கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Magaram Rasi Palan: மகர ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. லாபம் கொட்டப் போகுது
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மகர ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதுல மட்டும் கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் தனுசு ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Viruchigam Rasi Palan: 4 கிரகங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளும் விருச்சிக ராசி.. ராஜா மாதிரி வாழப் போறீங்க
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் விருச்சிக ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் துலாம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் துலாம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கார்த்திகை மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கன்னி ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
தீப நாளில் திருவண்ணாமலையில் உங்கள் ராசிக்கென தீபம் ஏற்றினால் 21 தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு உண்டாம்!
தீப நாளில் திருவண்ணாமலையில் உங்கள் ராசிக்கென தீபம் ஏற்றினால் 21 தலைமுறைகளுக்கும் பாதுகாப்பு உண்டாம்! முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலை ராசி தீபம் இருளை அகற்றி வெளிச்சம் உண்டாக்கும் தீப வழிபாடே வழிபாடுகளில் சிறந்தது என்கின்றன புராணங்கள். ஆதிசிவனான இறைவனே ஆகாயமாக முதலில் விரிந்து காற்றாய் மிதந்து வருகையில் முதன்முதலாக கண்களால் காணக்கூடிய ஒளி வடிவாக பெரும் பிழம்பாகத் தோன்றியதே திருவண்ணாமலையில்தான். தோன்றிய நாள் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாள். முதன்முதலில் அம்பிகையால் கொண்டாடப்பட்ட தீபத் திருவிழா, இன்றும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கூடி சிறப்பாக நடத்துகின்றனர். மண்ணில் கொண்டாடப்பட்ட முதல் விழா கார்த்திகை தீப விழா என்கிறது தேவி மகாத்மியம். புனுகுப் பூனை ஒன்று திருவண்ணாமலை ஈசனுக்குப் புனுகு சமர்ப்பித்து திருவண்ணாமலையில் வழிபட்டதாம். அதன் பலனாக அந்தப் பூனை, மறுபிறவியில் அயோத்தி மன்னன் ஹேமாங்கதனாகப் பிறந்தது. நன்றி மறவாத ஹேமாங்கதன், ஆயுள் முழுவதும் திருவண்ணாமலை வந்து புனுகுச் சட்டம் சாத்தி வழிபட்டான் என்கிறது தலவரலாறு. அதனால் தீபவிழாவையொட்டி `புனுகுச் சட்ட வைபவம்' சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை ராசி தீபம் திருவண்ணாமலை ராசி தீபம் எண்ணிய இடத்தில் புண்ணியத்தைத் தரும், வேண்டியதை எல்லாம் வேண்டியவுடனே தரும் தலம், நினைத்த இடத்தில் முக்தியைத் தரும் ஆலயம் திருவண்ணாமலை. ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதிசேஷனே சொல்ல முடியாத பெருமைகள் பல கொண்ட அக்னித் தலம். சைவ நெறியையே ஏற்று வாழும் அன்பர்களுக்கு எல்லாம் இந்தத் திருவண்ணாமலையே தபோவனம். பூலோக கயிலாயமான இந்தத் திருவண்ணாமலை ஆலயத்தின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 2025 டிசம்பர் 3-ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. இந்த அற்புத நாளில் நீங்களும் உங்கள் தலைமுறைகளும் நலமும் வளமும் பெற உங்கள் சக்தி விகடனும் திருவண்ணாமலை அம்மணி அம்மன் ஜீவசமாதி சமாதி ஆலயமும் இணைந்து உங்களுக்காக ராசி தீபம் ஏற்றவுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலை சித்தர்களில் மிகப் பிரசித்தமானவர் அம்மணி அம்மாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் திருவண்ணாமலையில் சித்தர்களின் அடையாளமாகத் திகழ்ந்தவர் அம்மணி அம்மாள். இவரை நம்பி வரும் பக்தர்களுக்கு, நமசிவாய மந்திரம் சொல்லி, இவர் திருநீறு இட்டால் அவர்களின் நோய்களும், பிரச்சனைகளும் தீர்ந்துவிடுமாம். அவர் ஜீவசமாதி அடைந்த பிறகும் இன்றும் அது நடைபெற்று வருகிறது. சென்னசமுத்திரத்தில் அருள்மொழியாக அவதரித்த அம்மணி அம்மாள், சிறுவயது முதலே ஈசனின் மீது பக்தியோடு வளர்ந்தார். திருவண்ணாமலைக்கு வந்த அருள்மொழி, அண்ணாமலையார் மீது அளவு கடந்த பக்தி கொண்டு அங்கேயே தங்கிவிட்டார். பல அற்புத சித்துக்களை செய்து பக்தர்களைக் கவர்ந்த இவர், திருவண்ணாமலைக் கோயிலின் வடக்கு கோபுரத்தை, 171 அடி பிரமாண்ட கட்டுமானப் பணியை தன்னந்தனியாக நின்று கட்டி முடித்தார். உலகெங்கும் அம்மணி அம்மாவுக்கு உள்ள பக்தர்கள் அநேகம். இருந்த இடத்திலிருந்தே இவரை வேண்டிக் கொண்டாலும் போதும். எந்த ரூபத்தில் வந்தும் அவர்களை காத்து ரட்சிப்பாள் இந்த சித்த புருஷி என்கிறார்கள். இங்கு கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் மகிமை மிக்க மாமருந்து என்கிறார்கள். சிறப்புகள் பல கொண்ட இந்த புண்ணிய ஜீவசமாதி தலத்தில் சக்தி விகடன் வாசகர்கள் நலனுக்காக இம்முறை வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. உங்கள் பெயரில் ஒரு தீபம் ஏற்றி ஸ்படிக லிங்க அபிஷேகம் செய்து உங்கள் குடும்பமும் நட்பும் சுற்றமும் உறவும் சிறந்து வாழ சங்கல்பம் செய்து பிரார்த்திக்க உள்ளது. உங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்கவும், அகாலமாக எந்த ஆபத்தும் நிகழாமல் இருக்கவும் இந்த வழிபாடு நிச்சயம் உதவும். கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோரும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உறுதி. திருவண்ணாமலை ராசி தீபம் முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan திருவண்ணாமலை ராசி தீபம்
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
Karthigai Matha Palan: அஷ்டம சனி அவ்வளவு தான் - சிம்ம ராசிக்கு இனி செம அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் சிம்ம ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
தலங்களில் காசிக்கு ஓர் சிறப்பு உண்டு. மரணம் அங்கே புனிதமானது. பிற தல ஆலயங்களில் சாவுத் தீட்டு இருந்தால் ஆலயத்துக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை. ஆனால் காசியில் மரணமும் தகனமும் தீட்டல்ல. எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் காசி ஈசனை வழிபடலாம். அப்படி ஒரு தலம் நம் தமிழகம் அருகே புதுவை மாநிலத்தில் உள்ளது. காசிக்கு நிகரான தலம் அதேவேளையில் காசியை விட வீசம் அதிகம் உடைய தலம் என்று போற்றப்படும் ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்தான் அத்தலம். வாருங்கள் அந்த அற்புதமான மகிமைகள் நிறைந்த தலத்தினை தரிசிப்போம். ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் விழுப்புரம் பாண்டிச்சேரி சாலையில் அமைந்திருக்கிறது ஒதியம்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் அமைந்திருக்கிறது 2,000 ஆண்டுகளுக்கும் பழைமையான சிவாலயம். சூரியன் தன் சாபம் தீர சிவனை வழிபட்ட தலம் இது என்கிறது தலபுராணம். இந்த ஊரின் ஆதித்தலத்தில் சூரியன் வந்து ஈசனை வழிபட்டார் என்பதால் உதயம்பட்டு என்கிற பெயர் இந்த ஊருக்கு ஏற்பட்டது. அதுவே மருவி ஒதியம்பட்டு என்று இன்று அழைக்கப் படுகிறது. இந்தத் தலத்தை திருக்காஞ்சி என்றும் அழைக்கிறார்கள். காசிக்கு நிகரான தலம் என்பதாலும் காசியைவிடவும் மகிமை வாய்ந்த தலம் என்பதாலும் காசியோடு திரு சேர்த்து திருக்காசி என்று அழைத்தனர் இந்தத் தலத்தை. அதுவே மருவி இன்று திருக்காஞ்சி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் பிரம்மன் வழிபட்டது. பித்ரு தோஷம் தீர்ப்பது. எனவே இங்கு வந்து தர்ப்பணம் கொடுப்பதும் சிரார்த்தங்கள் செய்வதும் பித்ரு சாபத்தை தீர்க்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. இறைவன் காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். காசி விஸ்வநாதரைப்போலவே சிறிய லிங்கத் திருமேனியாகக் காட்சி தரும் இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி. அன்னை விசாலாட்சி அம்பிகை தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பைரவர் பிராகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. தென்பகுதியில் ஒரு சதுர நீர் தொட்டியில் அப்பு லிங்கமாக ஈசன் காட்சி கொடுக்கிறார். காசியைப்போலவே இந்தத் தலத்தில் அன்னை அன்னபூரணிக்கும் சந்நிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் சக்திவாய்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் முன் நின்று வணங்கினாலே புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கின்றன. இவரே தீராத பித்ரு சாபங்களையும் தீர்த்து அருள்பவர் என்கிறார்கள். இந்தத் தலம் ஏன் காசியை விட வீசம் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கு ஓர் சம்பவம் உண்டு. சிவனடியாராக விளங்கிய அந்தணர் ஒருவரின் தந்தை இறந்துவிட, கங்கையில் கரைப்பதற்காக அவரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு, தனது நண்பரோடு காசியம்பதி நோக்கிச் சென்றார். வழியில், சங்கராபரணி நதிக்கரையில் இளைப்பாறினார். சங்கராபரணி நதி உத்தர வாகினி. வடக்கு நோக்கிப் பாயும் நதி. கங்கைக்கு நிகரானது. அந்தக் கரையில் அமர்ந்திருந்தபோது அந்த நண்பர் அஸ்தி கலசத்தைத் திறந்து பார்க்க... வியப்பில் ஆழ்ந்து போனார். காரணம், அதில் அஸ்தி சாம்பலுக்குப் பதிலாக, நறுமணம் மிக்க மல்லிகைப்பூக்கள் இருந்தன. தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்! சிவனடியாரிடம் இதைச் சொல்லவில்லை அந்த நண்பர். பிறகு காசிக்குச் சென்று, பூஜைகள் முடித்து, கங்கையில் அஸ்தியைக் கரைக்க முனையும் வேளையில், அதில் சாம்பலும் எலும்பும் இருந்தன. திடுக்கிட்டுப் போன அந்த நண்பர், சிவனடியாரிடம் நடந்தவற்றைச் சொல்ல, அஸ்தியைக் கரைக்காமல் அப்படியே எடுத்துக்கொண்டு, மீண்டும் சங்கராபரணி நதிக்கரைக்கு வந்து திறந்து பார்த்தார்கள். சாம்பலும் எலும்பும் மீண்டும் மல்லிகைப் பூக்களாக மாறியிருக்க... அந்தத் தலத்தின் மகிமை விளங்கியது. மேலும் அந்தத் தலம் காசிக்கு நிகரான தலம் என்றும், காசியைவிட ஒரு வீசம் அதிகம் புண்ணியம் கிடைக்கப் பெறும் தலம் என்றும் புரிந்துகொண்டனர். அந்த இடத்திலேயே தனது வழிபாடுகளை முடித்தார் அந்த அந்தணர் என்கிறது தலபுராணம். இப்படிப்பட்ட தலத்தில் தினமுமே மக்கள் வந்து தர்ப்பணம் முதலான பித்ரு காரியங்கள் செய்கிறார்கள். சாவுத் தீட்டு உள்ளவர்களும் இந்த ஆலயத்துக்குள் வந்து வழிபடலாம். மேலும் இங்கு உள்ள ஈசன் அனைவருக்கும் அருளும் கருணாமூர்த்தி. ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் திருக்கோயில் விசாலாட்சி அம்பிகை பழைமையான தலம் என்பதால் இங்கே முருகப்பெருமானுக்கு சந்நிதி இல்லை. இந்தத் தலத்தில் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாள்களில் ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கிறார்கள். நாடெங்கிலும் இருந்து பக்தர்கள் தங்கள் பித்ரு தோஷம் தீர இந்த ஈசனை வந்து வணங்கிச் செல்கிறார்கள். ஆனந்த வாழ்வையும் வேண்டும் வரங்களையும் வாரி வழங்குபவர் இத்தல இறைவன். இவரை வணங்கி வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும். வாய்ப்புக் கிடைக்கும் அன்பர்கள் ஒருமுறை ஒதியம்பட்டு சென்று ஈசனை வழிபட்டு வாருங்கள். சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த ஆண்டும், வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக தொடங்கப்பட உள்ளது.
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 12.11.2025 | ஐப்பசி 26 - விசுவாவசு
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 12 - 2025 புதன்கிழமை.
அஸ்வினி: நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும். பரணி:எந்தக் காரணம் கொண்டும் எதிர்வாதம் செய்யாதீர்கள் . கார்த்திகை: வியூகம் அமைத்து வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். ரோகினி: கவனச் சிதறல்களால் காரியம் தடைபடும். மிருகசீரிடம்: நில விற்பனை அமோகமாக நடக்கும். திருவாதிரை: விபத்துக்களைத் தவிர்க்க எச்சரிக்கை தேவை. புனர்பூசம்: பொருள் வரவு போதுமான அளவில் கிடைக்கும். பூசம்: மனக்
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 12 - 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை 12.11.2025 திதி : இன்று அதிகாலை 04.46 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.03 வரை பூசம் . பின்னர் ஆயில்யம். நாமயோகம் : இன்று பிற்பகல் 02.24 வரை சுப்பிரம். பின்னர் பிராம்மியம்.
Karthigai Matha Palan: கடக ராசியை பிடிச்ச கஷ்டம் இனி இல்லை.. அதிர்ஷ்டம் ஆன் தி வே
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கடக ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Karthigai Matha Palan: உச்சத்தை தொடும் மிதுன ராசி.. கடன் மட்டும் வாங்கிடாதீங்க
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மிதுன ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Karthigai Matha Palan: ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் ரிஷப ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
மேஷ ராசிக்கு சொல்லி அடிக்கும் யோகங்கள்.. அடுத்த 30 நாட்களில் ஏற்படப் போகும் மாற்றம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மேஷம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
மேஷ ராசிக்கு சொல்லி அடிக்கும் யோகங்கள்.. அடுத்த 30 நாட்களில் ஏற்படப் போகும் மாற்றம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மேஷம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!
தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப்படிப்பட்ட தலங்களுக்குச் சென்று வந்தாலே வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும். அப்படி ஒரு தலம் தாம் ஓமாம்புலியூர். புலியூர் என்றாலே புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம் என்று பொருள். அவற்றுள் பஞ்சப் புலியூர் எனப்படும். முதலாவது பெரும்பற்றப் புலியூர் எனப்படும் சிதம்பரம். இரண்டாவது திருப்பாதிரிப்புலியூர். மூன்றாவது எருக்கத்தம்புலியூர். நான்காவது பெரும்புலியூர். ஐந்தாவது ஓமாம் புலியூர். இந்த ஐந்து புலியூரையும் தரிசனம் செய்தாலே சிவனருள் கட்டாயம் கிடைக்கும். அதிலும் ஐந்தாவது புலியூரான ஓமாம் புலியூர் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில் சிதம்பரம் பைபாஸிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது ஓமாம்புலியூர். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக வந்தாலும் இத்தலத்தை அடையலாம். இங்கே ஈசன் துயர்தீர்த்த நாதர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு 'பூங்கொடிநாயகி' என்பது திருநாமம். நந்தியை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் நாம் பூங்கொடி நாயகியை தரிசிக்கலாம். அம்பிகைக்கு வலப்புறத்திலேயே பிரமாண்டத் திருமேனியராக அருள்பாலிக்கிறார் தட்சிணாமூர்த்தி. பொதுவாக கோஷ்டத்தில்தான் நாம் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்வோம். இங்கே ஆலய மண்டபத்திலேயே அம்பாளுக்கும் ஈசனுக்கும் இடையில் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய முடிவது சிறப்பு. அமைதியும் அழகும் ததும்பும் திருமுகத்துடன் விளங்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடிகளில் வழக்காமாக அமர்ந்திருக்கும் சனகாதி முனிவர்கள் இல்லை. மாறாக புலிக்கால் முனிவரும் பதஞ்சலியும் அமர்ந்து உபதேசம் பெறுகிறார்கள். ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்கிவிட்டு ஈசனை தரிசிக்கச் சென்றால் அந்த சந்நிதியின் அதிர்வுகளை நம்மால் உணரமுடியும். சதுர ஆவுடையாரில் அமைந்திருந்த பாணமாக வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெரிய திருமேனியாகத் தெரிந்தார் சுவாமி. சுவாமிக்கு பிரணவ வியாக்ர புரீஸ்வரர் என்பது திருநாமம். துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீஸ்வரர் என்றும் சொல்லுவார்கள். ஒருமுறை அம்பிகைக்குப் பிரணவ மந்திரத்தின் பொருளை ஈசன் உபதேசம் செய்ய அப்போது அம்பிகையின் கவனம் சிதறியது. இதைக் கண்ட ஈசன், அம்பிகை பூவுலகில் அவதரித்து சிவபூஜை செய்து பிரணவ மந்திர உபதேசம் பெறக் கட்டளையிட்ட்டார். ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில் அந்த வகையில் அம்பிகையும் இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட ஈசன் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றி பிரணவ மந்திரத்தை அம்பாளுக்கு உபதேசம் செய்தார் என்கிறது தலபுராணம். அதனால்தான் இங்கே தட்சிணாமூர்த்தி விசேஷம். வழக்கமாகக் கோயில்கள் மண்டபங்களில் அம்பிகைக்கும் ஈசனுக்கும் நடுவில் தட்சிணாமூர்த்தி அமைவது இல்லை. இந்தத் தலத்தில் மட்டும் அமைந்திருக்க அதுதான் காரணம் என்கிறார்கள் கோயிலைச் சார்ந்தவர்கள். இங்கு வந்து ஈசனை வணங்கி தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் தரிசனம் செய்துவழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும். குறிப்பாக நவகிரக குருவால் உண்டாகும் சிக்கல்களைத் தீர்த்து அருள்வார் இந்த தட்சிணாமூர்த்தி என்பது நம்பிக்கை. அதிலும் குறிப்பாக மீனராசிக்காரர்கள் இங்கு அந்து வழிபட வாழ்க்கை வளமாகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் குருபலம் இல்லாதவர்கள், கோசாரத்தில் குரு மறைவு பெற்றவர்கள் இங்கே வந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கி குரு கடாட்சம் பரிபூரணமாக விளங்கும் என்பது நம்பிக்கை. ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில் பிராகாரத்தில் முருகப்பெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி, இரட்டை விநாயகர், அனுமன், ஐயப்பன், நடராஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. திருநாவுக்கரரசரும் திருஞானசம்பந்தரும் இத்தலம் குறித்துப் பாடியிருக்கிறார்கள். கோஷ்டத்திலும் ஒரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இப்படி ஒரே ஆலயத்தில் இரு தட்சிணாமூர்த்தி அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. அதனாலேயே இத்தலம் குரு பரிகாரத் தலங்களில் முக்கியமானதாகிறது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை ஓமாம் புலியூர் சென்று வாருங்கள். உங்கள் தலையெழுத்தை மாற்றி ஏற்றம் மிகுந்த வாழ்வைத் தருவார் ஈசன். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்!
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 11.11.2025 | ஐப்பசி 25 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 11 நவம்பர் 2025
நேர்கொண்ட பார்வையுடன் சில முடிவுகள் எடுப்பீர். பிரபலங்கள் உதவுவர். பயணங்கள் சிறப்பாக அமையும். பூர்வீக சொத்து வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவர்.
இந்த வார ராசிபலன் நவம்பர் 11 முதல் 16 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ - சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
சபரிமலை பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்
‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ - சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
சபரிமலை பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 11 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: தடையின்றி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பரணி: வியாபாரத்தை விரிவுபடுத்த பணப் பற்றாக்குறை உண்டாகும். கார்த்திகை: உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டாகும். ரோகினி: சொல்வாக்கின் வேகத்தால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். மிருகசீரிடம்: பிரபலமானவர்களின் ஆதரவால் காரியத்தைச் சாதிப்பீர்கள். திருவாதிரை: நிலையான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறுவீர்கள். புனர்பூசம்: எதிர்பார்த்த பண வரவு கேட்ட இடத்தில் கிடைக்கும் பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 11 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11.11.2025 திதி : இன்று காலை 07.06 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.40 வரை புனர்பூசம் . பின்னர் பூசம். நாமயோகம் : இன்று மாலை 04.30 வரை சுபம். பின்னர் சுப்பிரம்.
‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ - சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
சபரிமலை பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்
‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ - சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
சபரிமலை பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்
‘வாகனங்களை அலங்கரிக்கக் கூடாது’ - சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் என்னென்ன?
சபரிமலை பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை அதீதமாக அலங்கரிக்கவோ, கூடுதல் விளக்குகளை பொருத்தவோ கூடாது என்று பத்தினம் திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தெரிவித்துள்ளார்
மூத்த தம்பதியினருக்கு சிறப்பு செய்யும் திட்டம்; அறநிலையத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது
Rasi Palan This Week: மீன ராசிக்கு தொழிலில் கொட்டும் லாபம்.. அடுத்தடுத்து வரும் ஜாக்பாட் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: மீன ராசிக்கு தொழிலில் கொட்டும் லாபம்.. அடுத்தடுத்து வரும் ஜாக்பாட் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. இதில் மட்டும் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: மகர ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
Rasi Palan This Week: மகர ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரிசை கட்டி நிற்கும் யோகங்கள்.. பேச்சில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!
சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது இந்த ஆலயம். வாருங்கள், இந்த அற்புத ஆலயத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம். ஆதியில் இந்த ஈசனுக்கு குலோத்துங்க சோழீஸ்வர முடைய மகாதேவர் என்பதுதான் திருநாமமாக விளங்கியது. அதுவே பின்னாளில் சுருங்கி சோழீஸ்வரர் என்று மாறியது என்கிறார்கள். கிழக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் இந்த ஈசனின் லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யும்போது அவரின் திருமேனியில் நரம்பு மண்டலம் ஓடுவதைப் போன்ற அமைப்பைக் காணமுடியும். அதனால்தானோ என்னவோ இந்த ஈசனை வேண்டிக்கொண்டால் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் கல்வெட்டுகளின் படி இந்த ஊருக்கு 'இரட்டைப்பாடி கொண்ட சோழநல்லூர்' என்று பெயர். இந்த ஆலயத்தை குலோத்துங்கச் சோழன் 1112 - ம் ஆண்டு கட்டினான் என்கிறது கல்வெட்டு. சோழ மன்னர்களின் போர்ப்படைத் தளபதிகள் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கி நிவந்தங்கள் அளித்துள்ளனர். இந்த ஆலயத்தில் மட்டும் மிகவும் பழைமையான 14 கல்வெட்டுகள் காணப்பட்டு படியெடுத்துப் பாதுகாத்துள்ளனர். விஜய நகரப் பேரரசின் அதிகாரிகளில் ஒருவரான வப்பலூர் ரேவச்சி ராவுத்தருக்கு திடீரென நரம்பு சம்பந்தமான நோய் தாக்கியது. பலவகையிலும் மருத்துவம் செய்தும் அந்த நோய் தீரவில்லை. அவர் ஒவ்வொரு ஆலயமாகச் சென்று வழிபட ஆரம்பித்தார். அப்படி தரிசனம் செய்துவரும்போது பேரம்பாக்கம் வந்து சோழீஸ்வரரை வழிபட்டார். ஈசனிடம் மனம் உருக வேண்டிக்கொண்டார். அந்த நாள் முதல் அவர்நோய் குறையத் தொடங்கி பூரண குணம் கிடைத்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்! ஈசனின் மகிமையை உணர்ந்துகொண்ட ரேவச்சி ராவுத்தர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து நிவந்தள் பல வழங்கினார். இதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக ஆலய வளாகத்திலேயே உள்ளன. இங்கே அன்னை காமாட்சியாக அருள்பாலிக்கிறாள். தென் திசை நோக்கி அருளும் இந்த அன்னைக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள்பவளாம். ஆலயத்தில் அமர்ந்து அன்னையை மனமுருக வேண்டினால் அன்னையின் கால் கொலுசொலி கேட்குமாம். அவ்வாறு அன்னையின் கொலுசொலி கேட்ட பக்தர்கள் அநேகர் உண்டு என்கிறார்கள். அதேபோன்று அன்னையை வேண்டி நலம் பெற்றவர்கள் அன்னைக்குக் கொலுசு சமர்ப்பித்து வணங்குவார்கள். திருப்பாதங்களில் கொலுசை அணிவிக்க ஏதுவாக அன்னையின் திருமேனி அமைந்துள்ளது சிறப்பாகும். இங்கு பிராகாரத்தில் சக்திகணபதி, வள்ளி தெய்வசேனா சமேத முருகப்பெருமான், துர்கை, ஐயப்பன், நாகர்கள் ஆகிய தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் 9 தல ஈசன் ஒன்று கூடும் ஆறுத் திருநாள் இந்தத் தலத்தின் மற்றொமொரு விசேஷம், 'ஆறுத் திருநாள்.' பொங்கல் பண்டிகையை ஒட்டிக் கொண்டாடப்படும் பண்டிகைகளான போகி, சூரியப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், ஐந்தாம் நாள் ஓய்வு நாள் ஆகியன கடந்ததும் ஆறாம் நாளை ஆறுத் திருநாள் என்று கொண்டாடும் வழக்கம் பழந்தமிழர் மரபில் உண்டு. இந்த ஆறுத் திருநாள் என்பது மக்கள் தங்களின் விவசாயத்துக்கு உதவிய நீர் நிலைகளுக்குச் சென்று அவற்றை வழிபடும் திருநாள். பேரம்பாக்கத்தில் இந்த ஆறுத் திருநாள் விசேஷமாகக் கொண்டாடப்பட்ட செய்திகளை கூவபுராணம் முதலிய நூல்கள் தெரிவிக்கின்றன. பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் கூவம் நதி இந்த ஆலயத்தின் தீர்த்தமாக விளங்குவது கூவம் நதி. அந்தக் காலத்தில் கூவம் மிகவும் முக்கியமான நதியாக ஓடியது. ஆறுத்திருநாள் தினத்தன்று இந்தத் தலத்தைச் சுற்றியிருக்கும் கூவம், இலம்பயங்கோட்டூர், நரசிங்கபுரம், தக்கோலம், திருவாலங்காடு, திருப்பாசூர், சித்தம்பாக்கம், சிறுமணவை, கோட்டூர் ஆகிய 9 தலங்களில் உள்ள சிவாலயங்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை இங்கு நதிக்கரைக்குக் கொண்டுவந்து உற்சவங்கள் கொண்டாடுவார்கள். பெரும் திருவிழாவாக ஆறுத் திருவிழா இங்கு நடைபெற்ற குறிப்புகள் நூல்களில் காணப்படுகின்றன. நரம்பு நோய் தீர்க்கும் ஆறுநாள் அர்ச்சனை நரம்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறுவாரங்கள் திங்கள் கிழமைகளில் வந்து அர்ச்சனை செய்ய வேண்டும். சுவாமிக்கு பால், விபூதி ஆகியவற்றை பக்தர்கள் கொண்டுவர வேண்டும். அந்த விபூதியையும் வில்வப் பொடியையும் அபிஷேகம் செய்து பிரசாதமாகத் தருவார்கள். விபூதியை இரவு உறங்குவதற்கு முன்பாக எங்கு வலியோ அங்கு நன்கு தடவிக்கொள்ள வேண்டும். காலையில் குளித்து முடித்து இந்த சுவாமியின் திருநாமத்தை 108 முறை சொல்லவேண்டும். பிறகு விபூதி, வில்வப்பொடி ஆகியவற்றில் ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நோயிலிருந்து குணம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழாவது திங்கள் கிழமை வந்து மகாஅபிஷேகம் செய்து பரிகாரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றார்கள். பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம் ஈசனுக்கு வைத்திய நாதன் என்கிற பெயர் உண்டு அல்லவா... உடல் பிணிகள் நீங்க நாம் அவரை வழிபட வேண்டும். அதேபோன்று பிறவிப் பிணிகளும் நீங்க அவரையே சரணடைய வேண்டும். அப்படிப்பட்ட மகிமை பொருந்திய பேரம்பாக்கம் சோழீஸ்வரரை ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆனந்தம் பெருகுவதோடு ஆரோக்கியமும் நிலைத்திருக்கும். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 நவம்பர் 2025
குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி திரும்பும். வெளிநாட்டுப் பயணத்துக்கான விசா கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புது உத்திகளைக் கையாளுவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 10.11.2025 | ஐப்பசி 24 - விசுவாவசு
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 10 - 2025 திங்கட்கிழமை.
அஸ்வினி: தடையின்றி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பரணி: வியாபாரத்தை விரிவுபடுத்த பணப் பற்றாக்குறை உண்டாகும். கார்த்திகை: உத்தியோகத்தில் சம்பள உயர்வு உண்டாகும். ரோகினி: சொல்வாக்கின் வேகத்தால் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். மிருகசீரிடம்: பிரபலமானவர்களின் ஆதரவால் காரியத்தைச் சாதிப்பீர்கள். திருவாதிரை: நிலையான முடிவு எடுக்க இயலாமல் தடுமாறுவீர்கள். புனர்பூசம்: எதிர்பார்த்த பண வரவு கேட்ட இடத்தில் கிடைக்கும் பூசம்:
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழிலில் மிக கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழிலில் மிக கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: துலாம் ராசி பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. மகிழ்ச்சி கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. மகிழ்ச்சி கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பேச்சில்தான் கண்டமே
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. அற்புதமான யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. அற்புதமான யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் கடக ராசி.. சூப்பர் மாற்றம் காத்திருக்கு
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து

28 C