இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி?
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், திடுக்கிடும் பல உண்மைகள் காவற்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளன. இந்த கொலையை… The post இலங்கையை அதிரவைக்கும் அம்பலாங்கொடை கொலை: பின்னணியில் முன்னாள் காவற்துறை அதிகாரி? appeared first on Global Tamil News .
திருப்பூரில் கண் கலங்கிய செங்கோட்டையன்! விஜய் பற்றி சொன்ன ஒற்றை வார்த்தை
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் குறித்து கண் கலங்கியபடி பேசி உள்ளார். அவர் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
காவல்துறை அதிபர் விட்டில் பதுங்கிய கொலையாளிகள்
கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அம்பலாங்கொடை மேயர் பதவிக்குப் போட்டியிட்ட தொழிலதிபரின் கொலையுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பதுங்கியிருந்த வீடு முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கரந்தெனிய சுத்தாவால் கட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி, அம்பிட்டிய பகுதியில் குறித்த வீடு அமைந்துள்ள நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இவ்விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கரந்தெனிய சுத்தா மூலம் தனது மனைவியின் பெயரில் ஹசலக பகுதியில் கட்டப்பட்ட இரண்டு மாடி வீடு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தென் மாகாணத்தில் இரண்டு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான நீண்டகால பகை காரணமாக கோசல டி சில்வா கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தொழிலதிபர் கோசல மீது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதியன்று ஒருவரை தடிகளால் அடித்துக் கொன்றதற்காக கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியன்று கூர்மையான ஆயுதங்களால் அடித்து மற்றொரு நபரைக் கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் !
பேரிடரால் வீடுகளுக்கு ஏற்கட்ட சேதங்கள் குறித்து தனிப்பட்ட சேத மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு தலா ஐந்து இலட்சம் ரூபா வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். டித்வா சூறாவளி காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முறையான சுற்றறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு முன்பே அரசாங்கம் ஆரம்பகட்ட நிதி உதவியை வழங்கியிருந்தது. ஒரு இலட்சத்து இருபதினாயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீடுகள் குறித்து விரிவான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு ஒரு வருடமேனும் செல்லும். இதனால் நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, சரியான நேரத்தில் உதவியை உறுதி செய்வதற்காக மதிப்பீடு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து இலட்சம் ரூபா வீதம் நிலையான தொகையை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம்
குவாத்தமாலாவின் மேற்குப் பகுதியில் உள்ள இன்டர்-அமெரிக்கன் நெடுஞ்சாலையில் (Inter-American Highway) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலை… The post குவாத்தமாலாவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து – 15 பேர் பலி, 19 பேர் காயம் appeared first on Global Tamil News .
முறிகண்டி பிள்ளையார் அருகே தலைகீழாக கவிழ்ந்து கார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!
யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து குட்டிக்கரணம் அடித்து விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விபத்து காலை இன்று( 27) இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது எனினும் காரில் பயணம் செய்தவர்கள் தெய்வாதீனமாக சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள். .
துணை இராணுவ குழுவாக செயற்பட்ட ஈபிடிபியின் பெரும்பாலானவர்களை இலங்கை புலனாய்வு துறை பயன்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்திடமிருந்து துப்பாக்கிகளை பொறுப்பு எடுத்தவர்கள் பலர் இறந்து விட்டார்கள் பலர் வெளிநாடு சென்று விட்டார்கள் அவை எங்கே இருக்கின்றன என்பது எனக்குத்தெரியாதென டக்ளஸ் குற்றப்புலனாய்வு பிரிவிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை டக்;ளசுக்கு 2000 ஆம் ஆண்டில் இராணுவத்தால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் பட்டியலில் ரி -56 துப்பாக்கிகள் 13 மற்றும் 9மிமி கைத்துப்பாக்கிகள் 6 பற்றிய பதிவுகளே காணப்படுகின்றன. அவற்றை தனது சொந்த பாதுகாப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் வேறு பயங்கரவாத மற்றும் கொலை கொள்ளை செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது இல்லை எனவும் கையொப்பமிட்டு இவற்றை டக்ளஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வாறு தனது சொந்த பொறுப்பில் இருக்க வேண்டிய தனது பாதுகாப்புக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆயுதங்கள் தற்போது எங்கே இருக்கின்றன என்பதை தான் அறியவில்லை என தற்போது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் அவர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்கள் சில நாட்டின் பயங்கர குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாளத்திற்கு சென்று இருப்பது அவர் இந்த விடயத்தில் இருந்து தற்போது தப்புவது கடினம் என்ற விடயம் ஊடக பரப்பில் பரவலாக பேசப்படுகிறது இதனிடையே கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 72 மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க குற்றப்புலனாய்வு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு, பாதாள உலகக் குழு தலைவனான 'மாகந்துரே மதுசிடம்'நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த விசாரணைகளுக்கு அமைய, அவர் நேற்று (26) மாலை கைது செய்யப்பட்டார்.
Jana Nayagan Audio Launch: விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! - நெல்சன்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இயக்குநர் நெல்சன் மேடையில் பேசுகையில், ஆடியோ லாஞ்சுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. ஆனா, இங்க பார்த்தால் அர்ஜெண்டினா ஃபுட்பால் மேட்ச் மாதிரி இருக்கு. மலேசியாவுக்கு வந்தும் சாரைப் பார்க்க முடியல. Nelson | நெல்சன் இப்போகூட ஸ்டேஜ்ல அவரைப் பார்த்தா அவர் சிங்கப்பூர்ல இருக்கிற மாதிரி இருக்கு (நீளமான ராம்ப் வால் மேடையை சுட்டிக் காட்டி நகைச்சுவையாக பேசுகையில்...) . விஜய் சார்கூட இன்னொரு படம் பண்ணனும்னு ஆசை இருக்கு! என்றார்.
Jana Nayagan Audio Launch: கடைசி படம்னு சொன்னதுனால கொஞ்சம் வருத்தமா இருக்கு! - லோகேஷ் கனகராஜ்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். நிகழ்வில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், \ 'ஜனநாயகன்' அவருடைய கடைசிப் படம்னு சொன்னதுனால கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. ஆனா, ஆல் தி பெஸ்ட் விஜய் அண்ணா! 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என்னுடைய கரியரில் முக்கியமான படங்கள். Vijay with Lokesh Kanagaraj எனக்கு என்னுடைய லியோ (விஜய்) கிட்ட எதாவது கேட்கணும்னா, 'லியோ -2' படத்துக்கு தேதிகள் கேட்பேன். அதுக்கு அவருடைய பதில் 'ப்ளடி ஸ்வீட்' என்பதாக இருக்கும்! அவருடைய பெருங்கனவு வெற்றி பெற வாழ்த்துகள். என்றார்.
“கிளீன்சூட்” NPP யிடம் சிக்குமா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக அரச… The post “கிளீன்சூட்” NPP யிடம் சிக்குமா? appeared first on Global Tamil News .
JanaNayagan Audio Launch: அவரே ஒரு Elevation தான்! - பாடலாசிரியர் விவேக்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜன நாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று பிரமாண்டமான முறையில் மலேசியாவிலுள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். #Thalapathy69 #Jananayagan படக்குழுவினர் பலரும் நேற்றைய தினம் விமானம் மூலம் மலேசியா புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு கருப்பு நிறக் கோட் சூட் அணிந்திருக்கிறார் விஜய். இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், நான் 'ஜனநாயகன்' படத்தில் ஐந்து பாடல்களை எழுதியிருக்கிறேன். அனைத்து பாடல்களையும் நான் அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும்போது எழுதினேன். Lyricist Vivek - JanaNayagan Audio Launch என்னுடைய வேலையைப் புரிந்துக் கொண்டு இரண்டு படங்களிலும் வேலை பார்க்க இடம் கொடுத்ததற்கு நன்றி. நான் பாடல்கள் மூலம் அவரை Elevate செய்யவில்லை. அவரே Elevation தான்! இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் மற்றுமொரு Elevation பாடலும் வரவிருக்கிறது. என்றார்.
BB Tamil 9 Day 82: பல்பு வாங்கும் பாரு; ஏழரையில் முடிந்த டாஸ்க்; - 82வது நாளில் நடந்தது என்ன?
வருகிற விருந்தினர்களிடம் போட்டியாளர்கள் அடிப்படையாக கேட்கும் கேள்வி இதுதான். “வெளில எனக்கு கெட்ட பெயரா?” எனில் நாம் செய்யும் காரியங்களின் நன்மையும் தீமையும் நமக்கே உறைப்பதில்லை. எங்காவது யாரையாவது மிதித்துக் கொண்டே போகிறோம். ஆனால் உள்ளுக்குள் ‘நான் எத்தனை நல்லவன் தெரியுமா?’ என்று நமக்கு நாமே சான்றிதழ் தந்து கொள்கிறோம். மற்றவர்களை வெறுக்கிறோம். பிக் பாஸ் காமிராக்கள் போன்று நம் மனச்சாட்சி ‘குறும்படம்’ போட்டால்தான் நிதர்சனம் புரிகிறது. பலர் காமிராக்களை ஆஃப் செய்து வைத்திருப்பதுதான் பிரச்சினை. BB TAMIL 9 -DAY 82 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 82 ‘ஆகாயம் இத்தனை நாள் மண்மீது வீழாமல்… தூணாக தாங்குவது காதல்தான்… / ஆண்டாண்டு காலங்கள் பூலோகம் பூப்பூக்க… அழகான காரணமே காதல்தான்…’ என்று காதலின் முக்கியத்துவத்தைச் சொல்லும் பாடலை காலையில் ஒலிக்க விட்டார் பிக் பாஸ். (என்ன சொல்ல வர்றாரு?! - பாரு கம்முவிற்கு ஆதரவுக் குரலா?!) பாருவும் அவரது அம்மாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர் மாறாக அவரது அம்மா நிதானமாக பேசுகிறார். பல விஷயங்களை முற்போக்கான பார்வையில் அணுகுகிறார். வயதும் அனுபவமும் தந்திருக்கும் முதிர்ச்சி. ஆனால் தன் மகள் எல்லை மீறும் போதெல்லாம் அதை அழுத்தமாக கண்டிக்கத் தவறுகிறார். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, தன் மகளாகவே இருந்தாலும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்பது. இது மிக முதிர்ச்சியான பார்வை. இரண்டாவது, ஏற்கெனவே பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கும் தன் மகளுக்கு தாமும் இணைந்து அதிக நெருக்கடியைத் தர வேண்டாம் எனபதாக இருக்கலாம். பாருவிடம் தான் உடன்படும் மற்றும் முரண்படும் இடங்களை வலிக்காத உபதேசமாக சொல்லிச் செல்கிறார் சரஸ்வதி. பாருவின் அம்மா செய்வது சரியா அல்லது தவறா? “ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஈர்ப்பு ஏற்படுவது இயல்புதான்” என்று சரஸ்வதி சொல்வது முற்றிலும் சரியானது. பிக் பாஸ் போன்ற அடைபட்ட சூழலில் இளம் வயதினருக்குள்ளே பரஸ்பர இனக்கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். ஆனால் வந்திருக்கும் பிரதான நோக்கத்தை அந்த ஈர்ப்பு சிதைக்கிறது என்கிற போது விழித்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ‘ஆண் பெண் ஈர்ப்பு இயல்பு’ என்று சொன்னாலும் ‘ஆனால் இங்க பேசறது அவசியமில்ல’ என்று வெற்றியின் முக்கியத்துவத்தையும் பாருவின் அம்மா இணைத்தே உபதேசம் செய்கிறார். BB TAMIL 9 -DAY 82 விடலை வயதினர் தன்னிச்சையாக இனக்கவர்ச்சியில் விழுவதை பாருவின் செயல்களோடு ஒப்பிட முடியுமா? அவர் அந்த அளவிற்கு அப்பாவிப் பெண்ணா என்ன? அவர் அந்த வயதையும் கடந்தவர். பாருவின் வெளியுலக பேச்சுக்களை கவனிக்கும் போது, காதலில் விழுந்து ஏமாறுவதைப் போல் எல்லாம் தெரியவில்லை. எனில் பிக் பாஸ் காதலை தனது சர்வைவலுக்கான கன்டென்ட்டாக உபயோகிக்கிறாரா என்கிற சந்தேகத்தை புறந்தள்ள முடியவில்லை. இது அவரது அம்மாவிற்கும் உள்ளூற தெரிந்திருக்கலாம். 'எனக்குள்ள kindness இருக்கு’ என்று தானே சொல்லிக் கொள்கிற பாரு, சக மனிதர்களை கடுமையாக வெறுக்கும் விதமும் அதை புறணியாகப் பேசும் விதமும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ‘நெகட்டிவிட்டி கொண்டவர்களைத்தான் பாருவிற்கு பிடிக்கிறதா?’ ‘கனி, விக்ரம், அரோரா, சுபி, சபரி.. இவங்கள்லாம் எனக்கு செட்டே ஆகாது. அவங்க என்னதான் இனிமையா இருந்தாலும் செட் ஆகாது. அப்படித்தான் என் உள் மனசு சொல்லுது” என்கிறார் பாரு. அதாவது அதிகமாக சண்டைக்கு போகாமல் நிதானமாக இருக்கிறவர்களை பாருவிற்குப் பிடிக்காது. சண்டைக்கோழியாக இருக்கிற கம்ருதீன் மீது காதல் வந்து விடும். பாருவிற்கு நெகட்டிவிட்டி மீதுதான் தன்னிச்சையான விருப்பம் இருக்கிறதா? ‘திவ்யாவெல்லாம் ஃபுல்லா நெகட்டிவிட்டிதான்” என்று புகார் சொல்கிறார் பாரு. எனில் இவர் யார்? “அரோரால்லாம் விஷப்பாம்பு” என்று கடுமையான வன்மத்துடன் சொல்கிறார் பாரு. “வெளில என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?” என்று ரியாவிடம் சென்று கேட்டவரே பாருதான். ஆனால் இன்றோ “பெரிய லாடு லபக்குதாஸ் மாதிரி வந்து எனக்கு அட்வைஸ் பண்றா.. ‘சரி முதல்ல இன்பர்மேஷன்லாம் கொடு. அப்புறம் வெச்சுக்கறேன்னு உள்ளே நெனச்சிக்கிட்டேன்” என்று வன்மத்துடன் புறம் பேசுகிறார். இதெல்லாம் என்ன மாதிரியான கீழ்மை?! BB TAMIL 9 -DAY 82 இவற்றையெல்லாம் பக்கத்தில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் பாருவின் அம்மா, பாருவின் கீழ்த்தரமான பேச்சுக்களை அழுத்தமாக கண்டிப்பது போல் தெரியவில்லை. மாறாக வலிக்காத வகையில் இதமாக உபதேசம் செய்து விட்டு அமைதியாகி விடுவது நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலும் “உன் கேமை ஆடு.. சண்டை போடு. கோபப்படு. யாருக்காகவும் விட்டுத்தராத.. கப்பு முக்கியம்” என்று சொல்லும் போது “உன் திறமையால ஆடு. யாரையும் கீழே தள்ளிட்டு வர்ற வெற்றி நமக்கு வேண்டாம்” என்று உபதேசித்த சபரியின் அம்மா உயர்வாகத் தெரிகிறார். “மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதை விடுங்க” - அட்வைஸ் செய்த விக்ரமின் மனைவி பாருவின் அம்மா கிளம்பும் நேரம் வந்தது. அனைவரும் ஆசி வாங்கும் போது, பக்கத்தில் நிற்கும் அரோவுடன் காலில் விழுந்த வினோத் “குடும்பத்தோட ஆசிர்வாதம் வாங்கறேன்” என்று சொன்னது வில்லங்கமான காமெடி. (இதைத்தான் பாக்யா மறைமுகமாக கண்டித்து விட்டுச் சென்றார்!). “எங்க அம்மா கால்ல மட்டும்தான் விழுவேன்” என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் பாரு. “இது செஞ்ச தப்புக்கா.. செய்யப் போற தப்புக்கா” என்று ஊமைக்குத்தாக பிக் பாஸ் குத்தியது சுவாரசியமான காட்சி. விக்ரமின் குடும்பம் உள்ளே வந்தது. ‘உன் அழகுள மயங்கிட்டேன்’ என்று மனைவியைப் பார்த்து கீழே விழுவது மாதிரி விக்ரம் செய்ததெல்லாம் மிகச் சுமாரான கன்டென்ட். காமெடி ஷோ மாதிரி எதையோ முயல்கிறார் விக்ரம். BB TAMIL 9 -DAY 82 தனக்கான டாஸ்க்கை கூலாக செய்து கொண்டிருந்த விக்ரம், அங்கிருந்தே தன் குடும்பத்திடம் பேசியது குறும்பு ‘இந்த பாரு மன்னிப்பு கேட்பா நம்பிடாதீங்க.. என் பொண்டாட்டி கூட என்னை இந்த திட்டு திட்டியதில்ல. ஒரே நைட்ல சான்ட்ரா என்னைத் திட்டிட்டாங்க. அதுக்கப்புறம் பேசி கிளியர் ஆகிட்டோம்” என்று சாமர்த்தியமாக போட்டுக் கொடுத்தார் விக்ரம். ‘என் வொய்ஃபை நான் ரொம்ப மிஸ் பண்றேன்’ என்று அடிக்கடி சொல்லும் விக்ரம், தன் மனைவியைப் பார்த்தும் ரொம்ப ஃபீல் ஆகி விட்டார். “இனிமே ஒரு நிமிஷம் கூட உன்னை தனியா விட மாட்டேன்.. யப்பா.. அத்தனை மிஸ் பண்றேன்’ என்று உருகினார். அதற்காக ‘இனிமே உன்னை பாத்ரூம் கூட தனியா போக விட மாட்டேன்’ என்று வில்லங்க காமெடி செய்ததெல்லாம் டூ மச். “அப்பப்ப பிரேக்டவுன் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் செய்யறது நல்லதுதான். ஆனா அதுக்கப்புறம் நீங்க ஃபீல் ஆயிடறீங்க. மத்தவங்களுக்கு உபதேசம் பண்றதை இத்தோட நிறுத்துங்க. அதுக்காக சுயநலமா இருக்கச் சொல்லலை. வந்த நோக்கம் என்ன.. வெற்றிதான்..” என்று விக்ரமின் மனைவி அனிதா கலவையாக உபதேசம் செய்ய “இல்லம்மா.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” என்ற விக்ரம் பிறகு ‘சரிம்மா.. இம்ப்ரூவ் பண்ணிடறேன்” என்று சரண் அடைந்தார். BB TAMIL 9 -DAY 82 விருந்தினர்களிடம் தொடர்ந்து பல்பு வாங்கும் பாரு வருகிற விருந்தினர்கள் பெரும்பாலும் பாருவின் தவறுகளை நகைச்சுவையுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். அவ்றறிலிருந்து கூட தன் பிழைகளை பாருவால் புரிந்து கொள்ள முடியவில்லையா?.. அல்லது ‘வலிக்காத மாதிரியே’ நடிக்கிறாரா? பாரு செய்யும் அலப்பறைகளை வெளியில் இருந்து மக்களும் பார்த்திருப்பார்களே என்பது அவருக்கு உறைக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் பல்பு வாங்குகிறார். இப்போதும் அதுதான் நடந்தது. “விக்ரம் என்னை ரொம்ப வேலை வாங்கறான் ஆன்ட்டி” என்று பாரு புகார் செய்ய “ஏம்மா.. அவ்ளோ நேரம் ஆர்க்யூ பண்றதுக்கு இரண்டு செகண்ட்ல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடலாமே?” என்று விக்ரமின் அம்மா மடக்கிய போது சிரித்துக் கொண்டே சமாளித்தார் பாரு. வேலை செய்யாமல் பாரு ஏமாற்றுவதை விஜய்சேதுபதி முதல் பலரும் கண்டித்த பிறகும் ஏன் இந்த டிராமா? கடைசி விருந்தினர் சுபிக்ஷாவிற்கானது. தனது குடும்பத்தினரைப் பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் சுபிக்ஷா. “நீ பீட் பாக்சிங் செய்யற உடனே நிப்பாட்டு. பார்க்க நல்லாவேயில்ல” என்று சுபிக்ஷாவின் சகோதரர் சொன்னது ஒருவகையில் நியாயம்தான். ஏனெனில் அதை வைத்தே சுபிக்ஷா தொடர்ந்து பரிசோதனை செய்து கொண்டிருப்பதால் பார்வையாளர்கள் நெளியலாம். BB TAMIL 9 -DAY 82 “பாரு, சான்ட்ராவை நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை’ - சுபிக்ஷா சகோதரர் எச்சரிக்கை ஆனால் ஒரு புதிய விஷயத்தை சுபிக்ஷா கற்றுக் கொள்வது குறித்து இத்தனை கடுமையாக சொல்லத் தேவையில்லை. ‘இதை வெளியில் வந்து பார்த்துக்கோ’ என்று சகோதரர் பிறகு சொன்னது ஆறுதல். “நான்தான் டைட்டில் வின்னர்ன்னு சொல்லிட்டே இருக்காத. அது மக்கள் எடுக்கற முடிவு” என்று சகோதர் சொன்னதும் நல்ல அறிவுரை. “பாரு, சான்ட்ரா ரெண்டு பேரையும் நம்பாத. அவங்க நல்லவங்க இல்லை” என்று பட்டவர்த்தனமாக சொல்லி விட்டார். “விக்ரம் கூட மட்டும் இருக்காத. மத்தவங்க கூடயும் பழகு” என்று சொல்லப்பட்டதும் நல்ல உபதேசம்தான். “நீ கடலோடிம்மா.. ஏன் இப்படி தயங்கி மறுகறே.. நல்லா தைரியமா பேசு.. சிங்கப் பெண்ணில்லையா?” என்று உற்சாகமாக ஊக்க மொழி தந்தார் சுபிக்ஷாவின் தந்தை. சுபிக்ஷாவின் குடும்பம் சென்ற பிறகு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விளம்பரம். வழக்கமாக இது போன்ற டாஸ்க் என்றால் ஆரம்பித்து விளையாடி பரிசு பெறுவதுடன் முடிந்து விடும். ஆனால் இந்த முறை ஆரம்பத்திலிருந்தே தகராறு. BB TAMIL 9 -DAY 82 ‘ஏழரைக்கு ஆரம்பித்து ஏழரையில் முடிந்த டாஸ்க்’ கம்ருதீன், வினோத், பார்வதி ஆகியோர் இருந்த அணியில் தன்னை சோ்த்தது குறித்து திவ்யாவிற்கு ஆரம்பத்திலேயே பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில், விற்பனையாளர் ரோலில் நான்தான் இருப்பேன் என்று பாரு அடம்பிடித்தார். அதில்தான் நிறைய ஸ்கோர் செய்யலாம் என்பது பாருவின் கணக்கு போல. “நாமளலாம் ஒரே டீம்.. இது டீம் டாஸ்க்” என்று திவ்யா சொன்னது மற்றவர்களுக்குப் புரியவில்லை. ‘நானும் விற்பனையாளர் ரோல் போறேன்” என்று வினோத் சொல்ல “அப்ப இதுவரைக்கும் அது புரியாமத்தான் இருந்தீங்களா?” என்று வினோத்தின் ஈகோவை திவ்யா சீண்ட புகைய ஆரம்பித்தது. பிறகு ‘எல்லா ஏழரைகளும் ஒண்ணா கூடிடுச்சு’ என்று திவ்யா சொன்னது அடிப்படையில் ஒரு ஜாலியான கமெண்ட். நமக்குப் பிடித்தவர்கள் அடிக்கும் கமெண்ட் என்றால் எளிதாக எடுத்துக் கொள்வோம். ஆனால் பிடிக்காதவர் செய்யும் சிறு முணுமுணுப்பு கூட நமக்கு கடுமையாகத் தெரியும். அந்த வகையில் திவ்யாவின் ஜாலியான கமெண்ட்டை வினோத் சீரியஸாக எடுத்துக் கொண்டு சண்டை போட வந்தார். “அதானே.. எங்களை ஏன் ஏழரைன்னு சொல்லணும்” என்று பாருவும் இணைந்து கொண்டார். “என்னையும் சோ்த்துதான் சொன்னேன். Funதான்” என்று திவ்யா கதறியதை யாரும் புரிந்து கொள்ள விரும்பவில்லை. “வேணுமின்னா. உங்களைச் சொல்லிக்கோங்க. என்னையும் ஏன் சோ்த்தீங்க?” என்று கோபத்திற்கு இடையில் வினோத் கேட்டது மட்டுமே சரியான பாயிண்ட். வினோத்திற்கு நகைச்சுவைக்கு இணையாக கோபமும் வருகிறது. இரண்டாவது விஷயம் அவரது பலவீனம். இதை அவரது மனைவி உட்பட பலரும் சுட்டிக் காட்டியும் அவரால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. BB TAMIL 9 -DAY 82 “ஆரம்பிக்கும் போதே ஏழரையா ஆரம்பிச்சது.. அப்படியே முடிஞ்சது’ என்று வினோத் புலம்பிய மாதிரியே அவர்களின் அணி தோற்றது. பாரு ஒரு இடத்தில் இருந்தால் அங்கு அமைதி இருக்க வாய்ப்பில்லை. “என் பாயிண்டை ஏன் நீ சொன்னே?” என்று பாரு வம்பிழுக்க அவருடன் பதிலுக்கு திவ்யாவும் மல்லுக்கட்ட மறுபடியும் காட்டுக்கூச்சல். இந்த வாரம் ஃபேமிலி டாஸ்க் என்பதால் கடுமையான விசாரணை இருக்காது. எனவே எவிக்ஷன் இருக்கிறதா, அது யார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும்.
பெங்களூருவில் அதிகரிக்கும் காற்று மாசு: ஆக்ஷனில் இறங்கிய ஆணையம்...
பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே பெங்களூரு வளர்ச்சி ஆணையம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது
நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட நால்வர் யாழ்ப்பாணம் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு பேர் போதை மாத்திரைகளுடனும் ஒருவர் மாவா போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை நடத்தும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கனடாவில் காய்ச்சல் பரவுகை தொடா்பில் வெளியான அறிவிப்பு
கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் (Flu) பரவல் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் காய்ச்சல் வைரஸ் “அதிகமாக பரவும் தன்மை கொண்டதும், கடுமையான தாக்கம் ஏற்படுத்தக் கூடியதுமானதாக” இருப்பதாக தொற்று நோய் மருத்துவர் கிறிஸ்டோபர் லேபோஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக காய்ச்சல் பரவல் பருவத்தின் பின்னர்பகுதியில் உச்சத்தை எட்டும் நிலையில், இந்த ஆண்டில் அது முன்பே தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக H3N2 […]
Keraniganj Madrasa Blast Injures Four, Bomb Materials Seized
In Bangladesh, a blast at a madrasa in Keraniganj today injured four people, including a woman and two children. Following
Delhi Customs Committee Meeting Strengthens Stakeholder Confidence
The Customs Clearance Facilitation Committee held a meeting today in New Delhi to build confidence among stakeholders. The meeting was
கலசபாக்கத்தில் கருணாநிதி சிலை திறப்பு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திருவண்ணாமலை கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Shallow Water Ice Found on Mars for Exploration
Scientists have found signs of shallow water ice on Mars in a region that could be ideal for human exploration.
CSK: ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. சிஎஸ்கே வரும் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக்: ராஜ தந்திர திட்டமுங்க சார்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக் ஆகியோர் வர உள்ளனர். இதனால்தான், ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெரிய பெரிய வீரர்களை வாங்கவில்லை எனக் கருதப்படுகிறது.
தங்கம், வைரத்தால் ஆன புதிய ராமர் சிலை; அயோத்தி கோவிலில் விரைவில் பிரதிஷ்டை
புதுடெல்லி, அயோத்தியில் உள்ள ராமர் கோவில் வளாகத்தில், மதிப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்ந்த ஒரு அபூர்வமான சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. தங்கம் போல ஜொலிக்கும் இந்த பிரம்மாண்ட சிலை, வைரம், மரகதம் உள்ளிட்ட பல விலையுயர்ந்த ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட இந்த சிலை, தென்னிந்திய சிற்பக்கலை நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் […]
Rare Discovery: Three Feeding Black Holes in Galaxies
Astronomers found something unusual while looking at radio data from faraway space. They noticed three bright signals close together. At
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் ” மக்களின் காணி மக்களுக்கே .. […]
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் செயலமர்வு
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் விசேஷட விழிப்புணர்வு செயலமர்வு இன்று (27) கல்முனை பொலிஸ் நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இச்செயலமர்வு கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலமையில் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டது. கல்முனை […]
சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா
சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் “GRAND ACHIEVERS’ DAY – 2025 ” பெருவிழா வெள்ளிக்கிழமை ( 26 ) மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹுதுல் நஜீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ். ஆர். ஹஸந்தி பிரதம […]
Oppo Reno 15 Series Expected Soon in India
The Oppo Reno 15 series is likely to launch in India soon. The company recently teased the lineup, which currently
பாஜக எங்களை பெற்றெடுக்க பிரசவம் பார்த்த திருமாவளவன்! சீமான் முரட்டு அட்டாக்
விஜய் மற்றும் சீமான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்த நிலையில் இதற்கு சீமான் நக்கல் பதில் தெரிவித்துள்ளார்.
இரண்டே நாளில் முடிவுக்கு வந்த ஆஷஸ் போட்டி…60.6 கோடி இழப்பு?
ஆஸ்ரேலியா :ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெறும் இரண்டு நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த குறுகிய போட்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு (CA) சுமார் 5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.60.6 கோடி) நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. MCG-யில் முதல் இரு நாட்களும் ரசிகர்கள் முழு அளவில் கூடினர். மூன்றாவது நாள் டிக்கெட்டுகளும் […]
'என்னை அசிங்கப்படுத்துகின்றனர்'; 'இது என் கடைசி யுத்தம்' - ராமதாஸின் '25 இடங்கள்'டார்கெட்
பாமகவில் தந்தை - மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான். வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போர்... அதில், 'இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல... இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர். எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி கும்பல் என்னைப் பற்றி என்னென்னவோ கூறி வருகின்றன... அசிங்கப்படுத்துகின்றன. அன்புமணி, ராமதாஸ் வெளிநாடுகளில் இருந்து அதிகம் வெளியேற்றப்படும் இந்தியர்கள்; இந்த '5' தான் காரணம் - மத்திய அமைச்சர் H-1B விசா புதிய கட்டுப்பாடு: தொடர்ந்து பேசுவோம் - இந்தியர்களுக்கு இந்திய அரசின் விளக்கம் என்ன? அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு ஆனால், இந்தக் கட்சியைக் காயப்படுத்தாதீர்கள். இந்தக் கட்சி எனக்கு வந்த சீதனமோ, பரம்பரை சொத்தோ கிடையாது. இது நானாக கட்டிய மக்கள் கோட்டை. இப்போது இந்தக் கட்சி பலவீனமாக நிற்கும்போது பெற்ற வயிறு பற்றி எரிகிறது. நான் என் மகன் அன்புமணியை நம்பியது மிகப்பெரிய தவறு. தலைமைப் பண்பு தானாகவும், தியாகத்திலும் வரவேண்டும். அன்புமணிக்கு எம்.பி, மத்திய அமைச்சர் பதவி, ராஜ்யசபா பதவி என பதவிகள் வழங்கினோம். அவருக்கு பொறுப்புகள் தான் வந்தன... பொறுப்புணர்ச்சி அல்ல. உதாரணம் அதற்கு உதாரணம், அன்புமணியின் நாடாளுமன்ற வருகை வெறும் 30% மட்டுமே. விவாதங்களின் போது ஒரு எம்.பி சராசரியாக 79 விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால், அன்புமணி கலந்துகொண்டது என்னவோ ஏழு. இப்படி எம்.பி பதவியை வீணடித்தது போல, கட்சியில் அவர் செய்ததும் நிறைய இருக்கிறது. ஒருகாலத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் இருந்த பாமகவிற்கு இன்று அங்கீகாரம் இல்லை. உழைக்க வேண்டிய நேரத்தில் அங்கீகாரம் தேடிக்கொண்டிருந்தது தான் இதற்கு காரணம். அன்புமணி, ராமதாஸ் கட்சி சின்னத்தை மீட்க வேண்டும்! இந்த வயதில் எனக்கு பதவி தேவையில்லை. நான் கட்டிய வீட்டை உங்களுக்காக பாதுகாக்க முன்வந்துள்ளேன். இன்று தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் இருந்தால், அந்தக் கட்டடம் எப்படி நிற்கும்? வருகிற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று கட்சியின் சின்னத்தை மீட்க வேண்டும். பெற்ற அப்பனுக்கே துரோகம் செய்பவர் இந்த இயக்கத்தைப் பின்னர் காப்பாற்றுவாரா என்பதை அன்புமணி பக்கம் இருக்கும் என் தொண்டர்கள் யோசியுங்கள். வயதாகிவிட்டது... இது என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம். ஆனால், என் கடைசி மூச்சிருக்கும் வரை அறத்துடனும், அன்புடனும் போராடுவேன். இந்த இயக்கத்தைக் காப்பாற்றும் கடைசி வாய்ப்பு இந்தப் பொதுக்கூட்டம் என்று பேசியுள்ளார். முதலீடு முதல் பிசினஸ் வரை 'சக்சஸ்' ஆக Warren Buffet-ன் '20 ஸ்லாட்' தியரி! - தெரிந்துகொள்ளுங்கள்!
RAM, SSD Shortage Hits Due to AI Demand
The world is now facing a shortage of RAM and SSDs, mainly because AI companies are buying large amounts for
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைப் பேச்சை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார். அந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.
Winter Red Cabbage with Apples and Spices
Ingredients: 1 tbsp sunflower oil 1 onion, chopped 450g (1lb) red cabbage, shredded 225g (8oz) cooking apples, peeled, cored, and
சுனாமி தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை நிகழ்வு
video link: https://fromsmash.com/xTwUnAhU8A-dt “சுனாமி” 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர் கவுஸ் ஆகியவற்றின் அனுசரணையில் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் இன்று(27) சனிக்கிழமை காலை சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை தலைமைக் காரியாலயத்தில் ஆரம்பமாகியது. இதில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் அதிகம் அதிகம் கலந்து கொண்டு இரத்தத்தினை தானம் செய்தமையை காண முடிந்தது. “ஓர் […]
மயோன் குரூப் அனுசரணையில் உத்தியோகபூர்வ டீ-சேர்ட் வெளியீடு
சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் அங்கத்தவர்களுக்கான உத்தியோகபூர்வ டீ-சேர்ட் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், சுனாமி 21ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வின் போது, இந்த டீ-சேர்ட் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. மயோன் குரூப் சார்பாக, சாய்ந்தமருது மயோன் ரவல்ஸ் அண்ட் டூவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எ.எல்.எம்.நியாஸ் அவர்கள், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் தலைவர் அஸ்வர் ஆதம்பாவா அவர்களிடம், றிஸ்லி முஸ்தபா […]
இந்திய ரயில்வேயின் கவச் திட்டம்.. காலக்கெடு முடிந்தது ஏன்? எதிர்பார்ப்புகளும் சவால்களும்..
2026 ஆம் ஆண்டுக்குள் கவச் அமைப்பு இந்த முக்கிய வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இந்திய ரயில்வே பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Goutham Krishna Shines on World Rapid Chess Debut
Fifteen-year-old Indian chess prodigy Goutham Krishna made a remarkable impression on the opening day of the FIDE World Rapid Chess
“எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை!
தையிட்டியில் விகாரை அமைப்பதற்காக அபகரிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை மீட்டுத் தருமாறு கோரி, பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள்… The post “எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்”: நயினாதீவு விகாராதிபதியிடம் தையிட்டி மக்கள் உருக்கமான கோரிக்கை! appeared first on Global Tamil News .
Dhaka Capitals Coach Mahbub Ali Zaki Dies Suddenly
In a tragic turn of events, Mahbub Ali Zaki, the assistant coach of the Dhaka Capitals, died after collapsing just
இலவசம் வளர்ச்சியா? சீமான் ஆவேசம்!
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 27, 2025) நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் தமிழக அரசியல், ஊழல், இலவசங்கள், தமிழ் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கருத்துகளை முன்வைத்தார். ஊழல் மற்றும் லஞ்சத்தை விமர்சித்த சீமான், “ஊழல், லஞ்சம் ஒரு பக்கம் என்றால் உண்மை, நேர்மை ஒரு பக்கம். மக்கள் எந்த பக்கம் நிற்பார்கள்?” என்று […]
நைஜீரியாவில் ஐஎஸ் மீது அமெரிக்கா தாக்குதல்
நைஜீரியாவில் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது உத்தரவின்படி, வடமேற்கு நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியது. பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த பயங்கரவாதிகள் அப்பாவி கிறிஸ்தவா்களை படுகொலை செய்தனா். அந்தப் பயங்கரவாதிகளை நான் முன்பே எச்சரித்தேன். கிறிஸ்தவா்களைக் […]
Nigerian Village Witnesses Intense U.S. Air Attack
Sanusi Madabo, a 40-year-old farmer from the small Nigerian village of Jabo, was preparing to go to bed on Thursday
மணிக்கு 700 கி.மீ. வேகமா? புதிய சாதனை படைத்த சீனா.. மேக்லேவ் ரயிலின் சிறப்பம்சங்கள் இதோ!
சீனா உருவாக்கிய புதிய மேக்லேவ் (Maglev) ரயிலானது மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் படைத்துள்ளது. இதன் மூலம் சீனா உலக சாதனை படைத்து உள்ளது.
தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் மக்களின் காணி மக்களுக்கே .. என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார். அதனை அடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Hostel Students Rely on Parks for Exam Preparation
In a small hostel room in Anna Nagar, shared with three other students, Varadhan S. from Cuddalore district prepares for
நான் திரும்ப வந்துட்டேன்! காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில்!
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் சுப்மன் கில், காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளூர் கிரிக்கெட்டில் திரும்ப உள்ளார். விஜய் ஹசாரே டிராபி குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ள அவர், ஜனவரி 3-ஆம் தேதி , ஜனவரி 6-ஆம் தேதி கோவா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கலந்துகொள்வார் என்று பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) உறுதிப்படுத்தியுள்ளது. சுப்மன் கில் சமீபத்தில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து […]
Chennai Metrowater Installs Meters to Reduce Water Loss
Chennai Metrowater is working to reduce water loss and improve water management by installing electromagnetic flow meters at all its
சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது!
சீதுவை பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுவொன்றை… The post சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது! appeared first on Global Tamil News .
IND vs NZ ODI: ‘இந்திய அணியில்’.. இளம் பேட்டிங் வரிசை: சீனியர்கள் நீக்கம்: காரணம் இதுதானாம்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியில் இளம் பேட்டிங் வரிசை இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் பேட்டர்களை ஆட வைக்க திட்டமாம்.
Boost Hair Health with Henna and Natural Ingredients
Henna has been a popular beauty secret for centuries, used by women around the world. From Morocco to India, this
``விவசாயி வேடமிட்டு, விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள்!’’ - விமர்சித்த ஸ்டாலின்
தி ருவண்ணாமலையில் இன்றைய தினம், வேளாண் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசுகையில், ``நிலத்தில் நீரை பாய்ச்சியும், உடலில் ஓடும் செந்நீரை வேர்வையாக சிந்தியும், உலகத்தை பசுமாக்கி ஒவ்வொருவருக்கும் உணவளிக்கிற விவசாயிகளுடன் இருக்கும்போது, சிந்தனையும் செயல்களும் பசுமையாகிறது. இந்த வேளாண் கண்காட்சியையும், கருத்தரங்கையும் தொடங்கி வைப்பதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் நம்முடைய திராவிட மாடல் அரசு முன்னோடியாக இருக்கிறது. இந்த ஓராண்டில் மட்டும் மூன்றாவது வேளாண் கண்காட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். பொதுவாக, `உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்வார்கள். `நாற்று நட்டு அறுவடை செய்யும்வரை ஒரு விவசாயிக்கு பிரசவ வேதனை’ என்றும் சொல்வார்கள். பாடுபடுகிற விவசாயிக்கு இயற்கையும், மண்ணும் கைகொடுத்தால்தான் மகசூல் சரியாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. பலமணிநேர வேலைகளை சிலமணி துளிகளிலும், பலநூறுபேர் செய்யக்கூடிய வேலைகளை சில இயந்திரங்கள் செய்யும் அளவுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்டது. இந்த வளர்ச்சி, விவசாயிகளின் கைகளிலும் வந்துசேர்ந்தால்தான் அது உண்மையான வளர்ச்சியாக மாறும். அப்படியிருக்கும்போது, இந்த தொழில்நுட்பங்களை தேடி விவசாயிகள் அலையக்கூடாது என்பதால்தான் உங்களைத் தேடிவந்து வேளாண் கண்காட்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கண்காட்சியில் ஏராளமான ஸ்டால்கள் அமைத்திருக்கிறார்கள். உயர் விளைச்சலைத் தரக்கூடிய புதிய பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள், அறுவடைக்குப் பிறகு தேவைப்படக்கூடிய மேலாண்மை நுட்பங்கள், மதிப்புக்கூட்டு நுட்பங்கள், வேளாண்மையில் மின்னணு தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தும் நுட்பங்கள், உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை, உணவுப்படுத்துதல், கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு நுட்பங்கள், பயிர்க்கடன், பயிர் காப்பீடு, வேளாண் ஏற்றுமதி என்று ஏராளமான விஷயங்களைப் பற்றி, நீங்கள் இங்கே தெரிந்துக்கொள்ளலாம். நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, `வேளாண்மைத்துறை’ பெயரை `வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ என்று மாற்றினோம். சிலர் பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றுவார்கள். ஆனால், விவசாயிகளை தவிக்கவிட்டு, நடுத்தெருவில் போராட விட்டுவிடுவார்கள். இன்னும் சிலர் விவசாயி வேடம் போட்டுக்கொண்டு அரசியல் செய்வார்கள். ஆனால், விவசாயிகளை பாதிக்கின்ற சட்டங்களை ஆதரிப்பார்கள். விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசில், விவசாயிகளுடைய நலனும் வளர்ச்சியும்தான் முக்கியம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நினைத்தோம். அதற்காக, வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட ஆரம்பித்தோம். இதுவரைக்கும் ஏராளமான திட்டங்களை அறிவித்து, 5 அக்ரி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறோம். இந்த 5 அக்ரி பட்ஜெட்டையும் சேர்த்து, விவசாயிகளுக்காக ஒதுக்கியிருக்கிற நிதி, `ஒரு லட்சத்து தொண்ணூற்று நான்காயிரம் கோடி ரூபாய்’. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முந்தைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை நவீன வசதிகளுடன் புனரமைத்ததோடு, 14 உழவர் சந்தைகளையும் நாம் அமைத்திருக்கிறோம். பனை மேம்பாட்டு இயக்கம், உழவர் செயலி, இ-வாடகை செயலி என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு, இந்த மாவட்ட விவசாயிகளுக்கு அறிவிப்பு வழங்காமல் நான் போய்விட முடியுமா? முடியாது!திருவண்ணாமலை விற்பனைக் குழுவில், வாடகை கட்டடத்தில் இயங்கும் பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதிதாக 500 மெட்ரிக் டன் கொண்ட சிறப்பு கிடங்கு, அலுவலகத்துடன்கூடிய பரிவர்த்தனை குடோன் மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை ரூ.3 கோடியில் நிறுவப்படும். வேளாண் விளைப்பொருள்களை உலர்த்தி, சுத்தப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக திருவண்ணாமலை விற்பனைக் குழு கட்டுப்பாட்டில் செயல்படும் சேத்துப்பட்டு, போளூர், வந்தவாசி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய உலர் களங்கள் அமைக்கப்படும்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்கு அவப் பெயரை ஏற்படுத்த நினைக்கிறார்கள் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையால் தீவகத்தில் 40 குடும்பங்களுக்கு உதவி வழங்கல்
ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி.தவராசா அவர்களின் பாரியாரான அமரர்.சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அம்மையார் நினைவாக தீவகத்தின் வேலணை மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்ற மாவீரர் குடும்பங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம்) ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், சாவகச்சேரி […]
JanaNayagan Audio Launch: விஜய் - SPB பாடல் காம்போ; நடித்த காம்போவா; எது சிறந்தது? - சரண் பதில்
விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பட இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பாக விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து 'தளபதி திருவிழா' என்ற கான்சர்ட்டையும் நடத்தி வருகிறார்கள். Thalapathy Kacheri - Jananayagan இந்த கான்சர்ட்டை நடிகர் ரியோ ராஜும், தொகுப்பாளர் அஞ்சனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். பின்னணிப் பாடகர்கள் பலரும் மேடையில் பாடல்களைப் பாடிய பிறகு விஜய் குறித்தும், அவர்கள் பாடும் பாடல்கள் குறித்தும் பேசி வருகிறார்கள். அங்கு விஜய் யேசுதாஸ் பேசுகையில், இன்றைக்கு விஜய் சாருக்காக அனைவரும் வந்திருக்கோம். விஜய் சாருடைய படங்களில் அப்பா பாடின பாடலை இன்றைக்கு நாங்க இங்கு பாடுவோம் எனப் பேசினார். எஸ்பிபி சரண் விஜய் - எஸ்.பி.பி. பாடல் காம்போவா? இருவரும் இணைந்து நடித்த காம்போவா? எது சிறந்தது எனச் சொல்லுவீர்கள்? எனத் தொகுப்பாளர் ரியோ ராஜ் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி.பி. சரண், பாடல்னுதான் நான் சொல்லுவேன். ஏன்னா, அப்பாவோட நடிப்புக்கு நான்தான் பெரிய விமர்சகராக இருப்பேன். இன்னும் நல்லா பண்ணியிருக்கலாம் அப்பானு சொல்வேன். ஆனா, பாடல்களில் அப்படிச் சொல்ல முடியாது. முதல் முறையாக மலேசியாவில் இத்தனை மக்கள் முன்னாடி பாடல் பாடுறேன். தளபதிக்காக மக்கள் இவ்வளவு அன்பு வச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம் எனப் பேசினார். விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்
நான் ஒருவரை அடையாளம் காட்டினேன் –எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் பேச்சு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: * புரட்சி தலைவி அம்மாவோடு
நாடு முழுவதும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது –செல்வப் பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு நாடு முழுவதும்
Urban Malaria Threatens India’s 2030 Elimination Goal
Urban malaria is becoming a serious problem in India, mainly because of the spread of the mosquito Anopheles stephensi in
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ஜ் விடுத்த பொம்மை முதல்வரே…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம்!
சீமான் சீமான் சீமான் சீமான் சீமான்
திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடியில் கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2,095 கோடியில் 314 முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, 46 புதிய பணிகளுக்கு
மேகமாய் வந்து போகிறேன்…தளபதி திருவிழா நடைபெறும் ஸ்டேடியத்தில் திடீர் மழை!
மலேசியா : கோலாலம்பூர் அருகே நடைபெறும் ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மறக்க முடியாத கொண்டாட்டமாக அமைந்துள்ளது. விஜய்யின் கடைசி படமாக அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 27-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த ஸ்டேடியத்தில் திடீரென மழை பெய்தது. மழை பெய்ததால் ரசிகர்கள் ஈரமாவதைத் தடுக்க ஏற்பாட்டாளர்கள் உடனடியாக ரெயின் கோட் வழங்கினர். விஐபி சீட்டில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு முன்னுரிமை […]
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல: புதின் கருத்து வெளியானதால் பரபரப்பு
பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ்ஷிடம், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வலியுறுத்திப் பேசியது இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் தகவல் பெறும் சுதந்திரம் தொடா்பான வழக்கின் அடிப்படையில் கடந்த 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்த ஜாா்ஜ் டிபிள்யூ புஷ் பிற நாடுகளின் தலைவா்களுடன் நேரடியாகவும், தொலைபேசியிலும் பேசிய விவகாரங்கள் தொடா்பான அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2005-இல் அமெரிக்க […]
வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய் –செங்கோட்டையன் பேச்சு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: * வழி தெரியாமல் நின்றபோது
சென்னையில் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; உயர் நீதிமன்றம் அருகே குண்டுக்கட்டாக கைது
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு!
தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று காணாமல் போனமை மற்றும் அது பாதாள உலகக் குழுவினரிடம் சிக்கியமை… The post முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு! appeared first on Global Tamil News .
பொங்கல் ஆடைக்கு பதில் பணம் –புதுச்சேரி அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின்
இந்தியாவில் போலி ராபிஸ் நோய் தடுப்பூழி –ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை
இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக ‘அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ‘அபய்ராப்’ மருந்து ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான
மகாராஷ்டிரா தேர்தல்: அஜித் பவாருடனான பேச்சுவார்த்தை முறிவு; காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த சரத்பவார்
மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா(ஷிண்டே) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதே சமயம் இதே கூட்டணியில் இருக்கும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மும்பையில் தனித்துப் போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஆனால் புனேயில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இரண்டு நாட்களாகக் குழப்பம் நிலவி வந்தது. அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பட்னாவிஸ் மற்றும் ஷிண்டே இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையில் சரத்பவார் கட்சிக்கு 35 இடங்கள் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அந்த வேட்பாளர்கள் தங்களது கடிகாரச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அஜித்பவார் கறார் காட்டினார். இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சரத்பவார் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதையடுத்து நேற்று இரவு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா (உத்தவ்), காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தப் பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது. இதில் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணி புனேயில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மகாராஷ்டிரா: மராத்தியர்கள் விழிப்புடன் இருக்காவிடில், மும்பை நம் கையை விட்டு போகும் - ராஜ் தாக்கரே அதோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. புனே மட்டுமல்லாது மும்பையில் சிவசேனா(ஷிண்டே) மற்றும் பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சித் தலைவர்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிவசேனாவிற்கு 87 இடங்கள் வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக பா.ஜ.க தெரிவித்துள்ளது. ஆனால் தங்களுக்கு 100க்கும் அதிகமான இடங்கள் வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பா.ஜ.க தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. இதையடுத்து இரு கட்சித் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளனர். மும்பை மட்டுமல்லாது கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியிலும் இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இழுபறியில் இருக்கிறது. வரும் 31ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். சரத் பவார் (Sharad Pawar) எதிர்க்கட்சிகள் இப்போது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தால் ஆளும் கூட்டணிக் கட்சிகள் அந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கிவிடும் என்று அச்சம் அடைந்துள்ளன. எனவே கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. சில இடங்களில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாவிட்டாலும் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநகராட்சி : உறவுகளால் இணைந்த தாக்கரே, பவார்களால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ்!
'உங்கள் பணம் - உங்கள் உரிமை’.. தேடி வரும் பணம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்!
மறக்கப்பட்ட நிதிச் சொத்துக்களையும் பணத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தையிட்டி விகாரை அகற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்… The post ” தையிட்டி விகாரை தொடர்பில் பேச வேண்டாம்” – சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் தேசிய மக்கள் சக்தியினர் குழப்பம் appeared first on Global Tamil News .
கருணாநிதி வென்றதற்கு MGR காரணமா? - R.Kannan Interview | DMK 75 | Part - 3 | History | Vikatan
MGM Healthcare Malar, Adyar has successfully performed a fifth-generation Autograft Cartilage Tissue Transplant, an advanced daycare arthroscopic technique that enables
2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம்
அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக… The post 2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் appeared first on Global Tamil News .
விஜய், சீமான் பா.ஜ.க–ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தின் கருவிகள்.. திருமாவளவன் விமர்சனம்!
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டதாக திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
Thalapathy Vijay’s Jana Nayagan Audio Launch Excites
Tamil superstar Thalapathy Vijay will appear in the upcoming political action film Jana Nayagan. The movie is scheduled to release
ரீல்ஸ் வீடியோவுக்காக ரெயிலை நிறுத்திய பிளஸ்-2 மாணவர்கள்
திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம்-புனே இடையே ஓடும் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை கண்ணூர் அருகே தலைச்சேரி-மாகி இடையேயான தண்டவாள பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாள ஓரமாக 2 பேர் ரெயிலை நோக்கி சிவப்பு விளக்கு காண்பித்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து நிகழ்ந்ததாக கருதி உடனே ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்ற பின்னர் என்ஜின் டிரைவர் இறங்கி பார்த்தபோது ரெயிலை நிறுத்திய 2 பேரும் […]
சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில்… The post சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்! appeared first on Global Tamil News .
Kanimozhi: நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் - கனிமொழி
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த நிகழ்வுக் குறித்துப் பேசினார். கனிமொழி பேசும்போது, 'மார்கழியில் மக்களிசை' என்பது அரசியல் பேசக்கூடிய மேடை. கலை என்பது மக்களைப் பிரதிபலிக்கும் ஒன்றாக மட்டும் இருக்கக் கூடாது. உளி போல் சமூகத்தைச் செதுக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். அப்படியான கலைக்கான மேடையைத்தான் ரஞ்சித் அமைத்துக் கொடுத்திருக்கிறார். Kanimozhi MP இங்கு கலைஞர்கள் பேசக் கூடிய அரசியல் மிக முக்கியமான ஒன்று. நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள். இன்றைக்குப் பறையைக்கூட நம் கைகளிலிருந்து வேறு யாரோ எடுத்து வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதை நமது என்று சொல்லக்கூடிய ஒரு மேடையாக இதனை ரஞ்சித் மாற்றியிருக்கிறார். அது நம்முடைய இசை என்பதை இங்கும் நாம் உரக்கச் சொல்லுவோம் என்றார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்
தமிழ் –சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம்
தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையில் மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விசேட பரிமாற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.… The post தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம் appeared first on Global Tamil News .
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலி.. சிவகாசி அருகே நடந்த துயரம்!
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Dhruv Rathee Sparks Debate on Bollywood Beauty
Content creator Dhruv Rathee has once again sparked debate, this time by questioning beauty standards in Bollywood. After earlier comments
Art-e Mediatech releases AI-led festive mashup showcasing everyday AI in brand storytelling
New Delhi: Art-e Mediatech, a creative, media and MarTech agency, has released an AI-led festive mashup video that brings together Christmas campaign films created for multiple leading brands, highlighting how Artificial Intelligence is becoming an integral part of everyday brand storytelling.The mashup features festive campaign work developed by Art-e Mediatech for brands including IndiaMART, TCL, Firefox, Sharp, Dylect and others. Each campaign film was originally conceptualised and produced individually to meet specific brand objectives and platform requirements. The newly released mashup unifies these finished films into a single presentation, demonstrating how AI can streamline production workflows while preserving distinct brand identities.By combining clips from different festive campaigns, the video showcases how varied creative ideas can coexist within a shared AI-enabled production framework. Despite being brought together through a common process, each brand’s tone, visual language and messaging remain clearly recognisable, underscoring the balance between technology and creative clarity.The mashup also reflects the evolving role of Artificial Intelligence in festive marketing, where campaigns are time-sensitive and demand high volumes of content across digital and social platforms. The video illustrates how AI supports faster turnaround times and efficient content adaptation, enabling brands to stay relevant during peak cultural moments without compromising on quality.At Art-e Mediatech, Artificial Intelligence is applied selectively across stages such as planning, visual development, execution and multi-platform adaptation. This approach helps reduce repetitive tasks, allowing creative teams to focus on storytelling, tone and brand alignment—areas that continue to be led by human insight.[caption id=attachment_2486249 align=alignleft width=200] Rohit Sakunia[/caption]Commenting on the release, Rohit Sakunia, Co-founder, Art-e Mediatech, said, “AI has quietly become part of the everyday creative workflow for many brands, especially when it comes to moment-based content. All the festive films in the mashup were first developed individually for each brand. The mashup reflects how these completed campaigns can be brought together using AI. What we are seeing now is less focus on experimenting with tools and more focus on using them responsibly to work faster and stay relevant. The role of human creativity remains essential, because it is what defines the story, the emotion, and how a brand shows up during cultural moments.” Through this festive mashup, Art-e Mediatech offers a snapshot of how Artificial Intelligence is already embedded in real-world campaign execution. By showcasing completed work for live brands, the agency highlights how AI-led processes are supporting timely, scalable and culturally relevant storytelling, while keeping creative direction firmly human-led. View this post on Instagram A post shared by ART-E MEDIA TECH (@artemediatechofficial)
சம வேலைக்கு சம ஊதியம்…2வது நாளாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது!
சென்னை :இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இரண்டாவது நாளாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு போராடிய ஆசிரியர்கள், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு திடீர் போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் ஊதிய உயர்வு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிட்டனர். போராட்டத்தை ஒட்டி டிபிஐ வளாகத்தில் போலீசார் முன்கூட்டியே குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தியதால் […]
Stars Wish Salman Khan on 60th Birthday
Bollywood superstar Salman Khan turned 60 today, and the occasion is being celebrated by fans and celebrities across the country.
PNB Flags ₹2,400 Crore SREI Fraud Case
Punjab National Bank (PNB) shares are likely to attract attention when the stock market opens on Monday after the bank
Silver Prices Hit Record Highs Worldwide
Silver has become the best-performing metal in the bullion market, hitting new record highs in both global and Indian markets.
யேமன் பிரிவினைவாதிகள் மீது சவூதி வான்வழித் தாக்குதல்
தங்கள் நிலைகளில் சவூதி அரேபியா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக யேமன் பிரிவினைவாத ஆயுதக் குழுவான தெற்கு இடைக்கால கவுன்சில் (எஸ்டிசி) தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் ஹத்ரமவுத் மற்றும் மஹ்ரா மாகாணங்களில் இருந்து எஸ்டிசி படையினா் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்ட மறுநாளே சவூதி அரேபியா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வெளிவிவகாரங்களுக்கான எஸ்டிசி-யின் சிறப்புத் தூதா் அமீா் அல்-பித் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஹத்ரமவுத் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் செயல்பட்டுவரும் எஸ்டிசி படையினா் மீது பல […]
Dorgu Scores First Goal as United Beat Newcastle
Patrick Dorgu scored his first goal for Manchester United as the team beat Newcastle 1–0 in an exciting Premier League
Deepti Sharma Becomes Joint Top T20I Wicket-Taker
Star Indian all-rounder Deepti Sharma achieved a major milestone on Friday by becoming the joint highest wicket-taker in women’s T20
என்னையையும் விஜய்யையும் பாஜக பெத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் –சீமான்!
சென்னை :விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் ஆகியோரை கடுமையாக விமர்சித்திருந்தார். “சீமானும் விஜயும் ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்” என்று கூறிய திருமாவளவன், அவர்கள் அரசியலில் மதவாத சக்திகளுக்கு துணை போவதாக குற்றம்சாட்டினார். இருவரும் பாஜகவின் செல்வாக்கால் உருவானவர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், அவர்களது அரசியல் நிலைப்பாடு தமிழகத்தில் மதவாதத்தை வளர்க்க உதவுவதாக விமர்சித்தார். திருமாவளவனின் இந்தக் […]
Gambhir, Agarkar Reject Indian Cricket’s Star Culture
In a year when the world was focused on weight-loss injections and getting fitter, Indian cricket also made some bold

25 C