கட்சி தலைவர்களும் சந்தித்து பேசுகின்றனர். பேச்சுவார்த்தையில் தலைவர்கள் இழுப்பை நிறுத்தும்படி ஏக்நாத் ஷிண்டே கேட்டுக்கொண்டார். இப்பேச்சுவார்த்தை மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அடுத்த சில நாட்களில் ஒவ்வொரு மாநகராட்சியிலும் உள்ளூர் தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள்''என்றார். மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி தேர்தலிலும் தங்களது கட்சிக்கு கணிசமான வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி இருக்கிறார். அதோடு மும்பை, தானேயில் முந்தைய தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்ற அனைத்து வார்டுகளையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஷிண்டே கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை மாநகராட்சியை கடந்த முறையே பா.ஜ.க குறிவைத்தது. ஆனால் கடந்த முறை சிவசேனா ஒரு சில வார்டுகள் அதிகமாக பெற்றதால் மேயர் பதவியை சிவசேனாவிற்கு பா.ஜ.க விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி உருவத்தில் ஜெயலலிதா ஆன்மா… அதிமுக பொதுக்குழுவில் வளர்மதி நெகிழ்ச்சி!
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இன்று பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில் எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்டி பேசினார்.
Tata Play Binge strengthens regional lineup with Ultra Play and Ultra Jhakaas
Mumbai: Tata Play Binge has expanded its growing OTT portfolio with the addition of two new regional entertainment platforms—Ultra Play and Ultra Jhakaas. The move reinforces its commitment to providing India’s most diverse content offering under one unified streaming destination, now hosting 36 OTT apps.Ultra Play, a Hindi-language platform by Ultra Media Pvt. Ltd., brings over 5,000 hours of entertainment across 1,800+ titles, spanning retro cinema, web series, and a rich catalogue of South Indian and Hollywood films dubbed in Hindi. With classics dating back to 1943 and popular blockbusters such as Krrish, Gadar Ek Prem Katha, Dabangg, 3 Idiots, Toilet–Ek Prem Katha, Andaz Apna Apna, and Ghajini, Ultra Play aims to cater to India’s 600+ million Hindi-speaking audience worldwide.Ultra Jhakaas, the Marathi OTT offering from Ultra Media, features 4,000+ hours of regional entertainment. Its lineup includes more than 1,500 titles—ranging from Marathi films, nataks, originals, dubbed content, kids’ programming, and music. Noteworthy titles include Better Half Chi Love Story, Jilebi, Ek Daav Bhootacha, award-winning originals like IPC, and popular content such as Saubhagyawati Sarpanch. With weekly new releases, the platform continues to champion Marathi narratives and creators.With these additions, Tata Play Binge further strengthens its regional and genre diversity, offering subscribers seamless access to both platforms through a single interface.Speaking about the partnership, Pallavi Puri, Chief Commercial and Content Officer, Tata Play , said, “In 2025, Tata Play Binge continued to grow its content portfolio, bringing India’s diverse entertainment landscape together on a single platform. The addition of Ultra Play and Ultra Jhakaas further strengthens our Hindi and Marathi offerings, ensuring that our viewers have access to an even wider range of culturally rich movies, shows, and web series. At Tata Play Binge, we remain committed to curating content that celebrates India’s linguistic and creative diversity while delivering seamless entertainment experiences for every viewer.” Expressing enthusiasm for the collaboration, Sushilkumar Agrawal, Managing Director, Ultra Media & Entertainment Pvt. Ltd., said, “In 2025, the integration of Ultra Play and Ultra Jhakaas with Tata Play Binge marks a significant milestone in making premium Hindi and Marathi entertainment accessible to a pan-India audience on a single, user-friendly platform. This collaboration amplifies the reach of our curated library of timeless classics, blockbuster films, and original web series, enriching the cultural tapestry of Indian storytelling. At Ultra, we are excited to partner with Tata Play Binge to deliver high-quality, regionally resonant content that entertains, engages, and celebrates the vibrant diversity of our viewers across the nation.” With 36+ OTT apps, Tata Play Binge continues to serve as India’s most comprehensive OTT aggregator, offering single-login access to leading platforms like Prime Video, JioHotstar, ZEE5, Apple TV+, Lionsgate Play, Fancode, Aha, Sun NXT, Discovery+, ShemarooMe, ManoramaMax, Nammaflix, and more. Users can enjoy these apps across connected devices including LG, Samsung, and Android smart TVs, Tata Play Binge+ STB, the Tata Play edition of Amazon Fire TV Stick, and the Tata Play Binge website.Netflix may be availed through combo packs with DTH channels, while Amazon Prime Video is offered as an add-on for Binge users with an active Tata Play DTH connection.With Ultra Play and Ultra Jhakaas onboard, Tata Play Binge further strengthens its position as the ultimate destination for all-in-one streaming entertainment.
விஜய் எடுத்த முக்கிய முடிவு: தவெக மாவட்ட செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம்!
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனையோரில் தவெக க தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?
அதிருப்தி.. தனி ரூட்! தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், அது கைகூடவில்லை. பிறகு மத்திய இணை அமைச்சர் பதவிக்கு முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆந்திராவில் காலியாக இருந்த மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பயன்படுத்தச் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான நாரா லோகேஷ் மூலம் காய் நகர்த்தியதாகவும், அதற்கு டெல்லி தலைமை முட்டுக்கட்டை போட்டுவிட்டதாகவும் தகவல் பரவியது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இதில் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, தனது ஆதரவு ஐ.டி விங் மூலமாக நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது எனத் தனி ரூட்டில் பயணித்து வந்ததாக அரசியல் வட்டத்தில் பேச்சுகள் கொடிக்கட்டி பறந்தது. போதாக்குறைக்கு அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப்போகிறார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருக்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பகீர் குற்றச்சாட்டுக்கள் கிளம்பின. டெல்லி பறந்த அண்ணாமலை! அமித் ஷாவின் அவசர அழைப்பு இப்படியான சூழலில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்து வந்த அவசர அழைப்பின் பேரில் டெல்லிக்கு கடந்த 4-ம் தேதி புறப்பட்டுச் சென்றிருந்தார். அங்கு, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தோம். அண்ணாமலை - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள் சிலர், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால் தே.ஜ கூட்டணி இன்னும் பலமடையவில்லை. இதேநிலை நீடித்தால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். அதாவது கடத்த 2021 சட்டமன்ற தேர்தலில் தே.ஜ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க, பா.ம.க, த.மா.கா, த.ம.மு.க, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்போது அ.தி.மு.க மட்டும்தான் இருக்கிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி வெளியேறிவிட்டனர். பா.ம.க-வில் தந்தை, மகனுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. சிறு கட்சிகளும் அதிருப்தியில்தான் இருக்கின்றன. இதனால் எங்களுக்குக் கூட்டணியை உடனடியாகப் பலப்படுத்த வேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான வேலையைத்தான் தற்போது அமித் ஷா தொடங்கியிருக்கிறார். அண்ணாமலை, தினகரன் முதலில் தே.மு.தி.க-விடம்தான் டெல்லி பேச்சுவார்த்தை நடத்தியது. பிரேமலதா எதிர்பார்க்கும் விஷயங்களைச் செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கூட்டணிக்கு வருவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மனநிலையில் இருக்கிறார். பா.ம.க-வை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தந்தை, மகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவர்களும் விரைவில் கூட்டணிக்கு ஓ.கே சொல்லிவிடுவார்கள் என நம்புகிறோம். 'என்னால் தனிக்கட்சி தொடங்க முடியாது!' பிறகு ஓ.பி.எஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அப்போது பேசிய அமித் ஷா, 'வரும் தேர்தலுக்கும் நீங்கள் தே.ஜக்கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிக்கட்சி தொடங்கி எங்களுடன் கூட்டணி சேர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஓ.பி.எஸ், 'வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதை எனது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க-வுக்கு உரிமை கோரி வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறேன். நான் தனிக்கட்சி தொடங்கினால் அந்த வழக்குகள் நீர்த்துபோய்விடும். எனவே அ.தி.மு.க-வில் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அ.தி.மு.கவை உருவாக்கினால்தான் வெற்றிபெற முடியும்' எனச் சொல்லியிருக்கிறார். இந்தப் பேசுவார்த்தையின்போது தி.நகர் பிரமுகரும் உடனிருந்தார். உடனே அவரை டி.டி.வி தினகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லியிருக்கிறார், அமித் ஷா. அவர் பேசியதற்கு டி.டி.வி, எடப்பாடி தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்துதான் அண்ணாமலைக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்தது. எனவேதான் அண்ணாமலை டெல்லி சென்றிருந்தார். அன்புமணி, ராமதாஸ் பரபரப்பில் கமலாலயம்..' 'அடுத்தடுத்த சந்திப்புகள்.. அங்கு அவரிடம் கட்சி நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட சர்ச்சைகள்குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனது தரப்பு நியாயத்தை அவர் தெரிவித்திருக்கிறார். பிறகு டி.டி.வி, ஓ.பி.எஸ் ஆகியோரை கூட்டணிக்குக் கொண்டுவரும் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அதன்படிதான் அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழுவின் கோவை மாநகர செயலாளர் மோகன்ராஜ் இல்ல விழாவில் அண்ணாமலை, ஓ.பி.எஸ் சந்திப்பு நடந்தது. இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், 'முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.' என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து அண்ணாமலையின் வீட்டில் டி.டி.விக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு சந்திப்பின் போதும், 'நாம் ஒன்றாகத் தே.ஜ கூட்டணியில் இணைந்து பயணிக்க வேண்டும்' என அமித் ஷா விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார், அண்ணாமலை. கூடவே அமித் ஷா கூறிய சில ரகசிய விஷயங்களையும் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டணிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் இருவரும் கிட்டத்தட்ட சம்மதம் தெரிவிக்கும் நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். அமித்ஷா இதையடுத்துதான் டெல்லிக்கு சென்றிருக்கிறார், அண்ணாமலை. அங்கு அமித் ஷாவை சந்திக்கும் அவர் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன் கூறிய விசயங்களைத் தெரிவிப்பார். இதன் அடிப்படையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்றனர் விரிவாக. இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், தே.ஜ கூட்டணியிலிருந்து வெளியேறிய ஓ.பி.எஸ், டி.டி.வி, தந்தையுடன் முரண்பட்டிருக்கும் அன்புமணி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றுதான் முதலில் அண்ணாமலை டெல்லி சென்றபோது அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. அப்போது சில ரகசிய தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படிதான் அண்ணாமலை சம்மதப்பட்டவர்களை சந்தித்து அந்த ரகசிய தகவலைச் சொல்லியிருக்கிறார். குபேந்திரன் அதேநேரத்தில், 'எடப்பாடி வேண்டாம் என்பதில்' டி.டி.வி தினகரனும், 'அ.தி.மு.க-வில் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதில் ஓ.பி.எஸும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் இதற்கு எடப்பாடி தயாராக இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு திட்டத்துடன் டெல்லி பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்கிடையில் நடக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவில் சிலரை சேர்த்துக்கொள்வதாக முடிவு செய்திருக்கிறார்கள். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணி வலுவடையுமா என்பது விரைவில் தெரியும் என்றார். 'தைலாபுரத்தில் ராமதாஸ் வேதனை; ஏற்காட்டில் அன்புமணி ரிலாக்ஸ்..' - பதற்றத்தில் தொண்டர்கள்
லெபனானில் ஹிஸ்புல்லா தளங்களின் மீது மீண்டும் தாக்குதல்! இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானில், ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைகளின் பயிற்சி முகாம் உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. லெபனானின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் பயிற்சி முகாம், ராணுவ கட்டமைப்புகள் மற்றும் ஏவுதளத்தின் மீது நேற்று முன்தினம் (டிச. 9) வான்வழித் தாக்குதல் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான ஒத்துழைப்புகளை முறித்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஹிஸ்புல்லா படைகள் […]
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிசம்பர் 11, 2025 – வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். கூட்டத்தின் நோக்கம் குறித்து விவரங்கள் […]
விஜய் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளருமான விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாளை (டிசம்பர் 11, 2025 – வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு சென்னை தலைமை நிலையச் செயலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். கூட்டத்தின் நோக்கம் குறித்து விவரங்கள் […]
BirlaNu’s first AI-driven brand film ‘Every Home is a Castle’ reimagines the meaning of dream homes
MUMBAI: BirlaNu, part of the multi-billion-dollar CKA Birla Group, has launched its new master brand film titled ‘Every Home is a Castle’. As BirlaNu’s first AI-driven brand film, the launch marks a step in the company’s commitment to adopting next-generation technology for more effective and immersive communication.The film reinforces an idea central to BirlaNu’s philosophy: that every home, regardless of its size, holds the same pride, meaning and emotional value as a castle. By leveraging AI-led storytelling, the brand brings this sentiment to life in a visually rich, contemporary format that reflects its forward-looking approach.Conceived under the creative supervision of DDB Mudra and produced by EIPI Media, the film explores the role BirlaNu plays in enabling people turn their houses into milestones of belonging and security. It builds on the ongoing “Build Your World” thematic campaign, underlining BirlaNu’s position as a trusted partner in construction, from foundation to finish. Akshat Seth, MD, CEO, BirlaNu, said, “This film reflects the core values of BirlaNu - trust, aspiration and the belief that a home is built with emotion as much as with materials. For families, homes are achievements that hold meaning and memories. Through this brand expression, we want to remind our stakeholders that BirlaNu builds every stage of that journey, ensuring structures that endure and stories that last.” With ‘Every Home is a Castle’, the BirlaNu brand story comes even closer to everyday life. Its portfolio — spanning pipes, construction chemicals, putty, walls, roofs and floors — shapes the homes people dream of, combining reliability and sustainability with the aspirations of families everywhere. The film is a natural extension of the brand’s mission to engineer peace of mind and empower future-ready living.The AI-based production can be viewed on the BirlaNu Youtube channel. With this launch, BirlaNu strengthens its vision of being more than a building materials company — positioning itself as a partner in shaping spaces that are secure, sustainable and deeply personal.Youtube Linkhttps://www.youtube.com/watch?v=M-FXztFqv1I
நெடுந்தீவு இறங்குதுறையில் படகு கட்டியிருந்த கயிற்றில் தடுக்கி கடலில் விழுந்தவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி , கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை , இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார். உடனடியாக கடற்படை சுழியோடி வீரர்கள் கடலில் குதித்து , தேடிய நிலையில் , நீண்ட நேர தேடலின் பின்னர் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி மனம் மாறுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
சரத் பொன்சேகா எழுதிய நூல் வெளியிடப்பட்டது
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எழுதிய “நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி – அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் இந்த போரை விட்டு விடமாட்டேன்” (Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
google Search 2025: உலகளவில் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள்; முதல் 10 இடம் யாருக்கு?
இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது. 2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது. அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின் எழுச்சி இரு தரப்பிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. Abhishek Sharma. அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் Google Search 2025 வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் பெயர் பாகிஸ்தானில் தனித்து நிற்கிறது. பாகிஸ்தானின் Google Search பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்லாத ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா. கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல்: அபிஷேக் சர்மா (இந்தியா) ஹசன் நவாஸ் இர்பான் கான் நியாசி சாஹிப்சாதா ஃபர்ஹான் முகமது அப்பாஸ் அதே நேரம், இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் வைபவ் சூரியவன்ஷி. 2025 IPL-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்தவர், இந்தியாவின் எதிர்காலம் என்று கொண்டாடப்பட்டார். U-19 (19 வயதுக்குட்பட்ட) இந்திய அணிக்காக விளையாடினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா உலகளவில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல்: வைபவ் சூரியவன்ஷி ப்ரியன்ஸ் ஆர்யா அபிஷேக் சர்மா ஷேக் ரஷீத் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆயுஷ் மத்ரே ஸ்மிருதி மந்தனா கருண் நாயர் உர்வில் படேல் விக்னேஷ் புதூர் கடந்த காலங்களில் கூகிளின் தேடல் பட்டியலில் விராட் கோலி, தோனி எனப் பெரும் ஜாம்பவான்கள்தான் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்தத் தலைமுறை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்மிருதி மந்தனா போன்ற பெண் விளையாட்டு வீரர்களையும் சேர்த்துத் தேடியிருப்பது, இளம் தலைமுறையிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. இந்தியாவின் திறமைகள் போட்டித் தேசங்களில் கூட கவனத்தை ஈர்த்திருப்பது இந்தியாவிற்குக் கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறது. Keerthy Suresh, “Indian Women’s Cricket Victory Is Inspiring!” | Revolver Rita | Vikatan Interview
Gold Rate : கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,030 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,240 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.207 -க்கு விற்பனை ஆகி வருகிறது.
பருத்தி உற்பத்தி கடும் வீழ்ச்சி.. மீட்டெடுக்க மத்திய அரசின் புதிய திட்டம்!
பருத்தி உற்பத்தி இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
மீண்டும் அதிரடி உயர்வு! இன்றைய தங்கம் விலை நிலவரம்!
சென்னை : கடந்த நாள் சற்று இறங்கியிருந்த தங்க விலை, இன்று திடீரென உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240-க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சமீப கால ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு இந்த உயர்வு, ஏழை, எளிய மக்களையும் நடுத்தர வர்க்கத்தையும் கவலையடையச் செய்துள்ளது. உலக சந்தையில் டாலர் வலுப்பெறுதல், இறக்குமதி செலவுகள் அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.24 […]
Voter ID படிவம் 6: வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முழு நடைமுறை- விவரம் இதோ!
தமிழக முழுவதும் புதிய வாக்காளர்களை சேமிக்கும் வகையில் படிவம் ஆறு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
My Father Also Served People Like Gummadi Narsaiah: Shiva Rajkumar At Grand Muhurtham Ceremony
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu,
Genefied, an IT services and consulting company that empowers Consumer Packaged Goods (CPG) brands with smart loyalty, traceability, and digital warranty ecosystems, has unveiled its updated brand identity. The change coincides with Genefied completing five years of operations and sets the tone for its next growth phase in a rapidly evolving market.The updated visual identity is led by a bold 'G' that represents growth, gravity, and a global outlook. It reflects Genefied’s ability to unify complex systems into a single, streamlined platform while signifying the company’s expanding influence in the digital infrastructure and traceability space.An upward-embedded arrow within the design expresses progress and intelligent motion. It embodies the principles of automation, AI-led decision-making, and real-time data efficiency that are central to Genefied’s technology solutions.The gradient colour transition, moving from deep blue to teal green, signifies the journey from trust and stability to agility and innovation. This shift illustrates Genefied’s evolution into an AI-native company, built to embrace digital transformation at every level.Notably, simplicity defines the design. Clean lines and minimal forms reflect the company’s product philosophy that advanced technology should feel effortless to use. Beneath the surface, the identity hints at robust systems, machine learning models, and seamless traceability networks working efficiently behind the scenes.Designed with adaptability in mind, the refreshed identity works across various formats, including mobile interfaces, blockchain tags, digital dashboards, and QR codes. It underlines Genefied’s relevance across diverse sectors such as apparel, FMCG, electronics, and pharmaceuticals.The design also brings together technical precision with a human-first approach. Genefied continues to prioritise user-friendly solutions that make backend systems intuitive and accessible across the value chain.This new identity supports Genefied’s renewed positioning as a leader in loyalty and traceability. The updated tagline, Scale Every Interaction, reflects the brand’s intent to help businesses build meaningful, technology-powered connections across every stakeholder touchpoint. Medianews4u.com caught up with Ayush Jhawar founder, CEO Genefied Q. What factors prompted Genefied to unveil a new brand identity? Over the last five years, Genefied has evolved from offering technology solutions specifically for CPG brands in General Trade, which includes distributors, wholesalers and kirana stores, to becoming a comprehensive supply chain technology ecosystem. Today, the suite spans traceability, digital warranties, channel loyalty, rewards and reward fulfilment, reflecting the broader value delivered across industries.This transformation led to the creation of a new brand identity that represents growth, clarity and a forward-focused vision, supported by scalable, AI-driven solutions that bring trust, innovation and simplicity to the supply chain. The refreshed logo reflects this direction by blending the C for consumer brands and community with an upward arrow that signifies progress, momentum and accelerated growth, and together these elements form a subtle G that places Genefied at the centre of the ecosystem.The identity is designed to be adaptable across sectors and geographies, capturing Genefied’s role as a growth engine that empowers brands with transparency, loyalty and technology that strengthens every touchpoint from manufacturer to end consumer. Q. The rebranding change coincides with Genefied completing five years of operations and sets the tone for its next growth phase in a rapidly evolving market. What trends does the company expect to see in the market as it evolves? At Genefied, we foresee three major trends shaping the future of the market. First, brands are increasingly demanding end-to-end visibility across their General Trade (GT) channels, moving beyond the limitations of e-commerce ecosystems.They want complete traceability — from manufacturing to the last mile to strengthen control, trust, and compliance. Second, we’re seeing predictive analytics and intelligent engagement redefine loyalty.Traditional point-based programmes are giving way to data-driven, personalized experiences that build deeper, more meaningful relationships with retailers and consumers alike. Third, AI and automation are fast becoming the backbone of operational efficiency. As we integrate these technologies into our solutions, we’re helping brands make proactive, insight-led decisions instead of reactive adjustments, driving agility, growth, and sustained impact across their entire supply chain network. Q. How is Genefied perceived by clients and is there room for improvement? Clients see Genefied as a trusted technology partner that delivers transparency, scalability, and actionable intelligence across complex General Trade (GT) networks. While this trust is deeply valued, we continue to evolve, making our AI insights more intuitive, strengthening integrations across regions, and enhancing the overall user experience.As our clients grow and scale, so does Genefied, continuously improving to stay ahead of their evolving needs and setting new benchmarks for innovation and impact. Q. What role is predictive analytics going to play in Genefied helping clients build meaningful connections by uncovering patterns, identifying risks, and developing mitigation strategies well in advance? At Genefied, that’s the whole point of building this platform, to help brands move from being reactive to becoming truly proactive. Predictive analytics lies at the heart of this shift.By combining historical and real-time data, our platform uncovers patterns, identifies potential risks such as product diversion, and optimises campaign and loyalty performance. This foresight empowers brands to anticipate challenges, engage high-value retailers more effectively, and build stronger, data-backed relationships, turning insights into meaningful, long-term connections across the supply chain. Q. In leading with purpose and clarity, what is the big challenge going to be? How much handholding with clients will be required? The biggest challenge will be ensuring that digital transformation within GT markets remains practical, contextual, and sustainable. Many brands still operate with legacy systems, so shifting mindsets and processes takes time.While our platforms are intuitive, the initial adoption phase often requires close collaboration and guided onboarding to align teams and local operations. Our approach is to handhold clients just enough to ensure smooth transition and confidence, while allowing them to evolve at their own pace and scale seamlessly. Q. How has the festive season been for Genefied? The festive season has been one of the busiest and most exciting periods for us at Genefied. This time of year always brings heightened activity across General Trade, with brands rolling out Spin-n-Win contests, lucky draws, and special engagement campaigns for both end consumers and channel partners to strengthen connections and drive sales.We’ve seen strong adoption of our loyalty and traceability platforms as brands leverage data-driven campaigns to reward retailers more effectively and build lasting trust across their networks. Our team has been actively supporting clients in designing and executing these festive initiatives, ensuring authenticity, real-time visibility, and measurable ROI through AI-powered insights and optimized engagement. Q. What tactics will Genefied adopt to empower Consumer Packaged Goods brands with smart loyalty, traceability, and digital warranty ecosystems? Our strategy is rooted in integration, scalability, and intelligence. Genefied’s traceability platform ensures end-to-end product authenticity, our loyalty programmes drive sustained retailer engagement, and digital warranty ecosystems strengthen post-purchase trust.To empower CPG brands, we’re adopting tactics such as gamified retailer engagement, tier-based incentive structures, QR-enabled product verification, and AI-powered analytics for real-time performance optimisation.This is further strengthened by Genefied’s 3C Strategy, creating new business opportunities, communicating schemes and value clearly, and cultivating loyalty and long-term engagement. Together, these elements create a cohesive, data-driven ecosystem that delivers measurable impact, actionable insights, and stronger brand–channel relationships. Q. Why is it important for CXOs to lead the charge in embracing tech-driven loyalty solutions to retain consumer trust and drive long-term brand growth? Leadership advocacy is crucial for driving meaningful digital transformation. In fragmented GT markets, CXO-level commitment ensures alignment between strategy, technology, and on-ground execution.When leaders actively champion tech-driven loyalty solutions, it accelerates adoption, strengthens partner and retailer confidence, and fosters consistent consumer engagement. This top-down conviction not only builds trust and transparency but also drives sustained brand equity and long-term growth. Q. Are QR codes playing an increasingly important role in brand loyalty, or is this innovation more about driving conversions? As I shared in my TED Talk, “What Makes Something Ordinary Turn Extraordinary?”, it’s about transforming ordinary codes into extraordinary trust. QR codes today serve as a powerful bridge between loyalty and conversion. They enable instant product verification, foster direct engagement with consumers and retailers, and generate rich, actionable data on buying behaviour.When integrated within Genefied’s broader analytics and engagement ecosystem, these QR-based interactions empower brands to build trust, deliver personalised experiences, and drive measurable conversions, turning every scan into a moment of connection and confidence. Q. Could you talk about work recently done in sectors such as apparel, FMCG, electronics, and pharmaceuticals that stands out? In FMCG, our solutions have powered retailer loyalty programmes for leading brands like Bikaji, driving stronger engagement, higher retention, and improved scheme adoption. In apparel, we developed a retailer loyalty ecosystem for MachoHint, supported by QR-based authentication to prevent counterfeiting and strengthen brand trust. In electronics, digital warranties integrated with loyalty programs have streamlined after-sales service and enhanced customer satisfaction. In pharmaceuticals, combining traceability with retailer engagement has improved compliance and reduced product diversion.We’ve also implemented anti-counterfeiting solutions for brands like Bisleri, among many others, showcasing the versatility and cross-sector relevance of Genefied’s technology ecosystem. Q. As technology rapidly evolves, will the companies that stay ahead be the ones that focus on upskilling employees? Absolutely. Technology creates impact only when people know how to harness it effectively. Continuous upskilling empowers teams to interpret AI-driven insights, optimise performance, and manage digital ecosystems with agility.Companies that invest not just in technology but also in building human capability will lead the way — turning innovation into sustainable, scalable growth.
இலங்கையில் மீண்டும் மண்சரிவு –இரவு வேளையில் தப்பியோடிய மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர். எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக […]
மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
பாலியல் வன்முறை ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார். ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவைத்தான் பயன்படுத்தி லட்சுமண் குமார் தொடர்ந்து மிரட்டி வந்தார். திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமண் குமார் வீடியோவை காட்டி மிரட்டல் அதே வீடியோவை பயன்படுத்தி பேராசிரியர் சேகர் ரெட்டியும் அந்த மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி மிரட்டி வந்தார். இரண்டு பேராசிரியர்களும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்ததால், இது குறித்து மாணவி பல்கலைக்கழகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகக் குழு இது குறித்து விசாரித்தது. விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்ததால், இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் உடனே சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார். அவர்கள் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை படிப்பை கைவிட்ட மாணவி இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறினர். இதையடுத்து அம்மாணவி படிப்பை கைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். ஒடிசாவிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இரண்டு பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குருமூர்த்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார். இப்பிரச்னையை பாராளுமன்றத்திலும் அவர் எழுப்பினார். இப்பிரச்னை பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?
பஞ்சாப்பில் தந்தையால் கால்வாயில் வீசப்பட்டதாக கூறப்பட்ட சிறுமி 2 மாதங்களுக்கு மீண்டும் திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுர்ஜித் சிங் என்ற தந்தை அவரது நான்கு மகள்களில் மூத்த மகளான 17 வயது சிறுமியை கயிற்றால் கைகளை கட்டி சீறி ஓடும் கால்வாய் நீரில் தள்ளி விட்டுள்ளார். இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து, அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. மகளின் ஒழுக்கத்தில் சந்தேகமடைந்து தந்தை […]
25 வருஷமா ரஜினி மீது கோபமா இருக்கும் மீனா: சரி செய்ய வாய்ப்பு வந்திருக்கு, ஆனால் அது நடக்குமா?
படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்று ரஜினி அறிவித்த நிலையில் அவர் மீது மீனா இன்னும் கோபமாக இருக்கும் விஷயம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தானாக வந்த வாய்ப்பை ஐஸ்வர்யா ராய் மறுத்தது பற்றி பேசப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் .. நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்து- வெளியான Menu..!
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிர்வாகிகளுக்கு பரிமாறப்படும் உணவு பட்டியல் வெளியீடு
Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன்?
Doctor Vikatan: அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி வருகிறது. இரவில் நன்றாகத் தூங்குகிறேன். தூக்கமின்மை பிரச்னை இல்லாதபோதும் இப்படி கொட்டாவி வருவது ஏன்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பொது மருத்துவர் அருணாசலம் பொது மருத்துவர் அருணாசலம் நீங்கள் நன்றாகத் தூங்கிய பிறகும் அலுவலக நேரத்தில் அதிக கொட்டாவி மற்றும் சோர்வு ஏற்படுவதற்கு, உடல்நலக் குறைபாடுகள் அல்லது இரவுத் தூக்கத்தில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். நீங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உங்கள் உடலுக்குத் திருப்தி அளிக்கும் ஆழ்ந்த உறக்கம் (Deep Sleep) கிடைக்காமல் இருக்கலாம். ஸ்லீப் அப்னியா (Sleep Apnea) என்ற பாதிப்பு இருக்கிறதா என்றும் பாருங்கள். அதாவது, அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு, தூங்கும்போது காற்றோட்டம் தடைப்பட்டு, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் இரவில் தூக்கம் திருப்தியாக இருக்காது, பகலில் அதிக சோர்வு மற்றும் கொட்டாவி வரலாம். தூக்கத்தின் அளவு போதுமானதாக இருந்தாலும், அதன் தரம் குறைவாக இருந்தால், அதாவது சோர்வுக்கு வழிவகுத்தாலும் கொட்டாவி வரலாம். அதிகக் குறட்டையுடன் தூங்குபவர்களுக்கு.. ரத்தச்சோகை (Anemia) எனப்படும் அனீமியா இன்று பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். பலருக்கு சோர்வு மற்றும் கொட்டாவிக்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதால், திசுக்களுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் திறன் குறைகிறது. எனவே, ரத்தச்சோகைக்கான டெஸ்ட்டை செய்து பார்க்கவும். Doctor Vikatan: திடீரென பறிபோன தூக்கம்; சரியாகுமா, தொடர்கதையாக மாறுமா? வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உட்பட இதர வைட்டமின் குறைபாடுகள், போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்படும் நீரிழப்பு (Dehydration) கூட சோர்வையும் கொட்டாவியையும் தூண்டலாம். மனக்கவலை (Anxiety) அல்லது மனச்சோர்வு (Depression) உள்ளவர்கள், தாங்கள் நன்றாகத் தூங்குவதாக நினைத்தாலும், உடல்ரீதியாக திருப்தி அளிக்காத தூக்கத்தைப் பெறக்கூடும். இது பகல் நேரச் சோர்வு மற்றும் அதிக கொட்டாவிக்குக் காரணமாகலாம். மனக்கவலை (Anxiety), மனச்சோர்வு (Depression) ரத்தச்சோகை, வைட்டமின் குறைபாடு போன்ற உடல் சார்ந்த காரணங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, ஒரு மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ஸ்லீப் அப்னியா போன்ற பிரச்னைகள் இருக்கலாம் என சந்தேகப்பட்டால், ஸ்லீப் ஸ்டடி (Sleep Study) எனப்படும் சிறப்புப் பரிசோதனை செய்து பார்க்கலாம். மனக்கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் இருப்பதாகச் சந்தேகித்தால், மனநல மருத்துவரை (Psychiatrist) சந்தித்து ஆலோசனை பெறலாம். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விளக்கமும்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் ஒருவரை பேட்டிங், பந்துவீச்சிற்கு சேர்க்காமல், பெயருக்கு சேர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
PF பணத்தை எடுக்கப் போறீங்களா? இந்த லிமிட்டுக்கு மேல் எடுக்க முடியாது.. பார்த்து எடுங்க!
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எந்த காரணங்களுக்காக அதிகம் எடுக்கலாம் தெரியுமா?
சேலம்: ஆண் நண்பருடன் நைட் ஷோ சினிமாவுக்கு சென்ற பட்டதாரி பெண் அடித்து கொலை? - என்ன நடந்தது?
சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்வார். இவரது நண்பர் நாலுகால்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண், இவர் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். பாரதி, உதயசரண் கடந்த 7ம் தேதி நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரண் வந்து தங்கி உள்ளார். அப்போது பாரதி மயங்கி நிலையில், உதயசரண் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது அவர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாரதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது மூக்கில் ரத்தக் காயமும், நெஞ்சுப் பகுதியில் வீக்கமும் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவர் பலமாக தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் உதயசரணிடம் நடத்திய விசாரணையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளலில் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். உடலில் காயங்கள் இருப்பதால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது கொலை வழக்காக மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தனர். இதற்கிடையில் பாரதிக்கும் உதயசரணுக்கும் இடையில் நெருகிய உறவு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்து வந்ததால், பாரதியை அடித்து தலையணையால் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, உதயசரணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். ``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்
மியான்மரில் டீக்கடை மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ராணுவம்! 18 பேர் பலி!
மியான்மரின் சகாயிங் மாகாணத்தில், டீக்கடை மீது ராணுவப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில், கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் தேர்நெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சி நடத்தி வருகின்றது. இதனால், ஜனநாயகத்தை ஆதரிக்கும் படைகளுக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், சகாயிங் மாகாணத்தின் மாயகன் கிராமத்தில் இருந்த டீக்கடையின் மீது கடந்த டிச.5 ஆம் தேதி […]
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர் .
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில், பேட்டிங் வரிசையில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கு சரியான பேட்டர்கள் இல்லாமல், அணி தவித்து வருகிறது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் மாணவர்களின் நலன் கருதி போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் மாணவர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். பள்ளிக்கு ஊர்வலமாக சென்ற ம.க.ஸ்டாலின் இந்நிலையில் கடந்த 4-ம் தேதி மாலை பள்ளியிலிருந்து சக மாணவர்களுடன் வீட்டுக்குச் சென்ற கவியரசனை 11-ம் வகுப்பு மாணவர்கள் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். மேலும் கவியரசன் தலையில் கட்டையால் அடித்தனர். இதில் பலத்த காயமடைந்த கவியரசன் சிகிச்சையில் இருந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவியரசனை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். விழுப்புரம்: தவற்றைக் கண்டித்த தலைமை ஆசிரியரை கஞ்சா போதையில் தாக்கினாரா பள்ளி மாணவர்?- என்ன நடந்தது? கவியரசன் தாய் ராஜலெட்சுமி, என் மகனை 25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்று விட்டனர். ஆனால், அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என யாரும் வந்து எங்களுக்கு ஆறுதலாக நிற்கவில்லை என கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கஞ்சா விற்பனை தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றும் உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து கவியரசனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த பட்டீஸ்வரம் அரசுப்பள்ளி மாணவன் கவியரசன் இந்நிலையில், கவியரசன் கொலை தொடர்பாக, வருவாய் துறை மற்றும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, விரைவில் அரையாண்டு மற்றும் பொதுத்தேர்வுகள் வருகிறது. மாணவர்கள் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாக கூடாது. எந்த பிரச்னைகளிலும் ஈடுபடக்கூடாது. முழுமையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது, மூன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ரகசியமாக பேபியிடம் பள்ளியில் நடக்கும் குறைகளை சொன்னதாக சொல்கிறார்கள். கஞ்சா விற்பனை: போலீஸாரிடம் தகவல் தெரிவித்தவர் கொலை; குடும்பமாக சேர்ந்து திட்டம் - நடந்தது என்ன? இந்நிலையில், பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளரான ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ம.க.ஸ்டாலின், நிர்வாகிகளுடன் பள்ளி தலைமை ஆசிரியரை, சந்திப்பதற்கு ஊர்வலமாக பட்டீஸ்வரம் வந்தார். இதனை அறிந்த போலீசார், அவரை, கடைவீதியில் நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி, திருப்பி அனுப்பினர். பின்னர் ம.க.ஸ்டாலின் இனாம்கிளியூர் சென்று கவியரசன் பெற்றோரை சந்திந்து ஆறுதல் கூறினார். இதையடுத்து, ம.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளியில், உள்ளூர் மாணவர்கள், ஃபேவர் பிளாக் கொண்ட நடைபாதையிலும், வெளியூர் மாணவர்கள் மண் பாதையிலும் நடக்க வேண்டும் என பல மாதங்களாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்தபிரச்னையை, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறி விட்டனர். கவியரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட மாணவன் உடலுக்கு, தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் என ஒருவர் கூட அஞ்சலி செலுத்த செல்லவில்லை. கரூர் சம்பவத்தில் கலங்கி குலுங்கி அழுத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி சீருடையில், ஒரு மாணவன் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் இதுவரை வரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, கொலை செய்த மாணவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்த வெளிநபர்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவனின் குடும்பத்தினர் பா.ம.க.,வை சேர்ந்தவர் என்பதால் யாரும் சென்று அறுதல் கூறவில்லையா, இதிலும் அரசியல் உள்ளதா என தெரியவில்லை. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். பள்ளிக்கூடத்தின் உள்ளேயே உள்ளூர் மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லையென்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
இலங்கைக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் கத்தார்
‘டித்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு, தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாக கட்டார் அரசாங்கம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது. கத்தாரின் சர்வதேச ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் மரியம் பிந்த் அலி பின் நாசர் அல் மிஸ்னத் மற்றும் இலங்கையின் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் […]
தமிழர் பகுதியில் புது மாப்பிள்ளை ஒருவருக்கு நேர்ந்த பெரும் துயரம் ; கதறும் குடும்பம்
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் […]
யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் மாலை பொழுது போக்காக , குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடித்துள்ளனர். அதன் போது இளைஞன் ஒருவர் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து , அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி […]
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிப்பு-மக்கள் மகிழ்ச்சி!
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு’.. தடை விதித்த பிசிசிஐ: இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு காரணமாக, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பறிபோகும் நிலைமை இருக்கிறது. குறிப்பாக, டி20, ஒருநாள் பார்மெட்களில்!
சென்னையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது!
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!
வினைகள் காரணமாகவே ஓர் ஆன்மாவுக்கு மீண்டும் மீண்டும் பிறப்பு நிகழ்கிறது. இந்த வினைகளே துன்பத்துக்கும் காரணமாகின்றன. துன்பங்கள் அதிகரிக்கும்போது வாழ்க்கை நரகமாகிவிடுகிறது. அதிலிருந்து நம்மைக் காத்து வழிநடத்த அந்த ஆண்டவனாலேயே முடியும். ஜாதகங்களில் காணப்படும் தோஷங்களில் முக்கியமானது பிரம்மஹத்தி தோஷம். இந்த தோஷம் இருந்தால் முயற்சிகளில் தடை காணப்படும். திறமை இருந்தும் பெரிய வளர்ச்சி இருக்காது. இல்வாழ்க்கையிலும் நிம்மதியற்ற தன்மை இருக்கும். இப்படிப் பலவிதமான கஷ்டங்கள் இருக்கும். இவற்றில் இருந்தெல்லாம் நிவாரணம் தரும் தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில். மகிமைகள் இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வந்து பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி செய்துகொண்டால் வாழ்க்கையே மாறும் என்கிறார்கள் பக்தர்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் இங்கு சுவாமி அருள்மிகு மகாலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இந்த ஈசனை அம்பாள், விநாயகர், முருகன் முதலாக சகல தேவர்களும் வந்து வழிபட்டு அருள் பெற்றுள்ளார்கள். ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர், சொக்கநாதர் ஆகியோரின் ஆலயங்கள் அமைந்திருக்க நடுவில் மகாலிங்கப் பெருமானின் கோயில் திகழ்கிறது. ஆகவே இத்தலத்தை பஞ்சலிங்கத் தலம் என்றும் போற்றுவர். சந்திரன், தன் 27 மனைவிகளோடும் இங்கு வந்து ஈசனை வழிபட்டுத் தன் சாபம் நீங்கப் பெற்றான். ஆகவே, இந்தத் திருத்தலம் சந்திரப் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஏழு கோபுரங்கள், ஏழு பிராகாரங்கள், ஏழு கிணறுகளுடன் பிரமாண்டமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். 27 நட்சத்திர லிங்கங்கள், 12 ராசிகளைக் குறிக்கும் மகாமண்டபத் தூண்கள் முதலாக அநேக அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது இந்த ஆலயம். தல விருட்சம் மருத மரம். இதை தரிசிப்போருக்குப் பிணிகள் நீங்கும் என்பது ஐதிகம். ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வலம் வந்தால், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். இடையில் உள்ள கொடுமுடிப் பிராகாரத்தை வலம் வந்து வழிபட்டால் புண்ணியம் கூடும். மூன்றாவதான பிரணவப் பிராகாரத்தில் வலம் வந்தால், பாவங்கள் விலகி மோட்சம் கிட்டும் என்கின்றது தலபுராணம். இங்கு பிள்ளையாரை ‘ஆண்ட விநாயகர்’ என்று போற்றுகிறார்கள். இவரை வணங்கி வழிபட்டால் பதவி கிடைக்கும் என்கிறார்கள். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் அம்பிகை சுவாமி மகாலிங்கேஸ்வரர் சுயம்புமூர்த்தி. ஈசன் தன்னைத்தானே பூஜித்து, அதன் மூலம் சப்த ரிஷிகளுக்குச் சிவ பூஜா விதிகளைப் போதித்த தலம் இது. மார்க்கண்டேய மகரிஷிக்கு அர்த்தநாரீஸ்வர தரிசனம் கிடைத்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபட தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். அம்பிகைக்கு இங்கே அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை என்பது திருநாமம். இந்த அன்னையை பெருநல முலையம்மை என்றும் போற்றுவர். அன்னையை வணங்கி வழிபட்டால் வீட்டில் மங்கலங்கள் பெருகும் என்பார்கள். கொல்லூருக்கு அடுத்து, இங்கு மட்டுமே மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. அசுரனை அழித்ததால், தோஷம் உண்டாக இங்கு வந்து ஈசனை வழிபட்டு நிவர்த்திபெற்றாளாம் மூகாம்பிகை. இங்கே, மகிஷாசூரனை மிதித்தப்படி காட்சிதரும் துர்கையின் திருக்கோலம் விசேஷ அம்சம் என்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்! தோஷம் தீர்க்கும் வழிபாடு வரகுண பாண்டியன் தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தலத்துக்கு ஓடி வந்தான். கிழக்கு வாசல் வழியே நுழைந்து வழிபட்டுவிட்டு, மேற்கு வழியில் வெளியேறினானாம். அவனைத் துரத்தி வந்த பிரம்மஹத்தி கிழக்கு வாயிலிலேயே தங்கிவிட்டதாம். இதையொட்டி இன்றைக் கும் பக்தர்கள் இந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் வழியே நுழைந்து, வழிபாடு முடித்து மேற்கு வாயில் வழியே வெளியேறும் வழக்கம் தொடர்கிறது. இந்தத் தலத்தில் மட்டுமே தினமும் காலை வேளைகளில் மூன்று முறை தோஷநிவர்த்தி பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கி சிறப்பான வாழ்வைப் பெறலாம். தேவார மூவர், மாணிக்க வாசகர், பட்டினத்தார், கருவூரார், அருணகிரிநாதர், காளமேகப் புலவர் ஆகியோர் பாடிய தலம் இது. பத்திரகிரியார் முத்தி பெற்றதும் இங்குதான். இங்கு வந்து வழிபட்டதால் பட்டினத்தாருக்கு, இங்குள்ள ஈஸ்வர அம்சமே மகனாக - மருதவாணனாகப் பிறந்தது என்பார்கள். திருநாவுக்கரசர் பாடி அருளியபடி பூச நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு என்பார்கள். அதேபோல் அனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மனோ வியாதிகள் நீங்கும், திருமண வரம், குழந்தை வரம், வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு என சகல வரங்களையும் அருள்பவர் மகாலிங்க சுவாமி. ராஜ அலங்காரத்தில் வீற்றிருக்கும் சாம்பவி தட்சிணாமூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது. இவரை வழிபட்டால் நீங்காத செல்வத்தையும் புகழையும் பெறலாம் என்பார்கள். சிவனருள் வேண்டுபவர்கள் கட்டாயம் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசனம் செய்ய வேண்டிய தலமாகத் திகழ்கிறது திருவிடைமருதூர். சென்று வாருங்கள். வாழ்க்கையை மாற்றி வளமாக்குவார் அந்த மகாலிங்க ஈஸ்வரர். திருச்சி, திருப்பட்டூர்: வாழ்வை மாற்றும் மஞ்சள் காப்பு வழிபாடு; பிரம்மா வழிபட்ட ஈசன் திருக்கோயில்!
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் குறைவு!
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர் .
பணம் வைத்து சூதாதட்டம்: அதிமுக பிரமுகர்கள் உள்பட 6 பேர் கைது; ரூ.3.27 லட்சம், 3 கார்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள புதூர் பகுதியில் உள்ள தென்னைத் தோப்பு ஒன்றில் பணம் வைத்து ரம்மி சூதாட்டம் நடப்பதாக ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த ஆறு பேரைக் கொண்ட கும்பலை பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பணம், மூன்று சொகுசு கார்கள், ஆறு செல்போன்களை பறிமுதல் செய்து, சூதாடிய ஆறு பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ஒரத்தநாடு இதில், திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் (64), ஒரத்தநாடு புதூரை சேர்ந்த சசிகுமார் (48), தென்னமநாடு நடுத்தெருவை சேர்ந்தவரான அதிமுக இளைஞரணி செயலாளர் கோவிந்தராஜ் (53), திருமங்கலக்கோட்டை மேலையூரை சேர்ந்த வேலாயுதம் (60), துலுக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (56), கண்ணந்தன்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் (51) ஆகியோர் என்பதும், இவர்கள் சேர்ந்து தொடர்ந்து சூதாடி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ஆறு பேர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் ஒரு மாதம் தினமும் காலையில் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு, ஜாமினில் விடுவித்தார். இதையடுத்து அதிமுகவினர் ஸ்டேஷன் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி உத்தரவு ஒரத்தநாட்டை சேர்ந்த அதிமுக முக்கியப் புள்ளி ஒருவர் போலீசாரிடம் “இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்” என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் போலீசார் இதில் உறுதியாக இருந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒரத்தநாடு பகுதியில் தென்னைத் தோப்பில் கும்பலாக சேர்ந்து மது அருந்திக் கொண்டு சீட்டு விளையாடுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவை தொடர்ந்து நடக்கின்றன. சீட்டு விளையாடிய கும்பலை போலீசார் கைது செய்தது போல இதையும் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர். தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
ஜப்பானில் நிலநடுக்கம்! 33 பேர் படுகாயம்; பின் அதிர்வுகள் எச்சரிக்கை!
ஜப்பானின் வடக்கு கடற்கரையையொட்டிய பகுதிகளில், நேற்று (டிச. 8) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜப்பானின் ஹோன்ஷூ தீவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அமோரி கடற்கரையிலிருந்து 80 கி.மீ. தொலைவில், பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு 11.15 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த […]
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு!
மகளிர் உரிமை திட்டத்தில் இணைய கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயன்பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை!
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக பின் வரும் நாட்களில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மலை உச்சியில் சுழன்றடித்த குளிர் சூறாவளி: பெண் உயிரிழந்த நிலையில் காதலன் மீது கொலை வழக்கு
அவுஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த பெண் அவுஸ்திரேலியாவில் மிக உயரமான கிராஸ்க்லாக்னர்(Grossglockner) சிகரத்தின் மீது ஏறிய சால்ஸ்பர்க்(salzburg) 33 வயது பெண் கெர்ஸ்டின் கர்ட்னர்(Kerstin Gurtner) உறைபனி குளிர் தாங்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 மணி நேரம் தாமதமாக தொடங்கிய மலையேற்றத்தின் போது பலத்த சூறாவளி காற்று வீசியதுடன், -20 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலை நீடித்துள்ளது. கிராஸ்க்லாக்னர் […]
அமெரிக்காவில் மாணவர் கடன் வைத்திருக்கும் 7 மில்லியனுக்கும் (70 இலட்சத்துக்கும்) அதிகமானவர்களுக்கு இது ஒரு மிக மோசமான செய்தி!… The post மாணவர் கடனில் பெரும் திருப்புமுனை! பைடன் நிர்வாகத்தின் ‘SAVE’ திட்டம் நீக்கம்! 70 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Global Tamil News .
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி –அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன், கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் எய்ட்ஸ், மலேரியா உள்ளிட்ட பல தொற்றுநோய்கள் வேகமாக பரவுகின்றன. இதனை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டின் சுகாதாரத்துறை போராடி வருகிறது. இந்த நிலையில் காங்கோ உடனான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ருவாண்டா அதிபர் பால் ககாமே அமெரிக்காவுடன் […]
உலகில் சிறந்த கல்வி சிஸ்டம் கொண்ட முதல் நாடு எது தெரியுமா? வெளியான முழு லிஸ்ட்
உலகில் சிறந்த கல்வி அமைப்பு கொண்ட நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதை விரிவாக காண்போம்.
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை அனகொண்டா மாயம்!
கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி ஒன்று காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. அது தொடர்பில் மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். சட்டவிரோதமாக கொண்டு வந்த பெண் இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார். குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் […]
ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல்
ஜேர்மனியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் விமானப் போக்குவரத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜேர்மன் விமான போக்குவரத்துக்கு இடைஞ்சல் இந்த ஆண்டில் மட்டும், அதாவது, 2025இல் மட்டும், நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, இதுவரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்களால் 208 முறை இடைஞ்சல் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல நேரங்களில் ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முக்கிய விமான நிலையங்களில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெரும்பாலான இத்தகைய சம்பவங்களில், ட்ரோனை […]
பொழுது போக்குக்காக மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு!
மீன் பிடிக்கும் ஆர்வத்தில் ஏற்பட்ட விபரீதம்! குளத்தில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம்,… The post பொழுது போக்குக்காக மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! appeared first on Global Tamil News .
அப்பாவி மக்களை தூண்டி அரசியல் செய்வதைத் தவிருங்கள்
வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் இந்தப் பேரிடரைத் தங்களின் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாக… The post அப்பாவி மக்களை தூண்டி அரசியல் செய்வதைத் தவிருங்கள் appeared first on Global Tamil News .
15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்; மக்கள் வெளியேற்றம்
நாட்டில் சுமார் 15,000 அதிக மண்சரிவு அபாயமுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சுமார் 5,000 குடும்பங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப் பகுதிகளில் உள்ள மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று நிறுவனத்தின் மூத்த புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர கூறினார். சிவப்பு மண்சரிவு எச்சரிக்கைகள் மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான மையங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் […]
அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் –தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு தவிசாளர் சாட்டை
அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் கோரிக்கை விடுத்தார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தவிசாளர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய கல்லுண்டாய் குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஐந்தாம் திகதி குறித்த பகுதிக்கு தண்ணீர் […]
புதுச்சேரி அரசை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் –விஜய் பேச்சு
திமுகவை நம்பாதீர்கள், அவர்கள் நம்பவைத்து ஏமாற்றி விடுவார்கள் என புதுச்சேரி கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். தவெக புதுச்சேரி பொதுக்கூட்டம் புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில், இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய விஜய், “ஒன்றிய அரசுக்குதான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம். ஆனால் நமக்கு அப்படி கிடையாது. நாம எல்லோரும் ஒன்னுதான். வேற வேற வீட்ல, வேற வேற ஊர்ல, […]
At a star-studded event that marked a watershed moment for South India’s Media & Entertainment industry,JioHotstarannounced to invest₹4,000 crore over
புத்தகத்தை விட மீன் வலை நெருக்கமானது ஏன்? - மெரினா மணலில் முடிக்காத வீட்டுப் பாடம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் மாலை நேரம். வானம் மெல்ல கருக்கத் தொடங்கியது. சென்னை மெரினாவில் கடல் அலையின் சீற்றம் மட்டும் சற்றே அதிகமாக இருந்தது. சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளின் ஆரவாரம், மீன் உணவு வகைகளின் வாசம், கடல் அலைகளின் சத்தம் என அந்தச் சூழல் ஒருவித உற்சாகத்தைக் கொடுத்தது. அப்போது சிறிது தூரத்தில், நாலைந்து சிறுவர்கள் வலைகளில் பிடித்த மீன்களைப் பிரித்து, விற்பனைக்காக எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நான்கு பேரும் பள்ளிப் பருவத்து நண்பர்கள் போலத் தெரிந்தார்கள். ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி செய்தவாறே சிரித்துக்கொண்டு இருந்த அந்த இளங்கூட்டத்தைப் பார்க்கவே ஆர்வமாக இருந்தது. அருகில் சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பேசத் தொடங்கினேன். அதில் அஷ்வின் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு சிறுவனுக்கு வயது 17. அவன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, பதினோராம் வகுப்புக்குச் செல்லவில்லை என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்குப் பள்ளிப் புத்தகத்தைவிட மீன் வலைகள்தான் நெருக்கமாக இருக்கின்றன எனப் புரிந்தது. கூட இருந்த மற்ற மூவரின் நிலையும் அதுவே. அவர்களின் மீன் பிடிக்கும் அனுபவத்தைப் பற்றி கேட்டபடியே, அவர்களின் வாழ்க்கைக் கதையையும் கேட்கத் தொடங்கினேன். அஷ்வின் கண்களில் லேசான ஈரம் படர்ந்தது. “எனக்கு மீன் பிடிக்கும் ஆர்வம் வர முதல் காரணமே என் அப்பாதான். அவர்தான் என் முதல் ஹீரோ. ஆனா, சமீபத்துல நான் அப்பாவை இழந்துட்டேன்... அதுக்கப்புறம் என் அம்மா வீட்டு வேலை செய்து எங்களைப் பார்த்துகிறார். அண்ணன் கல்லூரியில படிக்கிறான். எனக்குப் படிப்பில் ஆர்வம் போயிடுச்சு. ஆரம்பத்தில் நண்பர்களுடன் எப்போதாவது கடலுக்குப் போனேன். அதுல ஆர்வம் வந்ததால், இப்போ தினமும் காலையில போயிட்டு மதியம் கரைக்குத் திரும்பிடுவேன். சிக்கிய மீன்களைப் பிரித்து, சின்னச் சின்னக் கூடையில வெச்சுச் சாலையில விற்போம். அதுல வரும் வருமானத்துல படகிற்கான பங்கை வெச்சுட்டு, மீதியை நாங்க பிரிச்சுக்குவோம். என் அம்மா காலையில் வீட்டு வேலை பார்த்துட்டு, சாயங்காலம் மீன் உணவுக்கடை வைத்தும் வருமானம் ஈட்டுகிறார். என்னுடைய இந்த வருமானத்துல என் சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செஞ்சுட்டு, மீதியை அம்மா கிட்ட கொடுத்துடுவேன்” என்றான். அரசாங்கம் கொடுக்கும் அடிப்படை வசதிகள் பல இருந்தும், ஏன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை என்று அஷ்வினிடம் கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை அப்படியே திகைக்க வைத்தது. “எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க... 'படிக்காதடா... படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ'ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான். பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க... அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது. சித்தரிப்புப் படம் அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன. BOBP-REP அறிக்கையின்படி, மீனவர் சமூகம் பொதுவாகக் குறைவான வருமானத்துடனும், அதிக கடனுடனும் (Indebtedness) இருப்பதாகக் கூறுகிறது. குடும்ப வருமானத்தை அதிகரிக்க மீன்பிடித் தொழிலில் உதவ வேண்டியிருப்பதால், மீனவர் குழந்தைகள் பள்ளியில் படிப்பைத் தொடர முடியாமல் போகும் ஆபத்தை சந்திக்கிறார்கள். கல்வி உதவித்தொகை, பெற்றோருக்கான விழிப்புணர்வுப் பணிகள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை இந்தச் சிறுவர்கள் மூலம் நான் உணர்ந்தேன். அந்த மூவரும் இன்னும் கடலைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் ஒருநாள், அந்தக் கடல் கதவாக மாறி, அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் திறக்கும் நாளையும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்! தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்! அவரின் திரைப் பயணத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்தநாளையொட்டி `மை விகடன்’ ரஜினிபற்றிய சிறப்பு கட்டுரைகளை பகிர உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் குறித்த உங்கள் பொக்கிஷமான நினைவுகளை எங்களுடன் பகிருங்கள்! கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: my@vikatan.com
அடுத்த 36 மணித்தியாலங்களில் அதிகமான மழை பெய்யக்கூடும்
நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (09) மாலை 4.00 மணிக்கு திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, […]
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசமாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மொத்தம் 52 இடங்களில் காட்டுத் தீ எரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்பது இன்னும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. கடந்த வார இறுதியில் இந்த மாகாணத்தில் 20 வீடுகள் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகின. மேலும் டால்பின் சாண்ட்ஸ் கடலோரப் பகுதியில் காட்டுத் தீயால் 19 வீடுகள் எரிந்தன. இங்கு காட்டுத் தீ கட்டுப்படுத்தப்பட்ட […]
மீண்டும் காணிபிடிக்கும் நிமல்சிறிபால!
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் நிமல்சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு வவுனியா வடக்கில் 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை ஆக்கிரமிக்க இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவிததுள்ளார்;. வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்றையதினம் (09)கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.அதன்போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக அதனை அவதானித்தேன். அதனை ஏன் அரச திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கம் என்ன செய்கின்றதெனவும் து.ரவிகரன் கேள்விஎழுப்பியிருந்தார். மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை அவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள். வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமால் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
Indigo Airlines: The story of Raising Bird - இண்டிகோ வளர்ந்த கதை | Decode
MGR Formula, பாண்டி ரூட், கம்பேக் Vijay, வொர்க்அவுட் ஆகுமா? | Elangovan Explains
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். விண்ணப்பித்தவர்களில் புள்ளிகளின் அடிப்படையில் சிரேஸ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி முதல் நிலையையும், விவசாயபீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான கு.மிகுந்தன், மருத்துவ பீடாதிபதியும், பேராசிரியருமான இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் நிலைகளையும் பெற்றுக் கொணடுள்ளனர். குடந்த காலங்களில் துணைவேந்தர் நியமனங்கள் ஜனாதிபதிகளது விருப்ப முடிவிலேயே அமைந்திருந்தது. எனினும் தற்போதைய ஆட்சியாளர்கள் வாக்களிப்பின் அடிப்படையில் துணைவேந்தர்கள் தெரிவு முன்னெடுக்கப்படுமென அறிவித்திருந்த நிலையில் இம்முறை துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஸ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் புயல் மற்றும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது. அதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினுடாக செல்லும் பறங்கி ஆறு, சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய், தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோணியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ப்பர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும் முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே வடக்கு, வட-மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கனமழை, பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் சேதங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
India-வின் 'Quick Commerce Bubble'உடையுமா முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை?|Indigo IPS Finance-381
TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show
தேனி வரசித்தி விநாயகர் கோயில்: தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு அபிஷேகம் | Photo Album
பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் பஞ்சமியை சிறப்பு அபிஷேகம் மும்பையில் கொலு கோலாகலம்: இல்லங்களில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடும் தமிழர்கள்!
Microsoft: இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு; சத்யா நாதெல்லாவின் அறிவிப்பும் மோடியின் பதிலும்
இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. தொழில்நுட்ப பெருநிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, சுமார் ₹1.25 லட்சம் கோடி ($15 Billion) வரை முதலீட்டில் கூகுளின் 'Google AI hub data centre'-ஐ ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கட்டமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து தெலங்கானா அரசும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய முதலீடுகளைக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. 30,000 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட 'பாரத் ஃபியூச்சர் சிட்டி' ஹைதராபாத்தில் அமையவிருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் Sundar Pichai: தென்னிந்திய ரயில் பயணம்; 'AI hub' மிகப்பெரிய முதலீடு - சுந்தர் பிச்சை சொன்ன விஷயம் இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம், இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்கான முதலீடு ஆகியவற்றில் ரூ.1.57 லட்சம் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இந்திய வம்சாவளியும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா, இந்தியாவின் AI வளர்ச்சி குறித்த ஊக்கமளிக்கும் உரையாடலுக்காக பிரதமர் மோடி அவர்களுக்கு எனது நன்றிகள். மைக்ரோசாப்ட் ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 17.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவின் AI முதல் எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பு, திறன்களை உருவாக்கவிருக்கிறது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். When it comes to AI, the world is optimistic about India! Had a very productive discussion with Mr. Satya Nadella. Happy to see India being the place where Microsoft will make its largest-ever investment in Asia. The youth of India will harness this opportunity to innovate… https://t.co/fMFcGQ8ctK — Narendra Modi (@narendramodi) December 9, 2025 ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம் - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன? அதற்கு பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, இந்தியா மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. சத்யா நாதெல்லாவுடன் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் தனது மிகப்பெரிய முதலீட்டைச் செய்யும் இடமாக இந்தியா இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் புதுமைப்படுத்தவும் பயன்படுத்தவும் இந்திய இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த மைக்ரோசாப்ட்டின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமையப்போகிறது என்பது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.
யாழில். குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடியில் ஈடுபட்ட இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குளத்தில் பொழுது போக்குக்கு மீன் பிடித்த இளைஞன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விளான் பகுதியை சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் (வயது 33) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் மாலை பொழுது போக்காக , குளத்தில் தூண்டில் வீசி மீன் பிடித்துள்ளனர். அதன் போது இளைஞன் ஒருவர் வீசிய தூண்டில் குளத்தினுள் விழுந்ததை அடுத்து , அதனை எடுக்க குளத்திற்குள் இறங்கிய இளைஞன் குளத்தினுள் மூழ்கி காணாமல் போனார். இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கடற்படையின் சுழியோடி வீரர்கள் குளத்தினுள் இறங்கி தேடி இளைஞனின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கெதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணை
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த 10-08-2025 அன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளரின் பூதவுடலை 15-10-2025 அன்று குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும், 150க்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர். இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பேருந்து உரிமையாளரின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக அதாவது சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக […]
JioHotstar Charts South India’s Creative Roadmap at Star-Studded Event with TN Deputy CM
Mumbai: At a star-studded event that marked a watershed moment for South India’s Media & Entertainment industry, JioHotstar announced to invest ₹4,000 crore over the next five years to boost the region’s creative economy. The evening was graced by the Hon’ble Deputy Chief Minister Thiru Udhayanidhi Stalin, Hon’ble Member of Parliament Padma Bhushan Thiru. Kamal Haasan, Hon'ble Minister of Tamil Development, Information and Publicity Thiru M.P Saminathan, and some of the most illustrious icons from across the South film and TV industries, reflecting the scale and cultural significance of the occasion. The presence of Sushant Sreeram, Head of SVOD & Chief Marketing Officer at JioStar and Krishnan Kutty, Head of Cluster, Entertainment (South) at JioStar underscored JioHotstar’s bold leadership of India’s content evolution and reaffirming the platform’s commitment to elevate and expand South Indian storytelling at scale.JioHotstar also announced signing a Letter of Intent with the Government of Tamil Nadu, establishing a partnership that reflects a shared vision to accelerate the state’s creative and production ecosystem. As part of this, JioHotstar will play a pivotal role in strengthening Tamil Nadu’s creative economy introducing regional-first formats, new age stories and storytellers scaling their work beyond geographical boundaries. Complementing this effort, JioHotstar will also introduce creator-focused initiatives such as writing labs, mentorship programs and skill-building workshops aimed at nurturing the next generation of filmmakers, writers, editors and digital storytellers.As a symbolic beginning to this next chapter, Hon’ble Deputy Chief Minister Udhayanidhi Stalin unveiled JioHotstar’s blockbuster South lineup of 25 new titles showcasing a bold vision for the future of regional entertainment, where stories rooted in the South take centre stage.Underlining the transformative potential of this alliance in shaping the next chapter of Tamil Nadu’s creative future, the Hon’ble Deputy Chief Minister Udhayanidhi Stalin stated, “I am delighted to launch this partnership with JioHotstar. Chennai's tradition and passion for art and culture are ages old, and even Telugu and Malayalam films are made here. Art is a powerful force in politics and life; art can liberate, and movies can educate. We have a history of stories causing social changes, with figures like Annadurai and Karunanidhi instrumental in revolutionary changes in Tamil cinema. The contribution of South India has created a new benchmark for Indian cinema. Content is the King, and we have a long way to go. We recognize that OTT is not replacing cinema; it is expanding it. Today, everyone has a voice—a filmmaker in Madurai or Salem can upload a story and reach an audience across the world. The partnership with JioHotstar will have a massive impact: it will create 1,000 direct jobs and 15,000 indirect jobs. Our government is committed to building a strong economy hand-in-hand with cinema.” Framing the vision, Sushant Sreeram, Head – SVOD Business & Chief Marketing Officer, JioStar , said, “JioHotstar started as a dream. To build the entertainment future of tomorrow, one that’s rooted in the rich storytelling heritage of our great country and its many facets, powered by cutting-edge technology, and serve as the default destination for Indian entertainment everywhere. We are thrilled with the progress we have made in less than a year across live sports and entertainment, establishing JioHotstar as the clear choice for all India. The resplendent story-telling heritage of South India and its sheer impact on India’s storytelling culture motivates us to keep championing rich, authentic and rooted narratives while delivering greater variety, accessibility and viewing experiences tailored to every viewer’s tastes and dreams.” Adding to the vision for the South’s creative future, Krishnan Kutty, Head – Entertainment (South), JioStar said: “The South has always been a creative powerhouse, and it is a privilege to serve a region that is defining the next era of Indian storytelling. The stories born here are bold, the creators are fearless and the audiences are among the most invested than anywhere in the country. Our commitment is to fuel this ecosystem with meaningful, long-term investments in talent, infrastructure and new storytelling formats. In just the last ten months, over 500 creators, directors and showrunners have joined us each bringing a voice that deserves to be heard across India and beyond. We want every creator in the South to dream bigger, build faster and take their stories further than ever before. South Unbound is our promise to elevate this region’s creative force and ensure these stories travel as far as they deserve.”Present at the event Hon’ble Member of Parliament Padma Bhushan Thiru. Kamal Haasan added, “Today, stories are truly screen-agnostic. They travel with the viewer. The audience has become the platform. And when that happens, the relationship between the medium and the message changes forever. Stories do not belong to any screen; they always travel with the listener and belong to people. Screens simply follow them. It is this tectonic shift that makes JioHotstar's initiative so consequential foy Tamil Nadu - not only for its ambition, but for the architecture of opportunity it unlocks. In this new world, every Tamil creator, producer, and storyteller can reach every Indian, on every screen, every day. Today, regional is becoming the new national, and ethnic the new international. Stories born in Madurai, Malappuram, Mandya or Machilipatnam are no longer egional cinema - they are national cultural events.” The slate showcases one of the most diverse content portfolios in the region spanning originals, franchises, movies and unscripted formats. The lineup includes the return of blockbuster franchises like Kerala Crime Files S3, Save The Tigers S3, Heartbeat S3 and Good Wife S2 reaffirming the growing demand for long-running storytelling. Alongside these popular IPs, JioHotstar has announced a robust slate of new originals and long-format shows such as Cousins And Kalyanams, Moodu Lantharlu, LBW – Love Beyond Wicket, Resort, Secret Stories: ROSLIN, Lingam, and Vikram On Duty.Expanding its premium originals catalogue, JioHotstar also introduces the regional adaptation of the acclaimed Hindi series Aarya titled Vishakha, as well as bold new productions like Kaattaan starring Vijay Sethupathi and Pharma featuring Nivin Pauly. The offering is further strengthened by new movies such as Lucky The Superstar and Kenatha Kaanom all housed within a single, expansive entertainment destination bringing together diverse storytelling and strong mainstream appeal.While JioHotstar continues to dominate India’s unscripted landscape, powered by the unmatched success of the Bigg Boss universe across Tamil, Telugu, Malayalam and Kannada, the slate marks the next leap expanding the reality portfolio with culturally rooted, high-energy formats such as Comedy Cooks, Mad for Each Other and Second Love delivering experiences that resonate deeply with southern audiences. In a landmark first, Roadies will debut in Telugu, bringing one of India’s most iconic adventure formats to the South and strengthening JioHotstar’s leadership in non-fiction entertainment.Bringing together the South’s most iconic storytellers, JioHotstar’s content library unites the region’s finest talent under one roof – from superstars Kamal Haasan, Mohanlal, Nagarjuna, Dhanush, Vijay Sethupathi, Sivakarthikeyan and more; celebrated actors including Nivin Pauly, Aishwarya Rajesh, Kajal Aggarwal, Meena, Priyamani, Kajal Aggarwal, Nayanthara, Samantha, Nithya Menen, Nandamuri Balakrishna, Aju Varghese, Lal, Neena Gupta and others; to emerging artists such as Deepa Balu, Anumol, Charukesh, Kavin, Arjun Radhakrishnan, Guru Lakshman and Smeha Manimegalai. The ecosystem further spans acclaimed directors like Jeethu Joseph, Ahammed Khabeer, amongst others; and leading production houses such as Banijay Group, Vikatan, DQ Productions, Aashirvad Cinemas, ARKA Media, Naavi Productions; many of whom were present at the event.Here is the lineup of 25 titles unveiled at the showcase: View this post on Instagram A post shared by JioHotstar (@jiohotstar)
ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி
தேவையான நேரத்தில் இலங்கையுடன் துணைநின்றமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தித்வா சூறவளியினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு பேரனர்த்தங்களை தொடர்ந்து இலங்கையில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி அளிக்கும் முகமாக அமெரிக்கா 2 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களையும் அனுப்பி வைத்துள்ளது.
IND vs SA 1st T20: ‘அதிக சிக்ஸர்கள்’.. வரலாறு படைத்தார் ஹர்திக் பாண்டியா: கடைசி நேரத்தில் கம்பேக்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி கடைசி நேரத்தில் கம்பேக் கொடுத்து அசத்தியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி, அணி பெரிய ஸ்கோரை எட்டுவதை உறுதி செய்தார்.
ஈரோடு விஜய் பிரசாரம் தள்ளிவைப்பு: சொல்லத்தான் நினைக்கிறேன்; உள்ளத்தால் துடிக்கிறேன்- செங்கோட்டையன்
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்தார். வாரி மஹால் அருகே இருக்கும் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். விஜய், செங்கோட்டையன் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் செங்கோட்டையன், விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கு இதுவரை இல்லாத அளவிற்குக் கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் விதிக்கப்படுகின்றன. மொத்தம் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக மழை பெய்தால் என்ன செய்வீர்கள், வெயில் அடித்தால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் இதுவரை இல்லாத கேள்விகள் எல்லாம் கேட்கப்பட்டிருக்கின்றன. இதுபோல விதிகள் அதிகம் இருப்பதால் அதையெல்லாம் நிறைவு செய்ய கூடுதல் நாள்கள் தேவைப்படுகின்றன. அதனால் விஜய்யின் ஈரோடு மக்கள் சந்திப்பிற்காக தேதி தள்ளி வைக்கப்படுகிறது. ஆலோசனை நடத்திய பின்பு சரியான தேதியை அறிவிப்போம். செங்கோட்டையன் CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் சேருங்க - மாநிலங்களவையில் திருச்சி சிவா எவ்வளவு பேர் வருகிறார்கள், அவர்களின் பெயர்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்கள். கூட்டத்திற்கு வருபவர்களின் பட்டியலை எப்படி கொடுக்க முடியும். அவர்கள் கொடுத்த விதிகளை எல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியெல்லாம் கேள்வி கேட்டால் கரூர் சம்பவ வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அனுமதியை மறுக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், சரியான வழியில் இந்த அனுமதியைப் பெறவதற்காக வேலைகளைச் செய்து வருகிறோம். இன்னும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கின்றன இந்த அனுமதியைப் பெறுவதில். சொல்லத்தான் நினைக்கிறேன். உள்ளத்தால் துடிக்கிறேன். வாய் இருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன். இப்போதைக்கு இதைத்தான் என்னால் சொல்ல முடியும் என்று பேசியிருக்கிறார் செங்கோட்டையன். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
அதிமுக-வில் மீண்டும் இணைந்த செங்கோட்டையனின் அண்ணன் மகன்; திமுக மீது குற்றச்சாட்டு; பின்னணி என்ன?
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கெடு விதித்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக-வில் இணைந்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 2020-இல் செங்கோட்டையனுடன் முரண்பாடு ஏற்பட்டு அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்த, அவரது சொந்த அண்ணன் மகனான கே.கே.செல்வம், இன்று திமுக-வில் இருந்து விலகி மீண்டும் அதிமுக-வில் இணைந்துள்ளது ஈரோடு மாவட்ட அரசியலில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோபிசெட்டியபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தைச் சேர்ந்தவர்தான் கே.கே.செல்வம். செங்கோட்டையனின் சொந்த அண்ணன் மகனான இவர், சிறுவயதிலிருந்தே தனது சித்தப்பாவுடன் சேர்ந்து அதிமுக-வில் பயணித்து வந்தார். அவருக்கும் செங்கோட்டையனுக்கு இடையே 2020-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அதிமுக-வில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தார். திமுக-வில் செல்வத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, இரண்டு நாள்களுக்கு முன்னதாக அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செல்வத்தை திமுக தலைமை நீக்கியது. செல்வம்-முதல்வர் ஸ்டாலின் செல்வம் திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன எனக் கட்சியின் சீனியர்களிடம் விசாரித்தோம். செங்கோட்டையனிடம் முரண்பாடு ஏற்பட்டுதான் திமுக-வுக்கு செல்வம் வந்தார். அவருக்கு ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இருந்தாலும், அதிமுக மீதான பழைய பாசம் விட்டுப்போகவில்லை. திமுக-விலும் கட்சி வேலைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில்தான், தனது சொந்த சித்தப்பாவான செங்கோட்டையன் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. செங்கோட்டையன் இடத்தைப் பிடிக்க திட்டமிட்ட செல்வம், அதிமுக மண்டலப் பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்து, தான் மீண்டும் அதிமுக-வில் இணையும் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.! - செங்கோட்டையன் இந்தத் தகவல் எடப்பாடி பழனிசாமிக்கு எட்ட அவரும் செல்வத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார். இது உளவுத்துறை மூலமாக திமுக தலைமைக்கு எட்டவே, ஏற்கெனவே கொங்கு மண்டலம் திமுக-வுக்குப் பலவீனமாக உள்ளது. அதிலும், செங்கோட்டையனின் அண்ணன் மகனான செல்வம் திமுக-வில் இருக்கும்போதே அதிமுக-வுக்குச் சென்றால் அது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும், எனவே, செல்வம் அதிமுக-வுக்குச் செல்லும் முன் அவசர அவசரமாக கட்சியில் இருந்து நீக்கி உள்ளது திமுக தலைமை என்றனர். விரிவாக. செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டப்பட்டேன் இதுகுறித்து செல்வத்திடம் பேசினோம். செங்கோட்டையன் அதிமுக-வுக்குத் துரோகம் செய்துவிட்டு தவெக-வுக்குச் சென்றுவிட்டார். கோபிசெட்டிபாளையம் அதிமுக-வில் ஒரு வெற்றிடம் உருவானது. நிறைய அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நான் அதிமுக-வுக்கு மீண்டும் வர வேண்டுமென விரும்பினார்கள். அதனால், நான் அதிமுக-வுக்கு வந்துவிட்டேன். அதுமட்டுமில்லாமல், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரான நல்லசிவம் என்னை தொடக்கத்தில் இருந்தே ஓரங்கட்டி வந்தார். என்னைச் செயல்படவே அவர் விடவில்லை. மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளரான கோபாலபுரம் எஸ்.ஏ. ரமேஷ், முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரைக் கூறிக் கொண்டு மருந்து வணிகர்கள் சங்கத்துக்குச் சொந்தமான சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரி மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பள்ளியை அபகரிக்க முயன்றார். இதுதொடர்பாக திமுக தலைமைக்குப் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து என்னை நீக்கினர். அதனால்தான் அதிமுக-வுக்கே மீண்டும் வந்துவிட்டேன் என்றார். தவெக: `ஈரோட்டில் விஜய்' - தேதியும், இடமும் தேர்வு; களத்தில் செங்கோட்டையன்! - என்ன சொல்கிறார்?
இயற்கை உரம் என்ற பெயரில் ரசாயன உரம் விற்பனை; குடோனுக்கு சீல்; சிக்குகிறார்களா வேளாண் அதிகாரிகள்?
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்துள்ள இ.ராமநாதபுரம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்குச் சொந்தமான பொன்னுஸ் நேச்சுரல் புரொடக்ட் எனும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ரசாயனங்களை அதிக விகிதாச்சார அளவில் பயன்படுத்தி பல்வேறு வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயாரித்து அதை 'இயற்கை உரம்' என மோசடியாக லேபில்கள் அச்சிட்டு விவசாயிகளை ஏமாற்றி தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் சந்தைப்படுத்தி விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். அதிகாரிகள் சோதனை இப்புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் தர கட்டுப்பாட்டு உதவி இயக்குநர்கள் கண்ணன், ஆதிநாதன், நாகராஜன், கோவில்பட்டி வேளாண் உதவி இயக்குநர் மணிகண்டன், வேளாண்மை அலுவலர்கள் காயத்ரி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஊத்துப்பட்டி சாலையில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு குடோனில் மூன்று குழுக்களாகத் திடீர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அதனைத் தொடர்ந்து அந்தக் குடோன் சீல் வைக்கப்பட்டது. இது குறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் பேசினோம், “இந்தக் குடோனில் 160 பேரல் தியாமெத்சம் ரசாயன திரவம் மற்றும் புகையிலை குவியல் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகப்படும்படியான சில பூச்சிக்கொல்லி மருந்துகளையும், எண்ணெய் மாதிரியான திரவங்களையும் கைப்பற்றியுள்ளோம். இதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதித்து இயற்கை உரமா அல்லது ரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லி மருந்தா என்பதை உறுதி செய்து, அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்தக் குடோன் எந்தவித அனுமதியுமின்றி சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் செயல்பாட்டில் இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே முதல் கட்டமாக குடோனை மூடி சீல் வைத்துள்ளோம்” என்றனர். அதிகாரிகள் ஆய்வு இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வேளாண் அதிகாரிகள் சிலரின் துணையின்றி இதுபோன்ற உரம் தயாரிப்பும், விநியோகமும், விற்பனையும் சாத்தியமில்லை எனவும், இதுபோன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்து வரும் வேளாண் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததன் விளைவுதான் இது, எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர். தூத்துக்குடி: போலி 500 ரூபாய் நோட்டை திருடி சில்லரை மாற்றியவர் கைது - விசாரணையில் அதிர்ச்சி
நாளை முதல் 234 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்ப மனு! செல்வப்பெருந்தகை அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை முதல் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்பமனுக்களை சமர்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகொண்டா பாம்பு
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அனகொண்டா பாம்பு காணால் போயுள்ளதாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவின் துணைப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மிருகக்காட்சிசாலையின் ஊர்வன தோட்டத்தில் கண்ணாடியால் மூடப்பட்ட கூண்டில் வைக்கப்பட்டிருந்த இளம் அனகொண்டா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காணாமல் போனதாக துணை இயக்குநர் குறிப்பிட்டார். அனகொண்டாவைக் கண்டுபிடிக்க காவல்துறையினரும் மிருகக்காட்சிசாலை ஊழியர்களின் குழுவும் விசாரணைகளைத் தொடங்கினர். மஞ்சள் அனகோண்டா என்று அழைக்கப்படும் அந்த இளம் பாம்பு யாரோ திருடிச் சென்றார்களா? அல்லது கண்ணாடி கூண்டில் உள்ள ஒரு சிறிய துளை வழியாக வெளியேறியதா? என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று ஹேமந்த சமரசேகர கூறினார். மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் ஊர்வன தோட்டத்திற்குள் தனிமைப்படுத்தலில் வைத்திருந்தபோது அனகொண்டா காணாமல் போனது.
தூத்துக்குடி: போலீஸாரின் அலட்சியத்தால் நடந்த கொலை; மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
தூத்துக்குடியைச் சேந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி கருத்து வேறுபாட்டால், இவரைப் பிரிந்து குழந்தையுடன், திருப்பூரில் சதீஷ்குமார் என்பவருடன் சேர்ந்து வசித்து வந்தார். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் தனது மனைவியையும், குழந்தையையும் சதீஷ்குமார் கடத்திச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், 366-ன் கீழ் சதீஷ்குமாரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாலாட்டின்புதூர் இப்புகாரை விசாரித்த உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுடன் திருப்பூருக்குச் சென்றனர். அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்கு சதீஷ்குமார் மற்றும் அவரின் தந்தை ராமசாமி ஆகியோரை விசாரணைக்கு அழைத்தனர். அங்கு விசாரணைக்குப் பிறகு சதீஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரின் மனைவி மற்றும் குழந்தையை தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த காரில் அனைவரும் பயணம் செய்தனர். அந்த கார், விருதுநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணமூர்த்தி, தனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த சதீஷ்குமாரின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்தார். இக்கொலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. காவலர்களின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் இருந்த ஒரு நபர் போலீஸாரின் கண் முன்னேயே கொலை செய்யப்பட்டது தொடர்பாக சதீஷ்குமாரின் தந்தை ராமசாமி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். நாலாட்டின்புதூர் காவல் நிலையம் ஆணையத்தின் விசாரணையில், ”உதவி ஆய்வாளர் ஆறுமுகநயினார் மற்றும் தலைமைக்காவலர் முருகன் ஆகியோர் மிகவும் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் செயல்பட்டனர்” என்பதை காவல்துறையினரின் விசாரணை முடிவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்காக அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு குறைக்கப்பட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறையினரின் அலட்சியம் மனித உரிமை மீறலாக ஆணையம் தீர்மானித்துள்ளது. எனவே மகனை இழந்த தந்தைக்கு ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. ``என்னை விட அழகா இருக்க கூடாது'' - 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்
உக்ரைன் போர்: முக்கிய ஐரோப்பிய தலைவா்களுடன் ஸெலென்ஸ்கி சந்திப்பு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்துள்ள அமைதி திட்டம் குறித்து, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி முக்கிய ஐரோப்பிய தலைவா்களை லண்டனில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் ஆகியோருடன் லண்டனில் உள்ள பிரிட்டன் பிரதமா் இல்லத்தில் ஸெலென்ஸ்கி நடத்திய இந்த சந்திப்பு, ஐரோப்பாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸெல்ஸுக்குச் […]
அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிருங்கள் - தேசிய மக்கள் சக்திக்கு வலி. தென்மேற்கு தவிசாளர் சாட்டை
அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியிடம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் கோரிக்கை விடுத்தார். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே தவிசாளர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய கல்லுண்டாய் குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த ஐந்தாம் திகதி குறித்த பகுதிக்கு தண்ணீர் கொடுக்க சென்ற வாகனத்தை இடைமறித்து போராட்டத்தை நடத்தி இருந்தனர். பிரதேச சபை நீண்ட காலமாக முழுமையாக தண்ணீர் வழங்குவதில்லை எனவும் அதனால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 2019 ஆம் ஆண்டு தற்போது இருக்கக்கூடிய ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் தான் அந்த குடியிருப்பு கல்லுண்டாயில் அமைக்கப்பட்டது. அந்த நாள் முதல் அந்த குடியிருப்புக்கான தண்ணீர் சேவையை பிரதேச செயலகம் வழங்கியிருந்தது. ஆனால் பிரதேச செயலகம் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டதனால் எம்மிடம் கேட்டதற்கமைய ஐந்து வருடங்களாக இதனை நாம் செய்கிறோம். தண்ணீர் இல்லாமல் அந்த குடியிருப்பில் யாரும் மரணித்ததாகவோ ஏதும் நடந்ததாகவோ இதுவரை எந்த தகவலும் பதிவில் இல்லை. பிரதேச சபை தன்னுடைய கடமையை மிகச் சரியாக செய்து வருகிறது. பிரதேச சபையின் வளங்களை பொறுத்தவரையில் சில தடங்கலும் இடையூறுகளும் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் போகின்ற நேரங்கள் தவறினாலும் அந்த தண்ணீர் ஏதோவொரு விதத்தில் சென்றடையும். கல்லுண்டாயில் மழை அதிகம் பெய்யும் நேரத்தில் பெரிய பவுசர்களை அங்கு கொண்டு செல்ல முடியாது. அது புதைந்து விடும். பிறகு அதனை வெளியில் கொண்டுவர முடியாது. அந்த காலங்களில் சிறிய பவுசர்களை பயன்படுத்துகிறோம். வெள்ளம் அதிகரித்தால் எந்த பவுசரையும் அதற்குள் கொண்டு செல்ல முடியாது. இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்கி வந்தோம். ஆனால் தற்போது பேரிடர் ஏற்பட்ட பின்னர் கடந்த ஐந்தாம் திகதி ஒரு போராட்டத்தை செய்திருக்கிறார்கள். கடந்த 24ஆம் திகதியே கடைசியாக தண்ணீர் வந்தது என்றும் இதுவரைக்கும் தண்ணீர் வரவில்லை என்றும் பிரதேச சபையின் மீது குற்றஞ்ச்சாட்டி இருந்தார்கள். நாங்கள் தண்ணீர் அடிக்கும் போது பிரதேச சபையினால் ஒரு பதிவேடு பயன்படுத்தப்படுவது வழமை. அதன் மூலம் தண்ணீர் அடிக்கப்படுவது குறிக்கப்படும். அந்த ஏட்டினுடைய பதிவின்படி 27ஆம் திகதி எங்கள் பிரதேச சபை பவுசர் அந்த குடியிருப்புக்கு தண்ணீர் கொண்டு போய் வழங்கி இருக்கிறது. 28ஆம் திகதி மழை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது. 29 ஆம் திகதி அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் அதற்கு அருகில் இருந்த வைஎம்சிஏ கட்டிடடம் நலன்புரி நிலையமாக மாற்றப்பட்டு அதில் குடியமர்த்தப்பட்டார்கள் என்ற பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த வைம்சிஏ கட்டிடத் தொகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்தோம். வழமைக்கு மாறாக அனர்த்த காலத்தில் கட்டுடை, ஆனைக்கோட்டை, சுதுமலை வடக்கு, சாவல்கட்டு, உயரப்புலம், சில்லாலை போன்ற பகுதிகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களுக்கு தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு புதிதாக நீர்விநியோகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அதையும் தாண்டி பல நன்னீர் குடியிருப்பு கிணறுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால் அந்த இடத்தில் வாழும் மக்களுக்கும் தண்ணீர் தாங்கிகளை வைத்து தண்ணீர் வழங்கியிருந்தோம். கிட்டத்தட்ட பத்து தண்ணீர் தாங்கிகளை அனர்த்தத்துக்காக புதிதாக வைத்து சேவையில் ஈடுபட்டோம். அனர்த்த காலத்தில் இவ்வாறான நெருக்கடி நிலையால் 27-ம் திகதிக்குப் பிறகு கல்லுண்டாய் பகுதிக்கு உள்ளே சென்று தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை. ஏனென்று சொன்னால் அங்குள்ள மக்கள் அருகில் உள்ள நலன்புரி நிலையமாக மாற்றப்பட்ட வைம்சிஏ கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டதால் அங்கு சென்றா விநியோகிக்கவில்லை. கல்லுண்டாய் மக்கள் குடியிருப்பில் இருந்தாலும் அங்கு வாகனங்களை கொண்டு சென்று விநியோகிக்க முடியாது. ஏனென்று சொன்னால் வாகனங்கள் புதைக்கப்பட்டால் வேறு எங்குமே தண்ணீர் விநியோகம் செய்ய முடியாது. தற்பொழுது அந்த மக்கள் இவ்வாறு குற்றச்சாட்டை செய்கிறார்கள். எங்களைப் பொருத்தவரை அவர்களாக இவ்வாறு போராட்டத்தை தொடங்கி செய்யவில்லை. யாரோ ஒரு அரசியல் சார்ந்தவர்கள் இதனை செய்திருக்கிறார்கள் என்றே எண்ணுகிறோம். ஏனென்றால் அன்றையப் போராட்டத்திற்கு நாங்கள் போனபோது அங்கிருந்த மக்களை விட தற்போது இருக்கக்கூடிய அரசாங்கக் கட்சியினுடைய அமைப்பாளரும் அவர்கள் சார்ந்த தொண்டர்களுமே அதிகமாக இருந்தார்கள். அவர்களே அங்கு காணொளிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கு சென்று எமது நிலைப்பாட்டை கூறி வழமையைப் போல தண்ணீர் வரும் என தெரிவித்திருந்தோம். நாம் சொன்ன காரணத்தை கூட கேட்காமல் அரசியல் காரணத்திற்காக எம்முடன் முரண்பட்டார்கள். அதே அரசாங்கக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் முகநூலிலும் அரசாங்க கட்சி அமைப்பாளர்களின் முகநூலிலும் ஆதரவாளர்களின் முகநூலிலும் தான் இந்த தகவல் பரப்பபட்டது. அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கல்லுண்டாய் குடியிருப்பில் எட்டாம் மாதத்தில் இருந்து இன்று வரைக்கும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் தண்ணீக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆனாலும் குடிநீர் அத்தியாவசியமான ஒன்று என்ற வகையில் அவர்களது வறுமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிறுத்தாமல் குடிநீரை வழங்கிக் கொண்டு வருகிறோம். அதனை நிறுத்தினால் அது மனிதாபிமானமற்ற செயல். அதற்காக காசு கட்டினார்களோ கட்ட வில்லையோ நாங்கள் குடிநீரை வழங்கி வருகிறோம். அன்றைய போராட்டம் முடிவடைந்த பின்னர் குறித்த அரச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அது தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அது நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் நாளாந்தம் பிரச்சனையை கொண்டுள்ள மக்களை தொடர்ச்சியாக கவனிக்கப் போவது எங்கள் பிரதேச சபை தான். அதனை நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆளுநரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறோம். அந்த குடியிருப்புக்கு பக்கத்தில் தான் நீர் வழங்கல் சபை உள்ளது. அதன் மூலமாக கல்லுண்டாய் பகுதிக்கு குடிநீரை வழங்கினால் இந்தப் பிரச்சினை விரைவில் தீர்ந்து விடும் - என்றார்.
உதவிப் பணிக்கு மற்றொரு எம்ஐ-17 உலங்குவானூர்தியை அனுப்பியது இந்தியா
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று, இன்று காலை 11.50 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது. சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு உலங்குவானூர்திகளும் கூட்டாக டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 270 இலங்கையர்களை
Marketing Veteran Calvin John launches Calvinysm to guide ambitious brands
Mumbai: After more than 25 years of shaping India’s most iconic consumer brands, Calvin John, one of the country’s most respected marketing leaders, has announced the launch of Calvinysm, a founder-led strategic brand growth and marketing advisory. The advisory marks John’s transition from corporate leadership to independent consulting, following a career that includes nurturing market-defining brands like Bisleri, Titan, Tanishq, Surf, Rin, and McDowell’s No.1, as well as launching and scaling innovative brands such as Mia by Tanishq, CaratLane, and Glance. “For years, founders and CMOs have reached out for perspective, often outside formal mandates and structures. Calvinysm is a natural extension of catalysing growth for ambitious brands,” said Calvin John, Founder, Calvinysm. Calvinysm functions as a deep-in-the-room advisory, working closely with founders and leadership teams on growth strategy, marketing transformation, digital narrative, and brand architecture. Drawing on John’s extensive experience across India, North America, Japan, the Middle East, and Southeast Asia, the advisory provides a global vantage point on consumer behaviour and business transformation. “After two and a half decades of building brands and scaling business from zero to significant scale, it’s clear that brands need clearer thinking, sharper choices and the ability to execute with speed,” added John . “Calvinysm is built for this moment. It exists to help ambitious brands grow with clarity and conviction, without the layers, delays or dilution that come with traditional structures.” Targeting growth-stage companies, founder-led businesses, and legacy brands seeking reinvention, Calvinysm partners with leadership teams to drive meaningful and sustainable growth. The advisory operates independently, collaborating with leading execution firms to deliver on strategic objectives.
நிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை ஜனவரி 12 ஆம் திகதி
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.

27 C