அரசாங்கம் மீது அடுக்கடுக்காக குற்றம் சுமத்தும் நாமல் ராஜபக்
மொட்டுக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தெருக்களில் பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படும் ஒரு அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவதற்கு அவர் வெட்கப்பட வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் இடமாற்றம் தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார, காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த நாமல், “தற்போதைய காவல்துறை […]
தனியார் பஸ் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து; பலர் காயம்
மாத்தறை – ஹக்மனை வீதியில் கொன்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (24) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட தனியார் பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ்ஸில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தினையடுத்து பஸ் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் மேலதிக […]
வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது!
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மடுகந்த பகுதியில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கஞ்சா செடி வளர்த்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் […]
சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை; வெளியேறினால் 3,000 டொலர்
அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி வசிக்கும் குடியேறிகள் இவ்வருட இறுதிக்குள் நாட்டை விட்டுத் தாமாகவே வெளியேறினால், அவர்களுக்கு 3,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ஏற்கனவே 1,000 டொலராக இருந்த இந்தத் தொகை, தற்போது கிறிஸ்துமஸ் கால விசேட சலுகையாக 3,000 டொலராக மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள் CBP Home’ (முன்னர் CBP One) எனும் செயலி மூலம் இதற்காகப் பதிவு செய்ய […]
வவுனியாவில் கொட்டும் மழையிலும் களைகட்டும் நத்தார் வியாபாரம்!
வவுனியாவில் கொட்டும் மழையிலும் நத்தார் பண்டிகை வியாபாரம் களை கட்டியுள்ளது. உலகம் பூராவும் இயேசுவின் பிறந்தநாளை கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களையும் மக்கள் வேண்டிச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
NDA வேண்டாம் முடிவு செய்த OPS? | India Vs Bangladesh - Chicken Neck மிரட்டல்! | Imperfect Show
உலக சந்தையில் தங்கத்தின் விலை எகிறிய தங்கம் விலை; வரலாறு காணாதளவு உயர்வு!
உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றையதினம்(24) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு அவுன்ஸ் 4,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் […]
2027-இல் தைவானை ஆக்கிரமிக்க சீனா திட்டம்
வரும் 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் தைவானை ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் தனது படைத் திறனை சீனா மேம்படுத்திவருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2027 இறுதிக்குள் தைவான் மீது போா் தொடுத்து, அந்தத் தீவைக் கைப்பற்றும் திறன் கொண்ட ராணுவத்தை உருவாக்கும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுவருகிறது. இதற்காக ஈவிரக்கமற்ற அதிரடி தாக்குதல் (ப்ரூட் ஃபோா்ஸ்) முறையில் தைவானை ஆக்கிரமிக்கும் போா் உத்திகளை சீனா செம்மைப்படுத்தி வருகிறது. இதற்காக, மூன்று […]
தையிட்டி:சிங்களவர்களிற்கு உண்மை தெரியவேண்டும்!
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை தென்னிலங்கையில் தோற்றுவித்துள்ளது. அந்த உண்மையினை நாட்டிலுள்ள பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “போர் காhலத்தில் சிவில் மக்களுக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி, அனுமதியின்றி கட்டப்பட்ட இடமே திஸ்ஸ விகாரை எனப்படும் போலி திஸ்ஸ விகாரையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான விடயங்களை ஆராய்ந்து நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே, அந்த விடயத்தில் யாரும் கலவரமடைய வேண்டாம். தமிழ் மக்கள் இதுவரை அமைதியாகவே நான் பார்த்திருக்கிறேன். எனவே, அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகவே நான் பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்; இதனிடையே திஸ்ஸ விகாரைக்கெதிரான போராட்டத்தில் தாக்கப்பட்ட தவத்திரு வேலன்சுவாமிகளை மதத்தலைவர்கள் பலரும் வைத்தியசாலையில் பார்வையிட்டு வருகின்றனர். .
பருத்தித்துறையில் இந்திய மீனவர் உடலம்?
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஒருவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதேவேளை தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் (23) அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எட்டுவதற்கும், இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் 23-ம் திகதி சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகங்களிடையே மிகுந்த துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்த நீண்டகால பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வு மற்றும் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வை எட்டுவதற்கு, கூட்டுப் பணிக்குழு ஃ மீனவர் அளவிலான பேச்சுவார்த்தையினை விரைவில் கூட்டுவதற்கு, மத்திய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 62 மீனவர்களும் (இலங்கை அரசின் வசம் காவலில் உள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சற்று முன்: திட்டக்குடியில் பயங்கரம்.. சாலை விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு!
திட்டக்குடியில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து எதிரே வந்த கார்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் கார்களில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
`எத்தனை முனை போட்டி நடந்தாலும் திமுக-வை வீழ்த்த முடியாது!' - அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார். ragupathi எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது. செவிலியர் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களால் எந்த நெருக்கடியும் வராது. எல்லா நெருக்கடியும் சுலபமாக தீர்க்கப்படும். நிச்சயமாக அனைவரின் ஆதரவோடு மீண்டும் திராவிட மாடல் ஆட்சி பார்ட் -2 தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தொடரும். அ.தி.மு.க-வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை. பழுத்த மரம் தான் கல்லடிப்படும். அதனால்தான், அனைவரும் தி.மு.க-வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க-வை சொல்லித்தான் வர முடியும் பேச முடியும். தி.மு.க எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான், தி.மு.க-வை சொல்லி வருகின்றனர். ragupathi இதிலிருந்தே தி.மு.க என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம். நயினார் நாகேந்திரனுக்கு நாடக கம்பெனி எல்லாம் பழைய காலத்தில்தான் இருந்தது. தற்போது, வள்ளி திருமணம் நாடகம் எல்லாம் போட்டால் யாரும் போய் பார்ப்பதில்லை. அதனால், அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார். தலைவர் பதவி கிடைத்தவுடன் தூக்கத்தில் இருந்து விழித்தவர், தான் பார்த்த வள்ளி திருமண நாடகங்களையும் மற்ற நாடகங்களையும் நினைத்துக் கொண்டு விடிய விடிய நடக்கும் என்று நினைத்து சொல்லி வருகிறார். நிச்சயமாக இது நாடக கம்பெனி அல்ல. நல்ல அறிக்கைகளையும், நல்ல திட்டங்களையும் தமிழ்நாட்டிற்கு தருகின்ற தேர்தல் அறிக்கைக் குழுதான், தி.மு.க தேர்தல் அறிக்கை குழு என்றார்.
மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் பலி! ⚠️
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தெற்குப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த… The post மொஸ்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு: இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் பலி! ⚠️ appeared first on Global Tamil News .
மண் சரிவால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் எரிந்த நிலையில் சடலம்; வீட்டினர் அதிர்ச்சி
கண்டி, அங்கும்புர – கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அடையாளம் காண முடியாத நிலையில் உடலம் இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய […]
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்த ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி
காற்று சுத்திகரிப்பானுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி –வருத்தம் தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் காற்று சுத்திகரிப்பானை மருத்துவ உபகரணம் கீழ் கொண்டு வந்து, அதற்கான ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து
உக்ரைன் –அமெரிக்கா இடையே முக்கிய பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது –ஜெலன்ஸ்கி தகவல்
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர்
இந்துக்களுக்கு மேற்கு வங்க மாநிலம் பாதுகாப்பானது அல்ல –சுவேந்து அதிகாரி பேச்சு
மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் சனாதன தர்மம் பாதுகாப்பனது அல்ல எனக் குற்றம் சாட்டியுள்ளார். தெற்கு 24 பர்கானசில் உள்ள சாகர்
கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது –த.வெ.க தலைவர் விஜய் அறிக்கை
தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப்
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் –சதம் விலாசிய விராட் கோலி
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- இயேசுபிரான் காட்டிய அன்பு வழியில் வாழும்
அதிமுக ஒரு வலிமையான எஃகு கோட்டை –முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- எம்.ஜி.ஆர். ஒரு மாபெரும்
ஆப்பிரிக்க பயிற்சியாளரை இந்தி கற்க நிர்பந்தித்த பா.ஜ.க கவுன்சிலர் மன்னிப்பு கேட்டார்
டெல்லியில் பாஜக கவுன்சிலர் ரேணு சவுத்ரி, ஆப்பிரிக்க கால்பந்து பயிற்சியாளர் ஒருவரை ஒரு மாதத்திற்குள் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எக்ஸ் தளத்தில்
️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது!
இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, பாரியளவிலான போதைப்பொருட்களுடன் நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இது… The post ️சுமார் 200 கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் படகு பிடிபட்டது! appeared first on Global Tamil News .
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: உரிய விசாரணை கோரி மக்கள் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்… The post முல்லைத்தீவில் 12 வயது சிறுமி மரணம்: உரிய விசாரணை கோரி மக்கள் போராட்டம்! appeared first on Global Tamil News .
ஜப்பானின் மெகா சோலார் திட்டத்தில் மாற்றம்.. அரசு விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
ஜப்பானில் மெகா சோலார் திட்டத்துக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட இயற்கை பாதுகாப்பும், எரிசக்தி தேவையும் சமநிலையுடன் முன்னேற வேண்டும் என்பதே அந்நாட்டு அரசின் தற்போதைய நோக்கமாக பார்க்கப்படுகிறது.
NEET, JEE தேர்வில் முக்கிய மாற்றம்; முக அடையாள தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் NTA
நீட், ஜேஇஇ தேர்வுகளில் ஆள்மாறாட்டம், பாதுகாப்பு முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய மாற்றத்தைக் கொண்டுவரவுள்ளது. தேர்வர்கள் அடையாளம் காண ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், விண்ணப்பத்தின்போது லைப் போட்டோ எடுக்கும் அம்சத்தையும் அறிமுகம் செய்ய உள்ளது.
பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற விரைவான நடவடிக்கை!
‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலைமைகளை நேரில் கண்டறிந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, மாணவர்களின் பாதுகாப்பை… The post பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற விரைவான நடவடிக்கை! appeared first on Global Tamil News .
பிரம்மாண்ட ‘சண்டைக் கப்ப’லுடன் புதிய கடற்படை அணி
அமெரிக்க கடற்படையில் இதுவரை இல்லாத மிகப் பிரம்மாண்டமான ‘சண்டைக் கப்ப’லுடன் (பேட்டல்ஷிப்) புதிய கடற்படை அணியை உருவாக்கும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா். இது குறித்து ஃப்ளோரிடா மாகணம், மாா்-அ-லாகோ நகரிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் கூறியதாவது: மிகப் பிரம்மாண்டமான போா்க் கப்பலுடன் கூடிய புதிய கடற்படை அணியை உருவாக்கவுள்ளோம். அந்தக் கப்பல்கள் மிக வேகமானவை; மிகப்பெரியவை; இதுவரை உருவாக்கப்பட்ட எந்த சண்டைக் கப்பல்களைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும். ‘கோல்டன் […]
Tamil Nadu Launches 20 New Multi-Axle Buses
Chennai: The Government Express Transport Corporation (SETC) has added 20 new multi-axle buses to its fleet. These buses will run
செவிலியர்கள் போராட்டம் முடித்து வைப்பு.. செவி சாய்த்த அரசு.. மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு!
முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும், அதன் பின்னர் படிப்படியாக மீதமுள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Kerala MVD Orders Quick-Commerce Platforms Improve Safety
The Kerala Motor Vehicles Department (MVD) has issued notices to major quick-commerce companies like Blinkit, Swiggy, Zepto, and Bigbasket. This
SIT Questions Businessman in Sabarimala Gold Theft
The Special Investigation Team (SIT) questioned a businessman whose statements to senior Congress leader Ramesh Chennithala led to renewed scrutiny
Kerala Issues New Guidelines to Prevent Bird Flu
The Health Department has issued new rules to stop bird flu (H5N1) from spreading to humans after cases were found
Cambodia Accuses Thailand of Destroying Vishnu Statue
The border conflict between Thailand and Cambodia is continuing, and tensions have risen after a Cambodian official accused Bangkok of
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். குறித்த போதைப்பொருள் கடத்தல்காரர் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரரின் புகைப்படம் தெவிநுவர பகுதியைச் சேர்ந்த லோஸ் பட பெதிகே சந்துன் வெலான் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். இதனால் பொதுமக்களிடம் உதவி கோரி, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள இளைஞன் தொடர்பில் ஏதேனும் […]
Bhupender Yadav Claims Congress Spreads Aravalli Verdict Misinformation
Union Minister for Environment, Forest, and Climate Change, Bhupender Yadav, has accused some political parties, particularly the Congress, of spreading
Delhi Metro Phase 5(A) Expansion Approved by Cabinet
The Union Cabinet has approved three new metro corridors as part of Delhi Metro’s Phase 5(A) Project, worth around ₹12,015
Ankur Shrivastava joins Sony Pictures Networks India as Associate Vice President
Mumbai: Sony Pictures Networks India (SPNI) has strengthened its leadership team with the appointment of Ankur Shrivastava as Associate Vice President, a move aimed at sharpening the network’s revenue strategy in key regional markets.In his new role, Shrivastava will oversee revenue planning and execution for the South region across Hindi general entertainment channels (GECs). His mandate includes driving advertising sales, expanding the deal pipeline, and unlocking monetisation opportunities in collaboration with advertisers, media agencies, and strategic partners.A key focus of his responsibilities will be the development and execution of region-specific business plans aligned with SPNI’s national objectives. This will cover market entry strategies, pricing frameworks, inventory management, and revenue targets. He will also work closely with senior stakeholders to deepen relationships with leading agencies and marquee advertisers, positioning Sony as a preferred network for brand investments.Shrivastava brings over 13 years of experience in business development and strategic partnerships within the media and entertainment industry. Prior to joining SPNI, he served as Director, LCS at JioStar. Earlier in his career, he spent nearly seven years at Viacom18 Media Private Limited, where he last held the position of Director.His professional journey also includes stints with Star TV Network, Reliance Broadcast Network Ltd (92.7 BIG FM), and UBM India Pvt Ltd, giving him a broad perspective across television, radio, and media platforms.
Virat Kohli Scores Fast Century for Delhi
Virat Kohli took just 83 balls to score his first century in the Vijay Hazare Trophy on Wednesday. His innings
Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri - Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள். நெறிமுறைகள்: 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Malik Streams Corporation (@malikstreams) அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
Kohli and Rohit Score Centuries in Vijay Hazare
Virat Kohli and Rohit Sharma made a strong return to the Vijay Hazare Trophy on Wednesday, leading their teams to
சிகிச்சை பெற வந்த நோயாளியை கடுமையாக தாக்கிய டாக்டர் –சிம்லா மருத்துவமனையில் பரபரப்பு
சிம்லா, இமாசல பிரதேச மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள நேர்வா பகுதியை சேர்ந்த நோயாளி ஒருவர், சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்டோஸ்கோப்பி சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அவரை மருத்துவர்கள் சிறிது நேரம் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் காலியாக இருந்த நோயாளிகளுக்கான படுக்கை ஒன்றில் படுத்திருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த டாக்டர் ஒருவர், படுக்கையில் படுத்திருந்த நோயாளியிடம் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் […]
Sameer Wanchoo appointed Chief Marketing Officer at VIP Industries
Mumbai: VIP Industries Limited has named Sameer Wanchoo as its new Chief Marketing Officer (CMO). Wanchoo joins VIP Industries after a successful stint of over seven years at Eureka Forbes Ltd., where he most recently served as Chief Marketing Officer and played a key role in driving brand transformation and growth across categories.Announcing his new role on LinkedIn, Wanchoo shared, “I’m happy to share that I’m starting a new position as CMO at VIP Industries Limited!”With more than two decades of experience across FMCG, consumer durables, retail, media and entertainment, Wanchoo brings deep expertise in brand management, consumer insights, market research, business strategy, product development and integrated marketing. Prior to Eureka Forbes, he has held leadership roles at several marquee organisations including CavinKare, Mattel Inc., Big Bazaar, Dabur India, ESPN Star Sports and Starcom. He began his professional journey as a Senior Media Planner at Starcom in 2000.An MBA in Marketing from KJ Somaiya Institute of Management Studies & Research, Wanchoo is expected to play a pivotal role in strengthening VIP Industries’ brand portfolio and driving its marketing strategy in a competitive and evolving consumer landscape.
Sameer Wanchoo appointed Chief Marketing Officer at VIP Industries
Mumbai: VIP Industries Limited has named Sameer Wanchoo as its new Chief Marketing Officer (CMO). Wanchoo joins VIP Industries after a successful stint of over seven years at Eureka Forbes Ltd., where he most recently served as Chief Marketing Officer and played a key role in driving brand transformation and growth across categories.Announcing his new role on LinkedIn, Wanchoo shared, “I’m happy to share that I’m starting a new position as CMO at VIP Industries Limited!”With more than two decades of experience across FMCG, consumer durables, retail, media and entertainment, Wanchoo brings deep expertise in brand management, consumer insights, market research, business strategy, product development and integrated marketing. Prior to Eureka Forbes, he has held leadership roles at several marquee organisations including CavinKare, Mattel Inc., Big Bazaar, Dabur India, ESPN Star Sports and Starcom. He began his professional journey as a Senior Media Planner at Starcom in 2000.An MBA in Marketing from KJ Somaiya Institute of Management Studies & Research, Wanchoo is expected to play a pivotal role in strengthening VIP Industries’ brand portfolio and driving its marketing strategy in a competitive and evolving consumer landscape.
December 2025 School Winter Vacations and Exam Schedule
Winter has arrived in many parts of India, and schools in several states have announced their year-end and Christmas holidays
India’s 2025 Budget Focuses on Education Growth
At the start of 2025, Indian policymakers faced an important question: it was no longer whether the country needed to
JK Tyre completes merger of subsidiary Cavendish Industries
New Delhi: JK Tyre & Industries Ltd., a tyre manufacturer, has announced the successful completion of the merger of Cavendish Industries Ltd. (Cavendish), its subsidiary, with JK Tyre & Industries Ltd., marking a key milestone in the company’s growth and consolidation strategy.JK Tyre acquired Cavendish from Kesoram Industries Ltd. in 2016, at a time when the business was operating at nearly 30% of its installed capacity. Cavendish had manufacturing capabilities across truck and bus radial tyres, truck and bus bias tyres, and two- and three-wheeler tyres. Following the acquisition, JK Tyre extended comprehensive managerial, financial and technical support to Cavendish, enabling a rapid turnaround. Through systematic process improvements and operational streamlining, capacity utilisation was scaled up to around 95%. In addition, capacity at the Cavendish facility in Laksar was expanded, significantly strengthening its contribution to JK Tyre’s overall operations.The merger is expected to unlock substantial value for JK Tyre by driving enhanced operational synergies, economies of scale, and a stronger, more diversified product portfolio. It will also enable wider market reach through a unified and expanded distribution network, improving efficiencies across manufacturing, supply chain and sales operations.This integration reinforces JK Tyre’s long-term strategy of sustainable growth through a balanced mix of organic and inorganic initiatives. The successful merger of Cavendish represents the company’s third major turnaround, following the transformations of Vikrant Tyres in 1997–98 and JK Tornel in Mexico in 2008, along with the establishment of two greenfield manufacturing plants, underscoring JK Tyre’s strong track record in operational integration and value creation.
Cloud Changes, Not Pollution, Driving Faster Global Warming
Earth is warming faster than ever, and new research shows that changes in clouds may be the main reason for
NASA Loses Contact with Mars Orbiter MAVEN
The US space agency NASA has lost contact with its long-serving Mars orbiter, MAVEN, causing concern among scientists around the
தரமற்ற மருந்தால் பறிபோன உயிர் ; மனைவியின் மரணத்திற்கு நீதிகோரும் கணவர்!
கொழும்பு தொற்று நோய்கள் நிறுவனம் (IDH) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11 ஆம் திகதி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாயான ஷானிகா சமரபால (37)வின் மரணத்துக்கு தரமற்ற மருந்துகளே காரணம் என அவரது கணவர் குற்றம்சாட்டியுள்ளார். டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த இளம் தாயார் 11 ஆம் திகதி உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதி இந்நிலையில் தனது மனைவியின் மரணத்திற்கு நீதிகோரி நேற்று (23) அதுருகிரிய […]
நீ இதுக்கு மேல பேசாத?-மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்
December 24 Moon: Waxing Crescent Visible
It’s day four of the lunar cycle, which means the Moon is starting to appear in the sky again. Each
கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் பாஜக? - அதிர்ச்சியில் அதிமுக... கூட்டணியில் சலசலப்பா?!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தின் எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி, தேர்தலுக்கான 75 சதவிகித வேலைகளை முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாடு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், சென்னையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பாஜக-விற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், நான்கு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்தமுறை பா.ஜ.க கூடுதல் தொகுதிகள் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா குறிப்பாக, கொங்கு மண்டலமான சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து வருவதாகக் கூறப்படுகிறது. கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க-விற்கும் சாதகமான பகுதி என்பதால், அ.தி.மு.க-வினர் இந்தப் பகுதிகளில் போட்டியிட அதிக அளவில் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தில், மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சங்ககிரி, ஏற்காடு (தனி), சேலம் மாநகரில் ஒரு தொகுதி என மூன்று தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்பு கேட்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் திருச்செங்கோடு, ராசிபுரம் (தனி) உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க சீட் கேட்டு வருவதாகவும், திருச்செங்கோட்டில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், ராசிபுரம் (தனி) பா.ஜ.க மாநில துணைத்தலைவராக உள்ள வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ADMK - BJP திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வை பொறுத்தவரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி இந்தமுறை மீண்டும் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது. இதே போன்று, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் சீட் கேட்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. பா.ஜ.க குறிப்பிட்டு இந்த இரண்டு தொகுதிகளையும் கேட்பதால், அங்கு செல்வாக்கு மிக்கவர்களாக வளம்வரும் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதை பேசி சரி செய்து விடுவார், கொங்கு மண்டலத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் கூறி வந்தாலும், தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சியினர் இடையே விரிசலை ஏற்படுத்தும் என்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்.
`இந்தியாவுலயே ரெண்டு பேர் இந்த வகை, ஒருத்தர் மோடி, இன்னொருத்தர் விஜய்!' - ஜேம்ஸ் வசந்தன் பேட்டி
தமிழில் சேட்டிலைட் சேனல்கள் வந்த புதிதில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். தமிழ் மீது அதீத பிரியம் கொண்ட இவரது நிகழ்ச்சிகளுக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஒருகட்டத்தில் சின்னத்திரையிலிருந்து சினிமா பக்கம் வந்தவர், இசையமைப்பாளர் ஆனார். தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்திருக்கிறார். லைக்காவுக்கு இவர் இயக்கும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபமாக அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் பொது வெளியில் தன் கருத்தைத் துணிச்சலுடன் வைத்து வருகிறவரைச் சந்தித்தோம். ஜேம்ஸ் வசந்தன் 'நீங்க வந்த புதிதில் இருந்த சூழலுக்கும் இன்றைய சின்னத் திரை சூழலுக்கும் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?' ''நாங்க டிவிக்கு வந்தப்ப எங்களுக்கு ரோல் மாடல்னு யாரும் கிடையாது.. ஏன்னா தூர்தர்ஷன் மட்டுமே இருந்த நிலையில சேட்டிலைட் சேனல்ங்கிறதே அன்னைக்கு புதுசு. அதனால எங்களுக்கு நாங்களே ஒரு ரூட்டைப் பிடிச்சு போயிட்டிருந்தோம். எனக்குத் தெரிஞ்சு அந்த பேட்டர்னைத் தான் இப்ப வரைக்கும் ஃபாலோ செய்திட்டிருக்காங்க. ஆனா அன்னைக்கு டிவியில மொழியின் தரத்துல சமரசம் செய்துக்க மாட்டாங்க. இப்ப அந்த தரம் குறைஞ்சிருக்கு. கொஞ்சம் கொஞ்சம் தமிழ், அதுவுமே சில நேரம் கொச்சைத் தமிழ்னு போயிடுச்சு. இது வருத்தம் தரும் விஷயம். இதுக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், செய்தி தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள், இதை அனுமதிக்கிற சேனல்கள்னு எல்லாருமேதான் காரணம். ``இளையராஜா குறித்த உங்கள் எதிர்மறை விமர்சனம் எப்படி எப்போது ஏன் ஆரம்பித்தது? ''திருவாசகத்தை ஆர்ட்டோரியோங்கிற இசை வடிவத்துல அவர் தந்த நேரம் அது. அது தொடர்பா ஜெகத் கஸ்பர் அமைச்ச குழுவில் நானும் ஒருவன். இளையராஜாவின் முதல் படத்துல இருந்து அவரைக் கவனிச்சு அவரைப் பார்த்து இசையமைப்பாளாராகணும்னு நினைச்சு சென்னைக்கு வந்தவன் நான். மனசுல அவரை ஒரு விக்கிரகம் மாதிரி வச்சிருந்தேன். ஆனா பக்கத்துல இருந்து அவரைப் பார்த்தப்ப நான் உருவாக்கியிருந்த அந்த பிம்பத்துக்கு நேரெதிரா இருந்தார். சாந்தோம் கலைத் தொடர்பு மையத்துல ஒரு டிஸ்கஷன்ல இருந்த போது ராஜா சார் பத்தி ஒரு பேச்சு வந்தது. சுஜாதா சார் கூட அப்ப எனக்கு ஒரு அறிவுரை தந்தார். 'நெவர் கோ நியர் எ ஜீனியஸ்'னு சொன்னார். இது எல்லாருக்கும் பொருந்தும்னார். Ilayaraja ராஜா சாரை பக்கத்துல நான் பார்த்ததுல வந்த அதிர்ச்சிதான் அது. டிஜிட்டல் மீடியா தாக்கத்தால் அது ஒருகட்டத்துல பொது வெளிக்கு வந்திடுச்சு. மத்தபடி அவர் மீது வேறெந்த வன்மமும் எனக்கு கிடையாது. அதேநேரம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான 'இயேசு உயிர்த்தெழுதல்' பத்தி அவர் பேசினப்ப, ஒரு கிறிஸ்தவனா கூட இல்ல, சாதி, மத வேறுபாடு இல்லாம மக்கள் கடவுளா பார்க்கிற ஒருத்தர் கிட்ட இருந்து குறிப்பிட்ட ஒரு மத நம்பிக்கை பத்தி இந்த மாதிரி வார்த்தைகள் வரலாமாங்கிற ஆதங்கத்துல வந்ததுதான். Ilaiyaraja இளையராஜா தரப்பிலிருந்து இது குறித்து யாராவது உங்களிடம் பேசியதுண்டா? ''கங்கை அமரன் சார் பேசினார். 'அவரை ஏன் சார் இந்த மாதிரி பேசறீங்கனு வருத்தப்பட்டார். பிறகு நானுமே கொஞ்சம் யோசிச்சேன். அவர்கிட்டயும் உங்ககிட்ட சொன்ன இதே பதிலைச் சொன்னேன். அத்தோட முடிஞ்சது அந்த விவகாரம். இப்ப நான் குறைச்சுகிட்டேன். ஆனா சமூக ஊடகங்கள்ல இதுக்காக என்னைக் கடிச்சு குதறியவங்க நிறைய'' `தவெக, விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்கறீங்களே?' ''யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். ஆனா அவர் முதல்ல அரசியல் வருகை குறித்துப் பேசினப்ப நான் பரிதாபம்தான் பட்டேன். படத்துக்கு 200 கோடி வரை வாங்குறதா சொல்றாங்க. அதை விட்டுட்டு ஏன் வரணும்னுதான் நினைச்சேன். ஆனா என்னைக்கு மேடையில அவர் வாயைத் திறந்தாரோ, அப்பவே அவர்கிட்ட விஷயம் இல்லைங்கிறது எனக்குப் புரிஞ்சிடுச்சு. ரொம்ப சாதாரண விஷயம்ங்க இது. ஒருத்தன் பேச ஆரம்பிச்சான்னா அவன்கிட்ட சரக்கு இருக்கா இல்லையானு சாதாரண ஒரு மனுஷனாலேயே கண்டு பிடிச்சிட முடியுமே. த.வெ.க விஜய் எனக்குத் தெரிய இந்தியாவுலயே ரெண்டு பேரை இந்த வகையில என்னால சொல்ல முடியும். அதாவது சிலர் அவங்களை ஆளுமைனு சொல்லலாம். ஆனா என்னைப் பொறுத்தவரை வெறுமையானவங்க இவங்க. ஒருத்தர் மோடி. இன்னொருவர் விஜய். சினிமாப் புகழை வச்சுகிட்டு சினிமாவுல வர்ற மாதிரியே உடனே அதிகாரத்துக்கு வரணும்னு நினைக்கிறது தப்பு. அவருடைய பேச்சு, உடல்மொழி தவறான ஆள்னு காட்டிக் கொடுத்திடுது. அரசியல்ல அடிப்படையான விஷயத்தைக் கூட அவர் தெரிஞ்சுக்காம வரணும்னு நினைக்கிறது சரியில்ல. christmas function `கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய்க்கு கிடைக்க வாய்ப்பில்லை என நினைக்கிறீர்களா?' ``கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்து இயேசுவின் கட்டளைகளை மதிச்சு நடக்கிறவந்தான் உண்மையான கிறிஸ்தவன். அவன் விஜய்க்கு ஓட்டு போட மாட்டான். சினிமாவுல இருக்கிற வரை தான் கிறிஸ்தவன்னு காட்டிக்கலை. இப்ப மட்டும் மத அடையாளத்தைக் காட்டுவது ஓட்டு அரசியலுக்காங்கிற கேள்வி வருதில்லையா? சினிமாவுலயும் உச்ச நடிகராதானே இருந்தார். இவ்வளவு நாள்ல ஒரு முறை கூட 'ப்ரைஸ் த லார்ட்'னு சொல்லவே இல்லையேங்க. இந்த இடத்துல 'நான் கிறிஸ்தவன்'னு பொதுவெளியில சொன்ன உதயநிதியை நான் பாராட்டுவேன். ஓட்டு பாதிக்கும்னு நினைக்காம துணிஞ்சு அப்படிச் சொன்னது ஒரு நேர்மைனு சொல்வேன். Udhayanidhi Stalin `திமுகவின் ஆட்சியில் குறைகளே இல்லையா?' '2024 தேர்தல்ல காங்கிரஸ் மத்தியில் ஜெயிச்சுடும், அப்படி ஜெயிச்சா நீட் விஷயத்துல நாம் நினைச்சதை செஞ்சிடலாம்னு நினைச்சு வாக்குறுதி தந்தாங்க. ஆனா அப்படி நடக்கலை. மாநில அரசால் என்ன முடியுமோ அந்த எல்லை தெரிஞ்சுகிட்டு பேசியிருக்கலாம். அதேபோல சமீபமா தமிழ்நாட்டுல போதை கலாசாரம் பெருகிட்டு வருது. மாணவ சமூகமே இதனால பாதிக்கப் படுது. இந்த விஷயத்துல கண்காணிப்பு, தண்டனைகளைக் கடுமையாக்கி நடவடிக்கை எடுக்கணும். கூடுதலா அக்கறை செலுத்தணும்னு சொல்வேன்'.!'
தமிழக இளம் வீரர்கள் மற்றும் வீராங்களைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது வீரர்களின் கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான பதில்களையும் தனது அனுபவங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
Realme 16 Pro 5G Series Launching January 2026
Realme is all set to launch its new 16 Pro 5G series in India soon. The series will include two
Top Over-Ear Headphones Released in 2025
The over-ear headphone market was very busy this year. New brands, like CMF, joined the market, giving buyers more options
Nala dental: அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை; மருத்துவ சிகிச்சைக்கான முக்கிய இடமாக மாறி வரும் மதுரை
உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர சிகிச்சை பெற தமிழகத்தை நோக்கி படை எடுக்கிறார்கள். அதில் மதுரை நகரம் வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான மருத்துவ சிகிச்சை நகரமாக மாறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு, மலேசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக மதுரைக்கு வருகிறார்கள் என்கிறார்கள், அரவிந்த் கண் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா மற்றும் நாலா டெண்டல் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். Nala dental hospital டாக்டர் வெங்கடேஷ் பிரஜ்னா கூறுகையில், மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 1,200 முதல் 1,500 வெளிநாட்டு நோயாளிகள் வருகிறார்கள். பெரும்பாலும் ஓமன், நைஜீரியா, புர்கினா ஃபாசோ, தான்சானியா, சியரா லியோன், பங்களாதேஷ், மாலத்தீவுகள், மலேசியா, கானா, பெனின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக நோயாளிகள் வருகிறார்கள். பிறவியிலேயே வரும் குளோக்கோமா, கண் உறை நோய்கள், கடுமையான ரெட்டினா நோய்கள் போன்ற சிக்கலான கண் பிரச்னைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரை ஒரு சில நோயாளிகள் முன்பு சிகிச்சை பெற்றவர்களின் பரிந்துரையால், தங்கள் நாட்டில் உள்ள கண் மருத்துவர்களின் பரிந்துரையால் இங்கு வருகிறார்கள். அரவிந்த் மருத்துவமனை இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல மருத்துவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறது. நைஜீரியாவில் உள்ள கண் மருத்துவர்களில் சுமார் 15 சதவிகிதம் பேர் அரவிந்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் உயர்தர சிகிச்சை வெளிநாட்டு நோயாளிகளுக்கு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. விமானப் பயணம் மற்றும் தங்கும் செலவுகளை ஒப்பிடுகையில், சிகிச்சை செலவு மிகவும் குறைவாக உள்ளது. சில நாடுகளில் அரசே தங்கள் குடிமக்களுக்கு அரவிந்தில் சிகிச்சை பெற பயணச் செலவையும் சிகிச்சை செலவையும் ஏற்றுக் கொள்கிறது. பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த சேவைகளுக்கு அவர்கள் மிகவும் நன்றியுடன் இருக்கிறார்கள் என்றார். டென்டல் இம்பிளான்ட் சிகிச்சைக்காக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான நோயாளிகள் நாலா டெண்டல் மருத்துவமனைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளுடன் ஒருவரோ இருவரோ உடன் வந்து, சுமார் ஒரு வாரம் தங்கி சிகிச்சை பெற்று விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்கிறார்கள். பல் சிகிச்சைக்கான செலவு இங்கு குறைவாக இருப்பதே வெளிநாட்டவர்களின் வருகைக்கு முக்கிய காரணம் என்கிறார் மருத்துவர் ஜே. கண்ணா பெருமான். டிராவல் கிளப், மதுரையின் நிறுவனர் மற்றும் ஹோட்டல் ஃபார்ச்சூன் பாண்டியன் இயக்குனரான ஜி. வாசுதேவன் கூறுகையில், மதுரையில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த பெரும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முதன்மையாக, நேரடி விமான சேவை அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மதுரைக்கு நேரடி விமானங்கள் தொடங்கப்பட வேண்டும். இது நோயாளிகளின் பயண நேரத்தை எளிதாக்கும். மேலும், வெளிநாடுகளில் மதுரையை ஒரு தனி மருத்துவ நகரமாக அறிமுகப்படுத்த, ரோடு ஷோ மூலம் விளம்பர படுத்த வேண்டும். அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மதுரையின் தூதர்களாக செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்களின் உலகளாவிய தொடர்புகள் மதுரைக்கு பெரிய ஆதரவாக அமையும். அரசு, மருத்துவமனைகள், சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மதுரை ஒரு சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக நிச்சயம் உருவாகும் என்றார்.
`மனோ தங்கராஜ் மலைகளை உடைத்து கோடிக்கணக்கில்...' - அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்புவிடப்பட்டிருந்தது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் உள்ளிட்டோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், சில அரசியல் காரணங்களால் உதயநிதி கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் த.வெ.க பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் திருச்சி வேலுச்சாமி விழாவில் கலந்துகொண்டு, விரைவில் இணைவோம் என த.வெ.க, காங்கிரஸ் கூட்டணி அமையும் என்ற அர்த்தத்தில் பேசினார். அந்த விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், இந்த ஆட்சியில் மூன்று சர்ச்சுகள் மூடப்பட்டதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் சொன்னார்கள். அடுத்த ஆண்டு எங்கள் அண்ணன் முதலமைச்சர் ஆன பிறகு இங்கு வந்து அந்த மூன்று சர்ச்சுகளையும் திறப்பார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலையை வெட்டி கேரளாவுக்கு அனுப்புவதில் மனோ தங்கராஜ் பிசியாக இருக்கிறார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மலையை உடைப்பதற்கு எதிராகப் போராடினார். கடைசியில் மலையை அப்படியே முழுங்கிவிட்டார். இந்த ஆட்சி முடிவதற்குள் மலை இருக்காது. மனோ தங்கராஜ் மலையை வெட்டுவதில் பிசியாக இருப்பார். இன்னும் கொஞ்சம் நாளில் எல்லோரையும் தூக்கிக்கொண்டு போக வருவார்கள். பொதுவாகவே தமிழக வெற்றிக் கழகம் இந்த அமைச்சர்களை எல்லாம் எதிரியாக நினைப்பதே இல்லை. இவர்கள் என்றைக்கு பணத்தைப் பார்த்து போனார்களோ அன்றைக்கே மக்களின் ஆதரவை இழந்து விட்டார்கள். அதனால்தான் நாங்கள் சில பெயர்களைச் சொல்லக் கூடாது என நினைக்கிறோம். அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா எனக்கு 5 வயது இருக்கும்போது என் கண் முன்பே அம்மா தற்கொலை செய்துகொண்டு இறந்தார்கள். அவர் விரும்பியவரைத் திருமணம் செய்து வைக்காமல், விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்துவைத்ததால், அவர் இறந்தார். அப்படி ஒரு இறப்பை சிறு வயதிலேயே பார்த்தேன். என்னுடைய மாமா என்னைச் சிறு வயதில் எடுத்துக்கொண்டு போய் ஓ.டபிள்யூ.சி.ஏ-வில் ஒப்படைத்தார். அங்கு கிறிஸ்தவ மிஷனரிகள் என்னை வளர்த்தார்கள். அங்கிருந்து ராமகிருஷ்ணா மிஷனுக்குச் சென்றேன். பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜில் சேரும்போது, கல்லூரியை முடித்துவிட்டு நக்சலைட் ஆக வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோளாக இருந்தது. அரசியல்வாதிகளைப் பார்த்தால் துப்பாக்கி எடுத்து சுட வேண்டும் என்று ஒரு கோபம் இருக்கும். அதை பக்குவப்படுத்தியவர், அந்தக் கல்லூரி பேராசிரியர் அலெக்சாண்டர். இந்த நாட்டில் சமநிலை இல்லை. அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். எனவே நீங்கள் அந்த சிஸ்டத்துக்குள் போங்கள் என்றார். எங்கு கொள்ளை அடிக்கிறார்களோ, அங்கிருந்து வேலைபார்த்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும். இன்று தூய சக்தியான த.வெ.க-வில் இணைந்துள்ளேன். எங்கெல்லாம் ஆதிக்கம் இருக்கிறதோ, அங்கெல்லாம் எதிர்த்து நிற்கவேண்டும். திருப்பரங்குன்றம் பிரச்னையில் ஏன் குரல் கொடுக்கவில்லை என ஒரு கேள்வி கேட்கிறார்கள். டெல்லியில் செட்டில் ஆகிவிட்டார்கள் என்கிறார்கள். 1999 முதல் 2004 வரை பா.ஜ.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது யார். குஜராத்தில் படுகொலை நடக்கும்போது ஆட்சியில் இருந்தது யார் என்பதே உங்களுக்கே தெரியும். திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது என எங்கள் சட்ட வல்லுநர்களுக்குத் தெரியும். ஐகோர்ட்டில் தீர்க்கவேண்டிய பிரச்னையை, தேர்தல் அரசியலுக்காக உருவாக்கியது தி.மு.க-வும், இந்து முன்னணியும்தான். நீங்கள் அரசியலுக்கு வந்து நடிக்கிறீர்கள். எங்கள் தலைவர் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். உண்மையாக சமூகநீதி, மதச்சார்பின்மையை நோக்கி உருவாக்கிய கட்சி த.வெ.க. நாளை காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியே வந்தால் ராகுல் காந்தியை பா.ஜ.க-வின் பி டீம் என தி.மு.க சொல்லிவிடும். இந்த ஆட்சியில் அதிகமாக கஷ்டப்படுவது பட்டியலின மக்கள். தண்ணீரில் மலத்தை கலந்த பிரச்னையில், யார் முதலில் எட்டிப்பார்த்தார்களோ அவர்கள் மீது வழக்குப்போட்டார்கள். இதுபற்றி வி.சி.க-வினர் பேசமாட்டார்கள். அதுதான் கூட்டணி தர்மம். வி சி.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தோழர்கள் எல்லாம் கூட்டணி தர்மத்துக்காக த.வெ.க-வை திட்டுவது போன்று திட்டுவார்கள். காலமும் நேரமும் இதை சரிசெய்யும். ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும், வி.சி.க, கம்யூனிஸ்ட், அ.தி.மு.க தொண்டர்களும் த.வெ.க பக்கம் நிற்கிறார்கள். தி.மு.க 33 சதவிகிதமும், த.வெ.க 31 சதவிகிதம் வாக்குகளைப் பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. அதனால்தான் தி.மு.க எங்களை எதிர்க்கிறது. அருமனை கிறிஸ்துமஸ் விழா ஒரு குடும்பம் மட்டும்தான் ஆட்சி செய்ய வேண்டுமா... கிறிஸ்தவ மக்களை வாக்குகளாக மட்டும்தான் தி.மு.க பார்க்கிறது. அடுத்து 50 ஆண்டுகளுக்கான தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்தல் வர உள்ளது. எங்களை நோக்கி வரக்கூடிய இளைஞர்கள் கவர்ச்சிக்காக வரவில்லை. வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை, சம உரிமை கிடைக்கவில்லை, இந்த அரசு எதற்கும் செவி சாய்த்ததில்லை என்பதால், நல்ல அரசை உருவாக்க வேண்டும் என்றும், நல்ல நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் வருகிறார்கள். மனோ தங்கராஜ் பெரிய மினிஸ்டர் ஆயிற்றே. அவர் மலைகளை உடைத்து, கற்களை உடைத்து கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறாரே. இந்தப் பணத்தை எடுத்துவிட்டு வந்து செலவு செய்வாரே என நீங்கள் நினைக்கலாம். கொடுப்பதை எல்லாம் மக்கள் வாங்கிக்கொள்வார்கள். ஏனென்றால் அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்தப் பணம். முதல்வர் ஸ்டாலின் அவர்களே உங்கள் மகனை முதலமைச்சர் ஆக்க நீங்கள் எவ்வளவு வேண்டுமானால் கஷ்டப்படலாம். அந்த அன்பு பணத்தால் உருவாக்கப்படுவது இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். தி.மு.க ஆறு மாதங்களுக்கு முன் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்றார்கள். இப்போது அவர்கள் சொல்லமாட்டார்கள். 200-ல் ஒரு சைபைர் குறைத்துவிட்டார்கள். அடுத்த கிறிஸ்துமஸ் விழாவில் நாம் நினைக்கும் ஆட்சி தேவனால் உருவாக்கப்படும் என்றார்.
Mumbai’s Radio Industry makes history with first-ever multi-station simulcast for Dharavi
Mumbai: In a historic first for the city’s broadcast industry, Mumbai’s leading radio stations came together for a landmark multi-station simulcast, uniting the city’s airwaves to support a humane and inclusive vision for Dharavi’s transformation. The citywide campaign, led by Adani, marked an unprecedented moment of collaboration as competing broadcasters set aside rivalry to amplify a shared message of dignity, progress and collective responsibility.For two impactful hours, from 8:30 am to 10:30 am, listeners across Mumbai tuned in to a single, unified broadcast carried simultaneously by Radio Mirchi, BIG FM, Radio City, Red FM and Radio Nasha. In this rare moment, individual frequencies merged into one voice, delivering a powerful narrative of hope and unity. Extending beyond traditional radio, the special simulcast was also streamed live on YouTube, expanding its reach across digital audiences.The historic broadcast featured an iconic lineup of Mumbai’s most recognised radio personalities, including RJ Malishka (Red FM), RJ Jeeturaaj (Radio Mirchi), RJ Vrajesh Hirjee (BIG FM), RJ Rohini (Radio Nasha) and RJ Salil (Radio City). Jointly hosting the show, the RJs brought the spirit of collaboration alive on air, reflecting the shared purpose of the initiative.At the heart of the simulcast was the message “Meri Dharavi Badlegi, Hamari Mumbai Badhegi,” underscoring the belief that Dharavi’s progress is inseparable from Mumbai’s future. More than a radio broadcast, the initiative emerged as a symbol of the city’s collective conscience, demonstrating the transformative power of unified voices when driven by a common cause.The movement was supported by a three-week on-ground engagement, during which radio jockeys stepped beyond studios and into the lanes of Dharavi. Inspired by three thought-provoking films released by Navbharat Mega Developers Private Limited, the Adani Group entity spearheading the Dharavi redevelopment, the RJs engaged directly with residents to highlight real-life stories and lived experiences. The films spotlighted critical challenges such as sanitation, healthcare access and education, bringing grassroots perspectives to the forefront.This extraordinary collaboration marks a defining milestone for Mumbai’s radio fraternity, united by the shared commitment “Ek Saath… Dharavi Ek Saath Ke Liye,” and reinforced by a clear message to the city: “Jab Dharavi badhegi, tabhi Mumbai badhegi.” Dharavi’s progress, the initiative emphasised, is not an isolated narrative but intrinsically linked to Mumbai’s collective growth and future.
VELS Film City launch strengthens Chennai’s entertainment and creative economy
Chennai: Reinforcing Chennai’s position as a fast-growing hub for film production, live events and creative industries, the VELS Group formally inaugurated VELS Film City, the only fully integrated film city in Tamil Nadu, alongside the VELS Trade & Convention Centre. The landmark facility was inaugurated by Thiru Thangam Thennarasu, Minister for Finance and Human Resources Management, Government of Tamil Nadu, and Padma Bhushan Kamal Haasan, with the event presided over by Dr. Ishari K. Ganesh, Founder-Chancellor of VELS University and Chairman of the VELS Group of Institutions and Companies.Spread across a vast campus, VELS Film City offers an end-to-end ecosystem for cinema and content creation, bringing together outdoor shooting locations, 20 fully equipped indoor studios, production support infrastructure, guest accommodations and VELS Theatres, a six-screen multiplex with a dedicated food court. The integrated model is designed to reduce production friction, enable faster turnaround, and position Chennai as a competitive destination for large-scale film and digital productions. A Strategic Boost to Chennai’s Creative Infrastructure Strategically located in Chennai’s emerging business corridor, the adjoining VELS Trade & Convention Centre is expected to become a preferred venue for exhibitions, conferences, entertainment events and film-related gatherings. With four expansive convention halls spanning 3.5 lakh sq. ft., the centre can host up to 20,000 guests and provides parking for nearly 6,000 vehicles—placing it among the largest convention destinations in Tamil Nadu.The facility also features a dedicated open-air event space accommodating another 20,000 attendees, making it suitable for concerts, festivals and mega public events. Supporting infrastructure includes luxury guest houses, multi-cuisine restaurants, a 15,000 sq. ft. open dining area, 15 designated exhibition stall spaces, and advanced CCTV surveillance with centralised monitoring. Leadership Perspectives In his address, Dr. Ishari K. Ganesh conveyed that the Hon’ble Union Finance Minister Smt. Nirmala Sitharaman and Hon’ble Minister of State Shri L. Murugan were unable to attend due to prior commitments, but had extended their best wishes for the initiative. He also thanked the Hon’ble Chief Minister of Tamil Nadu, M. K. Stalin, for deputing Thiru Thangam Thennarasu to grace the occasion.Addressing the gathering, Thiru Thangam Thennarasu highlighted Tamil Nadu’s strong economic momentum, noting the state’s double-digit growth driven by sustained infrastructure investment and active private-sector participation. He emphasised that initiatives such as VELS Film City play a critical role in job creation and long-term economic development.In his special address, Kamal Haasan observed that Chennai has evolved into a pan-India hub for film production. Encouraging the younger generation to take Tamil cinema to greater heights, he expressed confidence in the industry’s future, citing the leadership of the next generation at VELS as a sign of sustained creative renewal and global ambition. Industry and Cultural Presence The inauguration witnessed the presence of several distinguished guests, including former Minister Veeramani; L. K. Sudheesh, Deputy General Secretary, DMDK; Jaynthilal Chalani, President, Gold and Diamond Jewellery Association; actors R. Parthiban, Senthil and Sripriya; VGP Santhosham; leading academicians; and representatives from business, trade bodies and cultural organisations. The dais also featured Dr. A. C. Shanmugam, Founder-Chancellor, Dr. MGR Educational and Research Institute.
Toyota India’s Brand Ambassador DRUM TAO concludes high-energy India tour
Bangalore: Renowned Japanese percussion ensemble DRUM TAO, brand ambassador for Toyota Kirloskar Motor (TKM), has successfully concluded its extensive India tour, delivering powerful performances that blended rhythm, energy and cultural expression across the country.The tour began with a vibrant showcase at the Cherry Blossom Festival in Shillong and the Hornbill Music Festival in Kohima, before travelling through multiple cities including Vijayawada, Chennai, Delhi, Jaipur, Kolkata, Guwahati, Varanasi, Mumbai, Pune, and the Andaman Islands, culminating in a memorable finale in Bangalore.Spanning 40 days and 15 performances, DRUM TAO’s India tour celebrated the artistic bond and long-standing cultural ties between India and Japan. Known for its commanding taiko drumming, flawless synchronisation and visually striking stagecraft, the ensemble captivated close to 70,000 audiences nationwide, generating strong engagement and buzz across regions and age groups.[caption id=attachment_2486030 align=alignleft width=200] Varinder Wadhwa [/caption]Commenting on the culmination of the India tour, Varinder Wadhwa, Vice President, Sales-Service-Used Car Business & Profit Enhancement, Toyota Kirloskar Motor , said, “We are proud and delighted to have brought DRUM TAO and their world-class artistry to audiences across India. The overwhelming response received across cities, spanning audiences of all age groups, especially from India’s youth, further highlights how people are increasingly embracing global cultures through music, art and shared experiences, shaping a new wave of creative expression. As we conclude this memorable tour, we are proud to have enabled a platform that brought together rhythm and creativity, reflecting Toyota’s philosophy of ensuring ‘Mass Happiness’ in its true sense. Encouraged by this extraordinary audience response, we are excited to explore a much larger and more ambitious collaboration with DRUM TAO in the coming year.” Toyota’s association with DRUM TAO is rooted in its philosophy of “Mass Happiness”, where mobility extends beyond physical movement to the exchange of ideas, creativity and cultural connection. Drawing from its Japanese heritage and deep-rooted commitment to India, the collaboration reflects shared values of harmony, innovation and inclusivity that transcend borders and generations.Founded in Oita, Japan, in 1993, DRUM TAO has built a formidable global legacy by blending traditional Japanese percussion with contemporary music, athletic movement and striking visual storytelling. The ensemble has performed for over 10 million people worldwide, transforming taiko drumming into a modern performance art form.Audiences can visit Toyota Kirloskar Motor’s website and social media platforms to catch highlights from DRUM TAO’s India tour, including city-wise performance previews and behind-the-scenes moments. Updates on future collaborations can also be found on the dedicated page: https://www.toyotabharat.com/drumtao/.
Winter Laddoos: Easy Sweet Treat with Nuts
These laddoos are a popular winter sweet for a good reason. They are made with melted jaggery, ghee, and a
வரலாற்று சிறப்பு; தென்கொரியாவில் நடைபெற்ற உலகளாவிய திருக்குறள் மாநாடு
தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தென்கொரியாவின் தலைநகர் சியோலில் முதல் முறையாக ‘உலகளாவிய திருக்குறள் மாநாடு’ (ITCSK 2025) வெற்றிகரமாக நடைபெற்றது. தென்கொரியா வரலாற்றில் முதன்முதலாக நடைபெறும் தமிழ் மாநாடு என்ற பெருமையைப் பெற்ற இந்நிகழ்வு, சேஜோங் பல்கலைக்கழகத்தில் (Sejong University, South Korea) நவம்பர் 8ம் தேதி நடைபெற்றது. மாநாடு நடந்த நவம்பர் 8-ம் நாளானது திருக்குறளை முதன்முதலில் ஐரோப்பிய மொழியான லத்தீனில் 1730-ம் ஆண்டு மொழிபெயர்த்த இத்தாலிய ஆய்வாளர் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) அவர்களின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) ஏற்பாட்டில் ‘காலத்தை கடந்த உண்மைகள் - சமூகம், அரசியல், பண்பாடு முதல் உலகளாவிய பொருத்தம் வரை’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், ராணுவ அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் அமைப்பை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக எடுத்துரைக்கும் வகையில், திருக்குறள் மற்றும் சமூகம், அறிவியல், கல்வி, நெறிமுறைகள், மதம், திராவிட கருத்தியல், தலைமைத்துவம், சமத்துவம், அன்பு, மேலாண்மை, உளவியல் போன்ற பன்முக தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து சிறப்பு சேர்த்தனர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பு பாராட்டு மாநாட்டின் சிறப்பம்சமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும் பாராட்டுக் கேடயமும் வழங்கப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை விருப்பப் பாடமாக அறிமுகப்படுத்தியதற்காகவும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் SCOUT முயற்சியின் மூலம் ஆறு இந்திய மாணவர்களை தென்கொரியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் இரண்டு வார ஆராய்ச்சி அனுபவத்திற்கு அனுப்பியதற்காகவும் இந்த பாராட்டு வழங்கப்பட்டது. இந்தியாவிற்கும் தென்கொரியாவிற்குமான உறவை கல்வி மூலம் பலப்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை இந்த விருது மதிப்பளிக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் தெரிவித்தனர். தமிழ் மொழி சேவையாளர்களுக்கு கெளரவம் மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு சிறப்பான பணியாற்றிய பலரும் மதிப்பளிக்கப்பட்டனர். செவாலியர் கலைமாமணி டாக்டர் வி.ஜி. சந்தோஷம் (விஜிபி குழுமம் தலைவர்) அவர்களுக்கு ‘திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய அவரது அசாதாரண பணிக்காக இவ்விருது வழங்கப்பட்டது. புதுமைத்தேனீ மா. அன்பழகன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு ‘உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது’ வழங்கப்பட்டது. 37 நூல்கள் படைத்து, 140 தமிழ் நூல்கள் வெளியிட உதவிய அவரது தொடர்ச்சியான பணி இவ்விருதுக்கு காரணம். மேலும், Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J அவர்களுக்கு சிறந்த கல்வியாளர் விருது, திரு. ஜங்கனம் கிம் & திரு. யாங் கீ மூன் அவர்களுக்கு கொரிய-தமிழ் மொழி ஆய்வு விருது, பேராசிரியர் ப. அருளி (இந்தியா) அவர்களுக்கு தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுகள் விருது ஆகியவை வழங்கப்பட்டன. ஆய்வுக்கட்டுரைகளுக்கு பரிசுத்தொகை 120 ஆய்வு கட்டுரைகளில் 50 கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டு, November 1 -2 ஜூம் வழியாக அறிஞர்கள் தங்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் முதல் 20 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாகத் தேர்தெடுக்கப்பட்டு, சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா 100,000 கொரிய வோன் (ரூ.6,000) பரிசுத்தொகையும், 12 சிறந்தக் கட்டுரைகளுக்குத் தலா 20,000 கொரிய வோன் (ரூ.1,000) பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த கட்டுரைகள் சர்வதேசஆய்விதழ்களில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல பள்ளி மாணவர்கள், 1 முதல், 5ம் வகுப்பு பிரிவில் பங்கேற்று, குறள்கள் ஒப்புவித்து சான்றிதழ் பெற்றனர். சிறப்பு உரையாளர்களின் ஆழமான கலந்துரையாடல் மாநாட்டில் பல முக்கிய அறிஞர்கள் சிறப்புரை ஆற்றினர். லயோலா கல்வியியல் கல்லூரி செயலாளரான Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், S.J. அவர்கள் திருக்குறள் மற்றும் சமூக நீதி என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன் அவர்கள் உலகில் தனித்துவ இலக்கியம் திருக்குறளே என்ற தலைப்பிலும், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா) அவர்கள் திருக்குறளின் உலகளாவிய செல்வாக்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பிரான்சைச் சேர்ந்த முனைவர் அலெஸ் தேவராஜ் அவர்கள் திருவள்ளுவர் கட்டமைப்பில் காமம் என்ற தலைப்பிலும், முனைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் திருக்குறள் - கொரியா அரசர் சேஜோங் அரசியல் தத்துவம் என்ற தலைப்பிலும், திருக்குறளை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ அவர்கள் திருக்குறளும் கொரிய தத்துவமும் - ஓர் ஒப்பீட்டு ஆய்வு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். முனைவர் D. ஞானராஜ் அவர்கள் திருவள்ளுவர் சொல்லும் கல்வி மற்றும் ஜாக் மெசிரோவின் உருமாற்றக் கற்றல் கோட்பாட்டிற்கும் இடையிலான ஒற்றுமைகள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி சார்ந்த உரையாற்றினார். திருமதி சாந்தி பிரின்ஸ் அவர்கள் “திருக்குறளும் தலைமைத்துவமும்” எனும் தலைப்பிலும் முனைவர் ஹரிபாலன் அவர்கள் “தமிழும் கொரியாவும்” எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். புதுச்சேரி முதலமைச்சரின் பாராட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் இந்த வரலாற்று சிறப்பு மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில், தமிழ் மொழியின் பெருமையையும் திருவள்ளுவர் பெருந்தகையின் அழியாத தத்துவங்களையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இயக்குனர் முனைவர் சந்திரசேகரன், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குனர் முனைவர் பர்வீன் சுல்தானா, விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சிக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தனர். எதிர்காலத்திற்கான முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கான மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: முதலாவதாக, தென்கொரியாவில் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை பரப்புவதற்கும், ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் தமிழ் பண்பாட்டு மையம் நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இரண்டாவதாக, தென்கொரியாவில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விரிவான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மூன்றாவதாக, இந்தியா மற்றும் தென்கொரியா இடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே நீண்டகால கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுமுயற்சிகள் (MoU) நிறுவப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மாநாட்டு அமைப்பாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ், PhD அவர்கள் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். கவிஞர் சகாய டர்சியூஸ் பீ துணைத் தலைவராகவும், முனைவர் D. ஞானராஜ் செயலாளராகவும், திருமதி சாந்தி பிரின்ஸ் மக்கள் தொடர்பு பொறுப்பாளராகவும் பணியாற்றினர். சேஜோங் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர். அருட் தந்தை இன்பராஜ் மைகேல், நோரா, மருத்துவர் மோசஸ் லீ (International Forum), மருத்துவர் மரியா, பேராசிரியர் பாலமுரளிகிருஷ்ணன், பேராசிரியர் ரவீந்திரன், ஆரோக்கியராஜ் சாருமதி, முனைவர் விக்கினேஷ்ராம்-சுமித்ரா, ஹேமநாதன், ஸ்வாமிராஜன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆனந்த், துரை, ஆதனூர் சோழன், ஜெரின்ராஜ் ஜோசப், பிரான் யோகேஷ் மற்றும் மாலத்தீவு கலையரசன் லோகநாதன் ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர். எதிர்கால திட்டங்கள் இந்த மாநாட்டின் வெற்றியை அடுத்து, தென்கொரியாவில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் பரவலுக்கான பல நீண்டகால திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்-கொரிய கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள், தமிழ் மொழி வகுப்புகள் மற்றும் பயிற்சி திட்டங்கள், திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கிய ஆய்வுகள், தமிழ்-கொரிய மொழி ஒப்பீட்டு ஆய்வுகள், ஆண்டுதோறும் தமிழ் மற்றும் வணிக மாநாடுகள் ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும். தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாட்டிற்கு பேராசிரியர் ஆரோக்கியராஜ் முன்னோடி தென்கொரியாவில் நடைபெற்ற முதல் சர்வதேச தமிழ் மாநாடு, தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி சங்கம் (SKTRA) தலைவர் மற்றும் செஜோங் பல்கலைக்கழகத்தின் உயிர்தொழில்நுட்பத் துறை பேராசிரியருமான பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் முன்னெடுப்பின் பயனாக உருவானதாகும். பேராசிரியர் ஆரோக்கியராஜ் அவர்கள், ஒரு சிறந்த உயிர்தொழில்நுட்ப அறிஞராக மட்டுமல்லாது, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழறிஞராகவும் திகழ்கிறார். இந்திய–கொரியா பண்பாட்டு மற்றும் மொழியியல் உறவுகளை வலுப்படுத்த, அவர் நீண்ட காலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தென்கொரியாவில் கல்வி, அறிவியல் மற்றும் தமிழ் மொழித் தொண்டாற்றி வரும் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களின் தொடர்ச்சியான மற்றும் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி, “கணியன் பூங்குன்றன் விருது” மற்றும் “மொழியியல் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். முடிவுரை இந்த மாநாடு, உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழியின் உலகளாவிய பரிமாணத்தையும், இந்திய–கொரியா இடையிலான அறிவுப் பாலத்தையும் வலுப்படுத்திய ஒரு முக்கிய முயற்சியாகப் போற்றப்படுகிறது. தமிழர்கள் அதிக அளவில் குடியேறி வாழாத ஒரு நாட்டில் இத்தகைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, தமிழ் மொழியின் உலகளாவிய வீச்சுக்கும், திருக்குறளின் உலகளாவிய முக்கியத்துவத்துக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். திருவள்ளுவரின் அழியாத தத்துவங்கள் இன்றைய உலகில் எவ்வளவு பொருத்தமானவை என்பதை இந்த மாநாடு நிரூபித்துள்ளது. இந்த மாநாட்டின் வழியாக கொரியா நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் கல்வி, தொழில்நுட்பம், பண்பாடு பரிமாற்றம் நடைபெறும் என்று மாநாட்டு அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். மாநாட்டு அமைப்பாளர்கள், இந்த வரலாற்று மாநாட்டின் வெற்றிக்கு பங்களித்த தமிழ்நாடு முதலமைச்சர், பாண்டிச்சேரி முதலமைச்சர், தமிழ்நாடு அயலக தமிழர் நல வாரியம், சேஜோங் பல்கலைக்கழகம் (Sejong University), மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், உலகத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவர் தலைவர் கொலை.. போராட்டங்கள்.. விசா நிறுத்தம் –இந்தியா –வங்கதேச பிரச்சனையில் என்ன நடக்கிறது?
புதுடெல்லி, இந்தியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையைத் தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்திவைப்பதாக வங்கதேச தூதரகம் அறிவித்திருக்கிறது. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை இரு நாடுகள் உறவை கடுமையாகப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது. என்ன நடந்தது? ஷேக் ஹசீனா பதவியிழப்பு வங்கதேச பிரதரமாக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் உள்ளிட்ட மொத்த கட்டமைப்பையும் ஷேக் ஹசீனா பயன்படுத்தினார். ஆனாலும், போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் அவர் […]
From kindness to clever humour: Brands redefine Christmas campaigns for modern India
Mumbai: This Christmas, brands across categories—from food and home to media, finance, travel and gifting—are reimagining festive storytelling through ideas that feel rooted in everyday Indian realities. Moving beyond snowflakes and spectacle, these campaigns tap into themes of warmth, humour, inclusivity, and emotional connection, reflecting how the season is celebrated in urban homes, workplaces, and communities today. Whether it’s reinterpreting traditions, spotlighting kindness, blending technology with togetherness, or using wit to address real-life tensions, this curated listicle brings together standout Christmas campaigns that capture the evolving spirit of the season in contemporary India. Godrej Vikhroli Cucina Godrej Vikhroli Cucina, the culinary owned media property of Godrej Industries Group, has unveiled a distinctly Indian take on the festive season with its latest campaign, “Jingle Bells Unwrapped.”Rooted in the realities of urban Indian life, the campaign acknowledges how Christmas celebrations have evolved—especially in cities where nuclear households, shared apartments, and long-distance connections redefine togetherness. For many, celebrations unfold in living rooms rather than snow-covered streets, shaped by personal rituals, familiar comforts, and meaningful moments rather than elaborate traditions.https://youtu.be/Rx7SXFuQKEY?si=tmSElfWa86OjpNj3 Naukri This Christmas, Naukri, a jobs and recruitment platform, has struck a relatable chord with India’s working professionals through a witty festive activation that humorously reflects the realities of appraisal season.Installed at Prestige Tech Park in Whitefield, Bengaluru, the campaign features a striking 25-foot Christmas tree adorned not with traditional ornaments, but with peanuts. The unconventional installation playfully brings to life Naukri’s well-known “appraisal waala peanut” narrative — a phrase that has come to symbolise the frustration many professionals feel when annual appraisals fail to meet expectations. View this post on Instagram A post shared by Naukri.com (@naukridotcom) GM Modular GM Modular, an electrical and smart home solutions brand, has unveiled its festive campaign ‘Switch to Christmas Mode’, highlighting the warmth and joy of the holiday season through seamless smart living. The campaign’s digital film showcases a beautifully decorated home where celebrations come alive withthoughtful details and effortless technology integration.The campaign features popular digital creator Linda Fernandes (thequirkymamma) as she decorates her home for Christmas, capturing moments of togetherness, warmth, and festive cheer. GM’s lifestyle and smart products — including GM Modular switches, the GM Cube wireless charger, and GM Bluetooth speakers — are subtly woven into the narrative, demonstrating how modern homes can celebrate festivals with ease and elegance. View this post on Instagram A post shared by GM MODULAR (@gmmodular) IGP As carols, cheer and celebration fill the air, IGP, a global D2C multi-category gifting platform, has unveiled its Christmas campaign, ‘Tis the Season of Gifting’, an idea anchored in the emotions, intentions and shared moments that define December. The campaign positions gifting not merely as an exchange ofproducts, but as a meaningful act that acknowledges relationships, strengthens bonds and creates memories that last beyond the festive season. It shapes IGP’s Christmas presence this year, influencing how the brand shows up across experiences, technology and collaborations. Shemaroo Entertainment Shemaroo Entertainment has taken a gentle, reflective approach this Christmas with its new campaign ‘Kindnessbadhayegoodness’, which highlights how small, thoughtful acts can create lasting meaning. Set in a quiet Goan village, the film follows two siblings and a firefly, where a young boy’s decision to letgo of what he has captured—encouraged by his sister—becomes a simple yet powerful moment of care. Blending warm storytelling with subtle magical elements and AI-led visual creativity, the campaign captures the true spirit of Christmas, showing how kindness, connection and shared joy matter more than grand gestures.https://youtu.be/wnkShNk1wBg?si=5TKHfqEkZS5PlnLr Gozoop Creative and CookieMan India Gozoop Creative has onboarded CookieMan India as its digital and creative partner, covering digital strategy, creative development, social media, and brand storytelling to strengthen the brand’s presence in India. Marking the partnership’s first output, Gozoop Creative has launched CookieMan India’s holiday campaign, “CookieMan Got Me Grooving,” a light-hearted, festive film built on the relatable insight that the aroma of freshly baked cookies instantly lifts moods. Blending music, warmth, and festive energy, the campaign positions CookieMan as a feel-good holiday indulgence for sharing and gifting, supported by teaser reels, influencer collaborations across key cities, and a spotlight on the brand’s festive gifting range and popular cookie variants.https://www.youtube.com/watch?v=iQ_ts484ZY0&t=51s BIG FM Bringing the spirit of Christmas to life, BIG FM, one of India’s leading radio networks, concluded its Santa Cause 2025 initiative by spreading joy among students of The Stephen High School for the Deaf and Aphasic, with actress Akanksha Puri joining the festive outreach. Rooted in BIG FM’s belief thatentertainment can drive positive change, the initiative underscored the network’s commitment to inclusion and community impact, and featured a specially curated joy ride across Mumbai, taking the children from Dadar to the Worli Sea Link, Marine Drive via the Coastal Road, and back to Dadar. Green Chutney Films & JSW MG Motor India Green Chutney Films has announced the release of its latest Christmas film in collaboration with JSW MG Motor India, unveiling a visually rich, emotion-led narrative crafted entirely using artificial intelligence. Set against the snowy valleys of Lachung, Sikkim, the film brings alive the magic of Christmas through wonder, warmth, and innovation, positioning the Windsor EV as a central protagonist that reflects JSW MG Motor India’s ethos of humanising advanced technology for sustainable and magical journeys. https://www.youtube.com/watch?v=W6n2zXiuLr8&t=1s Stashfin This Christmas, Stashfin has released a light-hearted news-style video built around a humorous “missing Santa” story that gradually delivers a deeper message on financial independence. Framed as a breaking news bulletin, the film uses festive intrigue to highlight how access to fair and transparentfinancial tools can help individuals plan better, support their families, and take charge of their own celebrations instead of relying on last-minute miracles. By blending humour with a relevant social insight, the campaign humanises financial empowerment and reinforces Stashfin’s belief that trueindependence allows people to be their own Santa—confident, prepared, and in control of their financial future. View this post on Instagram A post shared by Stashfin: Loans, Bonds & More (@stashfin_) Yatra and MR. DIY Yatra Online Limited has partnered with MR. DIY to launch a co-branded in-store campaign, “Shop Karo, Yatra Karo,” aimed at turning everyday shopping into rewarding travel opportunities during the festive and holiday season. Running from December 2025 to January 2026 across 350+ MR. DIY stores nationwide, the campaign offers shoppers the chance to win Yatra travel vouchers and holiday packages. Customers spending ₹750 or more at 115 select stores in Delhi NCR, Mumbai, Thane, Pune and Ahmedabad can win travel vouchers with savings of up to ₹10,000 on flights and hotels, while those spending ₹1,000 or more at any of the 350+ stores can enter a lucky draw to win prizes ranging from ₹30,000 domestic holiday packages to a ₹1,00,000 international in-land holiday package.
சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்
இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன். மிஷன் சான்டா யோயோ.. அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க. ரூபன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.
Why Your Morning Coffee Matters More Than You Think
If your day doesn’t really start until you have your first cup of coffee, you are definitely not alone. Millions
தையிட்டி போராளிகள் மீதான தாக்குதல்:
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரி அமைதி வழியில் போராடிய வேலன் சுவாமி உள்ளிட்டவர்கள் மீது காவற்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்… The post தையிட்டி போராளிகள் மீதான தாக்குதல்: appeared first on Global Tamil News .
Jacqueline Fernandez Sees Clear Skin With Vegetarian Diet
Jacqueline Fernandez recently shared how changing her diet has had a positive effect on her skin. The actor revealed that
சென்னை: மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.42 லட்சம் மோசடி - ராணிப்பேட்டை பெண் கைது!
சென்னை, அசோக்நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் ஆண்டனி அமிர்தராஜ். இவர், பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 2023- ம் ஆண்டு ஆண்டனி அமிர்தராஜ், தன்னுடைய மகனை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்க்க முயற்சி செய்து வந்திருக்கிறார். அப்போது ராணிபேட்டையைச் சேர்ந்த லட்சுமி பிரியா, சின்னத்துரை, அருண், மஞ்சுநாதா ஆகியோர் ஆண்டனி அமிர்தராஜுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஆண்டனி அமிர்தராஜியிடம் கால்நடை மருத்துவ சீட்டுக்காக 42 லட்சம் ரூபாய் வரை வாங்கியிருக்கிறார்கள். ஆனால் லட்சுமி பிரியா உள்ளிட்ட 4 பேரும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர். கைது உடனே ஆண்டனி அமிர்தராஜ் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டபோது 4,44,000 ரூபாயை மட்டும் திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு மீதிப் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கிறார்கள். இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஆண்டனி அமிர்தராஜ் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மோசடி வழக்கில் கைதான லட்சுமி பிரியா விசாரணையில் இந்தக் கும்பல் ஆண்டனி அமிர்தராஜிடம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்த மோசடி வழக்கில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரியாவை (45) போலீஸார் கைதுசெய்தனர். அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
யேமன்; 2,900 கைதிகள் பரிமாற்றம்: ராணுவம், ஹூதி ஒப்புதல்
தங்களிடம் உள்ள சுமாா் 2,900 கைதிகளை பரிமாறிக் கொள்ள யேமனின் சா்வதேச அங்கீகாரம் பெற்ற அரசு ஆதரவு படையினரும், தலைநகா் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்களும் ஒப்புக்கொண்டுள்ளனா். அங்கு நடைபெறும் 11 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் இரு தரப்பினரும் இத்தகைய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது இதுவே முதல்முறை. ஐ.நா., செஞ்சிலுவை சங்க அதிகாரிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஓமன் தலைநகா் மஸ்கட்டில் கையொப்பமானது.
WHO Report Shows Global Gap in Genetic Research
A new global study by the World Health Organization (WHO) shows that more than 80% of genetic research on diseases
Tamil Nadu Expands Glamping, Camping in Hill Stations
The new projects show a move from big hotels to low-impact, experience-focused tourism. Jawadhu Hills, known mainly to trekkers and
Mumbai: As carols, cheer and celebration fill the air, IGP, a global D2C multi-category gifting platform, has unveiled its Christmas campaign, ‘Tis the Season of Gifting’, an idea anchored in the emotions, intentions and shared moments that define December. The campaign positions gifting not merely as an exchange of products, but as a meaningful act that acknowledges relationships, strengthens bonds and creates memories that last beyond the festive season. It shapes IGP’s Christmas presence this year, influencing how the brand shows up across experiences, technology and collaborations.One of the most popular festive traditions during Christmas is Secret Santa, especially across offices and friend circles. While the ritual brings excitement, it is often accompanied by confusion around coordination, name draws, reminders and last-minute chaos, which can dilute the joy of gifting. Identifying this recurring challenge, IGP used the campaign to address not just what people gift, but how they gift together.As part of ‘Tis the Season of Gifting’, IGP launched Find My Santa, its in-house Secret Santa generator designed to simplify group gifting. Built for offices, families and friend circles, the tool enables automated and fair randomised pairing, wishlist creation, reveal and assignment scheduling, along with automated reminders, eliminating the need for manual coordination and ensuring a smoother festive experience.Taking the campaign beyond digital, IGP brought the festive spirit directly into workplaces through an immersive Christmas pop-up at the Office Atrium, Times Square. The two-day activation saw footfall from over 10,000 employees, transforming the office atrium into a vibrant Christmas destination. Visitors explored a curated range of Christmas cakes and desserts, festive hampers, dcor, ornaments and seasonal bestsellers, making it easier to discover and shop for Secret Santa and Christmas gifts within the workplace.A key highlight of the pop-up was IGP’s on-the-spot personalisation technology, one of the strongest gifting trends this year. Using IGP’s in-house personalisation machines, employees added names, messages and custom details in real time, turning everyday gifts into thoughtful keepsakes. The experience was further enhanced with festive dcor installations, a themed photo booth, Santa Claus meet-and-greet, lucky draws and festive offers, creating shared moments of joy at work.[caption id=attachment_2485952 align=alignleft width=200] Tarun Joshi [/caption]Commenting on the campaign, Tarun Joshi, Founder and CEO, IGP, said, “With ‘Tis the Season of Gifting’, we wanted to bring the focus back to why people gift. December naturally brings people together at home, with friends and at work, and gifting becomes a way to acknowledge shared moments and relationships. Our campaign is built on the belief that thoughtful gestures create lasting emotional connections.” Extending festive cheer beyond commercial spaces, IGP also partnered with like-minded brands and organisations. In a digital collaboration with Chumbak, the brand hosted a Christmas giveaway on social media featuring curated festive hampers from both brands. In a purpose-led initiative with Goodfellows, IGP will partner with the organisation to bring Christmas cheer to senior citizens through curated gifting at events in Mumbai and Pune, reinforcing the belief that gifting is an emotional expression that transcends age and occasion.Through ‘Tis the Season of Gifting’, IGP reiterates that Christmas is not just about exchanging presents, but about celebrating relationships, acknowledging moments and spreading joy through thoughtful, intentional gestures.
இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி டாக்டர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். குறித்த விஜயத்தின் போது வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி வைத்தியசாலை விடயங்கள் தொடர்பில் வதிவிடப் பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினர். வதிவிடப் பிரதிநிதி வைத்தியசாலை செயற்பாடுகளை ஆராயந்ததுடன் வைத்தியசாலையையும் பார்வையிட்டார். இதன்போது உலக சுகாதார நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.
வவுனியாவில் வீதியோரக் கடைகளை அகற்றும் அதிகாரிகள்
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நடைபாதையை தடைசெய்யும் முகமாக கொட்டகை அமைத்து வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்தோடு வீதியோரங்களிலும் பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படும் வகையில் அங்காடி வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதோடு, விபத்துக்களும் ஏற்படும் காரணமாகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு மாநகர சபையினரால் நடைபாதை மற்றும் வீதியோரங்களை ஆக்கிரமித்து வியாபாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகளையும் அவற்றிலுள்ள பொருட்களையும் அகற்றும் செயலில் மாநகர சபை வருமானவரி பரிசோதகர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Mumbai: Deloitte Touche Tohmatsu India LLP (Deloitte India) has announced the expansion of its strategic partnership with Google Cloud, under which Deloitte will serve as a Premier Partner, reseller, and Managed Security Service Provider (MSSP) for Google Cloud in India. The collaboration is aimed at helping Indian enterprises and public sector organisations strengthen cyber resilience by combining Deloitte’s global cybersecurity advisory expertise with Google Cloud’s AI-driven security operations portfolio.The partnership focuses on enabling organisations to better manage cyber risks amid accelerating digital transformation, rising regulatory expectations, and an increasingly AI-enabled threat landscape. By integrating Deloitte’s advisory and managed security capabilities with Google Cloud’s advanced security technologies, the alliance seeks to deliver scalable, cloud-native, and compliant cybersecurity solutions tailored to the Indian market.[caption id=attachment_2486006 align=alignleft width=224] Tarun Kaura [/caption]Commenting on the partnership, Tarun Kaura, Partner, Deloitte India, said, “In an era where digital trust is the currency of businesses, our alliance with Google Cloud marks a significant milestone for the Indian market. By combining Deloitte’s deep industry knowledge and cybersecurity legacy with Google Cloud’s pioneering technology, we are building a resilient digital infrastructure for India. Deloitte’s advisory layer will also help ensure that Google Cloud’s security tools are deployed in line with Indian regulatory frameworks and mandates, simplifying compliance.” Through this collaboration, Deloitte will support clients in designing and operating modern Security Operations Centres (SOCs), migrating legacy environments to the cloud, and adopting security-as-a-service models. These capabilities are intended to improve threat detection and response, enhance data protection, and reduce the need for organisations to build and manage large in-house SOC teams.[caption id=attachment_2486008 align=alignright width=225] Anand Tiwari [/caption]Explaining the rationale behind the alliance, Anand Tiwari, Partner, Deloitte India, said, “The reasons for this partnership are multifold. As organisations across India accelerate their digital transformation, they are facing a combination of challenges, including an AI-enabled threat landscape, rising expectations around data localisation and regulatory compliance, an acute cybersecurity talent gap and fragmented security tools that limit visibility. The partnership has been established to address these needs with an integrated, cloud-native security operations approach that uses AI to help defend against AI-enabled threats, consolidate security data and tooling and provide managed security services at scale.” The partnership will focus on deploying and managing key Google Cloud security solutions, including Google Security Operations, a cloud-native platform that enables high-speed analysis of large-scale security data and supports 24/7 managed detection and response services; Google Cloud Cybershield™, designed to help governments and critical infrastructure providers build state- or national-level cyber defence centres; and Google Threat Intelligence, which combines insights from Mandiant, VirusTotal, and Google to proactively identify and mitigate emerging threats.[caption id=attachment_2486009 align=alignleft width=201] Sandeep Patil [/caption]Highlighting the strategic importance of the collaboration, Sandeep Patil, Head of Security Partners & Managed Services, Google Cloud, Asia Pacific and Japan, said, “Security is not an add-on; it is the foundation of all digital innovation. We are delighted to deepen our collaboration with Deloitte India. As a Premier Partner and Managed Security Service Provider (MSSP), Deloitte is well-positioned to operationalise our AI-first security platform for Indian enterprises. Together, we are committed to democratising access to nation-state grade security capabilities for organisations across the region.” While Deloitte and Google Cloud maintain a global security partnership, this expanded engagement is specifically focused on India, reflecting the growing importance of data localisation, sector-specific regulations, and context-aware cyber defence. The collaboration will cater to key sectors including BFSI, energy, manufacturing, large conglomerates, consumer businesses, and government and public sector organisations.The partnership also aims to help organisations align technology implementation with Indian regulatory and policy requirements, including guidelines issued by the RBI, SEBI, IRDA, the Digital Personal Data Protection Act (DPDPA), and global frameworks such as GDPR.[caption id=attachment_2486005 align=alignright width=200] Jyoti Prakash [/caption] Jyoti Prakash, Head of Security Sales, Google Cloud, India, said, “The combination of Google Cloud security innovations and Deloitte’s strategic implementation capabilities creates a formidable defence stack. We are empowering Indian organisations with the ability to detect, investigate and respond to threats at the speed and scale of Google. This partnership helps to ensure that our most advanced tools, including Gemini in Security, are effectively adopted to reduce security team burnout and close the cybersecurity talent gap.” Operationally, the collaboration seeks to shift cybersecurity from a reactive to a proactive defence model by leveraging AI and automation. Advanced AI capabilities will allow security analysts to query data using natural language, significantly reducing investigation time, while global threat intelligence insights will help organisations anticipate and defend against emerging cyber risks.
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: அருச்சுனா எம்.பி-யின் உதவியாளர் மீது புகார்!
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட பெண் உதவியாளர், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட… The post ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: அருச்சுனா எம்.பி-யின் உதவியாளர் மீது புகார்! appeared first on Global Tamil News .
“மறுமலர்ச்சிக்கான பாதை – 2025”–வலி. வடக்கில் துரித கெதியில் முன்னெடுப்பு
“மறுமலர்ச்சிக்கான பாதை – 2025” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மயிலிட்டி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. “கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது. அதில் வலி வடக்கில் காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனினால் காப்பற் வீதியாக […]
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் 1.5 மீற்றருக்குப் பனிப்பொழிவு
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் விதிவிலக்காக கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது சாலை அணுகலுக்கு சவாலான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இத்தாலியின் கியூனியோ மாகாணத்தில் உள்ள ஸ்கை ரிசார்ட்டான பிராட்டோ நெவோசோவில், சமீபத்திய நாட்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. வெறும் 24 மணி நேரத்தில் சுமார் 1.5 மீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிசார்ட்டில் மொத்த பனிப்பொழிவு இப்போது சுமார் மூன்று மீட்டரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்த பருவத்தில் ஐரோப்பாவில் மிக உயர்ந்ததாகும். கடும் பனிப்பொழிவு தொடர்ந்ததால், பனி அகற்றும் நடவடிக்கைகள் 24 மணி நேரமும் நடந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில் விடுமுறை காலத்திற்கு முன்னதாக பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக நல்ல சூழ்நிலையை அனுபவித்தனர். ரிசார்ட்டுக்குச் செல்லும் சாலைகளில் பெரிய பனிப்படலங்கள் வரிசையாக நிற்பதை காட்சிகள் காட்டுகின்றன.
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுரம்
நத்தார் மற்றும் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரத் திறப்பு விழா நேற்று செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மின் அலங்காரத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். நிகழ்வின் ஆரம்பத்தில், நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடரால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆளுநர் அஞ்சலிச் சுடரை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணிக்கூட்டு கோபுரத்தின் மின் அலங்காரங்களை ஒளிரச் செய்து […]
அடியேய் பார்வதினு சிரிச்சுக்கிட்டே பாருவை வெளுத்த அமித் மனைவி: 10வது சீசன் போட்டியாளர் ரெடி
அமித் பார்கவின் மனைவி ஸ்ரீரஞ்சனி நடந்து கொண்ட விதம் பார்வையாளர்கள் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அதனால் 10வது சீசனில் பிக் பாஸ் வீட்டில் ஸ்ரீரஞ்சனியை பார்க்கணும் பிக் பாஸ் என்று கோரிக்கை விடுக்கத் துவங்கிவிட்டார்கள்.
அனர்த்தத்தின் பின்னரான நிலமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல்
அண்மையில் ஏற்பட்ட “டித்வா”வெள்ள அனர்த்த நிலைமைகளுக்குப் பின்னராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (24.12.2025)காலை 10.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அனர்த்த நிலைமைகளில் கடமையாற்றிய சகல திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தகுதியான மக்களுக்கு சமைத்த உணவு, உலர் […]
இங்கிலாந்தின் ஷ்ரோப்ஷயரில் கால்வாய் படகுகளை விழுங்கியது
இங்கிலாந்து மாகாணமான ஷ்ரோப்ஷயரில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெரிய புதைகுழி உருவாகியுள்ளது. இதனால் இரண்டு படகுகள் ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டன. இதை ஒரு பெரிய சம்பவமாக இங்கிலாந்து போலீசார்அறிவித்தனர். திங்கட்கிழமை ஷ்ரோப்ஷயரில் உள்ள விட்சர்ச் அருகே உள்ள லாங்கோலன் கால்வாயின் சுவரில் ஒரு உடைப்பு ஏற்பட்டது. கால்வாயின் அடிப்பகுதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பல படகுகள் ஒரு பெரிய துளைக்குள் சிக்கிக்கொண்டன. ஷ்ரோப்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை வெளியிட்ட ஒரு படத்தில், இரண்டு கால்வாய் படகுகள் மூழ்கும் துளையில் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. இது கிட்டத்தட்ட 50 முதல் 50 மீட்டர் அளவு கொண்டது.அதே நேரத்தில் மூன்றாவது படகு மூழ்கும் துளையின் சாய்வில் சாய்ந்துள்ளது. வேல்ஸ் எல்லைக்கு அருகிலுள்ள ஒரு வரலாற்று சந்தை நகரமான விட்சர்ச்சில் உள்ள ஷ்ரோப்ஷயர் யூனியன் கால்வாயில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உடைப்புகுறித்து மீட்புக் குழுக்கள் பதிலளித்ததாக ஷ்ரோப்ஷயர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை திங்களன்று தெரிவித்துள்ளது. அதிகாரிகள் கால்வாயைப் பாதிக்கும் நிலச்சரிவு என்று விவரித்ததை குழுவினர் கையாண்டனர் மற்றும் அந்தப் பகுதியைப் பாதுகாக்க கூட்டாளர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினர். சம்பவம் கட்டுப்படுத்தப்படும் வரை, விட்சர்ச் மெரினா உட்பட பொதுமக்கள் யாரும் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பி*ல் கிளி*ண்டன் வரிசையில் டி*ரம்ப்? –அமெரிக்காவை உலுக்கும் பாலியல் சர்ச்சை ஆவணங்கள்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பி*ல் கிளி*ண்டன் சந்தித்த அதே நெருக்கடியை தற்போது டொ*னால்ட் டி*ரம்பும் எதிர்கொள்ள நேரிடுமா என்ற… The post பி*ல் கிளி*ண்டன் வரிசையில் டி*ரம்ப்? – அமெரிக்காவை உலுக்கும் பாலியல் சர்ச்சை ஆவணங்கள்! appeared first on Global Tamil News .
இந்திய விண்வெளி நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு கனமான செயற்கைக்கோளை ஏவியது
இந்திய விண்வெளி நிறுவனம் இன்று புதன்கிழமை தென்னிந்தியாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் மிகப்பெரிய செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட்டை ஏவியது. புளூபேர்ட் பிளாக்-2 6,100 கிலோகிராம் (6 தொன்களுக்கு மேல்) எடை கொண்டது. இது பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் ( LEO ) நிலைநிறுத்தப்பட்ட மிகப்பெரிய வணிக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் இந்திய மண்ணிலிருந்து ஏவப்படும் மிகப்பெரிய பேலோட் என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான AST SpaceMobile ஆல் தயாரிக்கப்பட்ட LVM3-M6 ராக்கெட், உள்ளூர் நேரப்படி காலை 8.55 மணிக்கு ஏவப்பட்டது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக நோக்கம் கொண்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியா தனது விண்வெளி இலட்சியங்களை விரிவுபடுத்துகிறது. இஸ்ரோ , மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யான் பணி உட்பட, அதன் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு LVM-3 ராக்கெட்டின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மைல்கல் ஏவுதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பாராட்டினார். இது இந்தியாவின் கனரக ஏவுகணை ஏவுதள திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய வணிக ஏவுகணை சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை வலுப்படுத்துகிறது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
‘எச்1-பி’ விசா: குலுக்கல் முறை ரத்து; திறமைசாலிகளுக்கு முன்னுரிமை
அமெரிக்காவில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ‘எச்-1பி’ விசா நடைமுறையில் இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த குலுக்கல் முறையை ரத்து செய்து, அதிக ஊதியம் மற்றும் மிகச்சிறந்த பணித்திறன் கொண்ட விண்ணப்பதாரா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (யுஎஸ்சிஐஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடா்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அமெரிக்க நிறுவனங்கள் […]
New Balance appoints Janhvi Kapoor as its First Indian Brand Ambassador
Mumbai: Global sportswear brand New Balance has announced actor and style icon Janhvi Kapoor as its first Indian brand ambassador, marking a significant milestone in the brand’s expansion strategy in one of its fastest-growing markets.The association underscores New Balance’s focus on blending performance with personality, while celebrating individuality and cultural impact within India’s evolving fashion and fitness landscape. The move reinforces the brand’s commitment to building deeper, more authentic connections with Indian consumers as it strengthens its footprint across the country.Janhvi Kapoor’s journey in cinema and fashion has been defined by versatility, resilience, and a strong sense of self-expression—values that align closely with New Balance’s core philosophy of empowering individuals to own their unique journeys, both on and off the field. Her growing influence among younger audiences and her advocacy for confidence and authenticity further complement the brand’s positioning in the market.Speaking about the relationship Janhvi Kapoor said, “I’ve always admired New Balance for its dedication to innovation and celebrating individuality. It’s a brand that encourages you to own your story, and that’s something I deeply connect with. For me, fashion and fitness have always been about staying true to yourself — New Balance allows me to express that confidence and authenticity. I’m truly honoured to be part of the New Balance family and excited for this journey together.” [caption id=attachment_2485997 align=alignright width=200] Radeshwer Davar[/caption]Welcoming Janhvi to the brand, Radeshwer Davar, Country Manager, India at New Balance, said, “We’re thrilled to welcome Janhvi to the New Balance family. Our sponsorships are always co-authored—rooted in shared vision and mutual creativity—and Janhvi brings not just influence but genuine inspiration. Her passion, drive and individuality mirror the ethos that defines New Balance. She’s someone who continuously evolves, and together we’ll explore new dimensions of fashion and sports for our audiences in India.” [caption id=attachment_2485999 align=alignleft width=200] Stuart Henwood[/caption]Highlighting India’s strategic importance, Stuart Henwood, Senior Director, New Balance, Middle East, Africa, and India (MEAI), added, “India is one of the fast-growing markets across MEAI region for New Balance. Janhvi’s individuality and entrepreneurship spirit aligns to the values of the brand and our vision for India. She will play a key role in deepening our connection with consumers across the country and wider MEAI region. Her energy, style, and commitment to excellence reflect the very spirit of our brand, and we’re delighted to welcome Jahnvi to the New Balance family.” Together, New Balance and Janhvi Kapoor aim to foster a more creative, inclusive, and confident culture around sport and fashion, reflecting the aspirations and dynamism of modern India.

24 C