SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
...

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 26 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். பரணி: புதிய நண்பர்களால் வரவுகளும் கிடைக்கும். பிரச்சனைகளும் வரும். கார்த்திகை: அலைச்சல் அதிகமாகும். பொருள் விரயம் ஏற்படும். ரோகிணி: விடாப்பிடியாக வியாபாரத்தை நடத்துவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வீர்கள். திருவாதிரை: தொழில் போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். புனர்பூசம்: நம்பிக்கையானவர் மூலம் பிரச்சனையைச் சமாளிப்பீர்கள். பூசம்:

ஒனிந்தியா 26 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 26 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை 26.2.2026 திதி : இன்று அதிகாலை 03.06 வரை நவமி. பின்னர் தசமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 12.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை. நாமயோகம் : இன்று அதிகாலை 01.53 வரை விஸ்கம்பம். பின்னர் இரவு 10.52 வரை

ஒனிந்தியா 26 Feb 2026 12:05 am

Guru Peyarchi: தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியில் நிகழும் பிரகாசமான மாற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 8:04 pm

Guru Peyarchi: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சியே மூலதனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 7:41 pm

Guru Peyarchi: மகர ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் காலம்.. முயற்சியே மூலதனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 6:23 pm

Guru Peyarchi: தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சியில் நிகழும் பிரகாசமான மாற்றம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 5:40 pm

Guru Peyarchi: துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில் தொடங்கும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 3:23 pm

Guru Peyarchi: விருச்சிகம் ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 3:17 pm

Guru Peyarchi: துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. தொழில் தொடங்கும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 2:18 pm

Guru Peyarchi: குருவின் அருளால் தப்பிக்கப் போகும் கன்னி ராசி.. பொறுமை முக்கியம் மக்களே

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 1:57 pm

Guru Peyarchi: குருவின் அருளால் தப்பிக்கப் போகும் கன்னி ராசி.. பொறுமை முக்கியம் மக்களே

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 12:42 pm

Guru Peyarchi: ஆட்டத்தை ஆரம்பிககும் சிம்ம ராசி.. பேச்சினால் வரும் பேராபத்து.. ரொம்ப கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 10:44 am

Guru Peyarchi: ஆட்டத்தை ஆரம்பிககும் சிம்ம ராசி.. பேச்சினால் வரும் பேராபத்து.. ரொம்ப கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 25 Feb 2026 10:18 am

தென்காசி மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை!

மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார். எனவேதான் அங்கே உள்ள பல மலைத் தலங்களில் முருகப்பெருமான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தனை முருகன் கோயில்களும் சாந்நித்தியம் நிறைந்தவை. தனித்துவம் வாய்ந்தவை. ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவலைத் தூண்டுபவை. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் நாதகிரி முருகன் கோயில். ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன். இத்தலத்தை அருணகிரியார் பாடியிருக்கிறார். பக்தர்கள் இதை சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்களால் புகழ்கிறார்கள். நாதகிரி முருகன் வேலேந்திய வண்ணம் கட ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய - வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். இந்தத் திருக்கோலம் காண்போரை வியக்க வைப்பதோடு ஆகர்ஷிக்கவும் செய்கிறது. கஷ்டத்தால் கலங்கும் பக்தர்களுக்கு அபயக் கரம் காட்டி அருளும் முருகனைக் கண்டதும் நம் கஷ்டங்கள் கலைந்தோடிப்போகின்றன. இங்கே முருகப்பெருமாள் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள். தஞ்சை மாவட்டம் வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர்: மருதாணி அரைத்துப் பூசினால் திருமணம் நிச்சயம்! இந்தப் பெருமானைத் தரிசித்த கணத்திலேயே நம் சங்கடங்கள் யாவும் விலகும் என்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த முருகனை வழிபட்டால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள். புராணகாலத்தில், தேவேந்திரனின் மகன் சேந்தன் அசுரர்களுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்தான். பிறகு சிவபெருமானின் அருளாசிப்படி, இந்த மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான். அசுரர்களை அழித்த முருகப்பெருமான், சேந்தனுக்கு இந்த மலையில் அருள் வழங்கினாராம். இங்கே முருகனின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், `ஓம் நமசிவாய’ என முழங்கிட, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன் காரணமாக நாதகிரி எனும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம். நாதகிரி முருகன் அசுரனை அழித்த முருகன் ஆனந்தமாக இம்மலையில் எழுந்தருளினார். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வமித்திரர், வாமதேவன் போன்று சித்தபுருஷர்களும் மகான்களும் நாதகிரி முருகனை வழிபட்டு அருள் பெற்றனர். இங்கு தவம் செய்த முனிவர்களும் சித்தர்களுமே மலையில் மரங்களாகவும், செடிகளாகவும், மலைக் கற்களாகவும் திகழ்கிறார்கள் என்பது நம்பிக்கை. ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்! அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில், நாதகிரியில் திகழும் குகைக் கோயில் மிக முக்கியமானது. நாதகிரியின் மகிமையை உணர்ந்த பெரியோர்கள், இந்தத் தலத்துக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக முருகனின் திருமேனியை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார்களாம். புளியங்குடி அருகிலுள்ள கற்பகநாச்சியார் மலையில் வெளிப்பட்ட கற்களைக் கொண்டு, சிறந்த சிற்பி ஒருவரின் மூலம் மூலவர் முருகனைச் செய்தனர். அடியார் ஒருவர் அந்த அற்புதத் திருமேனியை தலையில் சுமந்து வந்து நாதகிரியில் பிரதிஷ்டை செய்தாராம். மலையின் மீது கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகன். இங்கே, விநாயகர் பீடம், சப்த கன்னியர் சந்நிதி, அவர்கள் நீராடிய சுனை, ஹனுமனின் திருவுருவம், ராமரின் பாதச் சுவடு, காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பக்காட்சி ஆகியவற்றை தரிசிக்கலாம். நாதகிரி முருகன் கோயில் சப்த கன்னியர் சுனை சப்தகன்னியர் நீராடிய சுனையின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்க வல்லது. சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட அம்மையார் இருவரின் ஜீவசமாதிகளும் சுனையின் அடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சித்தர்கள் இன்றும் அங்கே சூட்சுமமாக உலாவருவதாகவும் அங்கே சென்று தியானம் செய்தாலே மனம் நிம்மதி அடைகிறது என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான இந்த மலைத்தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். முருகப்பெருமானின் திருவருள் ஸித்திப்பதோடு சித்தர்களின் ஆசியும் நிச்சயம் கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

விகடன் 25 Feb 2026 8:32 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 25 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 25.2.2026 திதி : இன்று அதிகாலை 04.10 வரை அஷ்டமி. பின்னர் நவமி. நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.08 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.23 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம் :

ஒனிந்தியா 25 Feb 2026 12:05 am

Guru Peyarchi: சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. கடக ராசிக்கு தூள் கிளப்பும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 5:49 pm

Guru Peyarchi: சின்ராச இனி கையில பிடிக்க முடியாது.. கடக ராசிக்கு தூள் கிளப்பும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 5:18 pm

Guru Peyarchi: மிதுன ராசிக்கு குருப்பெயர்ச்சியில் வரும் மாற்றங்கள்.. நிதானம் ரொம்ப முக்கியம் பாஸ்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 4:44 pm

Guru Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளும் ரிஷபம்.. ஒரு விஷயத்தில் கவனம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 3:52 pm

Guru Peyarchi: மேஷம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. பணம் கொட்டும்.. கடன் தீரும் யோகம்

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த

ஒனிந்தியா 24 Feb 2026 2:26 pm

நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளிருந்து மக்கள் வருகை தருகின்றனர். நான்கு நாட்களாக நடைபெறும் திருவிழாவில், முதல்நாள் நிகழ்வாக அதிகாலை 5 மணிக்கு காப்புக்கட்டுகிறார்கள். காப்புக் கட்டின் போது பொக்காபுர மாரியம்மனை குளத்திற்கு எடுத்துச் சென்று, அம்மனை நீராட வைத்து, அலங்காரம் செய்து கோவிலுக்கு எடுத்து வந்து வழிபடுகின்றனர். இதில் பொக்காபுர மாரியம்மன் திருவிழாவினை நடத்தும் பழங்குடியின மக்கள் தவிர மற்றொரு பழங்குடியின மக்கள் காம்பெட்ரா ஐயன் ஆலையத்திலிருந்து வந்து பூஜை செய்து அம்மனை பெட்டியில் வைத்து குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அதன்பின் திருவிழா நடத்தும் பழங்குடியின சமூகத்தினர் வாயில் வேப்பிலையை வைத்து பெட்டியில் இருக்கும் அம்மனை குளத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு அவர்கள் காட்டுப்பாதையின் வழி குளத்திற்கு அம்மனை எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்து பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து பாட்டுப்பாடிக்கொண்டே அம்மனை குளத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு அம்மனை நீராட்டிவிட்டு அம்மனுடைய ஆலையத்திற்கு கொண்டு சென்று பூஜை செய்தனர். பொக்காபுர அம்மனை தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் வந்து மக்கள் வழிபடுகின்றனர். இங்கு பக்தர்கள் கோவிலுக்கு வேண்டுதலாக கோவிலைச் சுற்றி குட்டி குட்டி கல்லில் அம்மனை ஜோடித்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். திருவிழாவிற்கு கடைகள் போட்டிருக்கும் வியாபாரிகள் ' பொக்காபுர அம்மன் ரொம்ப சக்தி வாய்ந்த அம்மன். அம்மனிடம் எது வேண்டிக்கொண்டாலும் நிச்சயம் நடக்கும் என்றார்கள். கோவிலைச் சுற்றுலும் காடுகளாகத்தான் இருக்கிறது. இங்கு அதிகமாக கரடி, சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருந்தாலும் பொக்காபுர திருவிழாவின் போது கோவிலுக்கு காப்பு கட்டிவிட்டால் எந்த விலங்கும் எங்களை தொந்தரவு செய்யாது. திருவிழா முடியும் வரை நாங்கள் இங்கே தான் தங்கியிருப்போம் என பக்தர்கள் கூறுகின்றனர்.

விகடன் 24 Feb 2026 12:58 pm

Guru Peyarchi: 2026 இல் குருப்பெயர்ச்சி எப்போது?.. பொதுப் பலன்கள் முழு விவரம் இதோ

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் சிறப்பு பலன்களைப் பெறும் ராசிகள், பொதுப் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்

ஒனிந்தியா 24 Feb 2026 12:31 pm

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில்: மண்ணே பிரசாதம்... நோய் தீரும் அதிசயம்!

முருகப்பெருமான் சித்தர்கள் கொண்டாடிய தெய்வம். பல தலங்களில் அவர்கள் முருகப்பெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர். அப்படி அவர்கள் வழிபட்ட மூர்த்தியைத் தரிசனம் செய்வதும் வழிபடுவதும் நமக்கு மிகுந்த நற்பலன்களைக் கொடுக்கும். நம் வினைகளைத் தீர்க்கும். அப்படி ஒரு தலம்தான் தாண்டிக்குடி. பழநி முருகனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்கள் தாண்டிக்குடி முருகனையும் வழிபட வேண்டும் என்பார்கள் அந்தப் பகுதி மக்கள். அந்த அளவுக்குச் சாந்நித்தியம் வாய்ந்த இந்தத் திருத்தலத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்வோம். தாண்டிக்குடி பாலமுருகன் திண்டுக்கல் மாவட்டத்தில், தாண்டிக்குடி மலைப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீபாலமுருகன் கோயில். திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில், சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம். கற்பக மகா முனிவர் என்னும் முனிவர், முருகக்கடவுளை எண்ணித் தவம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் முருகன் அவருக்குக் காட்சி கொடுத்து அருளினார் என்கிறது தலபுராணம். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி: மங்கலம் அருளும் மாசி மயானக் கொள்ளை தலம்! ஒருமுறை இந்தப் பகுதிக்கு பன்றி மலை சாமியார் என்ற மகான் எழுந்தருளினார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மாட்டுத் தொழுவமாகத் திகழ்ந்த ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, 'இது முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் இடம். உடனே, இங்கு முருகனுக்குக் கோயில் கட்டுங்கள்’ என்றார். மக்கள் அவர் சொல்லை மதித்து, அந்த இடத்தை உடனே சுத்தம் செய்தார்கள். அப்போது அந்த இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்ததற்கான சுவடுகள் தெரிந்தன. இதைக் கண்டதும் மக்கள் உற்சாகம் அடைந்தனர். அதன்பின் அந்த இடத்தின் புராணத்தைத் தேடியபோது கற்பக மகா முனிவரைப் பற்றியும் முருகப்பெருமான் அவருக்காக எழுந்தருளியது குறித்தும் தெரியவர பூரித்துப் போயினர். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்த ஊரில் உள்ள மலை குறித்த தல வரலாறும் சுவாரஸ்யமானது. அகத்திய முனிவரின் ஆணை படி, திருக்கயிலாயத்தில் இருந்து இரண்டு மலைகளைத் தூக்கி வந்தான் இடும்பன். அந்த இரண்டு மலைகளையும் அவன் பழநியில் வைத்துச் சற்றே இளைப்பாற, அப்போது பாலமுருகனாக வந்த முருகக்கடவுள், ஒரு மலையின்மீது ஏறி அமர்ந்து கொண்டார். அதன் பிறகு, அந்த மலையை இடும்பனால் அசைக்கக்கூட முடியவில்லை. அதுவே பழநிமலை. இன்னொரு மலையை எடுத்துச் சென்றார் இடும்பன். அதுவே தாண்டிக்குடி மலை என்கிறது ஸ்தல புராணம். பழநிமலையை சிவகிரி என்றும், தாண்டிக்குடி மலையை சக்திகிரி என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்! கோயிலின் மூலவர் மற்றும் உற்சவர் இரண்டு பேருமே கொள்ளை அழகுடன் தரிசனம் தருகின்றனர். தற்போதுள்ள மூலவர் விக்ரகம் உருவாக்கிய சிற்பியின் கனவில் முருகப்பெருமானே தோன்றி எவ்வாறு அமைய வேண்டும் என்று கூறி அருளினார் என்கிறார்கள். மாதந்தோறும் கிருத்திகையில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆடிக் கிருத்திகை இங்கே மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, தேரில் பிராகார வலம் வரும் முருகனைத் தரிசித்தால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறலாம், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இங்கு வரும் பக்தர்களுக்கு இந்தத் திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அதைப் பூசிக்கொண்டால் நோய் தீரும் என்கிறார்கள். தாண்டிக்குடி பாலமுருகன் கோயில் இந்தத் தலத்தில் தைப் பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுற்றுவட்டார ஊர்களில் இருந்து காவடி ஏந்தியும், பால் குடம் எடுத்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து முருகப் பெருமானைத் தரிசனம் செய்வார்கள். அதேபோல், பழநிக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்ட பிறகு, தாண்டிக்குடி முருகப்பெருமானையும் வந்து தரிசித்தால்தான் விரதம் முழுமை பெறும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை. தைப்பூச நாளில், குடம் குடமாக பாலபிஷேகம் முதலான சகல அபிஷேகங்களும் நடைபெறும். ராஜ அலங்காரத்தில் முருகக் கடவுளைக் காணக் கண் கோடி வேண்டும். இங்கே பங்குனி உத்திரமும், வைகாசி விசாகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. கந்தசஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால், நம் கஷ்டமெல்லாம் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இடும்பர், சித்தர்கள், கால பைரவர், கணபதி, நவகிரகங்கள் மற்றும் நாகருக்கு என தனித் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. வாய்ப்பிருக்கும் பக்தர்கள் இயற்கை எழில்கொஞ்சும் இந்த மலைத்தலத்துக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுங்கள். வாழ்வில் வசந்தக் காற்று வீசத் தொடங்கும். தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

விகடன் 24 Feb 2026 7:38 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 24 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: திருமணப் பேச்சுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பரணி: புதிய தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். கார்த்திகை: பிள்ளைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். ரோகிணி: முதலாளிகளின் மனதைப் புரிந்து கொண்டு வேலை பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: சகோதரரின் பிரச்சனையை சட்ட ரீதியாகச் சந்திப்பீர்கள். திருவாதிரை: எதிர்பாராமல் கிடைத்த பணத்தை நிலத்தில் போடுவீர்கள். புனர்பூசம்: ஏழை மாணவர்களின் கல்விக்கு

ஒனிந்தியா 24 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 24 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.2.2026 திதி : இன்று காலை 07.49 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. நட்சத்திரம் : இன்று மாலை 03.47 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று காலை 08.07 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. கரணம் :

ஒனிந்தியா 24 Feb 2026 12:05 am

Meenam Rasi Palan: மீன ராசிக்கு பெயர் கெடும் சூழல்.. இந்த விஷயங்களை எல்லாம் பண்ணாதீங்க

Meenam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 6:07 pm

Kumbam Rasi Palan: கும்ப ராசி வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் எவை?

Kumbam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 5:56 pm

Rasi Palan This Week: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. மற்றபடி பண மூட்டையை அள்ளும் யோகம்

Magaram Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 5:16 pm

பஞ்சாங்கக் குறிப்புகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 1 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 23 Feb 2026 5:04 pm

Dhanusu Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் தனுசு ராசி.. அதிர்ஷ்டமும் ஆபத்தும் சேர்ந்து வருது.. கவனம்

Dhanusu Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 2:31 pm

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. எதில் கவனம் தேவை?

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 12:00 pm

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் யோகம்.. எதில் கவனம் தேவை?

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 11:07 am

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வன்மத்தால் வரும் ஆபத்து.. கவனம்

Thulam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 23 Feb 2026 10:01 am

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில்: மனக்கவலைகள் தீர்க்கும் அம்பிகை தரிசனம்

சித்தர்கள் அம்பிகையை சின்னஞ்சிறு பெண்ணாக, 'ஸ்ரீபாலா' என அழைத்து வழிபடுவர். அம்பிகையை பாலாம்பிகை, வாலாம்பிகை என்னும் திருநாமங்களால் அழைத்தாலே சகலவிதமான சௌபாக்கியங்களும் சேரும். அன்னை பாலாவை வழிபட்டால் செல்வத்தை இழந்தவர்கள், மீண்டும் அதை அடைவார்கள். பொன் - பொருள் மட்டுமல்ல, பிரிந்த உறவுகளை மீண்டும் அடையவும் பாலாம்பிகை அருள்பாலிப்பாள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட அருள் தரும் அன்னையாக அம்பிகை அமர்ந்திருக்கும் திருத்தலம்தான் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை ஆலயம். திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் சாலையில், சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை கோயில் என்னும் ஞானியார் மடம் ஸ்ரீவாலைகுருசுவாமி திருக்கோயில். ஸ்ரீபாலா சித்தர்களுக்குத் தலைவியாக விளங்கி அவர்களுக்குச் சகல ஸித்திகளையும் அருளும் தேவியான ஸ்ரீவாலைதேவி வழிபாட்டை நந்தீசரிடம் இருந்து போகர் அறிந்ததாகவும், போகர் கொங்கணருக்கு உபதேசித்ததாகவும், கொங்கணர் பிற்கால சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும் சொல்லப்படுகிறது. அன்னை வாலையை, ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற வாலாம்பிகை மந்திரம் கொண்டு துதித்து அஷ்டமா ஸித்திகளையும் அடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது வாலை மந்திரம் என்கிறது சித்தர்கள் சுவடி. திருமூலரும், கருவூராரும், அபிராமிப் பட்டரும் இந்த அன்னையின் பெருமையைப் பலவாறு புகழ்ந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி! கலியுகத்தில் பாலா கலியுகத்தில் அன்னை பாலாவே குமரகுருபரருக்குக் குழந்தை வடிவில் காட்சி தந்து, அவர் பாடிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழைக் கேட்டு மகிழ்ந்து, முத்து மாலையைப் பரிசளித்த அற்புதக் கதையும் உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் `வாலை குரு' என்ற சித்தர் தம்முடைய சீடர் காசியானந்தருடன் காசியில் இருந்து புறப்பட்டு, கொம்மடிக்கோட்டைக்கு வந்தார். இந்த இடத்தில் சாந்நித்யம் அறிந்து, இங்கேயே ஆசிரமம் அமைத்து, ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்துத் தவம் இயற்றி, ஸித்திகள் பெற்றார். ஸ்ரீபாலாவின் அருளால் அவளைக் கனவில் கண்டு பலரின் குறைகளைத் தீர்த்தார். பிறகு இங்கேயே இருவரும் ஜீவசமாதி அடைந்தனர். அவர்களுக்கு அருள் செய்த அன்னை பாலா இங்கேயே அமர்ந்தும்விட்டாள். எனவே கொம்மடிக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தலத்துக்கு ‘பாலா க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. மருந்து அரைக்கும் இடம் கொம்மடிக்கோட்டை கோயிலில் ஒரே சந்நிதியில் வாலை சித்தரும், காசியானந்தரும் அடுத்தடுத்து அருள்கின்றனர். இங்குள்ள ஸ்ரீவாலைசித்தர், ஸ்ரீகாசியானந்தர் இருவரையும் வணங்கிய பின்னரே, ஸ்ரீவாலையை வழிபட வேண்டும் என்பது மரபு. வாலை சாமிக்கு எதிரே கொடிமரத்தடியில் நந்தியெம்பெருமான் காட்சியளிக்கிறார். சித்தர்கள் சந்நிதிக்கு வலப்புறம் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சந்நிதி உள்ளது. சக்தியின் உயர்ந்த நிலை மனோன்மணி. மன இருளை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் மனோன்மணி. மனதில் மணியாக ஒளிர்பவள். ஆலயத்தின் பின்புறம், கன்னி விநாயகரும் பால முருகனும், சண்டிகேஸ்வரரும், நடராஜர்–சிவகாமி சந்நிதியும் உள்ளன. ஸ்ரீவாலாம்பிகை சந்நிதி தனி விமானத்துடன் அமைந்துள்ளது. பட்டுப்பாவாடை, சட்டையுடன், சர்வ அலங்காரங்களுடன், நின்ற கோலத்தில் ஜொலிஜொலிக்க அருள்பாலிக் கிறாள் ஸ்ரீபாலா. `இந்த அன்னையை வணங்கினால் சகல யோகங்களையும் போகங்களையும் அருள்வாள். ஒரு கணம் அவளை எண்ணி வணங்க, கனவில் வந்து கரம் கொடுப்பாள்' என்கின்றன சாஸ்திரங்கள். மனமுருக வேண்ட மனக்கவலை தீர்ப்பாள் குறிப்பாக பொன், பொருள், உறவுகள், தேகநலன், மன நிம்மதி என்று எதை இழந்து தவித்தாலும், தன்னருளால் அந்தத் தவிப்பைப் போக்கி இழந்தவற்றையும் மீட்டுத் தருபவள் இந்த அன்னை. மட்டுமன்றி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், கெட்ட கனவுகளால் அச்சம் கொள்பவர்கள், வம்பு வழக்குகளால் துன்பம் கொள்பவர்கள் ஆகிய அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்கிவருகிறாள் கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை. ஸ்ரீபாலாவுக்கு வலப்புறம் வாராகி சந்நிதி அமைந்திருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் சொர்ணாகர்ஷண பைரவர் அருள்கிறார். கோயிலின் தல விருட்சம் மஞ்சனத்தி மரம். இந்த மரத்தின் அடியில்தான் வாலை சித்தரும், காசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரத்தின் அடியில் உச்சிஷ்ட கணபதி அருள் தருகிறார். இந்த ஆலயத்தின் பெரும் விசேஷம் இங்கு அளிக்கப்படும் திருமாத்திரை. வாலை சித்தர் அன்று அளித்த அதே முறைப்படியே இன்றும் இங்கே திருமாத்திரைகள் வழங்கப்படுகின்றன. கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை திருக்கோயில் மருந்தாகும் மஞ்சனத்தி இந்தக் கோயிலில் உள்ள மஞ்சனத்தி இலை இரண்டு பங்கு, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஒரு பங்கு சேர்த்து, கோயிலில் உள்ள அம்மியில் அரைத்து, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, கோயில் மண் சிறிது சேர்த்து அரைத்து, அதை 41 சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். இந்தத் திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாள்கள் சாப்பிட்டு வர, அக - புற நோய்களுக்கு அருமருந்தாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாலைசித்தருக்கும், காசியானந்த சுவாமிக்கும் வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, வில்வமாலை அணிவித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றி பெறும், வாலாம்பிகைக்குச் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும் என்பதும் ஐதிகம். ஸ்ரீவாலையை உபாசிக்க வாழ்நாள் நீடிக்கும். வாய்ப்பிருப்பவர்கள் இந்தத் தலத்துக்குச் சென்று சித்தர் பெருமக்களையும் ஸ்ரீவாலாம் பிகையையும் வழிபட்டு வாருங்கள்; குருவருளாலும் அம்பிகையின் திருவருளாலும் வளமான வாழ்வை வரமாகப் பெறுவீர்கள். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!

விகடன் 23 Feb 2026 8:16 am

ஈரோடு: திண்டல் முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு | Photo Album

ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் ஈரோடு திண்டல் முருகன் கும்பாபிஷேகம் பிஸ்கட் சாப்பிடுவதெல்லாம் பரிகாரம் ஆகுமா... எங்கே செல்கிறது ஜோதிடம்?

விகடன் 23 Feb 2026 7:20 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 23.2.2026 திதி : இன்று காலை 10.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று மாலை 05.25 வரை பரணி. பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று காலை 11.12 வரை பிராமியம். பின்னர் ஐந்திரம். கரணம் :

ஒனிந்தியா 23 Feb 2026 12:05 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 23 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: புதிய பொறுப்புகளை பெற்று பூரிப்படைவீர்கள். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம் நஷ்டத்தை கொண்டு

ஒனிந்தியா 23 Feb 2026 12:00 am

Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. வாயில தான் கண்டமே

Simmam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 5:47 pm

Kadagam: சிக்கலில் சிக்கும் கடக ராசி.. கோபத்தைக் கட்டுப்படுத்துங்க பாஸ்

Kadagam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 4:31 pm

Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமாக மாறப்போகும் வாழ்க்கை.. 3 விஷயத்தில் ரொம்ப கவனம்

Mithunam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 3:59 pm

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. கடனில் இருந்து விடுதலை

Rishabam Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 3:14 pm

Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்

Mesham Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 22 Feb 2026 2:51 pm

Sani Peyarchi: மீனம் ராசியை வச்சு செய்யும் சனி பகவான்.. இந்த விஷயங்களில் கவனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 22 Feb 2026 2:00 pm

Sani Peyarchi: கும்ப ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சனிப்பெயர்ச்சியில் வரும் குட்நியூஸ்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 22 Feb 2026 1:02 pm

Weekly Horoscope: வார ராசி பலன் 22.2.26 முதல் 28.2.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of February 22nd - February 28th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.

விகடன் 22 Feb 2026 9:30 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 22 2026 ஞாயிற்றுக்கிழமை.

அஸ்வினி: நெருக்கமான நண்பரிடம் மனதில் உள்ளதைக் கொட்டுவீர்கள். பரணி: புதிய வேலையில் சேர்வது குறித்து சிந்திப்பீர்கள். கார்த்திகை: வம்பு வழக்குகளில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது. ரோகிணி: நீங்கள் மதிக்கும் நபர் உங்களைப் பாராட்டுவார். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு போக பணம் கொடுப்பீர்கள். திருவாதிரை: பழைய கடனை அடைத்து புதிய லோன் வாங்குவீர்கள். புனர்பூசம்: வியாபாரத்திற்குத்

ஒனிந்தியா 22 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 22 2026 ஞாயிற்றுக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.2.2026 திதி : இன்று பிற்பகல் 12.17 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று மாலை 06.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி. நாமயோகம் : இன்று பிற்பகல் 02.10 வரை சுப்பிரம். பின்னர் பிராமியம். கரணம் :

ஒனிந்தியா 22 Feb 2026 12:05 am

Sani Peyarchi: சொல்லி அடிக்கும் மகர ராசி.. சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 5:39 pm

Sani Peyarchi: சொல்லி அடிக்கும் மகர ராசி.. சனிப்பெயர்ச்சியில் நடக்கப் போகும் முக்கிய மாற்றம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 5:03 pm

Sani Peyarchi: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்ட சனியால் வரும் ஆபத்து.. 5 விஷயத்தில் ரொம்ப கவனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 4:26 pm

Sani Peyarchi: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 4:00 pm

Sani Peyarchi: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 3:05 pm

சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கார், வீடு வாங்கும் யோகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 2:10 pm

Sani Peyarchi: சிம்ம ராசியை வச்சு செய்யப் போகும் அஷ்டம சனி.. 5 விஷயங்களில் மிக கவனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 11:59 am

Sani Peyarchi: சிம்ம ராசியை வச்சு செய்யப் போகும் அஷ்டம சனி.. 5 விஷயங்களில் மிக கவனம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 21 Feb 2026 11:27 am

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஜகந்நாதபெருமாள்: பித்ருதோஷம் தீரும்... புத்ரபாக்யம் கிடைக்கும்!

ராமநாதபுரம் என்றாலே ஸ்ரீராமபிரான் நினைவு அனைவருக்கும் வரும். அங்கிருந்துதான் ராமபிரான் சமுத்திரத்தில் பாலம் கட்டி இலங்கை சென்றார். திரும்பி வரும்போதும் சேதுக்கரையில் சிவபிரதிஷ்டை செய்து வழிபட்டார். எனவேதான் அந்த ஊர் ஸ்ரீராமரின் பெயரைத் தன்னோடு தாங்கியிருக்கிறது. அதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ முக்கிய காரணமாகவும் திகழ்வது இந்தத் தலம் தான் என்கிறது தலபுராணம். வாருங்கள் ராமநாதபுரத்துக்கு அருகில் இருக்கும் திருப்புல்லாணி திவ்ய தேசம் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோம். அயோத்தியின் சக்கரவர்த்தி தசரத மகாராஜா தனக்கு வாரிசு இல்லை என்று வருந்தித் தனக்குப் பரிகாரம் கூறுமாறு பண்டிதர்களைக் கேட்க அவர்கள் தென்பகுதியில் தர்ப்பை வனமாக இருக்கும் இடத்தில் யுகம்யுகமாக நிற்கும் ஓர் அரசமரம் உள்ளது என்றும் அது ஆதி ஜகந்நாதப் பெருமாளே என்றும் கூறினர். அந்த பெருமாளை வழிபட்டால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்றனர். அதன்படி தசரதன் தென்கரைக்கு வந்து அரசமரமாக நின்ற ஆதிஜெகந்நாதப் பெருமாளை தரிசித்து, குழந்தைப் பேறு இல்லையே என்று வேண்டினார். அவரின் கடின முயற்சியால் மகிழ்ந்த பெருமாள் காட்சி கொடுத்து ஒரு மந்திரத்தையும் உபதேசித்தார். அதை உச்சரித்தபடியே தனது தோஷங்கள் நீங்க தசரதன் இங்கு ஒரு நாகப் பிரதிஷ்டை செய்தார். பின்னர் புத்ர காமேஷ்டி யாகம் செய்து பிரசாதமாக பாயசம் பெற்றார் என்கிறது திருப்புல்லாணி ஜகந்நாதப் பெருமாள் கோயில் தலவரலாறு. திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் ராமாயண காலத்துக்கும் முன்பே கிருத யுகத்தில் புல்லவர், கண்வர், காலவர் என்ற மூன்று மகரிஷிகளும் திருப்புல்லாணி தர்ப்பைக் தவம் இருக்க, அசுரர்களிடம் இருந்து அவர்களைக் காக்க அரசமர ரூபத்தில் தோன்றினார் பெருமாள் என்கிறது புராணம். மகரிஷிகளின் வேண்டுகோளை ஏற்று, சங்கு சக்ரதாரியாக அபய முத்திரையுடன் ஆதிஜெகந்நாதப் பெருமாளாகத் திருக்காட்சியும் தந்தார். அதே திருக்கோலத்தில் வரும் யுகம் தோறும் அங்கேயே கோயில்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேதனைகள் தீர்த்து வரங்கள் அருள்வதாகவும் உறுதியும் கூறினார் என்கிறது தலவரலாறு. எனவே இத்தலத்துக்கு 'சரணாகதி க்ஷேத்ரம்' என்ற புகழும் உண்டு. 108 திவ்ய ஸ்தலங்களில் திருப்புல்லாணி மட்டுமே சரணாகதி க்ஷேத்ரமாக உள்ளது சிறப்பு. சமுத்திரராஜன், விபீஷணர், வருணன், புல்லவர், காலவர், கண்வர் எனத் தொடங்கி இங்கு யார் சென்றாலும் அவர்களை தன் பக்தர்களாக சரணடைய வைத்து ஏற்றுக்கொள்பவர் ஆதிஜகந்நாத பெருமாள். சீதையைப் பிரிந்த துயரில் கடற்கரையில் தம்பி லட்சுமணன் மடியில் தலைசாய்த்துத் தர்ப்பை புல் மீது படுத்தார். மேலும் சமுத்திரத்தைக் கடக்க உபாயம் வேண்டி முறைப்படி தர்ப்பைப் புல் மீது தங்கி மூன்று நாள்கள் உபவாசம் இருந்தார். புல்லணையில் ஸ்ரீராமர் தங்கியதால் இத்தலம் ‘திருப்புல்லாணி’ எனப் பெயர் கொண்டது. மூலவராகக் கருவறையில் ஆதிஜகந்நாதப் பெருமாள் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருபுறமும் நிற்க, அமர்ந்த நிலையில் அருட்காட்சி தருகிறார். எத்தனையோ ஜெகந்நாதர் இருந்தாலும் இவரே பழைமையானவர் என்பதால் ஆதிஜெகந்நாதர் எனப்படுகிறார். ‘புல்லாணித் தென்னன் தமிழன்’ என்று திருமங்கை ஆழ்வார் இவரை அழகுத் தமிழில் மங்களாசாசனம் செய்துள்ளார். திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் கருவறைச் சுவரில் சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோர் சீதாதேவியை மீட்க ஆலோசனை செய்த கோலத்தில் உள்ளனர். ஜகந்நாதப் பெருமாளுக்கு வடகிழக்கே தர்ப்ப சயனப் பெருமாள் எனும் சயன ராமர் சந்நிதி உள்ளது. இங்கே ராமபிரான் இடுப்பில் உடைவாளோடு தர்ப்பைப் புல்லின் மீது படுத்துத் துயில் கொள்ளும் காட்சி வேறு எங்கும் காண முடியாத திருக்காட்சி. ராமரை அடைக்கலம் அடைந்த சமுத்திரராஜனும் அவர் மனைவியும் சரண் அடைந்த கோலத்தில் முன் மண்டபத்தில் உள்ளனர். ஆதிஜகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயன ராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், சந்தான கோபாலகிருஷ்ணர் என இத்தலத்தில் ஐந்து திவ்ய வடிவங்களில் பெருமாளை தரிசிக்கலாம் என்பது சிறப்பு. இங்கு உற்சவர் கல்யாண ஜெகந்நாதர், தாயார் கல்யாணவல்லி எனும் பத்மாசனித் தாயார், தல விருட்சம் அரசமரம்; ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தங்கள் உண்டு. இங்கு மட்டுமே சேர்த்தி உற்சவம் வெள்ளிதோறும் உண்டு. அன்று ஊஞ்சல் உற்சவமும் நடக்கும். தசரதனுக்குப் பிள்ளை வரம் தந்த தலம் என்பதால் இன்றும் பிள்ளை வரம் வேண்டி வருபவர்கள், சேதுக்கரை கடலில் நீராடிவிட்டு, இங்குள்ள நாகர் சிலைக்கு முன்பு வணங்கி உபவாசம் இருந்து, மறுநாள் பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை அருந்தினால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது ஐதிகம். திருப்புலாணி ஜகந்நாதபெருமாள் மகாலட்சுமியை மடியில் வைத்துக்கொண்டு அருளும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். இவர் தவிர ஜெகந்நாதர் சந்நிதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மரும் அருள்கிறார். இவருக்கு சந்தனக் காப்பிட்டு வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும் என்கிறார்கள். நாகத்தின் மீது நடமாடும் சந்தானக் கண்ணன் சிலை இங்கு விசேஷம். ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் என முன்னீர்களாலும் புகழ்பெற்ற தலமிது. திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ. தொலைவில் சேதுக்கரை உள்ளது. இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைக்கப்பட்டது. இங்குள்ள கோயிலில் இருக்கும் அனுமன் இலங்கையைப் பார்த்தபடி காட்சி தருகிறார். ஆதிஜகந்நாதரை வேண்டிக்கொண்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள். இதனால் இந்தப் பெருமாளுக்கு `வெற்றி பெருமாள்' என்றே பெயருமுண்டு.

விகடன் 21 Feb 2026 7:43 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 21 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: தாயார் வழி சொத்தில் உங்களுக்கு உரிய பங்கு கிடைக்கும். பரணி: முட்டுக்கட்டையாக இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். கார்த்திகை: அரசு வேலைக்கான உத்தரவாதம் உங்களுக்கு கிடைக்கும். ரோகிணி: பெருமைக்குரிய செயல்களை செய்து பிரமிக்க வைப்பீர்கள். மிருகசீரிடம்: வில்லங்கமான சொத்தை விலைக்கு வாங்குவீர்கள். திருவாதிரை: பொறுப்புடன் நடந்து ஊதிய உயர்வு பெறுவீர்கள். புனர்பூசம்: சிக்கலில் இருந்த

ஒனிந்தியா 21 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 21 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 21.2.2026 திதி : இன்று பிற்பகல் 02.12 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று இரவு 08.15 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று மாலை 04.58 வரை சுபம். பின்னர் சுப்பிரம். கரணம் :

ஒனிந்தியா 21 Feb 2026 12:05 am

Sani Peyarchi: திரும்பி வந்துட்டேனு சொல்லும் கடக ராசி.. இனி தொட்டதெல்லாம் ஹிட்டாகும் யோகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 20 Feb 2026 6:58 pm

Sani Peyarchi: சனியின் அருளால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ராஜவாழ்க்கை நிச்சயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 20 Feb 2026 6:41 pm

Sani Peyarchi: சனியின் அருளால் மிதுன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. ராஜவாழ்க்கை நிச்சயம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 20 Feb 2026 6:11 pm

Sani Peyarchi: மேஷ ராசியினருக்கு சனிப்பெயர்ச்சியில் நடக்கும் மாற்றங்கள்.. முழு பலன்கள் விவரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 20 Feb 2026 5:32 pm

Sani Peyarchi: மேஷ ராசியினருக்கு சனிப்பெயர்ச்சியில் நடக்கும் மாற்றங்கள்.. முழு பலன்கள் விவரம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து

ஒனிந்தியா 20 Feb 2026 4:54 pm

விஜய்க்கு முதலமைச்சராகும் யோகம் உண்டா?.. பிரபல ஜோதிடர் கணிப்பு

TVK Vijay: 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான எதிர்பார்ப்பு இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. 2026 இல் விஜய் முதலமைச்சராகும் யோகம் உள்ளதா என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்

ஒனிந்தியா 20 Feb 2026 4:21 pm

சிவகங்கை மாவட்டம் பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர்: நோய் தீர்க்கும் ஈசனின் சந்நிதி!

பிறவிப்பிணிக்கு மட்டுமல்ல வாழும்போது உண்டாகும் சகல பிணிகளுக்கும் மருந்தாகத்திகழ்பவன் ஈசன். ஈசனை வழிபட்டு நோய் அகன்ற அடியார்கள் பலர். ஈசனும் மருத்துவனாக மருந்தீசனாகக் காட்சிகொடுக்கும் தலங்களும் ஏராளம் உள்ளன. அவ்வகையில் சிவங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் சாலையில், சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது பரியா மருதுபட்டி என்னும் அற்புதத் தலம். விசேஷமான மருத விநாயகர், வேண்டுதலை நிறைவேற்றும் நெய் நந்தி, ஈசனுக்கு மூலிகைச்சாறு அபிஷேகம், நோய்களைத் தீர்க்கும் அதிசய தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் திகழும் ஊர் நோய் தீர்க்கும் தலமாகத் திகழ்கிறது. இங்கு அருளும் ஈசனுக்கு பரியா மருதீஸ்வரர் என்பது திருநாமம். அது என்ன பரியா மருதீஸ்வரர்? இந்த ஈசன் சுயம்பு மூர்த்தி; நான்கு யுகங்கள் கடந்து நிற்பவர். ஒவ்வொரு யுகத்திலும் இவருக்கு ஒவ்வொரு திருப்பெயராம். கிருத யுகத்தில் செல்ல நயினார், திரேதா யுகத்தில் நல்ல நாயனார், துவாபர யுகத்தில் பரம்தலை ஆண்டவர் ஆகிய பெயர்களோடு திகழ்ந்த இறைவனுக்கு, இந்தக் கலியுகத்தில் ஆதியில் இவருக்கு, 'பறியா மருந்தீஸ்வரர்' என்பதுவே திருநாமம். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் ‘பறியா மருந்து ஈஸ்வரர்’ என்றால், பறியாத மருந்தான ஈஸ்வரர் என்று பொருள். பறித்துப் பயன்படுத்துபவை மருந்து மற்றும் மூலிகைகள். ஆனால், பறிக்க அவசியம் இன்றி, தரிசித்தாலே நம் உடற் பிணியையும் மனப் பிணியையும் நீக்கும் அருமருந்தாக இந்த ஈசன் திகழ்ப்வர். எனவே பறியா மருந்தீஸ்வரர் என்று பெரியோர்கள் இவரைப் போற்றியிருக்கிறார்கள். அதுவே காலப்போக்கில் `பரியா மருதீஸ்வரர்' என்ற திருநாமம் நிலைத்துவிட்டது என்கிறார்கள். மேலும் ஸ்தல மரமான மருத மரத்தைக் கருத்தில் கொண்டும் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்! கிராமத்தின் தொடக்கத்திலேயே அமைந்துள்ளது அருள்மிகு பரியாமருதீஸ்வரர் ஆலயம். முதலில் தரிசிக்கவேண்டியது மருது விநாயகரை. கோயிலின் வெளிப் பிராகாரத்தில், மருத மரத்தடியில் அருள் புரிகிறார் இந்த விநாயகர். இவரின் உருவம், வழக்கமாக நாம் பார்க்கும் உருவம்போன்று இல்லாமல் வித்தியாசமாக உள்ளது. இந்த மருத கணபதியும் கோயிலுக்குள் இருக்கும் கன்னிமூல கணபதியும் வாதாபி காலத்துத் திருமேனிகள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தல விருட்சமான மருதமரம் மருத்துவக் குணம் வாய்ந்தது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை எழுப்பும்போது, மண்டபத்தின் சுற்றுச்சுவர் எழுப்பும் பணிக்காக இந்த மரத்தை வெட்ட முயறனர். அப்போது மரத்திலிருந்து ரத்தம்போன்ற நீர் வடிந்ததால், வெட்டும் முயற்சி கைவிடப் பட்டது. பின்னர் தானாகவே அந்த மரம் முறிந்து விழுந்து, கோயில் சுவர் கட்டுவதற்கு உதவியது. இது இறைவனின் திருவிளையாடலே என்கிறார்கள் பக்தர்கள். அதன் பின்னர் மருத மரம் தானாக வளர்ந்ததாம். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் இந்த மரத்திலிருந்து தானாகவே உதிரும் மருதம் பட்டையைப் பொடி செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆறாத புண், வயிற்று வலி போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு சர்ப்பம் வந்து வழிபட்டதால், ராகு - கேது தோஷம் நிவர்த்தி ஆகும். இங்கே வழிபட்டு, நிவர்த்தி ஆனவர்கள், ராகு கேது உருவங்களை வைத்து வழிபடுகிறார்கள். இங்கு ஈசனின் மேல் வடிவம் மற்ற சிவலிங்கங்களைப் போல உருளை வடிவமாக இல்லாமல், சதுர வடிவமாகத் திகழ்கிறது. இதற்குக் கீழே தோண்டத் தோண்ட பெரிய, அகன்ற மலை மாதிரி போய்க்கொண்டே இருந்ததாம். ஆக, அதன் முனைதான் மேலே தெரியும் லிங்கம் என்கிறார்கள். கோவை மாவட்டம், ஊதிமலை உத்தண்ட வேலாயுத சுவாமி: தங்கம் வாங்கும் யோகம் அருளும் சித்தர் கோயில்! திருபுவனத்தில் அவதரித்த சரபேஸ்வரரின் கோபம் தணிந்த திருத்தலமாகவும் இதைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் மூலிகைகள் நிறைந்திருந்த வனமாக இருந்த நிலம் இது என்பதால் ஈசனுக்கு மூலிகைச் சாறு அபிஷேகம் மிகவும் விசேஷம். குறிப்பாக மகாசிவராத்திரியின்போது, மூன்றாம் கால பூஜையில் மூலவருக்கு 108 மூலிகைச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் இரண்டு அம்பாள்களைத் தரிசிக்கலாம். சுத்த பிரும்மமாகப் பரஞ்சோதி அம்பாளும் பர பிரும்மமாக பார்வதி அம்பாளும் இந்தக் கோயிலில் அருள்பாலிப்பது அதிசிறப்பு. கண்ணபிரான் இங்கே வேடர் உருவத்தில் சங்கு சக்ரபாணியாக, வலது கையில் புஷ்பத்தை ஏந்தி பூஜிக்கும் கோலத்துடன் இருக்கிறார். பரியா மருதுப்பட்டி பறியா மருதீஸ்வரர் இங்குள்ள நெய் நந்தீஸ்வரரும் வரப்பிரசாதியானவர். இவரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நடைபெறும் என்று நம்பிக்கை. எப்போதும் நந்திமீது நெய் மூடியே இருந்தாலும், அதை ஈ, எறும்பு எதுவும் அண்டுவதில்லை என்பது ஆச்சர்யம். (இதேபோன்று மற்றொரு நெய்நந்தித் தலமும் அந்த மாவட்டத்தில் உள்ளது) இந்தக் கோயிலின் தீர்த்தம், சர்வானந்தத் தீர்த்தம். கிருஷ்ணரே உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். உடலில் கட்டிகள் அல்லது தோல் வியாதிகள் இருந்தால், மருதீஸ்வரரை வேண்டிக்கொண்டு, வெல்லம் வாங்கி வந்து இந்தக் குளத்தில் கரைத்தால், உடலில் தோன்றிய கட்டிகள் விரைவில் மறைந்து விடும் என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தை கர்ப்பிணிகள் அருந்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!

விகடன் 20 Feb 2026 8:27 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 20 2026 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: வீட்டை புதுப்பித்து வசதிக்கேற்ப மாற்றுவீர்கள். பரணி: கமிஷன் தொழில்களில் முன்னேற்றம் அடைவீர்கள். கார்த்திகை: வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். ரோகிணி: தடைப்பட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். மிருகசீரிடம்: வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புனர்பூசம்: வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூசம்: வாழ்க்கைத்துணையின்

ஒனிந்தியா 20 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 20 2026 வெள்ளிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.2.2026 திதி : இன்று மாலை 03.53 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று இரவு 09.19 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று இரவு 07.33 வரை சாத்தியம். பின்னர் சுபம். கரணம் :

ஒனிந்தியா 20 Feb 2026 12:05 am

கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர்: வளம் பல தரும் மாசிச் சதுர்த்தி கரும்புச்சாறு அபிஷேகம்!

பகவான் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அசுரனை சம்ஹாரம் செய்தபின்பு கும்பகோணத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி அதில் நீராடி அதன்பின் அந்தத் தீர்த்தக் கரையில் ஒரு விநாயகர் திருமேனியை பிரதிஷ்டை செய்துவழிபட்டார் என்கிறது திருக்குடந்தை புராணம். அப்படி வராக சுவாமி வழிபட்ட விநாயகரை, 'வராக விநாயகர்' என்றே மக்கள் அழைத்துவந்தனர். கும்பகோணத்தின் ஆதிக்கோயில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோயில் விநாயகரின் திருநாமம் காலப்போக்கில், 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்' என்று மாறிவிட்டது. இதன் காரணம் என்ன... அந்தத் தல சிறப்பு என்ன என்பன குறித்து அறிந்துகொள்வோம் வாருங்கள். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில், வராகர் கோயிலுக்கு மேற்கில் கரும்பாயிரம் கொண்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகிய திருமேனியோடு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இனிப்பான வாழ்வை அருள்கிறார் இந்தக் கணபதி. இந்த விநாயகரின் சந்நிதியில் வைக்கும் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சுவாமிக்கு அறுகம்புல் சாத்தி வேண்டிக்கொண்டாலே அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்! ஒரு மகாமகத் திருவிழாவின்போது இந்த விநாயகர் நிகழ்த்திய திருவிளையாடலே இவரது திருநாமம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்று மாறக் காரணமானது. வாருங்கள், அந்தச் சுவையான வரலாற்றை அறிந்துகொள்வோம். ஒருமுறை, மாசி மகம் அன்று முனிவர்கள் பலர் கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராட வந்தனர். அப்போது, அங்குள்ள கோயில்களில் உத்ஸவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கரும்பு வியாபாரி ஒருவர் பெரிய வண்டியில் ஆயிரம் கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்து வராக தீர்த்தக்கரையில் தங்கி கரும்பு வியாபாரம் செய்ய முற்பட்டார். அதை, அங்கே இருந்த வராகப் பிள்ளையாரும் கவனித்துவிட்டார். உடனே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தத் திருவுளம் கொண்டார் விநாயகர். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஒரு சிறுவனைப் போன்று உருமாறி கரும்பு வியாபாரி அருகில் வந்தார். கரும்பு வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்தார். வியாபாரம் ஏதும் நடக்காததால் சலிப்போடு இருந்த வியாபாரி, ''காலையில் இருந்து இதுவரை ஒரு கரும்புகூட வியாபாரம் ஆகவில்லை. முடிந்தால், கரும்பை விலைக்கு வாங்கு. காரியம் இல்லாமல் உன்னிடம் என்னால் பேச இயலாது'' என்றார் வியாபாரி. விநாயகரும் வியாபாரியை விடுவதாக இல்லை. ''ஐயா! நானோ சிறு பிள்ளை; என்னிடம் காசு எதுவும் இல்லை; கரும்பைக் கண்டவுடன் வாய் ஊறுகிறது. ஒன்று கொடுத்தால் போதும். உமக்கும் வியாபாரம் நன்றாக நடக்கும்'' என்றார். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! ''கரும்பை விற்று நாலு காசு பார்க்கத்தான் இங்கே வந்தேன். உன்னைப் போன்ற சிறு பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்கு அல்ல. முதலில் இங்கிருந்து ஓடிவிடு!'' என்று விரட்டினார் கரும்பு வியாபாரி. விநாயகரும், 'கரும்பு வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன்' என்று சொல்லி சிரித்தார். அதைக் கண்டு கோபமுற்ற வியாபாரி விநாயகரைக் கடிந்துகொண்டான். அப்போது விநாயகர் ஒரு கரும்பைத் தொட்டார். வியாபாரி கோபம் அதிகரித்து, விநாயகரைப் பிடிப்பதற்காக விரட்ட... அங்கே இங்கே என்று ஓடி, கடைசியில் தனது கோயிலுக்குள் புகுந்துவிட்டார் விநாயகர். சிறுவன் போன இடம் தெரியாமல் தவித்த வியாபாரி களைத்துப்போய் தன் கரும்புக் கடை இருந்த இடத்துக்கு வந்து பார்த்து அதிர்ந்துபோனான். கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் வியாபாரி விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரம் கரும்புகளின் சாரத்தையும் விநாயகர் அதற்குள் உறிஞ்சியிருந்தார். கரும்புகள் சக்கையாகக் கிடந்தன. கலங்கிப் போனார் வியாபாரி. நேராக விநாயகர் கோயிலுக்குச் சென்றவர், 'ஒரேயொரு கரும்பு தா என்று கேட்ட சிறுவனை விரட்டினேனே! இப்போது ஆயிரம் கரும்பும் வாங்குவார் இல்லாமல் சக்கையாகிவிட்டதே!’ என்று விநாயகர் சந்நிதி முன்பு வீழ்ந்து அழுது புரண்டார். பக்தன் கதறினால் சும்மா இருப்பாரா விநாயகர்? அக்கணமே வியாபாரி விற்பனைக்காகக் கொண்டு வந்த அத்தனை கரும்புகளின் சாரத்தையும் மீண்டும் அளித்தார். இந்த முறை கரும்புகள் முன்னைவிட சத்தாகவும் சுவையாகவும் மாறின. விநாயகரிடம் முறையிடப்போய்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்த வியாபாரி, கணபதிக்குப் பிடித்த பலவகை பணியாரங்களைக் கொண்டு போய் நிவேதனம் செய்து மகிழ்ந்தார். அன்று முதல் அந்த விநாயகருக்குக் 'கரும்பாயிரம் கொண்ட விநாயகர்’ என்ற பெயர் உண்டாயிற்று. இந்த விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றன. மக்கள் கூட்டம் அந்த நாளில் மிகுந்திருக்கும். மேலும் வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச்சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து வழிபடுகிறார்கள் அதைக் கண்டாலே வாழ்க்கை வளமாகும், பிரச்னைகள் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். குடந்தை செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரைத் தரிசித்து வாருங்கள். சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்னைவிட சுவையாகச் சத்தாக மாறியதுபோல் சுவாரஸ்யமில்லாமல் கழியும் வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை. திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!

விகடன் 19 Feb 2026 7:33 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 19 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்

ஒனிந்தியா 19 Feb 2026 12:05 am

Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. ஒரு விஷயத்தில் கவனம்

பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mithunam rasi palan]. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு

ஒனிந்தியா 18 Feb 2026 10:04 pm

Rishabam Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்

பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு

ஒனிந்தியா 18 Feb 2026 9:00 pm

Mesham Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்

பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham rasi palan]. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு

ஒனிந்தியா 18 Feb 2026 8:58 pm

Mesham Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி மேஷ ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்

பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Mesham rasi palan]. ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு

ஒனிந்தியா 18 Feb 2026 7:38 pm

காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!

மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள். பீமன் சிவபூஜை செய்தல் பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன. பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள். பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் முருகப்பெருமான் இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.

விகடன் 18 Feb 2026 7:30 am

காஞ்சிபுரம் சின்ன வெண்மணி பீமேஸ்வரர் திருக்கோயில்: பலம் தரும் ராகு - கேது பரிகாரத் தலம்!

மகாபாரதத்தோடு தொடர்புடைய பல ஆன்மிகத் தலங்கள் நம் தேசத்தில் உள்ளன. அதிலும் தமிழகத்தில் பல்வேறு தலங்கள் மகாபாரதக் கதாமாந்தர்களின் பெயரோடே திகழ்கின்றன. அப்படிப்பட்ட தலங்களில் வழிபடுவது மிகவும் விசேஷமானது. இதிகாச காலத்தில் சஞ்சரிக்கும் உணர்வைத் தருவதோடு வேண்டும் வரங்களையும் நமக்கு அருள்பவை. அப்படிப்பட்ட ஒரு தலம் தான் காஞ்சிபுரம் மாவட்டம் - செய்யூர் வட்டத்தில் உள்ள சின்ன வெண்மணியில் இருக்கும் பீமேஸ்வரர் ஆலயம். வாருங்கள், அந்த ஆலயத்தின் சிறப்பினை அறிந்துகொள்வோம். இங்குள்ள சிவாலயம் பீமன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்கிறார்கள். இந்த ஊரைச் சுற்றி பஞ்சபாண்டவர்களும் குந்தி தேவியும் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவாலயங்கள் உள்ளன என்றாலும் பீமன் வழிபட்ட ஆலயம் மட்டுமே தற்போது முறையான வழிபாட்டில் உள்ளது என்கிறார்கள். பிற கால வெள்ளத்தில் சிதைந்துள்ளன என்கிறார்கள். பீமன் சிவபூஜை செய்தல் பஞ்சபாண்டவர்களில் பீமன் மாபெரும் சிவபக்தன். திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபரயுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவபக்தியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்பார்கள். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான், பீமேஸ்வரர் திருக்கோயில். கருவறையில் கிழக்கு நோக்கி அருள்கிறார் பீமேஸ்வரர்; அவரின் சந்நிதிக்கு இடப்புறத்தில் அம்பிகை ஆனந்தவள்ளி சந்நிதி கொண்டு அருள்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு அருகிலேயே குபேர லிங்கம் அமைந்திருப்பது, மிகவும் விசேஷம். இந்த லிங்கத்துக்குள் முனிவர் ஒருவர் ஐக்கியமானதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வழிபடும்போது நேர்மறை அதிர்வுகள் நமக்குள் எழுவதைக் கொண்டு நம்மாலும் உணர முடியும். பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், கஜலட்சுமி சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒரு சிறு மண்டபத்தில் நவகிரகங்கள் வித்தியாசமாகக் காட்சி தருகின்றனர். சூரியன் மேற்கு நோக்கி அருள்பாலிக்க, குரு, ராகு தெற்கிலும்; சுக்கிரனும் புதனும் மேற்கிலும்; சந்திரன், சனீஸ்வரர் கிழக்கிலும்; செவ்வாயும் கேதுவும் வடக்கிலும் இருக்கும்படி நவகிரக சந்நிதி வேறு எங்கும் காணமுடியாத சிறப்பு. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் அம்பிகை கருவறை மண்டப விதானத்தில் மீன் சின்னங்களும், சூரியனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. அம்பாளின் சந்நிதியிலும் சந்திரனைப் பாம்பு விழுங்குவது போன்ற சின்னம் காணப்படுகிறது. இத்தலம் ராகு - கேது தோஷம் தீர்க்கும் மிகச் சிறந்த பரிகாரத் தலம் ஆகும். மேலும், கிரகண காலத்தில் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் தலமாகவும் விளங்குகிறது என்பதையே மேலே குறிப்பிட்ட சின்னங்கள் விளக்குகின்றன. பொதுவாக பீமன் வழிபட்ட ஈசனை வணங்கினால் ஆரோக்கியம் பெருகும் என்பது நம்பிக்கை. பீமன் சிவ வழிபாடு செய்துதான் பெரும் பலம் பெற்றான் என்பார்கள். அப்படிப்பட்ட பீமன் வழிபாடு செய்த ஈசனை வணங்கும்போது நோய்நொடிகள் நீங்கி உடலில் ஆரோக்கியம் மேம்படும். வாழ்விலும் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. பீமேஸ்வரர் ஆலயத்தின் தெற்கில் ‘பீம தீர்த்தம்’ அமைந்துள்ளது. பீமன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் நீராடி தினமும் ஈசனுக்கு பீமன் பூஜை செய்ததாகச் சொல்லப்படுகிறது. மூர்த்தியைப் போலவே இந்தத் தலத்தின் தீர்த்தமும் நோய் தீர்க்கும் சிறப்பினை உடையது என்கிறார்கள். பிரதோஷ நாள்களில் சுவாமிக்கும், பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், கல்யாணத் தடை நீங்கி, சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும். இருவரும் நம் கடன் தொல்லைகளைப் போக்கி, அனைத்து செல்வங்களையும் அருள்வார்கள் என்பது நம்பிக்கை. சின்ன வெண்மணி பீமேஸ்வரர் கோயில் முருகப்பெருமான் இந்தக் கோயிலுக்குப் பிற்காலப் பாண்டிய மன்னர்களால் திருப் பணிகள் செய்ததால் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இந்த ஆலயம் சிதிலம் அடைய ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் பல வருட முயற்சிகளுக்குப் பிறகே கும்பாபிஷேகம் நடைபெற்றது. வருடம்தோறும் புரட்டாசி பௌர்ணமிக்கு முன் இரண்டு நாள்கள் பின் இரண்டு நாள்கள், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு முன் இரண்டு நாள்கள், பின் இரண்டு நாள்கள் காலை 6.20 முதல் 6.40 மணிவரை, இறைவனைத் தன் ஒளியால் ஸ்பரிசித்து வழிபடுகிறார் சூரியன். இப்படிப்பட்ட இதிகாச புராணச் சிறப்புகளை உடைய சிவாலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அருகிலேயே இருக்கும் பிற பாண்டவர்கள் வழிபட்ட லிங்கங்களையும் சென்று தரிசியுங்கள். நம் முன்வினைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பெரும் செல்வமும் பேரானந்தமும் கிடைக்கும்.

விகடன் 18 Feb 2026 7:30 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 18 2026 புதன்கிழமை.

அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய

ஒனிந்தியா 18 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 18 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 6 ஆம் தேதி புதன்கிழமை 18.2.2026 திதி : இன்று மாலை 06.06 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று இரவு 10.23 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. நாமயோகம் : இன்று அதிகாலை 01.39 வரை பரிகம். பின்னர் இரவு 11.53 வரை

ஒனிந்தியா 18 Feb 2026 12:05 am

Meenam Rasi Palan: மீன ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் செவ்வாய் பகவான்.. லாபம் கொட்டப் போகுது

Meenam Rasi Palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 17 Feb 2026 4:10 pm

Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு எடுத்த காரியத்தில் ஜெயம்.. பேச்சில் ரொம்ப கவனம்

Kumbam Rasi Palan: பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 5 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 17 Feb 2026 3:54 pm

Solar Eclipse 2026: சூரியகிரகணம் இந்தியாவில் தெரியுமா?.. பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர் யார்?

Solar Eclipse 2026: 2026 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17 ஆம் தேதி அமாவாசை தினமான இன்று நடைபெறவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியுமா, சூரிய கிரகணம் தெரியக்கூடிய நேரம், பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள், கிரக நிலைகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம் (Suriya grahanam). ரிங்

ஒனிந்தியா 17 Feb 2026 11:12 am

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில்: சப்த கன்னியருக்கு விரலிமஞ்சள் வழிபாடு!

பஞ்சபூதங்களையும் இறைவனின் வடிவங்களாகப் பார்த்து வழிபடுவது நம் மரபு. அவற்றைப் பாதுகாக்க வழிபாடுகளே பிரதானமானத் திகழ்ந்தன. குறிப்பாக மலைகளில் இறைச்சந்நிதிகளை அமைத்தும் மலையையே இறைவனாக நினைத்தும் வழிபட்டுவந்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட தலங்களுக்குச் செல்வதே மிகவும் விசேஷம். நம் உடலும் மனமும் உடனே புத்துணர்ச்சி கொள்வதோடு வாழ்விலும் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். அப்படி ஒரு மலைத்தலம்தான் திருமூர்த்திமலை. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் தோணி நதிக்கரையில் அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். 'அமணலிங்கேஸ்வரர்' என்றால் 'குற்றமற்ற ஈசன்' என்று பொருள். ஈசன் அக்னி வடிவானவர். அக்னிக்குள் ஏது குறை அல்லது மாசு. மேலும் அவரை நாடினால் அவர் நம் குறைகளையும் குற்றங்களையும் போக்கித் தூய்மை செய்வார். எனவேதான் அவர் அமணலிங்கேஸ்வரர். அவருக்கு மும்மூர்த்தி ஆண்டவன், திருமூர்த்தி, தெற்குசாமி, கஞ்சிமலையான், தென்கைலாசமூர்த்தி எனப் பல திருநாமங்கள் உண்டு. அப்படி ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதி இங்கே குடைவரைக் கோயிலில் லிங்கரூபமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் இத்தலம் புராணச் சிறப்பு பெற்றது. அகத்தியருக்கு ஈசன் திருக்கல்யாணக் காட்சி அருளிய மலைகளில் இதுவும் ஒன்று என்கிறார்கள். எனவே இதற்குத் தென்கயிலாயம் என்கிற திருநாமமும் உண்டு. முன்னொரு காலத்தில் வாழ்ந்த அத்திரி முனிவர், மும்மூர்த்திகளே தனக்குக் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இவரது மனைவி அனுசூயாவின் முன்பு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தோன்றினர். அனுசூயாவிடம் தங்களுக்கு அன்னமிடும்படிக் கேட்டனர். அனுசூயாதேவி ஒரு செம்பில் தீர்த்தத்தை எடுத்து வந்து அவர்கள் மீது தெளிக்க அம்மூவரும் குழந்தைகளாக மாறினர். அக்குழந்தைகள் அங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நோக்கி ஒரு கல் உருண்டு வந்தது. உருண்டு வந்த கல், குழந்தைகள் மீது மோதாதவாறுத் தடுக்க சப்த கன்னியர் ஏழுவரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்திக் குழந்தைகளைக் காப்பாற்றினார். பிறகு மும்மூர்த்திகளும் அந்தத் தலத்தில் கலியுகம் முடியும் மட்டும் இருந்து அருள் செய்ய அந்தக் கல்லிலேயே ஐக்கியமாயினர் என்கிறது தலவரலாறு. சப்த கன்னியரும் விரளி மஞ்சள்களில் ஐக்கியமாயினர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் இங்கே பக்தர்கள் சந்தனத்தை மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது. காரணம், பக்தர்கள் எறியும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் அவர்கள் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கோயிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்கங்கள் உள்ளன. அதை ஒட்டியே அருவியும் வீழ்கிறது. இந்தப் பஞ்சலிங்கங்களை இன்றும் அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயாவும் வழிபட்டு வருவதாக நம்பிக்கை. நீண்ட காலமாகக் குழந்தைப் பேறு இன்றித் தவிக்கும் தம்பதியினர் இந்த அருவியில் நீராடி சப்த கன்னிமார்களை முறையாக வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் உள்ள சுந்தர விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை வழிபட்டாலும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்கிறார்கள். இங்கு முருகப்பெருமான் தட்சிணாமூர்த்தி ஆகியோரும் சந்நிதி கொண்டு அருள்கின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக 30 அடி உயர தீபகம்பம் அமைந்துள்ளது. இந்த தீபகம்பத்தின் அடியில் எண்திசைகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்கை, விசாலாட்சி, ஊர்த்துவத் தாண்டவர், அகோர வீரபத்திரர், ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயில் சப்தகன்னியர் இங்கு சப்த கன்னியருக்கு விரலி மஞ்சளால் பூஜை செய்தால் நீடித்த மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தலத்தில் ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். கல்வி, நல்ல வேலை, மன நிம்மதி ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து அமணலிங்கேஸ்வரரை வேண்டிச் செல்கிறார்கள் பக்தர்கள். மகா சிவராத்திரி, ஆடி அமாவாசை, மார்கழி திருவாதிரை ஆகிய சிறப்பு நாள்களில் இங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இப்படி மனமும் ஆன்மாவும் குளிரச் செய்யும் இந்த மலைத் தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அந்தக் குறையற்ற ஈசனின் கருணையால் வாழ்வில் குறைகள் எல்லாம் நீங்கி வளம் பிறக்கும்.

விகடன் 17 Feb 2026 7:50 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - பிப்ரவரி 17 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: வயிற்றுக்கோளாறால் மருத்துவமனைக்குச் செல்வீர்கள். பரணி: அலங்காரத் துறை அற்புதமாக கைகொடுக்கும் . கார்த்திகை: அரசாங்க வேலைகள் தாமதமாகும். ரோகினி: தாயார் வழி சொந்தங்களால் உதவி கிடைக்கும். மிருகசீரிடம்: ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருவாதிரை: பெரியோர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். புனர்பூசம்: தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். பூசம்: இரும்பு வேலையில் எச்சரிக்கை தேவை. ஆயில்யம்:

ஒனிந்தியா 17 Feb 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - பிப்ரவரி 17 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மாசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.2.2026 திதி : இன்று மாலை 06.30 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று இரவு 10.17 வரை அவிட்டம். பின்னர் சதயம். நாமயோகம் : இன்று அதிகாலை 02.47 வரை வரீயான். பின்னர் பரிகம். கரணம் :

ஒனிந்தியா 17 Feb 2026 12:05 am

Magaram Rasi Palan: சொல்லி அடிக்கும் மகர ராசி.. ஜாக்பாட் அடிப்பது கன்ஃபார்ம்

Magaram Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 10:52 pm

Dhanusu Rasi Palan: தடைகளை தகர்த்தெறியும் தனுசு ராசி.. எல்லா விஷயங்களிலும் ஏறுமுகம்

Dhanusu Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 9:48 pm

Viruchigam Rasi Palan: இனி சிங்கப் பாதை.. டாப் கியரைப் போட்டு தட்டித் தூக்கும் விருச்சிக ராசி

Viruchigam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 7:16 pm

Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்

Thulam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 5:46 pm

Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. லாபம் கொட்டும் நேரம்.. என்ஜாய்

Kanni Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 5:03 pm

Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு சிக்கல்கள் எல்லாம் தீரப்போகுது.. ஜெயிக்கும் யோகம்

Simmam Rasi Palan: பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, மாசி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய

ஒனிந்தியா 16 Feb 2026 3:39 pm