SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 15 - 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: துடுக்குத் தனமாகப் பேசினால் வாய்ப்புகள் கைநழுவும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதைஅதிகரிக்கும். புனர்பூசம்: பழைய பாக்கிகளை

ஒனிந்தியா 15 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 15 - 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் தை மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை 15.1.2026 திதி : இன்று இரவு 09.45 வரை துவாதசி. பின்னர் திரியோதசி நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.55 வரை அனுஷம். பின்னர் கேட்டை. நாமயோகம் : இன்று இரவு 10.26 வரை விருத்தி. பின்னர் துருவம். கரணம் :

ஒனிந்தியா 15 Jan 2026 12:05 am

தை மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் துலாம் ராசி.. புது வீடு, புது கார் வாழ்க்கையே மாறப்போகுது

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 6:02 pm

தை மாத பலன் 2026: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. அதிர்ஷ்டத்தை அள்ளும் கன்னி

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 4:57 pm

தை மாத பலன் 2026: ராஜயோகம் பெறும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்.. ஒரு விஷயத்தில் கவனம்

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 4:23 pm

தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி.. பண விஷயத்தில் கவனம்

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 3:59 pm

தை மாத பலன்: மிதுன ராசியை வெச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ஆபத்து காத்திருக்கு ரொம்ப கவனம்

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 2:16 pm

பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?

பொங்கல் பண்டிகை நாளை (15.1.26) அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் பொங்கல் வைத்து சூரியபகவானை வழிபடுவது சிறப்பான ஒன்று. அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளே உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் அமைகிறது. எனவே இந்த நாள் புண்ணியகாலமாகக் கருதப்படுகிறது. பொதுவாகப் புண்ணிய காலங்கள் அனைத்துமே இறைவழிபாட்டுக்கானவை. இந்த நாளில் செய்யும் இறைவழிபாடுகள் பன்மடங்கு நன்மையைக் கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு நல்ல நாளாக இந்தத் தைத் திருநாள் பிறக்கிறது. நாடு முழுவதுமே இந்த நாள் முக்கியமான புண்ணிய தினமாகப் போற்றப்படுகிறது. சூரியன் மகர ராசியில் சஞ்சாரம் செய்யும் இந்த நாளை மகர சங்கராந்தி என்றும் போற்றுவர். மகர சங்கராந்தி நாளில் புண்ணிய நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷம். காசி போன்ற கங்கைக் கரைத் தலங்களில் இந்த நாளில் தொடங்கி 48 நாள்கள் நீராடுவது மிகுந்த புண்ணிய பலனைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மகரத்தில் சூரியன் மகிமை நிறைந்த மகர சங்கராந்தி இந்த ஆண்டு மகர சங்கராந்தியின் போது மகரராசியில் நான்கு கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் மகரத்தில் சஞ்சரிக்கும் போது பிறக்கும் இந்த மகர சங்கராந்தி உலகுக்கு பலவிதமான சுபிட்சங்களை அள்ளித் தரும் என்கிறார்கள். முற்காலத்தில் மகரசங்கராந்தியை அடிப்படையாகக் கொண்டு பலன்கள் சொல்லும் வழக்கமும் உண்டு. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு மழையும் வெயிலும் முன் எப்போதையும் விட‌ அதிகமாக இருக்கும். புதிய நோய்த்தொற்றுகள் தோன்றும் என்கிறார்கள். மேலும் ஜோதிட சாஸ்திரப்படி இந்த ஆண்டு மகர சங்கராந்தி புருஷன் மந்தன் என்னும் திருநாமத்தோடு ஆண்புலி மீது வருவதால் வன விலங்குகளுக்கு சேதம் ஏற்படும் ஆண்டாக அமையும். நோய்த் தொற்றுகள் பரவும் என்றும் பலன் சொல்கிறார்கள். மகர ராசியில் செவ்வாய் உச்சமடைந்திருப்பதால் இந்தத் தைத் திருநாளுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சி அடையும் எனக் கணிக்கிறார்கள். இப்படி ஜோதிட, ஆன்மிக, சமூக முக்கியத் துவம் கொண்ட இந்தப் பொங்கல் பண்டிகையை தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடுவோம். போகியில் தொடங்கி காணும் பொங்கல்வரை நான்கு நாள்கள் திருவிழாக் காலமாக அமையும். அதிலும் பொங்கல் திருநாள் அன்று சூரியனுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவது விசேஷம். தை முதல் நாளன்று அதிகாலையில், பொங்கலிட்டுப் படைத்துச் சூரியனை வணங்கி வழிபடுவது விசேஷம். ‘இந்திரோபேந்திர சகித சூரிய நாராயணாம் பூஜயாமி’ என்று சூரியனைப் பூஜிக்க வேண்டும். சூரியனுக்கு உரிய காயத்ரீ மந்திர விழாவே பொங்கல் திருநாள் என்பது பீஷ்மர் வாக்கு. அன்றைய தினம் சூரிய நாராயணராகக் கருதி திருமாலை வழிபடுவதால் சகல போகங்களும் உண்டாகும். அதேபோல் அன்று சிவபெருமானையும் ஆராதிக்க வேண்டும். இந்த நாளில் நெய்யில் வறுத்த எள்ளால் தீபமேற்றி, சிவபெருமானை வழிபட்டு ‘மகா தீப விரதம்’ மேற்கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வங்களும் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. பொங்கல்பானை வைக்க நல்ல நேரம் இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய பொங்கல் பண்டிகை நாளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் எது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம். இந்த ஆண்டு, ஜனவரி 15 - ம் தேதி வியாழக்கிழமை என்பதால் இந்த நாளில் ராகு காலம் எம கண்டம் இல்லாமல் நம் வசதிக்குட்பட்ட நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடலாம். என்றாலும் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் கும்ப லக்னத்தில் சுக்ர ஹோரையில் பொங்கல் வைப்பது சிறப்பு என்கிறார்கள். இந்த நேரத்தில் பால் பொங்கினால் வீட்டில் மங்கலங்களும் பொங்கும் என்கிறார்கள். மேலும் அந்த நேரம் குளிகை நேரமாகவும் அமைகிறது என்பதால் வீட்டில் சுபகாரியங்கள் களை கட்டும். அதேபோன்று 11 முதல் 12 மணிக்குள் மீன லக்னத்தில் சந்திர ஹோரையில் வைப்பதும் சிறப்பே. இந்த நாள் துவாதசியாகவும் அமைகிறது. முன் தினம் (ஜன 14) ஏகாதசியாக வருவதால் அன்று விரதம் இருப்பவர்கள் துவாதசி பாரனை முடிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் காலை 7.30 மணி முதல் 8.15 மணிக்குள் பொங்கல் பானை வைப்பது விசேஷம் என்கிறார்கள். பாரனை வழக்கமாகக் கடைப்பிடிப்பதைப்போல் அமைய வேண்டும். பொங்கல் பானை வைப்பது தனியாகச் செய்ய வேண்டும் என்பது ஆன்மிக அன்பர்களின் வழிகாட்டலாக அமைந்துள்ளது. பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடப்படுவது கணுப் பண்டிகை. இது பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டிவைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள். இதனால் மங்கல வாழ்க்கை அமையும், மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை. இந்தத் தினத்தில் கணுப்பிடி வைத்து வழிபடுவது உண்டு. கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு! இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள். கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும். வெற்றிலை - பாக்கு, பழம், தேங்காய், கரும்புத் துண்டுகள், மஞ்சள் அட்சதை, பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைக்கப்பட்டிருக்கும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள். பூஜையின்போது கணுப்பிடியாக வைத்த சாத வகைகள் இருக்கும் இடத்தில் அட்சதையையும் பூக்களையும் இட்டு, ‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணமாம் கல்யாணம்’ என்று சொல்லி வணங்குவார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள். கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும். கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட்டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப் படுகிறது. ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்னும் பழமொழி விளக்கும்.

விகடன் 14 Jan 2026 2:05 pm

தை மாத பலன்: ரிஷப ராசிக்கு கஷ்டமெல்லாம் நீங்கும்.. இனி ஜொலிக்கப் போறீங்க

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 1:40 pm

தை மாத பலன்: ரிஷப ராசிக்கு கஷ்டமெல்லாம் நீங்கும்.. இனி ஜொலிக்கப் போறீங்க

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 1:20 pm

தை மாதத்தில் நடக்கப்போவது என்ன? - பஞ்சாங்கம் சொல்வது இதுதான்.. பிரபல ஜோதிடர் கணிப்பு

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடக்கப்போவது குறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன்

ஒனிந்தியா 14 Jan 2026 12:51 pm

தை மாத பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் நடக்கும் அற்புதம்.. அள்ளிக் கொடுக்கப் போகுது கிரகங்கள்

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன் மகர

ஒனிந்தியா 14 Jan 2026 12:37 pm

தை மாதத்தில் நடக்கப்போவது என்ன? - பஞ்சாங்கம் சொல்வது இதுதான்.. பிரபல ஜோதிடர் கணிப்பு

தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தின் சிறப்புகள், இந்த மாதத்தில் நடக்கப்போவது குறித்து பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். மகர மாதம் சூரியன்

ஒனிந்தியா 14 Jan 2026 12:25 pm

'பன்னீர் கரும்பு முதல் மண்பாண்டங்கள் வரை' - புதுச்சேரியில் பொங்கல் விற்பனை அமோகம் | Photo Album

புதுச்சேரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம் மண்பாண்டங்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை பொங்கல் பொருட்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை பொங்கல் கரும்பு விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை பொங்கல் மஞ்சள் விற்பனை மண்பாண்டங்கள் விற்பனை புதுச்சேரி: ஆடல் பாடலுடன் பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்! | Photo Album

விகடன் 14 Jan 2026 7:17 am

புதுச்சேரி: ஆடல் பாடலுடன் பொங்கல் கொண்டாடிய கல்லூரி மாணவிகள்! | Photo Album

பொங்கல் விழா கொண்ட்டாடிய கல்லூரி மாணவிகள் கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா சூரியனைப் போற்றும் பொங்கல் திருநாள்... பண்டிகையல்ல, வாழ்வியல் தத்துவம்!

விகடன் 14 Jan 2026 7:04 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 14 - 2026 புதன்கிழமை.

அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.

ஒனிந்தியா 14 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 14 - 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 14.1.2026 திதி : இன்று இரவு 07.43 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.20 வரை விசாகம். பின்னர் அனுஷம் நாமயோகம் : இன்று இரவு 09.59 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம் :

ஒனிந்தியா 14 Jan 2026 12:05 am

மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! - Album

சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album

விகடன் 13 Jan 2026 8:08 pm

தை மாத பலன் 2026: கும்ப ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பண வரவு கொட்டும்

தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர

ஒனிந்தியா 13 Jan 2026 6:17 pm

தை மாத பலன் 2026: குருவின் அருளால் மீனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. உங்க காட்டுல மழை தான்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 5:56 pm

தை மாத பலன் 2026: கும்ப ராசிக்கு சொத்துகளைக் குவிக்கும் யோகம்.. பண வரவு கொட்டும்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 5:24 pm

தை மாத பலன் 2026: தங்கத்தை வாங்கி குவிக்கும் மகர ராசி.. கோபம் மட்டும் வேண்டாமே

தை மாத ராசி பலன்:தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம்

ஒனிந்தியா 13 Jan 2026 4:40 pm

தை மாத பலன் 2026: தங்கத்தை வாங்கி குவிக்கும் மகர ராசி.. கோபம் மட்டும் வேண்டாமே

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 4:22 pm

தை மாத பலன் 2026: தனுசு ராசிக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. 30 நாட்களில் குட்நியூஸ் கன்ஃபார்ம்

தை மாத ராசி பலன்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர

ஒனிந்தியா 13 Jan 2026 3:17 pm

ஆங்காரிகளின் கதை 01: முண்டம்புள்ளி... பாவச்சோறு... நடுவீட்டுகாரங்க! - 'கன்னியம்மை'தெய்வமான கதை

நம் மக்களிடையே, உலாவும் வாய்மொழிக்கதைகள் பெரும்பாலும் கடந்த கால மனிதர்களின் வாழ்வை, வரலாற்றை சுமந்து திரிபவையாக இருக்கின்றன. நாட்டார் சமயத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஏராளமான கதைகள் வழிபாட்டுச் சடங்கின் தொடர்ச்சியாகவும், நாட்டார் கலைவடிவங்களாலும் ஒவ்வொரு காலத்திலும் கடத்தப்படுகிறது. நம் மண்ணின் மக்கள், மக்களோடு வாழ்ந்து மடிந்த மனிதர்களையே தெய்வங்களாக வழிபடக்கூடியவர்கள். இவர்கள், நம்பிக்கையைக் கடந்து அச்சத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே வழிபடுகின்றனர். நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது. அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை அறிவோம்! கன்னியம்மை கோவில் சிதம்பர வடிவு கன்னியம்மை “ வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை. அன்னைய காலத்துல நடுவீட்டுக்குடும்பம் மாடசாமி தேவருக்கு உடன்பிறந்த நாலு தம்பியும், ஒத்தைக்கு ஒத்தையா தங்கச்சி ஒருத்தியும் இருந்திருக்கா. சிதம்பர வடிவுன்னு சாமி பேரு வுட்டு அழகுபோல செல்லப்பிள்ளையா வளத்துருக்காவ அந்த வடிவு வீட்டு மச்சில நின்னு சித்தூருக்கு போன அண்ணங்க வராங்களான்னு குளிச்சிட்டு, தலைய சிக்கெடுத்துக்கிட்டே பாத்துக்கிட்டு நின்னுருக்கா. போத்தி அந்த வழியா தன் குதிரையில மேற்க இருந்து கிழக்கமார போயிக்கிட்டு இருந்திருக்காரு. இவ சிக்கெடுத்த முடி, அவரு குதிரக்காலுல சிக்கிருக்கு. போத்தி யாருனா? ஒருகாலத்துல இந்தச் சுத்து வட்டாரம் முழுக்க கொடிகட்டி வாழ்ந்த மனுசன். அவரு சொந்த ஊரு சடையங்குளம் பக்கத்துல வைத்தியங்குளம். அந்தப் போத்தி மேத்தா பிள்ளைக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு பெண் பிள்ளைவ இருந்திருக்கு. திருநெல்வேலி, தூத்துக்குடின்னு எல்லா பக்கமும் அவருக்கு கடை இருந்திருக்கு. அங்க உள்ள கடைகளுக்கு தன் குதிரையில போவுறதுக்காகவே தனிப்பாதையே போட்டு வச்சிருந்திருக்காரு. தெக்கு ஊர்ல இருக்க எல்லா ஆளுங்களும் அவர்கிட்ட தான் வேலை பாத்திருக்காங்க அந்த அளவுக்கு பெரிய கிராமக்காரன். ஆனா இங்க இருந்த சில ஆளுங்களுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. எதுக்கு பிடிக்காதுன்னா? மேத்தா பிள்ள ஒரு முஸ்லீம் ஆளா இருந்திட்டு நம்மள வேல வாங்குதான! நம்ம ஊருக்குள்ள குதிரையில வாரான! எல்லாத்தையும் அதிகாரம் பண்ணுதானன்னு ஒரு எண்ணம் இருந்திருக்கு. இந்த நேரத்துல முடி சிக்கவும் குதிரய ஓட்டிட்டு வந்த ஆள்ட்ட போத்தி 'இது குதிரமுடி மானிக்கி இல்லயே, ஏதோ பொண்ணு முடிமானிக்கில இருக்கு. முடியே இவ்ளோ நீளமா இருக்குன்னா அந்த பொண்ணு எவ்ளோ அழகா இருப்பா’ ன்னு சொல்லிருக்காரு. வலது மேத்தாப்பிள்ளை இதை அந்த பிள்ளயோட அண்ணமாருங்க கிட்ட அந்த ஆளு ஒண்ணுக்கு ரெண்டா சொல்ல, இதைக்கேட்ட மாடசாமி தேவர் நம்ம உடன்பிறந்தாள இப்படி பேசிட்டான! போத்திய சும்மாவுடக் கூடாதுன்னு நினைக்காரு. பச்ச வெட்டா வெட்டி கொல்ல முடியாது [ நேருக்கு நேராக கொல்ல முடியாது]. அதனால ஒரு யோசனை செஞ்சி, போத்தி மேத்தாபிள்ளைக்கு முயல் வேட்டைனா கொஞ்சம் கிறுக்கு உண்டு. அதனால மேத்தாபிள்ளைய முண்டம்புள்ளி காட்டுக்குள்ள முயல் இருக்குன்னு கூட்டிட்டு போயி பின்னாடி இருந்து அவர் தலைய மட்டும் தறிச்சிடுதாங்க. மேத்தா பிள்ளைய முண்டமா வெட்டுனதுனால தான் அந்தக்காட்டுக்கே முண்டம்புள்ளின்னு பேரு வந்திச்சி. மாடசாமி தேவரு மேத்தா பிள்ளயோட தலைய நடு ஊருல கொண்டு வந்து வச்சிட்டாரு. மேத்தா பிள்ளையோட வேட்டைக்கு போன குதிரையும் நாயும் வீட்டுக்கு வந்துட்டு. ஆனா இன்னும் மேத்தா பிள்ள வரலியேன்னு அவரு பொண்டாட்டி நினைச்சிருந்திருக்காங்க. அன்னைக்கு இராவே அவரோட பொண்டாட்டி கனவுல வந்து ' என்ன தப்பான முறையில சொல்லப்போய் தான் இந்தக்கொலை நடந்து போச்சு, இதை நீ யார்ட்டையும் சொல்லக்கூடாது. என்ன கொன்னவங்க கிட்ட எந்த வம்பும் பண்ணக்கூடாது. என்ன கொன்னுப்போட்ட இடத்துல இருந்து சித்தெறும்பு வரிசையா வரும் அதைப்பிடிச்சு அப்படியே வா' ன்னு சொல்லிருக்காரு. இந்தக்கனவ கண்டு பயந்து எந்திரிச்சி அந்த வரிசைய பிடிச்சி நடந்திருக்கா. போய் பாக்கயில கனவுல கண்ட மாதிரியே கொன்னு மூடி வச்சிருக்காங்க. மேத்தா பிள்ளை பொணத்தை வைத்தியங்குளத்துக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க. அவங்க மச்சினமாரு மாப்பிள்ளய கொன்னவங்கள சும்மா விடக்கூடாதுன்னு நடுவீட்டுக்காரங்கள கொல்லவாராங்க. ' ஏல நீங்க யாரையும் எதையும் பண்ணக்கூடாது' போத்தி சத்தம் போட்டு சொல்லிருக்காரு. போத்தி வார்த்தைய மீறி வந்தாங்களா வர்ற வழியில விஜயநாரயண குளத்தாங்கரைக்கு மேக்க மருகால் பக்கத்துல வரும் போது பாம்பு கடிச்சி பட்டாணி சாகிப்பை கொன்னுப்போட்டுட்டு, இவரையும் போத்தி கூடவே சேர்த்து புதைச்சிட்டாங்க. மேத்தாப்பிள்ளை வாழ்ந்த இடம் இந்தச் செய்தி எல்லாம் நடுவீட்டுகாரங்களுக்கு தெரிஞ்சிட்டு. அந்தால அவங்க, `நம்ம மேல கொலைப்பழியும் வந்திட்டு. நம்ம வீட்டு பிள்ளயும் மானப்பட்டும் போச்சி. இனி இந்தப்பிள்ளைய விட்டுவைக்க கூடாதுன்னு' குழியைத்தோண்டி அதுல ஒண்ணுகிடக்கு அத எடுன்னு சொல்லிருக்காங்க. அப்போ அந்த வடிவு ‘ நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு எனக்கு தெரியுதுன்னு சொல்லி அழுதுருக்கா. அப்போ, `நீ என்னமும் சொல்லனுமா'ன்னு கேட்டுருக்காங்க, அதுக்கு தான், “வாழையடி வாழையா வானடி பொன்னடி நீங்க விளங்கவே மாட்டீங்க” ன்னு சாபம் விட்டுட்டு செத்துட்டா கன்னியம்மை. அப்பறம் கொஞ்சகாலத்துக்கு அப்பறந்தான் மாடசாமி தேவருக்கு தான் செஞ்சதது தப்புன்னு தெரியவருது. அவரு உடனே போத்தி தன்னையும் குடும்பத்தையும் எதுஞ் செஞ்சிடக்கூடாதுன்னு அந்த தர்காவ கட்டி நடுவீட்டுக்காரங்க கும்பிட ஆரம்பிச்சாங்க. அப்போ போத்தி என்னால செத்த அந்த பிள்ளைக்கும் கோவில் கட்டச் சொல்லிருக்காரு. அந்த சிதம்பர வடிவை தள்ளிவிட்ட இடத்துல ஒரு நடுகல்லை வச்சி கும்பிட ஆரம்பிச்சிருக்காங்க. இப்போ அதான் கன்னியம்மை. அந்தப்பிள்ளை சிதம்பர வடிவு விட்ட சாபத்துனால தான் நடுவீட்டுக் குடும்பத்துல பொறந்த பொண்ணுன கல்யாணம் முடிஞ்சதும் தாலி அறுத்துருவாங்க, ஆணும் கல்யாணம் முடிஞ்சதும் செத்துருவான். ஆண்குலமே தழைக்காது. அந்தச்சாபம் இன்னுமே முடியல. ஊருல யாருக்கு பிள்ளை பிறந்தாலும் மேத்தா பாண்டியன், மேத்தான்னு தான் பேர் உடுதோம். எங்களுக்கு என்ன வேணுனாலும் மேத்தா பிள்ள அப்பாட்டா தான் கேப்போம். ஆடி 16ந்தேதி தான் அவரைக் கொன்ன நாள். அதுனால எல்லா ஊர்ல இருந்தும் மக்கள் அன்னைக்கு கந்தூரிக்கு வந்துடுவாங்க. அவரைக்கொன்ன முத வருசத்துல முஸ்லீம் ஆளுங்க பெட்டிச்சோறு பொங்கி நடுவீட்டுக்குடும்பத்துக்கு குடுத்திருக்காங்க. அவங்க வீறாப்பெடுத்து வாங்காம இருக்கயில அந்த ஆளுங்க குழியைத்தோண்டு சோத்தைப் பொதைச்சிட்டு போயிருக்காங்க. அடுத்தவருசம் கந்தூரி வரையில அந்தக்குழியைத் தோண்டி பாக்கயில அந்தச் சோறு அப்படியே சூடா இருந்திருக்கு. அப்போ தான் போத்தி ‘ எனக்கு படைக்க நேர்ச்சை சோற்றை அந்த குடும்பத்துக்காரங்க தான் முத சாப்படணும் அது பாவச்சோறு. எனக்கு செஞ்ச பாவத்துக்காக முத அவங்கதான் முத சாப்படணும்ன்னு சொல்லிருக்காரு. அன்னையில இருந்து கந்தூரிக்கு செய்த கட்ட [ சடங்கு ] முஸ்லீமும் தேவரும் ஒண்ணு சேர்ந்து தான் செய்தாங்க. அன்னைய காலத்துல தெக்கு ஊர்ல பாதிக்கும் மேல முஸ்லீம் ஆளுங்க தான் இருந்தாங்க. இன்னைக்கு யாருமே இல்ல. ஆனா கந்தூரி அன்னைக்கு கேரளா, தமிழ்நாடுன்னு எல்லா ஊர்ல இருந்தும் முஸ்லீம் மக்கள் வந்திடுவாங்க. இங்க இருக்க எல்லா மக்கள் வீட்டுலயும் தான் தங்குவாங்க. சேர்ந்து தான் வழிபடுவாங்க. காலங்காலமா ஒண்ணும் மண்ணுமா தான் இருக்கோம்.” மேத்தா பிள்ளை - சிதம்பர வடிவு தர்ஹா : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள தெற்கு விஜயநாரயணத்தில் மேத்தா பிள்ளை- அப்பா தர்ஹா இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஆடி 16 ஆம் தேதி இந்து - முஸ்லீம் இருவரும் ஒன்றிணைந்து கந்தூரியை வழிபடுகின்றனர். சடங்கியல் வழிபாட்டு முறையும் - தோற்றக்கதைச் சார்பும் : மேத்தா பிள்ளை அப்பா தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் கந்தூரி விழாவில் இந்து - இஸ்லாமியர் இருவரும் ஒன்றிணைந்தே வழிபடுகின்றனர். முதல்நாளில் மேத்தா பிள்ளை வாழ்ந்த வீடு என்று கருதப்படக்கூடிய இடத்தில் இருக்கும் உரலில் உலக்கையைக்கொண்டு பச்சரிசி மாவு இடிக்கின்றனர். மேத்தா பிள்ளைக்கு புட்டுமாவு இடித்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். அதன்பின் அந்த மாவை வறுத்து தர்காவிற்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செய்யும் போது தங்களது காலணிகளை அகற்றிவிடுகின்றனர். வறுத்த மாவினை சூடுதண்ணீரில் புட்டுமாதிரி அவித்து அதை மேத்தா பிள்ளை உடலுக்கு அருகில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வைக்கின்றனர். இது முக்கிய சடங்காகப் பார்க்கப்படுகிறது. மேத்தாப்பிள்ளை உடலை அவருடைய மனைவிக்கு அடையாளம் காட்டியதற்காக எறும்புக்கு செய்யும் நன்றிக்கடனாக இச்சடங்கை செய்வதாக சொல்கின்றனர். அங்கு சிறிது தூரத்தில் இருக்கக்கூடிய கன்னியம்மன் என்று சொல்லக்கூடிய சிதம்பர வடிவு கோவிலுக்கு சென்று புடவை, வளையல், கண்ணாடி, உதட்டுச்சாயம் போன்றவற்றை படைக்கின்றனர். நேர்ச்சை சோறாக சொல்லப்படும் பெட்டிச்சோற்றினை மேத்தாப்பிள்ளையை கொன்ற பாவத்திற்காக நடுவீட்டுக்கு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே முதலில் சாப்பிடுகின்றனர். அதன்பின்னரே அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. மேத்தாபிள்ளை தர்காவில் குழந்தைவரம் வேண்டியும், காணாமல் பொருள் வேண்டியும் நேர்ச்சைகள் செய்யப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் ஊரில் இஸ்லாமிய குடும்ப மக்கள் எவரும் இல்லாத பொழுதிலும் கந்தூரிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகின்றனர். இங்கு வாழும் தேவர் சமூக மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மேத்தா பாண்டியன், மேத்தா என்றே பெயர் வைக்கின்றனர். கொலை செய்யப்பட்ட மனிதர் தங்களை எதாவது செய்துவிடுவார் என பயத்தின் காரணமாகவும், குற்றவுணர்வின் காரணமாகவுமே இவ்வழிபாட்டு முறைகளை தொடர்ந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர் என்கிறார்கள். இந்த தெய்வம் குறித்து பல்வேறு திரிபு வடிவங்கள் இருந்தாலும் இவ்வழிபாட்டுச் சடங்கியல் முறை இக்கதையின் நிகழ்வை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது. ஒரு இஸ்லாமியர் தம்மை [அ] சமூகத்தை விட பொருளாதாரத்தில் உயர்ந்து நம்மை அதிகாரம் செய்கிறார் என்ற காரணத்தை மையமாக வைத்து அந்த பெண்ணை ஒரு காரணமாக முன்வைத்து கொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. இன்னொரு மறைமுக காரணமாக அந்த சிதம்பர வடிவு பெண்ணிற்கும் அந்த மேத்தா என்ற நபரும் காதலித்திருக்கலாம். அதனால் குடும்பம் சமூக காரணங்கள் கருதி இருவரையும் ஆணவக் கொலை செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதில் முக்கியமாக அந்த பெண்ணின் பெயரை சொல்வதற்கே தயங்கி கன்னியம்மை என்றே சொல்கிறார்கள். மேத்தா பிள்ளை என்று வீட்டில் ஒருவருக்கு பெயர் வைப்பவர்கள் கன்னியம்மை என்று வைப்பதில்லை. ஒரு சிலரே வைக்கிறார்கள். மேத்தாப்பிள்ளைக்கு தர்ஹா கட்டி வழிபடுவர்கள் அந்தப் பெண்ணிற்கு நடுகல் வைத்தே வழிபடுகின்றனர். சிலை வைத்து வழிபடுவதில்லை. மேத்தா பிள்ளை ஊரை மன்னித்தாலும் அந்த கன்னியம்மை என்ற பெண் தன்னை கொன்ற குடும்பத்தை மன்னிக்க வில்லை என்றே சொல்கிறார்கள். அந்த பெண் ஊரில் வேறு யாரையும் எதுவும் செய்வதில்லை என்றே சொல்கிறார்கள். ஒரு சமூகத்தின் மீது, சிறுபான்மையினரைச் சேர்ந்தவர் பொருளாதாரத்தாலும் அதிகாரத்தாலும் உயர்ந்திருக்கிறார் என்பதற்காக இக்கொலை நிகழ்ந்துள்ளது. ஒரு பெண்ணை மையமாக வைத்தால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பதாக கருதி அந்தப் பெண்ணையும் சேர்த்து பலியாக்கி இருப்பது காலத்தின் கொடூரம். அந்த அநீதி இன்றைக்கும் வெவ்வேறு நிலைகளில் தொடரவே செய்கிறது படங்கள் : ப. கதிரவன் (ஆங்காரிகள் வருவார்கள்)

விகடன் 13 Jan 2026 3:01 pm

தை மாத பலன் 2026: ஜாவா சுந்தரேஷனாக மாறும் விருச்சிக ராசி.. இனி அடிப்பதெல்லாம் ஜாக்பாட்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 2:53 pm

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 13 - 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். பரணி: பெண்களால் பிரச்சினை வரலாம். எச்சரிக்கை. கார்த்திகை: அரசாங்கப் பதவி உங்களைத் தேடி வரும். ரோகிணி: மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். மிருகசீரிடம்: திருமண விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருவாதிரை: கடல் கடந்து செல்ல ஏற்பாடு செய்வீர்கள். புனர்பூசம்: ஆலய யாத்திரை சென்று தெய்வ தரிசனம் பெறுவீர்கள்.

ஒனிந்தியா 13 Jan 2026 2:35 pm

தை மாத பலன் 2026: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. வேலையில் மிகப்பெரிய மாற்றம் காத்திருக்கு

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 1:50 pm

தை மாத பலன் 2026: கன்னி ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. கோபத்தை கட்டுப்படுத்துங்க

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 12:46 pm

தை மாத ராசி பலன் 2026: சிம்ம ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. பணத்திற்கு பஞ்சமே இருக்காது

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 13 Jan 2026 10:07 am

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்!

7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச் சென்றார். அங்கே இருந்த ஈசனை `வில்லைக் காட்டிலும் வளைந்த அழகிய புருவமும், வேல்போன்ற விழிகளும் கொண்ட வேல்நெடுங்கண்ணி அம்மையுடன் ஊழிதோறும் நிலைத்திருக்கும் சோபுர நாதனே’ எனப் போற்றிப் பாடி மகிழ்ந்தார். அப்போதுதான் அவரோடு வந்தவர்களுக்குத் தெரிந்தது அது நான்கு யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்று. கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், ஆலப்பாக்கம் ரயிலடி எனும் ஊரிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திருச்சோபுரம். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 6-ம் நூற்றாண்டுக்குமுன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது. கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மீன் சின்னங்களைக் கொண்டு, இந்த ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு, மற்ற மன்னர்களாலும் திருப்பணி கண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் பிராகார லிங்கம் ஒருமுறை வங்கக்கடல் பொங்கி எழுந்தது. திருச்சோபுரநாதர் ஆலயம் கடல்நீரில் மூழ்கியது. நாளடைவில் கடல்நீர் வற்றினாலும், கோயில் மண்ணுக்குள் புதையுண்டு போனதாம். ஆலயத்தை மண் மூடியிருந்த மேட்டை `கோயில் மேடு’ என்றே அழைத்து வந்தனர். அப்போது ஒருநாள். மதுரை ஆதீன திருமடத்தின் தம்பிரான் ஸ்ரீமத் ராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள் நடுநாட்டு தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு இவ்வூருக்கு வந்தார். இப்பகுதி மக்களிடம் சோமநாதர் ஆலயம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். அவரை மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்ற மக்கள், ‘இங்கு ஆலயம் எதுவும் இல்லை. ஆனால் இந்த இடம்தான் காலகாலமாக கோயில் மேடு என அழைக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள். மெய்சிலிர்த்த தம்பிரான் சுவாமிகள், அந்த ஆலயத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! அப்போது வீசிய பலத்த காற்றில் மணல் மேட்டின் உச்சிப் பகுதி கரைந்து, ஆலயத்தின் ஸ்தூபி வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட மக்கள் மணலை அப்புறப்படுத்தி, ஆலயத்தைக் கண்டு ஆனந்தப் பரவசம் அடைந்தனர். பல ஆண்டுகளாக மணலுக்குள் மூழ்கிக் கிடந்த ஆலயத்தின் கருவறையைத் தரிசித்த மக்கள் பெரிதும் வியந்துபோனார்கள். காரணம், கருவறை தீபம் அப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. மட்டுமன்றி, சிறிது நேரத்துக்கு முன்புதான் பூஜை நடந்து முடிந்ததது போன்ற அறிகுறிகளும் தென்பட்டன! இந்த அற்புத தரிசனம் அனைவரையும் சிலிரிக்க வைத்தது. ஊர் மக்கள் கூடி ஆலயத்தைச் சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்தியதுடன், நாள்தோறும் பூசைகள் நடத்தி வழிபடத் தொடங்கினர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் இசை தட்சிணாமூர்த்தி இந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தியாகவல்லி, ஆவுடையார் சந்நிதிகள் சோழர்களின் திருப்பணிக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஆதியில் இவ்வூர் மங்களபுரி என்றும், இறைவன் மங்களபுரீஸ்வரர் என்றும் திருப்பெயர் கொண்டிருந்தார்களாம். பிற்காலத்திலேயே திருச்சோபுரம் எனும் பெயர் ஏற்பட்டதாம். இறைவனுக்கு சோபுரநாதர், மங்களபுரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுவது போல், அம்பிகைக்கு சத்தியாயதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி, மங்கள நாயகி, சோபுர நாயகி ஆகிய திருப்பெயர்கள் உண்டு. விசாலமான பிராகாரங்கள், நந்தவனங்களோடு திகழ்கிறது ஆலயம். இரண்டாம் பிராகாரத்தில் நந்தி, கொடிமரத்தைத் தாண்டி முதல் பிராகாரத்தில் நுழைந்தால், தென்மேற்கு மூலையில் விநாயகர் அருள்கின்றனர். இந்தப் பிராகாரத்திலேயே தேவியருடன் அருளும் முருகன், கஜலட்சுமி, விசாலாட்சி உடனுறை விசுவநாதர், வீரட்டேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! முதல் பிராகாரத்திலிருந்து மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில், மகாமண்டபத்துக்கு வடக்கில் அம்பிகை வேல்நெடுங்கண்ணி தெற்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமலமும் ஏந்தியபடி, கீழிரு கரங்களால் அபய - வரத முத்திரைகள் காட்டி, கருணை ததும்ப அருள்புரிகிறாள் இந்த அன்னை. இது கல்யாணப் பரிகாரத் தலம். திருமணத் தடையால் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து சுவாமி அம்பாளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்யவேண்டும். பிரசாதமாகத் தரப்படும் அந்த மஞ்சள் குங்குமத்தைத் தினமும் நெற்றியில் வைத்துவரவேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் தீர்ந்துபோவதற்குள் திருமணம் கூடிவரும் என்பது நம்பிக்கை. அம்பாளை வழிபட்டுவிட்டு சுவாமியின் சந்நிதிக்குச் செல்கிறோம். மேற்கு நோக்கி அருள்கிறார் திருச்சோபுரநாதர். கடற் மண்ணால் ஆனவர், அகத்திய மாமுனியால் பிரதிஷ்டைச் செய்யப்பட்ட லிங்கத் திருமேனியர். திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் திருச்சோபுரத்தை அடைந்த அகத்தியர் சிவலிங்க வழிபாடு செய்ய சித்தம் கொண்டார். ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் கடற்கரை மண்ணால் லிங்கம் அமைக்க முடியவில்லை. ஆகவே இறைவனைத் தியானித்து வழிபட்டு, இந்தப் பகுதியிலுள்ள அரிய மூலிகைகளைச் சேகரித்து கடற்கரை மணலுடன் சேர்த்துப் பிசைந்து பாணலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார். அந்தக் கணமே அவருக்குத் திருமணக்கோலம் காட்டிய அம்மையும் அப்பனும், அவர் அமைத்த லிங்கத் திருமேனியில் ஐக்கியமானார்கள். அகத்தியர், தான் அமைத்த லிங்க மூர்த்திக்கு 'களபுரீஸ்வரர்' என்று திருப்பெயர் சூட்டி வழிபட்டார். அத்துடன், ``யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெறவேண்டும். ஆகவே, ஊழிதோறும் இங்கே நிலைத்திருக்க வேண்டும். இங்கு வந்து உம்மை வணங்கும் அடியார்களுக்கு அருளவேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டு விடைபெற்றார். திருச்சோபுரநாதர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவரின் திருமேனியைத் தட்டினால் மரத்தைத் தட்டுவது போன்ற ஓசை எழுமாம். இசை ஆர்வம் உள்ளவர்கள், கல்வி-கலைகளில் மகத்தான வெற்றி பெற விரும்புவோர், இந்த தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுவது சிறப்பு. முருகனும் விநாயகரும் இங்கே வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்கள்! தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன இந்த ஆலயத்தில். புரட்டாசி 15 முதல் 25 தேதிக்குள்; மாசியில் 5 முதல் 10 தேதிக்குள் ஒரு நாள், அஸ்தமன நேரத்தில் சூரியக் கிரணங்கள் சுவாமியின் மீது விழுந்து பூஜிப்பது சிறப்பு. தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

விகடன் 13 Jan 2026 7:52 am

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 12 முதல் ஜனவரி 18 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 13 Jan 2026 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். பரணி: பெண்களால் பிரச்சினை வரலாம். எச்சரிக்கை. கார்த்திகை: அரசாங்கப் பதவி உங்களைத் தேடி வரும். ரோகிணி: மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். மிருகசீரிடம்: திருமண விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருவாதிரை: கடல் கடந்து செல்ல ஏற்பாடு செய்வீர்கள். புனர்பூசம்: ஆலய யாத்திரை சென்று தெய்வ தரிசனம் பெறுவீர்கள். பூசம்:

ஒனிந்தியா 13 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 13 - 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.1.2026 திதி : இன்று மாலை 05.56 வரை தசமி. பின்னர் ஏகாதசி நட்சத்திரம் : இன்று முழுவதும் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.29 வரை சூலம். பின்னர் கண்டம். கரணம் : இன்று அதிகாலை 04.45 வரை

ஒனிந்தியா 13 Jan 2026 12:05 am

தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. 1 விஷயத்தில் மிக கவனம்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 12 Jan 2026 6:17 pm

தை மாத பலன் 2026: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. வாகனத்தில் ஆபத்தும் காத்திருக்கு

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 12 Jan 2026 5:30 pm

தை மாத பலன் 2026: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. வாகனத்தில் ஆபத்தும் காத்திருக்கு

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 12 Jan 2026 5:21 pm

Rasi Palan This Week: கும்ப ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 12 Jan 2026 3:00 pm

Rasi Palan This Week: தனுசு ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. வாயில்தான் கண்டமே ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 12 Jan 2026 11:50 am

Dhanusu: தனுசு ராசிக்கு எல்லா பிரச்சனைக்கும் எண்டு கார்டு.. வாயில் தான் கண்டமே.. ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 12 Jan 2026 11:12 am

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர். அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் உக்ரம் தணித்தார். அவ்வாறு பிரபஞ்சத்தின் நடுக்கம் தீர்த்த பெருமானாக ஈசன் கோயில் கொண்டிருக்கும் தலமே திருபுவனம். மற்றுமொரு புராணத்தில் திரிபுரங்கள் எனப்படும் மூன்று அசுரக் கோட்டைகளை ஈசன் எரித்து அதனால் மக்களிடம் உண்டான நடுக்கத்தைப் போக்கியவர் என்பதாலும் இவருக்கு கம்பகரேஸ்வரர் அதாவது நடுக்கம் தீர்த்த பெருமான் என்கிற திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம். தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது. இங்கு அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக அற்புதத் திருக்கோலத்தில் காட்சி அருள்கிறாள் அன்னை. அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்குள்ள கம்பகரேஸ்வரர் திருக்கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. காண்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பில் அமைந்திருக்கும் இந்தத் திருக்கோயில் புராணகால சிறப்பு பெற்றது. தமிழகத்தின் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் இதுவும் ஒன்று எனலாம். வரகுண பாண்டியனுக்கு உண்டான தோஷம் நீங்கிய தலம் இந்தத் திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் ஆலயம். முன் வாசல் வழியே நுழைந்து ஈசனை வணங்கி, நடுக்கம் தீர்ந்தது மீண்டும் தோஷமும் நடுக்கமும் பீடிக்காத வகையில் பின்வாசல் வழியே சென்றான் என்கிறது தலபுராணம். இன்றும் அவ்வாறே நோயுற்றவர்கள் ஈசனை வழிபட்டுத் திரும்பிச் செல்கின்றனர். திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான் திருக்கோயில் நாட்டிய கரண சிற்பங்கள், மனுநீதிச் சோழன் வரலாறு, போர்க்களக் காட்சிகள், தலைக்கோலி பட்டம் பெற்ற பெண் சிற்பம், யானை மீது சுந்தரரும், குதிரை மீது சேரமான் பெருமானும் செல்லும் சிற்பம் என இந்த ஆலயம் முழுக்கவே அழகிய சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஏழு நிலைகள் கொண்ட பிரமாண்ட கோபுரம், சச்சிதானந்த விமானம் கொண்ட கருவறை, மண்டபங்கள், எண்ணற்ற சந்நிதிகள் என ஆலயம் பரந்து விரிந்துள்ளது. ஆலயக் கருவறை உயர்ந்த தளத்தில் அழகான ஓவியங்களும், சிற்பங்களும் கொண்டுள்ளது. கருவறை சந்நிதி, யானை இழுத்துச் செல்வது போன்ற ரத அமைப்புடன் அமைந்திருக்கிறது. வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! இங்குள்ள சரபேஸ்வரர் சந்நிதி வேறெங்கும் காண முடியாத பிரமாண்டமும் அழகும் கொண்டது. ஏழரை அடி உயரம் கொண்டு அச்சமூட்டும் வகையில் சரபர் காட்சி அளிக்கிறார். பிரத்யங்கரா, சூலினி எனும் இரு மஹாசக்திகளை இறக்கைகளாகக் கொண்ட சரபர் மகாவல்லமை கொண்டவர். ஞாயிறு ராகு காலத்தில் 11 வாரங்கள் தொடர்ச்சியாக 11 விளக்கு ஏற்றி வைத்து 11 சுற்று வலம் வந்து சரபேஸ்வரரை வணங்கினால் எல்லாவித அச்சங்களும் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும். தீய சக்திகளின் பிரச்னைகள், சத்ரு பயம், வழக்குப் பிரச்னைகள் எல்லாம் விலகி வெற்றி கிட்டும் என்பது நம்பிக்கை. சரபேஸ்வரர் இங்கு வந்து ஈசனையும் சரபேஸ்வரரையும் வணங்கி விளக்கேற்றி வழிபட்டால் நிச்சயம் நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தருமபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

விகடன் 12 Jan 2026 8:49 am

ஈரோட்டில் திமுக-வின் திராவிடப் பொங்கல் விழா; திறமைகளை வெளிக்காட்டிய பெண்கள்! | Photo Album

கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி கோலப்போட்டி மெஹந்தி போட்டி திமுக மூத்த நிர்வாகி எல்.கணேசன் மறைவு: ”இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டியவர்” - சோகத்தில் கட்சியினர்

விகடன் 12 Jan 2026 7:27 am

நிலக்கோட்டை: பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.10,000; வரலாறு காணாத விலையில் மல்லிகைப் பூ | Photo Album

நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் நிலக்கோட்டை பூ மார்க்கெட் பிரம்மமுகூர்த்தத்தில் 27 மல்லிகையைச் சமர்ப்பித்து செய்யும் பூஜை-பணவரவை ஈர்க்கும் மல்லிகை வழிபாடுகள்!

விகடன் 12 Jan 2026 7:13 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகிணி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள். பூசம்: வீடு கட்ட

ஒனிந்தியா 12 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026 திதி : இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி நட்சத்திரம் : இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம். கரணம் :

ஒனிந்தியா 12 Jan 2026 12:05 am

Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 9:20 pm

Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 5:51 pm

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் பம்பர் லாட்டரி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 5:44 pm

Rasi Palan This Week: சிம்ம ராசியினரின் சொந்த வீடு கனவு நனவாகப் போகுது.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 5:14 pm

Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. வீடு வாங்குவது கன்ஃபார்ம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 4:54 pm

Rasi Palan This Week: சிம்ம ராசியினரின் சொந்த வீடு கனவு நனவாகப் போகுது.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 3:52 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 2:13 pm

Rasi Palan This Week: மிதுன ராசியை சுழற்றியடிக்கும் கிரகங்கள்.. வச்சு செய்யப் போகுது

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 11:42 am

Rasi Palan This Week: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மேஷம் ராசிக்கு அரசு வேலை கன்ஃபார்ம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 9:43 am

Thai matha palan: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 11 Jan 2026 8:32 am

Thai matha palan: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 11 Jan 2026 7:00 am

Jana Nayagan படம் எப்போது வெளியாகும்.. வெற்றி பெறுமா விஜயின் கடைசி படம்.. பிரபல ஜோதிடர்கள் கணிப்பு

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்த நடிகர் விஜய்யின் நடித்துள்ள அவரின் கடைசி படமான ஜனநாயகன் படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ஜனநாயகன் வெளியாகவில்லை. அந்தப் படத்திற்கு சென்னை உயர்

ஒனிந்தியா 10 Jan 2026 5:56 pm

தை மாத பலன் 2026: மேஷ ராசியினருக்கு தை மாதம் எப்படி இருக்கும்.. ஏற்றம் ஏற்படுமா?

தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம்

ஒனிந்தியா 10 Jan 2026 5:07 pm

Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு, சனி பகவான்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:42 pm

Kumbam Rasi Palan: புது வீடு, புது கார் கலக்கப் போகும் கும்ப ராசி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:30 pm

Kumbam Rasi Palan: புது வீடு, புது கார் கலக்கப் போகும் கும்ப ராசி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:11 pm

Dhanusu: தனுசு ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 10:16 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 10 - 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: புதிய தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தை கொடுக்கும் . கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும். திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள். புனர்பூசம்: நிலம் மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள்.

ஒனிந்தியா 10 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 10 - 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 10.1.2026 திதி : இன்று பிற்பகல் 12.33 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி நட்சத்திரம் : இன்று இரவு 07.37 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று இரவு 09.13 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம். கரணம் :

ஒனிந்தியா 10 Jan 2026 12:05 am

கோபி: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா - அக்னி குண்டத்தில் இறங்கிய பக்தர்கள் | Album

கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா கோபி குண்டத் திருவிழா

விகடன் 9 Jan 2026 6:03 pm

Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. ஜூன் மாதம் முதல் நீங்க தான் ராஜா

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:34 pm

Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. ஜூன் மாதம் முதல் நீங்க தான் ராஜா

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:19 pm

Thulam: குரு, சுக்கிரன் அருளால் யோகம் பெறும் துலாம்.. ஜனவரி மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:01 pm

Kanni: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 2:41 pm

Mithunam Rasi Palan: \குறிவச்சா இரை விழணும்\.. சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கொட்டும் பணம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 9:40 am

Mithunam Rasi Palan: \குறிவச்சா இரை விழணும்\.. சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கொட்டும் பணம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 9:07 am

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிகை கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது. முன்னொருகாலத்தில் விவசாயி ஒருவர், மாடுகள் பூட்டித் தன் நிலத்தை உழுதார். அப்போது, நிலத்தில் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக்கொண்டு அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அந்த விவசாயி திகைத்தார். பூமிக்குள் தோண்டி பார்த்தபோது, உள்ளே பீடம் ஒன்று கிடைத்தது. அதை வெளியில் எடுத்தார் விவசாயி. அப்போது, “நான் மாரியம்மன். எனக்கு இங்கே கோயில் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படிச் செய்தால், அனைவரையும் காத்து நிற்பேன் என்ற அசரீரி கேட்டது. விவசாயி மனம் மகிழ்ந்து அவ்வண்ணமே செய்தார். அன்று முதல் இன்றுவரை அம்மன் அந்தப் பகுதி மக்களைக் காக்கும் தெய்வமாக ஆனார். ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்ட மன்னனுக்கு உடல் நலம் குன்றியது. அதைக் கண்ட அவன் மனைவி செய்வதறியாது இந்த அன்னையிடம் ஓடிவந்து வேண்டினாள். அன்னையும் மனமிறங்கி மன்னனுக்கு ஆரோக்கியம் அருள, அன்று முதல் இந்தத் தாய் பெண்களுக்குத் தாலி வரம் அருளும் நித்ய சுமங்கலி என்பதும் பிரசித்தமாயிற்று. அன்றுமுதலே இந்த அம்மனுக்கு `நித்யசுமங்கலி மாரியம்மன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயில் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்போடு திகழ்கிறது, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் பெரும்பாலும் திருவிழாவின்போது மட்டும்தான் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு, அதனைச் சிவனாகப் பாவித்து திருக்கல்யாணம் முதலான வைபவங்கள் நிகழும். திருவிழா முடிந்ததும் அந்தக் கம்பம் நீர்நிலைகளில் சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், இந்தக் கோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். இந்தக் கோயிலில், ஐப்பசி முதல் செவ்வாய் தொடங்கி 15 நாட்கள் சீரும் சிறப்புமாக திருவிழா நடைபெறும். அதேபோல் ஆனிமாதம் அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள். மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்கு வந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டால் கன்னிப்பெண்களுக்கு மனதுக்கினிய மண வாழ்க்கை அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்; தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் களைகட்டும். ஆடியில் அம்மனுக்கு நடைபெறும் 1000 கண்ணுடையாள் அலங்காரம், வெற்றிலை அலங்காரம், அன்ன அலங்காரம் ஆகியன விசேஷமானவை. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலச்சந்தி பூஜையின் போது, அம்மனுக்கு 16 வகைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பெண்கள் அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில் வஸ்திரம் வாங்கி சமர்ப்பணம் செய்தால் மாங்கல்யவரம் முதல் மழலைச் செல்வம் வரை சகல மங்கலங்களையும் தந்தருள்வாள். விழாக் காலங்களில் அக்னிச் சட்டி எடுத்தல், அலகுக் குத்துதல், பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சிணம், தீ மிதித்தல் என்று வழிபடுவார்கள். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! மேலும் உடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையும் அவர்களுக்கு விரைவில் நோய் நீங்க அருள் செய்கிறாள். உள்ளூரில் ஒரு நம்பிக்கை உள்ளது. கணவருக்கு உடல்நலப்பிரச்னை என்றால் பெண்கள் நேரே ஆலயத்துக்கு வந்து கோயில் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர். முடிந்தால் சிலர் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை. அதேபோன்று, ஐப்பசி மாத திருவிழாவின் 3-ஆம் நாள் வேம்புக்கம்பம் மாற்றும் நிகழ்ச்சியின்போது, பிள்ளை வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கு மட்டும் தயிர் சாத பிரசாதம் வழங்கப்படுகிறது. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஊஞ்சல் இந்தப் பிரசாதத்தைப் பெற விரும்பும் பெண்கள், காப்புக் கட்டிய நாளிலிருந்து பயபக்தியுடன் விரதம் கடைப்பிடிப்பார்களாம். பிரசாத தயிர் சாதம் பெறுவதற்காக, வெளியூர் பெண்களும் பெருமளவில் இந்தக் கோயிலுக்கு வந்து கலந்துகொள்கிறார்கள். இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது. மனதுள் இனம் புரியாத பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு, இந்த ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்து சென்றால், பயம் விலகி மனம் குளிரும் என்கிறார்கள். இது அன்றாடம் நடக்கும் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ராசிபுரத்தில் அருளும் நித்ய சுமங்கலி அம்மனைத் தரிசனம் செய்து வாழ்வில் நலம் பெறுங்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

விகடன் 9 Jan 2026 8:39 am

நட்சத்திரப் பலன்கள் ஜனவரி 9 முதல் 15 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள்

விகடன் 9 Jan 2026 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 9 - 2026 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி

ஒனிந்தியா 9 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.1.2026 திதி : இன்று காலை 11.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி நட்சத்திரம் : இன்று மாலை 06.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று இரவு 09.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம் :

ஒனிந்தியா 9 Jan 2026 12:05 am

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட விநாயகர் தலங்களுள் மிகவும் முக்கியமான பல தலங்கள் உண்டு. அப்படி, வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே உண்டான தலங்களில் முக்கியமானது சேண்பாக்கம். வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டின் பிரதான தலமாக விளங்கியது. இந்தத் தலத்துக்கு ஒருமுறை விஜயம் செய்த ஆதி சங்கரர் அங்கே லிங்க வடிவில் காணப்பட்ட 11 சுயம்பு மூர்த்திகளையும் கண்டு தரிசனம் செய்த போது அவருக்கு ஞானதிருஷ்டியில் விநாயகப்பெருமான் தெரிந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் விநாயகப்பெருமானே என்பதை அறிந்துகொண்டவர் அதை வெளிப்படுத்தினார். அன்று முதல் இத்தல மூர்த்திகளை விநாயகப்பெருமானாகவே வழிபட ஆரம்பித்தனர். சேண்பாக்கம் செல்வ கணபதி ஆதியில் இந்தப் பகுதி செண்பக மரங்கள் நிறைந்திருந்த வனமாகக் காட்சி அளித்ததால் 'செண்பகவனம்' என்று அழைத்தனர். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங்களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்' என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்' ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள். பின்னர் இத்தலம் கால வெள்ளத்தில் சிதைவுற்றது. 17 ம் நூற்றாண்டின் போது மராட்டி மன்னர் துக்கோஜி ராவ் என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது அவரின் ரதம் திடீரென்று நின்றுவிட்டது. மன்னரும் மற்றவர்களும் திடுக்கிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தபோது ரதத்தின் சக்கரங்களில் ரத்தக் கறை காணப்பட்டது. மன்னர் பதறினார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார். 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் மறுநாள் விடிந்ததும் அந்த இடத்துக்குச் சென்ற மன்னர், விநாயகர் ரூபங்களை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்தார். அதுவே தற்போது ஆலயம் விளங்கும் தலமாக உள்ளது. மகாபெரியவரும் இத்தல மகிமையை எடுத்துரைத்துள்ளார். இந்தத் தலத்தில் 11 விநாயகர்களையும் மூலவருக்கு எதிரே அமைந்திருக்கும் யானை வாகனத்தையும் சேர்த்து தரிசிக்க வேண்டும். அப்போது அந்த அமைப்பு ஓம்கார வடிவில் அமைந்துள்ளது தெரியும் என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. அதன் காரணம்... தேவர்களும் ரிஷிகளும் தினமும் ஆகாய மார்க்கமாக வந்து இந்த விநாயகரை வழிபாடு செய்வார்களாம். அதனாலேயே கூரை வேயப்படாமல் இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீஓம்கார விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமயூர விநாயகர், ஸ்ரீமூஷிக விநாயகர், ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோரே இங்கு எழுந்தருளியிருகிறார்கள். இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்; பிரதானமானவர். இவருக்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக விநாயகருக்கு மூஷிக வாகனம் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மூலவருக்கு யானை வாகனம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! ஒரு மனிதனுக்கு வாழ்வில் 16 செல்வங்கள் தேவை. அவற்றுள் மிகவும் முக்கியமான 11 செல்வங்களை நமக்கு அருளும் அற்புத மூர்த்தியராக இந்த விநாயகர்கள் திகழ்கிறார்கள். இந்தத் தலத்தை `விநாயக சபை' என்று சொல்லும் மரபும் உண்டு. மூலவரான செல்வ விநாயகரின் சந்நிதிக்கு எதிரிலேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தல விருட்சம் வன்னிமரம். இந்த விநாயகருக்கு எதிரிலேயே நவகிரக சந்நிதி உள்ளது. குறிப்பாக சனி பகவான் விநாயகரைத் தரிசித்தபடி அமைந்துள்ளார். யாரெல்லாம் செல்வ விநாயகர் திருவடிகளைப் பணிந்து சரணடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மங்கலம் பொங்கவும், தன்னால் உண்டாகும் தோஷம் பீடிக்காமல் இருக்கவும் இந்தச் சனி பகவான் அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் இந்தத் தலத்தில் 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால், நம் துன்பங்கள் யாவும் உடைந்து சிதறும் என்பது நம்பிக்கை. வேலூர் சுற்றுவட்டாரத்தில் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குபவர்கள் முதன்முதலில் இங்குவந்து செல்வ விநாயகரை வேண்டிச் செல்கிறார்கள். ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் விநாயக சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்புடையது. சித்ரா பௌர்ணமி அன்று பூப்பல்லக்கு உற்சவமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் லட்சதீபத் திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தியில் நடைபெறும் பவித்ரோத்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விசேஷங்களாகும். இந்த நாள்களில் விநாயகரைத் தரிசித்து வழிபடச் சகலவிதமான செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

விகடன் 8 Jan 2026 8:25 am

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வீசும் அதிர்ஷ்டக் காற்று.. தொட்டது துலங்கும் யோகம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 8 Jan 2026 7:23 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 8.1.2026 திதி : இன்று காலை 11.23 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி நட்சத்திரம் : இன்று மாலை 05.06 வரை பூரம். பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று இரவு 10.02 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :

ஒனிந்தியா 8 Jan 2026 12:05 am

Mesham Rasi Palan: ஜனவரியில் பிரகாசமாக மாறப்போகும் மேஷ ராசி.. இனி ஏறுமுகம் தான்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 7 Jan 2026 3:55 pm

நெல்லை: பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் குறிச்சி மண் பானைகள், அடுப்புகள்! | Photo Album

நெல்லை: பொங்கல் பண்டிகைக்கு விறுவிறுப்புடன் தயாராகும் குறிச்சி பொங்கல் மண் பானைகள், அடுப்புகள்.! மங்கலத்தன்மையையும் பணவரவையும் அதிகம் ஈர்க்கும் `6' வகை பொங்கல் பூக்கள்!

விகடன் 7 Jan 2026 2:22 pm

வெனிசுலா கப்பலை பிடிக்க.. பெரும் படையை அனுப்பிய டிரம்ப்.. பாய்ந்து தடுத்த ரஷ்யா! உள்ளே என்ன இருக்கு?

நியூயார்க்: அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் பின்தொடரப்படும் பெல்லா 1 என்ற ஒரு எண்ணெய் கப்பலுக்கு ரஷ்யா கடற்படைக் கப்பல்களை அனுப்பி பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பெல்லா 1 கப்பலை அமெரிக்கா பிடிக்காத வண்ணம், அல்லது தாக்காத வண்ணம் ரஷ்ய படைகள் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பிபிசி வெரிஃபை மற்றும் சிபிஎஸ் நியூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளன. தற்போது

ஒனிந்தியா 7 Jan 2026 11:58 am

Meenam: சனி பகவானின் அருளால் மீனம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வருமானம் கொட்டும்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 7 Jan 2026 9:00 am

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி. மலைகள் சூழ்ந்த வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி ஓர் அற்புதத் தலம். கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார். பாலமதி முருகன் கோயில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மார்க்கத்தில் பயணித்து, ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் வழியே பாலமதி மலையை அடையலாம். எட்டுக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலை மீது பயணிப்பதே அலாதியான அனுபவம். பாலமதியில் முருகப்பெருமானின் ஆலயத்தின் அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். வலதுபுறம் வலம்புரி விநாயகரும் இடதுபுறம் விசிறி சுவாமியாரும் வீற்றிருக்கிறார்கள். அவர்களை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முருகப்பெருமானைத் தரிசனம் செய்யலாம். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! பொதுவாக வேலேந்திய வீரனாக தேவசேனாபதியாகக் காட்சி கொடுக்கும் முருகன் இங்கே பாலகனாக அருள்கிறார். பாலகன் என்றால் சாதாரணக் குழந்தை அல்ல. மும்மூர்த்திகளும் இணைந்த வடிவம். பொதுவாகவே முருக என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும்போது, `மு' முகுந்தனையும், `ரு' ருத்திரனையும், `க' எனும் கமலவாசனாம் பிரம்மனையும் சேர்ந்த வடிவினன் என்பதைக் குறிக்கும். இத்தலத்தில் முருகப்பெருமான் அவ்வாறு மும்மூர்த்திகளும் சேர்ந்த பாலக வடிவினனாக அருளுவதாக ஐதிகம். குழந்தை என்றாலும் மூர்த்தி பிரமாண்டமாக உள்ளது. ராஜ அலங்காரத்தோடு புன்முறுவல் காட்டி அருளும் இந்த முருகப்பெருமானைத் தரிசனம் செய்வதே பாக்கியம் என்கிறார்கள் பெரியோர்கள். பாலமதி முருகன் கோயில் பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன். சந்திரன் குழந்தை முருகனை வழிபட்ட தலமாக இருக்கலாம் என்பதால் இத்தலத்துக்கு பாலமதி என்று பெயர் வந்தது என்கிறார்கள் பெரியோர்கள். அதற்கு சான்று நமக்கு அங்கு தோன்றும் நிம்மதிதான். எவ்வளவு கவலையோடு இந்த முருகன் சந்நிதிக்கு வந்தாலும் வந்த கணத்தில் அக்கவலை மறைந்துபோவது இங்கு நிகழும் அற்புதம். இத்தலத்தில் உற்சவர் அழகிய திருவடிவோடும் தேவியர் இருவரோடும் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலதுபுறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்துள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின் தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது. இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலதுபுறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது. 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் பாலமதி முருகன் கோயில் தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார். உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு, 'பாலமதி மலைக்குச் செல்' என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதியைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்தத் தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார். 1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்து கிடந்த இந்தக் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப் புனரமைத்தும் கொடுத்தார். அப்படி அவர் புனரமைத்துக் கொடுத்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அங்கேயே ஜீவசமாதி அடைந்த ராமகிருஷ்ண சாதுவின் சந்நிதியிலும் வழிபடுங்கள். வாழ்வில் வளமும் நலமும் நிச்சயம் கிடைக்கும்.

விகடன் 7 Jan 2026 8:08 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை.

அஸ்வினி: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவேதனையை உண்டாகும். பரணி: வருமானம் பெருகி கடன்கள் அடையும். கார்த்திகை: வீண் அலைச்சலும் பொருள் விரயமும் உண்டாகும். ரோகிணி: வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். மிருகசீரிடம்: திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். திருவாதிரை: வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். புனர்பூசம்: திசை மாறிப் போன உறவுகள் திரும்ப

ஒனிந்தியா 7 Jan 2026 12:09 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 7.1.2026 திதி : இன்று காலை 11.35 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி நட்சத்திரம் : இன்று மாலை 04.38 வரை மகம். பின்னர் பூரம். நாமயோகம் : இன்று அதிகாலை 12.47 வரை பிரீதி . பின்னர் இரவு 11.13

ஒனிந்தியா 7 Jan 2026 12:07 am

ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:43 pm

ஜனவரி மாத பலன்: மகர ராசிக்கு திடீர் ராஜயோகம்.. முயற்சிகள் அனைத்திலும் ஜெயம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:35 pm

ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:19 pm

Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:09 pm