SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

27    C
... ...View News by News Source

`பேரிடரை ஏற்படுத்தி விடாதீர்கள்' - சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைத்த கேரளா உயர் நீதிமன்றம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலமாக 20000 பக்தர்களும் என தினமும் 90 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் நடைதிறக்கப்பட்ட முதல் நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர்களும், குழந்தைகளும் மூச்சுவிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலைமை கையைமீறிச் சென்றது. போலீஸாராலும், தேவசம்போர்டு ஊழியர்களாலும் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. பம்பாவிலிருந்து சன்னிதானத்தை சென்றடைய 20 மணி நேரம் வரை ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர். பதினெட்டாம்படிக்கு கீழ் உள்ள திருமுற்றம் மற்றும் வலியநடைப்பந்தல் பகுதிகளில் பக்தர்கள் அதிக அளவில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். உணவு, தண்ணீர் கிடைக்காமலும், டாய்லெட் வசதி இல்லாமலும் பக்தர்கள் அல்லாடினர். ஒருகட்டத்தில் பக்தர்கள் பதினெட்டாம்படியை நோக்கி கும்பலாக நகரந்ததால் நிலைமை இன்னும் மோசமானது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள அரசின் தோல்வி என எதிர்கட்சிகள் விமர்சித்தன. சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் ஸ்பாட் புக்கிங் கவுண்டருக்கு 20,000 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனுமதிக்கப்பட்டதே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கேரளா ஐகோர்ட் தேவசம் போர்டு பெஞ்ச் விசாரணை நடத்தியது. இதுகுறித்து ஐகோர்ட் கூறுகையில், சபரிமலையில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகளை ஆறு மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். மண்டல காலம் தொடங்கி இரண்டாவது நாளே பக்தர்கள் நெரிசல் ஏற்பட என்ன காரணம் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் ஆகியவறில் சரியான நடைமுறை பின்பற்ற வேண்டும். தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமாகவும், 5 ஆயிரம்பேர் ஸ்பாட் புக்கிங் மூலமாகவும் அனுமதிக்க வேண்டும். இனி ஒருநாள் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சபரிமலை தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். வரும் 24-ம் தேதிவரை இந்த நிலை தொடர வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தாலும், முன்பதிவு சமயத்தைத் தாண்டி 18 மணிநேரம் கழித்து வந்தால் அவர்களை பம்பாவில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கக்கூடாது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் தேவையான அளவு கழிவறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். ஒரு பேரிடரை ஏற்படுத்திவிடாதீர்கள். நிலக்கல் முதல் சன்னிதானம் வரை ஐந்தோ, ஆறோ செக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். அந்த இடங்களில் எத்தனை பக்தர்களை நிறுத்த முடியும் என கணக்கிட வேண்டும். அதை விட்டுவிட்டு வரும் பக்தர்களை எல்லாம் சன்னிதானம் நோக்கி அனுப்பினால் அது தவறான ஒரு செயல்பாடாக அமையும். குழந்தைகளும் வயது முதிர்ந்தவர்களும் பல மணி நேரம் கியூ வில் காத்து நிற்கிறார்கள். திருவிழா நடத்துவது போன்றது அல்ல இது. மண்டல மகர விளக்கு காலம் குறித்த மிகவும் தெளிவான பார்வை தேவசம்போர்டுக்கு வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

விகடன் 20 Nov 2025 9:49 am

இது லிஸ்ட்லயே இல்லயே - கன்னி ராசிக்கு புத்தாண்டு பரிசு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கன்னி

ஒனிந்தியா 20 Nov 2025 9:02 am

திருச்சி, திருவாசி: தங்கம் சேரும் யோகம் தரும் மாற்றுரைவரதர் கோயில்; நோய் தீர்க்கும் சர்ப்ப நடராஜர்!

பிரபஞ்ச வடிவான ஈசன் உருவமற்றவர். அவரை உருவத்தோடு வழிபடுவதும் உண்டு. அதேபோல அவரை அருவுருவமாகவும் வழிபடுவோம். பெரும்பாலும் ஆலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபமாக அருவுருவமாகவே அருள்பாலிக்கிறார். அப்படி எழுந்தருளும் லிங்கங்களிலும் பல்வேறு விதமான திருமேனிகள் உண்டு. அவற்றில் மிகவும் சிறப்பான சகஸ்ர லிங்கம். ஒரு லிங்கத்துனுள் ஆயிரம் லிங்கங்கள் உள்ளது போன்ற அமைப்பு. பல ஆலயங்களில் நம்மால் சகஸ்ர லிங்கங்களை தரிசிக்க முடியும் என்றாலும் முதன் முதலில் சகஸ்ர லிங்கம் உருவான தலம் ஒன்று உண்டு. அதன் பின்னணியில் உணர்வு பூர்வமான சம்பவம் ஒன்றும் உண்டு. அந்தத் தலம் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருவாசி திருக்கோயில். இங்குதான் ஈசன், மாற்றுரைவரதர் என்று போற்றப்படுகிறார். அவருக்கு பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர் என்கிற திருநாமங்களும் உண்டு. திருவாசி மாற்றுரைவரதர் கோயில் சர்ப்ப நடராஜர் முன்னொரு காலத்தில் ஆயிரம் ரிஷிகள் ஈசனை எண்ணி இத்தலத்தில் தவமிருந்தனர். அவர்களின் கடும் தவத்துக்கு மகிழ்ந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து வேண்டும் வரம் யாது என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர்கள், ஈசனைக் கண்டபின் இந்த உலகில் அடையவேண்டியது ஒன்றும் இல்லை. தம்மை அவரோடு சேர்த்துகொள்ளுமாறு வேண்டினர். ஈசனும் மனம் குளிர்ந்து அவர்கள் அனைவரையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார். லிங்க ரூபமான ஈசனின் திருமேனியில் ஆயிரம் ரிஷிகளும் லிங்கங்களாக மாறி சேர்ந்தனர். அதுவே உலகின் முதல் சகஸ்ரலிங்கம். இத்தலத்துக்கு திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருநாமமும் உண்டு. தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது. இங்கு வேதங்களின் பொருளை உணர்ந்துகொள்ள அம்பிகை அன்னமாக மாறிவந்து ஈசனை வழிபட்டாள். ஈசனும் அம்மையின் தவத்தில் மகிழ்ந்து காட்சி கொடுத்து வேதப் பொருளை எடுத்துரைத்தார். அன்னை, அன்னப்பறவையாக இங்கு வந்து அமர்ந்த பொய்கையே ‘அன்னமாம் பொய்கை’ என்கிறது தல வரலாறு. இங்கு அருளும் அம்பிகைக்கு பாலாம்பிகை என்பது திருநாமம். சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், சந்நிதி கொண்டிருக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது சிறப்பம்சம். ஈசன் கருணாமூர்த்தியாக அருளும் தலம் இது. ருத்திராட்சப் பந்தலின் கீழே அருளும் இந்த சிவனை வழிபட்டால் செல்வம் சேரும். தங்க நகைகள் சேரும் யோகம் வாய்க்கும். இதற்கு சாட்சியாக சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதம் ஒன்று உண்டு. சுந்தரமூர்த்தி நாயனார் ஒவ்வோர் சிவாலயமாகச் சென்று தரிசனம் செய்துவந்தார். அவருடன் அடியார் பெருமக்கள் பலரும் சேர்ந்து பயணித்தனர். அவர்களுக்கு உணவு வழங்க வேண்டியதன் பொருட்டு சுந்தரர் ஈசனிடம் ஒவ்வொரு தலத்திலும் பொன் கேட்பார். அவர் அதைக் கொடுத்ததும் அதைக்கொண்டு அடியார்களுக்கு அன்னம்பாலிப்பார். ஒருமுறை திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தபோது கைவசம் இருந்த பொன் தீர்ந்துபோனது. வழக்கம்போல் சுந்தரர் சிவனை நினைத்துப் பாடினார். ஆனால் பொன் கிடைக்கவில்லை. சுந்தரர் கோபம் கொண்டார். சிவனை இகழ்ந்து பாடுவதுபோல் பாடினார். திருவாசி மாற்றுரைவரதர் கோயில் உடனே சிவனும் ஒரு பொன் முடிப்பைக் கொடுத்தார். இம்முறை சுந்தரருக்கு ஈசன் கொடுத்தபொன் தரமானதுதானா என்கிற சந்தேகம் வந்தது. அதையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஈசன் ஒரு சாமானியராக வந்து அந்தத் தங்கத்தை வாங்கி உரசிக் காட்டி, சுத்தத் தங்கம்தான். போதுமா என்று கேட்டுவிட்டு உடனே மறைந்துவிட்டார். இக்காட்சியைக் கண்டு வியந்துப்போன வந்தது ஈசனே என்று புரிந்துகொண்டார். ஈசனை எண்ணி மீண்டும் ஒரு பதிகம் பாடித் துதித்தார். இந்த நிகழ்வை சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். தங்கத்தின் தரத்தை உரைத்ததனாலேயே இந்த ஈசனுக்கு 'மாற்றுரைவரதர்' என்ற திருநாமம் உண்டானது. புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்! ‘துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞானசம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலம் இது. கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. திருவாசியில் அருளும் நடராஜர் விசேஷமானவர். இவரின் திருவடியில் முயலகனுக்குப் பதில் சர்ப்பம் உள்ளது. இந்தத் திருக்கோலம் மிகவும் அபூர்வமானது. வேறு எங்கும் தரிசிக்க முடியாதது. நோய்களை நாகமாக்கி அதை ஈசன் மிதித்து ஆடுவதாக ஐதிகம். இந்த சர்ப்ப நடராஜருக்கு அர்ச்சனை செய்து, அந்த விபூதியை 48 நாள்கள் தொடர்ந்து பூசிவர நரம்புப் பிரச்னைகள், வாதநோய், வலிப்புநோய், வயிற்றுவலி, சர்ப்ப தோஷம், மாதவிடாய்ப் பிரச்னைகள் முதலியன விலகும் என்கிறார்கள் பக்தர்கள். அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை. திருவாசி ஆலயத்தில், கிரக மூர்த்தியர் சூரியனை நோக்கியே அமைந்துள்ளனர். சூரியதேஷம் உள்ளவர்கள் இத்தல நவகிரகங்களை வழிபடுவது சிறப்பு. இங்கு தனிச்சந்நிதியில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரிக்கு உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அபிஷேகம் செய்து வழிபட தம்பதிகள் ஒற்றுமை கூடும் எனவும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் என்பதும் நம்பிக்கை. இங்கு வள்ளி, தெய்வனை சமேத முருகன், கஜலட்சுமித் தாயாருக்கும் இங்கு தனிச் சந்நிதி உண்டு. பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்தின் சிற்ப சிறப்புகள் அலாதியானவை. மகிமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலுக்கு வாய்ப்பிருப்பவர்கள் சென்று தரிசனம் செய்து வாருங்கள். ஈசன் அருளால் நோய் நொடி நீங்கி ஆரோக்கிய வாழ்வும் ஐஸ்வர்யமும் ஸித்திக்கும். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!

விகடன் 20 Nov 2025 8:13 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 20 - 2025 வியாழக்கிழமை.

அஸ்வினி: மனதில் பட்ட காரியத்தை செயல்படுத்துவீர்கள். பரணி: நல்ல செய்தியோடு உறவுகள் தேடிவரும். கார்த்திகை: கற்பனையால் மனதை வேதனைப்படுத்தி கொள்வீர்கள். ரோகிணி: அறிவுத் திறமையால் புதிய பதவி கிடைக்கும். மிருகசீரிடம்: எந்தக் காரியத்திலும் வேகம் காட்டுவீர்கள். திருவாதிரை: நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும். புனர்பூசம்: வரட்டு பிடிவாதத்தால் முரண்டு பிடிக்காதீர்கள். பூசம்: ஏதாவது ஒரு வழியில்

ஒனிந்தியா 20 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 20 - 2025 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 20.11.2025 திதி : இன்று பிற்பகல் 12.31 வரை அமாவாசை. பின்னர் பிரதமை . நட்சத்திரம் : இன்று காலை 11.53 வரை விசாகம் . பின்னர் அனுஷம். நாமயோகம் : இன்று காலை 10.29 வரை ஷோபனம். பின்னர் அதிகண்டம்.

ஒனிந்தியா 20 Nov 2025 12:05 am

சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன

ஒனிந்தியா 19 Nov 2025 8:30 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடக

ஒனிந்தியா 19 Nov 2025 6:44 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. அள்ளிக் கொடுக்கும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் கடக

ஒனிந்தியா 19 Nov 2025 6:11 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன

ஒனிந்தியா 19 Nov 2025 5:33 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: சனியின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் மிதுன ராசி.. வீடு, வாகனம் கன்ஃபார்ம்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மிதுன

ஒனிந்தியா 19 Nov 2025 5:15 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷப

ஒனிந்தியா 19 Nov 2025 4:47 pm

சனி வக்ர நிவர்த்தி 2025: ரிஷப ராசிக்கு பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷப

ஒனிந்தியா 19 Nov 2025 4:15 pm

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 11:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 11:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 10:32 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 10:32 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 9:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 9:31 am

சனி வக்ர நிவர்த்தி 2025: மேஷ ராசி எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. ஆட்டத்தை மாற்றும் சனி பகவான்

சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மேஷ

ஒனிந்தியா 19 Nov 2025 9:03 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 8:31 am

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 19.11.2025 | கார்த்திகை 03 - விசுவாவசு

தி ஹிந்து 19 Nov 2025 8:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 19 நவம்பர் 2025

குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக செலவு, அலைச்சல், டென்ஷன் இருக்கும். வாகனத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். புதிய யுக்திகளைக் கையாள்வீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

தி ஹிந்து 19 Nov 2025 7:31 am

திருப்போரூர் அருகே உள்ள தையூர்: அழகீஸ்வரராய் அருளும் ஈசன், வழக்குகளில் வெற்றி தரும் முருகன்!

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சிவபெருமானை யுத்தம் முடிந்தபின் வழிபட்டார். அவரே யுத்தம் தொடங்கும் முன் வழிபட்ட தலம் தையூர். முருகப்பெருமான், திருப்போருரிலே தாரகாசுரனுடன் வான் மார்க்கமாக போரிடுவதற்கு முன்பாக, இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்கிறது தலபுராணம். சென்னை - பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது தையூர். காரப்பாக்கத்திலிருந்து சுமார் இரண்டரை கி.மீ. தொலைவிலும் மகாபலிபுரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. திருவையாறு, திருமயிலை போல இவ்வூரிலும் சப்த சிவத்தலங்கள் இருந்திருக்கின்றன என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று சொல்வது?! தையூர் அழகீஸ்வரர் `தை' என்றால் அலங்காரமான என்று பொருள் கொள்ளலாம். இங்குள்ள ஈசன் அழகீஸ்வரர் என்ற திருநாமத்தோடே அருள்பாலிக்கிறார். பெயருக்கேற்ப இங்கே ஈசனின் திருக்கோலம் நம் மனதை மயக்குகிறது. சந்நிதியில் நின்ற கணத்தில் நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்து மனம் இலகுவாகிறது. இதையே தமிழில் மிக அழகாக, 'முருகீஸ்வரர்' என்கிறார்கள். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்று இந்த ஈசனை `அழகிய சொக்கனார்' என்று குறிப்பிடுகிறது. முற்காலத்தில் நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அற்புதபூமியாகத் திகழ்ந்திருக்கிறது இந்த தையூர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் புகழ்பெற்ற திருக்கோயில் திருவிடந்தை நித்தியகல்யாண பெருமாள் கோயில். இந்த ஆலயத்தில் தையூர் அழகீஸ்வரர் கோயில் குறித்த 6 கல்வெட்டுகள் முக்கியமானவை. அவற்றில் மூன்று கல்வெட்டுகள், முதலாம் ராஜராஜன் காலத்திற்கும் முற்பட்டவை. அவற்றில் இவ்வூர் `தலசயனபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! ஆலய முகப்பில் உள்ள மண்டபத் தூணில் முருகன் மயில் மீது ஏறி, வில் அம்போடு போர் புரிய புறப்படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. பிற்கால பல்லவர்கள் காலத்தில் இவ்வாலயம் கட்டப்பட்டதற்குச் சாட்சியாக, இங்கிருக்கும் பிள்ளையார் மற்றும் சண்டிகேஸ்வரர் திருமேனிகள் காட்சியளிக்கின்றன. மூலவர் முருகீஸ்வரர், கிழக்கு நோக்கிய கருவறையில் காட்சியளிக்கிறார். கருவறை முகப்பில் இரு புறமும் குறுஞ்சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில், ஆலயத்தில் நந்தா விளக்கு வைத்தவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கருவறை முகப்பு, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் வியாக்கிரபாதரின் உருவம் காணப்படுகிறது. விமானம் ஒரு கோபுரத்தைப் போல் மூன்றடுக்கு கொண்டதாக விளங்குகிறது. தையூர் மரகதாம்பிகை மகா மண்டபத்தில் மணல் கல்லாலான முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். மணல்கல்லுக்கு `தைஜகம்' என்று ஒரு பெயருண்டு. இந்த முருகனை வழிபட்டால் பகைவர் பற்றிய பயம் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும் என்கிறார்கள். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 9 திங்கட்கிழமைகள் இவரை வழிபட்டுவந்தால் கடன் பிரச்னைகள் விலகி செல்வ வளம் சேரும் என்பதும் நம்பிக்கை. முருகனைச் சுற்றி தேவியர், சண்டிகேஸ்வரர், மற்றொரு முருகன், மகாவிஷ்ணு, பராசக்தி, காலபைரவர், சூரியன் ஆகியோர் காணப்படுகின்றனர். அம்பாள் மரகதாம்பிகை, தனிச் சந்நிதியில் அருள்கிறாள். பக்தர்களை நாடிச் சென்று அருள்புரிவதில் இந்த அம்பிகைக்கு நிகரில்லை. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மணிக்கு பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. ஓரு நாள் அந்தப் பெண்ணின் கனவில் தோன்றிய மரகதாம்பிகை, 'தையூருக்கு வந்தால், குழந்தை வரம் தருவேன்' என அருளியிருக்கிறாள். இங்கு வழிபட்டுச் சென்ற ஓர் ஆண்டில் அப்பெண்ணுக்கு இரட்டைக் குழ்ந்தைகள் பிறந்தனவாம். தையூரைப் பற்றிய பண்டைய தகவல்கள், `உத்தண்டன் கோவை' எனும் சிற்றிலக்கிய நூல் வாயிலாக வெளிப்படுகின்றன. இது பல பகுதிகளாகச் சுவடி வடிவில் கிடைத்ததனால், இதன் ஆசிரியர் யாரென உறுதிபட அறியமுடியவில்லை. உத்தண்டன் என்பவன் இந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் காலத்தில் இவ்வூர் எத்தகைய சிறப்புகளைப் பெற்றிருந்தது என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது. தையூர் முருகப்பெருமான் வைகாசி விசாகத்தன்று இங்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத இளைஞர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் காலை 7:30 முதல் 9:30 மணி வரையிலும்; மாலை 6 முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 19 Nov 2025 7:17 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 19 - 2025 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 19.11.2025 திதி : இன்று காலை 10.27 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை . நட்சத்திரம் : இன்று காலை 09.21 வரை சுவாதி . பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று காலை 10.00 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம்.

ஒனிந்தியா 19 Nov 2025 1:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 19 - 2025 புதன்கிழமை.

அஸ்வினி: வீட்டை புதுப்பித்து வசதிக்கேற்ப மாற்ற ஏற்பாடு செய்வீர்கள். பரணி: கமிஷன் தொழில்களில் முன்னேற்றம் அடைவீர்கள். கார்த்திகை: வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். ரோகிணி: தடைப்பட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். மிருகசீரிடம்: வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புனர்பூசம்: வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ஒனிந்தியா 19 Nov 2025 12:05 am

Karthigai Matha Palan: 5 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Karthigai month Palan: விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய சிறப்பு மிகுந்த கார்த்திகை மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள் எவை, அந்த ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. விருச்சிக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதமே கார்த்திகை

ஒனிந்தியா 18 Nov 2025 8:47 pm

Meenam: மீன ராசிக்கு நகைகளை குவிக்கும் யோகம்.. இதை மட்டும் மிஸ் செய்திடாம பண்ணுங்க

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 4:45 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 2:28 pm

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 1:31 pm

Kumbam: கும்பம் ராசிக்கு இனி எல்லாமே ஏறுமுகம் தான்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 1:26 pm

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 pm

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 12:31 pm

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 11:56 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 11:50 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 11:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​கள் கார்த்​திகை முதல் நாளான நேற்று மாலை அணிந்து விரதம் தொடங்​கினர். இதனால், சென்​னை​யில் உள்ள ஐயப்​பன் கோயில்​களில் பக்​தர்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 10:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

சபரிமலையில் மண்டல வழிபாடு கோலாகலமாக தொடங்கியது: கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் நெரிசல்

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்​டல​கால வழி​பாடு நேற்று கோலாகல​மாகத் தொடங்​கியது. புதிய மேல்​சாந்தி கோயில் நடையைத் திறந்​து​வைத்து வழி​பாடு​களை மேற்​கொண்​டார்.

தி ஹிந்து 18 Nov 2025 9:31 am

Magaram: மகரம் ராசி அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் – அரசு உத்யோகம் உறுதி

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 8:42 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 8:31 am

Magaram: மகரம் ராசி அடிச்சான் பாரு அப்பாய்ன்மென்ட் ஆர்டர் – அரசு உத்யோகம் உறுதி

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 18 Nov 2025 8:13 am

கும்பகோணம் ஜுரஹரவிநாயகர்: மிளகுரசம் பருப்பு துவையல் நிவேதனம்; யம பயம் நீக்கும் பிரளயகால ருத்ரர்!

ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில் நோய்கள் பரவும் பருவநிலை காலம் இது. ஒவ்வோர் ஆண்டும் புதிய புதிய நோய்கள் வந்து மக்களை வாட்டுகின்றன. அதற்கான மருத்துவம் வளர்ந்துவந்து உதவினாலும் மனதளவிலும் உடலளவிலும் நமக்குத் தெம்பும் நம்பிக்கையும் நிலைத்திருக்க இறைவழிபாடு நிச்சயம் தேவை. அப்படி ஓர் ஆலயம் ஒன்றை தரிசனம் செய்வோம். எப்படிப்பட்ட ஜுரமாக இருந்தாலும் இந்த ஆலய விநாயகரை வேண்டிக்கொண்டால் நிச்சயம் ஜுரம் குறையும் என்கிறார்கள். வாருங்கள், அந்த அற்புதக் கோயில் குறித்துப் பார்ப்போம். கும்பகோணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராகு ஸ்தலம் நாகேஸ்வரன் கோயில். இந்த ஆலயத்தின் ஈசன் நாக தோஷங்களை நீக்கி அருள்பவர். இங்கு நடைபெறும் ராகு கால வழிபாடுகள் விசேஷமானவை. அந்த ஆலயத்தில் அருள்பாலிப்பவர்தான் ஜுரஹர விநாயகர். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் - ஜுரஹரவிநாயகர் ஜுரஹர விநாயகர் சுமார் 1,500 வருடங்கள் பழைமையானது இந்தக் கோயில். சூரியபகவான் வழிபட்ட தலம். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 11, 12, 13 ஆகிய 3 நாள்களிலும் ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே பிரவேசித்து சுவாமியைத் தன் ஒளிக்கரங்களால் தழுவி சூரியபகவான் வழிபடும் காட்சி அற்புதமானது. சூரியன் பூஜை செய்த தலம் என்பதால், கோயிலின் உள்பிராகாரத்தில், வடபுறத்தில் சூரியனுக்கு இங்கே தனிச் சந்நிதி உள்ளது. அச்சந்நிதியைச் சுற்றியுள்ள கோஷ்டத்தில் இருப்பவர்தான் ஜுரஹர விநாயகர். சூரியன் என்றாலே வெப்பம். அப்படிப்பட்ட உஷ்ணாதிபதியின் கோஷ்டத்தில் இருப்பதால், அந்த உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தி பெற்றவராக இருக்கிறார் இந்த விநாயகர். வெப்ப சம்பந்தமான காய்ச்சல், கண் நோய்கள் மற்றும் அனைத்து உஷ்ண நோய்களையும் நீக்கி அருளுகிறார். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்! கடுமையான காய்ச்சல் கண்டவர்கள் தங்கள் மனதிலேயே இந்த ஜுரஹர விநாயகரை நினைத்து வேண்டிக்கொள்ளலாம். முடிந்தவர்கள் அல்லது காய்ச்சல் கண்டவர்களின் உறவினர்கள் இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும். அப்படி விசேஷ பிரார்த்தனையின் பேரில் அபிஷேகம் செய்தால் அப்போது மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்யப்படும். இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது. அப்படி வந்து வழிபட்டு வேண்டிக்கொண்டவர்களின் காய்ச்சலை இந்த விநாயகப்பெருமான் உடனே நீக்கிவிடுவார் என்கிறார்கள். இதற்கு சாட்சி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே. கும்பகோணம் நாகேஸ்வர கோயில் உற்சவர் பிரளயகால ருத்ரர் இங்கே பிரளயகால ருத்ரர் சந்நிதி ஒன்றும் அமைந்துள்ளது. இவர் சிவனுடைய அம்சம். சிவனின் 64 மூர்த்தங்களில் ஒன்று. யமனுடைய அதிதேவதை. எனவே, யம பயங்கள், யம உபாதைகள் தீர்வதற்கு இச் சந்நிதியில் பூஜை செய்யலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் யம கண்டத்தில் பூஜை செய்ய வேண்டும். இந்தச் சந்நிதியின் இன்னொரு சிறப்பாக, யமகிங்கரர்களின் உருவங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் அம்மி, குழவி, உலக்கை, உரல் போன்று ஒவ்வொரு பொருளைத் தலையில் வைத்துக்கொண்டு நிற்பதுபோல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதற்கு அருகிலேயே இருக்கும் இந்திராக்ஷி என்ற அம்பாள், கடன் பிரச்னை மற்றும் தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவள். மேலும் இந்தத் தல மூலவரான பிரஹன்நாயகி சமேத நாகேஸ்வரருக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரியில் ஆதிசேஷனே வந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். சர்ப்பதோஷம் நீக்கும் தலமான இங்கு வந்து வேண்டிக்கொண்டால், ராகு கேது தோஷங்கள் நீங்குவதோடு குழந்தை பாக்கியம், திருமணம் ஆகியவற்றில் இருந்த தடைகளும் உடனடியாக விலகுகின்றன என்கிறார்கள். இங்கே ஆயில்ய நட்சத்திர தினத்தில் வந்து பூஜை செய்வது மிகவும் விசேஷம். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் பிராகாரம் இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்துக்கு ஒருமுறை வாருங்கள். காய்ச்சலுக்கு நிவாரணம் தரும் கணபதியைத் தொழுது, உலக மக்கள் அனைவரும் உடல்நலம் பெற அந்த நாகேஸ்வரரையும் வணங்கி பூரண ஆரோக்கியமும் மன அமைதியும் பிரார்த்தனை செய்து வாருங்கள். வாழ்க்கை நலமாகும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!

விகடன் 18 Nov 2025 7:37 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 18 நவம்பர் 2025

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். தெளிவான முடிவுகளால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

தி ஹிந்து 18 Nov 2025 7:31 am

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 18.11.2025 | கார்த்திகை 02 - விசுவாவசு

தி ஹிந்து 18 Nov 2025 7:31 am

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 5:24 am

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 4:31 am

பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்: ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திரம் காணிக்கை

திருப்​பதி அடுத்​துள்ள திருச்​சானூர் பத்​மாவதி தாயார் கோயில் கார்த்​திகை வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தாயாருக்கு ஆந்​திர அரசு சார்​பில் இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் ஆனம் ராம்​நா​ராயண் ரெட்டி பட்டு வஸ்​திரத்தை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

தி ஹிந்து 18 Nov 2025 2:31 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 18 - 2025 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்

ஒனிந்தியா 18 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 18 - 2025 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.11.2025 திதி : இன்று காலை 08.31 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி . நட்சத்திரம் : இன்று காலை 06.59 வரை சித்திரை . பின்னர் சுவாதி. நாமயோகம் : இன்று காலை 09.38 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.

ஒனிந்தியா 18 Nov 2025 12:05 am

Dhanusu: சொல்லி அடிக்கும் தனுசு ராசி.. சொத்துக்களை வாங்கி குவிக்கும் யோகம்

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 17 Nov 2025 6:43 pm

Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. வேலையை காப்பாத்திக்கோங்க

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதியான இன்று கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு

ஒனிந்தியா 17 Nov 2025 6:30 pm

Viruchigam Rasi Palan: விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் கண்டம்.. வேலையை காப்பாத்திக்கோங்க

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதியான இன்று கார்த்திகை மாதம் துவங்கியுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு

ஒனிந்தியா 17 Nov 2025 6:15 pm

Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு கார்த்திகை மாதத்தில் வரும் நல்ல மாற்றம்.. காத்திருக்கு அதிர்ஷ்டம்

கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்

ஒனிந்தியா 17 Nov 2025 5:48 pm

கார்த்திகை மாத முதல் நாள்: ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள் | Photo Album

சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

விகடன் 17 Nov 2025 2:47 pm

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

தி ஹிந்து 17 Nov 2025 11:59 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 11:33 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 am

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

தி ஹிந்து 17 Nov 2025 11:31 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 11:31 am

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

தி ஹிந்து 17 Nov 2025 11:28 am

Rasi Palan This Week: குருவின் அருளால் மீன ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. தொழிலில் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 17 Nov 2025 11:18 am

Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட் – இந்த 2 மாற்றங்கள் நிச்சயம்

வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 17 Nov 2025 10:54 am

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

தி ஹிந்து 17 Nov 2025 10:31 am

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

தி ஹிந்து 17 Nov 2025 10:31 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 10:31 am

சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!

கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41-ம் நாளான டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதுவரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பழைய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கருவறை நடைதிறந்து விளக்கேற்றினார். பின்னர் பதினெட்டாம் படிவழியாக இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பு ஏற்றிவைத்தார். மாளிகப்புறம் சன்னதி நடையை பழைய மேல்சாந்தி வாசுநம்பூதிரி திறந்தார். புதிய மேல்சாந்திகளுக்கு சுத்தி பூஜை சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, மாளிகப்புறம் புதிய மேல்சாந்தி மனு நம்பூதிரி ஆகியோரை பழைய மேல்சாந்திகள் வரவேற்று கைகளை பிடித்து சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். புதிய மேல்சாந்திகள் இருமுடிகட்டி சன்னிதானம் வந்த நிலையில் அவர்கள் மீது புனித நீர் ஊற்றி சுத்தி செய்து கருவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சபரிமலை புதிய மேல்சாந்தியை ஐயப்ப சுவாமி அருகே அமர வைத்து பழைய மேல்சாந்தி மூலமந்திரம் உபதேசித்தார். புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடையை திறந்து பூஜைகளை தொடங்கினார். புதிய மேல்சாந்தி ஐயப்பசுவாமி கோயில் கருவறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டார் தினமும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சபூஜையுடன் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சார்த்தப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்பட்ட பிறகு அவர்கள் வடக்குநடை வழியாக ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துகொள்ளலாம். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கஒவழங்கப்பட்ட காட்சி தினமும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்ககளுக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் பம்பா, நிலக்கல், வண்டிப்பெரியார் சத்திரம், செங்கனூர் ஆகிய 4 இடங்களில் நேரில் சென்று ஸ்பாட் புக்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டிசம்பர் 3-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 5-ம் தேதியும் முழுமையாக முன்பதிவு முடிந்துவிட்டது.

விகடன் 17 Nov 2025 9:51 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

தி ஹிந்து 17 Nov 2025 9:31 am

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

தி ஹிந்து 17 Nov 2025 9:31 am

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

தி ஹிந்து 17 Nov 2025 9:31 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 9:31 am

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025

எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.

தி ஹிந்து 17 Nov 2025 8:31 am

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு

தி ஹிந்து 17 Nov 2025 8:31 am

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

தி ஹிந்து 17 Nov 2025 8:31 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 8:31 am

Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட் – இந்த 2 மாற்றங்கள் நிச்சயம்

வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 17 Nov 2025 8:18 am

காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்

மயி​லாடு​துறை காவிரி துலாக்​கட்​டத்​தில் நேற்று நடை​பெற்ற கடை​முக தீர்த்​த​வாரி​யில் திரு​வாவடு​துறை, தரு​மபுரம் ஆதீனகர்த்​தர்​கள் மற்​றும் திரளான பக்​தர்​கள் புனித நீராடினர்.

தி ஹிந்து 17 Nov 2025 7:31 am

மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு

மண்டல வழி​பாட்​டுக்​காக நேற்று மாலை சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நடை திறக்​கப்​பட்​டது. அப்​போது ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் சரண கோஷத்​துடன் சுவாமி தரிசனம் செய்​தனர்.

தி ஹிந்து 17 Nov 2025 7:31 am

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

தி ஹிந்து 17 Nov 2025 12:27 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை.

அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய

ஒனிந்தியா 17 Nov 2025 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை 17.11.2025 திதி : இன்று காலை 06.53 வரை துவாதசி. பின்னர் திரியோதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.49 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று காலை 09.31 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம்

ஒனிந்தியா 17 Nov 2025 12:05 am

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

தி ஹிந்து 16 Nov 2025 11:31 pm

மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்

மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.

தி ஹிந்து 16 Nov 2025 10:31 pm