இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 5 - 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 5.11.2025 திதி : இன்று இரவு 07.27 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை . நட்சத்திரம் : இன்று காலை 10.14 வரை அஸ்வினி . பின்னர் பரணி. நாமயோகம் : இன்று பிற்பகல் 12.46 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 5 - 2025 புதன்கிழமை.
அஸ்வினி: தடைகள் விலகி பணவரவு தாராளமாக இருக்கும் . பரணி: உறவினர்களின் பிரச்சனையால் வீட்டில் சலசலப்பு உண்டாகும். கார்த்திகை: வியாபாரத்திற்குத் தேவையான பண உதவி கிடைக்கும். ரோகிணி: உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். மிருகசீரிடம்: திட்டமிட்டுச் செய்யும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தாக்கம் ஏற்படலாம். புனர்பூசம்: தொழிலுக்கு இருந்த போட்டிகள்
Guru Vakra Peyarchi: வெளிநாட்டுக்கு பறக்கப் போகும் கடக ராசியினர்.. இழந்ததெல்லாம் கிடைக்கும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
ஆண்டிபட்டி கோயில் திருவிழாவில் 105 கிடா வெட்டி ஆண்களுக்கு விடிய விடிய விருந்து
ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ஆண்டிபட்டி கோயில் திருவிழாவில் 105 கிடா வெட்டி ஆண்களுக்கு விடிய விடிய விருந்து
ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ஆண்டிபட்டி கோயில் திருவிழாவில் 105 கிடா வெட்டி ஆண்களுக்கு விடிய விடிய விருந்து
ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நள்ளிரவில் 105 கிடாக்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
Guru Vakra Peyarchi: ரிஷப ராசி பெண்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு கொட்டும்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
Guru Vakra Peyarchi: குரு வக்கிரப் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் நடக்கப் போகும் மாற்றங்கள், 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்: நவ.12-ல் தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் நவ.12-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
சோழர் காலத்து சிவன் கோயிலில் தங்கக் காசு புதையல் - `ஷாக்’ ஆன ஜவ்வாதுமலை கிராம மக்கள்!
தி ருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகாவுக்குஉட்பட்ட ஜவ்வாதுமலை கோவிலூர் பகுதியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் கருவறை, ராஜகோபுரம் உள்ளிட்டவை சிதிலமடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, தொல்லியல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் கோயிலை புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆதிசிவன் திருமூலநாதர் திருக்கோயில் இந்த நிலையில், கருவறை பணிக்காக நேற்று பள்ளம் தோண்டியபோது, சிவலிங்கம் இருந்த இடத்துக்கு அடியில் பானை ஒன்று தென்பட்டன. இதையடுத்து, பானை உடையாமல் பக்குவமாக தோண்டியெடுத்து பார்த்தபோது, பளபளவென தங்கக் காசுகள் இருந்தன. மொத்தம், 103 தங்கக் காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதையலை பார்த்து வியந்துபோன கட்டுமான பணியாளர்கள் `ஓம் நமசிவாய’ என்று பக்தி முழக்கமிட்டனர். இது குறித்து, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து சென்ற உதவி ஆணையர் சண்முக சுந்தரம் தலைமையிலான குழுவினர் தங்க நாணயங்களை கைப்பற்றி அந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தனர். `அந்த காசுகள் எந்த காலத்தை சேர்ந்தது?’ என்று தொல்லியல்துறையினரும் ஆய்வு செய்து வருகின்றனர். தங்கக் காசு புதையல் ஆய்வின் முடிவில், பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷ நாளில், தங்கக் காசுகள் கிடைத்த நிகழ்வு, ஜவ்வாதுமலை கிராம மக்களிடையே காட்டுத் `தீ’போல பரவியதால், அப்பகுதி மக்கள் கோயிலுக்கு சென்று பக்தி பரவசத்துடன் திருமூலநாதருக்கு சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர். `வேறு ஏதேனும் தங்க புதையல் தென்படுகிறதா?’ என்கிற ஆசையில் வேறு சிலரும் கோயில் பகுதியை நோட்டமிட்டவாறு சுற்றி வருகின்றனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 04 நவம்பர் 2025
பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 04.11.2025 | ஐப்பசி 18 - விசுவாவசு
இந்த வார ராசிபலன் நவம்பர் 4 முதல் 9 வரை #VikatanPhotoCards
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 4 - 2025 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: அடுத்தவர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்காதீர்கள். பரணி: தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்பதை மறக்காதீர்கள். கார்த்திகை: தொலைந்து போன பொருள் உங்களுக்கு வந்து சேரும். ரோகிணி: முக்கியமான வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மிருகசீரிடம்: இன்சூரன்ஸ் பணம் அவசியமான தேவைக்கு உதவும். திருவாதிரை: பிள்ளைகள் கேட்ட பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். புனர்பூசம்: பேச்சினால்
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 4 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 4.11.2025 திதி : இன்று இரவு 09.42 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி . நட்சத்திரம் : இன்று காலை 11.42 வரை ரேவதி . பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று மாலை 03.44 வரை வஜ்ரம். பின்னர் சித்தி
Rasi Palan This Week: தடைகளை தவிடு பொடியாக்கும் மீனம் ராசி.. இனி அசுர வளர்ச்சி நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மகர ராசிக்கு 45 நாட்களில் நடக்கும் பிரகாசமான மாற்றம்.. தொட்டது துலங்கும்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
Rasi Palan This Week: இனிமேல் எல்லாம் அப்படித்தான் - தனுசு ராசிக்கு டாப் டக்கர் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 நவம்பர் 2025
வங்கியில் அடமானம் வைத்த பொருட்களை மீட்பீர்கள். மனைவி வழியில் மதிப்பு கூடும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய வழிமுறைகளை கையாளுவீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.11.2025 | ஐப்பசி 17 - விசுவாவசு
வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு வழிபாடு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில், இறந்த குருக்கள், உறவினர்களின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று கல்லறை திருநாளாக அனுசரிக்கப்பட்டது.
Rasi Palan This Week: ராஜா பகவத்தாக மாறும் துலாம் ராசி.. மூட்டையில் பணத்தை அள்ளும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு எதிரிகளால் வரும் தொல்லை.. ரகசியம் காப்பது நல்லது
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 3 - 2025 திங்கட்கிழமை.
அஸ்வினி: நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பரணி: புதிய நண்பர்கள் மூலம் நினைத்துப் பாராத லாபம் கிடைக்கும். கார்த்திகை: செய்யாத தப்புக்கு குற்றம் சுமத்தினால் கவலை கொள்ளாதீர்கள். ரோகிணி: விவேகமாக இருங்கள், தொல்லைகள் நெருங்காது. மிருகசீரிடம்: வங்கிக் கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். திருவாதிரை: வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மூலம் நன்மை கிடைக்கும். புனர்பூசம்: வேலைகளை முனைப்புடன் செய்து
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 3 - 2025 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 3.11.2025 திதி : இன்று அதிகாலை 01.43 வரை துவாதசி. பின்னர் பின்னர் இரவு 11.49 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 01.02 வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று மாலை
Rasi Palan This Week: ராஜா பகவத்தாக மாறும் துலாம் ராசி.. மூட்டையில் பணத்தை அள்ளும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை.. இனி பண மழை கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. உங்க வாழ்க்கையே மாறப் போகுது
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும் காலம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு சிக்கல்களில் இருந்து விடுதலை.. இனி பண மழை கொட்டும்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சினால் வரப்போகும் கண்டம்.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சினால் வரப்போகும் கண்டம்.. ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு டபுள் தமாக்கா.. இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 02.11.2025 | ஐப்பசி 16 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 02.11.2025 | ஐப்பசி 16 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 02.11.2025 | ஐப்பசி 16 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 02.11.2025 | ஐப்பசி 16 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
திருக்கோழம்பியம்: `கால்நடைகளின் பிணி தீர்க்கும் அறுகம்புல்' - பசுவாக அம்பிகை தவம் இருந்த தலம்
அம்பிகை மண்ணுலகுக்கு வந்து ஈசனை நினைத்துத் தவம் இருந்த தலங்கள் அநேகம் உண்டு. அவற்றுள்ளும் அம்பிகை பசுவாக வந்து ஈசனை வழிபட்ட தலங்கள் மிகவும் மகத்துவம் வாய்ந்தவை. அப்படி ஒரு தலம்தான் திருக்கோழம்பியம். மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் ஆடுதுறையில் இருந்து தெற்கே சுமார் 8 கி.மீ.தொலைவில் உள்ளது திருக்கோழம்பியம். இங்குதான் அருள்மிகு கோகணேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருக்கோழம்பியம் உலகில் சிவபூஜையின் மகிமையை எடுத்துச்சொல்லவும், பசுக்களின் மேன்மையை உலகுக்கு உணர்த்தவும் ஈசன் அம்பிகையை மண்ணுலகில் சென்று தவம் செய்யப் பணித்தார். ஈசனின் திருவுள்ளத்தை ஏற்றுக்கொண்ட அம்பிகை அவ்வண்ணமே திருக்கோழம்பியம் தலத்துக்குப் பசுவாக வந்து தவத்தை மேற்கொண்டார். இத்தலத்தில் பிரம்மதீர்த்தம் என்னும் மகிமை பொறுந்திய தீர்த்தம் ஒன்று உண்டு. அந்தத் தீர்த்தத்தில் அனுதினமும் நீராடி ஈசனுக்குப் பூஜை செய்து தவம் செய்தாள் அம்பிகை. அங்கிருந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு வந்தாள் அன்னை. அம்பிகையில் பூஜையில் மனம் மகிழ்ந்தார் ஈசன். அம்பிகைக்கும் இந்த உலகுக்கும் அருள் செய்யவேண்டிய தருணம் வந்தது. ஒருமுறை ஈசனை வழிபட அம்பிகை சென்றபோது அறியாமல் பசுவின் குளம்பு ஒன்று சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அன்னையின் ஸ்பரிசத்தால் நெகிழ்ந்த ஈசன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகைக்கு அருள் செய்தார். அன்னையும் ஈசனை வணங்கித் துதிக்க அன்னையைத் தன்னோடு சேர்த்துக்கொண்டார் ஈசன். இன்றும் இத்தல லிங்கத்தின் பசுவின் குளம்படி பதிந்திருப்பதை நாம் தரிசிக்க முடியும். இதையொட்டி, இங்குள்ள சிவபெருமான் கொளம்பநாதர் என்றும், ஊர் திருக்கொளம்பியம் என்றும் அழைக்கப்பட்டது. திருக்கொளம்பியம் என்ற பெயரே மருவி, தற்போது திருக்கோழம்பியம் என்று அழைக்கப்படுகிறது. கொளம்பநாதருக்கு அருள்மிகு கோகர்ணேஸ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு; அம்பிகைக்கு அருள்மிகு சௌந்தரநாயகி என்பது திருநாமம். இத்தலத்தில் சாபம் காரணமாக குயிலாக மாறித்திரிந்த ஒரு கந்தர்வன் இத்தல ஈசனைப் போற்றி வழிபட விமோசனம் கிடைத்தது என்கிறார்கள். அதன் காரணமாக ஈசனுக்கு கோகிலேஸ்வரர் என்றொரு பெயரும் இந்த ஸ்வாமிக்கு உண்டு. திருக்கொளம்பநாதர் இந்தத் தலத்திலுள்ள தீர்த்தத்தின் பெயர் பிரம்ம தீர்த்தம். தாழம்பூவைச் சாட்சியாக வைத்து, ஈசனின் திருமுடியை தரிசித்ததாகப் பொய் சொன்ன பிரம்மதேவர், ஈசனின் கோபத்துக்கும் அதன் விளைவான சாபத்துக்கும் ஆளான திருக்கதையை அறிவோம். அவ்வாறு சாபம் பெற்ற பிரம்மன், இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற இந்தத் தலத்துக்கு, ராஜராஜ சோழன், செம்பியன் மாதேவி போன்றோர் திருப்பணிகள் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலின் தலவிருட்சம் மல்லிகை. இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மல்லிகை மலரைக் கொண்டு ஈசனை அர்ச்சித்து வழிபட்டு, செம்பியன்மாதேவி வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்றார் என்பது வரலாறு. இந்தக் கோயிலின் வரலாறு, மாந்தை, தேரழுந்தூர், திருவாவடுதுறை, குத்தாலம், திருவேள்விக்குடி, எதிர்கொள்பாடி, திருமணஞ்சேரி, குணதலப்பாடி என 9 கோயில்களுடன் தொடர்புடையது. இங்கு ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்து வழிபடுவது, ரொம்ப விசேஷமானதாகும். திருமண பாக்கியம், குழந்தைப் பேறு முதலாக, வேண்டும் வரங்களை வேண்டியபடி வாரிவழங்கும் அற்புதத் தலம் இது. திருக்கோழம்பியம் பசுக்களின் நோய் நீக்கும் அறுகம்புல் அர்ச்சனை இத்தல ஈசனுக்கு எதிரில் உள்ள நந்திதேவரின் திருமுன், ஒரு குவளை தண்ணீரும் அறுகம்புல்லும் வைத்து, அர்ச்சனை செய்து மனமுருக வேண்டிக்கொள்ளவேண்டும். பிறகு புல்லையும் தண்ணீரையும் நோய்த் தாக்கியுள்ள பசுவுக்குக் கொடுத்தால், எத்தகைய நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதிகம். எனவே சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்கள், தங்களின் பசுக்களுக்கு நோய் ஏற்பட்டால் தவறாமல் இங்கே வந்து வேண்டிக்கொண்டு பலன் அடைகிறார்கள்.
ஜோதிட நாள்காட்டி 02.11.2025 | ஐப்பசி 16 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 02 நவம்பர் 2025
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
தஞ்சாவூர்: ``ராஜ ராஜ சோழன் 1,040-வது சதய விழா'' - தங்க நிறத்தில் ஜொலித்த பெரிய கோயில்!
சோழப் பேரரசர்களில் தலைச்சிறந்த மன்னனாக திகழ்ந்தவர் மாமன்னன் ராஜராஜசோழன் . இவர் எழுப்பிய தஞ்சாவூர் பெரியகோயில் 1,000 ஆண்டுகளை கடந்தும் வானுயர்ந்து, அழகும் கம்பீரமும் ஒருசேர அமைந்து சோழர்களின் அடையாளமாக காட்சி அளித்து வருகிறது. உலகப் பொக்கிஷங்களில் ஒன்றாக திகழும் பெரியகோயில், சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் தினமும் வரும் சுற்றுலாப் பயணிகள், மெய்சிலிர்க்க பெரியகோயிலை கண்டு மகிழ்ந்து வியக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற பெரியகோயில் தஞ்சாவூரின் அடையாளமும் தமிழர்களின் பெருமையுமாக திகழ்கிறது. ராஜ ராஜ சோழன் கட்டிடக்கலை மட்டுமின்றி மக்களாட்சி முறை, வணிகம், விவசாயம், நீர் மேலாண்மை, போர் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ராஜராஜசோழன் , தெற்காசிய நாடுகள் முழுவதும் களையாண்டு தன் புகழை பரப்பி ஆட்சி செய்த பேரரசன். ராஜராஜசோழன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் வரும் தினத்தில் சதய விழா வாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 1,040வது சதய விழா நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக பெரியகோயிலுடன் தஞ்சாவூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. பெரியகோயில் மின்னொளியில் தங்க நிறத்தில் ஜொலித்தது. சதய விழா நேற்று காலை 8.15 மணியளவில் அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புறக் கலைஞர்கள் கலை நிகழ்ச்சி ஊர்வலத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து பெரியகோயில் வளாகத்தில் 400 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது. பின்னர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார். பின்னர் கருத்தரங்கம், கவியரங்கம், வில்லுப்பாட்டு என விழா களைகட்டியது. 1,040-ம் ஆண்டை குறிக்கும் வகையில் 1,040 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. ராஜ ராஜ சோழன் சதய விழா இதைத்தொடர்ந்து ‘பொன்னி வள நாட்டின் போர்வாள்’ என்ற தலைப்பில் ராஜராஜ சோழன் வரலாற்றை குறித்து நடத்தப்பட்ட டிஜிட்டல் நாடகம் பலரையும் கவர்ந்தது. இதனை திரைப்பட இயக்குநர் ராசி மணிவாசகம் இயக்கியிருந்தார். தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை 6.30 மணியளவில் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்த பின்னர், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மரியாதை செலுத்தினர். இதற்காக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டனர். மேலும் பெருவுடையாருக்கு 48 வகையான பொருள்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது `பெருவுடையாரே' என்ற கோஷம் எழுப்பி பக்தர்கள் வணங்கினர். மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு விருது வழங்குதல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் சதய விழாவில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் முழுவதும் உற்சாகம் கரை புரண்டது. சதயா விழா குழுவினர் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர். ``ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இந்த பெயர்கள் பாரதத்தின் அடையாளங்கள்!'' - மோடி பெருமிதம்
3 ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் வரும் ஆபத்து.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம்.
3 ராசியினருக்கு நவம்பர் மாதத்தில் வரும் ஆபத்து.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறந்துள்ளது. நவம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம்.
சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 01.11.2025 | ஐப்பசி 15 - விசுவாவசு
சபரிமலை கோயிலில் மண்டல தரிசன முன்பதிவு இன்று தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 01 நவம்பர் 2025
குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

27 C