இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க எரிபொருள் நிரப்பும் விமானம்! 4 பேர் பலி!
இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எனும் விமானம் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கேசி-135 விமானம் இராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் […]
New Delhi: ASUS’ gaming brand Republic of Gamers (ROG) has launched the ROG Super Fan India campaign as part of its global celebrations marking 20 years of ROG. The nationwide community-driven initiative aims to celebrate the passion, creativity and stories of gaming enthusiasts across India while strengthening the brand’s connection with its gaming community.As part of the milestone celebration, the campaign invites gamers from across the country to share their journey and love for ROG. The most passionate fans will get the opportunity to travel from India to Taiwan, the birthplace of ROG, and attend an exclusive 20th anniversary celebration at the ROG headquarters, offering them a chance to experience firsthand where the brand’s legacy began.The campaign will run from 12 March to 31 March 2026, during which participants can submit creative entries showcasing their gaming journey, achievements and experiences with ROG. The initiative encourages fans to demonstrate what makes them a true ROG Super Fan, with winners to be announced at a special event following the evaluation process.Commenting on the initiative, Arnold Su, Vice President, Consumer and Gaming PC, System Business Group, ASUS India , said, For the past 20 years, ROG has been driven by the passion of gamers and creators who continue to inspire us to innovate. As we celebrate this milestone, the launch of ROG Super Fan India is our way of celebrating the community that has supported us through this journey. We are excited to discover the incredible stories, creativity, and dedication of gamers across the country, and to bring the most passionate fans closer to the global ROG community. Participants are encouraged to submit entries in creative formats such as reels, gaming resumes, highlight videos or storytelling content. Submissions may feature gameplay achievements, ranks attained, gaming strengths and personal milestones that reflect their dedication to gaming and the broader ROG ecosystem.To further strengthen their entries, participants can incorporate storytelling elements such as gameplay highlights, audio commentary or links to their gaming channels on platforms like YouTube and Twitch. Additionally, entrants may include endorsements or recommendations from fellow gamers and creators to build community validation and improve their chances of being shortlisted.Shortlisted entries will be evaluated by a panel consisting of ROG brand ambassadors and prominent voices from the gaming community. Finalists will then participate in an offline judging round where their creativity, engagement and personal gaming journey will be assessed.As part of the campaign, two ROG Super Fans from India will be selected to receive an all-expenses-paid trip to Taiwan, including flight and accommodation, along with an official ROG Super Fan Certification. In addition, three finalists will be awarded ROG gaming headphones and participation certificates.Through the ROG Super Fan India initiative, ASUS aims to highlight India’s vibrant and rapidly growing gaming culture while reinforcing ROG’s commitment to building and nurturing a strong gaming ecosystem in the country.Gamers interested in participating can submit their entries through the official campaign page: https://rog.asus.com/in/content/rog-20th-anniversary-celebration/
Kolkata: Zee Bangla, the leading Bengali entertainment channel, is all set to telecast Sonar Sansar 2026, the most awaited awards night celebrating the finest talents of Bengali television on 14th & 15th March, 2026 from 7 pm onwards. Known for honouring the exceptional performances and memorable characters that have captured the hearts of audiences across Bengal, this year’s celebration promises an evening filled with glamour, entertainment and spectacular performances by some of the most loved stars of Zee Bangla.The star-studded evening will be hosted by popular actors Abir Chatterjee, Subhashree Ganguly and Jisshu Sengupta, whose charm, wit and vibrant presence will add energy and excitement to the celebration. “Sonar Sansar has always been close to our hearts, not just as an awards platform, as it has always felt like a family reunion. Artists, technicians, producers, and even Zee Bangla team gather under one roof to celebrate the spirit of togetherness and bond that defines our industry. This year, we elevate that sense of unity with even greater grandeur—spectacular performances and a magnificent celebration of the creativity that entertains and inspires millions of viewers. ” said Navnita Chakraborty, Business Head, Zee Bangla and Chief Content Officer, Zee TV. The night will witness a series of dazzling performances by leading stars from Zee Bangla’s popular shows. The Heroine Act will feature electrifying performances by Aratrika (Uji), Shruti (Nisha) & Sweta, followed by Anwesha (Anandi), Anuska (Parbati) and Mohana (Arshi), Tanishka (Kusum) & Ishani (Parul), who will light up the stage with their powerful performances.The Hero - Heroine Acts will celebrate the magical on-screen chemistry of beloved pairs including Kusum (Tanishka) with Ayushman (Saptarshi), Arshi (Mohana) with Shyakyajit (Rubel), Uji (Aratrika) with Rishi (Abhishek Veer Sharma), Parul (Ishani) with Rayan (Uday) and Aparna (Shirin) with Arjo Singha (Jeetu). Adding further excitement, the stage will also witness special acts featuring Diti (Pallavi) and Gora (Biswarup) as part of the Tare Dhori Dhori Mone Kori segment, while the Besh Korechi Prem Korechi segment will showcase the dynamic duo Jui (Koushiki) and Swayam (Rajdeep).The Hero Act will bring together some of the most admired male leads of Zee Bangla in a nostalgic tribute to legendary Bollywood icons. Shakyajit (Rubel) paid tribute to Mithun Chakraborty, Rayan (Uday Pratap Singh) to Dharmendra, Somraj (Anubhab) to Jitendra, Soumyadeep to Amitabh Bachchan, Ayushman (Saptarshi) to Rishi Kapoor and Rishi (Abhishek Veer Sharma) to Rajesh Khanna, promising nostalgic and entertaining moments on stage. The evening will also feature energetic musical performances by celebrated singers Kumar Sanu, Jeet Ganguly, Madhubanti Bagchi and Antara Mitra adding a melodious touch to this grand celebration.The awards segment of the evening will highlight several popular categories including the much-awaited Priyo Nayok, Priyo Nayika, Priyo Dharabahik and Priyo Juti awards. In addition, the Jury’s Choice Awards will recognise talent across categories such as Priyo Khalnayika, Priyo Khalnayak, Priyo Meye, Priyo Chhele, Priyo Ma, Priyo Baba, Priyo Shashuri, Priyo Shoshur, Priyo Bouma, Priyo Jamai, Priyo Jaa/Nonod, Priyo Deor/Bhashur and Priyo Sangsar, among others. Special recognitions will also be presented in categories like Priyo Bhinno Swader-Choritro (Male), Priyo Bhinno Swader-Choritro (Female), Priyo Bou, Priyo Bor, Priyo Sadasshyo-Fiction, Sonaar Somporko , Notun Sadassyo, Priyo Sadasshyo-Non-Fiction etc.With unforgettable performances, beloved stars, and moments of celebration, Sonar Sansar 2026 promises to be a grand spectacle for television audiences across Bengal.-Based on Press Release
கேன்களில் பெட்ரோல் தர மறுத்தால் மிரட்டல் – பங்க் உரிமையாளர்கள் புகார்!
சென்னை :தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு பயத்தால் பொதுமக்கள் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்க முயல்வதால் பல பெட்ரோல் பங்குகளில் சட்டம்-ஒழுங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கேன்களில் எரிபொருள் வழங்க மறுத்தால் மிரட்டல், தாக்குதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பங்க் ஊழியர்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தமிழக டிஜிபி-க்கு அவசர கடிதம் எழுதியுள்ளது. “7,000 பெட்ரோல் பங்குகளுக்கும் உடனடியாக காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை […]
OMD USA appoints Bradley Rogers as CEO as Chrissie Hanson moves to Dentsu
Mumbai: OMD USA has named Bradley Rogers as its new Chief Executive Officer, succeeding Chrissie Hanson, who is stepping down after four years in the role to join Dentsu.Rogers will assume the position on March 23, bringing more than 25 years of experience spanning media, creative services and digital platforms. He joins OMD from Red Ventures, where he served as president.In his new role, Rogers will lead one of the world’s top-ranked media agency networks. OMD has been recognised as the leading global media network by Recma for ten consecutive years, underscoring its strong market position.Prior to his tenure at Red Ventures, Rogers served as Global President and Chief Operating Officer of MRM, part of McCann Worldgroup. In that role, he oversaw operations across 16 markets, managing work for major clients including IBM, Mastercard, Microsoft and Nestl. Earlier in his career, he also held senior leadership roles at Ogilvy and Mindshare.Announcing the appointment, Ralph Pardo said Rogers brings a strong combination of strategic and operational expertise. Pardo highlighted his experience across media, commerce and consumer platforms, along with an entrepreneurial approach that positions him well to lead OMD through its next phase of growth.The leadership change comes at a time of transformation for the wider group. Omnicom Group is currently integrating its recently completed acquisition of Interpublic Group, a deal that created the world’s largest advertising holding company. Media operations are expected to be a major driver of growth within the combined entity.At a recent investor day, the company projected 4% constant-currency gross revenue growth, with media expected to contribute a significant portion—estimated at around $6 billion in net revenue on a pro forma basis.Meanwhile, outgoing CEO Hanson is set to join Dentsu as North America Media CEO and Global Brand President of Carat. Her appointment comes as Dentsu seeks to stabilise its international business following a record net loss of 327.6 billion ($2.18 billion) in 2025, largely driven by a substantial goodwill impairment.Rogers’ appointment signals OMD USA’s focus on strengthening its leadership as the media agency landscape evolves amid consolidation, digital transformation and increasing demand for integrated marketing capabilities.
WPP Media Elevates Karthik Shankar as SVP – Digital Investments & Partnerships
Mumbai: WPP Media has promoted Karthik Shankar to the role of Senior Vice President – Digital Investments & Partnerships, strengthening its leadership in digital media strategy and platform-driven advertising solutions.Shankar brings more than 17 years of experience in digital advertising technologies, with a strong track record in building scalable business models and advancing digital investment strategies.In his previous role as Head – Digital Investments at GroupM from 2021 to 2025, Shankar played a significant role in shaping the organisation’s digital investment framework. He focused on developing monetisation strategies around video while helping build business models aligned with evolving media ecosystems and Platform-as-a-Service (PaaS) environments.During his tenure, he was also involved in product pricing and strategic planning initiatives and led negotiations with major media and technology partners working with GroupM.Before joining GroupM, Shankar worked with Amazon as a Senior Program Manager for Amazon DSP. In that role, he contributed to the development and management of programmatic advertising solutions, gaining extensive experience in data-driven digital media platforms.With his elevation, WPP Media is expected to further strengthen its digital investment capabilities and partnerships in an increasingly platform-led advertising landscape.
சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை மடோனா செபாஸ்டியன், அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மோஜ்தபா கமேனியின் தலைக்கு குறி வைத்த இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம்!
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனியின் தலைக்கு குறி வைத்த இஸ்ரேல்.
New Delhi,: Redcliffe Labs has rolled out its new #FaceItToday campaign featuring actor and fitness advocate Malaika Arora and actress Ishita Dutta, aiming to encourage individuals to take a more proactive approach toward preventive healthcare. The campaign highlights the company’s AI-powered Face Scan tool, designed to make everyday health awareness simpler and more accessible.With increasingly busy schedules, sedentary lifestyles and a rising burden of chronic health conditions, regular health monitoring often takes a back seat in everyday life. However, early awareness continues to be one of the most effective ways to prevent long-term health complications. In a world where people check their phones multiple times a day, the campaign highlights how checking key health signals can become just as quick and effortless through digital tools.Redcliffe Labs’ Face Scan functions as a digital health assistant that analyses subtle facial signals using artificial intelligence to generate quick wellness indicators such as heart rate, breathing rate, blood pressure trends and stress levels. The scan takes only a few seconds and requires nothing more than a smartphone camera, offering users a convenient way to stay aware of everyday health signals.Beyond providing quick insights, the tool also guides users toward the next step in their health journey. If any detected parameters fall outside the typical range, Face Scan recommends further personalised diagnostic testing, helping individuals move beyond basic awareness and seek deeper medical insights when required.Actress Ishita Dutta also experienced the Face Scan tool and described the process as simple and convenient, noting that such solutions can help individuals remain more aware of their health even amid demanding daily schedules. She also highlighted that tools like these can benefit not only individuals but entire families.Powered by advanced artificial intelligence technologies such as remote photoplethysmography (rPPG) and remote ballistocardiography (rBCG), Face Scan interprets subtle facial movements associated with physiological signals. By translating these signals into easy-to-understand wellness indicators, the tool aims to make early health awareness more approachable for individuals who may otherwise delay routine health check-ups.Commenting on the initiative, Aditya Kandoi, Founder & CEO of Redcliffe Labs, said, “The real value of technology lies in how seamlessly it fits into everyday life. Face Scan was designed to make early health awareness quick and accessible for anyone with a smartphone. When individuals can understand key wellness signals within seconds, it empowers them to take the next step toward better health. Tools like these are not meant to replace diagnostics, but to encourage people to pay closer attention to their health and seek deeper medical insights when needed. Seeing voices like Malaika and Ishita engage with Face Scan helps amplify an important message that paying attention to your health should be simple, regular, and proactive.” With over 315 million Indians estimated to be living with high blood pressure, heart health is becoming an increasingly critical area requiring everyday attention. Yet, for many individuals, regular health monitoring still appears complicated or time-consuming.Face Scan has been developed to help bridge this gap by enabling users to detect key wellness indicators such as heart rate, breathing patterns and stress levels within seconds. By guiding individuals toward deeper diagnostic evaluation when needed, the tool seeks to encourage people to remain more attentive to their health.Designed to be freely accessible, the AI-powered solution aims to lower everyday barriers to basic health checks and empower more individuals to take timely steps toward safeguarding their health and well-being. View this post on Instagram A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை ஒட்டுமொத்த மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். பாடசாலை பிள்ளைகள் மட்டுமன்றி ஒட்டு மொத்த மக்களும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலான காலப்பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படுவதனை வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்கள் […]
இலங்கையில் முதன்முறையாக மிகப்பெரிய நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு
மாத்தறை, பிடபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குழாய் கிணறு தோண்டும் போது, மிகப்பெரிய நீர் ஆதாரத்தை தேசிய நீர்வளம் மற்றும் நீர் வழங்கல் சபை கண்டுபிடித்துள்ளது. நிமிடத்திற்கு 10,000 லிட்டர் தொடர்ச்சியான ஓட்டம் கொண்ட நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என தென் மாகாணத்திற்கு பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் மன்னார், மடு பகுதியில் இதுபோன்ற மிகப்பெரிய நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டது, அங்கு நிமிடத்திற்கு 7,000 லிட்டர் ஓட்டம் ஏற்பட்டது. […]
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்… தங்கம் விலை திடீர் சரிவு
சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 சரிந்து ரூ.1,18,080-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.14,760-க்கு வர்த்தகம் நடக்கிறது.நேற்று சவரன் ரூ.1,19,200-க்கும் கிராம் ரூ.14,900-க்கும் விற்ற நிலையில், இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்க விலை, இப்போது குறைந்து வரும் போக்கில் உள்ளது.வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் […]
ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்ப்போம் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான் : இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் புதிய மிரட்டல் விடுத்துள்ளது. “ஈரான் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்” என்று ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கி அழித்து […]
ஈரானின் புதிய தலைமை மதகுரு கோமாவில் உள்ளாரா? போரை இயக்குவது யார்?
ஈரான் நாட்டின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி கோமாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனி, பிப். 28-ல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் பலியானார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை மதகுருவாக அவரது மகன் மோஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், தலைமை மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும், மோஜ்தபா கமேனி பொதுவெளிகளில் தோன்றவில்லை. அவரின் முதல் அறிக்கையும்கூட வியாழக்கிழமையில் (மார்ச் 12) செய்தியாளரால்தான் அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. […]
ரஷ்ய இயக்குநர் ஆண்ட்ரி தர்கோவ்ஸ்கியின் உலகப்புகழ் பெற்ற 'ஸ்டாக்கர்' திரைப்படம் குறித்த ஒரு ரசனையான அறிமுகம் மற்றும் விரிவான அலசல்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என்னை திட்டமிட்டு ஒதுக்குவதாக இந்திய வீரர், பிசிசிஐக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கம்பீர் மீது புகார் தெரிவித்திருப்பது, பிசிசிஐ வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க் கப்பல் ஆபிரகாமை தாக்கிய ஈரான்!
அமெரிக்க கடற்படையின் முதன்மை போர்க் கப்பல் ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக வியாழக்கிழமை ஈரான் அறிவித்தது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து ஈரானின் கடற்படை மற்றும் விமானப் படைகளை குறித்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலைக் குறிவைத்தும், ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட […]
'ஒரு கிடாயின் கருணை மனு' புகழ் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் 'கிணத்த காணோம்' படத்தின் திரை விமர்சனம்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவில் இலவச காப்புறுதி திட்டம்
நடப்பாண்டின் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கு முன்னர் பணியகத்தில் பதிவு செய்யும் போது வழங்கப்படும் இலவச காப்புறுதித் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் இதுவரை 116 தொழிலாளர்களுக்கு 39.76 மில்லியன் ரூபாய் பெறுமதியான நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் […]
நிலக்கரி விநியோகத்தில் சிக்கல் : மின்சார உற்பத்திக்கு அச்சுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம், இலங்கையின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி விநியோகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த கவலை எழுந்துள்ளது. விநியோகிப்பதில் தாமதம் நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக ஓடர் செய்யப்பட்ட 25 நிலக்கரி கப்பல்களில், ஏற்கனவே தரம் குறைந்த நிலக்கரியைக் கொண்டு வந்த 12 கப்பல்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச கடல் போக்குவரத்து கடுமையாகப் […]
கடும் வெப்பத்தில் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் ; அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், நேற்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக […]
அசுரன் படத்தின் புகழ்பெற்ற வசனத்தை வைத்து, இயக்குநர் கென் கருணாஸை தனுஷ் கிண்டலடித்த சம்பவம் இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் கார்க் தீவைத் தாக்கியது அமெரிக்கா
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ வசதிகளை தனது நாட்டின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வளைகுடாவின் வடக்கு முனையில், ஈரானிய நகரமான புஷேருக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, ஈரானின் எண்ணெய் பொருளாதாரத்தின் மையத் தூணாகும். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் வரை இந்தத் தீவு வழியாகவே செல்கிறது, அங்கு கச்சா எண்ணெய் வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் டேங்கர்களில் ஏற்றப்பட்டு, பின்னர் சீனா வரையிலான சந்தைகளுக்குச் செல்கிறது. 22 சதுர கிலோமீட்டர் (8.5 சதுர மைல்) பவளப்பாறைகள் நிறைந்த கார்க் தீவு, ஈரானிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 'தடைசெய்யப்பட்ட தீவு'என்று குறிப்பிடப்படுகிறது. ஈரானிய நிலப்பகுதியிலிருந்து 15 கடல் மைல்கள் (சுமார் 28 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் மறுக்கமுடியாத பொருளாதார முதுகெலும்பாகும், அங்கு நாட்டின் முக்கிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதம் பதப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 950 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவில் உள்ள ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பை நான் அழிக்க விரும்பவில்லை. இருப்பினும், ஈரான் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியைத் தடுத்தால் தீவின் எண்ணெய் வசதிகள் அடுத்ததாக இலக்காக இருக்கலாம் என்று எச்சரித்தார்.
வந்தாச்சு பறக்கும் ரயில்! வேளச்சேரி டூ பரங்கிமலை இனி 10 நிமிஷம்தான்- சென்னை மக்களுக்கு ஜாக்பாட்
சென்னைவாசிகளின் தீராத கனவாகவும், கடந்த இரண்டு தசாப்தங்களாகப் பெரும் விவாதப் பொருளாகவும் இருந்த வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான ரயில் சேவைகள் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
எண்ணெய் விலை உயர்வு: இந்தியாவில் விமான நிறுவனங்கள் எரிபொருள் வரி என பணத்தை உயர்த்தின!
எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் எரிபொருள் வரியாக பணத்தினை உயர்த்தின. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இந்தியாவின் இரண்டு பெரிய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ, பயணிகளிடம் கூடுதல் எரிபொருள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளன. மார்ச் 2026 தொடக்கத்தில் இருந்து, ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் கிட்டத்தட்ட 40% பங்களிக்கும் விமான விசையாழி எரிபொருள் (ATF), விநியோக தடங்கல்கள் காரணமாக குறிப்பிடத்தக்க விலை உயர்வைக் கண்டுள்ளது என்று ஏர் இந்தியா இந்த வார தொடக்கத்தில் ஒரு அறிக்கையில் கூறியது. இதன் விளைவாக, இந்த எரிபொருள் செலவு உயர்வை ஈடுகட்ட ஏர் இந்தியா டிக்கெட் கட்டணங்களை $90 வரை உயர்த்தும். இதற்கிடையில், இந்தியாவின் மற்றொரு ஆதிக்கம் செலுத்தும் விமான நிறுவனமான இண்டிகோ, விமான எரிபொருளின் அதிகரித்த செலவுகளை ஈடுகட்ட கிட்டத்தட்ட $30 வரை கட்டணங்களை உயர்த்தப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் தப்பிக்க முடியாது; சீறும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் !
ஈரானின் புதிய உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரானுக்கு இடையிலான போர் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானின் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னியின் மறைவுக்குப் பின்னர், மொஜ்தபா கொமெய்னி புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எருசலேமில் பெஞ்சமின் நெதன்யாகு, இந்நிலையில் நேற்று (12) எருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் […]
ரஷ்யா எண்ணெயை விற்பனை செய்ய தற்காலிகமாக தடையை விலக்கியது அமெரிக்கா
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய உரிமத்தை வெளியிட்டது. மார்ச் 12 ஆம் திகதி வாஷிங்டன் நேரப்படி நள்ளிரவு 12:01 மணிக்குள் அல்லது அதற்கு முன் எண்ணெய் பொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்று உரிம உரை கூறுகிறது. இந்த அனுமதி 30 நாட்களுக்கு அல்லது ஏப்ரல் 11 வரை பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கிறது. ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு மத்தியில் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதால், உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு உலக சந்தைகளை அடைவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறிவித்த கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இது ரஷ்யாவிற்கு பெரிய நிதி உதவியாக இருக்காது என்று கூறினார். இந்த குறுகிய கால நடவடிக்கை, ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும், மேலும் ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது என்று பெசென்ட் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
அமெரிக்காவிடம் சரணடைகிறதா கியூபா? பேச்சுவார்த்தைகள் தொடங்கியதாக அறிவிப்பு!
ஜனவரி மாதம் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் இருந்து நீக்கிய பின்னர் கியூபா மீது முடக்கும் எரிசக்தி முற்றுகையை விதித்த அமெரிக்காவுடன் தனது கம்யூனிஸ்ட் ஆளும் கரீபியன் நாடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக கியூப ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கனெல் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். கியூபா தனது உயிர்வாழ்விற்கு வெனிசுலா மற்றும் மெக்சிகோவின் ஆதரவைச் சார்ந்துள்ளது. இவை இரண்டும் அதற்கு எரிபொருளை வழங்கின. கியூபாவிற்கு எண்ணெய் விற்கத் துணிந்த எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்க முற்றுகை மற்றும் வரிகள் விதிக்கப்படுவது கியூபாவின் மின்சார உற்பத்தி திறனை கடுமையாக முடக்கியுள்ளது. இதனால் தீவில் பாரிய மின் தடை மற்றும் தொடர்ச்சியான எரிசக்தி அவசரநிலை ஏற்பட்டுள்ளது. இன்ற வெள்ளிக்கிழமை இந்தப் பிரச்சினையை உரையாற்றிய டயஸ்-கேணல், அரசாங்கம் தனது சொந்த எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க கடுமையாக உழைத்து வருவதாகவும், ஆனால் மூன்று மாதங்களாக தீவை எந்த எண்ணெயும் அடையாததால் முயற்சிகள் தடைபட்டுள்ளதாகவும் கூறினார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டயஸ்-கேணல், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வேறுபாடுகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றார். அமெரிக்காவின் எரிசக்தி முற்றுகையின் தாக்கம் மிகப்பெரியது என்று டயஸ்-கேணல் கூறினார். மேலும் மின்வெட்டு தகவல் தொடர்பு, கல்வி, போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளை தொடர்ந்து பாதிக்கிறது என்றும் கூறினார். பல்லாயிரக்கணக்கான மருத்துவ அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட வேண்டியுள்ளது என்றும், பேக்கரிகள் இப்போது மரம் மற்றும் நிலக்கரியை எரிக்கும் அடுப்புகளைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார். டயஸ்-கேணலின் கருத்துகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளது.
ஈரான் வான்வழி தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட அலி காமெனியின் மனைவி உயிருடன் இருக்கிறாரா?
ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி காமெனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவி உயிருடன் இருக்கிறார் என்ற வதந்திகளை ஈரான் அரசு தொடர்புடைய ஊடகங்கள் தற்காலிக அறிவிப்பில் தெரிவித்துள்ளன. ஈரான் அரசு சார்பு முக்கிய ஊடகங்களின் தகவலின்படி, கடந்த பெப்ரவரி 28 அன்று கமேனியின் இல்லத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் காயமடைந்த மனைவி, சில ஊடகங்களில் வெளியான “அவரது உயிர் நாசமானது” என்ற தகவல்கள் தவறானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள் […]
ஈரானின் 6000 இலக்குகள் தாக்கி அழிப்பு: அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்ட அறிக்கை
ஈரானுடனான மோதலில் இதுவரை 6000 இலக்குகளை தாக்கி அழித்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 6000 இலக்குகள் அழிப்பு மத்திய கிழக்கில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையை விளக்கும் புதிய தரவுகளை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கிட்டத்தட்ட 6000 ஈரானிய இலக்குகளை தாக்கி வெற்றிகரமாக அமெரிக்க படைகள் அழித்து இருப்பதாக […]
ஜனநாயகத்தின் முதுகெலும்பா அல்லது வெறும் பதிவுகளா?
ஸ்ரீராமஜெயம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1815 ஆம் ஆண்டு ஒரு கறுப்புப் பக்கமாகும். கண்டி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட மார்ச் 02 ஆம் திகதியுடன், இலங்கையர்களின் சுதேச மன்னராட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. பிரித்தானியர் முழுத் தீவையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த போதிலும்; அவர்கள் ஒரு மன்னர் அல்லது அரசியாரை மையமாகக் கொண்ட “முடியாட்சி” முறையையே இங்கும் முன்னெடுத்தனர். ஜனநாயகத்தின் வித்து: 1931 முதல் 1935 வரை இலங்கை மக்களுக்கு (அனைவருக்கும் அல்ல, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு […]
அமீரகத்தை நோக்கி தொடர்ந்தும் ஏவப்படும் ஈரானின் ஏவுகணைகள்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் எல்லைக்குள் ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகளை அந்த நாட்டின் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் ஈரானிலிருந்து ஏவப்பட்ட 10 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 26 ஆளில்லா வானூர்திகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் தனது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இதுவரை 278 பெலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் […]
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு ஊடுருவல்? GMOA சந்தேகம்
வைத்தியர்கள் மற்றும் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் தரவுகளைக் கொண்டுள்ள சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அங்கீகரிக்கப்படாத நபர் எவரேனும் ஊடுருவியிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. தற்போது சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில், விசேட வைத்தியர்களுக்குரிய சேவை யாப்பு ஒன்றினை நிறுவுவது தொடர்பிலான கடிதம் ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. பார்வைக்கு அரச நிறுவனமொன்றினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஆவணம் போன்று இது தென்படவில்லை எனவும், தலைப்பு, திகதி, அனுப்பப்பட்ட தரப்பு அல்லது […]
கோவையில் நவா இந்தியா சந்திப்பில் சிக்னல் முறை தோல்வி: மீண்டும் பழைய 'யு-டர்ன்' முறை அமல்!
கோவையில் நவா இந்தியா சந்திப்பில் சிக்னல் முறை தோல்வி அடைந்து உள்ளது. மீண்டும் பழைய 'யு-டர்ன்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு! 50 பேர் பலி; 125 பேர் மாயம்!
எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 50 பேர் பலியானதாகவும், 125 பேர் […]
தாதியர் பணிக்கு காத்திருப்போருக்கு மகிழ்ச்சித்தகவல் ; சுகாதார அமைச்சின் தீர்மானம்
இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க […]
பெண் பணியாளரை உருளைக்கிழங்கு என்று கேலி செய்த முதலாளிக்கு ரூ.29 லட்சம் இழப்பீடு விதித்த நீதிமன்றம்
அயர்லாந்தைச் சேர்ந்த பெர்னாரெட் ஹேய்ஸ் என்ற 55 வயது பெண். இவர் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள ‘வெஸ்ட் லீட்ஸ் சிவில்ஸ்’ என்ற பொறியியல் நிறுவனத்தில் கணக்காளராகப்
எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றம்!
இந்தியா தனது எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது.
கரூர் 41 பேர் உயிரிழப்பு வழக்கு –சிபிஐ விசாரணைக்காக நாளை விஜய் டெல்லி செல்கிறார்
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது எதிர்பாராமல் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு செய்து
உடன்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அனல் மின் நிலையங்கள், எரிவாயு மின் நிலையங்கள் மற்றும் மரபுசார எரிசக்தி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின் உற்பத்தி, சூரிய ஒளி மின் உற்பத்தி ஆகியவற்றின்
ஆந்திராவில் கலப்பட பால் குடித்து 13 பேர் உயிரிழப்பு!
ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்.16ம்
திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக புரட்சி அதிமுக புகழேந்தி அறிவிப்பு
சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. அவர் சிறைக்கு சென்ற பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். அ.ம.மு.க.-வில் கர்நாடக மாநிலச் செயலாளராகவும் இருந்தார். பின்னர்
ஈரான் தலைவர்களை அழிப்பது கவுரவம் –அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
கடந்த பிப்ரவரி 28, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச
ஈரானின் அணுசக்தி முயற்சிகள் தங்களுக்கு அச்சறுத்தல் என கூறி அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அங்கு தாக்குதல் நடத்தி
இளைஞர் ஆகாஷ் மரணத்திற்கு காவல்துறையே காரணம் –திருமாவளவன்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம் தந்தை, மகன் கொலைவழக்கின் வடுவே இன்னும் ஆறாதநிலையில், அடுத்தடுத்த ரணங்களை தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கு கொடுத்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் திமுக
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியீடு!
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவைக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! –அமெரிக்க அரசு!
ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்கும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்க ராணுவம் தயார்நிலையில் இல்லை என அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால், சர்வதேச அளவில் எரிவாயு ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளில் […]
அரசாங்க வங்கியில் மாறிய அடகு நகை; மீட்க சென்ற நபருக்கு அதிர்ச்சி!
அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு மோதிரங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. மோதிரங்கள் வேறு நபரிடம் மாறிச் சென்றுள்ளதை அறிந்துகொண்ட வங்கி அதிகாரிகள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அரச வங்கியொன்றில் அடகுவைத்து பணம் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 2024 ஜனவரி […]
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழர்
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். இலங்கை நீதித்துறை சேவையில் விசேட தர (Special Grade) அதிகாரியான இவர், பல வருடங்களாக நீதித்துறையில் காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறார். முன்னதாக சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த உயர்வு, வடக்கு மற்றும் கிழக்கு […]
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன்படி, 84 பேரின் உடல்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு விமானம் மூலம் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், உயிரிழந்த கடற்படை வீரர்களின் உடல்களை அனுப்பி வைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து ஈரான் நோக்கி சென்று கொண்டிருந்த ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்து. தாக்குதலின் பின்னர் இலங்கை கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 32 பேரை மீட்டிருந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 84 பேரி சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காலி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலுக்கு மத்தியில், ஈரானிய மாலுமிகள் தொடர்பில் அரசாங்கம் ஒரு மாத இலவச விசாக்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னணியின் சாவகச்சேரி நகரசபையில் குழப்பம்!
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக எவ்வகையில் தீர்மானம் எடுக்கமுடியுமென கேள்வி எழுப்பியுள்ளது முன்னணி. சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தொடர்பில் வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர். உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்த தவிசாளர் தவறிவிட்டார்என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டை மறுதலித்துள்ளனர். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது .சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
அமெரிக்க ஆதரவு:தொடர்பில்லை –சாம்!
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது தீர்மானம் எமது கட்சிக் கோட்பாடுகளுக்கு முரனானதும் கூட. எமது ஆளுகைக்குள் இருக்கும் மற்றைய சபைத் தவிசாளர்களும் இப்படியான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே கட்சித் தலைவரும் நானும் அவர்களுக்கு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளோமென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதற்கு வேறு மட்டங்களில் பொறுப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். தீர்மானமும் அதன் தமிழ் மொழி பெயர்ப்பும் எந்தப் பின்னணியில் உருவானவை என்பதை நாம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்போம். தவிசாளர் ஏற்கனவே கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஒருவர் என்பதும் கவனிக்கத் தக்க விடயமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உலக அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவைத் தெரிவித்து, போரில் ஈடுபட்ட தரப்பினர் சர்வதேச சட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும், உலக அமைதியை சீர்குலைக்கக்கூடாது, மனிதாபிமான மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென பளை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போரின் வடுக்கள் மற்றும் காயங்களை அனுபவித்த ஒரு சமூகமாக, போரின் விளைவுகள் மிகவும் கொடூரமானவை என்பதை நாங்கள் ஆழமாக அறிவோம். உலக அமைதியைப் பேணுவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்கா தலைமையிலான முயற்சிக்கு எங்கள் ஆதரவை வழங்குகிறோமெனவும் தமிழரசுக்கட்சி ஆளுகைக்குட்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு
லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.… The post சஷீந்திர ராஜபக்ஷா மீது லஞ்ச வழக்கு: விசாரணைகள் நிறைவு – வழக்கு ஜூலை 10க்கு ஒத்திவைப்பு appeared first on Global Tamil News .
நாளை மோதப்போவது யார்? யாழ். மத்திய கல்லூரி –சென் ஜோன்ஸ் இடையிலான 23-வது ஒருநாள் சமர்!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்றுவரும் 23வது ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர் போட்டி நாளை 14ம் திகதி யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான ஊடக சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்றபோதே போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்களால் அறிவிக்கப்பட்டது. நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று காலை 9.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை […]
என்டிஏ கூட்டணிக்குள் ஐக்கியமாகும் தவெக? அழுத்தம் திருத்தமாக அதிமுக ஜெயக்குமார் 'அந்த' வார்த்தை
தமிழக வெற்றிக் கழகத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் காணொலி வாயிலாக நடந்துள்ளது. இதில் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது தொடர்பாக ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
X Agrees to Change EU Verification Rules
X, the social media company owned by Elon Musk, has agreed to change its verification system in the European Union.
எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம்
இலங்கையின் நீதித்துறை சேவையில் சிறப்பு தர அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நியமனக்… The post எஸ். சதீஸ்தரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் appeared first on Global Tamil News .
Meta Delays Avocado AI Model Release
Meta has postponed the release of its upcoming artificial intelligence model, code-named “Avocado.” According to a report by The New
விஜய்யை தொடர்ந்து அழைக்கும் அதிமுக … சிபிஐ விசாரணைக்கு முன் தவெக எடுக்கப்போகும் முடிவு?
அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தமிழக வெற்றி கழகத்தை இணைக்க பாஜக முயல்வதாக தொடர்ந்து பல்வேறு பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
ஈரானில் பெய்த கறுப்பு மழை ; காற்றிலும் கலந்த விஷம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. காற்றின் தரம் இதனால், தலைநகரை கறுப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு […]
சென்னை விமான நிலையத்தில் நடிகை திரிஷாவிடம் விஜய் குறித்த வதந்திகள் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அவர் மௌனமாக கடந்து சென்ற வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
Authentic Char Minar Mutton Biryani Recipe
Char Minar Mutton Biryani is a rich and flavorful dish inspired by the famous food of Hyderabad. It is made
ஈராக்கில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தியது எதிர்ப்புக் குழு? இல்லை என்கிறது அமெரிக்கா?
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. மற்ற இரண்டு பணியாளர்களைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன என்று அது கூறியது. விபத்துக் குறித்து விசாணைகள் முன்னெடுக்கப்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், KC-135 விமானத்தின் இழப்பு எதிரியின் தாக்குதலில் இல்லை என்று கூறியது. மேலும் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் (GMT 19:00) விபத்துக்குள்ளானது என்றும் கூறியது. ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் போது, இந்த சம்பவம் நட்பு நாட்டின் வான்வெளியில் நடந்ததாக CENTCOM கூறியது. இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டிருக்கலாம் அல்லது நெருக்கமான சூழலில் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தது. இரண்டாவது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்று அது கூறியது. இருப்பினும், ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பொறுப்பேற்றது. மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ KC-135 விமானத்தை பொருத்தமான ஆயுதத்துடன் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்
யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், நகர பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். சோதிநாதன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் எஸ். சிறி வாகீசன், […]
ஈரான் போர்: 14வது நாளில் என்ன நடக்கிறது? உள்ளே செய்திகள்!
ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒரு செயற்கைக்கோள் படம் காட்டுகிறது ஈரானின் தெஹ்ரானில் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் நடந்துள்ளன, அதன் நட்பு நாடுகள் வளைகுடா நாடுகள் முழுவதும் தாக்குதல்களை நடத்துகின்றன , மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதற்கிடையில், மோதல் பிராந்தியம் முழுவதும் பரவுவதால், வாஷிங்டனில் அரசியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம். ஈரானின் உச்சத் தலைவர்: தனது தந்தையின் படுகொலையைத் தொடர்ந்து கடந்த வாரம் நியமிக்கப்பட்ட ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இப்பகுதியில் அமெரிக்கப் படைகளை வைத்திருக்கும் தளங்கள் மூடப்படாவிட்டால், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ளார். தெஹ்ரான் மீது கடுமையான தாக்குதல்கள்: இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது ஒரு புதிய விரிவான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை காலை நகரம் அடர்ந்த புகையால் மூடப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடல் மற்றும் எண்ணெய் விலை உயர்வு: வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100 ஐ தாண்டியது . ஈரான் மற்றும் ஓமன் நாடுகளின் பிராந்திய நீரில் விழும் இந்த ஜலசந்தி, வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு திறந்த கடலுக்குச் செல்லும் ஒரே நீர்வழியாகும். இந்த ஜலசந்தி ஈரானிய கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது. மற்ற கப்பல்கள் கடந்து செல்ல ஈரானிய அனுமதியைப் பெற வேண்டும். ஈரான் பொதுமக்கள் உயிரிழப்புகள்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இராவானி, குறைந்தது 1,348 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் எட்டு மாதங்கள் முதல் 88 வயது வரை உள்ளவர்கள் உள்ளதாகவும் கூறினார். பிராந்திய பழிவாங்கல் மற்றும் தாக்குதல்கள்: அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மற்றும் துருப்புக்களை வைத்திருக்கும் வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் அலைகளை ஏவியுள்ளது, மேலும் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வசதிகளை குறிவைத்துள்ளது. பஹ்ரைன்: பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து 114 ஏவுகணைகள் மற்றும் 190 ட்ரோன்களை இடைமறித்ததாக பஹ்ரைன் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியா: அந்த நாடு அதன் கிழக்குப் பகுதியில் 10 ட்ரோன்களை இடைமறித்து, பின்னர் அதன் வான்வெளியில் அத்துமீறிய 28 ட்ரோன்களை அழித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: இந்தப் பிராந்தியத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களை அந்நாடு கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும் அவை துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் சில ஹோட்டல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. வெளியேற்றங்கள்: ஆஸ்திரேலியா அனைத்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேலை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறுவது இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்போது அதன் குடிமக்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளது. கத்தாரின் பதில்: கத்தாரின் வான்வெளி அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டுள்ளது. ஆனால் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களை திருப்பி அனுப்ப கத்தார் ஏர்வேஸ் 140க்கும் மேற்பட்ட சிறப்பு விமானங்களை திட்டமிட்டுள்ளது. அமெரிக்க எரிசக்தி விலைகளை கையாளுவதற்காக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை வேண்டுமென்றே இடைநிறுத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை கத்தார் கடுமையாக நிராகரித்துள்ளது ; ஈரானிய ட்ரோன் தாக்குதலால் இந்த இடைநிறுத்தம் உண்மையில் கட்டாயப்படுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். போர் வேகமாக நகர்வதாக டிரம்ப் கூறுகிறார்: ஈரானுக்கு எதிரான போர் மிக வேகமாக நகர்ந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. நமது இராணுவம் எவராலும் மிஞ்சமுடியாதது என்று அவர் வெள்ளை மாளிகையில் கூறினார். ஈரானின் புதிய உச்ச தலைவரின் சமீபத்திய கருத்துக்களுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. உள்நாட்டு எதிர்ப்பு: போருக்கான நிதியை நிறுத்துமாறு காங்கிரஸைக் கோரும் கடிதத்தில் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன. மோதலின் முதல் ஆறு நாட்களில் செலவிடப்பட்ட 11.3 பில்லியன் டாலர்கள் , உணவுப் பலன்கள் போன்ற அவசர உள்நாட்டுத் தேவைகளிலிருந்து முக்கியமான நிதியைத் திசைதிருப்புவதாக அவர்கள் வாதிடுகின்றனர். ஈரானில் தரைப்படைகள் தேவை இல்லை: அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், அமெரிக்க துருப்புக்கள் ஈரானுக்கு அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைத்து மதிப்பிட்டுள்ளார். ஆனால் போர் சிறிது காலம் தொடரலாம் என்று பரிந்துரைத்தார். இந்த மோதல் இன்று முடிவடையும் என்று நான் பார்க்கவில்லை என்று குடியரசுக் கட்சி செனட்டர் வாஷிங்டன் டிசியில் செய்தியாளர்களிடம் கூறினார். இஸ்ரேல் மீது புதிய ஏவுகணை அலை ஏவப்பட்டது: வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஈரான் இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இஸ்ரேல் பாசிஜ் படையைத் தாக்கியது: அதிகாரிகளின் கட்டுப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல்படையின் பாசிஜ் படையால் தெஹ்ரானில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளைத் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. ஆட்சி மாற்றம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆட்சி மாற்றத்திற்கான சூழ்நிலையை இஸ்ரேல் உருவாக்க முடியும், ஆனால் தெருக்களில் இறங்குவது ஈரானின் மக்களின் பொறுப்பாகும் என்றார். அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் திட்டங்களை ஈரான் நிலத்தடியில் நகர்த்துவதைத் தடுக்க இஸ்ரேல் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்: மேற்கு ஈராக்கில் ஒரு அமெரிக்க KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம், விமான பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியிருந்தாலும், அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) விமானம் நட்பு நாடுகளின் வான்வெளியில் விழுந்ததாகவும் தாக்குலுக்கு இலக்காகவில்லை என்றும் கூறியது. ஈராக்கிய துறைமுக மூடல்கள்: ஈராக் கடற்பரப்பில் அமெரிக்காவிற்கு சொந்தமான எண்ணெய் டேங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஈராக் தனது துறைமுக நடவடிக்கைகளை மூடியுள்ளது. ஈராக்கின் தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தில் உள்ள எர்பிலில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஆறு பிரெஞ்சு வீரர்கள் காயமடைந்ததாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை தெரிவித்தார் . தெற்கு லெபனானில் கொடிய தாக்குதல்கள்: தெற்கு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சுகள் தொடர்கின்றன. சிடோனுக்கு அருகிலுள்ள ஆர்கி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் பெருமளவிலான இடம்பெயர்வு: கடந்த திங்கட்கிழமை முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 687 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 98 குழந்தைகள் அடங்குவர். கடுமையான குண்டுவெடிப்புகளால் 700,000 முதல் 750,000 வரையிலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
'காதல் தேசம்' நாயகன் அபாஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'ஹாப்பி ராஜ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைக்கிறார்.
Royal Style Tandoori Mutton Leg Recipe
This rich and flavourful dish comes from royal camp kitchens. It uses a whole lamb leg that is first roasted
ஈரானில் பாலஸ்தீனத்திற்கு ஆரவு தெரிவிக்கும் குத்ஸ் தின ஊர்வலத்தில் குண்டுவெடிப்புகள்
ஈரானிய தலைநகரில் அல்-குத்ஸ் தின அணிவகுப்பைச் சுற்றி பல குண்டுவெடிப்புகள் கேட்டதை அடுத்து ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதும் அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் 14வது நாளாகத் தொடர்ந்தன . வெள்ளிக்கிழமை நண்பகல் ஒரு பெரிய குண்டுவெடிப்பு, வருடாந்திர நிகழ்வுக்காக அங்கு வந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் நிரம்பியிருந்த தெஹ்ரான் சதுக்கத்தை உலுக்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஃபெர்டோவ்சி சதுக்கத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் இஸ்ரேல் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதால், அந்தப் பகுதியை காலி செய்யுமாறு மக்களை அச்சுறுத்திய சிறிது நேரத்திலேயே அது நடந்தது. அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவாக ஒரு பெண் துண்டு துண்டாகக் கொல்லப்பட்டதாக அரசு ஊடகமான பிரஸ் டிவி தெரிவித்தது, வேறு எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. பிப்ரவரி 28 முதல் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 1,444 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18,551 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஈரானின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தெஹ்ரானில் போராட்டக்காரர்கள் கூடியிருந்த இடத்திலிருந்து மீட்டர் தொலைவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீரா அரபிக் செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் எங்கு நடந்தது அல்லது அது ஏதேனும் உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நினைவு தினத்தின் போது, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மக்கள் கூட்டம் கூடியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-குட்ஸ் தினம் (அல்லது, வெறுமனே, குட்ஸ் தினம்) என்பது பாலஸ்தீனத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தவும், பாலஸ்தீன பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கவும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும். அல்-குட்ஸ் என்பது ஜெருசலேமின் அரபுப் பெயர். தெஹ்ரானில் நடந்த பேரணியில் ஈரானின் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனும், உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானியும் காணப்பட்டனர். இஸ்ரேல் பயத்தின் காரணமாக குத்ஸ் தினத்தன்று குண்டுகளை வீசுவதாகவும், ஈரானியர்கள் வலிமையானவர்கள், விழிப்புணர்வுள்ளவர்கள் மற்றும் உறுதியான மக்கள் என்பது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்குத் தெரியாது என்றும் லாரிஜானி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சாலைகள் துறை அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் ஆகியோரும் இருந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஈரானியக் கொடிகள் மற்றும் பாலஸ்தீன போராளிகளின் படங்களை ஏந்தியவாறு, இஸ்ரேலுக்கு மரணம்மற்றும் அமெரிக்காவுக்கு மரணம்என்று கோஷமிட்டனர். தெஹ்ரானில் உள்ள எங்கள் அல் ஜசீரா அரபு சகாக்கள், ஜெருசலேம் மற்றும் பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் அரசியல் மற்றும் மத வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருப்பதைக் கண்டனர்.
ஹார்மூஸ் ஜலசந்தியை தொடர்ந்து முடக்குவோம்…முதல் அறிக்கையில் சூளுரைத்த ஈரானின் புதிய உச்ச தலைவர்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் பற்றிய் தெரிவித்த கருத்து அவருக்கே எதிராக திரும்பியுள்ளது. இந்நிலையில் ரஜினி மாதிரி ஒரு துணிச்சலான நபரை பார்க்க முடியாது என விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
IPL2026 : “கோலியிடம் இன்னும் வெற்றிப் பசி உள்ளது” – இர்பான் பதான்
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) கடந்த ஆண்டு IPL கோப்பையை வென்று 18 ஆண்டுகால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்த வெற்றியில் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. இப்போது IPL 2026 தொடர் மார்ச் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கோலி மீண்டும் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இருப்பார் என்று முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார். இர்பான் பதான் JioHotstar-இல் பேசியபோது, “விராட் கோலியிடம் அதே ஆர்வம் இருக்கும். […]
தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள 'முத்து என்கிற காட்டான்' தொடர் மார்ச் 27 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்: அரசுக்கு மே 31 வரை நீதிமன்றம் கெடு!
காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் மாநிலம் முழுக்க இந்த திட்டத்தை அமல்படுத்தமுடியவில்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டு உள்ளது.
தே.ஜ. கூட்டணியில் விஜய் என்பது வதந்திதான்.. கூட்டணிக்கு விஜய் வந்தால்.. ஜான் பாண்டியன் கருத்து!
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் வருவது என்பது வதந்தியே, ஆனால் விஜய் கூட்டணிக்குள் வந்தால் நல்லது என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சித் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
Mumbai: Pepperfry, one of India’s leading furniture and home marketplaces, has announced the launch of ‘Pepperfry for Business’, a new vertical designed to help organisations design, build and furnish commercial spaces across the country. The platform brings together design, manufacturing, sourcing and project execution under a single offering through an ecosystem of partner companies, enabling businesses to manage large-scale interior projects more efficiently.Commercial interior projects typically involve multiple vendors across design, procurement, civil work and logistics, often resulting in coordination challenges and project delays. With Pepperfry for Business, the company aims to address these complexities through an integrated, end-to-end solution.The platform supports the entire lifecycle of a commercial project—from space planning and design to execution, furniture manufacturing, procurement and installation—leveraging Pepperfry’s integrated design-and-build expertise and execution capabilities. The offering is designed to cater to a broad range of sectors including corporate enterprises, hospitality and retail chains, educational institutions, healthcare facilities and public sector projects.Pepperfry’s design and project teams collaborate with clients to create functional and scalable environments tailored to operational requirements. The offering also includes turnkey design-and-build services covering civil work as well as electrical and plumbing infrastructure, allowing businesses to execute projects more seamlessly.A key element of the initiative is the company’s manufacturing ecosystem, which enables the development of both custom and modular furniture for commercial environments. The group operates a 1.25 lakh square foot manufacturing facility equipped with advanced production systems to support these capabilities.The platform is further strengthened by Pepperfry’s marketplace network, which includes over 1,100 manufacturers and a catalogue of more than 100,000 products spanning furniture, lighting, dcor and furnishings. In addition, the company’s nationwide logistics infrastructure enables project delivery across 500+ cities in India.India’s commercial interiors and fit-out market is estimated to be worth over $30 billion, driven by the rapid growth of corporate offices, retail networks, hospitality developments and institutional infrastructure. As commercial infrastructure continues to expand across the country, the demand for reliable interior execution partners is expected to grow significantly.[caption id=attachment_2379074 align=alignleft width=200] Ashish Shah [/caption]Commenting on the launch, Ashish Shah, Founder and CEO of Pepperfry, said, “Over the last decade, Pepperfry has built one of India’s largest furniture ecosystems—spanning marketplace access, manufacturing capabilities, and a nationwide logistics network. With Pepperfry for Business, we are bringing these strengths together to solve a long-standing challenge in the commercial interiors industry, where projects are often fragmented across multiple vendors and processes. Our vision is to create a technology-enabled, end-to-end platform that simplifies how businesses design, build, and furnish their spaces—allowing organizations to scale faster while maintaining quality, transparency, and efficiency across projects.” Umesh Sahay, Managing Director, TCC Concept Limited, added, “We are very excited about Pepperfry for Business. Over the years, the group has developed significant expertise in B2B execution along with strong manufacturing and design-build capabilities. Pepperfry for Business brings these strengths together through a technology-led approach aimed at addressing the evolving needs of Indian businesses. We are pleased to see these capabilities aligned to create a platform that can deliver high-quality commercial interior solutions at scale like no one else.”
Kerala Schools Turn to Firewood for Midday Meals Amid LPG Shortage
As students in Kerala's schools prepare for their board exams and summer holidays, a crisis is brewing behind the scenes. The state's education system...
BJP Seeks to Ally with Indian Actor-Politician Vijay’s Party
The Bharatiya Janata Party (BJP) has started secret talks to form an alliance with the Desiya Murpokku Dravida Kazhagam (DMDK), a political party foun...
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர ' படத்தின் முதல் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The Hidden Signs of Climate Change
Living in northern Vermont, I've noticed a significant change in Lake Champlain's freeze patterns over the past century. Until the 1940s, the lake fro...
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வளைகுடா பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல் உள்பட 6 கப்பல்களை கடுமையாக தாக்கிய ஈரான்
தெஹ்ரான் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. ஈரானும் பதிலுக்கு கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு […]
எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம்.. ஜனாதிபதி அநுர வெளியிட்டுள்ள தகவல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவது சவாலாக அமையும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தற்போதைய நிலையில் அடுத்த 2 மாதங்களுக்கு மட்டுமே தடையின்றி எரிபொருள் வழங்க அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்க முடியும் எனக் கூறினார். எரிபொருள் டெண்டர்கள் ரத்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், சில […]
Sri Lanka Prepares Special Aircraft for Iran Sailors’ Repatriation
Sri Lanka's Ministry of Defence has announced that a special aircraft will be used to carry the bodies of 84 Iranian sailors who tragically lost their...
தமிழர் பகுதியொன்றில் தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இருவரின் மோசமான செயல் ; நீதிமன்றம் அதிரடி
திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள், 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலங்கை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரரும் அடங்குவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கமறியல் உத்தரவு கந்தளாய் நகரின் மையப்பகுதியில் […]
தனிப்பட்ட தகராறால் இலங்கையில் நடந்த கொடூரம் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதில் குறித்த நபர் பலத்த காயமடைந்துள்ளார். இருவர் கைது இதனைத் தொடர்ந்து பதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் திக்வெல்ல – ரத்கம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் […]
Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? to stream on ZEE5 from March 19
Mumbai: After a successful theatrical run earlier this year, the Marathi family entertainer Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? is set to make its digital debut on the Marathi version of ZEE5 on March 19, coinciding with the festive celebration of Gudi Padwa. Directed by Kedar Shinde and produced by Zee Studios in association with Sunflower Studios, the film offers a heartwarming and relatable portrayal of the evolving relationship between a mother-in-law and daughter-in-law.Blending humour with emotional depth, the story follows Manasvi, a newly married woman, and her mother-in-law Smita. What begins as a clash of personalities gradually unfolds into a journey of understanding, acceptance, and unexpected companionship. Through everyday moments, witty exchanges and heartfelt situations, the film highlights how family bonds strengthen over time through empathy and shared experiences.The film features a strong ensemble cast including Nirmiti Sawant, Prarthana Behere, Rajan Bhise and Nakul Ghanekar. Having resonated with audiences during its theatrical release for its engaging storytelling and performances, the film is now set to reach viewers across the globe through its digital premiere. Director Kedar Shinde shared, “This story comes from very familiar spaces in our homes, the playful banter, the disagreements, and eventually the understanding between a mother-in-law and daughter-in-law. Through humour and emotion, we wanted to present a relationship that evolves beyond stereotypes and highlights the strength that women bring to a family”. Actor Nirmiti Sawant added, “What makes this film special is that while it begins with humour and conflict, it slowly reveals a very emotional and layered story about two women learning to understand each other. Playing Smita was incredibly enjoyable because she is strong, expressive, and very real”. Prarthana Behere said, “Manasvi represents many young women exploring new family dynamics after marriage. The film shows that relationships are not always perfect from the start, but with patience and empathy they can become incredibly meaningful. I’m excited that audiences will now get to experience this journey on ZEE5”. With its blend of humour, emotion and relatable family moments, Aga Aga Sunbai! Kay Mhantay Sasubai? aims to offer viewers across generations a wholesome and entertaining watch when it premieres on ZEE5 this Gudi Padwa.
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது?
திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டு உள்ளது? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

30 C