மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 3 - 2025 வெள்ளிக்கிழமை
அஸ்வினி: பணப் பயிர்கள் மூலம் வருமானம் பெற திட்டம் தீட்டுவீர்கள். பரணி: ஏழை மாணவருக்கு கல்வியைத் தொடர உதவி செய்வீர்கள். கார்த்திகை: வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையை டெபாசிட் செய்வீர்கள். ரோகிணி: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்வீர்கள். மிருகசீரிடம்: மனையிடத்தில் இருந்த சிக்கலை சட்ட ரீதியாகத் தீர்ப்பீர்கள். திருவாதிரை: ஆசைப்பட்ட பைக்கை மகனுக்கு
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 3 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3.10.2025 திதி : இன்று மாலை 03.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. நட்சத்திரம் : இன்று காலை 07.22 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். நாமயோகம் : இன்று இரவு 08.19 வரை திருதி. பிறகு சூலம். கரணம் :
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.2 - 8
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் கடை பிடித்து வேடம் அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்த மாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதைய டுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்த மாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதைய டுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.2 - 8
அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்த மாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதைய டுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சம், பொதுமக்கள் சார்பில் ரூ.3.10 லட்சம் என மொத்த மாக ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. இதைய டுத்து தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோவிலுடையான் திருக்கோயில் பிரம்மோற்சவம் : களைகட்டிய செப்புத் தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ வடபத்ர சாயி திருக்கோயில் பிரசித்திபெற்றது. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் என்னும் பெருமை கொண்டது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்குள்ள வடபத்ரசாயி சந்நிதி மிகவும் பழைமையானது. ஆண்டாள் பெருமாளுக்கு சூடிக்கொடுத்தது சுடர்கொடியான லீலைகள் நடந்த தலமும் இதுவே. அப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்த ஆலயத்தில் ஆடிப்பூரம் மற்றும் புரட்டாசி பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 24 - ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. செப்புத்தேர் இதையொட்டி தினமும் காலையும் மாலையும் வாகன சேவைகள் சிறப்பாக நடைபெற்றன. உற்சவத்தின் 9 -ம் திருநாளான இன்று முக்கிய நிகழ்வான செப்புத் தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீ பூதேவி, ஸ்ரீதேவி ஸமேத ஸ்ரீ வடபெருங்கோவிலுடையான் இன்று காலை திருத்தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். பக்தர்கள், 'கோவிந்தா' கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனார். செப்புத்தேரானது நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து நிலையத்தை அடைந்தது.
அக்டோபர் மாத பலன் - 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்ட போகும் அதிர்ஷ்டம்
அக்டோபர் பலன்: அக்டோபர் மாதம் பிறந்துவிட்டது. ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் இந்த மாதத்தில் உள்ளன. கொண்டாட்டங்கள் நிறைந்த அக்டோபர் மாதத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கல்வி உள்ளிட்ட புதிய விஷயங்களை தொடங்குவார்கள். 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் பொருளாதாரம், உத்யோகம், தொழில், சுப காரியங்கள் ஆகியவற்றில்
திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா - சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்
திருநெல்வேலி: குலவணிகர்புரம் தசரா திருவிழா! சிலிர்ப்பூட்டும் அம்மன் அலங்காரங்கள்.!
குலசை தசரா திருவிழா: காளி வேடமணிந்து நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்! | Photo Album
மும்பை: வித்தியாசமான தீம்களில் கொலு; விமர்சையாக தசரா கொண்டாடிய தமிழர்கள்!
மும்பையில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவை கோலாகமாக கொண்டாடுவது வழக்கம். நவராத்திரியையொட்டி மும்பையில் உள்ள மாட்டுங்கா, செம்பூர், டோம்பிவலி, வாஷி போன்ற நகரின் பல்வேறு இடங்களில் வசிக்கும் தமிழர்கள் தங்களது இல்லங்களில் கொலுவைத்து இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு ஒவ்வொருவரும் வித்தியாசமான தீம்களில் கொலுவைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்களது இல்லத்திற்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வந்து கொலுவை பார்த்து சென்றனர். ரேவதி வேணுகோபால் இல்லம் செம்பூரில் வசிக்கும் ரேவதி வேணுகோபால் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கொலு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. ரேவதி வேணுகோபால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமை மையமாக வைத்து கொலு வைப்பது வழக்கம். இந்த ஆண்டு அவர் முருகனின் அறுபடை வீடுகளை தனது இல்லத்தில் கொலுவாக வைத்திருந்தார். ரேவதி வேனுகோபால் வீட்டின் முன் அறை முழுக்க கொலு பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. வீட்டின் நுழைவு வாயிலை சாமி சிலைகளால் அலங்கரித்து அனைவரையும் வரவேற்கும் வகையில் இருந்தது. குர்லா சுரேந்திரன் இல்லம் வழக்கமாக அனைத்து கொலு பொம்மைகளும் வெளியில் இருந்து வாங்கப்படுவது வழக்கம். ஆனால் ரேவதி தனது வீட்டில் முருகனின் அறுபடை வீட்டை தனது கைகளால் செய்து இருக்கிறார். அதுவும் ஆறு மாதங்கள் இதற்காகவே கடுமையாக உழைத்து தனது வீட்டையே கோயில் போன்று மாற்றி இருந்தார். இதே போன்று செம்பூர் நாக்கா பகுதியில் வசிக்கும் ரேகா ராதாகிருஷ்ணன் இந்த ஆண்டு மிகவும் வித்தியாசமாக யாருமே வைக்காத ஒரு தீமை பயன்படுத்தி கொலு வைத்திருந்தார். அவர் ராமரின் பதாகையை மையமாக வைத்து இக்கொலு பொம்மைகளை வடிவமைத்து இருந்தார். ரேகா ராதாகிருஷ்ணன் இல்லம் ராமரின் பதாகையை அவரது தம்பி பரதன் வாங்கிச்செல்வது போன்ற காட்சியை தத்ரூபமாக பொம்மை வடிவத்தில் கொண்டு வந்திருந்தார். இது தவிர மரப்பாச்சி பொம்மைகளும் காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. கொலுவை காண்பதற்காக வரும் பெண்களுக்கு வழக்கமாக கொடுக்கும் நினைவு பரிசுகளை கொடுக்காமல் பதாகை தீமை வலியுறுத்தும் விதமாக கால்களில் வரக்கூடிய வெடிப்புகளுக்கு தடவக்கூடிய மருந்துகள் அடங்கிய மினி பேக் ஒன்றை வழங்கினார். இக்கொலுவை வைக்க தனது கணவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருமகள், மகள் மிகவும் உதவியாக இருந்தனர் என்று தெரிவித்தார். 40 ஆண்டுகளாக அவர் தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். இதே போன்று கல்யான் பகுதியில் வசிக்கும் புவனா வெங்கட் தனது மகள் மற்றும் கணவர் இந்த முறை வைத்திருந்த கொலுவில் இந்தியா முழுவதும் இருந்து வாங்கி வரப்பட்ட பொம்மைகள் இடம் பெற்று இருந்தது. இது குறித்து புவனா வெங்கட் கூறுகையில்,''நாங்கள் ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் அங்கு பிரபலமான பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம். நான் மட்டுமல்லாது எனது மகளும் இதே போன்று எங்கு சென்றாலும் பொம்மைகளை வாங்கி வருவர். புவனா வெங்கட் இல்லம் பார்வதி தேவி அனைத்திலும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவுகூறும் வகையில் கொலுவில் கடவுள்கள் மட்டுமல்லாது, விலங்குகள் உட்பட அனைத்து வகையான பொம்மைகளும் இடம் பெறுகிறது''என்று தெரிவித்தார். ஹேமா கண்ணன் இல்லம் கோவண்டி ஹேமா கண்ணன் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கொலுவில் மகாராஷ்டிரா மாநிலம் லோனவாலாவில் உள்ள அம்மன் பிரதானமாக இடம் பெற்று இருந்தது. செம்பூர் சித்ரா ராமனும் கொலு பொம்மைகளால் தனது ஒட்டுமொத்த வீட்டையும் அலங்கரித்து இருந்தார். இது தவிர சண்முகானந்தா சபா, செம்பூர் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி ஹால் போன்ற பகுதியிலும், தாராவியிலும் கொலுவைக்கப்பட்டு இருந்தது. தாராவியில் முருகன் பக்த சபா சார்பாக பெண்கள் கொலுவைத்திருந்தனர். மும்பையில் பல்வேறு அமைப்புகள் கொலு போட்டிகளையும் அறிவித்து இருந்தன.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்: களைகட்டும் தசரா; லட்சக்கணக்கில் பக்தர்கள்; வியக்க வைக்கும் தலவரலாறு!
தென் இந்தியாவில் தசரா என்றால் இரண்டு ஊர்கள்தான் நினைவுக்கு வரும். ஒன்று மைசூர், மற்றொன்று தமிழகத்தின் குலசேகரப்பட்டினம். அதிலும் குலசை என்று போற்றப்படும் குலசேகரப்பட்டினம் உலகப்புகழ்பெற்றது. காரணம், லட்சக்கணக்கான எளிய மக்கள் இந்த விழாவில் கலந்துகொள்வதோடு கண்ணைக்கவரும் வேஷங்களை தரித்துவந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள். வாருங்கள், அந்த அற்புதத்தலத்தின் மகிமைகளையும் தலவரலாற்றையும் தெரிந்துகொள்வோம். திருச்செந்தூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது குலசேகரப்பட்டினம். இங்குதான் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிக்கு ஞானமூர்த்தி என்று பெயர். இத்தலத்தின் விருட்சம் வேப்பமரம். தீர்த்தம் வங்கக்கடல். குலசை முத்தாரம்மன் தலபுராணம் மகிஷாசுரனை அம்பாள் வதம் செய்தாள். அதனால் அவளுக்கு தோஷம் உண்டானது. அந்த தோஷம் நீங்கிட, சிவபெருமானை தியானித்துத் தவம் செய்ய இத்தலத்துக்கு வந்தாள். அம்பிகையின் தவத்துக்கு இறங்கி சிவபெருமான் ஞானமூர்த்தீஸ்வரராக தரிசனம் கொடுத்து அருள்பாலித்தார் என்கிறது தலபுராணம். அம்பாள் தவம் இருந்த இடத்தில் கால ஓட்டத்தில் புற்றும், அதன் மேலாக ஒரு உடைமரமும் வளர்ந்து நின்றன. பின்னாளில், ஆங்கிலேயர்கள் கன்னியாகுமரிக்குப் புறவழிச்சாலை அமைக்க குலசேகரப்பட்டினத்தில் தேர்வு செய்திருந்த இடத்தில் இந்தப் புற்றும் மரமும் தடையாக இருக்கவே, மரத்தை வெட்ட முடிவெடுத்தனர். அப்படி மரத்தை வெட்டியபோது, ரத்தம் பெருக்கெடுத்தது. சுற்றியிருந்தவர்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் மரத்தின் அடிப்பகுதியை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டினார். அங்கே இறைவனின் முகமும், இறைவியின் முகமும் காணப்பட்டது. எனவே மக்கள் அந்தப் புற்றையே இறைவியாக பாவித்து வழிபடத் தொடங்கிவிட்டனர். ஒருநாள், அம்பாள் உபாசகரான மயிலாடி சுப்பையா ஸ்தபதி கனவில் தோன்றிய அம்பாள், பஞ்சலிங்கபுரம் மலையில் இருந்து கல் எடுத்து, கொட்டாரம் என்ற இடத்தில் வைத்து, சுவாமி மற்றும் அம்பாள் சிலைகளைச் செய்யுமாறு உத்தரவு கொடுத்தாள். எந்த ஊருக்கு என்று அந்த ஸ்தபதிக்குத் தெரியாது. குலசை காளி வேஷம் இந்த நிலையில் குலசையில் புற்றின் மேலாக ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலைகளை பிரதிஷ்டை செய்ய விரும்பிய மக்கள், மயிலாடி சுப்பையா ஸ்தபதியிடம் சென்றார்கள். அவர்களைப் பார்த்ததுமே அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, ‘உங்கள் ஊருக்கான சிலைகள் தயாராக இருக்கின்றன. எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறிவிட்டார். இன்று குலசை கோயிலில் தரிசிக்கும் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் திருவுருவங்களே அவை. தசரா விழா இன்றைக்கு பல லட்சம் பக்தர்கள் கூடும் விழாவாக தசராவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. லட்சோபலட்சம் மக்கள் வேண்டுதல் விரதம் இருந்து, வேஷம் கட்டி, காணிக்கை வசூலித்து குலசைக்கு வருவார்கள். அம்பாளுக்குக் காணிக்கையை நேர்ச்சையை செலுத்தி வழிபட்டுச் செல்வார்கள். கல்யாண வரம், பிள்ளைப் பேறு, பிணிகள் நீங்கிட, கடன்கள் அகன்றிட, வழக்குகளில் வெற்றிபெற... இப்படி தங்களின் பிரச்னையை முத்தாரம்மனிடம் வேண்டுதலாய் வைப்பார்கள். வேண்டுதல் பலித்து, விட்டால், தங்கள் மனதில் என்ன வேஷம் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறதோ அந்த வேஷத்தில் தொடர்ந்து மூன்று வருஷம் தசரா அன்று அம்பிகையை வந்து தரிசித்து வணங்குவார்கள். மூன்று வருஷத்துக்குப் பிறகும் வேஷம் கட்டிக்கொண்டு வர விரும்பினால், அம்பாள் சந்நிதியில் பூப்போட்டு உத்தரவு கிடைத்த பிறகுதான், என்ன வேஷம் வருகிறதோ அந்த வேஷத்தில் அம்பாளை தரிசிக்க வரலாம். குலசை தசரா அதிலும் குறிப்பாக, காளி வேஷம் உட்பட எந்த வேஷமாக இருந்தாலும், காப்புக் கட்டிக் கொண்டு, ஒரு தபஸ்வியைப் போலக் கட்டுப்பாடாக விரதம் இருக்க வேண்டும். சுற்றுப்புற கிராமங்களில் தசராக் குழுக்கள் அமைத்துக்கொண்டு இப்படி வேஷம் கட்டிக்கொண்டு வருவதும் உண்டு. காளி வேஷம் தரித்து வருவதற்கு 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. தல விசேஷம் இங்கு அம்பாளுக்கு தான் சிறப்பு. எனவே, சக்திதலமாகிய மதுரைக்குரிய மந்திர, யந்திர, தந்திர முறைகள் இங்கும் பின்பற்றப்படுகிறது. தந்திரம் என்பது பூஜை முறை, மந்திரம் என்பது தேவியை துதிக்கும் தோத்திரம். யந்திரம் என்பது சாமி சிலைகள் மருந்து சாத்தி்ப் பதிக்கப்படும் போது சிலைகளுக்கு அடியில் வைக்கப்படும் செப்புத் தகடு. மதுரையில் மீனாட்சி ஆட்சி செய்வதைப்போல குலசையில் முத்தாரம்மன் ஆட்சி செய்கிறார். இவரை வணங்கி வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் தீரும். வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தசரா காலங்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் சாதாரண நாள்களில் அளவோடுதான் மக்கள் வந்து செல்வார்கள். எனவே அம்பிகை சிவனாகவே அருள்பாலிக்கும் இந்தத்தலத்துக்கு வந்து ஒருமுறை வழிபட்டுச் செல்லுங்கள். வாழ்க்கை வளமாவதைக் கண்கூடாகக் காண்பீர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 2 - 2025 வியாழக்கிழமை
அஸ்வினி: பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முன்னேற்பாடுகளை செய்வீர்கள். பரணி: கடினமாக வேலை செய்து கணிசமான லாபம் அடைவீர்கள். கார்த்திகை: விரும்பிய துணையை எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பீர்கள். ரோகிணி: கடையை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவீர்கள். மிருகசீரிடம்: அன்போடு உறவுகளை அரவணைத்துச் செல்வீர்கள். திருவாதிரை: கோவில் திருப்பணிக்கு பண உதவி செய்வீர்கள். புனர்பூசம்: தொழிலுக்காக வங்கி லோன்
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 2 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி வியாழக்கிழமை 2.10.2025 திதி : இன்று மாலை 03.45 வரை தசமி. பின்னர் ஏகாதசி. நட்சத்திரம் : இன்று காலை 06.52 வரை உத்திராடம். பின்னர் திருவோணம். நாமயோகம் : இன்று இரவு 09.40 வரை சுகர்மம். பிறகு திருதி. கரணம் :
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது
பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர்.
பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர்.
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது
அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. முழு விவரம் இதோ
அக்டோபர் மாத பலன்: அக்டோபர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து சுருக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். மேஷம் மேஷ ராசிக்காரர்களு்கு இந்த அக்டோபர் மாதத்தில் உத்தியோகம், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில்
பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர்.
குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்: தசரா திருவிழாவில் நாளை மகிஷாசூர சம்ஹாரம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோயில் தசரா பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசா சூரசம்ஹாரம் நாளை (அக்.2) நள்ளிரவு நடைபெறுகிறது
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாடு
பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வி அடைந்தபோது வனவாசம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் யார் கண்ணிலும் படாமல் அஞ்ஞான வாசம் மேற்கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
Rasi Palan This Week: மீனம் ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. ஜென்ம சனி இருப்பதால் சில விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
Kumbam Rasi Palan: கும்ப ராசியை சுத்துப் போடும் கிரகங்கள்.. 3 விஷயங்களில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
Rasi Palan This Week: மாஸ் காட்டும் மகர ராசி.. இந்த வாரத்தில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மேஷம் முதல் மீனம் வரை அக்டோபர் மாத பலன்கள் @ 2025
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா
மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்துக்கு மேல் அதிர்ஷ்டம்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசுராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா
மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா
மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
ஆந்திராவில் 7 கிலோ தங்கம், 5 கோடி ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அம்மன் கோயில்களில் பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
திருப்பதி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் பவனி
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடையுடன் உலா
மனிதர்களுக்கு தான் ஜாதி, மதம் பேதமெல்லாம். கடவுளுக்கு கிடையாது. இதைத்தான் திருப்பதி ஏழுமலையானுக்கு செய்யும் கைங்கர்யங்கள் நமக்கு போதிக்கிறது. இன்று பிரம்மோற்சவத்தில் காலை தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 அக்டோபர் 2025
வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சிலர் உங்கள் உதவியை நாடுவர். முத்த சகோதரர் உங்களை புரிந்து கொள்வார். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி உண்டு.
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.10.2025 | புரட்டாசி 14 - விசுவாவசு
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 1 - 2025 புதன்கிழமை
அஸ்வினி: நெருக்கமான நண்பர் இடமிருந்து பண உதவி பெறுவீர்கள். பரணி: கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்படியான முக்கிய சம்பவம் நடக்கும். கார்த்திகை: குடும்பத்தில் ஒருவருக்கு பணி பற்றிய நல்ல செய்தி வரும். மரண ரோகிணி: மதிப்புக்குரிய ஒருவரிடம் இருந்து பாராட்டுப் பெறுவீர்கள். மிருகசீரிடம்: மற்றவர்கள் விமர்சனம் பற்றி கவலைப்படாதீர்கள். திருவாதிரை: நீண்ட கால தவணைக் கடனை கட்டி
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 1- 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 1.10.2025 திதி : இன்று மாலை 03.33 வரை நவமி. பின்னர் தசமி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.54 வரை பூராடம். பின்னர் உத்திராடம். நாமயோகம் : இன்று இரவு 10.37 வரை அதிகண்டம். பிறகு சுகர்மம். கரணம் :
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு அக்டோபர் மாத பலன்கள் @ 2025