வீடுகள் தட்டுப்பாடு… பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்: தலையிட முடிவு செய்துள்ள அரசு
சுவிட்சர்லாந்தில் ஒரு பக்கம் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்னொரு பக்கமோ, பெரிய பெரிய வீடுகளில் ஒரு முதியவர் அல்லது முதிய தம்பதியர் தனியாக வாழ்கிறார்கள். ஆக, இந்த இரண்டு விடயங்களையும் நேர்த்தியாக கையாண்டு வீடுகள் தட்டுப்பாட்டைத் தீர்க்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது. பெரிய வீடுகளில் வாழும் முதியவர்கள்இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின் பிறந்த தலைமுறையினர், பேபி பூமர் தலைமுறையினர் (baby boomer generation) என அழைக்கப்படுகிறார்கள். சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இந்த பேபி பூமர் தலைமுறையினர், […]
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; சிறுவன் உட்பட 8 பேர் பலி
தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிராம் மருத்துவமனைக்கு முன்பாக இருந்த ஒரு கட்டிடம் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது வோஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் […]
அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! –இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!
ஈரான் விவகாரத்தில் ஆதரவளிக்காததால் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து அந்நாட்டின் மீது கடந்த பிப். 28 அன்று தாக்குதல் நடத்தின. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால், இருதரப்புக்கும் இடையில் வெடித்த போரில், வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரானிய படைகள், ஹோர்முஸ் நீரிணையை […]
கிளிநொச்சியில் வீதியில் யதார்த்தமாக சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று(15.04.2026) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்டதில் அவரிடமிருந்து 03 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் […]
துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு
துருக்கியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் 14 வயது மாணவன் புதன்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவா்கள், ஒரு ஆசிரியா் என 9 போ் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா். துருக்கியில் துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் கடுமையாக உள்ளது. அதேபோல் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடப்பது மிகவும் அரிதான நிலையில், கடந்த 2 நாள்களில் தொடா்ச்சியாக நடைபெற்ற 2 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கஹ்ரமன்மராஸ் மாகாணத்தில் […]
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அமைச்சரின் புதிய தகவல்
எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும். எரிபொருள் விலையில் அதிகரிப்பு உலகச் சந்தையில் நிலவும் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டிலும் எரிபொருள் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. […]
கரும் புகை வெளியிட்டால் கடும் சட்ட நடவடிக்கை
பொது வீதிகளில் இயங்கும்போது அதிகப்படியான கரும் புகையை வெளியிடும் வாகனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இதுபோன்ற வாகனங்கள் குறித்து பொலிஸாருக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட பத்து இலட்சம் இறப்புகள் பதிவாகும் நிலையில், காற்று மாசுபாடு தீவிரமான உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வீதிகளில் அதிகப்படியான […]
அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! –ஈரான் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால், செங்கடல் பகுதியை முழுவதுமாக முடக்குவோம் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், கடந்த ஏப். 13 அன்று முதல் ஈரானின் துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருகிறது. இந்த நிலையில், ஈரானின் வர்த்தகம் மற்றும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்க கடற்படை முடக்குவது, போர்நிறுத்தத்தை […]
அவுஸ்ரேலியாவில் உயரிய விருதை வென்ற ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!
அவுஸ்ரேலியாவிற்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர் சக்திதரன் அவர்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற Windham-Campbell விருதினை வென்றுள்ளமை புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ள 2நிலையில் அவருக்கு பாராடுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது. Windham-Campbell விருது மட்டுமல்லாது அத்துடன் 175000 டாலர் (5.5 கோடி ரூபா) பரிசாக கிடைத்துள்ளது. அவுஸ்ரேலிய அரசு சக்தி அவர்களுக்கு குடியுரிமை வழங்கியதுடன் அவர் ஈழத்தின் வலிகளை நாடகமாக அரங்கேற்ற அனுமதி அளித்து பரிசு பெற வாய்ப்பும் வழங்கியுள்ளது. எங்கள் கதைகள் உலக அரங்கில் […]
மொசாட் அமைப்புடன் தொடர்புடைய 35 பேர் கைது; ஈரான் அறிவிப்பு
தெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும், அமெரிக்கா மற்றும் […]
எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் ; CID இல்முறைப்பாடு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான எட்டு வங்கிக் கணக்குகளில் 930 பில்லியன் ரூபாய் பணம் இருப்பதாகத் தெரிவித்து, அவதூறு பரப்பியதாக சி.ஐ.டி.யில் மொட்டு கட்சி முறைப்பாடு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் திட்டமிட்ட முறையில் அவதூறுப் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) இளைஞர் முன்னணியினர் இன்று (16) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்றை அளித்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு தேசிய மக்கள் சக்தியின் (NPP) சமூக வலைதளக் […]
ஆட் பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கை ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட பொது சேவைகள் நாளை (17) செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு இன்னும் சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணம் என ஆட் பதிவுத் திணைக்களம் கூறியுள்ளது. சீரமைப்புப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், கணினி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அன்றைய தினம் சேவைகள் வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண் தொடர்பில் கடும் எச்சரிக்கை!
இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக, மாற்றியமைக்கப்பட்ட பதிவு இலக்கங்களுடன் சில வாகனங்கள் இயக்கப்படுவதாகத் தகவல் கிடைத்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்குத் தரமான பதிவு […]
ஈரான் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமர் வளைகுடா நாடுகளுக்கு பயணம்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா, கத்தார் மற்றம் துருக்கி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா சுமார் ரூ.25 ஆயிரம் கோடி (300 கோடி டாலர்) கூடுதல் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே வழங்கிய ரூ.42 ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்த 3 ஆண்டுகள் கூடுதல் கால அவகாசமும் வழங்கி யுள்ளது. இது தொடர்பான […]
Navin’s Hanging Gardens Bags CIDC Vishwakarma Award 2026
Navin’s, one of most trusted real estate developers, has been awarded the prestigious 17th CIDC Vishwakarma Award 2026 for Navin’s
கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 17 வயது சிறுமி, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மீது அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள், ஹோலி பண்டிகையின்போது வண்ணப் பொடிகளை கட்டாயப்படுத்தி தூவியதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]
பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்; மருத்துவமனையில் அனுமதி
விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுளதாக சிறைசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், பிள்ளையான் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆயுதங்களுடன் முன்னாள் எம்பி அதிரடியாக கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிடியாணை ஒன்றின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, குறித்த ஆயுதங்களுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார்.
முறிகண்டியில் கோர விபத்து; ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட கார்
முறிகண்டி பகுதியில் சற்றுமுன்னர் புகையிரத கடவையில் ரயில் மோதி இடம்பெற்ற விபத்து பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் […]
அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரிக்கும் வட கொரியா: ஐ.நா எச்சரிக்கை
வட கொரியா, அணு ஆயுத உற்பத்தி திறனை வேகமாக அதிகரித்து வருவதாக ஐ.நா கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அணு ஆற்றல் முகமையின் (IAEA) தலைவர் ரஃபேல் கிரோஸ்சி, வட கொரியா அணு ஆயுத உற்பத்தி திறனை “மிகவும் தீவிரமாக” அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளார். அதேநேரம், யோங்பியான் அணு நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் (uranium enrichment) நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக, தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-இல் மீண்டும் செயல்படுத்தப்பட்ட […]
ஹோர்முஸ் நீரிணை திறப்பால் உலக வர்த்தகத்தில் புதிய அத்தியாயம் ; ட்ரம்ப் வலியுறுத்தல்
ஈரான் மீதான ஆயுத விநியோகத்தை நிறுத்த சீனா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஹோர்முஸ் நீரிணையை நிரந்தரமாக திறப்பதன் மூலம் சீனா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக நாடுகளும் பயனடையும் என குறிப்பிட்டுள்ளார். ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் வாரங்களில் சீனாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி […]
சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
video link-https://fromsmash.com/bejS3U5Pgq-dt இலங்கையில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் சுவடுகளை காட்டி நிற்கின்ற பல்வேறு அரச கட்டடங்கள் இன்று வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பரந்து காணப்படுகின்றதை எவராலும் மறக்க முடியாது.அது போன்று தான் இன்று அபிவிருத்தி என்ற என்ற விடயம் ஆராயப்படும் போது இடம் இல்லை என்ற சொல் அதிகம் எம்மிடையே உச்சரிக்கப்படும் சொற்பிரயோகம் ஆகும்.தற்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் கட்டட எச்சம் கூட இவ்வாறான நிலைமையினை கடந்த 25 வருடங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. அம்பாறை மாவட்டம் […]
மகேஸ் பொய்யாமொழி வெற்றிக்காக பாடுபடப் போவதாக அறிவித்த பாஜக நிர்வாகிகள்!
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ்
விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர். அறுவரும் மூன்று வெவ்வேறு விமானங்களில் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்களது பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இச் சிகரெட்டுகளின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் தொடர்பில் […]
திமுக வழங்கும் 8000 ரூபாய் கூப்பனும், அன்புமணி ராமதாஸ் கூறிய யோசனையும்!
தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியாவை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுகவினர் விநியோகிக்கும் 8,000 ரூபாய் மதிப்பிலான போலி
புத்தாண்டு முற்றுகையில் சிக்கிய 400 வியாபாரிகள்; பாயும் நடவடிக்கை!
நட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட முற்றுகைகளின் போது, விதிமுறைகளை மீறிய 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 2000 விசேட முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனை இதன் போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் […]
மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன் –முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நகலை தீயிட்டு எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம்
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிவாயு விநியோகம், இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, இன்று முதல் லிட்ரோ எரிவாயு விநியோகம் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இதனை உறுதிப்படுத்தினார். அதற்கமைய, மே மாதம் வரை தேவையானளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விநியோகமும் இன்று முதல் வழமை போன்று நடைபெறும் என்று லாபஸ் நிறுவனம் […]
டெட்டனேட்டர், சிலிண்டர்கள் வெடித்து விபத்து! – 6 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம், கதிரி அடுத்த கும்மரவர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கண்ணா. இவரது சகோதரர் சம்பத். இவர்கள் குடும்பத்துடன் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். மேலும்
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு! –கருப்பு சட்டை அணிந்து மக்களவைக்கு வந்த திமுக எம்.பிக்கள்
மூன்று நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட
த.வெ.க தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு!
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மீது சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல்
மேம்பட்ட இதய சிகிச்சைகளில் தலைசிறந்த மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு, ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், மிகவும் சிக்கலான மற்றும்
ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை: டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்றார் ஜின் பிங்
வாஷிங்டன், டிரம்ப் தனது ட்ரூத் தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஹார்முஸ் நீரிணையை நான் நிரந்தரமாக திறந்துவிடுவது குறித்து சீனா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. நான் இதை சீனாவுக்காகவும்,அத்துடன் உலகத்திற்காகவும் செய்கிறேன். இது போன்ற நிலை இனி ஒருபோதும் ஏற்படாது. ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பப்போவதில்லை என்று சீனா ஒப்புக்கொண்டுள்ளனர். இன்னும் சில வாரங்களில் நான் அங்கு செல்லும்போது, சீன அதிபர் ஜின் பிங் எனக்கு ஒரு பெரிய, அன்பான தழுவலை அளிப்பார். நாங்கள் மிக சிறப்பாகவும், மிகுந்த அறிவுக்கூர்மையுடனும் […]
இலங்கையில் பெரும் சோகம்; தந்தையை காப்பாற்றச்சென்று பலியான மூன்று மகன்கள்
திருகோணமலையில் புத்தாண்டு தினத்தில் நீராட சென்றபோது தந்தையின் உயிரைக் காப்பாற்ற சென்று மூன்று மகன்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சமபவம் நாடு முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் சோமாவதிய வனப்பகுதிக்கு உட்பட்ட மஹாவலி ஆற்றில் (ஏப்ரல் 14, 2026) மாலை நிகழ்ந்துள்ளது, மகாவலி ஆற்றின் வெருகல் பாலத்திற்கு அருகில் புத்தாண்டு நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் முழ்கிய மூவரின் சடலங்கள் நேற்று (15) பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு தந்தை மற்றும் அவரது நான்கு […]
எமது காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் நடாத்திய ஊடக சந்திப்பில் நாமும் கலந்து கொண்டு அமைச்சருக்கு முன்னால் எமது நிலைப்பாடுகளை ஊடகங்களுக்கு தெரிவிக்க விருப்பம் தெரிவித்த போது எமக்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நாளையதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ,காணிகளை அளவீடு செய்வதற்கு சம்மதிப்பதா? இல்லையா ? என்பதனைதீர்மானிப்பது தொடர்பில்காணி உரிமையாளர்களால்யாழில். நேற்றைய தினம் […]
India Women’s Football Team Wins Third Place in FIFA Series
India’s women’s football team secured third place in the FIFA Series 2026 with a thrilling 3-2 victory over Malawi in Nairobi. The match was played ye...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயல்வது காணி சுவீகரிப்புக்கு முதல் படியா ?
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தையிட்டி காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர். காணியினை அளவீடு செய்வதனால் , காணிக்கான வரைபடத்தினைபெற்றுக்கொள்வதனால், காணிகளை உறுதிப்படுத்த […]
Pat Cummins Ready for IPL Return
Hyderabad (Telangana), April 16: Pat Cummins has been given the green light to return to the Indian Premier League (IPL) after his back injury fully h...
மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மணமகள் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி புதுடெல்லியிலுள்ள இந்திரா விஹார் என்னுமிடத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அவருக்கு மெஹந்தி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த 26 வயது பெண்ணொருவர் மணமகள் மீது ஆசிட் […]
துருக்கி: பள்ளியில் மாணவர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் உள்பட 4 பேர் பலி
அங்காரா துருக்கி நாட்டின் தென்கிழக்கே காஹ்ராமன்மராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட பள்ளியில் மாணவர் ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் 2 வகுப்பறைகளுக்குள் புகுந்து உள்ளே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் உள்பட 4 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் 20 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதனை மாகாண கவர்னர் முகரம் அன்லூவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில், மாணவரும் கொல்லப்பட்டு உள்ளார். அவர் அந்த பள்ளியின் முன்னாள் […]
சாரதி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் மோதல் ; 10 பேர் காயம்
இரத்தினபுரி எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 2 கார்கள் என வரிசையாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன இலக்கத் தகடு மாற்றங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை ; பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர (W.P.J. Senadheera) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு முறையான பதிவு எண்கள் வழங்கும் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்படாத சூழலைப் பயன்படுத்தி, சில கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் […]
தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த நெகிழ்ச்சி சம்பவமொன்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார். பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார். இந்நிலையில் […]
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ; சிறுவன் உட்பட 8 பேர் பலி
தெற்கு லெபனானின் டயர் மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிராம் மருத்துவமனைக்கு முன்பாக இருந்த ஒரு கட்டிடம் இந்தத் தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை ஒன்றும் சேதமடைந்துள்ளது வோஷிங்டனில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கிடையே போர்நிறுத்தம் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு நிலையான அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மத்தியஸ்தம் […]
‘நாங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறோம், போரை அல்ல’ –ஈரான் அதிபர்
தெஹ்ரான், ஈரான்-அமெரிக்கா இடையே 2 வார கால தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டம் அறிவித்தார். மேலும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதிகளை முற்றுகையிடப் போவதாகவும் தெரிவித்தார். அதன்படி, அமெரிக்க கடற்படை ஈரான் கடல் பகுதிகளை முற்றுகையிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கி கப்பல், 11 அழிவு கப்பல்கள் மற்றும் 4 […]
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்; 5 அரபு நாடுகளிடம் இழப்பீடு கேட்கும் ஈரான்
தெஹ்ரான் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக கடுமையான தாக்குதலை நடத்தின. தொடர்ந்து நடந்து வந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், 40 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் சற்று தணிந்தது. இதனையடுத்து, பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் தரப்புக்கு இடையே நடந்த முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. எனினும், அமெரிக்கா மற்றும் […]
மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?
பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக நேற்று (ஏப்.14) பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செவ்வாய்க்கிழமை (ஏப்.14) தெரிவித்துள்ளார். இதுகுறித்து தூதர் செர்ஜியோ கோர் பேசுகையில், “வரும் சில நாள்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 40 […]
பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த எச்சரிக்கை வலயத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவு நாட்டின் 21 மாவட்டங்களில் சில இடங்களில் ‘அவதான மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. […]
இஸ்ரேலுக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த இத்தாலியின் மெலோனி
இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தனது அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். விரிசலை பிரதிபலிப்பதாக மத்திய கிழக்கில் மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், முன்பு நெருங்கிய நட்பு நாடுகளாகத் திகழ்ந்த இரு நாடுகளுக்கு இடையிலான விரிசலை இது பிரதிபலிப்பதாகவே கூறுகின்றனர். மெலோனியின் வலதுசாரி அரசாங்கம் ஐரோப்பாவில் இஸ்ரேலின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது; இருப்பினும், அண்மைய வாரங்களில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை, அத்தாக்குதல்கள் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பறித்து, […]
இலங்கையில் உயிர்களை காவு வாங்கும் மர்ம தேசம் –இன்றும் இரு சகோதரர்கள் பலி
தென்னிலங்கையில் உயிர்களை காவு வாங்கும் கடற்கரை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, ஹபரதுவ கொக்கல கடற்கரைப் பூங்காவிற்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஜுட் ஷெவந்த பெரேரா மற்றும் 21 வயதுடைய என்டன் ஷெனாவ் பெரேரா ஆகிய இரு சகோதரர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாகும். சகோதரர்கள் பலி அவர்கள் நீரில் அடித்துச் செல்லப்படுவதை கண்ட ஹபராதுவ பொலிஸாரும், அருகிலுள்ள சுற்றுலா […]
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்…ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள எண்ணெய் வழித்தடங்களை ஈரான் முடக்கக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ட்ரம்ப் மீது அழுத்தம் பாப் அல்-மண்டேப் நீரிணையை முடக்குவதற்காக, ஈரான் தனது ஹவுதி ஆதரவுப் படையை யேமனில் நிலைநிறுத்தக்கூடும் என சவுதி அரேபியா அஞ்சுகிறது. சூயஸ் கால்வாய் வழியாக ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு இடையே, உலக வர்த்தகத்தில் 10 சதவீதத்தை எடுத்துச் செல்லும் ஒரு மிக முக்கியமான வழித்தடமாகும். இந்த நிலையில், […]
யாழ் மாவட்ட சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் கட்ட தெளிவூட்டல் நிகழ்வு இன்றைய தினம் (15.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமை உரையாற்றிகையில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்தில் நீண்ட காலமாக அனுபவமிக்க உத்தியோகத்தர்களாக காணப்படுகின்றார்கள் எனவும், காலத்திற்கு காலம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதன் மூலம் தங்களது செயற்பாடுகளை கடந்த காலத்திலும் […]
கூகுள் AI-ஐ மனைவியாக நினைத்த இளைஞர்: டிஜிட்டல் உலகில் வாழ எடுத்த விபரீத முடிவு
கூகுளின் செயற்கை நுண்ணறிவான ஜெமினி மீது காதல் கொண்டு இளைஞர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மீது காதல் கொண்ட இளைஞர் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஜோனதன் காவலாஸ் என்ற 36 வயதுடைய நபர் தன்னுடைய மனைவியை பிரிந்து மன உளச்சலில் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது கூகுள் நிறுவனத்தின் AI Chatbot ஆன Gemini உடன் ஜோனதன் பேச தொடங்கியுள்ளார் அத்துடன் ஜெமினிக்கு Xia என்ற பெயரை சூட்டி அதை தன்னுடைய […]
இலங்கையில் காப்பாற்றப்பட்ட 238 ஈரானியப் பிரஜைகள் நாட்டுக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான ‘மெராஜ்’ விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13 ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது. அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த […]
புத்தாண்டு மதுபான விருந்தில் பறிபோன உயிர்
பாயகலை, விஹாரகந்த பகுதியில் நடைபெற்ற மதுபான விருந்தொன்றின்போது ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதக பொலிஸாட் கூறியுள்ளனர். பாயகலை பகுதியை சேர்ந்த 49 வயது நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாயகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை தெற்கு பாயகலை, விஹாரகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (14) இரவு புத்தாண்டு மதுபான விருந்தொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது அங்கிருந்த நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. […]
போர்க் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை: வட கொரிய ஜனாதிபதி கின் ஜாங் நேரில் ஆய்வு
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் பணியினை ஆய்வு நேரில் ஆய்வு செய்தார். ஏவுகணை சோதனை ஞாயிற்றுக்கிழமை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் அந்நாட்டின் சோய் ஹியோன் போர்க்கப்பலின் செயல்பாட்டு திறன் சோதனைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போர்க் கப்பல்களில் இருந்து ஏவப்படும் குரூயிஸ் ஏவுகணைகள் மற்றும் போர்க் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனைகள் ஆகியவற்றை ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டார். […]
மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (15) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் […]
17 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்று தாய் தற்கொலை: காரணம் என்ன?- போலீஸ் விசாரணை
பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இம்மாடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுவர்ணா (வயது 40). இவருக்கு திருமணமாகி 17 வயதில் கருண்யா என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை சுவர்ணா படுக்கை அறையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் சுவர்ணா அதே அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் சுவர்ணாவின் வீட்டு கதவு திறக்கப்படாமல் கிடந்துள்ளது. இதை […]
ஹந்தானை மலைப்பகுதியில் காணாமல்போன யூடியூபர்
ஹந்தானை மலைப்பகுதியில் அரிய காட்சிகளை வீடியோ எடுக்கச் சென்று காணாமல்போன யூடியூபர் ஒருவரை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். ஹந்தானை மலைத்தொடரின் ஓணான் முதுகு அல்லது ‘கட்டுஸா கொண்ட’ என்றழைக்கப்படும் பகுதியில் குறித்த நபர் ஏறிச் சென்றபோது வழிதவறி காணாமல் போயிருந்தார். அதனையடுத்து, அவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். கலஹா மற்றும் பேராதனை பொலிஸ் நிலையங்களுடன் இணைந்து மீட்பு மீட்கப்பட்ட யூடியூபர் முன்னதாக ஹந்தானை பகுதியில் வசித்தவர் என்றும், பின்னர் கொழும்பில் குடியேறியவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட யூடியூபர் […]
புத்தாண்டில் துயரம்; நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு
திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இந்த மூன்று சகோதரர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 35 வயதுடையவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரையும் தேடும் பணிகள் தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை சோமாவதி பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் […]
மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல்
பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக தொட்டு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நோயாளி ஒருவரை தெற்கு களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ஏ முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். நோயாளியின் அநாகரிக செயல் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்த பெண் வைத்தியர் சந்தேக நபரின் இரத்த அழுத்தத்தைப் (Blood Pressure) பரிசோதிக்கச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபர் […]
Goa Chief Minister Supports Women’s Reservation
Goa’s Chief Minister Pramod Sawant recently spoke in favor of reserving seats for women in legislative assemblies. He said he would be okay even if hi...
Felt Strong, Enjoyed Return: Brevis on Comeback After Injury
Chennai (Tamil Nadu), April 15 (ANI): Chennai Super Kings batter Dewald Brevis expressed happiness about returning to competitive cricket after overco...
The 131st Amendment Bill: Disenfranchising South India
The Indian government claims that the Constitution (One Hundred and Thirty-First Amendment) Bill, introduced in 2026, aims to empower women. However, ...
வாடகைதாரர்களை வெளியேற்றத் தடை விதித்த நகரமுதல்வரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
பிரான்ஸ் சென்ட் டெனி (Saint-Denis) நகரமுதல்வரான பாலி பகாயோகோ (Bally Bagayoko), வாடகைதாரர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு எதிராகப் பிறப்பித்திருந்த உத்தரவை, நிர்வாக நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வெறும் இரண்டு வாரங்களே ஆன நிலையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் வாடகைதாரர்களை வெளியேற்றக் கூடாது என்ற சலுகைக்காலம் (Trve hivernale) உண்டு. புதிய சட்ட உத்தரவு இந்தச் சலுகைக்காலம் ஏப்ரல் 1-ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், சென்ட் […]
KKR Struggles in Powerplay Cost IPL Match Against CSK
Chennai (Tamil Nadu), India - April 15: Kolkata Knight Riders' bowling coach Tim Southee admitted his team gave away too many runs early on during the...
துருக்கியில் பாடசாலையொன்றின் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18 வயதுடைய அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ‘ஷொட்கன்’ ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாடசாலையில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், தாக்குதலை நடத்திய பின்னர் பாடசாலைக் கட்டிடத்திற்குள் மறைந்திருந்த அவர், அதே துப்பாக்கியால் தன்னைத்தானே […]
Tom Cruise Unrecognizable in DIGGER Trailer Debut
Tom Cruise is set to bring humor to his usual hero role in Digger, directed by Alejandro G. Irritu. The first footage was shown at CinemaCon, where ...
MS Dhoni Advises Noor Ahmads Crucial Bowling Spell Helps CSK Beat KKR
Chennai (Tamil Nadu) [India], April 15 (ANI): Chennai Super Kings' assistant bowling coach Sriram Sridharan shared that MS Dhoni had a lengthy convers...
Karnataka Woman Dies After Being Poisoned by Relatives Over Affair
Satyavva, a woman from Karnataka's Belagavi district, was married to Santosh. However, she had an affair with another man named Krishna. Earlier this ...
ஈரானுடன் ரகசிய ஒப்பந்தமா? –கத்தார் அமைச்சகத்தின் அதிரடி விளக்கம்
ஈரானுடன் எவ்வித உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை என கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலம் முழுவதும் கட்டார் மீது ஈரானியத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும், போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த பின்னரே இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாகவும், மாறாக இரு நாடுகளுக்கும் இடையே எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஈரானுடன் கத்தார் உடன்படிக்கை செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நிராகரிக்கும் வகையிலேயே இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு […]
Supreme Court Halts Telangana Bail Order for Pawan Khera
The Supreme Court on Wednesday (April 15, 2026) stopped the Telangana High Court’s order that had granted one-week transit anticipatory bail to Congre...
அமெரிக்காவின் எச்சரிக்கையால் 24 மணித்தியாலங்களில் நடந்த சம்பவம்
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்காவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கடல்சார் முற்றுகையின் முதல் 24 மணித்தியாலங்களில், எந்தவொரு கப்பலும் தடையை மீறிச் செல்லவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முற்றுகை நடவடிக்கையில் 10,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழைய முயன்ற அல்லது வெளியேற முயன்ற 6 வர்த்தகக் […]
இன்று இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் காயம்
புத்தல, வெல்லவாய – மொனராகலை வீதியில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். முச்சக்கரவண்டியானது வேனுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியை செலுத்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததோடு, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் புத்தல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, விபத்து இடம்பெற்ற நேரத்தில் அம்பாறையிலிருந்து கொழும்புக்கு பயணம் செய்துகொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்
திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.
வவுனியாவில் பொலிஸார் அராஜகம்; இளைஞன் மீது பொது வெளியில் தாக்குதல்!
வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர். இலங்கை சுற்றுலா இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட […]
அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
அரச நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் வழமை போன்று இயங்கும் என்று பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அரச நிறுவனங்கள் இன்று முதல் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வழமைப் போன்று இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சித்திரை புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த […]
கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி
நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன. கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும். மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் 171 இருக்கைகள்தான் இருந்தன. விடயம் என்னவென்றால், நாடாளுமன்றத்தில், ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் […]
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: பல இலட்சம் ரூபாவை இழந்த மக்கள்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இணையதளங்கள் ஊடாகப் பொதுமக்களிடம் லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்துக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விடயங்களைச் சமர்ப்பித்தனர். பாரிய நிதி மோசடிபாதிக்கப்பட்ட இருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, பமுணுகம பகுதியைச் சேர்ந்த […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள்
தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய கலாசார நிகழ்வுகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (14) கம்பஹாவில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் தேசிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புண்ணிய காலத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கம்பஹா மெதகம ஸ்ரீ சுனந்தாராம விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். கலந்து கொண்டிருந்த அமைச்சர்கள் இம்முறை புத்தாண்டு தேசிய கலாசார விழாவின் சம்பிரதாயங்கள் கம்பஹாவிலுள்ள தர்ஷன வீரசிங்கவின் […]
அமெரிக்கா-ஈரான் விரைவில் 2-ஆம் கட்ட பேச்சு
அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை, அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தின் தொடா்ச்சியாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படாமல் இப்பேச்சுவாா்த்தையில் தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இது தொடா்பாக அமெரிக்க ஊடகமொன்றுக்கு […]
நான்கு நாட்களில் மட்டும் பல கோடி ரூபா வருமானம்
கடந்த 4 நாட்களில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 5 லட்சத்து 20 ஆயிரத்து 403 வாகனங்கள் பயன்படுத்தியுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் இயக்கம், பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 கோடி 61 லட்சத்து 19,425 ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.டி. கஹதபிட்டிய குறிப்பிட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாரத்தில் தமது சொந்த இடங்களுக்குச் […]
19 மாவட்டங்களில் கடும் வெப்பம்: ‘அம்பர்’நிற எச்சரிக்கை விடுப்பு
இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று […]
புத்தாண்டு தினத்தில் குடும்பஸ்தருக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; நெருங்கிய உறவினரால் நடத்தப்பட்ட பயங்கரம்
குருநாகல், வாரியப்பொலை பிரதேசத்தில் நேற்று (14.4.2026) குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரேத பரிசோதனைவாரியப்பொலை பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு ஒன்று இன்று வன்முறையாக மாறியுள்ளது. கொலை இதன்போது ஏற்பட்ட மோதலில், அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினரான 28 வயதுடைய இளைஞர் ஒருவரைப் […]
இளைஞருக்கு சிறுநீர் குடிக்க வைத்து கொடூரம் ; பெண்ணுடன் பேசியதற்காக கிடைத்த தண்டனை
ராஜஸ்தானில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக எழுந்த சந்தேகத்தின்பேரில், இளைஞர் தாக்கப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானினின் பார்மேர் மாவட்டத்தில் பெண்ணுடன் வாட்ஸ்ஆப்பில் உரையாடியதாக சந்தேகப்பட்டதன்பேரில் இளைஞர் தாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு சிறுநீர் குடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகராறு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 நபர்களை காவலில் வைத்துள்ளதாகவும் மற்றவர்களைத் தேடிவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண்ணுடன் வாட்ஸ்அப்பில் உரையாடியதாகவும், அது இரு குழுக்களுக்கு இடையே தகராறுக்கு வழிவகுத்து, பின்னர் […]
தமிழர் பகுதியில் நள்ளிரவில் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட செயல் ; மர்ம நபரால் பரபரப்பு
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் மர்ம நபர் பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா – தாண்டிக்குளம் ஐய்யனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசித்த சகோதரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். CCTV காட்சிகள் இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை […]
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள சில்வர் ஸ்பிரிங்ஸ் (Silver Springs) பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. பூமியின் அடியில் சுமார் 9 கிலோமீட்டர் ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நெவாடா மட்டுமின்றி அருகிலுள்ள கலிபோர்னியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல சிறிய பின் அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், இதுவரை எவ்வித பெரும் பொருட்சேதமோ அல்லது […]

28 C