மசோதா மீதான விவாதத்தின்போது எம்.பி.க்கள் மோதல் –ஸ்லோவேகியா நாடாளுமன்றத்தில் பரபரப்பு
பிராட்டிஸ்லாவா, ஐரோப்பிய நாடான ஸ்லோவேகியாவில் பிரதமர் ராபர்ட் பிகோ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ரகசிய தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் அரசு தரப்பு சாட்சி தொடர்பான குற்றவியல் சட்டத்தில் சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதா தொடர்பாக ஸ்லோவேகியா நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சிக்கே அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது வாக்குவாதம் முற்றியதில் நாடாளுமன்றத்திலேயே எம்.பி.க்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் அங்கிருந்த போலீசார் […]
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விபத்து; இந்தியர் உள்பட 4 பேர் பலி
கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கட்டுமான பணியின்போது திடீரென கோவில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், பக்தர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இதில் விக்கி ஜெய்ராஜ் என்ற இந்தியரும் அடக்கம். தகவலறிந்து […]
ஹாலிவுட் அதிர்ச்சி: பிரபல இயக்குநர் ராப் ரீனர் –மனைவி சடலமாக மீட்பு – மகன் கைது
உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ஒரு துயரச் செய்தி லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்துள்ளதுஃ பிரபல ஹாலிவுட் இயக்குநர்… The post ஹாலிவுட் அதிர்ச்சி: பிரபல இயக்குநர் ராப் ரீனர் – மனைவி சடலமாக மீட்பு – மகன் கைது appeared first on Global Tamil News .
“எதிர்ப்பு இந்திய மீனவர்களுக்குத்தான் –இந்திய நாட்டுக்கு அல்ல!
வடக்கு மாகாணக் கடற்றொழிலாளர்களின் முக்கியமான நிலைப்பாடு குறித்து இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.வடக்கு மாகாணக்… The post “எதிர்ப்பு இந்திய மீனவர்களுக்குத்தான் – இந்திய நாட்டுக்கு அல்ல! appeared first on Global Tamil News .
சந்நியாசம் 2.0 : DINK தம்பதிகளின் வாழ்க்கைமுறை – இது பொருளாதாரப் புரட்சியா?
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் DINK வாழ்க்கை முறை ஏன் இன்று தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியுள்ளது? இது ஒரு தற்காலிகப் பொருளாதார அதிர்ச்சியின் விளைவா, அல்லது பெண்கள் தேடிய நிரந்தர விடுதலைக்கான வழியா? இந்தக் கட்டுரை, தமிழர் வாழ்வியல் முதல் தற்கால உலகப் போக்கு வரை, DINK வாழ்க்கை முறையின் சமூக, பொருளாதாரப் பரிமாணங்கள் குறித்து விரிவாக அலசுகிறது. இந்திய சமூக அமைப்பில், DINK (DUAL INCOME,NO KIDS) வாழ்க்கை முறை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. இத்தகைய தளங்களில், இளம் தம்பதிகளின் பிரபலமான முகங்கள் பலர் உள்ளனர். DINK வாழ்க்கை முறை என்றால் என்ன? DINK என்பது Dual Income, No Kids என்பதன் சுருக்கமாகும். தமிழில் இதை இரட்டை வருமானம், குழந்தை இல்லை என்று குறிப்பிடலாம். இது ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் தம்பதிகளைக் குறிக்கிறது. Dual Income (இரட்டை வருமானம்): கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலை செய்து வருமானம் ஈட்டுவார்கள். No Kids (குழந்தை வேண்டாம்): அவர்கள் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்து, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் வாழ்கிறார்கள். சமீபக் காலமாக DINK வாழ்க்கை முறையை பின்பற்றும் தம்பதிகள், தங்கள் துணையின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் DINK vlogs (டிங்க் காணொளிகள்) மூலம் அதிகப் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளனர். அவற்றில் அவர்கள் தங்கள் ஆடம்பரமான மற்றும் சுமை இல்லாத வாழ்க்கை முறையை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வாழ்க்கை முறையின் புகழ்ச்சி, தெரிந்தோ தெரியாமலோ, பல தம்பதிகளை DINK என்ற கருத்தியலை நோக்கி ஈர்க்கவும், உத்வேகப்படுத்தவும் செய்கிறது. இந்த வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆதரவாக இந்தக் தம்பதியினர் பொருளாதார மற்றும் சமூக காரணங்களைக் கூறி பல வாதங்களை முன்வைக்கின்றனர். பொருளாதாரக் காரணம் முக்கியமாக, இரட்டை வருமானம் ஈட்டி, நிதி நெருக்கடிகள் ஏதுமின்றி, தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையை அனுபவித்து தங்கள் தொழிலைத் தொடர்வதுதான். இந்த வாழ்க்கை முறையை ஆதரிப்பவர்களின் கூற்றுப்படி, குழந்தை உள்ள தம்பதியினரை விட இவர்களுக்கு செலவழிக்கக்கூடிய வருமானம் (disposable income) அதிகமாக உள்ளது, இது அவர்களுக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களை வாங்கவும், சுதந்திரத்துடன் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழவும் கூடுதல் நிதி பலத்தை (financial leverage) அளிக்கிறது. சமூக அமைப்பில், DINK தம்பதியினரின் கூற்றுப்படி, அவர்களுக்குக் குழந்தைகளை வளர்க்கும் மற்றும் பராமரிக்கும் சுமை இல்லை. எனவே, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பொறுப்புகள் என்ற சுமை எதுவும் இல்லாமல், தங்கள் வேலைகள், பொழுதுபோக்குகள் மற்றும் பயணங்களை தொடர ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. இது பெற்றோர் என்ற மன அழுத்தம் மற்றும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டதாக உணர வைக்கிறது. குழந்தைகள் இல்லாமல், இந்தத் தம்பதியினர் தங்கள் சொந்த தனிப்பட்ட உறவில் அதிக நேரத்தையும் ஆற்றலையும் முதலீடு செய்ய முடியும் என்று உணர்கிறார்கள். ஃபைனல்மைல் கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நடத்தை அறிவியல் நிபுணருமான பிஜு டொமினிக் கூறுகையில், “பொதுவாக மக்களால் எதிர்காலத்தைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடிவதில்லை. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவும் திட்டமிடவும் மக்களைத் தூண்டும் உந்து சக்தியாக குழந்தைகளே இருக்கிறார்கள் என்று நான் காண்கிறேன்.” இந்தக் கூற்றில் உண்மை உள்ளது, ஏனெனில் இந்தியச் சமூக அமைப்பில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப மரபு தொடர வேண்டும் என்ற வலுவான ஆசை உள்ளது. எனவே, குடும்பத்தில் உள்ள குழந்தைகளே ஒருவரை எதிர்காலத்திற்காக உழைக்கவும் திட்டமிடவும் வைக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மறுக்க முடியாது, ஆனால் அது DINK வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இருக்கக் கூடாது. திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் இளம் தம்பதிகள் DINK வாழ்க்கை முறையைப் பின்பற்றலாம், ஆனால் அவர்கள் அத்தகைய வாழ்க்கை முறைக்கு ஒரு கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும், மேலும் ஒருமுறை நிலைபெற்ற பிறகு, அவர்கள் குழந்தை பேறு என்னும் சமூகப் பொறுப்பை ஏற்க வேண்டும். குழந்தைகள் இல்லாத வாழ்க்கை முதுமையில் வேதனையாகிறது; இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எந்தவொரு சமூகத்திலும் மன மற்றும் உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். இளமையான மக்கள் தொகை இல்லாத நிலையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி நின்றுவிடும் என்றும் கூறுகிறார். DINK என்ற சொல் முதலில் 1980-களில் பிரபலமடைந்தது. ஆனால், youtube, Instagram மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் அது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இந்தத் தளங்களில் இளம் தம்பதிகள் தங்கள் குழந்தைகளற்ற, அனுபவம் நிறைந்த வாழ்க்கை முறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். DINK-க்கள் மக்கள் தொகையில் வெறும் 5% மட்டுமே என்றாலும், அவர்களின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளன. அவர்களில் 61% பேர் குடும்ப வருமானம் பல கோடிகள் தாண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர், இது வாழ்க்கை முறையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடாக மாறுகிறது. சராசரி அமெரிக்கருடன் ஒப்பிடும்போது DINK-கள் ஒவ்வொரு மாதமும் வெளியே உணவருந்த நான்கு மடங்கு அதிகமாகச் செலவிடுகின்றனர். மேலும் விடுமுறைகளுக்காக கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகமாக ஒதுக்குகின்றனர், பயணத்திற்கு முதலீடு செய்கின்றனர். அவர்களின் செலவு முறைகள் ஆடம்பரம், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் உடனடி முடிவுகள் (spontaneity) ஆகியவற்றை நோக்கியே உள்ளன.குழந்தைப் பேறு வேண்டாம் என்ற அவர்களின் தேர்வால் இந்த குணாதிசயங்கள் சாத்தியமாகின்றன என்று பலர் கூறுகின்றனர். இந்த போக்கு சமூக பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது. Gen-Zகளில் மில்லினியல் தொண்ணூற்று ஒரு சதவீதம் பேர் DINK க்கு ஆதரவு தருகின்றனர்.குழந்தைகள் இல்லாததால், நானும் எனது துணையும் எங்களுக்காக முதலீடு செய்ய என்னிடம் அதிக செலவிடக்கூடிய வருமானம் உள்ளது, என்றும் கூறுகின்றனர். DINK குடும்பங்கள் 84% பேர் தனிப்பட்ட வளர்ச்சியை ஒரு முக்கிய முன்னுரிமையாகக் குறிப்பிட்டனர். DINK-களில் 76% பேர், குழந்தைகளற்ற தங்கள் நிலையே, உலகை தங்கள் விருப்பப்படி ஆராய அவர்களுக்கு உதவுகிறது என்று கூறுகின்றனர், அதேசமயம் 79% பேர் இது தொழில் மற்றும் வாழ்க்கை முறைக்கான இலக்குகளை அடைய உதவுகிறது என்று நம்புகின்றனர். மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் முதல் சமூக வாழ்க்கை மற்றும் காதல் உறவுகள் வரை, DINK-கள் பெற்றோரையும் பொது மக்களையும் விட தங்கள் நல்வாழ்வை தொடர்ந்து உயர்வாக மதிப்பிடுகின்றனர். கருத்துக் கணிப்பின்படி, DINK-கள் தங்கள் காதல் உறவு குறித்து 83% - 88% மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். DINK வாழ்க்கை முறை பெரும்பாலும் தற்காலிகமானது என்றாலும் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட Gen Z மற்றும் DINK-களில் 65% பேர், தாங்கள் இறுதியில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். மேலும், சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், குடும்பம், வேலை மற்றும் நிதி சுதந்திரம் தொடர்பான கலாச்சார நெறிமுறைகளையும் மறுவடிவமைக்கின்றன. ஹாரிஸ் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான லிப்பி ராட்னி கூறுகையில், DINK-களின் எழுச்சி என்பது பெற்றோர் ஆவதை நிராகரிப்பது அல்ல. இது ஒரு தலைமுறையின் பொருளாதார அதிர்ச்சிக்கு (economic trauma) அளித்த பதிலாகும். இதன் மூலம் அவர்கள் நிதிப் பாதுகாப்பை (financial security) மிக உயர்ந்த ஆடம்பரமாக மாற்றுகிறார்கள். என்றார். பெரியார் ``குழந்தை பிறப்பை ஒரு பெண்ணின் அடிமைத்தனத்துக்கான கருவியாகப் பார்க்காமல், பிறப்புக் கட்டுப்பாடு (Family Planning) மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெற்று முன்னேற வேண்டும். மேலும் திட்டமிடல் இல்லாமல் குழந்தைகள் பிறப்பதைத் தவிர்த்து, நல்ல திட்டமிடலுடன் குழந்தைகளைப் பெற்று, அவர்களின் தரமான கல்விக்கும், வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களின் ஒரே கடமை குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது என்ற எண்ணமே அவர்களை அடிமைகளாக மாற்றுகிறது; இது பெண்களின் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் பாதிக்கிறது” என்றார் தந்தை பெரியார். அகம் புறம் என்று பகுக்கப்பட்ட சங்ககாலத் தமிழர் வாழ்வியலிலுக்கு அறம் பொருள் இன்பம் தான் அடிப்படையே தவிர வீடு எனப்படும் வீடுபேறு அல்ல. அதனால்தான் திருவள்ளுவரும் அறம் பொருள் இன்பத்துடன் நிறுத்திக்கொண்டார். இளங்கோவடிகளும் வீடுபேற்றைப் பற்றிப் பேசவில்லை. வீடுபேறேதான் வேண்டுமென்றால் சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலையில் சென்று படித்துக்கொள்ளுங்கள் என்று கைகாட்டிவிடுகிறார். (சிலம்பு சமணநூல் என்பதெல்லாம் சிலம்பைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்விட்ட கதை. எது எப்படியிருந்தாலும் சந்நியாசத்தால் பெருத்த சுரண்டலுக்குள்ளாவது பெண்கள்தான். சம்சாரத்திலாவது குழந்தைப் பராமரிப்பில் ஆணுக்கும் பங்கிருந்தது. சந்நியாசத்தில், ஆண் முற்றமுழுதாக விடுதலை அடைந்தவன். சந்நியாசிக்குப் பிள்ளைபெற்றவள் தலையில்தான் மொத்தப் பிள்ளைவளர்ப்பின் சுமையும் விழுந்து கழுத்தை முறித்தது. தற்காலத்தில், பெண்களுக்கும் சந்நியாசம் தேவைப்படுகிறது. பொருளாதாரத் தன்னிறைவடைந்த புதிய தலைமுறைப் பெண்கள், சந்நியாச ஆண்களைப் போலவே தாங்களும் எந்தநேரமும் இன்பமாக இருக்க விழைகிறார்கள். பிள்ளைகுட்டி பிக்கல் பிடுங்கலில்லாத வாழ்வின்மீது அவர்களுக்கும் ஆசை வந்திருக்கிறது. இது பிழையே இல்லை. பல்லாயிரம் ஆண்டுகாலப் பெண்குலத்தின் கனவு இப்பொழுதுதான் நனவாக ஆரம்பித்திருக்கிறது. அனுபவித்துவாழ வாழ்த்துகள். தேர்தல்
பிட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி!
மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் இன்று (டிசம்பர் 15, 2025) நிகழ்ந்த ஒரு கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை… The post பிட்டு கேட்ட கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி! appeared first on Global Tamil News .
ரஷ்ய வாழ் தமிழர் Home Tour! சோவியத் கால வீட்டின் சிறப்புகள் என்னென்ன?
ரஷ்யாவில் வாழும் தமிழர் ஹஷா, தனது வீட்டின் சிறப்புகளை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். சோவியத் கால கட்டிடத்தின் பல சிறப்புகளை விரிவாக காண்போம்.
யாழ்ப்பாணத்திற்கு மலேசிய விமானம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான பறப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்புதல் மற்றும் விமான பணியாளர்களின் ஓய்விற்காக இந்த விமானம் வந்துள்ளது; நாளை புறப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (15) மதியம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது.
திரண்ட அதிமுக, அமமுக பிரபலங்கள், வாழ்த்திய சசிகலா; ஜெயலலிதா உதவியாளர் வீட்டுத் திருமணம்
மறைந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த ரவிராஜின் மகள் திருமணம் ஒரத்தநாடு அருகே நேற்று நடந்தது. மறைந்த ஜெ ஜெயலலிதா முதல்வராவதற்கு முன் அவரிடம் உதவியாளராக இருந்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிராஜ். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தது முதல் முதன் முறையாக முதல்வரான 1991 வரை போயஸ் கார்டனில் பணிபுரிந்த இவர் பிறகு சொந்த ஊரான தஞ்சாவூர் சென்று செட்டிலாகி விட்டார். இவரின் மகள் லட்சுமி பிரபாவுக்கும் மன்னார்குடி அ.ம.மு.க. நிர்வாகி அர்ஜுனனின் மகன் பிரேம் குமாருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி அப்போது விகடன் தளத்தில் வெளியாகியிருந்தது. மணமக்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் காமராஜ் இந்நிலையில் இந்த ஜோடியின் திருமணம் நேற்று ஓரத்தநாடு அருகேயுள்ள காவரப்பட்டில் நடைபெற்றது. ரவிராஜ் அதிமுகவிலிருக்கும் பலருடன் தற்போதும் தொடர்பிலிருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு அழைப்பு விடுத்திருந்தார். முன்னாள் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். வி கே சசிகலாவின் வாழ்த்து அந்தப்பக்கம் மணமகன் வீட்டார் அமமுக என்பதால் அந்தக் கட்சியினரும் திரளாகக் கலந்து கொண்டனர். அதேபோல் திமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சண்.ராமநாதனும் திருமணத்தில் கலந்துகொண்டார். ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா, கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அகியோர் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் பலரின் உயிரை காப்பாற்றி ஹீரோ ஆன சாமான்யன் ; பிரதமரும் வாழ்த்து
அவுஸ்திரேலியாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார் பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட். 43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை […]
அவுஸ்திரேலியாவில் பலரின் உயிரை காப்பாற்றி ஹீரோ ஆன சாமான்யன் ; பிரதமரும் வாழ்த்து
அவுஸ்திரேலியாவில் நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது துணிச்சலாக செயற்பட்ட அந்நாட்டு பொதுமகன் ஒருவருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அவுஸ்திரேலியாவை கடந்து அவர் உலகளவில் ஹீரோவாக திகழ்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். அவரது துணிச்சலான செயலுக்கு அவுஸ்திரேலிய பிரதமரும் பாராட்டியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவரை தடுத்து அவரை கீழே வீழ்த்தி மேலும் பலரின் உயிர்களும் பறிபோகாமல் காப்பாற்றியுள்ளார் பழக்கடை வியாபாரியான ஹமட் எல் அஹமட். 43 வயதான அவர் இரண்டு குழந்தைகளின் தந்தை […]
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்திலேயே அவர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னரே ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ஏற்பட்ட களங்கம் மற்றும் நிதி இழப்புக்கு நஷ்டஈடு கோரி, அவர் ஏற்கனவே அந்த நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதோடு வழக்கின் ஊடாக, வருமான […]
இந்திய அரசு போட்டியாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1900 மீன்பிடி வலைகளை மன்னார் மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் மிகவும் மோசமான நிலையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. இடர் ஏற்பட்ட காலத்திலிருந்து மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக, தங்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படவில்லை. கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் இருக்கிறார்கள் எனவும் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய அரசு இலங்கைக்கு 17 வகையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14 தொன்களுக்கும் அதிகமான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய ஒரு தொகுதி, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இந்திய துணை உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேயினால் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டது. 17 மருந்துகளின் தொகுப்பில் முக்கியமாக இதய நோய் சிகிச்சை சேவைகள், நீரிழிவு நோய் மற்றும் அதன் தொடர்புடைய நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமைக்கவேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 25விழுக்காடானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளதாக சிவில் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அந்நடவடிக்கை தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் குறுகிய போது மொழிக் கொள்கை செயற்படுத்தப்பட்டமை ஆகும். பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமை மாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றதென இலங்கை ஜனாதிபதிக்கு சிவில் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன..
Vijaysethupathi இல்லனா Naangal மாதிரி படங்கள் பண்ண முடியாது! - Abdul Rafe |Cinema Vikatan Interview
CAD மற்றும் WPI Data: சந்தைக்குச் சாதகமா, பாதகமா? | IPS Finance - 386 | Gold Silver Rate
Parliament: Mahatma Gandhi பெயர் நீக்கம்; சர்ச்சைக்குரிய SHANTI மசோதா | DMK TVK | Imperfect Show
'80 தொகுதிகள்'லிஸ்ட் ரெடி செய்த Amit shah, Udhayanidhi சவால்! | Elangovan Explains
Australia Bondi Beach Shooting: Jewsக்கு எதிரான தாக்குதலை தடுத்த இஸ்லாமிய ஹீரோ! நடந்தது என்ன? Decode
ரூ.50-க்கு ஆரம்பிச்ச வாழ்க்கை இப்போ கோடிகளில் வருமானம், பட்டிக்காடு TO பட்டணம்- Menaka cards Journey
தாய்லாந்து-கம்போடியா தாக்குதல் தீவிரம்: ராக்கெட் வீச்சில் ஒருவா் பலி!
தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கம்போடியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் முதல் முறையாக தாய்லாந்து நாட்டு பொதுமக்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்தது. தாய்லாந்து-கம்போடியா இடையே எல்லை பிரச்னை இருந்துவரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னா் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போா்ப் பதற்றம் ஏற்பட்டது. எனினும் சண்டையை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுக்கும் அமெரிக்க தரப்பில் பொருளாதார அழுத்தம் அளிக்கப்படும் என்று அதிபா் டிரம்ப் […]
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ தலைவர் சஞ்சீவ அமரபதி, இலங்கை விமான நிலைய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர், பொறியியலாளர் ஆகியோரால் சர்வமத வழிபாடுகளோடு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேவேளைஇரண்டாம் கட்ட வேலைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும்! - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் புறநகர் மற்றும் நகரப் பகுதிகளுக்கு செல்ல ஏழு புதிய பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, முன்கூட்டியே விருப்பமனுவை அ.தி.மு.க வாங்கி, அவர்கள் கட்சியில் நிற்பதற்கு ஆள் இருக்கிறார்களா என்று பார்க்கிறது. கட்சியை விட்டு யாரும் சென்று விடக் கூடாது என்பதற்காகத்தான் முன்கூட்டியே விருப்பமனு வாங்குகிறார்கள். இதுதான், அவர்கள் விருப்பமனு வாங்குவதற்கு அடிப்படை காரணம். யாராக இருந்தாலும் நாங்கள் அன்பாகத்தான் நடந்து கொள்வோம். யாரிடமும் எதிர்ப்பு, வெறுப்பு காமிக்கிற கட்சி நாங்கள் கிடையாது. எல்லோரையும் தோழமையோடு அரவணைக்கின்றவர்கள் தான் நாங்கள். கொள்கை மாறுபாடு தானே தவிர, வேறு எந்த விதத்திலும் யாரையுமே நாங்கள் தொந்தரவு செய்பவர்கள் அல்ல. திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் யாருடனும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கின்றோம். உதயநிதி ஸ்டாலின் இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையில் அனைவரும் இருக்கிறார்கள். உதயநிதியை தலைமையாக ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் கிடையாது. தலைவர், அடுத்து இளம் தலைவர் உதயநிதி. ஏற்கனவே சேலத்தில் 15 லட்சம் இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞரணி மாநாட்டை நடத்தினோம். இளைஞர்கள் தி.மு.க-வில் தான் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் சேலத்தில் நடத்தப்பட்ட மாநாடு என்பதை யாரும் மறந்து விட முடியாது. மண்டலம் வாரியாக ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே இளைஞரணி மாநாடுகள் நடத்தப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்ட மாநாடு. அமித் ஷா, மோடி ஆகியோர் தமிழ்நாட்டிற்கு இனிமேல் படையெடுத்து தான் வர வேண்டும். தங்கள் கட்சியுடைய டெபாசிட்டையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அமித் ஷாவும், மோடியும் தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வரத்தான் வேண்டும். ஆனால், எந்த பணமும் அவர்கள் கொண்டு வர மாட்டார்கள். நம்ம பணம் நமக்கு நம்ம பணத்தையும் அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள். மற்ற மாநிலத்திற்கு அவர்கள் செலவு செய்கிறார்கள். நம்ம பணத்தை மற்ற மாநிலங்களுக்கு செலவு செய்கின்றவர்கள் தான் அவர்களே தவிர, இப்போது எந்த பணத்தையும் தருவதில்லை. பீகார் வேறு தமிழ்நாடு வேறு. தமிழ்நாட்டில் வேறு எந்த இயக்கமும் காலூன்ற முடியாது. இது திராவிட இயக்கத்துடைய வரலாற்று சிறப்புமிக்க பூமி. ஆரம்ப காலத்தில் இருந்தே திராவிட இயக்கத்தை ஊட்டி ஊட்டி வளர்த்த பூமி. இங்கு இருக்கக்கூடிய தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. ஆன்மிக அரசியலை சொல்லி எல்லாம் ஏமாற்ற முடியாது. ragupathi நாங்கள் ஆன்மிக அரசியலுக்கு எதிரிகள் அல்ல. தமிழ் உணர்வு உள்ள அத்தனை வாக்காளர் மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்களுடைய கொள்கை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கொள்கை. எல்லோரும் சமம் என்பது தான் எங்களுடைய கொள்கை. எல்லோரும் சமம் என்று ஏற்றுக் கொண்டு அவர்கள் வந்தார்கள் என்றால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. எல்லோரையும் சமமாக அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். எதிரி, உதிரி எல்லாம் அவர்கள் தான். இளைஞர்கள், முதியவர்கள் என கட்சியில் உள்ள அனைவருக்கும் சம உரிமை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இளைஞர்களும் வரவேண்டும் அல்லவா? கட்சியை பலப்படுத்த இளைஞர்கள் தேவைதான். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பது இளைஞர் அணி செயலாளருக்கு உரிமை உண்டு. அவரது உரிமையை அவர் கேட்கிறார். எஸ்.ஐ.ஆர் பணி முடிவடைந்துள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளிவந்த பிறகு தான் என்னென்ன நடந்திருக்கிறது என்பது தெரியவரும். விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தி.மு.க களப்பணியில் முதல் இடத்தில் இருக்கும். ஒரு வாக்காளர்கள் விடாமல் அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா, தி.மு.க-வா என எதை பற்றியும் கவலைப்படாமல் அனைவரையும் வாக்காளர்களாக சேர்க்கின்ற கட்சி தான் தி.மு.க. எங்க கட்சியினரை மட்டும் நாங்கள் சேர்க்க மாட்டோம். அனைத்து கட்சியினரையும் சேர்ப்போம். காவிரி -வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு முதன் முதலில் மாயனூரில் அணைக்கட்டியது தி.மு.க அரசு தான். அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அந்த திட்டத்தை முறையாக செய்யாமல் அறிவிப்பை செய்துவிட்டு சென்றுவிட்டனர். தற்போது, நிலத்தை கையகப்படுத்துவதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பேசி தான் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. காவிரி -வைகை -குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உண்ணாவிரதம் உள்ளிட்ட எது வேண்டுமென்றாலும் இருக்கட்டும். அவர் பொதுமக்களிடம் பேசி நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கட்டும். தி.மு.க அரசு வந்த பிறகுதான் மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகிறது. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அந்த துறைக்கு பெயின்ட் மட்டுமே அடித்தார் வேறு எதுவும் செய்யவில்லை என்றார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சாதனை! –₹50 பில்லியன் மேலதிக வருமானம்!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சாதனை! – ₹50 பில்லியன் மேலதிக வருமானம்! இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம்… The post உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சாதனை! – ₹50 பில்லியன் மேலதிக வருமானம்! appeared first on Global Tamil News .
யூதர்களின் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு ; இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல்
அவுஸ்திரேலியாவில் யூதர்களின் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதுடன், யூத எதிர்ப்பு வாதத்தைக் கையாளுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர், எங்கள் இதயம் அவர்களுக்காகத் துடிக்கிறது. காயமடைந்தவர்கள் மீண்டு வர நாங்கள் பிரார்த்தனை செய்யும் இந்த நேரத்தில், முழு இஸ்ரேலிய தேசமும் அவர்களுக்காக பிரார்த்திக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று அவர் கூறினார்.
இலங்கை –சீனா உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன!
வெளிநாடுகளுடனான நட்புறவிற்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் யாங் வாங்மின் அவர்கள், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு… The post இலங்கை – சீனா உறவுகள் மேலும் வலுப்பெறுகின்றன! appeared first on Global Tamil News .
இலங்கை கிரிக்கெட் vs. ஹத்துருசிங்க: மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) மற்றும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க இடையேயான சட்டப் போராட்டம் மீண்டும்… The post இலங்கை கிரிக்கெட் vs. ஹத்துருசிங்க: மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு! ⚖️ appeared first on Global Tamil News .
டாஸ்மாக் தொகைதான் மகளிர் உரிமைத் தொகையா? விவாதத்தை கிளப்பும் சௌமியா அன்புமணியின் பேச்சு!
தமிழகத்தில் மிட்டாய் கடைகள் போலவே, டாஸ்மாக் கடைகள் அதிகமாக விரிவடைந்து வருகின்றன. டாஸ்மாக் கடையில் கிடைக்கும் வருமானத்தை வைத்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக சௌமியா அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.
✈️ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய விமானம் தரையிறங்கியது!
சம்பவம்: மலேசியாவிலிருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.… The post ✈️ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய விமானம் தரையிறங்கியது! appeared first on Global Tamil News .
பருத்தித்துறை நகரசபை வரவு-செலவு திட்டம் - தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி எதிர்ப்பு
பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபை அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை நகர சபை தலைவர் வின்சென் டீ போல் டக்ளட் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது பருத்தித்துறை நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நகர தலைவரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் வரவு-செலவு திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசிய பேரவையின் 5 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை (ஊசி) உறுப்பினர் ஒருவரும் வாக்களித்திருந்தனர். தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகியவற்றை சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். இதையடுத்து ஒரு மேலதிக வாக்கினால் வரவு-செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, மரக்கறி சந்தை குத்தகை மற்றும் துவிச்சக்கர வண்டி பாதுகாப்பு நிலைய குத்தகை விடயம் தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு கோரப்பட்ட போது தமிழரசு கட்சி, தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர். இதனால் சபையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டிருந்தது.
ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது - பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்
எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: கவரிங் நகைக்காக மூதாட்டி கொலை - முதியவர் கைதான பின்னணி!
சென்னை பெரிய நொளம்பூர், சித்தார்த் நகர், வெள்ளாளர் தெருவில் தனியாக வசித்து வந்தவர் மேரி (79). 14.12.2025-ம் தேதி இரவு மூதாட்டி மேரி ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக அவரின் மகன் எல்கீஸ் என்பவர் நொளம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டி மேரியின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் மேரியைக் கொலை செய்தது பெரிய நொளம்பூரைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, (70) எனத் தெரியவந்தது. இதையடுத்து ஏழுமலையை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். முதியவர் ஏழுமலை முதற்கட்ட விசாரணையில் மூதாட்டி மேரிக்கும் கைது செய்யப்பட்ட ஏழுமலைக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்ததும் அதில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மூதாட்டி மேரியை கையால் தாக்கியதோடு அவரின் தலையை தரையில் மோதியிருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு மேரி அணிந்திருந்த நகைகளை ஏழுமலை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது. ஏழுமலையிடமிருந்து பறிமுதல் செய்த மேரியின் நகைகளை ஆய்வு செய்த போது அவை கவரிங் எனத் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் கூறுகையில், ``வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மேரி, எப்போதும் தங்க நகைகளை அணிந்திருந்தார். அதை நோட்டமிட்ட அதே ஏரியாவைச் சேர்ந்த முதியவர் ஏழுமலை, மேரியை மிரட்டி நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கிறார். மேரியிடமிருந்து நகைகளை பறிக்க ஏழுமலை முயன்றபோது அதற்கு மூதாட்டி மேரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை, மேரியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த கம்மல்கள், செயின்களைப் பறித்திருக்கிறார். இந்த கொடூர தாக்குதலில் மேரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். மேரியை கொலை செய்து நகைகளைப் பறித்த ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்திருக்கிறோம். மேரி அணிந்திருந்த நகைகள் கவரிங் என்று தெரியவந்திருக்கிறது. கவரிங் நகைக்காக இந்தக் கொலை நடந்ததா என விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்றனர்.
மொராக்கோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 37 பேர் உயிரிழப்பு
மொராக்கோவின் சஃபியில் ஞாயிற்றுக்கிழமை திடீரென பெய்த கனமழையால், பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பெய்த கனமழையால், தலைநகர் ரபாத்திலிருந்து தெற்கே 300 கிலோமீட்டர் (186 மைல்) தொலைவில் அமைந்துள்ள அட்லாண்டிக் கடலோர நகரத்தில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது. இது டஜன் கணக்கான வீடுகள் மற்றும் கடைகளை வெள்ளத்தில் மூழ்கடித்தது, கார்களை அடித்துச் சென்றது மற்றும் பல சாலைகளுக்கான அணுகலைத் துண்டித்தது. வெள்ளத்தில் சுமார் 32 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சஃபி பழைய நகரத்தில் குறைந்தது 70 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் நீர் மட்டம் குறைந்தது, மீட்புப் பணியாளர்கள் மற்ற சாத்தியமான உயிரிழப்புகளைத் தேடும் பணியைத் தொடர்ந்தனர். இதற்கிடையில், வட ஆபிரிக்க நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை அதிக மழை பெய்யும் என்று வானிலை சேவை கணித்துள்ளது. ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வறட்சியால் நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்கள் சில வறண்டு போனதை அடுத்து, மொராக்கோவின் அட்லஸ் மலைகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு பெய்து வருகிறது .
மண்சரிவு அபாயம்; பதுளை வைத்தியசாலைக்கு பூட்டு
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை ஸ்பிரிங்வெளி பிரதேச வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஸ்பிரிங்வெளி வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள நமுனுகுல மலை மண்சரிவு அபாயத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமையால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க அப் பகுதியிலுள்ள சமூக மண்டபத்தில் வெளிநோயாளர் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா புகைமூட்டம் போக்குவரத்துக்கு இடையூறு
இந்தியத் தலைநகரில் அடர்த்தியான நச்சுப் புகை மூட்டம் சூழ்ந்ததால் இன்று திங்கட்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக புது தில்லியில் காற்றின் தரம் மிகவும் கீழ் நிலையில் இருக்கிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்று மாசுபாடு பல வாரங்களாக மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இப்பகுதியில் சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) 471 ஆக இருந்தது. இது உலகிலேயே மிக மோசமான ஒன்றாகும். 300 க்கு மேல் உள்ள எந்த அளவீடும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஒப்பிடுகையில், 50 க்கும் குறைவான எந்த அளவீடும் நல்லது என்று கருதப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை, அதிகாரிகள் மிகவும் கடுமையான மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்தனர். இதில் பழைய டீசல் வாகனங்களின் இயக்கத்திற்கு முழுமையான தடை மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் நிறுத்தம் ஆகியவை அடங்கும். பள்ளிகள் கலப்பின முறையில் வகுப்புகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. டெல்லியில், குறிப்பாக குளிர்கால மாதங்களில், புகைமூட்டம் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாகும் . காற்று மாசுபாடு பிரச்சினை ஒரு சூடான அரசியல் பிரச்சினையாகும். புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்த நீண்டகால தீர்வுக்கான கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழர் பகுதியில் பயங்கரம்; கணவனை கொலை செய்த மனைவி
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கணவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் இன்று (15) வாகனேரி குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா எனும் 46 வயதானவர். வாழைச்சேனை பொலிஸார் விசாரணை இந்நிலையில் கணவனை கொன்ற மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் அன்றைய தினம் வயலுக்கு […]
கடுமையான பதிலடி கொடுக்கப்படும் ; கடும் சீற்றத்தில் ட்ரம்ப்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ராணுவ வீரர்கள் கொலை சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர், ஒரு மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். மேலும் வீரர்கள் 3 பேர் காயம் […]
அனைத்து பள்ளிகளும் நாளை மீண்டும் திறக்கப்படும்
நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் நாளை (16) மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும், மத்திய மாகாணத்தில் 111 பள்ளிகள், ஊவா மாகாணத்தில் 524 பள்ளிகள் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் 5 பள்ளிகள் தவிர, மற்ற அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.
யாழில் 6 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 1,292 கிலோ பீடி இலைகள் பொதிகள் கைப்பற்றப்பட்டன
மன்னார் - எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பீடி இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,292 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 40 பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்
யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்று விட்டு மீண்டும் விடுதியை நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றே நாட்களில் தேடி வரும் PF பணம்.. இப்படி விண்ணப்பித்தால் உடனே கிடைக்கும்!
உங்களுடைய பிஎஃப் பணத்தை கிளைம் செய்து எடுப்பதற்கு முன் இந்த விஷயங்களைப் பின்பற்றினால் உங்களுக்கு பிஎஃப் பணம் உடனே கிடைக்கும்.
நேட்டோ இலக்கை கைவிடத் தயாரா உக்ரைன்? இதனால் ரஷ்யா–உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் சேர்வதற்கான இலக்கை புறக்கணிக்க தயார் என்பதை தெரிவித்துள்ளார். இது ரஷ்யா உடனான போரை முடிவுக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
வங்கியில் கடன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டியைக் குறைத்த SBI வங்கி!
பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி குறைத்துள்ளது. இனி வாடிக்கையாளர்களுக்கு கடன் சுமை குறையும்.
JioHotstar unveils star-studded slate of Malayalam originals for 2026
Mumbai: JioHotstar, the OTT platform in Malayalam has unveiled an exciting lineup of original series slated for 2026, showcasing a mix of thrillers, dramas, and innovative non-fiction content. The announcement took place at a star-studded event on December 9, attended by South Indian cinema luminaries including Mohanlal, Vijay Sethupathi, Nagarjuna, Kamal Haasan, Nivin Pauly, Priya Mani, and Urvashi.Leading the slate is the highly anticipated corporate thriller Pharma, starring Nivin Pauly, Rajit Kapur, and Shruti Ramachandran. Set against the murky backdrop of the pharmaceutical industry, the series explores ethics, profit, and power in modern healthcare. Pharma is scheduled to stream from December 19.The platform’s other highlights include: Kerala Crime Files – Season 3: Starring Aju Varghese, Lal, and Arjun Radhakrishnan, the new season promises a complex investigative narrative rooted in real-world crime. Cousins and Kalyanams: A light-hearted family entertainer exploring humour, romance, and Malayali wedding traditions. Secret Stories: ROSLIN: Featuring Meena, Vineeth, and Hakim, this psychological anthology unravels the mysteries surrounding the titular character, Roslin. Anali: Directed by Midhun Manuel Thomas, starring Leona Lishoy and Nikhila Vimal, this rural mystery delves into hidden truths within a remote village. 1000 Babies – Season 2: With Neena Gupta and Rahman, the medical drama returns to explore the emotional and professional lives of neonatal care teams. With these releases, Jio Hotstar continues to cement its position as a key destination for premium Malayalam entertainment, promising a year of engaging storytelling for viewers across the globe.
தவெக விஜய் ஈரோடு பரப்புரை: இந்த 3 மணி நேரம் தான்! செங்கோட்டையன் கொடுத்த பிரெஸ்மீட்...
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பரப்புரை டிசம்பர் 18ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பரப்புரை குறித்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்து முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
காய்ச்சலில் காப்பாற்றியவர் இவரே ; விசித்திர திருமணம் செய்துக்கொண்ட பெண்
உத்தர பிரதேசத்தில் கிருஷ்ணர் மீது கொண்ட அதீத பக்தியால் உறவினர்கள் முன் அவரது சிலைக்கு மாலை அணிவித்து பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். அண்மையில் காய்ச்சல் வந்தபோது கிருஷ்ணருக்கு பூஜை செய்ததாகவும் அதன்பின்னர் காய்ச்சல் குணமாகியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் மாற்றங்கள் அதைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன எனக்கூறிய அவர், இதனால் கிருஷ்ணரையே திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினர் முதலில் சம்மதம் தெரிவிக்க மறுத்து […]
Mumbai: Choice Capital Advisors Pvt. Ltd., a subsidiary of Choice International Ltd., in association with Zee Business, organised an exclusive investor knowledge forum, “IPO Aapka, Bharosa Choice Ka – From Vision to Valuation | Mastering the IPO Path,” in Surat on December 14, 2025. The high-impact session was held at The Grand Bhagwati and was designed to demystify the IPO journey for growing businesses and informed investors.The event featured insights from industry experts including: Mr. Anil Singhvi, Managing Editor – Zee Business Mr. Kamal Poddar, Managing Director – Choice International Limited Mr. Ratiraj Tibrewal, Director & CEO – Choice Capital Advisors Pvt. Ltd. The panel discussed the entire lifecycle of an IPO — from crafting a company’s vision and strengthening internal governance to valuation strategies and preparing for a successful market listing. Attendees received valuable guidance on aligning business fundamentals with investor expectations, regulatory readiness and timing their listing strategically.[caption id=attachment_2484827 align=alignleft width=225] Kamal Poddar [/caption]Reflecting on the event, Kamal Poddar, Managing Director of Choice International Ltd., said: “Surat’s entrepreneurial spirit added immense value to this session. At Choice, we work towards helping promoters clearly understand how the IPO process works, what the opportunities are, what the challenges may be, and how to navigate both. It was great to see business leaders engage so deeply with the topic” [caption id=attachment_2484828 align=alignright width=200] Ratiraj Tibrewal [/caption]Sharing his views, Ratiraj Tibrewal, Director & CEO of Choice Capital Advisors Pvt. Ltd., said: “This initiative helped us showcase real-world insights, practical frameworks, and key learnings from multiple IPO mandates. We are confident that the knowledge shared today will support many companies in becoming capital-market ready.” The session concluded with an engaging Q&A and networking interactions. The event further reinforced Choice’s commitment to democratizing capital market knowledge and empowering entrepreneurs to scale their businesses through public listings. About Choice International Ltd.: Headquartered in Mumbai, Choice Group is a decade-old organization engaged in providing diversified services across finance, engineering, and consulting domains. Choice holds memberships and registrations with SEBI, RBI, NSE, BSE, MCX, NCDEX, AMFI, and is a depository participant with CDSL and NSDL. An end-to-end financial conglomerate, the Group has, over the past decade, expanded massively to become a holistic financial services firm, leveraging groundbreaking technologies and innovative methodologies to serve its clients. Choice is among the top 20 brokers in India, with a pan-India presence, over 14 lakh+ clients, and more than 58,000 trained business associates.For more information, please visit: https://choiceindia.com/ About Choice Capital Advisors Pvt. Ltd.: Choice Capital Advisors Pvt. Ltd., a subsidiary of Choice International Ltd., is a leading financial advisory firm specializing in capital markets, investment banking, and corporate finance. With strong research, market insights, and execution expertise, it has guided businesses across sectors through IPOs, fundraising, and strategic growth, empowering both entrepreneurs and investors to achieve sustainable success. For more information, please contact: Ayush Sharma, Choice - Contact: +91 226707 9999 | E-mail: ayush.sharma@choiceindia.comBornali Ghosh, Passion4Communication- Contact: +91 9899563504| E-mail: bornali@p4c.in-Based on Press Release
Club FM bags “Advertiser of the Year” at Pepper Creative Awards
Kochi: Kerala’s leading radio station, Club FM, has been awarded the prestigious “Advertiser of the Year” at the 19th edition of the Pepper Creative Awards, South India’s largest celebration of creative excellence. The accolade marks a landmark recognition for the station’s consistent creativity and innovation in radio broadcasting.The award ceremony saw the presence of industry stalwarts, including Sonal Dabral, former Vice Chairman of Ogilvy India, who attended as chief guest. Rajiv Rao, Director at Nirvana Films, and Prathap Sulthan, Co-founder and CCO of Bang in The Middle, were among the distinguished guests.[caption id=attachment_2484822 align=alignleft width=254] Mayura Shreyams Kumar [/caption]Speaking on the occasion, Mayura Shreyams Kumar, Director, Digital Business – Mathrubhumi Group, said, Club FM has always enjoyed unparalleled listenership, we constantly strive to focus on programming innovations, and it feels great to be recognized and honored. Recognition like this only helps in setting a benchmark for ourselves in pursuit of excellence year after year. [caption id=attachment_2484821 align=alignright width=113] Jayakrishnan N[/caption] Jayakrishnan N, General Manager – Club FM, added, This is a remarkable achievement for us, it highlights the station’s sustained commitment to innovate content, powerful storytelling and unmatched listener engagement. [caption id=attachment_2484820 align=alignleft width=225] RJ Rafi [/caption] RJ Rafi, Creative Head – Club FM, said, To be named Advertiser of the Year is an incredible honor for a radio station as this would be the very first time for a radio station to achieve this. It reflects the dedication of our entire team and our continued effort to bring fresh, memorable and meaningful content to our listeners. Over the years, Club FM has consistently pushed creative boundaries, delivering campaigns recognized for their originality, emotional impact, and strategic effectiveness. The station’s distinctive approach has positioned it as a leader in radio advertising and branded content.This year’s Pepper Awards edition received over 650 entries from agencies, media houses, production companies, and photographers across South India. A two-round online jury process featuring 14 experts shortlisted 350 entries, of which 140 trophies were awarded.
அமித் ஷாவை சந்தித்தது ஏன்? கூட்டணி குறித்த ஆலோசனையா? நயினார் நாகேந்திரனின் விளக்கம்!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு இந்த சந்திப்பு நடந்ததால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
தொடர் தோல்வி; 3 ஆண்டுகளுக்கு பிறகு பிரசாந்த் கிஷோரை அழைத்து பேசிய பிரியங்கா காந்தி!
காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல்களில் தொடர்ந்து தோல்வி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாக நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கட்சியும் போட்டியிட்டது. அந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராகுல் காந்தி வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனாலும் இப்பிரச்னை பீகார் தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மற்றொரு புறம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் வேலையை பா.ஜ.க முழுவேகத்தில் செய்து கொண்டிருக்கிறது. தற்போது பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசி இருக்கிறார். இதற்கு முன்பு 2022ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுப்பது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரசாந்த் கிஷோர் ஆனால் அந்த பேச்சுவார்த்தை பாதியில் தோல்வியில் முடிந்துவிட்டது. இவ்விவகாரத்தில் சுதந்திரமாக செயல்பட தனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கேட்டார். அதோடு கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் திட்டத்தை சோனியா காந்தியிடம் அவரது இல்லத்திற்கு சென்று பிரசாந்த் தாக்கல் செய்தார். இதில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டனர். பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சியில் சேருவதாக இருந்தது. இதையடுத்து பிரசாந்த் கிஷோரின் திட்டம் குறித்து ஆய்வு செய்ய சோனியா காந்தி தனி கமிட்டி ஒன்றை அமைத்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த கமிட்டியிலும் உறுப்பினராக சேரும்படி பிரசாந்த் கிஷோரை சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அடிமட்டத்தில் உள்ள பிரச்னையை சரி செய்ய சீர்திருத்தம் கொண்டு வரவேண்டியது அவசியம் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். அதன் பிறகு அப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று போனது. பிரசாந்த் கிஷோரும் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. இவ்விவகாரத்தைத் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் பீகாரில் சொந்த கட்சியை தொடங்கினார். பீகார் தேர்தலில் அவரது கட்சியைச் சேர்ந்த 99 சதவீத வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இதையடுத்து தனது அரசியல் எதிர்காலம் குறித்து பிரசாந்த் கிஷோர் மறு ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில்தான் அவர் பிரியங்கா காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை செய்துள்ளார். இது அரசியல் ஆலோசனையா அல்லது வழக்கமான சந்திப்பா என்று தெரியவில்லை. ஆனால் பிரசாந்த் கிஷோர் மற்றும் காங்கிரஸ் என இரு தரப்பினருக்கும் மாற்றம் தேவையாக இருக்கிறது.
LT Foods appoints Rohit Jaiswal as COO of LT Foods Middle East DMCC
New Delhi: LT Foods Ltd, a global FMCG company in the consumer food space, has appointed Rohit Jaiswal as the Chief Operating Officer (COO) of LT Foods Middle East DMCC, a step-down subsidiary of the company. In his new role, Jaiswal will collaborate closely with Gursajan Arora, CEO – Middle East Business, to shape and deliver the strategic roadmap for business growth and regional expansion across the Middle East and Africa.An MBA graduate from the Indian Institute of Management (IIM) Bangalore and an alumnus of INSEAD, France and Stanford GSB, California, Rohit brings over 27 years of multi-category, multi-cultural experience across India, Bangladesh, Middle East, Africa, CIS, and Central Asian markets. He has held leadership positions in companies including Colgate Palmolive, Marico Limited, Dabur International, and Dr. Reddy’s, successfully implementing strategic initiatives in competitive FMCG landscapes.[caption id=attachment_2484817 align=alignleft width=225] VK Arora [/caption]Commenting on the appointment, VK Arora, Chairman and Managing Director, LT Foods Ltd., said, “We are delighted to welcome Mr. Rohit Jaiswal to the LT Foods family. Guided by the LT Foods 3.0 vision of shaping the company into a diversified global FMCG consumer food company, his extensive FMCG experience will bring strong momentum to our growth plans. His leadership will play a pivotal role in advancing our business and expanding our presence across the Middle East and Africa, with a clear focus on capability building, strengthening partnerships, and introducing innovative strategies for next level of growth.” Sharing his views, Rohit Jaiswal, COO, LT Foods Middle East DMCC, said, “I am delighted to join LT Foods, a company that is trusted by millions of consumers globally. My joining comes at a time when consumers are asking for healthier and more sustainable food options. My aim is to help us reach more households across the Middle East and Africa with brands that reflect our commitment to quality and care. I look forward to working with our teams and partners to make LT Foods an even bigger part of everyday meals in the regions.”
விசிக தலைவர் திருமாவளவன் பற்றி தமிழக மக்கள் சொல்வது என்ன? வைரலாகும் பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கின்றனா் என்று நமது சமயம் தமிழ் எடுத்த நேரடி பேட்டியில் காண்போம்.
ஆஸ்திரேலியா துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலி…தைரியமாக எதிர்த்து பலரை காப்பாற்றிய நபர்!
சிட்னி :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பாண்டி பீச் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. அப்போது இரண்டு துப்பாக்கிதாரிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர், 29 பேர் காயமடைந்தனர். இது ஆஸ்திரேலியாவின் சமீப காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று. தாக்குதல் நடந்த போது, அங்கிருந்த நபர் ஒருவர் சிறிது கூட பயம் இல்லாமல் தைரியமாக செயல்பட்டார். அவர் பெயர் அகமது அல்-அகமது. 43 வயது […]
Akhilesh Sourav Jha joins Sakshar Media as Director – PR & Marketing
New Delhi: Sakshar Media has announced the appointment of senior journalist and media professional Akhilesh Sourav Jha as Director – PR & Marketing, further strengthening the organisation’s leadership across its multiple communication and content-driven verticals.With over two decades of experience in national print, television, and digital media, Jha has worked extensively on public policy, governance, corporate communication, and large-scale public events. His professional journey includes key editorial and consulting roles with leading media organisations such as The Times of India, Zee Business, The Pioneer, and several policy- and industry-focused platforms.At Sakshar Media, Akhilesh Jha will play a strategic role in strengthening public relations and media outreach while supporting the company’s expanding work across film production, event management, advertising, brand communication, image consulting, business consulting, political communication, and digital storytelling. His experience is expected to add depth to high-impact campaigns that require both creative execution and strong media credibility.[caption id=attachment_2266653 align=alignleft width=200] Puneet Kumar [/caption]Commenting on the association, Puneet Kumar Kanojia, Founder & Director, Sakshar Media, said, “Akhilesh ji brings a rare combination of newsroom experience and strategic understanding of communication. As Sakshar Media grows across film production, events, PR and brand consulting, his insights will help us build sharper narratives and stronger market positioning.” Sharing his perspective, Akhilesh Sourav Jha said, “Sakshar Media has evolved into a multi-vertical communication and content platform. I look forward to contributing to its PR and marketing efforts, and to working on meaningful projects across films, events, branding and strategic communication.” Sakshar Media has been steadily building its presence as an integrated communication and content company, offering services across public relations, film and content production, event management, advertising, image building, and business consulting. The association with Akhilesh Jha marks an important step in strengthening the company’s leadership and long-term growth roadmap.
பிக் பாஷ் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி, அதிரடி கம்பேக் கொடுத்தும், இறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 108/6 என தடுமாறியும், இறுதியில், 198 ரன்களை குவித்து, போட்டியை விறுவிறுப்பாக மாற்றினார்கள்.
Bengaluru: பார்ட்டியில் குறுக்கிட்ட போலீஸ்; பைப் வழியாக தப்ப முயன்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
பெங்களூருவில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கிய பார்டியில் சச்சரவு ஏற்பட்டதால் ஞாயிறு அதிகாலை ஹோட்டலுக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். அதிர்ச்சியில் காவலர்களிடமிருந்து தப்பிக்க வடிகால் குழாய் வழியாக கீழே செல்ல முயன்ற 21 வயது இளம்பெண், பால்கனியிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஆன்டனி புகார் அளித்துள்ளார். அதன்படி, அவருடைய மகள் தனது ஏழு நண்பர்களுடன் சேர்ந்து புரூக்ஃபீல்டில் உள்ள 'சீ எஸ்டா லாட்ஜ்' (Sea Esta Lodge) என்ற ஹோட்டலில் ஒரு பார்டிக்கு சென்றிருக்கிறார். Bengaluru அவர்கள் அங்கு மூன்று அறைகளை முன்பதிவு செய்து, அதிகாலை 1 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை கேளிக்கைகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த பார்ட்டி நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் வசித்தவர்கள் சத்தம் மற்றும் தொந்தரவு காரணமாக 112 உதவி எண்ணுக்குத் தொடர்புகொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சத்தமாகவும் அமளியாகவும் பார்ட்டியில் ஈடுபட்டதால் அருகில் வசிப்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாகக் கூறி, அந்தக் குழுவினரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த இளைஞர்களிடம் பணம் கேட்கப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. Party (Representational) போலீஸார் வந்ததால் அந்தப் பெண் அதிர்ச்சிக்குள்ளாகி, அறையின் பால்கனியில் இருந்து கீழே இருந்த வடிகால் குழாயைப் பிடித்து இறங்கி நான்காவது தளத்தில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது, சமநிலையை இழந்த அவர் கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்துத் தந்தையின் புகாரின் அடிப்படையில், 'சீ எஸ்டா லாட்ஜ்' உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பால்கனியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால், விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், தனது மகளுக்கு நீதி கிடைக்க, அவரது நண்பர்கள், விடுதி ஊழியர்கள் மற்றும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் பணியாளர்கள் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்தப் புகார் வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் பொறுப்பு யார் என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணை நடந்து வருவதாகப் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Chief Dating Officer : பெங்களூரில் காதலில் கைதேர்ந்தவருக்கு வேலை; தகுதி என்னவென்று தெரியுமா?!
கனடாவில் இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
கனடாவில் உயர் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், பரே கிராமத்தைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் (18) ஆகியோர் உயர் கல்வியைத் தொடர கனடாவுக்குச் சென்றிருந்தனர். குர்தீப் ஏற்கனவே படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்த நிலையில், ரன்வீர் மட்டும் படித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் நண்பரின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்றுள்ளனர். எட்மன்டனில் […]
தவெகவுக்கு காவல்துறை எச்சரிக்கை.. ஈரோடு பிரச்சாரக் கூட்டம் ரத்தா? என்ன நடந்தது தெரியுமா?
ஈரோட்டில் வரும் 18 ஆம் தேதி தவெக சார்பில் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் வலியுறத்தப்பட்டு உள்ளது.
Mumbai: Publicis Groupe India has announced significant leadership appointments within its media operations, appointing Atique Kazi as Chief Executive Officer of Performics India and elevating Gautam Surath to Chief Strategy & Transformation Officer, Publicis Media India. The moves underline the Groupe’s continued investment in strengthening leadership and accelerating growth across its digital and performance-led media businesses.As CEO of Performics India, Atique Kazi will lead the next phase of growth for the integrated digital marketing agency, which is part of Publicis Groupe’s global Performics network. He will report to Lalatendu Das, CEO, Publicis Media South Asia. Kazi brings with him over two decades of experience spanning digital media, technology, data-driven marketing and large-scale transformation, having partnered with leading brands to advance programmatic maturity and platform-driven marketing solutions.In parallel, Publicis Media has elevated Gautam Surath to lead a newly formed Strategy & Transformation Office. In his expanded role, Surath will focus on strengthening and scaling capabilities across Influence, Data & Analytics, Search, Commerce, Programmatic and Martech. He will also support a smooth leadership transition as Kazi steps into his new mandate. Surath has played a pivotal role in integrating media, ecommerce, data, AI and performance marketing at Performics India, contributing significantly to its growth and delivery excellence.[caption id=attachment_2484806 align=alignleft width=148] Lalatendu Das [/caption]Speaking on the leadership changes, Lalatendu Das, CEO, Publicis Media South Asia, said, “Atique’s appointment marks an important evolution for Performics India. His depth of experience, clarity of vision, and proven ability to scale complex digital ecosystems make him an exceptional addition to our leadership bench. At the same time, Gautam’s elevation to lead our Strategy & Transformation Office for the media division strengthens the Groupe in an equally crucial way. His steady leadership and ability to integrate media, data, AI, and commerce have shaped Performics India’s progress so far, and his new mandate allows us to double down on the capabilities that will define Publicis’ Media’s future. Together, these leadership moves position Publicis Media India to accelerate growth for our clients and deepen our competitive advantage across the region.” Commenting on his expanded role, Gautam Surath, Chief Strategy & Transformation Officer, Publicis Media India, said, “It has been a privilege to help shape the growth of Performics India over the years, and I’m deeply proud of what our teams have built together. As I step into this new role, I’m excited to work towards further strengthening the Groupe’s capabilities across data, influence, technology, and performance. These areas are increasingly central to how clients grow and I’m committed to bringing even more coherence, integration and strategic ambition to our offering. I look forward to supporting Atique during his transition and to working closely with the wider leadership to drive the next wave of momentum for Publicis Media together.” Sharing his perspective, Atique Kazi, CEO, Performics India, said, “Performics India sits at a defining moment—where data, technology, and creativity converge to open extraordinary possibilities for brands. I’m energised by the scale of opportunity ahead of us and by the talent within the organisation. Together with the teams, I look forward to building solutions that are not just innovative but genuinely transformational for our clients. Performics has a strong legacy within Publicis Groupe, and we are now poised to shape the next chapter of its growth.”
Stephen King’s The Long Walk set to make digital debut from 8th December 2025
Mumbai: Stephen King's legendary dystopian sci-fi thriller ‘The Long Walk’ is set to debut on digital for rent starting December 8th, 2025. Priced at Rs. 149, The Long Walk will be available in India on Amazon Prime Video, Apple TV and YouTube only.The Long Walk takes place in the future in which 100 teenage boys embark on an annual competition known as “The Long Walk.” The rules are simple: maintain a speed above 3 miles per hour. Receive three warnings in an hour and you’re shot dead. The last one walking gets whatever he wants for the rest of his life. Under these grim circumstances the boys develop deep friendships despite knowing that each of their friends’ survival is a threat to their own survival.Written by Stephen King, The Long Walk is directed by the highly acclaimed 'Hunger Games' director Francis Lawrence. It stars Cooper Hoffman, David Jonsson and Mark Hamill in lead roles.The Long Walk was released in Indian cinemas on September 12, 2025 and was highly rated by both critics and viewers.Stream The Long Walk on Amazon Prime Video, Apple TV or YouTube. Available Now.
சிட்னி துப்பாக்கிச் சூடு; இலங்கையர்கள் தொடபில் வெளியான தகவல்
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர குறிப்பிட்டார். துப்பாகிசூடு நடத்திய தந்தை மற்றும் மகன் அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கடற்கரையில் தங்கியிருந்தவர்களை இலக்கு வைத்து இரண்டு துப்பாக்கிதாரிகளால் […]
திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ரிஸ்வான், ஷாஹீன் அப்ரீதி இடையே’.. வார்த்தை போர்: பிபிஎல் தொடரில் சுவாரசியம்.. நடந்தது என்ன?
முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரீதி இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். இது நட்பு ரீதியிலான வார்த்தை போராக தான் இருந்தது. தற்போது இது வைரலாகி வருகிறது. ஷாஹீன் அப்ரீதி சொன்ன பதில் என்ன?
இனி நகை வாங்கவே முடியாது.. ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கம்!
தங்கம் விலை இன்று மாலை ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை மாதாந்த அமர்வில் அமளிதுமளி! – 5 உறுப்பினர்கள் வெளிநடப்பு!
மன்னார் நகர சபையின் 7வது மாதாந்த அமர்வு இன்று (திங்கட்கிழமை, டிசம்பர் 15) காலை 10 மணியளவில் தலைவர்… The post மன்னார் நகர சபை மாதாந்த அமர்வில் அமளிதுமளி! – 5 உறுப்பினர்கள் வெளிநடப்பு! appeared first on Global Tamil News .
Helios Luxe brings Swiss Watchmaker Auguste Reymond to India
Mumbai: Helios Luxe by Titan Company Ltd. has announced the India debut and exclusive partnership of Auguste Reymond, an independent Swiss watchmaker founded in 1898, further reinforcing its position in India’s accessible luxury watch segment. The launch aligns with Helios Luxe’s growth ambitions, as it targets a turnover of ₹2,000 crore over the next three years and plans to more than double its market share.As part of its expansion strategy, Helios Luxe aims to scale to 100 boutiques across India over the next five years, with Auguste Reymond positioned as a key brand in this journey. Making its first official entry into the Indian market, Auguste Reymond brings handcrafted, hand-assembled and individually numbered timepieces shaped by 127 years of watchmaking heritage. Leading the launch is the hero model Origin Lunar, featuring intricate lunar-surface engraving and a Super-LumiNova infused bezel that delivers a vivid glow. The collection is powered by the iconic hand-wound UNITAS calibre, underscoring the brand’s commitment to enduring mechanical watchmaking.India’s luxury watch market has been witnessing rising demand, driven by growing affluence and an increasing preference for authentic, heritage-led global brands. Helios Luxe caters to this evolving consumer mindset by curating collections that sit at the intersection of aesthetics, craftsmanship and high horology, appealing to both seasoned collectors and first-time luxury watch buyers.Speaking on the launch, Rahul Shukla, Vice President, Chief Sales & Marketing Officer, Watches Division, Titan Company Ltd., said, “We are delighted to introduce Auguste Reymond to India exclusively through Helios Luxe. Consumers today are increasingly seeking authenticity, craftsmanship, and meaningful stories behind what they wear - moving beyond familiarity to originality and depth. Helios Luxe is built as a destination for this kind of discovery in accessible luxury space.” Commenting on the India entry, Sundar Klingenberg, Chief Information Officer and Deputy CEO, Auguste Reymond , said, “India marks an important milestone in our journey, and we are proud to partner with Helios Luxe. As an independent maison producing in limited quantities with close artisanal attention, we offer authentic distinction for enthusiasts who appreciate innovation, heritage, and mechanical watchmaking.” The India launch introduces 23 timepieces across four collections—Origin, Unity, Heritage 1898, and Magellan. The core range of 21 watches is priced between ₹1.3 lakh and ₹2.5 lakh, while two statement Origin timepieces are priced at ₹4.5 lakh and ₹7.5 lakh respectively. All timepieces are handcrafted, hand-assembled, individually numbered, limited in quantity, and available exclusively in India through Helios Luxe.
நிவாரண கொடுப்பனவு; பொதுமகனுக்கு யாழ் கிராம சேவகர் கொலை மிரட்டல்
யாழ்ப்பாணம் , மருதங்கேணி நாகர்கோவில் கிராம சேவகர் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றம்சாட்டிய நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் டித்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகள் முற்றாகவும், பகுதியளவிலும் பாதிக்கப்பட்டன. தொலைபேசியில் கொலை மிரட்டல் வடமராட்சி, கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதன்மையாக நாகர் கோவில் பகுதி காணப்படுகிறது. இந்நிலையில் கிராமத்தில் பணிபுரியும் கிராம சேவகர் பக்கசார்பாக செயற்படுவதாகவும், பாதிக்கப்பட்ட சில வீடுகளை இதுவரைக்கும் வந்து […]
RG Pictures scales micro-drama content under Ravindra Gautam’s creative leadership
Mumbai: RG Pictures, led by seasoned director, writer, and producer Ravindra Gautam, is strengthening its footprint in India’s rapidly growing micro-drama segment, scaling high-volume, performance-driven short-form content for leading digital platforms. The production house is also collaborating with actor-producer Ankur Nayyar to build a focused slate of impactful micro-dramas.Leveraging over two decades of storytelling experience across television, film, and OTT, Gautam has successfully translated long-form narrative depth into the fast-paced micro-drama format. Under his creative leadership, RG Pictures has produced over 5,000 hours of micro-drama content in just three months, balancing speed, scale, and emotional resonance.[caption id=attachment_2484793 align=alignleft width=200] Ravindra Gautam [/caption]Speaking about the format, Ravindra Gautam, Founder & Creative Producer, RG Pictures, said, “Micro-dramas are a unique storytelling challenge, they demand absolute clarity and precision. With such limited screen time, every moment must carry emotional weight, resonate with the audience, and leave a lasting impact. At RG Pictures, we bring the same creative discipline to short-form content as we do to long-format cinema and television, crafting strong scripts, guiding focused performances, and ensuring authentic emotion in every frame. It’s about creating stories that engage, entertain, and connect deeply, even in just a few minutes.” As part of its short-form expansion, RG Pictures is partnering with Ankur Nayyar to develop performance-led narratives supported by efficient and scalable production models. The company has already delivered a slate of micro-dramas for Kuku TV, including Risky Ishq, The Mysterious Master Chef, The Final Boss, and Mafia Mohabbat, designed to captivate the platform’s growing digital audience.Gautam is known for landmark television shows such as Kasautii Zindagii Kay (Season 1), Pavitra Rishta, Uttaran, and Bade Achhe Lagte Hain, along with acclaimed projects like Maharani Season 2 and Ajey: The Untold Story of a Yogi.
⚖️ தம்மிக்கவுக்கு பிணை- அர்ஜுனவும் கைதாகலாம்! ⛽
இலங்கையில் அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இலஞ்ச ஊழல் வழக்கு குறித்த முக்கிய நீதிமன்றத் தகவல்… The post ⚖️ தம்மிக்கவுக்கு பிணை- அர்ஜுனவும் கைதாகலாம்! ⛽ appeared first on Global Tamil News .
திருப்பரங்குன்றம் விவகாரம் : தர்கா தரப்பு வாதங்கள் நிறைவு!
சென்னை :திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்கிறது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன் தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. “தனி நீதிபதி உத்தரவில் மத நல்லிணக்கம், அமைதி, சட்டம்-ஒழுங்கு எதுவும் கவனிக்கப்படவில்லை. சட்ட விதிகளைப் பின்பற்றவில்லை” என்று தர்கா தரப்பு குற்றம் சாட்டியது. தர்கா தரப்பு, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது […]
எனக்கு 90 வயசுனு யார் சொன்னது? நிஜமாவே எனக்கு16 வயசுதான் ஆகுது- Actor வெண்ணிறாடை மூர்த்தி Blasting
சற்றுமுன் டெல்லி அரசு போட்ட உத்தரவு: அதிர்ச்சியில் அசைவ பிரியர்கள்! இனி தந்தூரி சாப்பிட முடியாதா?
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் தந்தூரி தயாரிக்க பயன்படும் அடுப்புகளை பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாமிச பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனா்.
❄️ மோசமான பனிமூட்டம்: புது டெல்லியில் 100 விமானங்கள் ரத்து! ✈️
தலைநகர் புது டெல்லியில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது! ️ விமான சேவைகள்… The post ❄️ மோசமான பனிமூட்டம்: புது டெல்லியில் 100 விமானங்கள் ரத்து! ✈️ appeared first on Global Tamil News .
Indian consumer confidence strong as over 60% expect continued economic optimism: BCG Report
Mumbai: India is heading into 2026 with strong consumer confidence, rising spending intent, and rapid adoption of artificial intelligence, positioning it as one of the world’s most optimistic consumer markets. According to the latest Global Consumer Radar Report by Boston Consulting Group (BCG), India records a net consumer optimism of +27%, second only to China and significantly above the global average of around minus 12%.The report highlights that over 60% of Indian consumers anticipate continued economic optimism, while only about one-third fear rising unemployment or an economic downturn. Reflecting this confidence, 60% of Indian consumers expect to increase household spending over the next six months, up from 50% in September 2024. Spending momentum is strongest in automobiles (+70%) and mobile plans and devices (+63%).While inflation remains the primary driver of higher spending globally, India stands out with nearly one-third of consumers increasing spending due to discretionary purchases, the highest proportion among surveyed markets. However, 69% of consumers expecting higher spending cite rising prices of essentials and non-essentials as the key factor.India is also emerging as a global leader in Generative AI (GenAI) adoption, particularly for shopping-related use cases. As of November 2025, 62% of Indian consumers have used GenAI tools, up sharply from 48% in February 2025. Notably, 64% use GenAI to guide brand and product decisions, marginally higher than the 63% who use these tools for work, placing India at the forefront of AI-led commerce.[caption id=attachment_2484780 align=alignleft width=200] Parul Bajaj [/caption]Commenting on the India findings, Parul Bajaj, India Leader – Marketing, Sales and Pricing Practice, BCG , said, “India’s consumers are rapidly embracing a fully digital, AI-enabled path to purchase, with GenAI now firmly embedded in everyday decision-making. With 62% of consumers having already used GenAI tools, and more people applying them to shopping than even to work, India is emerging as one of the most advanced markets globally in how technology shapes consumption. For brands, this signals a decisive shift: think beyond SEO and optimize in a world of AEO (answer engine optimization) with structured, trustworthy and comparison-ready content.” [caption id=attachment_2484781 align=alignright width=200] Kanika Sanghi [/caption]Echoing this optimism, Kanika Sanghi, Partner and Director, BCG, added, “Even as many global markets are seeing softening, Indian consumers continue to show confidence with 60% expecting to increase household spending over the next six months - there are differences across categories albeit. For businesses, the priority is to decode the drivers and shape of this shift – understanding personal preferences, category dynamics, shifting motivations and channel those insights into bold portfolio bets that match India’s strong consumption cycle.” The report also notes that Indian consumers remain relatively unfazed by global geopolitical tensions. Only a net 17% believe that recent global conflicts or political events could slow India’s growth — the second-lowest level of concern globally after China, compared to over 60% in markets such as the UK, France, and Germany.Sustainability continues to influence Indian consumers’ stated preferences, with eight in ten considering climate change or sustainability in daily purchase decisions, the highest globally. However, this is accompanied by a pronounced say–do gap, as only 9–15% are willing to pay a premium for sustainable options.While 57% of Indian consumers claim openness to trying new brands, the report finds that 84% ultimately default to familiar brands, highlighting significant inertia and untapped opportunity for marketers to reshape purchase behaviour.As India’s consumption momentum accelerates — adding a third trillion-dollar economy in just three years — resilient household demand is expected to underpin a decade-long growth cycle. Brands that successfully decode these evolving consumer dynamics are likely to lead the next phase of market expansion, even as global peers grapple with softer demand.
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி: பிரிட்டனில் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சிட்னியின் போண்டி கடற்கரையில், யூதா்களின் ‘ஹனுக்கா’ பண்டிகை தொடக்க கொண்டாட்டத்துக்கு இடையே 2 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டனா். இதில் 11 போ் கொல்லப்பட்டனா்; 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட 29 போ் காயமடைந்தனா். இதையொட்டி, லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பெருநகரின் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் […]
✈️ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய மைல்கல்! ️
வடக்கு மாகாணத்தின் முக்கிய வாயிலாகத் திகழும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (Jaffna International Airport – JIA)… The post ✈️ யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் புதிய மைல்கல்! ️ appeared first on Global Tamil News .
Sportz Interactive redefines Sports Content Creation with next-generation AI capabilities
Mumbai: Sportz Interactive (SI), a leader in sports data and content solutions, is reshaping the sports media ecosystem with the launch of ‘AI @ SI’, an integrated suite of next-generation artificial intelligence capabilities designed to deliver scalable, high-impact content for leagues, teams, federations, broadcasters, and digital platforms worldwide.By orchestrating best-in-class AI technologies, SI is addressing the sports industry’s growing demand for speed, scale, and hyper-personalization in content creation. Through a specialised ecosystem of advanced AI and machine learning models, the company is transforming how sports stories are curated, tailored, and delivered, setting new benchmarks for efficiency and creative excellence.Drawing on its experience working with global leagues, teams, and federations, SI’s AI-powered suite is built around three core capabilities.Intelligent Visual Design & Styling leverages leading AI-driven design technologies to accelerate creative workflows, converting ideas into dynamic, brand-aligned visuals at unmatched speed. From automated ideation to rapid generation of graphics and storytelling layouts, this capability enables consistent visual identity while scaling content output. Using these tools, SI has delivered AI-powered visuals and content across major sporting properties including the IPL, WPL, Pro Kabaddi League, ILT20, and more.End-to-End AI Video Production enables the creation of long-form sports videos using advanced AI video generation tools. The solution delivers lifelike visuals, virtual camera angles, realistic environments, and cohesive narrative flows, making it well suited for explainers, promotional assets, and fan engagement content that mirrors broadcast-quality production standards.Natural Voice & Audio Automation uses state-of-the-art AI voice and audio technologies to provide multilingual, professional-grade narration and commentary tailored to diverse global audiences. With expressive tone control and adaptive accents, this capability ensures content resonates authentically with fans. As part of this offering, SI recently produced an AI-powered anthem for a Pro Kabaddi League team during PKL Season 12.[caption id=attachment_2484773 align=alignleft width=200] Chintan Shah [/caption]Commenting on the role of AI in driving creative and operational efficiency, Chintan Shah, Senior Vice President, Sportz Interactive, said, “Our AI solutions are not just about efficiency; they're about unlocking new levels of creativity and personalization to deepen the connection between fans and the sports they love. By automating routine content, we empower our partners to focus on carefully curated and strategic storytelling.” Sportz Interactive continues to strengthen its next-generation AI capabilities through collaborations with major sports leagues, broadcast networks, and digital streaming platforms, enabling high-quality, scalable content production at industry-leading standards.Through these initiatives, SI reiterates its commitment to pioneering the future of sports content by consistently delivering innovative, scalable, and highly engaging solutions across a wide range of sporting ecosystems.
500 கோடி பணம் தேவையில்லை என வந்தவர் விஜய்…செங்கோட்டையன் ஸ்பீச்!
சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற நிகழ்ச்சி இன்று ஈரோட்டில் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் ஆற்றிய உரை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை முதலமைச்சராக்க வேண்டும் என்று சபதம் செய்த அவர், “என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜயை கோட்டையில் அமர வைக்க உழைக்கிறது. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று கூறினார். 1991-ல் ஜெயலலிதா வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்து பேசிய போது […]
T-56 ரக துப்பாக்கி மற்றும் 45 தோட்டாக்களுடன் நபர் கைது! –
திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உதவியாளர் சிக்கினார்! கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் வருண… The post T-56 ரக துப்பாக்கி மற்றும் 45 தோட்டாக்களுடன் நபர் கைது! – appeared first on Global Tamil News .
ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா!
சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்திற்குட்பட்ட ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை-லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் முதலாம் ஆண்டு விழா - 2025 அதன் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.ஏ.சி.சண்முகம் அவர்களின் தலைமையில், டாக்டர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக தலைவர் திரு.A.C.S.அருண்குமார் அவர்களின் முன்னிலையில் 11.12.2025, வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. முதலாம் ஆண்டு விழா இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தர் அவர்கள் லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் ஒரு வருட சேவையையும், வெற்றியையும் பாராட்டி, குறைந்த செலவில், நிறைவான சிகிச்சை வழங்குவதாகவும், கருவுறுதல் மையத்தின் மருத்துவர்களையும் மற்றும் ஊழியர்களையும் பாராட்டி பேசினார். இந்த விழாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், தொழிலதிபரும், நடிகையுமான திருமதி.தேவயானி ராஜகுமாரன் மற்றும் தயாரிப்பாளரும், இயக்குனருமான திரு.ராஜகுமாரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் கடந்த ஒரு வருட பயணத்தில் பெற்றோராகும் கனவுகளுடன் சிகிச்சை பெற வந்த தம்பதியினருக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்களை கொண்டு, அதிநவீன வசதிகளுடன், குறைந்த விலையில் அதி நவீன சிகிச்சை பெற்று உயர் வெற்றி விகிதங்கள், 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெற்றதாக குறிப்பிட்டு, லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை பாராட்டி மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி விழாவினை சிறப்பித்தார். முதலாம் ஆண்டு விழா மேலும் இந்த விழாவில் பல்கலைக்கழக நிர்வாக அறங்காவலர் திருமதி.S.லலிதாலட்சுமி அவர்கள், ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி செயலாளர் திரு.A.ரவிக்குமார் அவர்கள், பென்ஸ்ஸீ நிர்வாக குழு இயக்குனர் திருமதி.நிர்மலா அருண்குமார் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் டாக்டர். C.B.பழனிவேலு அவர்கள், சிறப்பு அலுவலர் முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி திரு.A.ஞானசேகரன் அவர்கள், டீன். டாக்டர். T.பாலசுப்ரமணியன் அவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.J.கிருஷ்ணமோகன் அவர்கள், கல்லூரி முதல்வர் டாக்டர்.K.M.ஸ்ருதி அவர்கள், லலிதாம்பிகை கருவுறுதல் மையத்தின் இணை இயக்குனர் டாக்டர்.சரண்யா ஹேமந்த் அவர்கள் மற்றும் இணை பதிவாளர் டாக்டர்.S.மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் லலிதாம்பிகை கருவறுதல் மையத்தின் ஒரு வருட சாதனையை ஆண்டு மலராக வெளியிட்டு விழாவினை சிறப்பித்தனர். முதலாம் ஆண்டு விழா
பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் பெரிய பிரச்சினை.. உங்க கிட்ட இருக்கா?
உங்கள் வீட்டில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறை பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Chandan Das joins Mirchi as Vice President & Business Director
Mumbai: Mirchi has appointed Chandan Das as Vice President & Business Director, strengthening its leadership as it accelerates integrated, platform-led growth across content and monetisation. Chandan joins Mirchi from JioStar, where he most recently served as Director – Digital & TV Revenue Generation – South, and was associated with the organisation for over 11 years.In his new role, Chandan will focus on driving growth across content, digital monetisation, MPing—Mirchi’s data-led digital audio and video monetisation platform—social ecosystems, brand partnerships, and experiential activations, with an emphasis on building scalable solutions at the intersection of content, commerce, and communities.Updating the new position on his LinkedIn handle, Chandan shared, I’m excited to share that I’m starting a new position as Vice President & Business Director at Mirchi! with end-to-end P&L ownership across five radio stations in the state Karnataka. In this role, I’m focused on driving platform-led, integrated growth across content, digital monetisation, MPing (Mirchi’s data-led digital audio & video monetisation platform enabling targeted, measurable brand solutions), social ecosystems, brand partnerships and experiential activations — building scalable solutions where content, commerce and communities intersect. Having spent over a decade leading businesses within large media ecosystems, I believe sustainable growth today is driven by consumer insight, data-led decisioning, cross-platform monetisation and long-term partner value creation. That lens will guide how we build, scale and innovate. A sincere thank you to Yatish Mehrishi, Preeti Nihalani, M N Hussain and Gayatri Kakkar for the confidence and trust they’ve placed in me. Grateful for the opportunity to take on this responsibility with Mirchi and to shape the next phase of growth together. Prior to JioStar, Chandan has worked with organisations including HT Media Ltd, Info Edge India Ltd, DPSC Ltd, Lakme Lever, and Bharti Axa Life Insurance, where he began his career as a Recruitment Officer in 2008. He brings extensive expertise in revenue generation, digital media, strategic partnerships, sales leadership, and business relationship management.
ரஜினி கண்டிப்பா பூமர்இல்லை! - 90's கிட்ஸ்-இன் நீங்காத நினைவுகள்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த திரைப்படம் சந்திரமுகி. அக்காலத்தில் அனைத்து சிறுவர்களுக்கும் இத்திரைப்படம் நீங்காத நினைவுகள் கொடுத்திருக்கிறது. அப்படத்தில் வெளியான “தேவுடா.. தேவுடா..” பாடல் வெளியாகி பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்றது. தினமும் தொலைக்காட்சி பெட்டியில் இப்பாட்டை பார்த்து ரசித்திருப்போம். 90 களில் பிறந்தவர்களின் முதல் மின்னணு விளையாட்டுச் சாதனமான பொம்மை தொலைபேசியில் இப்பாடலை வைத்து விளையாடி இருப்போம். பள்ளிகளில் தனித் திறமைகளை காட்டுவதற்கு இப்படத்தின் பாடல்களையும் வசனங்களையும் பயன்படுத்தி கைத்தட்டல்கள் வாங்குவோம். இவ்வாறு இப்படம் நூறு நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. அதில் ஒருநாள் நான், என் அண்ணன் மற்றும் தங்கை மூவரும் அடம்பிடித்து சந்திரமுகி படத்தை காண திரையரங்கிற்கு சென்றோம். HBD Rajini | ரஜினி 75 அதிகாலையில் முதல் பேருந்தைப் பிடித்து 30 மைல் பயணம் செய்து திரையரங்கை வந்தடைந்தோம். அவரது ரசிகர்களின் விசில் சத்தம் காதுகளை துளைத்துக் கொண்டிருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற பெயர் திரையில் தோன்றிய போது சத்தம் மேலும் அதிகரித்தது. படம் ஆரம்பித்த உடனே நாங்கள் விரும்பிய தேவுடா..தேவுடா..பாடல் திரையில் தோன்றியது. அந்த பாடலை மனப்பாடம் செய்த என் தங்கை பாடலை சத்தமாக பாடிக் கொண்டிருந்தாள். பாட்டு ஓடிக்கொண்டு இருக்கும் போது பாடலில் திடீரென நிறுத்தம் ஏற்பட்டது. பாடலை ஆடியோவாக கேட்ட போது நிறுத்தம் ஏதும் இருக்காது. இது தெரியாத என் தங்கை ஹரே ஹரே ஹரே.. என்று சத்தமாக பாடி விட்டாள். அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். இவ்வாறு அந்தத் திரைப்பட அனுபவம் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களின் படங்கள் வசூல் ரீதியாக சாதனை படைக்கும் படங்களாக உள்ளது. எனவே அவரது படங்கள் வசூலை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவரை பின் தொடரும் நடிகர்களும் இவர் பாணியில் படங்கள் தயாரிப்பார்கள். ஒரு படத்திற்கு ஐந்து பாடல்கள் மற்றும் ஐந்து சண்டைக் காட்சிகள் வைத்திருப்பார்கள். ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் நீதி, நியாத்திற்காக சண்டையிடுவது போல் காட்சியமைத்திருப்பர். அவர் படங்களில் வரும் பெரும்பாலான பாடல்கள் தத்துவப் பாடல்கள் ஆகும். அவருடைய ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் யதார்த்த படங்களாக இருந்தன. அவருடைய கதைத் தேர்வு பார்ப்பவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும் வண்ணம் இருந்தது. அவருடைய பல படங்களில் வழிகாட்டுதல்கள் இல்லாத இளைஞராக நடித்திருப்பார். புவனா ஒரு கேள்விக்குறி வறுமையிலும் நேர்மை தவறாத மனிதராக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். அவருடைய ‘ புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் சாலையோர வியாபாரியாக இருந்து வறுமையில் தவறான வாழ்க்கை வாழ்வதை தடுக்கும் விதமாக நடித்திருப்பார். ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒருவரின் இளமை காலத்தில் ஏற்படும் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சரியான பாதையில் சென்றால் இறுதியில் வெற்றி நிச்சயம் என்ற செய்தியை சொல்லி விட்டுச் சென்றிருப்பார். ரஜினி இன்றைய தலைமுறை இயக்குனர்கள் போதை பொருட்களை எதிர்க்கும் படங்களில் காட்டப்படும் Code Red கருத்தியலுக்கு படிக்காதவன் படத்தில் சாதாரண டாக்ஸியில் எரியும் சிவப்பு வண்ண விளக்கில் பதிவு செய்திருப்பார். முந்தைய தலைமுறையில் பிறந்தவர்கள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டாததால் பூமர்கள் என்று சிலரால் ஏளனமாக அழைக்கப்படுகின்றனர். எல்லா காலங்களிலும் இளைஞர்களை கவர்ந்து வழிநடத்தும் ரஜினிகாந்த் அவர்கள் என்றும் ‘சூப்பர் ஸ்டார் தான். -சுபி தாஸ்
பிக் பாஸ்ல இருந்து வெளியே வந்ததுமே ரசிகர்கள், அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட வியானா: ஏன் தெரியுமா?
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதல் வேளையாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் வியானா. அதை பார்த்த அவரின் ரசிகர்கள் பதறிப் போய், நீங்க ஏன் மன்னிப்பு கேட்கணும் என்கிறார்கள்.
CPC முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது! – LKR800 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு!
CPC முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது! – LKR800 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு! இலஞ்ச… The post CPC முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க கைது! – LKR800 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு! appeared first on Global Tamil News .
கடும் ஷாக்! வரலாற்றில் முதல் முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை!
சென்னை ஆபரணத் தங்க விலை இன்று வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. காலை வர்த்தகத்தில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், பிற்பகல் மேலும் ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.1,00,120-க்கும், கிராமுக்கு ரூ.12,515-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் மொத்தம் ரூ.1,160 உயர்வு ஏற்பட்டுள்ளது. 1920-ஆம் ஆண்டு ஒரு சவரன் ரூ.21-ஆக இருந்த தங்க விலை, 105 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தங்க விலை 186% உயர்ந்துள்ளது. 2020-ல் சவரன் […]
2026 ஜனவரி முதல் குடிநீர் கட்டணத்திற்கு சலுகை வசதி! பாக்கிய உடனே செலுத்திடுங்க...
2026 ஜனவரி முதல் குடிநீர் கட்டணம் செலுத்துவதற்கு சலுகை வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பெங்களூரு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
மீண்டும்.. மீண்டுமா..? இண்டிகோ விமான சேவை பாதிப்பு.. ஆனால் இந்த முறை அது காரணமல்ல!
அடர்ந்த மூடுபனி காரணமாக டெல்லியில் பார்வைத் திறன் வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
BB Tamil 9: பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு எனக்கு தோணுது- திவ்யா குறித்து சாண்ட்ரா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் திவ்யாவை பற்றி சாண்ட்ரா அமித்திடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னை வொர்ஸ்ட் ஃபர்பாமர்ன்னு சொல்லிட்டு அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தாங்க. ஜெயிலுக்கு நான் போகும்போது நீயும் கூட இருக்கணும்'னு சொன்னாங்க. நானும் இந்த மாதிரி கேம்லாம் விளையாடிருக்கேன். ஆனா நான் அவங்க விளையாடுற மாதிரிலாம் விளையாடல. தலை வெடிக்குது, நான் செத்துருவேன்னு சொன்னாங்க. BB Tamil 9 இப்போ ஏன் அந்த கேங்ல சேர்ந்திருக்காங்கன்னும் எனக்கு தெரியும். அவங்க பிரஜினை கேம்முக்கு யூஸ் பண்ணிருக்காங்கன்னு தான் எனக்கு தோணுது. என்னை பத்தி என்ன வேணாலும் நினைச்சிக்கட்டும். எனக்கு எந்தக் கவலையும் இல்ல என்று சாண்ட்ரா பேசுகிறார்.

25 C