Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழிலில் மிக கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழிலில் மிக கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: துலாம் ராசி பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. மகிழ்ச்சி கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் எண்டு கார்டு.. மகிழ்ச்சி கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. பேச்சில்தான் கண்டமே
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தொழிலில் வரப்போகும் அதிர்ஷ்டம்.. அற்புதமான யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் கடக ராசி.. சூப்பர் மாற்றம் காத்திருக்கு
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Rasi Palan This Week: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாளில் நடக்கும் மாற்றம்.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 24 முதல் ஐப்பசி 30 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Weekly Horoscope: வார ராசி பலன் 9.11.25 முதல் 15.11.25 | Indha Vaara Rasi Palan | துல்லிய பலன்கள்!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of ovember 9nd - 15th 2025, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 09.11.2025 | ஐப்பசி 23 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
Guru Vakram: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. பெயர், புகழ் கிடைக்கும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் பெயர், புகழ்பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச்
Guru Vakram: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. பெயர், புகழ் கிடைக்கும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் பெயர், புகழ்பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச்
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
குரு வக்கிரப் பெயர்ச்சியில் 4 ராசிகளுக்கு வரப்போகும் ஆபத்து.. ரொம்ப கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025
தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
குரு வக்கிரப் பெயர்ச்சியில் 4 ராசிகளுக்கு வரப்போகும் ஆபத்து.. ரொம்ப கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025
தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025
தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 நவம்பர் 2025
தடைபட்டிருந்த சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் போட்டிகளை தகர்ப்பீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.11.2025 | ஐப்பசி 22 - விசுவாவசு
மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.
K.P. Vidhyadharan | அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவுச்சிக்கல் எப்போது தீரும்? | Part - 3
கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை நிகழ்த்தினோம். இதோ அந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதி உங்களுக்காக.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 8 - 2025 சனிக்கிழமை.
அஸ்வினி: வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். பரணி: குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை எதிர்நோக்குவீர்கள். கார்த்திகை: தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். ரோகினி: நிலம் சம்பந்தமாக நீதிமன்றம் செல்வீர்கள். மிருகசீரிடம்: வியாபாரத்திற்குத் தேவையான பணம் புரட்டுவீர்கள். திருவாதிரை: நெருங்கிய உறவினருக்கு உத்தரவாதம் கொடுப்பீர்கள். புனர்பூசம்: கார் வாங்க முன் பணம் செலுத்துவீர்கள். பூசம்: வெளிநாட்டிலிருந்து பண உதவி
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 8 - 2025 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 8.11.2025 திதி : இன்று பிற்பகல் 12.31 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.31 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.28 வரை பரிகம். பின்னர் சிவம்
Guru Vakra Peyarchi: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மீன ராசி.. இழந்தவை எல்லாம் மீண்டும் பெறும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
Guru Vakra Peyarchi: கும்ப ராசிக்கு புது வீடு, நிலம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
Guru Vakra Peyarchi: கும்ப ராசிக்கு புது வீடு, நிலம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
Guru Vakra Peyarchi: பொட்டி வந்துருச்சு - மகர ராசிக்கு நடக்க போகும் முக்கிய மாற்றம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
Guru Vakra Peyarchi: பொட்டி வந்துருச்சு - மகர ராசிக்கு நடக்க போகும் முக்கிய மாற்றம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!
திருவள்ளூர், சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். திவ்ய தேசங்களில் முக்கியமானது. இங்குதான் பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 'எவ்வுள் கிடந்தான்' என்ற பெயரில் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திருத்தலம். சப்த ராமத்தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரும் திருமழிசைபிரானும் வேதாந்த தேசிகரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு சுவாமி வீரராகவன் என ஸ்ரீராமரின் திருநாமத்திலேயே எழுந்தருளியிருப்து விசேஷம். முன்னொரு காலத்தில் சாலிஹோத்ர முனிவர் இக்கோயிலின் குளக்கரையில் தங்கித் தவமியற்றி வந்தார். முனிவரின் கடுமையான தவத்துக்குத் திருவுளம் கனிந்த பெருமாள், வயதான அந்தணர் வடிவம் தாங்கி வந்து, 'பசிக்கிறது, அன்னம் கொடு' என்று கேட்டாராம். இருப்பதை இருபங்காக்கி அதில் ஒன்றை வயோதிகருக்குக் கொடுத்தாராம் முனிவர். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் ஆனால் அதை அருந்தியும், 'தன் பசி தீரவில்லை' என்று வயோதிகர் சொல்ல மீதம் உள்ள பங்கையும் அவருக்கே கொடுத்தாரம். அதை உண்டு பசி தீர்ந்த அந்தப் பெரியவர், 'தான் அயர்ச்சி நீங்க எவ்வுள் கிடக்க' என்று கேட்டாராம். உடனே முனிவரும் தன் ஆசிரமத்தின் உள்ளே, 'இவ்வுள்' என்று காட்டினாராம். அங்கே சென்று வயோதிகர் ஓய்வெடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே சென்ற முனிவர் அங்கே பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பதைக் கண்டார். சிலிர்த்தார். பெருமாளை மனம் உருகத் தொழுதார். அவருக்கு ஆசி வழங்கிய பெருமாள், 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். பெருமாளின் திருக்காட்சியே கிடைத்தபின் வேறு என்ன வரம் கேட்கத்தோன்றும்... 'இனி கலியுகம் முடியுமட்டும் இங்கே இத்திருக்கோலத்தில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாராம். இப்படித்தான் இந்தத் தலத்தில் பெருமாள் கோயில்கொண்டு சேவை சாதிக்கத் தொடங்கினார் என்கிறது தலபுராணம். வியக்கவைக்கும் கட்டடக் கலை கோயில் வளாகத்தினுள் நுழையும்போதே சிறிய திருவடியான ஆஞ்சநேயரின் சந்நிதியை தரிசிக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபட்டு திருக்கோயிலுக்குள் செல்ல முயன்றால் நம்மை வரவேற்கிறது எழில் மிகு ராஜகோபுரம். இந்த ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் மஹா வாஜனம், கண்டம், கபோதம் போன்ற உறுப்புக்களுடன், சுமார் ஆறடி உயரத்துக்கு உபபீடம் அமைந்து கோபுரத்தின் அமைப்பைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது. அதற்கு மேல் அமைந்துள்ள தாங்குதளம் வர்க பேதமாக அமைந்துள்ளது. இதில் ஐந்து வகை அதிஷ்டானங்கள் உள்ளன. கோபுர வாயிலுக்குக் கிழக்கே, இடமிருந்து வலமாகப் பார்த்தால் தாங்குதளத்தில் பட்டிகையை ஒத்த ஓர் உபானமும், அதன் மேல் பத்ம உபானமும், அதன் மேல் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் கொண்டு பாத பந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் உற்சவர் சிற்ப நுணுக்கங்கள் அறிந்தவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் இந்த கோபுர அமைப்பு பக்தர்களுக்கு கம்பீரமான இறைவனின் திருக்கோலத்தை நினைவூட்டுகிறது. ஏராளமான இறைவுருவங்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டு நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கோபுர தரிசனம் கண்டு வணங்கி உள் நுழைந்தால் நாயக்கர் காலத்தில் எழுப்ப பட்ட மண்டபத்தின் தெற்கு திசை வழி வழியாக ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். இந்தக் கோயிலின் பெரிய மண்டபம் காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்ததாக இருக்கும் முக மண்டபத்தில் நுழைந்தால், கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை தரிசிக்கலாம். இந்த இறைவனுக்கு 'எவ்வுள் கிடந்தான்' என்பது திருநாமம். கருவறையில் சாலிஹோத்ர முனிவரோடு பிரம்மனும் காட்சி கொடுக்கிறார்கள். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்! பெருமாள் வஸ்திர விசேஷம் இங்கு பெருமாளுக்கு விசேஷமான ஒரு வஸ்திரத்தை சாத்துகிறார்கள். இங்கு பெருமாளுக்கு வஸ்திரம் சாத்துவது ஒரு விசேஷப் பிரார்த்தனையாக நடைபெறுகிறது. இந்த வஸ்திரம் வெளியே கிடைக்காது. கோயிலில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அதேபோன்று தாயாருக்கு 9 கஜம் புடவை சாத்துகிறார்கள் பக்தர்கள். எவ்வுள் கிடந்த பெருமாள் சந்நிதிக்கு மேற்கே (கனகவல்லித்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. நாயக்கர் காலக் கட்டுமானமாகத் தோன்றும் இந்த மண்டபம் பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரில் தொடங்கி, கோயிலின் தென்திசை மதில் சுவர்வரை நீள்கிறது. தாயார் கனகவல்லியாக அருள்பாலிக்கிறார். ராமாவதாரக் காலத்தில் சொர்ண சீதை விக்ரகமாக அவதரித்த தாயார்தான் ஶ்ரீராமரின் தோள்சேர வேண்டிக்கொண்டு கனகவல்லியாக இத்தலத்தில் அவதரித்தார். திருவள்ளூரிலிருந்து 10 நிமிடப் பயணத்தில் ஈக்காடு என்னும் திருத்தலத்தில் அரசனின் மகளாக வசுமதி என்னும் திருநாமத்தோடு அவதரித்தாள் தாயார். அவரை ராஜ குமாரனாக வந்து பெருமாள் பெண்கேட்டு மணந்துகொண்டதாக ஐதிகம். இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். தாயார் சந்நிதிக்கு வடக்கே திருமாமணி மண்டபம் அமைந்துள்ளது, அதற்கு வடக்கே ராமர் சந்நிதியும், ராமர் சந்நிதிக்குக் கிழக்கே வேணுகோபாலன் சந்நிதியும், அதற்கு அருகே தேசிகன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கோயில் மண்டபங்கள் அனைத்திலும் அழகான இறைச் சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டு பார்பவர்களுக்கு பக்தியும் கலையுணர்வும் ஒருங்கே ஊட்டுகின்றன. சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் ஸ்ரீராமநவமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஸ்ரீராம ஸ்லோகம் - ஸ்ரீராம நாம பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் முந்தினம் வந்து பக்தர்கள் தங்கி மறுநாள் முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி பெருமாளை வணங்கிச் செல்கிறார்கள். இதனால் பித்ரு சாபம் தீர்வதோடு புண்ணியங்கள் பெருகி வாழ்வில் சகலவிதமான பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். நோய்கள் நீக்கும் பரிகாரங்கள் உப்பு மிளகு வாங்கி மண்டபத்தில் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதன் மூலம் அவர்களின் சருமப் பிரச்னைகள் நீக்கும் என்பது ஐதிகம். இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி எனப்போற்றப்படுகிறது. இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதம் என்கிறது தலபுராணம். மேலும் இந்தத் தீர்த்தக் குளத்தில் வெல்லம் கரைத்து வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலருக்கும் இந்தப் பெருமாளே குலதெய்வம் என்பதால் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையிட்டுக் காதுகுத்தி துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாக வாழும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு முறை தரிசித்து வாருங்கள். பெருமாளின் திருவருளும் திருக்காட்சியும் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இருக்கும். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 7 முதல் 13 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 7 - 2025 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: உபரி வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 7 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.11.2025 திதி : இன்று பிற்பகல் 02.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை . நட்சத்திரம் : இன்று காலை 06.58 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று காலை 06.34 வரை வரீயான். பின்னர் பரிகம்
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
திருவண்ணாமலையில் ராசி தீபம் ஏற்றுவது மிக முக்கியம் - ஏன் தெரியுமா?
வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. நினைத்தது நிறைவேற கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களுக்காக ராசி தீபம் ஏற்றுங்கள்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலை ராசி தீபம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபட்டால் உங்கள் 21 தலைமுறைக்கும் ஆயுளும் ஐஸ்வர்யமும் நிலைக்கும் என்பது அருணகிரி தலபுராணம் சொல்லும் திருவாக்கு. கேட்டதை எல்லாம் கொடுக்கும் திருத்தலம் திருவண்ணாமலை, கேட்டதுக்கு மேலேயும் கொடுப்பவர் அண்ணாமலையார் என்பார் ரமண மகரிஷி. பிரம்மன், விஷ்ணு மட்டுமின்றி சகல உயிர்களும் தன்னை வடிவாக ஒரு ஒளியாக தரிசிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஈசன் முதன்முதலில் ஒளி வடிவாக எழுந்த தலம் திருவண்ணாமலை. அதனாலேயே இங்கே தீபம் வழிபாடு சிறப்பானது. அதுவும் தீபம் எழுந்த கார்த்திகை திருநாள் வழிபாடு இன்னும் சிறப்பானது. தபோவனர்களின் புனித பூமியான திருவண்ணாமலையில் நவகோடி சித்தர்களும் உலாவி வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அதில் சித்த யோகினியாக இன்றும் உலாவி வருபவர் அம்மணி அம்மன். பெண்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த அந்த காலத்திலேயே சிவபக்தியில் திளைத்து யோகினியாக ஒரு காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்தவர். திருவண்ணாமலையில் ஈசான்ய லிங்கத்தின் எதிரே சுடுகாட்டில் அமர்ந்து ஜீவசமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். தன்னை நாடிவரும் எல்லோருக்கும் அருள் செய்யும் சித்தசக்தியாக விளங்கி வருகிறார். திருவண்ணாமலைக்கு அருகே உள்ள சென்னசமுத்திரத்தில் அருள்மொழியாக அவதரித்து ஈசன் மீது அளவில்லாத அன்பு கொண்டவர். திருவண்ணாமலை ராசி தீபம் திருமணத்தின் மீது பற்றில்லாத காரணத்தால் குளத்தில் விழுந்த இவர், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அதிலிருந்து எண்ணற்ற அற்புதங்கள் புரிந்தவர். எவராலேயும் முடியாத திருப்பணியான திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு கோபுரத்தை கட்டி தனிப்பெண்ணாக நின்று அற்புதங்கள் செய்து எழுப்பினார். 171 அடிகள் உயரம் கொண்ட அந்த பிரமாண்ட கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே இன்றும் உள்ளது. சுமார் 160 ஆண்டுகளுக்கு வாழ்ந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த சித்தர் ஒரு தைப்பூச நாளில் அண்ணாமலையாரோடு கலந்தார். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சிறப்புகள் பல கொண்ட இந்த புண்ணிய ஜீவசமாதி தலத்தில் சக்தி விகடன் வாசகர்கள் நலனுக்காக இம்முறை வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. அதாவது உங்கள் பெயரில் ஒரு தீபம் ஏற்றி உங்கள் குடும்பமும் நட்பும் சுற்றமும் உறவும் சிறந்து வாழ பிரார்த்திக்க உள்ளது. கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோரும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. இந்த வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். திருவண்ணாமலை ராசி தீபம் மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உண்மை. குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 திருவண்ணாமலை ராசி தீபம் வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
Guru Vakra Peyarchi: களம் எட்டில் தனுசு ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் - டபுள் ப்ரோமோஷன்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

27 C