SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

பாகிஸ்தான் – பங்களாதேஷ் உறவுகள் புதிய ஒப்பந்தம்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் இஷாக் தாா், பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சா் முகமது தௌபிக் ஹுசைனை ஞாயிற்றுக்கிழமை தொடா்புகொண்டு பேசினாா். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்த இரு நாட்டுத் தலைவா்களும் உறுதிபூண்டதாக பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, பாகிஸ்தானும், பங்களாதேஷமும் மிகுந்த நெருக்கம் காட்டி வருகின்றன. அரசியல் மற்றும் ராணுவத் தலைவா்கள் அவ்வப்போது சந்தித்துப் பேசி வருகின்றனா். அதே நேரத்தில் பங்களாதேஷத்தில் […]

அதிரடி 27 Jan 2026 8:30 pm

முல்லைத்தீவில் யாழை சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். 5 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கியுள்ளது. இதன்போது அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை […]

அதிரடி 27 Jan 2026 8:30 pm

SL vs ENG ODI: ‘காட்டடி அடித்த ஹேரி ப்ரூக்’.. மிரட்டல் சதம்: ரூட்டும் சதம் அடித்ததால், இங்கிலாந்து ஸ்கோர் கிடுகிடு உயர்வு!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, 357 ரன்களை குவித்து அசத்தியது. ஜோ ரூட் மற்றும் ஹேரி ப்ரூக் ஆகியோர் சதம் அடித்து, ஸ்கோரை உயர்த்தினார்கள்.

சமயம் 27 Jan 2026 8:05 pm

யாழில் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டவா் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அராலி பகுதியில் ஒருவர்… The post யாழில் சட்டவிரோத சாராய விற்பனையில் ஈடுபட்டவா் கைது appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 8:01 pm

விஜய் தேவரகொண்டா ரணபாலி: பிரிட்டிஷ் அதிகாரியை கட்டி இழுக்கும் எஸ்கே! மிரட்டலான அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா மீண்டும் இணைந்து நடிக்கும் 'ரணபாலி' படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 8:00 pm

தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் மருத்துவ நிதியம்!

TN Journalist's Medical Fund: தமிழ்நாட்டில் முழுநேரமாக பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் மருத்துவ நிதியம் என்று சொல்லக் கூடிய பத்திரிகையாளர் மருத்துவ நிதியுதவி திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.

சமயம் 27 Jan 2026 7:50 pm

வண்டியில் ஃபாஸ்டாக் யூஸ் பண்றீங்களா? பிப்ரவரி 1 முதல் அந்தப் பிரச்சினையே இருக்காது!

ஃபாஸ்டாக் விஷயத்தில் இருக்கும் இந்த சிரமத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருக்காது.

சமயம் 27 Jan 2026 7:30 pm

சீனாவில் மற்றொரு தலைமை ராணுவ அதிகாரி கைது; அதிபர் ஜின்பிங் அதிரடி

ஹாங்காங், சீனாவில் அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து உயர்ந்த நிலையில் சீனா உள்ள சூழலில், அதன் மக்கள் விடுதலை ராணுவத்தில் முக்கிய பதவிகளை வகிக்க கூடிய அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி, சீனாவின் உயரிய ராணுவ தலைவரான ஜெனரல் ஜாங் யூக்சியா என்பவர் கடந்த 24-ந்தேதி கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் தீவிர விசுவாசம் கொண்ட அதிகாரி என பெயர் பெற்றவரான ஜாங் கைது செய்யப்பட்டு […]

அதிரடி 27 Jan 2026 7:30 pm

100 ரூபாய் நோட்டுக்கு 6 லட்சம் கிடைக்கும்.. அரிய வாய்ப்பு.. கதவைத் தட்டும் அதிர்ஷ்ட லட்சுமி!

உங்களிடம் இந்த அரிய வகை 100 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு 6 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம். அரிய வாய்ப்பு.

சமயம் 27 Jan 2026 7:16 pm

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 3000 ரூபாயால் குறைவு நேற்று (26) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 397,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் […]

அதிரடி 27 Jan 2026 7:10 pm

பெண்கள் குறித்து அவதூறு பேச்சு.. திமுகவை விளாசிய வானதி சீனிவாசன்!

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய உரையில், பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகள் இடம் பெற்றதாகவும், குறிப்பாக நடிகை திரிஷாவை குறிவைத்து விமர்சனம் செய்திருப்பது மிகக் கடும் கண்டனத்திற்குரிய செயல் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சமயம் 27 Jan 2026 7:05 pm

காந்தி டாக்ஸ் ட்ரைலர்: மௌனத்தில் அதிர வைக்கும் விஜய் சேதுபதி! மிரட்டலான ரஹ்மான் இசை!

விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் மௌனத் திரைப்படமாக உருவாகியுள்ள 'காந்தி டாக்ஸ்' படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 7:00 pm

பெண்ணின் கழுத்தை வெட்டியவரை கண்டு பிடிக்க உதவிகோரும் பொலிஸார்

கூரிய ஆயுதத்தால் பெண் ஒருவரின் கழுத்தை வெட்டி தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மத்துகம – தொலஹேன பகுதியில், 2025.04.18 திகதியன்று 34 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. பொலிஸாரால் விசாரணை குற்றம் தொடர்பான உண்மைகள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சந்தேகநபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச்சென்று தலைமறைவாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, தப்பிச் சென்ற சந்தேக […]

அதிரடி 27 Jan 2026 6:59 pm

டெல்லி: திருச்சி இளைஞரின் கவிதை புத்தகம் வெளியீடு - மத்திய அமைச்சர்கள், நடிகை ஹூமா குரேஷி பங்கேற்பு!

டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் எழுதிய சுய முன்னேற்றம் குறித்த கவிதை புத்தகம் கோலாகலமாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் பெயர்: என்கிரேட்டியா (ENKRATEIA) ஆசிரியர்: கவிஞர் ஜோசன் ரஞ்சித் (திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமம்) பொருள்: சுய முன்னேற்றம், சுய வளர்ச்சி மற்றும் சுய ஒழுக்கம் சார்ந்த கவிதைகள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கவிஞர் ஜோசன் ரஞ்சித் எழுதிய ENKRATEIA என்ற கவிதை புத்தகத்தை மத்திய அமைச்சர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர். கவிதை புத்தகம் வெளியீடு மத்திய அமைச்சர்கள் ராஜ் பூஷன் சௌத்ரி, ஸ்ரீபட் நாயக், சதீஷ் புனியா மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவில் பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கியப் பிரதிநிதிகள் மற்றும் ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஒரு கிராமப்புற இளைஞரின் படைப்பு, நாட்டின் தலைநகரில் உள்ள பாரத் மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

விகடன் 27 Jan 2026 6:53 pm

கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க இந்தியா - EU ஒப்பந்தம்! முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையெற்ற ஒப்பந்தம் இன்று (ஜன. 27) கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வான் டெர் லேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் அப்போது ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் முன்னிலையில் ஐரோப்பிய யூனியன் - இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா தரப்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்திய - EU ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் பொருட்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது. ஐரோப்பிய நாடுளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது. அடுத்த ஏழாண்டுகளில், 93 சதவீதம் பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கடல் சார் பொருட்கள், பிளாஸ்டிக்ஸ், தோல், காலணிகள், ரசாயனங்கள் போன்றவற்றின் வரி விதிப்பு பூஜ்ஜியமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான ஒப்பந்தம் இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு விகிதம், 3.8 சதவீதத்தில் இருந்து 0.1 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தின் மூலம் ஐரோப்பிய நாடுகளில் படிப்பை முடிக்கும் இந்திய மாணவர்கள், அங்கேயே (POST-STUDY VISA) 9 மாதங்கள் கால அவகாசம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப் படிப்புகளை பயின்ற மருத்துவர்கள், செவிலியர்களின் பட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிப்பதால், அவர்கள் அங்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு இந்த ஒப்பந்தம் மூலம் உருவாகி இருக்கிறது. எனக் கூறப்படுகிறது.

விகடன் 27 Jan 2026 6:36 pm

வெளிச்சத்துக்கு வந்த தவெக விஜய்யின் கடிதம்.. அப்போ விசில் சின்னம் கிடையாதா? விஜய் போடும் புது கணக்கு!

தேர்தல் சின்னம் மற்றும் போட்டியிடும் மாநிலங்கள் தொடர்பான விவரங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் நிலையில், தவெக தலைவர் விஜய்யின் கடிதம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

சமயம் 27 Jan 2026 6:31 pm

யுவராஜ் சிங் ரெக்கார்டை அபிஷேக் முடித்துவிடுவார்! அடிச்சு சொல்லும் அஸ்வின்!

சென்னை :இந்திய அணியின் இளம் ஓப்பனர் அபிஷேக் ஷர்மா, யுவராஜ் சிங்கின் டி20 இன்டர்நேஷனல் போட்டியில் வேகமான அரைசதம் (12 பந்துகள்) என்ற சாதனையை உடைக்கும் திறன் கொண்டவர் என்று இந்தியாவின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் குவாஹத்தி பாராபதி மைதானத்தில் அபிஷேகேக் ஷர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் விளாசியது ரசிகர்களை திகைக்க வைத்தது. இது யுவராஜின் சாதனையை நெருங்கிய அபாரமான இன்னிங்ஸ் என்று […]

டினேசுவடு 27 Jan 2026 6:21 pm

GoQuest Media teams up with Sachin Pandey to launch true crime IP ‘Insaaf Files – Bharat Ka Fightback’

Mumbai: GoQuest Media, an independent global distributor of entertainment content, has partnered with producer Sachin Pandey, creator of JioHotstar’s record-breaking Thukra Ke Mera Pyaar, to co-create and jointly own a new true crime series, ‘Insaaf Files – Bharat Ka Fightback’.This partnership marks GoQuest Media’s third original production following the international success of its Turkish dramas Kuma (The Other Wife) and Arafta, which have gained strong traction across multiple global markets. With Insaaf Files, GoQuest brings its proven production and ownership model to Indian content, providing producers with a unique opportunity to co-own intellectual property and generate long-term value.Under this collaboration, GoQuest Media and Sachin Pandey will jointly own the IP of Insaaf Files, positioning it as a long-term content asset capable of creating sustained value across global markets. The series will be distributed through dual revenue channels: B2B licensing to broadcasters and streaming platforms worldwide, as well as direct-to-consumer monetization via YouTube. Vivek Lath, Founder & Managing Director of GoQuest Media, said, “We’re excited to bring our successful make-to-sell model to India with Insaaf Files. The collaboration with Sachin Pandey offers a unique opportunity to co-own the IP, develop it with global distribution in mind, and share in the ongoing success across multiple markets. With Sachin, we’re not just commissioning a show, we’re building something with lasting value.” Sachin Pandey added, “Insaaf Files – Bharat Ka Fightback is a project that’s deeply connected to the need for justice and the resilience of ordinary citizens. I’m looking forward to seeing how the YouTube-first approach works alongside traditional distribution methods. This partnership with GoQuest is an exciting opportunity to create something meaningful, and I’m thrilled to see how we can engage audiences through multiple channels and global markets.” Pandey’s recent hit, Thukra Ke Mera Pyaar, emerged as the most-watched and most-subscribed show on JioHotstar in 2024, underscoring the creative strength driving this collaboration. With Insaaf Files, GoQuest Media aims to replicate its international success in India, leveraging its dual revenue model and expertise in co-owned IP to build a scalable, globally relevant content franchise.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 6:16 pm

MY FM debuts as first private radio station in Bhuj and Gandhidham, inaugurated by Gujarat CM Bhupendra Patel

Mumbai: MY FM, the flagship radio brand of the Dainik Bhaskar Group, marked a significant milestone with the launch of its first private radio stations in Bhuj and Gandhidham, further strengthening its presence in Gujarat. The stations were officially inaugurated by the Honourable Chief Minister of Gujarat, Shri Bhupendra Patel, highlighting the growing role of radio in connecting communities.Speaking at the launch, CM Bhupendra Patel emphasized the role of radio in social awareness and community development, stating, “Radio remains one of the most powerful mediums to connect directly with people. Hon’ble Prime Minister Shri Narendra Modi truly understands the strength of radio, which is evident through Mann Ki Baat, the radio program that reaches crores of citizens and reinforces the unmatched reach and credibility of radio as a medium.” He also underscored the importance of platforms like MY FM in reaching people at the grassroots level, promoting positive change, and strengthening cultural identity.The new Bhuj and Gandhidham stations will feature a mix of entertainment, local news, interactive shows, and community-driven initiatives, reflecting MY FM’s philosophy of active listener participation. The stations aim to encourage audiences to engage, express, and connect with the station in their daily lives.The launch event saw the presence of key dignitaries, industry leaders, and MY FM’s leadership team, who reiterated the brand’s commitment to delivering relevant, credible, and engaging content tailored for local audiences.As part of its growth roadmap, MY FM is set to expand into a 44-station network, deepening its reach across key markets. With its latest expansion, MY FM aims to provide a strong platform for local voices, artists, and businesses, while entertaining millions with its distinctive blend of music, conversation, and meaningful storytelling.This launch reinforces MY FM’s commitment to growth and innovation, establishing it as a leading player in India’s private radio space while offering listeners in Bhuj and Gandhidham a vibrant, community-focused broadcasting experience.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 6:01 pm

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா மோதல்: எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க! பரபரப்பு!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா மோதல் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. சுதா கொங்கராவின் விமர்சனத்திற்கு மேடையிலேயே சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 6:00 pm

‘352 ரன் குவித்த இந்திய யு19 அணி’.. சூர்யவன்ஷி மீண்டும் காட்டடி: மல்கோத்ரா சதம்: ஜிம்பாப்வே யு19 படுசொதப்பல்!

ஜிம்பாப்வே யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு 352 ரன்களை குவித்து அசத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.

சமயம் 27 Jan 2026 5:58 pm

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த விழாவிற்கான நிதி முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், இன்றைய தினம் (27.01.2026) மு. ப. 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள வருடாந்த விழாவை சிறப்பாக நடத்துவதற்காக, அதற்கான நிதி விடயங்கள் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் குறித்த […]

அதிரடி 27 Jan 2026 5:53 pm

யாழுக்கு மணல் கடத்தி வந்த இருவர் கைது –ஒரு டிப்பர் தப்பியோட்டம்

யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மடக்கி பிடித்து , டிப்பர் சாரதி மற்றும் உதவியாளரைகைது செய்துள்ளனர். மற்றுமொருடிப்பர் வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி தப்பி சென்றுள்ள நிலையில் , அது தொடர்பிலானவிசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சுன்னாகம் பொலிஸார் வீதியில் பயணித்த இரு டிப்பர் வாகனங்களைவழிமறித்த நிலையில் , பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை தொடர்ந்து சாரதிகள் செலுத்த முற்பட்ட வேளை ஒரு […]

அதிரடி 27 Jan 2026 5:48 pm

திமுக சேர்மன் செய்த காரியம்.. பள்ளி மாணவிகளிடத்தில் வாக்கு சேகரிப்பு.. அரசியல் சர்ச்சை!

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், 'அம்மா, அப்பாவை உதயசூரியனுக்கு ஓட்டு போடச் சொல்லுங்க' என்று திமுக நகர்மன்றத் தலைவர் அரசியல் பிரச்சாரம் செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமயம் 27 Jan 2026 5:37 pm

Gopal Snacks unveils Pan-India Campaign for Gathiya: “Chhoti Bhookh Ka Bada Solution”

Rajkot: Gopal Snacks, one of India’s leading companies in the organized traditional snacks sector, has unveiled a new national campaign for its flagship product, Gathiya, under the tagline “Chhoti Bhookh Ka Bada Solution.” The campaign marks the first-ever large-scale promotion of gathiya, highlighting its status as one of India’s most loved snacks.As the world’s largest manufacturer of gathiya, Gopal Snacks aims to position the product as more than just an “anytime” snack, redefining it as an “every-lifestyle” snack that fits seamlessly into everyday life across diverse consumer groups and occasions.The campaign features three films showcasing relatable scenarios among youth, working professionals, and homemakers. Each film reflects different moods and moments but is united by a common musical theme—a single lyrical song reimagined with unique arrangements and tempos for each setting. This approach aligns with Gopal Snacks’ goal to make its communication simple, inclusive, and emotionally resonant.Speaking about the campaign, Raj Hadvani, CEO of Gopal Snacks, said, “This campaign is a landmark moment for us. We began as a gathiya manufacturer, and it has been an integral part of our success story. We felt it was time to give gathiya the spotlight it truly deserves. We wanted to create something that feels relatable, universal, and deeply rooted in everyday moments of joy and connection. The ‘Chhoti Bhookh Ka Bada Solution’ campaign perfectly shows gathiya is a simple product that genuinely connects across all generations and fits into every lifestyle.” The campaign was officially launched during the 70th Filmfare Awards, where Gopal Snacks served as the official Snacks Partner, providing a high-visibility platform for the debut.Following the launch, Gopal Snacks is rolling out an extensive, high-frequency media plan spanning national and regional television, print, outdoor, radio, cinema, and digital platforms. The films have been adapted for both linear and digital formats, including shorter edits designed to engage audiences with shorter attention spans across multiple touchpoints.Early responses from consumers and trade partners have been overwhelmingly positive, particularly for the campaign’s emotional connect and relatability. The initiative repositions gathiya from a regional favourite to a product with pan-India appeal.The campaign sets a new benchmark for Gopal Snacks’ future marketing efforts. Gathiya remains the company’s flagship product even as Gopal Snacks continues to expand its presence and strengthen its portfolio, now boasting over 85 products and 320 SKUs.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 5:35 pm

புதிய ஓடிடி ரிலீஸ்: கார்த்தியின் ‘வா வாத்தியார்’முதல் நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’வரை!

இந்த வார இறுதியில் உங்கள் விடுமுறையை உற்சாகமாக்க காத்திருக்கும் 'வா வாத்தியார்' மற்றும் 'சர்வம் மாயா' உள்ளிட்ட புதிய ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் குறித்த முழுமையான பட்டியல் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 5:30 pm

புதிய ஓடிடி ரிலீஸ்: கார்த்தியின் ‘வா வாத்தியார்’முதல் நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’வரை!

இந்த வார இறுதியில் உங்கள் விடுமுறையை உற்சாகமாக்க காத்திருக்கும் 'வா வாத்தியார்' மற்றும் 'சர்வம் மாயா' உள்ளிட்ட புதிய ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் குறித்த முழுமையான பட்டியல் இதோ.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 5:30 pm

இந்தியா –ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது!

இன்று உலக வர்த்தக வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நாள்! சுமார் 18 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப்… The post இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம்: வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 5:15 pm

NDTV Profit Launches “Return on Watching’: A High-Impact Editorial Campaign for Union Budget 2026

Mumbai: As India prepares for one of the most consequential economic moments of the year, NDTV Profit today announced the launch of its expansive Union Budget 2026 editorial campaign, ‘Return on Watching’ - a comprehensive, multi-dimensional conversation designed to deliver insight, clarity, and context as the nation, the markets, and millions of households await the Finance Minister’s roadmap for growth.Anchored in NDTV Profit’s core philosophy of ‘For Your Profit’, the initiative positions the channel as the definitive destination for investors, entrepreneurs, professionals, and first-time market participants seeking perspective and actionable intelligence.This campaign is built on a simple premise: time is valuable, and so is attention. In the world of finance, value is measured by 'Return on Investment'. This Budget season, NDTV Profit applies that principle to its coverage as well - ensuring that every moment spent with the channel delivers insight, context, and decisions that truly matter.The campaign will run on-ground and across television, digital, social, and live streaming platforms.The coverage will be led by NDTV’s CEO & Editor-in-Chief Rahul Kanwal, Managing Editor Tamanna Inamdar, Markets Editor Niraj Shah, and NDTV Profit’s editorial leadership, bringing together some of the most trusted voices in business journalism.From pre-Budget expectations and exclusive policy leads, to live, uninterrupted coverage of Finance Minister Nirmala Sitharaman’s historic ninth consecutive Union Budget, followed by post-Budget decodes, NDTV Profit’s programming is designed to guide viewers through every dimension of India’s economic story - markets, taxation, industry, households, and long-term growth.A cornerstone of this year’s coverage is ‘Budget for Bharat’ - NDTV Profit’s nationwide reporting initiative, with on-ground reports from across 32 states and regions assessing how central policies and schemes translate into real impact for citizens, entrepreneurs, and local economies. The campaign brings India’s aspirations, anxieties, and ambitions directly into the Budget conversation.The editorial build-up mounted around the theme ‘The Growth Agenda’ will feature a slate of original formats and explainers, including Budget Breaking, tracking policy signals and tax whispers; Budgetopedia and The Budget Math, decoding fiscal concepts and balance sheets; Budget Wishlist, capturing what India wants from boardrooms to bazaars; and Budget Masters, featuring leading economists, policymakers and industry leaders.A key pillar of the campaign is the NDTV Profit Budget Think Tank - a real-time analysis forum that watches the Budget alongside viewers and delivers instant, expert interpretation as the speech unfolds. The Think Tank brings together some of India’s most respected market minds, including Maneesh Dangi (Macro Mosaic Investing and Research), Pankaj Murarka (Renaissance Investment Managers), Mihir Vora (TRUST Mutual Fund), and Shanti Ekambaram (former Deputy Managing Director, Kotak Mahindra Bank).The coverage will also feature an exceptional line-up of market leaders and investment veterans including Saurabh Mukherjea, Founder and Chief Investment Officer, Marcellus Investment Managers; Madhusudhan Kela, Founder, MK Ventures; Nilesh Shah, Managing Director, Kotak Mahindra AMC; Sandeep Bhatia, Managing Director and Head of Equity India, Macquarie Capital; Rashesh Shah, Chairman, Edelweiss Group; Sunil Singhania, Founder, Abakkus Asset Manager LLP; Radhika Gupta, MD & CEO, Edelweiss Mutual Fund; Dharmesh Mehta, MD & CEO, DAM Capital Advisors Limited; and Nilesh Shah, Founder, Envision Capital — offering viewers deep, data-driven perspectives on markets, sectors and strategy.On Budget Day, NDTV Profit will carry the Finance Minister’s speech live and uninterrupted from early morning, supported by real-time verdicts, instant market reactions, sector dashboards, on-ground links from across Bharat, and graphics-led explainers designed for rapid comprehension.Post-Budget programming will include Mega Budget Decode, editor roundtables, open-mic citizen reactions, sector-wise impact specials, and extended editions of flagship formats such as Ask Profit, Your Money Matters, and The Big Question, culminating in the NDTV Budget Conclave in New Delhi on 7 February, with the Finance Minister Nirmala Sitharaman in attendance.Announcing the campaign, Rahul Kanwal, CEO & Editor-in-Chief, NDTV, said, The Union Budget is the most important economic conversation of the year. With ‘Return on Watching’, NDTV Profit is committed to curating conversations that bring clarity and context — so viewers can understand the Budget and act with confidence. Tamanna Inamdar, Managing Editor, NDTV Profit, added, T he Budget affects every Indian - whether you are an investor, an entrepreneur, a professional, or a household planning its future. Our editorial mission this season is to move beyond headlines and deliver understanding. ‘Return on Watching’ is about giving viewers insights that help them interpret policy, anticipate markets, and act with purpose. With ‘Return on Watching’, NDTV Profit once again spotlights India’s most important economic conversation and transforms it into meaningful intelligence for a new India - For Your Profit.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 5:13 pm

கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்- அன்புமணி போட்டுடைத்த உண்மை!

சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த கட்சி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், NDA கூட்டணியின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். “எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரவுள்ளன” என்று உறுதியாகக் கூறிய அன்புமணி, திமுகவை நேரடியாக சாடினார். கடந்த தேர்தலில் சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகள் இம்முறை இணைந்துள்ளதால், திமுக பயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் […]

டினேசுவடு 27 Jan 2026 5:13 pm

Amazon MX Player announces star-studded drama Ab Hoga Hisaab on revenge, brotherhood, and power

Mumbai: Amazon MX Player, the free video streaming service from Amazon, has unveiled its upcoming original series Ab Hoga Hisaab , a gripping revenge drama set in Punjab. Loosely inspired by true events, the series explores ambition, brotherhood, and the turbulent consequences of power and migration, following the lives of two brothers, Bobby and Bunty Manocha, whose world is upended by a life-altering incident.The announcement teaser sets the tone for a morally charged narrative, with Sanjay Kapoor as Goldy Sekhon, a ruthless force driven by preemptive action; Shaheer as Bobby Manocha, pushed to the edge emotionally and physically; and Mouni Roy as Kamna, a calculating presence who understands the real cost of power. Anchored by the refrain, “Gunahon ka aur karmon ka… Ab Hoga Hisaab,” the promo signals a story of loyalty, betrayal, and reckoning.Produced by Arr Studio and directed by Divyanshu Malhotra, the ensemble cast also features Avinash Mishra, Nimrit Kaur Ahluwalia, Harman Singha, and Asheema Vardaan, delivering performances that highlight the emotional intensity and raw energy at the heart of the narrative. Amogh Dusad, Director and Head of Content, Amazon MX Player, said , “At Amazon MX Player, we are focused on telling stories that feel raw and rooted. Ab Hoga Hisaab brings strong performances, intense emotional core, and a world inspired by true experiences. The series brings a compelling narrative that is both grounded and gripping. We’re excited to bring this hard-hitting story to audiences across India, free on Amazon MX Player.” Sharing his experience, Shaheer said, Hisaab is built on emotion and intensity, and being part of this world has been an incredible experience. The vision behind the series, the energy on set, and the layered writing makes it a special project. I’m excited for audiences to experience it.” Sanjay Kapoor added, What drew me to Hisaab was its honesty and the way it captures human emotions under extreme pressure. There is a realism in the writing and an intensity in the world that makes the story powerful. We can’t wait for the audience to witness this compelling revenge drama unfold. Mouni Roy said, “What instantly drew me to Hisaab was the depth and detailing of its world and the way every character shapes the rhythm of the story. The story has a precise pulse and mood that makes it both challenging and exciting to perform. I’m thrilled for viewers to dive in.” Namit Sharma, CEO of Arr Studio , remarked, Ab hoga….Hisaab is a story close to our heart which we have nurtured with the brilliant team at Amazon MX Player. An emotional revenge drama with strong characters is what attracted our fantastic cast to this project. We are happy to share this cast announcement with our audience, with a promise that there is a lot more in store ahead.” Ab Hoga Hisaab will soon stream exclusively and free of charge on Amazon MX Player, available across the MX Player app, Amazon shopping app, Prime Video, Fire TV, and Airtel Xstream. View this post on Instagram A post shared by Amazon MX Player (@amazonmxplayer)

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 4:49 pm

நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை தெரியுமா? குஷியில் துள்ளிக் குதிக்கும் மாணவர்கள்!

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 28 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

சமயம் 27 Jan 2026 4:46 pm

North Korea Fires Missile Towards Sea of Japan

North Korea fired what appears to be a ballistic missile towards the Sea of Japan on Tuesday, January 27, 2026,

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:41 pm

நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து.!- கிரிக்கெட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் உருக்கம்

கிரிக்கெட் பயணத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், முழு மனதுடன் நான் காதலிக்கும் இந்த விளையாட்டை விளையாடுவதும், அதே விளையாட்டின் மூலம் என் நாட்டுக்குச் சேவை செய்வதும் பெருமையாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். இதுவரை நீங்கள் எனக்கு தந்த ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. என்னை நம்பி வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி. இந்தச் சிறப்பான வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளித்ததற்கும் நன்றி. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் இந்த 10 ஆண்டுகள் வெறும் தொடக்கமே...இப்போது தான் என்னுடைய பயணம் ஆரம்பித்திருக்கிறது. சிறுவயதில் பரோடாவிலிருந்து விளையாட கூடுதல் தூரம் ஓடிய இளம் ஹர்திக்கை நான் நினைத்து பார்க்கிறேன். ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சி செய்யாதப் பவுலர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய ஹர்திக் 19 வயதில் ஒரு ஆல்ரவுண்டரானார். கவனிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட காலகட்டத்தைக் கடந்து, என் தேசத்திற்காக விளையாடுவதுதான் எனக்கு மிகவும் மதிப்புமிக்க பயணம் என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 27 Jan 2026 4:41 pm

‘திடீரென்று ஓய்வு குறித்துப் பேசிய கே.எல்.ராகுல்’.. இது நடந்தால் உடனே ரிட்டயர்ட் தான்.. காரணம் இதுதானாம்!

இந்திய அணி நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் திடீரென்று ஓய்வு குறித்து பேசினார். மேலும், இந்த விஷயம் நடைபெற்றால் உடனே ஓய்வு அறிவித்துவிடுவேன் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதுகுறித்து பார்க்கலாம்.

சமயம் 27 Jan 2026 4:40 pm

பத்ம ஸ்ரீ: கிட்னா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார் - மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணனின் மனைவி

3000 ஆண்டுகள் பழமையான முறைப்படி... பத்ம ஶ்ரீ 2026க்கான பத்ம ஶ்ரீ விருது நீலகிரி மாவட்டம் ஆலு குரும்பர் பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த குரும்பா ஓவியக் கலைஞரான ஆர்.கிருஷ்ணனுக்குக் கிடைத்துள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான முறைப்படி இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்து ஆவணப்படுத்தியுள்ளார். கிருஷ்ணன் தன் 6 வயதில் இருந்தே குரும்பா ஓவியம் மீது அதிகம் ஆர்வம் இருந்தது. மறைந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன் குரும்பா ஓவியங்கள் இயற்கை முறைப்படி இயற்கைப் பெருட்களைப் பயன்படுத்தி வண்ணங்கள் எடுத்து ஓவியங்கள் வரைவது. 6ஆம் வகுப்பு வரை படித்த இவர், குரும்பா ஓவியம் மீது இருந்த அதிக ஆர்வத்தினால் தங்கள் கலாசாரத்தையும், பாரம்பர்ய வேட்டை நுட்பம், திருமணங்கள், மூதாதையர் வழிபாடு, இசைக்கருவிகள் போன்றவற்றை சுவர்களில் வரைந்து திறமைகளை வளர்த்துள்ளார். அழிந்து வரும் கலைகளில் குரும்பா ஓவியமும் ஒன்று. இந்தக் கலையை மீட்டெடுத்ததில் கிருஷ்ணனுக்குப் பெரும் பங்கு உள்ளது. குரும்பா ஓவியம் கிருஷ்ணன், குரும்பா ஓவியத்தைப் பலருக்குப் பழமை மாறாத முறையில் கற்பித்து வந்துள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தனது 53 வயதில் மறைந்தார். குரும்பர் கலை வடிவத்தைப் பாதுகாக்க, அதற்கு புவிசார் குறியீடு பெற அவருடைய கடைசி காலம் வரை கிருஷ்ணன் பெரும் முயற்சி எடுத்து வந்துள்ளார். எழுத்தாளர்கள் எழுத முடியாதத உங்க ஓவியம் காட்டுதுனு சொன்னாங்க -நெகிழும் ஓவியர் செல்வ செந்தில்குமார் கிருஷ்ணனின் மனைவி சுசீலாவிடம் நாங்கள் பேசினோம். நாங்க அவர கிட்னானுதா கூப்பிடுவோம். அவருக்கு சின்ன வயசுல இருந்தே குரும்பா ஓவியம் பண்ண ரொம்ப பிடிக்கும் 30 வருசமா குரும்பா ஓவியம் மட்டும்தான் பண்ணிட்டு இருந்தாரு. அவரு இறக்குறதுக்கு ஒரு நாள் முன்னாடி கூட ஸ்கூல் போய் பிள்ளைகளுக்கு குரும்பா ஓவியத்தைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரு. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, குழந்தைகள் எங்களுக்கு மொத்த 4 பிள்ளைங்க மூணு பொண்ணுங்க ஒரு பையன். எங்க சொந்த ஊரு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருக்க பழங்குடியின கிராமம் வெள்ளரிக் கொம்பை. நாங்க இப்போ மேட்டுப்பாளையத்து மாறிட்டோம். இங்கதான் நான் கூலி வேலை செஞ்சி என் பிள்ளைங்களைப் பாத்துக்குறேன். கல், புற்கள், விலங்குகளின் சாணம் மற்றும் மண்ணிலிருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்தி குரும்பா ஓவியம் பண்ணுவாங்க. இது வரையிறதுக்கு குச்சி, இலை, வெள்ளை துணியதா பயன்படுத்துவாங்க. கிட்னா அப்பல இருந்து இத மட்டுதான் பயன்படுத்தினார். பத்ம ஶ்ரீ விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா. ஆனா கிட்னா இருந்து இருந்தா ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு. கிட்னா குரும்பா ஓவியத்துகாக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காரு . ‘நவீன ஓவியம்’ என்றால் என்ன?'- ஓவிய கண்காட்சியில் விளக்கமளித்த ஓவியர் விட்டல் ராவ் ஓவியர் கிருஷ்ணன் அவரு இருந்த வரைக்கும் நெறைய ஸ்கூலுக்குப் போய் குழந்தைங்களுக்கு குரும்பா ஓவியம் சொல்லுத்தருவாறு. நெறைய பிரைவேட் ஸ்கூல இருந்து அவங்களே கிட்னாவ கூப்பிடுவாங்க. பத்ம ஶ்ரீ அவரு இருந்தபோது கொடுத்து இருந்தா நாங்க எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்போம். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு என்றார். பத்ம விருதுகள்: ``மம்மூட்டி, மாதவன், ரோஹித் சர்மா - இந்திய அளவில் கவனம் பெற்ற நட்சத்திரங்கள்!

விகடன் 27 Jan 2026 4:35 pm

Sony’s Wheel of Fortune gets massive OOH launch across Mumbai & Delhi by MOMS Outdoor

Mumbai: MOMS Outdoor, the outdoor-specialised unit of Madison World, has executed a high-impact, large-scale outdoor advertising campaign for Sony Entertainment Television’s latest show, Wheel of Fortune. Designed to generate instant buzz on launch day, the campaign dominated the skylines of Mumbai and Delhi with over 2,300 outdoor sites, marking one of the most expansive OOH launches in recent times.The campaign leveraged a powerful mix of formats including billboards, gantries, unipoles, premium DOOH screens, metro pillars, station panels and digital screens. Strategically placed across high-traffic roads, transit corridors and key urban hotspots, the outdoor blitz ensured maximum visibility and recall, making Wheel of Fortune unmissable across both cities.[caption id=attachment_2489503 align=alignleft width=148] Deepa Gupta[/caption]Commenting on the execution, Deepa Gupta, Senior Vice President, South & West, MOMS Outdoor, said, “This campaign was all about scale, speed and sight dominance. Executing 2,300+ sites across two megacities within a tight window required precision planning and flawless coordination. For us at MOMS Outdoor, it was about translating the excitement of ‘Wheel of Fortune’ into a real-world spectacle that audiences simply could not miss.” [caption id=attachment_2489505 align=alignright width=200] Jayesh Yagnik[/caption] Jayesh Yagnik, CEO, MOMS Outdoor, added, “At MOMS Outdoor, we believe impactful brands deserve impactful visibility. This campaign for Sony Entertainment Television exemplifies how strategic OOH, when executed at scale, can create cultural moments. From billboards to DOOH, every format worked together to deliver a commanding presence that truly reflects the stature of the show.” MOMS Outdoor is part of Madison World, India’s largest homegrown communication agency, founded in 1988. Madison World operates multiple specialised brands in the OOH space, including Platinum Outdoor, activation specialist Madison TURNT, rural marketing specialist Anugrah Madison, and retail specialist MRP. Through its 11 business units, Madison World served over 500 advertisers in the last year. MOMS Outdoor’s client portfolio includes leading brands such as Asian Paints, Raymond, Pidilite, Maruti Suzuki, McDonald’s, Bajaj, Caltex, PepsiCo, ITC, among others.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 4:32 pm

Budget 2025–26 Expected to Play Pivotal Role in Scaling India’s AI-Ready Data Centre Infrastructure

India’s data centre capacity is projected to expand five-fold to nearly 8 GW by 2030, driven by surging data consumption,

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:31 pm

தொண்டமானாறு –துன்னாலை வீதி அபிவிருத்தி 5 வருடங்களின் பின் மீண்டும் ஆரம்பம்

தொண்டமானாறு – துன்னாலை வீதி அபிவிருத்தி மீண்டும் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது கடந்த 2021ஆம் ஆண்டளவில் , புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் , நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் , தொடர்ந்து நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் போன்ற காரணங்களால் புனரமைப்பு பணிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் மீண்டும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வீதி அபிவிருத்திக்கு நிதியுதவி அளித்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக […]

அதிரடி 27 Jan 2026 4:30 pm

Vijay Sethupathi’s Silent Film Gandhi Talks Released

Vijay Sethupathi’s upcoming film, ‘Gandhi Talks’, is set to be one of the most unique movies in recent times. The

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:29 pm

லோகேஷ் கனகராஜ் சர்ச்சை: இரண்டாவது குடும்பமா? செய்தியாளரின் மட்டமான கேள்வி!

லோகேஷ் கனகராஜ் சர்ச்சை தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், ஊடகவியலாளர்

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 4:28 pm

இந்தியா –ஐரோப்பிய ஆணையம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

நாடு முழுவதும் நேற்று 77-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் ஊர்சுலா வாண்டர்லியன் கலந்துகொண்டார். இந்நிலையில், இந்தியா மற்றும்

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:25 pm

புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சென்னையில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயின் த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:23 pm

பெண்கள் மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணிக்கும் பிங்க் பஸ்கள் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் ‘பிங்க்’ பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:22 pm

Basil Joseph to Star in Tamil Comedy Raawadi

After a small cameo in Parasakthi, Malayalam actor and filmmaker Basil Joseph is now ready to play his first full-length

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:21 pm

திமுக தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் –கனிமொழி எம்.பி

தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:18 pm

குபுகுபுவென எரிந்த மஹிந்திரா கார் - என்னது, பேட்டரி காரணம் இல்லையா? டிரைவிங் ஸ்டைல்தான் காரணமா?

உண்மையைச் சொல்லுங்கள்; எலெக்ட்ரிக் கார்களின் மீது ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறதுதானே! அது குறைந்தபாடில்லை. அண்மையில் மீண்டும் ஒரு சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் Hapur எனும் இடத்தில், Hurana எனும் டோல்கேட்டுக்குப் பக்கத்தில் ஒரு கார் குபுகுபுவென தீப்பற்றி எரிந்த வீடியோவைப் பார்க்கையில் கொஞ்சம் பகீரென்று தான் இருக்கிறது. எரிந்து கொண்டிருந்த அந்தக் கார் மஹிந்திராவின் லேட்டஸ்ட் மாடல் BE 6. இதன் ஆன்ரோடு விலை சுமார் 25 லட்சம் வரும். இந்த வாகன உரிமையாளர் அமன் என்பவர், நீண்ட தூரப் பயணம் போகும்போது, டோல்கேட் பக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாகத் தெரிகிறது. நல்லவேளையாக, வேறு யாருக்கும் வேறெந்த ஆபத்தும் இல்லை என்பது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. हापुड़ में रविवार को महिंद्रा की इलेक्ट्रिक कार चलते-चलते जलकर खाक हो गई। गनीमत रही कि ड्राइवर की जान बच गई। इलेक्ट्रिक गाड़ियों में ब्लास्ट होना, उनका जलना आए दिन की घटनाएं हो गई हैं। लेकिन अफ़सोस कि इस तरफ़ ध्यान नहीं दिया जा रहा। pic.twitter.com/ZeI79oLQpM — Bhadohi Wallah (@Mithileshdhar) January 25, 2026 இந்த விஷயம், மஹிந்திரா நிறுவனம் வரை காதுக்குப் போய், அந்நிறுவனம் சார்பாக ஒரு ஸ்டேட்மென்ட்டும் விடப்பட்டிருக்கிறது. OBD மூலம் சாஃப்ட்வேர் டயக்னசிஸ் செய்ததில் - இந்தத் தீ விபத்து, பேட்டரியால் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறது மஹிந்திரா.  அதாவது, ஆக்ஸிலரேட்டரையும் பிரேக் பெடல்களையும் தொடர்ந்து நீண்ட நேரம் இயக்கியிருப்பதால், இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வழக்கத்திற்கு மாறான டிரைவிங் ஸ்டைல் எனவும், அதனால் ரிப்பீட்டட் ஆக பின் பக்க வலது வீல் ஸ்பின் ஆகி, அதன் காரணமாக அதிகப்படியான வெப்பம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக பேட்டரி மற்றும் மோட்டார் என மற்ற பாகங்களுக்குத் தீ பரவியதாகச் சொல்கிறது மஹிந்திரா. இருந்தாலும், இது Early Analysis Report எனவும், விரிவான புலனாய்வு இனிமேல் நடத்தப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது அந்தக் கார் நிறுவனம். இதற்கு முன்பு எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தால் பேட்டரி வெப்பம், ஓவர் சார்ஜிங் என முக்கியமான 2 சமாச்சாரங்கள்தான் காரணமாகச் சொல்லப்பட்டு வந்தது. இப்போது, மஹிந்திராவின் இந்த ஸ்டேட்மென்ட் கொஞ்சம் பயத்தை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. அப்படியென்றால், புதிதாகக் கார் ஓட்டுபவர்கள் எலெக்ட்ரிக் கார் ஓட்டுவது சிக்கலோ என்கிற அச்சத்தையும் இது கிளறி விட்டிருக்கிறது. Mahindra BE 6 பொதுவாக, ICE கார்களுக்கு - அதிகப்படியான வெப்பம் என்பது ஆகாது. அதிலும் எலெக்ட்ரிக் கார்களுக்குச் சொல்லவே வேண்டாம். இந்த அதிகப்படியான வெப்பம், பேட்டரிக்குத்தான் பெரிய எமன். அதற்காகத்தான் INGLO எனும் ப்ளாட்ஃபார்மிலும், LFP (Lithium Iron Phosphate) எனும் Blade Battery தொழில்நுட்பத்திலும் இந்த BE 6 காரைப் பார்த்துப் பார்த்துத் தயார் செய்திருக்கிறது மஹிந்திரா. இந்த பிளேடு பேட்டரி எனும் டெக்னாலஜி BYD நிறுவனத்தினுடையது. இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி தயாரிப்பதில் கரை கண்ட நிறுவனம். BYD பேட்டரி என்றால், பயப்படத் தேவையில்லை என்கிற சூழல் இருந்து வந்தது. என்னதான், பேட்டரி காரணமில்லை என்று சொல்லப்பட்டாலும், இப்போது அதற்கும் ஒரு கமா போட்டிருக்கிறது இந்தக் கார் தீ விபத்துச் சம்பவம். டாப் செல்லிங் மாடலான அந்தச் சிவப்பு நிற மஹிந்திரா கார், தீயில் கருகி கறுப்பு நிறமாகிப் போனதைப் பார்க்கவே திகிலாகத்தான் இருக்கிறது.  Blade Battery Technology இதற்கு முன்பு பேட்டரி மீது மட்டும்தான் ஒரு பயம் இருந்து கொண்டிருந்தது. இப்போது டிரைவிங் ஸ்டைலுக்குமா? என்னப்பா, எலெக்ட்ரிக் கார் வாங்கலாமா? வேண்டாமா?

விகடன் 27 Jan 2026 4:15 pm

அமெரிக்காவில் பலிப்புயலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்வு

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:15 pm

Sam Raimi Confirms No Fourth Spider-Man Film

Sam Raimi has said that there will not be a fourth Spider-Man movie with Tobey Maguire returning as Peter Parker.

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:13 pm

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது –கருணாஸ் பேச்சு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு

சென்னைஓன்லைனி 27 Jan 2026 4:13 pm

யாழ். பல்கலைக்கு சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பயணமொன்றை மேற்கொண்டார். கடந்த இரு நாள்களாக… The post யாழ். பல்கலைக்கு சென்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 4:09 pm

கொல்கத்தா தீ விபத்து: 7 பேர் பலி.. பலர் மாயம்?

கொல்கத்தா : மாநிலத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் நசிராபாத்தில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து நகரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறைந்தது 7 பேர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது, பலர் இன்னும் காணாமல் போனவர்களாக உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் கிடங்குக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் 7 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும், இரவு வரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியிடப்படவில்லை.தீ விபத்து வேகமாக பரவியதால், கிடங்குக்குள் இருந்தவர்கள் தப்பிக்க […]

டினேசுவடு 27 Jan 2026 4:06 pm

Aamir Khan: நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணம் - ஆமீர் கான் ஓப்பன் டாக்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். தற்போது நேர்காணல் ஒன்றில் தனது வெற்றி தோல்விகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். சமீபத்தில் பத்திரிகை ஆசிரியர் ராஜ் ஷாமானியுடனான உரையாடலில் தனது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி இருக்கிறார். ஏன் விவாகரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறித்தும் விளக்கியுள்ளார். அவர் தனது உரையாடலில், எனது குணம் என்னவென்றால், நான் என் படங்களில் மூழ்கிப்போனேன். நான் என் வேலைகளுக்கு அடிமையாகிப்போனேன். நான் விவாகரத்து செய்ததற்கு அதுவும் ஒரு காரணமாகும். எப்போதெல்லாம் நான் அதிருப்தி அல்லது மன வருத்தத்திற்கு உள்ளாகிறேனோ அப்போதெல்லாம் 3-4 நாட்களுக்கு நான் யாரிடமும் பேச மாட்டேன். அமீர் கான் - Aamir Khan அந்த நேரத்தில் என்னை யாராலும் தொடர்பு கொள்ள முடியாது. நான் முழு அமைதியாகிவிடுவேன்'' என்று தெரிவித்தார். ஆமீர் கான் சமீபத்தில் தனது லைப் பார்ட்னர் கெளரியைத் திருமணம் செய்யும் திட்டம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அமீர் கானின் பேச்சு பேசுபொருளானது. இது குறித்து பெங்களூரு வாசவி மருத்துவமனையின் மனநல ஆய்வாளர் சுபாஷ் ஹெச்ஜே கூறுகையில், ''உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது, துணைவியாரின் தேவைகளுக்கு இடமளிக்காமல் இருந்தது, மோதல்களின்போது திடீரென விலகிக்கொள்வது போன்றவை மோசமான செயல்கள். அவை கடந்த கால தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து வந்திருக்கலாம். இந்தப் பிரச்னை வெறுப்பால் உண்டாவதில்லை. ஆனால் அறியாமை, புறக்கணிப்பு மற்றும் மோசமான முன்னுரிமை காரணமாக உருவாகலாம். மோதல்கள் காதலுக்கு முடிவல்ல. உங்களது பார்ட்னரைப் புறக்கணிப்பது உங்கள் உறவைச் சரிசெய்ய உதவாது. இது ஒரு ஆரோக்கியமற்ற சுய-பாதுகாப்பு உத்தி. உங்கள் துணைக்கு நேரம் ஒதுக்குங்கள், உங்களைத் தயார்படுத்தி, அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுங்கள். 'தவிர்த்தல் முறையில்' இருந்து 'பிரச்னைக்குத் தீர்வு முறை'க்கு மாறுங்கள். ஒருவர் தனது தவறை ஒத்துக்கொள்வது பிரச்னைக்குத் தீர்வு காண முதல் படிக்கட்டாக இருக்கும் என்று சுபாஷ் கூறினார். என் மகள் கட்டாயப்படுத்தினார் - முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

விகடன் 27 Jan 2026 4:03 pm

MTV Splitsvilla X6 returns with strong multi-brand sponsor line-up

Mumbai: MTV Splitsvilla, one of India’s most iconic youth reality franchises, has returned with its latest season, MTV Splitsvilla X6, streaming on JioHotstar and airing on MTV. The new season comes with a strong sponsor line-up, featuring Instax by Fujifilm as the Presenting Sponsor, SOFY, NEWME Asia, ENVY and Philips as Co-Powered By Sponsors, and Matrix as the Special Partner.Known for its bold take on modern relationships and Gen Z–first storytelling, MTV Splitsvilla X6: Pyaar ya Paisa introduces a sharper, high-stakes premise that places contestants at the crossroads of emotion and ambition. Built around the central dilemma of ‘dil vs deal’, the format challenges participants to choose between genuine romantic connections and strategic financial gains. This season features 32 contestants navigating intense challenges, temptations, and shifting loyalties, raising both emotional and competitive stakes.[caption id=attachment_2488693 align=alignleft width=306] Mahesh Shetty [/caption]Speaking about the franchise’s continued evolution, Mahesh Shetty, Head – Entertainment Sales, JioStar, said, “MTV Splitsvilla has remained relevant by constantly reinterpreting youth culture rather than repeating itself. Season sixteen sharpens the format with higher emotional and strategic stakes, allowing the franchise to evolve while staying true to its core. The format lends itself seamlessly to brand presence that feels native rather than interruptive, enabling sponsors to move beyond visibility to real engagement. The strong and diverse sponsor lineup this season reflects in the breadth of sponsor participation this season.” [caption id=attachment_2489499 align=alignright width=200] Arun Babu [/caption]Commenting on the association, Arun Babu, Associate Director – Fujifilm India Pvt. Ltd., said, We are delighted to partner with MTV Splitsvilla X6 as the Presenting Partner. At Instax, we believe the most powerful stories are built on real emotions and unforgettable moments- exactly what Splitsvilla captures so authentically. The show’s strong cultural relevance and deep connect with young audiences make it a natural fit for our brand. Through this association, we aim to celebrate candid connections, spontaneous memories, and moments that deserve to be held onto forever. We look forward to an exciting and impactful season ahead. Sumit Jasoria, CEO & Co-founder, NEWME Asia, added, “MTV Splitsvilla partnership for us is always special and associating with the team again for the second year is a testament to our success of last year's partnership. We are bringing some really cool ideas with the team which will shape the future of content and commerce in India. Looking forward to a great successful partnership this year as well with the team.” Highlighting the brand’s continued engagement with youth audiences, Ai Mizushima, Assistant General Manager, SOFY, said, SOFY has always stood for the youth; for being real, relatable, and unapologetically supportive of every menstruator’s journey. We believe periods should be spoken about with honesty, not hesitation. The collaboration between Sofy and MTV Splitsvilla has been instrumental in allowing us to connect deeply with our core Gen Z audience. The partnership provided a truly immersive and relevant platform to showcase the Sofy AntiBacteria proposition, particularly the focus on hygiene and confidence. The brand impact and engagement we have seen far exceeded expectations, proving the power of this premium digital environment to drive meaningful consumer connection and brand preference. [caption id=attachment_2473666 align=alignleft width=283] Saurabh Gupta[/caption] Saurabh Gupta, Managing Director & CEO, Hamilton Sciences (ENVY), said, “MTV Splitsvilla has always been a space where attraction, emotions, and self-expression play out in an unfiltered, authentic manner, making it a strong cultural touchpoint for today’s youth. ENVY aligns naturally with this environment, as the brand is built around presence, confidence, compliments and the impact one creates simply by showing up. As the season unfolds, ENVY integrates into moments that feel instinctive and personal, reflecting how fragrance becomes an extension of identity rather than just an accessory. This association allows us to engage with audiences in a setting where individuality matters and first impressions count, further strengthening ENVY’s relevance among viewers who value confidence, chemistry, and subtle attraction.” Sharing Philips’ perspective, Sakshi Jha, Senior General Manager – Male Grooming & Skin Care, Philips , said, “At Philips we recognize the energizing power of looking and feeling your confident best and there is no other place where this matters more than the modern-day dating scene. With its complexities and peculiarities, dating drama is tough enough to navigate, grooming shouldn't be. Philips Body Groomers keeps you sorted, styled and sharp and our association with Splitsvilla allows us to seamlessly integrate Philips Body Groomers into a world where confidence, authenticity, and individuality take center stage.” [caption id=attachment_2489498 align=alignright width=200] Amrita Sundar [/caption] Amrita Sundar, General Manager, Matrix, L’Oral India, added, “Matrix is delighted to announce its strategic partnership with JioStar for the highly anticipated Season X6 of MTV Splitsvilla. The iconic show of MTV Splitsvilla has an unparalleled connection to the GenZ demographic, and presents an exceptional platform to demonstrate Matrix's cutting-edge professional, easy-to-use hair care, color, texture, and styling solutions which enables individuals to embrace their unique identity and express themselves with confidence. This collaboration is a testament to our commitment to supporting hairdressers and consumers with many opportunities for dynamic self-expression. We are eager to see how Matrix will bring an exciting dimension of professional style to one of India's most influential youth entertainment properties.” The season premiered on January 9, 2026, and airs every Friday, Saturday, and Sunday at 7 PM on MTV India, with streaming available on JioHotstar. Sunny Leone returns for her tenth season as host, joined by Karan Kundrra, while Nia Sharma and Uorfi Javed step in as ‘Mischief Makers’, adding unpredictability by disrupting equations and testing relationships throughout the season.With its refreshed format, high-voltage drama, and strong brand partnerships, MTV Splitsvilla X6 is set to once again dominate youth conversations across screens and social platforms.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 4:02 pm

ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய கோரிக்கை எது தெரியுமா? கூட்டணி குறித்து அவர் பேசியது இதுதான்!

அதிமுக - பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, மதுரையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

சமயம் 27 Jan 2026 3:58 pm

சென்னையில் பிங்க் பேருந்து எங்கே செல்லும்? 5 முக்கிய வழித்தடங்களின் பட்டியல் இதோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பெண்களுக்காக 10 பிங்க் பேருந்துகள் மற்றும் ஆட்டோ சேவைகளைத் தொடங்கி வைத்தார். மேலும் ₹12 கோடி மதிப்பிலான 80 ரோந்து வாகனங்களும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

சமயம் 27 Jan 2026 3:54 pm

Dr. Blossom Kochhar receives ELLE Beauty Legacy Award at The ELLE List 2026

Mumbai: India’s pioneering aromatherapist, beauty expert and wellness entrepreneur Dr. Blossom Kochhar was felicitated with the ELLE Beauty Legacy Award at the prestigious The ELLE List 2026, held at Taj Lands End, Bandra, Mumbai. The recognition was presented during an exclusive evening celebrating excellence across culture, fashion, beauty and lifestyle.The ELLE List is ELLE India’s flagship annual awards platform that honours visionary individuals and trailblazers across diverse fields. Past editions have recognised cultural icons such as Shabana Azmi with the ELLE Legacy Award, along with achievers spanning arts, entertainment, business and cultural impact categories.The ELLE List 2025 winners included luminaries such as Ishaan Khatter (Global Rising Star), Vineeta Singh (ELLE Business Icon of the Year) and Shilpa Shetty (Beyond Beauty), highlighting the platform’s focus on influence, innovation and cultural resonance.Dr. Kochhar was honoured for her decades-long contribution to India’s beauty, skincare and wellness ecosystem. With a career spanning over four decades, she has played a defining role in mainstreaming aromatherapy, holistic beauty education and natural wellness practices in India and internationally. Her work has helped shape beauty as an integrated philosophy of wellness, self-care and lifestyle, while mentoring generations of professionals across the industry.Reflecting on the honour, Dr. Blossom Kochhar said, “This honour from ELLE celebrates not just my journey, but the evolution of beauty in India. From surface aesthetics to holistic wellness. Having spent decades building education, innovation and natural beauty solutions, this legacy award feels like a meaningful milestone.” Presenting the award, a representative from ELLE India added, “Dr. Blossom Kochhar’s legacy has redefined beauty in India by seamlessly integrating wellness, education and innovation, making her a truly deserving recipient of the ELLE Beauty Legacy Award.” The award evening brought together an influential gathering of leaders, creators and changemakers from the fashion, entertainment and lifestyle industries.The ELLE Beauty Legacy Award joins a distinguished lineage of honours recognising sustained impact and leadership in beauty and culture. Notably, the ELLE Beauty Awards 2025 celebrated icons such as Sushmita Sen (Eternal Muse), Kriti Sanon (Beauty-preneur of the Year) and Aditi Rao Hydari (Beauty Muse), reinforcing ELLE’s commitment to spotlighting innovators and enduring voices shaping the beauty ecosystem.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 3:53 pm

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்... சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோ பார்த்துட்டீங்களா? இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...! வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா,  அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..! > வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும் > வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.! > வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..! Loading…

விகடன் 27 Jan 2026 3:53 pm

திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா –விசேட கலந்துரையாடல்.

மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி… The post திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா – விசேட கலந்துரையாடல். appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 3:49 pm

This Republic day Nick empowers kids and families to take centre stage, by letting kids present their very own ‘Kidstitution’ at the Bombay High Court

Mumbai: This Republic day Nick empowers kids and families to take centre stage, by letting kids present their very own ‘Kidstitution’ at the Bombay High Court. Kids and their families were thrilled to put forth ideas to make India a happier and kinder place. This fun and exciting initiative was brought to life alongside kids' beloved Nicktoons, Chikoo and Bunty and a squad of excited and vibrant young minds. They proudly shared their ‘Kidstitution’ with quirky demands like safety from vegetables like Lauki on their plate, to very relevant demands of more space to play and for everyone to be kinder to all living beings, among other points. This ‘Kidstitution’ was shared with distinguished officials, including Adv. Harshad V. Nimbalkar, Chairman-Bar Council of Maharashtra & Goa; Adv. Dr. Uday Warunjikar, Vice-Chairman, Bar Council of Maharashtra & Goa; Adv. Sudeep Pasbola, Member & Former Chairman-BCMG; Adv. Vitthal Konde Deshmukh, Member & Former Chairman-BCMG and Shri Sharad Bagul Secretary BCMG. It was a Republic Day celebration where kids’ voices truly took the centre stage with Nick! Adv. Harshad Vasantrao Nimbalkar, Chairman of Bar Council of Maharashtra and Goa said, “This is a very unique thing “THE KIDSTITUTION” of India and we are very fascinated by the fact that kids are interested in the Constitution of India. The declaration made is equally appealing - Equality Of Voice, Justice From Lauki, Homework Flexibility, More Space To Play, Reduce Work Pressure, Kindness For All. Its mentioned that kids should get more time with their parents which is the need of the hour. It is necessary that kids get enough time to be with their parents so the upbringing shall be as desired, thank you!” -Based on Press Release

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 3:48 pm

நினைத்ததையெல்லாம் எழுதி விட்டேன்; இப்போது காலன் வந்தாலும் தயார்- தெ.ஞானசுந்தரத்திற்கு அரசு மரியாதை

கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்த தமிழறிஞர் தெ.ஞானசுந்தரத்தின் உடல் இன்று சென்னையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பேச்சாளர், எழுத்தாளர், பேராசிரியர், ஆய்வாளர் எனப் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்த முனைவர் தெ.ஞானசுந்தரத்தின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு என்றால் மிகையில்லை. கம்ப ராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர். கம்பர் தாண்டி வால்மிகி ராமாயணத்தையும் கற்றறிந்து வைத்திருந்தார். 'கூடுதலாக ஒரு மொழி கற்றுக் கொண்டால் நல்லதுதானே' என மலையாளமும் கற்றிருந்தார். வைணவ இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் என எதையும் விட்டு வைக்காதவர். இவரது உரை கேட்டோர், அந்த அனுபவங்களை விவரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும். 'மேடையில் அவர் பேசினால், அது பொது நிகழ்ச்சி என்றாலும் எதிரே அமர்ந்திருப்பவர்கள் வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல அத்தனை அமைதியாக உட்கார்ந்து கவனிப்பார்கள்' என்கிறார், கவிஞர் பிருந்தா சாரதி. கடற்கரய் மத்தவிலாச அங்கதம் கம்பனைப் பாடியவர், வைணவத்தைக் குறைவில்லாது ஊட்டியவர். அவருக்கு ஈடு இணை இல்லை ஒருவரே உலகில் என்கிற பத்திரிகையாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கையையும் வைத்திருந்தார். தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1 இரு வாரங்களுக்கு முன் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவருடன் பொங்கல் கொண்டாடியதை நினைவுகூர்ந்த முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன், அந்தக் கொண்டாட்டங்களின் ஊடே, தெ.ஞா பேசிய சில வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார். சுதா சேஷய்யன் ‘தற்போது என்ன நூல் எழுதுகிறீர்கள் அல்லது திட்டமிட்டிருக்கிறீர்கள்?’ என்று அங்கு அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்.. நான் எழுத நினைத்ததையெல்லாம் எழுதிவிட்டேன். நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்; இப்போது காலன் வந்தால்கூட வரவேற்பேன், என்பதுதானாம். தமிழே உயிரே! |அரியணை ஏறியதா தமிழ்?|மொழிப்போரின் வீர வரலாறு – 5

விகடன் 27 Jan 2026 3:43 pm

யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலை வளாகத்தினுள்நேற்று முன்தினம் நள்ளிரவு வேளை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின்கண்காணிப்பையும் மீறி , அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் , சுத்திகரிப்பு பணியாளர்களின்மேற்பார்வையாளரின்கையடக்க தொலைபேசியை களவாடியுள்ளார். அது தொடர்பில் அறிந்து பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்விரைந்து செயற்பட்டு, கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞனைமடக்கி பிடித்து பொலிசாரிடம்ஒப்படைத்தனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றையதினம் […]

அதிரடி 27 Jan 2026 3:43 pm

கோயம்புத்தூர்,நீலகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 27-01-2026: மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர் & நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை (drizzle) பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-01-2026 முதல் 02-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 27-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் […]

டினேசுவடு 27 Jan 2026 3:38 pm

GREW Solar launches brand film with RCB Women to spotlight performance and clean energy

Ahmedabad: GREW Solar, the youngest and fastest-growing solar PV module manufacturer, has unveiled its new brand film in collaboration with the Royal Challengers Bengaluru (RCB) Women’s Team. Featuring RCB Women players Lauren Bell, Radha Yadav and Shreyanka Patil, the film highlights GREW Solar’s focus on performance, resilience and a future driven by clean energy.Conceptualised by EiPi Media, Mumbai, the brand film draws a strong parallel between elite sporting performance and high-efficiency solar technology. Through the association with RCB Women, the campaign reinforces the idea that consistent results are powered by discipline, teamwork and dependable technology working behind the scenes. The initiative aims to strengthen GREW Solar’s recall as a reliable and future-focused solar partner for India.The film reflects the growing preference among today’s generation for brands that seamlessly combine performance with purpose. Just as professional athletes rely on precision, strength and reliability to perform at the highest level, GREW Solar positions its solar PV modules as engineered for long-term efficiency, durability and trust.The TVC will be amplified across digital platforms including YouTube, Instagram and LinkedIn, along with on-ground integrations and visibility across the RCB Women’s ecosystem, enabling the brand to engage with a wide and highly active audience.[caption id=attachment_2489486 align=alignleft width=200] Vinay Thadani [/caption]Speaking on the launch, Vinay Thadani, CEO & Director, GREW Solar, said, “This brand film is a celebration of performance with purpose. Partnering with the RCB Women’s Team allows us to connect with a new generation that values excellence, ambition and sustainability. At GREW Solar, we believe clean energy is not just about technology, it is about building a stronger future with the right intent and partners.” Rohit Reddy, Founder & CEO at EiPi Media, said, “The brief from GREW Solar was clear and well-structured, which made execution seamless. Their backend preparation and decision-making enabled us to deliver high-impact assets within the assigned timeline, without compromising on quality or storytelling. This kind of ease of collaboration, backed by strong internal alignment, is where EiPi Media does its best work; fast, focused, and outcome-driven.” As India accelerates its clean energy transition, GREW Solar continues to invest in manufacturing capability, brand integrity and operational discipline, strengthening its position as a trusted long-term partner in the solar value chain.Link to the Ad: GREW SOLAR TVC.mov

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 3:31 pm

அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இடையே கோர விமான விபத்து: 7 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. நேற்று வெளியான தகவலின்படி, ஞாயிறு இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர். ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து […]

அதிரடி 27 Jan 2026 3:30 pm

யாழ்.மாநகர சபைக்கும், ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையிலான நட்புணர்வு ஒப்பந்தத்தை மீள வலுப்படுத்த கோரிக்கை

போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் நேற்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு […]

அதிரடி 27 Jan 2026 3:30 pm

Auto Stocks Fall Amid India-EU Trade Deal

Shares of major automobile companies Mahindra & Mahindra (M&M), Hyundai Motor India, and Maruti Suzuki fell on Tuesday as investors

சென்னைஓன்லைனி 27 Jan 2026 3:23 pm

திருமலையில் ஒருநாளில் மூவரை காணவில்லை - பீதியடைய வேண்டாம் என பிரதி அமைச்சர் தெரிவிப்பு

திருகோணமலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மூவர் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். ​மாவட்ட பொது வைத்தியசாலை முச்சக்கர வண்டித் தரிப்பிடத்திலிருந்து நேற்றைய தினம் காணாமல் போயிருந்த சாரதி, இன்று படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ​நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் எனும் மாணவன் நேற்றைய தினம் திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ​திருகோணமலை கடற்படைத் தளத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்றைய தினம் விடுமுறையில் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். ​இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ​இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தனித்தனியாக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விசாரணைகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும். இச்சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள உண்மைகள் விரைவில் வெளிக்கொண்டு வரப்படும் ​பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவும், மாயமான ஏனைய இருவரையும் பாதுகாப்பாக மீட்க சகல பாதுகாப்புப் பிரிவினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

பதிவு 27 Jan 2026 3:21 pm

வர்த்தக உறவுகள் வலுப்படுத்தல் – இந்தியா, ஐரோப்பிய யூனியன் கூட்டறிக்கை!

டெல்லி :இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே வரலாற்று சாதனை நிகழ்ந்துள்ளது . ஏன்னென்றால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் இந்த ஒப்பந்தம், கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான சந்தையை உருவாக்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியக் குழு மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா […]

டினேசுவடு 27 Jan 2026 3:19 pm

திமுகவின் பி டீம் அதிமுக; தினகரன் தவெகவில் இணைய விரும்பினார் - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். பல முனைகளில் இருந்து தாக்குதல் வந்தால் ஒருவர் மாபெரும் வெற்றியைப் பெறப் போகிறார் என்று அர்த்தம். செங்கோட்டையன் தவெக தங்களின் கூட்டணியில் இணைவார்கள் என்று நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில், தவெக கொடி பறப்பதை பிள்ளையார் சுழி போட்டாச்சு எனச் சொன்னது எல்லாம் அவர்கள்தான். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை விமர்சிக்காமல் அதிமுக ஐடி விங் திமுகவிற்கு பி டீமாக இருக்கிறது. புதிதாக உருவான கட்சி மீது குற்றம்சாட்டுவது எதிர்க்கட்சி நடைமுறையில் இல்லாத ஒன்று. எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் பயணம் செய்தவன் நான். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தார்கள். 'எத்தனை கூட்டணி சேர்ந்தாலும் தவெகதான்; திமுக வீட்டில் கூட தவெக ஓட்டு' - செங்கோட்டையன் டிடிவி தினகரன் நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. என் மீது தவறான கருத்துக்கள் சொல்வோர் மீது வழக்கு தொடரப்படும். தவெக கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் விரும்பினார். தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை. அவருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் வாழ்க. தவெகவுடன் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். அண்ணா அதன் காரணமாகத்தான் நான் வெளியேறி தவெகவில் இணைந்தேன். என் சட்டைப் பையில் இப்போதும் படம் உள்ளது. அவர்கள்தான் ஜெயலலிதா, அண்ணா படங்களைப் போடாமல் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். நாம் யாரால் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்து விடக்கூடாது” என்றார். தவெக: “எங்களோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள் என கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்” - செங்கோட்டையன்

விகடன் 27 Jan 2026 3:17 pm

தென் கொரியா மீது 25% இறக்குமதி வரி –டிரம்ப் அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை 15%-லிருந்து 25%-ஆக உயர்த்துவதாக… The post தென் கொரியா மீது 25% இறக்குமதி வரி – டிரம்ப் அதிரடி! appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 3:11 pm

England Bat First in Series-Deciding Third ODI

England captain Harry Brook won the toss and chose to bat first in the third and final One Day International

சென்னைஓன்லைனி 27 Jan 2026 3:10 pm

பென்சன் பணத்துக்கு ஸ்டேண்டர்டு டிடக்சன்.. முத்த குடிமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அப்டேட்!

நிலையான விலக்கு என்பது சம்பளம் வாங்கும் நபர்கள் மட்டுமல்லாமல், பென்சன் வாங்கும் சீனியர் சிட்டிசன்களும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதற்கான கேள்விகளும் விளக்கங்களும் இதோ..!

சமயம் 27 Jan 2026 3:05 pm

Michael Schumacher Shows Signs of Recovery

Nearly 12 years after a serious skiing accident changed his life, Formula One legend Michael Schumacher has shown some positive

சென்னைஓன்லைனி 27 Jan 2026 3:03 pm

❄️ அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை முடக்கம்! 15,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து ️

அமெரிக்காவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் மற்றும் கனடாவின் சில மாகாணங்களை உலுக்கி வரும் ‘பெர்ன்’ (Winter… The post ❄️ அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல்: இயல்பு வாழ்க்கை முடக்கம்! 15,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து ️ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 2:59 pm

ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள், மார்க்கெட்டிங் - பாலிவுட் சினிமா குறித்து பிரகாஷ் ராஜ் காட்டம்

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய கேரள இலக்கியத் திருவிழா நேற்று (ஜன.27) முடிவடைந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமாவை விமர்சித்துப் பேசியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் பாலிவுட் சினிமா அதன் ஆன்மாவை இழந்துவிட்டது. அவை இப்போது மெழுகு அருங்காட்சியகத்திலுள்ள பிளாஸ்டிக் சிலைகளைப் போல இருக்கின்றன. பார்க்க அழகாக இருக்கும், ஆனால் அவற்றில் உயிர் இருக்காது. இன்றைய இந்திப் படங்கள் வெறும் ஆடம்பர செட்கள், பெரிய பட்ஜெட்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றன. அவற்றில் கதைக்கோ அல்லது உணர்வுகளுக்கோ இடமில்லை. தென்னிந்திய சினிமாக்களை குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளப் படங்களைப் பாருங்கள், அவை இன்னும் மண்ணின் வாசனையோடு இருக்கின்றன. பிரகாஷ் ராஜ் சாமானிய மக்களின் வாழ்க்கையையும், சமூகப் பிரச்னைகளையும் அவை தைரியமாகப் பேசுகின்றன. 'ஜெய் பீம்', 'மாமன்னன்' போன்ற படங்கள் சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் பாலிவுட் இன்னும் வணிக வலையில் சிக்கிக்கிடக்கிறது என்று விமர்சித்திருக்கிறார். மம்மூட்டிக்கு விருது கொடுக்க அவர்களுக்கு தகுதியில்லை - தேசிய விருதுகள் குறித்து பிரகாஷ் ராஜ்

விகடன் 27 Jan 2026 2:55 pm

Japan Bids Farewell to Last Pandas

Japan will send its twin panda cubs back to China today, leaving the country without any pandas for the first

சென்னைஓன்லைனி 27 Jan 2026 2:54 pm

டோஸ் விட்ட அமித் ஷா; சரணடைந்த `லாட்டரி’ சார்லஸ் மார்ட்டின்! - அரசியல் ஆட்டத்தை துவக்கிய ரங்கசாமி!

சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை வளைத்த பா.ஜ.க காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களை சேர்த்து முப்பது சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது புதுச்சேரி சட்டப்பேரவை. 2021 தேர்தலில் முதல்வர் ரங்கசாமியுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார், கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் போன்ற ஆறு பேர் வெற்றிபெற்றனர். அதேபோல முதல்வர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பத்து தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஆட்சியமைக்க தேவையான 16 இடங்களில் வெற்றி பெற்றதால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி. அதையடுத்து சபாநாயகர், உள்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் போன்ற பதவிகளை ரங்கசாமியிடம் கேட்டுப் பெற்றது பா.ஜ.க. புதுச்சேரி பா.ஜ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அதன்படி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணகுமார் போன்றவர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துவிட, கல்யாணசுந்தரம், ஜான்குமார் மற்றும் அவரது மகன் ரிச்சர்டு ஜான்குமார் வெறும் எம்.எல்.ஏ-க்களாகவே தொடர்ந்தனர். இதற்கிடையில் முதல்வர் ரங்கசாமியிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்துக் கொண்டது பா.ஜ.க தரப்பு. அத்துடன் உழவர்கரை சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் மற்றும் திருபுவனை தொகுதியின் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்களை தங்கள் கட்சி ஆதரவாளர்களாக வளைத்துப் போட்டது. அதன் மூலம் தங்கள் எம்.எல்.ஏ-க்களின் பலத்தை உயர்த்திக் காட்டிய பா.ஜ.க, அவர்களுக்காக வாரியத் தலைவர் பதவிகளைக் கேட்டது. விரக்தியில் விழுந்த அமைச்சர் ஜான்குமார் ஆனால் முதல்வர் ரங்கசாமி அதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதற்கிடையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்த எம்.எல்.ஏ ஜான்குமார், அது கிடைக்காமல் போனதும் விரக்தியடைந்தார். அதையடுத்து டெல்லி சென்று திரும்பிய அவர், ``சுழற்சி முறையில் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும். இரண்டரை ஆண்டுகள் இப்போது இருக்கும் அமைச்சர் தொடர்வார். அதன்பிறகு எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக கூறியிருக்கிறார்கள் என்றார். ஆனால் நான்கரை ஆண்டுகள் கடந்தும் அப்படி ஒரு சுழற்சி நடைபெறாததால் மீண்டும் விரக்தியில் விழுந்தார். அதனால் தன்னுடைய லாட்டரி தொழில் குருவான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை புதுச்சேரி அரசியலில் களமிறக்கினார் ஜான்குமார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் அமைச்சர் ஜான்குமார் அதன்பிறகு இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏக்களை இணைத்துக் கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கினார் ஜான்குமார். செல்லுமிடங்களிலெல்லாம் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். உச்சபட்சமாக முதல்வர் ரங்கசாமியை `கிணற்றுத் தவளை' என்று விமர்சித்தார். அதற்கு என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் இருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் வரவில்லை என்றாலும், `கூட்டணியில் இருந்துகொண்டே யாரோ ஒரு தனி நபருடன் சேர்ந்து கொண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் நம்மை இப்படி விமர்சிப்பது சரியா?' என்று முதல்வர் ரங்கசாமியிடம் பொருமித் தீர்த்தனர் மூத்த நிர்வாகிகள். இதற்கிடையில் ஜான்குமாரின் `மூவ்'வை பார்த்து `ஜெர்க்'கான பா.ஜ.க தலைமை சாய் சரவணகுமாரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ஜான்குமாரை அமைச்சராக அறிவித்தது. `ஜோஸ் சார்லஸ் மீது எத்தனை ஈ.டி வழக்குகள் இருக்கிறது என்பது தெரியாதா ?’ ஆனால் அவருக்கு இலாகாக்களை ஒதுக்காமல் அரசியல் விளையாட்டை துவக்கினார் முதல்வர் ரங்கசாமி. விளைவு… அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இலாகா இல்லாத அமைச்சராக வலம் வருகிறார் ஜான்குமார். அத்துடன் பா.ஜ.க தொடர்பான நிகழ்ச்சிகளை தவிர்த்த அவர், ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுடன் மட்டும் வலம் வந்தார். இதற்கிடையில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார். அதையடுத்து பா.ஜ.க-வுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தவிர்த்த என்.ஆர்.காங்கிரஸ், `தேர்தலுக்கு முன்பாகவே மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அமித்ஷா உங்களின் `பி' டீமாக செயல்படும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினையும், அவருடன் இருக்கும் உங்கள் எம்.எல்.ஏ-க்களையும் அடக்கி வையுங்கள். போலி மருந்து விவகாரத்தில் எங்கள் முதல்வர் ரங்கசாமிக்கு கெடு விதிப்பதற்கு இவர் யார் முதலில்? இவருக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்மந்தம் ? இவர் மீது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமலாக்கத்துறை வழக்குகள் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியாதா ?’ என்று கறாராகக் கூறியது. அதன் எதிரொலியாக பா.ஜ.க தலைமையில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். அப்போது, `பா.ஜ.க கூட்டணிக்குள் வந்துவிட வேண்டும். உங்களுக்கு புதுச்சேரியில் ஒரு தொகுதி கொடுக்கப்படும். அதைத் தாண்டி எதுவும் அங்கு நடைபெறக் கூடாது' என்று டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அவரது காலில் விழுந்து ஆசி பெற்று அமைதியானார். திசை தெரியாமல் நிற்கும் எம்.எல்.ஏ-க்கள் அதேபோல பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அமைச்சர் ஜான்குமார், எம்.எல்.ஏ-க்கள் ரிச்சர்டு ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்றவர்கள், பா.ஜ.க நிகழ்ச்சிகளில் தலைகாட்டத் துவங்கியிருக்கின்றனர். இந்த அதிரடி மாற்றங்களால், `ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முதல்வரானதும் நாம் அமைச்சராகிவிடலாம்' என்று கணக்குப் போட்டவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக உழவர்கரை தொகுதியில் 819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், திருபுவனை தொகுதியில் 2,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன், கட்டப்பஞ்சாயத்துக் குற்றச்சாட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு சார்லஸ் மார்ட்டினிடம் இணைந்த ஏ.ஐ.டி.யு.சி-யின் மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம் போன்றவர்கள் லட்சிய ஜனநாயக கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி விட்டனர். முதல்வர் ரங்கசாமியிடம் ஆசி வாங்கிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிட்டால், தங்களின் கதி என்ன என்று இவர்கள் கலங்கி நிற்கிறார்கள். இந்த நிலையில் `அமித் ஷா எச்சரித்ததால் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் `கப்சிப்' ஆனதாக செய்திகள் வெளியாகின. அதையடுத்து கடந்த ஜனவரி 25-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ``கூட்டணியில் சேருமாறு உள்துறை அமைச்சர் என்னை மிரட்டியதாகக் கூறுவது தவறானது. எங்களை பயமுறுத்தி எதையும் சாதிக்க முடியாது. ஜனநாயக நாட்டில் யாரையும் மிரட்டி பணிய வைக்க முடியாது. புதுச்சேரியில் தனித்து வெற்றிபெற்றால் எதையும் செய்ய முடியாது என்றார். ஜான்குமார் தன்னுடைய காமராஜர் நகர் தொகுதியை ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, முதலியார்பேட்டை தொகுதியில் களமாடி வருகிறார். அதேபோல தன்னுடைய மூத்த மகன் ரிச்சர்டை நெல்லித்தோப்பு தொகுதியிலும், இளைய மகன் ரீகனை பாகூர் தொகுதியிலும் களமிறக்கி விட்டிருக்கிறார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பா.ஜ.க-வில் ஐக்கியமாகும் நிலை வந்தால், ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.!

விகடன் 27 Jan 2026 2:54 pm

பனிப்பொழிவில் சிக்கி இறந்த எஜமானர்; 4 நாள்களாக உடலைப் பாதுகாத்த வளர்ப்பு நாய்; இமாச்சலில் நெகிழ்ச்சி

இமாச்சலப் பிரதேசத்தில் தற்போது கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. பனிப்பொழிவு நடைபெறும் இடத்தில் யாராவது தனியாகச் சென்று சிக்கிக்கொண்டால் பனிக்கட்டியில் சிக்கி உயிர் பிழைப்பது கஷ்டம். அங்குள்ள சம்பா மாவட்டத்தில் பார்மவுர் என்ற இடத்தைச் சேர்ந்த விகாஷ் ரானா, பியூஸ் ஆகியோர் கடந்த சில நாள்களுக்கு அங்குள்ள பர்மனி கோயிலுக்குச் சென்றனர். இதில் விகாஷ் ரானாவிற்கு 13 வயதுதான் ஆகிறது. அவர்கள் தங்களுடன் வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்று இருந்தனர். ஆனால் திடீரென அவர்கள் காணாமல் போய்விட்டனர். பியூஷ் மற்றும் வளர்ப்பு நாய் அவர்களைக் காணாமல் அவர்களின் உறவினர்கள் பல இடங்களில் தேடி இறுதியில் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து பனிப்பொழிவான பகுதியில் தேட ஆரம்பித்தனர். 4 நாள் சாப்பிடாமல் எஜமானரைப் பாதுகாத்த நாய் ஒரு இடத்தில் நாய் ஒன்று அமர்ந்திருந்தது. அங்குதான் அவர்கள் இரண்டு பேரும் பனிப்பொழிவில் சிக்கி இறந்து கிடந்தனர். அவர்களுடன் வந்த வளர்ப்பு நாய் அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கடந்த நான்கு நாட்களாக எங்கேயும் செல்லாமல், சாப்பிடாமல் கடுமையான பனிப்புயல், காற்றையும் பொறுத்துக்கொண்டு தனது எஜமானர்களின் உடலைப் பாதுகாத்துக்கொண்டு நின்றது. மீட்புக்குழுவினர் வந்தபோது அவர்களை அங்கு நின்ற நாய் இருவர் உடல் அருகில் நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக இருந்தது. அதன் பிறகு அந்த நாயைச் சமாதானப்படுத்தினர். பிறகு அந்த நாயும், வந்தவர்கள் உதவி செய்யத்தான் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஒதுங்கி வழிவிட்டது. இரண்டு பேரின் உடல்களை மீட்டு எடுத்துச்செல்லும் வரை அந்த நாய் அருகில் நின்று கொண்டிருந்தது அனைவரது கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக இருந்தது. இருவரது உடலை நாய் பாதுகாத்து நின்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. நாய் தங்களது எஜமானர்கள் மீது எந்த அளவுக்குப் பாசம் வைத்திருக்கிறது என்பது இதைப் பார்க்கும்போது தெரிய வருகிறது. இருவரும் கோயில் உச்சியைத் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுக்க முயன்றபோது 5 அடி பனிப்பொழிவு பகுதியில் தவறி விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது.

விகடன் 27 Jan 2026 2:45 pm

'சமூகநீதி டு வாக்கரசியல்' - பாமகவின் தேர்தல் கால ஸ்டண்ட்ஸ்! | கூட்டணி சர்க்கஸ் 03

பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி சர்க்கஸ் 3 ``தலித் அல்லாத எந்த கட்சியும் தங்களின் கொடியில் நீலத்தை வைத்துக் கொள்ள தயங்கும். ஆனால், பாமகவின் கொடியில் நீலத்தை வைத்தார் ராமதாஸ். வட மாவட்டங்கள் முழுவதும் 100 அம்பேத்கர் சிலைகளை நிறுவினார். இன்றைக்கும் நாம் மாலை போடும் பல சிலைகள் அவரால் நிறுவப்பட்டவை. அவர் வீட்டில் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலைகளை வைத்திருக்கிறார். திருமாவளவன் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இடது சிந்தனை கொண்டவர்களால் மாற்றாக பார்க்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பதை யாராலும் மறக்க முடியாது. - ராமதாஸைப் பற்றியும் பாமகவைப் பற்றியும் திருமா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியவை இவை.! ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார்! ஒரு காலத்தில் பாமக இப்படித்தான் இருந்தது. ஆனால், தேர்தல் அரசியல் பாமகவை தடம் மாற்றியது. வந்த வழியை மறக்க செய்தது. வெறுமென சாதிய வாக்குகளை மட்டுமே நம்பிய சந்தர்ப்பவாத அரசியலை நோக்கி தள்ளியது. தேர்தல் அரசியலுக்காக ராமதாஸ் சுயநலமாக எடுத்த முடிவுகள்தான் இப்போது அவர் வடிக்கும் கண்ணீருக்கும் காரணம். வாக்கு வங்கி தூண்டில், செய்த சத்தியத்தையே மீற வைக்கும், அதன்வழி வளர்த்த கிடாவையே மாரில் பாய வைக்கும், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட இயக்கத்தில் தன்னுடைய உரிமையையே அது கேள்விக்குள்ளாக்கும் என்றெல்லாம் ராமதாஸ் கனவில் கூட நினைத்திருக்கமாட்டார். ராமதாஸ் - பாமக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக வட மாவட்டங்கள் ஸ்தம்பிக்கும் வகையில் ராமதாஸ் முன்னெடுத்த போராட்டங்கள் ஒரு புதிய அரசியல் சக்திக்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்தன. 1989 இல் பாட்டாளி மக்கள் கட்சி உதயமானது. அது வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான கட்சியாகத்தான் பாமகவை வடிவமைத்திருந்தார் ராமதாஸ். அதனால்தான் பெரியாரையும் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவர்கள் ஆக்கிக் கொண்டார். வர்க்க விடுதலைக்காக மார்க்ஸையும் உடன் இணைத்துக் கொண்டார். 'கருணாநிதி ஒரு துரோகி' என..! கட்சியில் பொதுச்செயலாளர் பதவி ஒரு தலித்துக்குதான் வழங்கப்பட வேண்டுமென பைலாவிலேயே இடம்பெறச் செய்தார். அதனால்தான் 90 களின் தொடக்கத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் திராவிட கட்சிகளின் மாற்றென யோசிக்கையில் பாமகவே அவர்களின் புகலிடமாக இருந்தது. ராமதாஸூம் ஆரம்பக்கட்டத்தில் இரண்டு திராவிட கட்சிகளையும் கடுமையாக எதிர்த்தார். போராடிய இட ஒதுக்கீடு கிடைத்திருந்தாலும் 108 சாதிகளோடு பங்கு போட்டுக் கொள்ள சொன்னதில், 'கருணாநிதி ஒரு துரோகி' என கடுமையாக விமர்சித்திருந்தார். சர்ச்சைகள் நிரம்பிய ஜெயலலிதாவின் அந்த 91-96 ஆட்சியிலும் அரசுக்கு எதிராக காத்திரமாக களமாடினார். விடுதலைப் புலிகளுக்காக தமிழர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்தி கைதாகினார். பாமகவை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஜெயலலிதாவே சட்டமன்றத்தில் பேசினார். ஜெயலலிதா தடாவை திரும்பப் பெறக்கோரி போராடி ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார். சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல்நலிவுற்றார், அவதிப்பட்டார். 'ஜெயலலிதா நல்லாவே இருக்கமாட்டாங்க' என ராமதாஸின் மனைவி சாபம் விட்டார். ராமதாஸ் துவளவில்லை. சிறையிலிருந்து வந்து மீண்டும் இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் அரசியல் செய்தார். 1996 சட்டமன்றத் தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணி கட்டி போராடினார். 1991 தான் பாமக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தல் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் சேர்த்துக் கொண்டு 194 தொகுதிகளில் பாமகவை போட்டியிட வைத்தார். ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாமக வென்றது. பாமக சார்பில் வென்று சட்டமன்றத்துக்கு யானையில் சென்றது பண்ருட்டி ராமச்சந்திரன் எனும் பூர்விக அதிமுக-காரர். பெரிய தோல்வியென்றாலும் பாமகவுக்கு கிடைத்த 5.9% வாக்கு வங்கி ராமதாஸூக்கு நம்பிக்கைக் கொடுத்தது. அந்த நம்பிக்கையோடுதான் 96 தேர்தலிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டார். போட்டியிட்ட 116 தொகுதிகளில் 4 தொகுதிகளில் மட்டுமே யானை சின்னம் வெற்றி வாகை சூடியது. அப்போது பாமகவுக்கு யானை சின்னம்தான் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ராமதாஸ் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பம் 96 தேர்தலுக்குப் பிறகுதான் ராமதாஸின் கூட்டணி சர்க்கஸ் ஆரம்பமானது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நின்றதால் மட்டுமே ராமதாஸ் கொண்டாடப்படவில்லை. ராமதாஸ் ஆர்.எஸ்.எஸூக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். மேடைகளில் ஆர்.எஸ்.எஸூக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். தடா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக ஜெயலலிதா அரசு பயன்படுத்துகிறது என்று கூறிதான் போராடி கைதாகினார். ஆனால், 1998 இல் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜகவோடு கூட்டணிக்கு சேர்ந்தார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. நான்கில் பாமக வென்றது. மத்திய இணை அமைச்சர் பதவி பாமகவை தேடி வருகிறது. அந்த அமைச்சர் பதவியை தலித் ஏழுமலைக்கு கொடுத்தார் ராமதாஸ். பாமக வன்னியர்களுக்கான கட்சி மட்டும் இல்லை என்பதில் ராமதாஸ் எத்தனை உறுதியாக இருந்தார் என்பதற்கு இதெல்லாம் சாட்சி. 'தமிழ்க்குடிதாங்கி' 90 களின் முற்பகுதியில் கும்பகோணம் அருகே குடிதாங்கி கிராமத்தில் தலித் ஒருவரின் சடலத்தை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக்கூடாதென வன்னியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். நீண்டகால பிரச்னை இது. விஷயம் ராமதாஸின் காதுக்கு செல்கிறது. குடிதாங்கிக்கு புறப்பட்ட ராமதாஸ், சொந்த சாதியினரின் எதிர்ப்பையும் மீறி அந்த சடலத்தை தோளில் சுமந்து சென்றார். இதற்காக அப்போது திருமாவளவன் ராமதாஸை மதுரையின் மேலூருக்கு அழைத்து பாராட்டு விழா எடுத்து 'தமிழ்க்குடிதாங்கி' என்று பட்டம் கொடுத்தார். 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்புடனேயே பயணித்தனர். அவர்கள் பிளவுபட்ட இடத்தைப் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம். ராமதாஸ் 1998 இல் ஆட்சியைப் பிடித்த வாஜ்பாயின் அரசு ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் 13 மாதங்களிலேயே கலைந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த இடத்துக்கு திமுக வந்து சேர்ந்தது. பாமக அப்படியே தொடர்ந்தது. அந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. 5 தொகுதிகளில் பாமக வென்றது. இரண்டே ஆண்டுகளில் ராமதாஸ் ஜம்ப் அடித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார். பாமகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாமகவின் 37 ஆண்டுகால வரலாற்றில் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த தேர்தல் இதுவே. பாமக சார்பில் 20 பேர் கோட்டைக்கு சென்றனர். சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு மீண்டும் ஜம்ப் அடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு வந்து சேர்ந்தார். ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவம்... அடுத்தடுத்து அணிகள் மாறினாலும் துடிப்பான அரசியல் செயல்பாடுகளால் பாமகவுக்கான வாக்கு வங்கியை பெருக்கிக் கொண்டே இருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஐந்திலும் வென்றது. பாமகவின் வாக்கு வங்கி 6.7% ஆக உயர்ந்தது. அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறென ராமதாஸ் கண்ணீர் சிந்த காரணமான சம்பவமும் அப்போதுதான் நடந்தது. அன்புமணி மாநிலங்களவைக்கு சென்றார். சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டார். Anbumani 2006 சட்டமன்றத் தேர்தலுக்கும் இதே கூட்டணியில் தொடர்ந்தார் ராமதாஸ். கருணாநிதி பாமகவுக்கு 31 தொகுதிகளை ஒதுக்கினார். 18 தொகுதிகளில் பாமக வென்றது. கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதால் 130 தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிட்டிருந்தது. 96 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாமக, காங்கிரஸின் ஆதரவில்தான் கருணாநிதி ஆட்சியமைத்தார். இந்த சமயத்தில்தான் திமுகவுக்கு பெரிய குடைச்சலாக மாறினார் ராமதாஸ். தினசரி எதாவது ஒரு பிரச்னையை கையிலெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுத்தார். நிழல் பட்ஜெட், அரசுக்கான ரேங்க் கார்ட் என அடித்து ஆடினார். ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே சென்னையில் புறநகரத்தில் துணை நகரம் என்ற ஒன்றை அமைக்கப்போகிறோம் என திமுக அரசு முடிவெடுத்தது. அதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. ராமதாஸ் களத்தில் இறங்கினார். இத்திட்டத்தால் பாதிப்படையும் 132 கிராம மக்களையும் திரட்டி போராடினார். கருணாநிதியின் பிரதிநிதியாக தயாநிதி ராமதாஸை சந்தித்து திட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். ராமதாஸ் மசியவில்லை. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி போராட்டத்தில் இறங்கினார். ராமதாஸ் கருணாநிதி பின்வாங்கினார். திட்டம் கைவிடப்பட்டது. இப்படியாக அந்த ஆட்சி முழுவதும் யானையின் காதில் புகுந்த எறும்பாக உறுத்தினார் ராமதாஸ். ஆட்சிக்கு '0' மதிப்பெண் கொடுத்து கருணாநிதியையே திணறடித்தார். ஆனால், இந்த காலக்கட்டத்தில்தான் தேர்தல் ரீதியாக ராமதாஸ் எடுத்த முடிவுகள் தவறாகப் போனது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழப்போராட்டத்தை காரணம் காட்டி திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைந்தார். ஆனாலும் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை அப்படியே தொடர்ந்தது. எனினும் பாமக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அப்படியே 2011 தேர்தலையும் அதிமுக கூட்டணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்க, சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் அறிவாலயம் பக்கம் வந்தார். பேரனின் திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க கோபாலபுரம் சென்றவர் 2011 தேர்தலுக்கான கூட்டணியையும் பேசி முடித்துவிட்டு வந்தார். அந்தத் தேர்தலில் விசிகவும் திமுக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. வென்றதோ 3 தொகுதிகள் மட்டுமே. திமுக கூட்டணிக்கே மிகப்பெரிய தோல்வி. இந்தத் தோல்வி ராமதாஸின் அரசியல் பாதையையே மாற்றியது. அதுவரை பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடியவர், வன்னியர்களுக்கான கட்சி என்கிற தனி வட்டத்துக்குள் பாமகவை அடக்க தொடங்கினார். திருமாவளவன் 2011 வரைக்குமே ராமதாஸூம் திருமாவும் நட்பு பாராட்டியே வந்தனர். சமூக உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழர் வாழ்வுரிமை மாநாடுகளை ராமதாஸ் நடத்தினார். அதில் திருமா கலந்திருக்கிறார். அதேமாதிரி, திருமா மதுரையிலிருந்து சென்னை வந்து அரசியல் செய்யவும் ஊக்கமாக இருந்தவர்களில் ராமதாஸூம் ஒருவர். ஈழப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் திருமா காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் கூறி தேற்றி உண்ணாவிரதத்தை முடிக்க வைத்தவர் ராமதாஸ்தான். விசிகவும் பாமகவும் இணைந்து ஈழத்துக்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுக்கலாம் என திருமாவே திட்டமிட்டார். 2011 க்குப் பிறகு நடந்த சில சம்பவங்கள் ராமதாஸூக்கும் திருமாவுக்கும் இடையில் இணைய முடியாத விரிசலை ஏற்படுத்தியது. இளவரசன் - திவ்யா காதல் விவகாரம், அதைத் தொடர்ந்து தலித் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம், மரக்காணம் கலவரம் என சமூகரீதியாகவே பிளவு ஏற்பட்டது. பாமக 'பாமக கொடியில் முதலில் நீலம் கீழ் பகுதியில்தான் இருந்தது. கட்சியின் சில செயற்குழு உறுப்பினர்கள். தலித்துகளின் அடையாளமான நீலத்தை கீழே வைத்திருப்பதா என கேள்வி எழுப்பினார்கள். அவர்கள் கேட்பது சரிதானே என்று உடனடியாக நீலத்தை மேல்பகுதிக்கு கொண்டு சென்று கட்சிக் கொடியையே மாற்றினேன்' பாமகவின் நீலம் - மஞ்சள் - சிவப்பு கொடியைப் பற்றி இப்படி கூறிய அதே ராமதாஸ்தான், 2011 க்குப் பிறகு 'கூலிங் க்ளாஸையும் ஜீன்ஸையும் போட்டுட்டு நம்ம வீட்டு புள்ளைங்களை காதலிச்சுட்டு போறானுங்க' என தலித் இளைஞர்கள் மீது வெறுப்பை கக்கினார். தலித் அல்லாதோர் கூட்டமைப்பு என்ற பெயரில் தலித்துகளற்ற மற்ற கட்சியினரை ஒருங்கிணைத்தார். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிலையை தைலாபுரத்தில் வைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக கட்சி தொடங்கிய ராமதாஸை சமூகத்தை பிளக்கும் வெறுப்பரசியலை நோக்கி தள்ளியது வாக்கரசியல். இந்த சமயத்தில்தான் பாஜகவும் பாமகவும் இருக்கும் கூட்டணியில் விசிக எப்போதும் இருக்காது என திருமா அறிவித்தார். திருமாவளவன் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமானது பாமக. அது அதிமுகவின் தேர்தல். மோடியா லேடியா எனக் கேட்டு ஜெ. வாக்குகளை அள்ளினார். பாமக சார்பில் அன்புமணி மட்டும் தர்மபுரி தொகுதியில் வென்றார். கட்சி ஆரம்பித்தபோது தன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் என ராமதாஸ் வகுத்து வைத்திருந்த கோட்பாடுகளை ஒவ்வொன்றாக அவரே மீறிய காலக்கட்டம் இது. 'என்னுடைய குடும்பத்திலிருந்து யாரும் கட்சிக்குள் வரமாட்டார்கள். இது சத்தியம். இதிலிருந்து தவறினால் என்னை நடுத்தெருவில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்' என பழைய ராமதாஸ் கூறியிருந்தார். அன்புமணி வழி அந்த சத்தியத்தை எப்போதோ மீறிவிட்டார். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 மகனை எம்.பி ஆக்கி அமைச்சர் ஆக்கியவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். இப்போது விஜய்க்கு 'பலே' வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறாரே, அதே ஜான் ஆரோக்கியசாமிதான் அப்போது அன்புமணிக்கும் வியூக வகுப்பாளர். அமெரிக்க தேர்தல் கலாசாரத்தை பின்பற்றி வியூகங்களை வகுத்தார். கொள்கைகளைப் பேசி பல உயிர்களைப் பலிகொடுத்து உருவான கட்சியின் ஒற்றை முகமாக அன்புமணி முன்னிறுத்தப்பட்டார். 'மாற்றம்...முன்னேற்றம்...அன்புமணி' என படோபடமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஒரு பயனும் இல்லை. பாமகவுக்கு எப்போதும் கிடைக்கும் அதே 5 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி: 'பிக்பாஸில் ஓவியாவுக்கு போட்ட வாக்குகளை எனக்கு போட்டிருந்தால் நான் முதல்வராகியிருப்பேன்' பொதுவெளியில் மேடையிலேயே மனம்விட்டு பேசி விரக்தியடைந்தார் அன்புமணி. அடுத்த 3 ஆண்டுகளில் நடந்ததுதான் அதகளம். அரசியல்வாதிகளின் பேச்சை ஓடும் தண்ணீரில்தான் எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாக செயல்பட்டார் அன்புமணி. ஜெ. இறப்புக்குப் பிறகு பதவியேற்ற எடப்பாடி அரசை கன்னாபின்னாவென விமர்சித்தார். அதிமுகவினரை டயர் நக்கிகள் என்று நாகரீகத்தை மீறி வசைபாடினார். ஊழல் அரசாங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுநரிடம் முறையிட்டார். அதிமுக அரசுக்கு எதிராக புழுதி பறக்க களமாடிவிட்டு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணியிலேயே தஞ்சமடைந்ததுதான் சோகம். மதுவிலக்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பென ஒப்புக்கு 10 கோரிக்கைகளை அதிமுகவிடம் நீட்டி, அதைச் செயல்படுத்த முயல்வதாக எடப்பாடி உத்தரவாதம் கொடுத்ததால் கூட்டணியில் இணைகிறோம் என தந்தையும் மகனும் சேர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லியடித்தனர். அதிமுகவை 180 டிகிரியில் வளைபவர்கள் என திட்டி தீர்த்துவிட்டு, 'கூட்டணிக்காக நாணலாக வளைகிறோம்' என்றார் ராமதாஸ். தேர்தல் முடிவுகள் தமிழகம் அறிந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஓ.பி.எஸ்ஸின் மகன் மட்டுமே வென்றார். இந்தத் தேர்தலின் பிரசாரத்தின் போதும் ராமதாஸ் திருமா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சிதம்பரத்தில் பிரசாரம் செய்த ராமதாஸ், 'தமிழ் சமூக சீர்திருத்தத்திற்காக அரசியலில் திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான்தான்.. ஆனா அது என் தப்புதான். அவரது கட்சி வன்முறை, கட்ட பஞ்சாயத்து கட்சியாக உள்ளது. என்னை கேட்டால் இப்படி ஒரு கட்சியே எதுக்கு? வேண்டாம் என்றுதான் சொல்வேன்' என்றார். ராமதாஸ் - மோடி 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே பாமக தொடர்ந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகள். ஐந்தில் மட்டுமே பாமக வென்றது. வாக்கு சதவீதமும் இதுவரை இல்லாத அளவுக்கு 3.8% ஆக கடுமையாக சரிந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவே பாஜகவிடமிருந்து பிரிந்து வந்துவிட்டது. பாமக வரவில்லை. தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று கூட்டணியை உறுதி செய்துவிட்டு வந்தார் அண்ணாமலை. அப்போது திரைமறைவில் நடந்த விவகாரங்களையெல்லாம் இப்போதுதான் போட்டுடைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். 'பாஜக-வின் நண்பன்; கருணாநிதிக்கு அதிர்ச்சி! வைகோவின் பற்பல கூட்டணி ட்விஸ்ட்கள்! | கூட்டணி சர்க்கஸ் 2 அன்புமணி vs ராமதாஸ் அன்புமணியை மகனாக பெற்றதற்கு வெட்கப்படுகிறேன் என கண்ணீர் விடுகிறார் ராமதாஸ். வாரிசை கட்சிக்குள் கொண்டு வரமாட்டேன் என செய்த சத்தியத்தை மீறியதற்காக அவர் வருந்தவில்லை. மகன் சொல்படி கேட்கவில்லை. மகன் தன் சொல்படி கேட்டு வர வேண்டும் அல்லது மகன் இருந்த இடத்தில் மகளையோ பேரனையோ நிறுத்தி அழகு பார்க்க வேண்டும், அவ்வளவுதான். மற்றபடி பெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளமாக இருந்த கட்சி ஒரு குடும்பத்தின் அடையாளமாக மாறி பங்கு பிரிப்பு சண்டை வீதிக்கு வந்ததைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலை இருப்பதாக தெரியவில்லை. 'திடீர்னு பாரத் மாதா கி ஜேனு ஒரு கூட்டம் உள்ள வந்துருச்சு' என 2024 இல் NDA கூட்டணியில் இணைந்ததைப் பற்றி கூறுகிறார். 2019 இல் நாணலாக வளைந்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். பாமக 2021 இல் மோடியை கட்டித்தழுவி புன்னகைத்த போதும் அதே பாஜகவோடுதான் கூட்டணியில் இருந்தார். அப்போதெல்லாம் பாஜக 'பாரத் மாதா கி ஜே' பாடும் என்பது ராமதாஸூக்கு தெரிந்திருக்கவில்லை போலும். 2003 இல் நடந்த ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூர்ந்தால் சரியாக இருக்கும். பாமகவின் ஏ.கே.மூர்த்தி மத்திய இரயில்வே துறை இணையமைச்சர். ராமதாஸூம் ஏ.கே.மூர்த்தியும் டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு கூட்டத்துக்காக புறப்ப்படுகிறார்கள். பெங்களூரு வரை விமானம். அங்கிருந்து இரயில் பயணம். ஏ.கே.மூர்த்தி இரயில்வேதுறை இணை அமைச்சர் என்பதால் அவருக்கு இரயிலில் சகல வசதிகளுடன் தனிப்பெட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவர் ராமதாஸ் ராமதாஸ் 2AC இல் டிக்கெட் போட்டிருக்கிறார். என்னுடன் தனிப்பெட்டியில் வாருங்கள் என ராமதாஸை ஏ.கே.மூர்த்தி அழைக்கிறார். அதற்கு ராமதாஸ் 'இரயில்வேதுறை இணையமைச்சர் என்ற முறையில் உனக்கு அந்தப் பெட்டி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எந்தப் பதவியிலும் இல்லாத நான் அதில் பயணம் செய்வது முறையல்ல. எந்த அதிகாரப் பதவியையும் வகிப்பதில்லை என்பதிலும் அதனால் கிடைக்கும் சௌகரியங்களையும் அனுபவிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என்றாராம். வன்னியர்கள் மட்டுமல்லாமல் ஏனைய சாதியினருக்கும் குறிப்பாக தலித்துகளுக்கும் சேர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கிய கட்சியை பொதுவுடைமையாக பாவித்த அதே தலைவர், அதிகாரத்தால் கிடைக்கும் சௌகரியங்கள் குடும்பத்துக்கே கிடைக்க வேண்டும், வெறுப்பரசியலின் வழி பிளவை ஏற்படுத்தி ஒரு சாராரின் வாக்கை மட்டுமே அறுவடை செய்துவிடலாம் என்றெல்லாம் மாறி நிற்பது வாக்கரசியலின் அலங்கோலம் என்று தானே சொல்ல முடியும்.! அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! (சர்க்கஸ் தொடரும்..!) தேமுதிக: `எல்லா பக்கமும் ஒரு துண்டு!' - தப்பு கணக்கால் சரிந்த வாக்கு | கூட்டணி சர்க்கஸ் 01

விகடன் 27 Jan 2026 2:42 pm

Colombo West Terminal Emerges Port’s Most Efficient

In Sri Lanka, the Colombo West International Terminal (CWIT) has become the most efficient terminal at the Port of Colombo

சென்னைஓன்லைனி 27 Jan 2026 2:40 pm

சினிமாவில் Casting Couch-ஏ இல்லை என்ற சிரஞ்சீவி: நானா கேட்டு ஒன்னும் வைரமுத்து தப்பா நடக்கல என்ற சின்மயி

திரையுலகில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். அதற்கு பலரம் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன், உண்மையை பொய்யாக்க நினைக்காதீர்கள் என்கிறார்கள்.

சமயம் 27 Jan 2026 2:40 pm

ரௌடி அண்ட் கோ ஃபர்ஸ்ட் லுக் லுக் வெளியீடு: சித்தார்த்தின் அதிரடி மாற்றம்!

நடிகர் சித்தார்த் மற்றும் யோகி பாபு கூட்டணியில் உருவாகும் 'ரௌடி அண்ட் கோ' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடுபிளஷ்நெவ்ஸ் 27 Jan 2026 2:39 pm

ஆதார் கார்டில் இருக்கும் போன் நம்பர் மிஸ் ஆகிடுச்சா? புது நம்பர் மாற்றுவது எப்படி?

ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் மாறிவிட்டதா? கவலை வேண்டாம்! புதிய மொபைல் நம்பரை எளிதாக அப்டேட் செய்யலாம்.

சமயம் 27 Jan 2026 2:38 pm

இந்திய மாலுமியைக் கைது செய்த பிரான்ஸ்

Grinch எண்ணெய் கப்பலின் 58 வயதான மாலுமியை விசாரணை தொடர்பில் பிரெஞ்சு கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Grinch என்ற பெயருடைய கப்பல் வியாழக்கிழமை மத்தியதரைக் கடலில் கைப்பற்றப்பட்டு, பின்னர் பிரெஞ்சு துறைமுக நகரத்திற்கு வெளியே நங்கூரமிடுவதற்காகத் திருப்பி விடப்பட்டது. உக்ரைன் போர் தொடர்பிலான தடைகளுக்கு மத்தியிலும் ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதி செய்ய உதவும் சட்டத்திற்கு புறம்பான கப்பல் வரிசையின் ஒரு பகுதியாக இருந்ததாக சந்தேகத்தின் பேரிலேயே பிரித்தானியாவின் உதவியுடன் பிரெஞ்சு கடற்படை நடவடிக்கை எடுத்தது. […]

அதிரடி 27 Jan 2026 2:30 pm

பிாித்தானியாவைத் தாக்கவுள்ள ‘சந்திரா’

மெட் ஆபிஸ் (Met Office) பிாித்தானியாவைத் தாக்கவுள்ள அடுத்த பெரிய புயலுக்கு ‘சந்திரா’ (Chandra) எனப்… The post பிாித்தானியாவைத் தாக்கவுள்ள ‘சந்திரா’ appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 2:27 pm

Rajnath Singh Praises DRDO’s Role in Defence

Defence Minister Rajnath Singh said that the Defence Research and Development Organisation (DRDO) has played an important role in making

சென்னைஓன்லைனி 27 Jan 2026 2:26 pm

Zee Entertainment UK Launches Flagship Zee TV with Live German Subtitles on Samsung TV in Germany, Austria & Switzerland

London: Zee Entertainment UK has announced the launch of its flagship channel, Zee TV, as a live FAST channel on Samsung TV Plus across Germany, Austria, and Switzerland, marking a major expansion of its European footprint. For the first time, German-speaking audiences can enjoy Zee TV’s dramas, reality shows, and family entertainment with 24/7 live German subtitles, making South Asian content more accessible and inclusive than ever.[caption id=attachment_2191269 align=alignleft width=200] Amit Goenka[/caption] Amit Goenka, President, International and Digital Businesses, Zee Entertainment, said, ee TV Germany is a flagship launch and a defining moment in our global journey to make entertainment truly borderless. This kind of move is not just unprecedented, it’s essential to meet viewers where they are. By going live on Samsung TV Plus with 24/7 German subtitles, we are breaking language barriers and setting a new international benchmark for FAST streaming. As a content and tech media powerhouse, we will continue to reach our audiences in every possible way, accessible, and innovative. This is about creating cultural bridges, leading the FAST revolution, and shaping the future of global entertainment with global partners in technology – Samsung. Zee TV Germany complements Zee’s existing channels in the region, including Zee One and Zee5, which have already built strong fan bases among South Asians and local audiences, particularly high-earning Indian professionals. The move ensures that Gen 2 and Gen 3 diaspora viewers can enjoy premium content without reliance on translations from family members, bridging access gaps in linear and streaming TV. Benedict Frey, Country Lead DACH + BeNeLux, Samsung TV Plus, added, We are excited to continue our partnership with Zee Entertainment to grow our content offering in Germany, Austria, and Switzerland with the launch of flagship Zee TV on Samsung TV Plus. This addition strengthens our existing portfolio of Zee channels already available on the platform and brings even more premium South Asian entertainment to our customers. Making this content accessible with live German subtitles is a meaningful step in serving diverse audiences across the region and enriching the viewing experience for all. Samsung TV Plus, Samsung’s free ad-supported streaming (FAST) service, offers hundreds of live channels, movies, and shows across devices, including Samsung TVs, Galaxy, and Smart Monitors. Zee TV Germany is now available exclusively on Samsung TV Plus, channel 4210.With this launch, Zee TV Germany becomes Zee Entertainment UK’s ninth channel in Europe, reinforcing its position as the continent’s leading South Asian broadcaster and streaming powerhouse. The move also highlights the growing synergy between premium content providers and innovative streaming platforms, extending the reach of authentic, legal international content.Zee Entertainment UK continues to strengthen its global presence, driving engagement across television, digital, and FAST platforms, while fostering cross-cultural exchange through entertainment and technological innovation.

மெடியானேவ்ஸ்௪க்கு 27 Jan 2026 2:13 pm

யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நள்ளிரவு வேளை அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனைவிளக்கமறியலில் வைக்குமாறு… The post யாழ். போதனாவிற்குள் நள்ளிரவு அத்துமீறி நுழைந்து கையடக்க தொலைபேசியை திருடிய இளைஞன் விளக்கமறியலில் appeared first on Global Tamil News .

கிலோபைதனியூஸ் 27 Jan 2026 2:11 pm

India-EU Free Trade Deal Talks Concluded

Commerce Secretary Rajesh Agrawal has said that India and the European Union (EU) have finished official-level talks for a proposed

சென்னைஓன்லைனி 27 Jan 2026 2:09 pm