ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025
அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
`மனம்போல வாழ்வு பெற நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் மாரி அருள்வாள்'திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்
2025 நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அதுகுறித்த விவரங்கள்... முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்! விளக்கு பூஜை மதுரை அரசை நிர்வகித்த விசுவநாத நாயக்கர் அதை 72 பாளையங்களாகப் பிரித்தார். அதில் (திண்டுக்கல்-நிலக்கோட்டை) அம்மையநாயக்கனூர் ஒரு பாளையமாக இருந்து பல வரலாற்று நிகழ்வுகளை நடத்தியுள்ளது என்கிறது வரலாறு. இங்குள்ள கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் 800 ஆண்டுகள் பழைமையானது. சிவ-விஷ்ணு மூர்த்தங்களை ஒருங்கே ஒரே கருவறையில் கொண்ட பெருமை கொண்டது. மேலும் அம்மையநாயக்கனூர் பாளையத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் சக்தி வழிபாடு இந்த ஊர் மக்களை பகையிலிருந்தும் கொடிய நோயிலிருந்தும் காத்து வந்துள்ளது என்கிறார்கள். குறிப்பாக அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் 200 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் என்கிறார்கள். விளக்கு பூஜை மதுரைக்கு காவலாக இருந்த இந்த பாளையத்து வீரர்களுக்கு வெற்றி தரும் கொற்றவை தெய்வமாகவும் இந்த ஊரை பஞ்சம், பசி, நோய்கள் தாக்காதவாறு காத்து நின்றவளும் இந்த அன்னையே என்கிறார்கள். அந்நியர் ஆட்சி காலம் முதல் கொண்டு இன்று வரை இந்த ஊரையும் மக்களையும் காத்து வரும் இந்த சுயம்பு முத்துமாரியம்மனின் கருவறைத் தோற்றத்தைக் கண்டாலே மெய் சிலிர்த்துவிடும். சுயம்புவாக ஒரே பாறையில் லிங்கம் போன்ற வடிவில் அநேகக் கண்களோடு காட்சி தருகிறாள் இந்த அன்னை. 'எங்க ஆத்தாளுக்கு உடம்பெல்லாம் கண்ணுங்க. எங்க எது நடந்தாலும் அது ஆத்தாளுக்கு தெரியும். அவளை மீறி எதுவும் நடக்காது. தாயேன்னு இங்கு வந்து நின்னு அழுதா போதும். நீதி தந்து நிவாரணமும் தருவாள். தன் பக்தர்களுக்கு யார் தொந்தரவு செய்தாலும் இவ நின்னு நியாயம் செய்வாள்' என்று ஊர் மக்கள் சிலிர்ப்போடு சொல்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் இந்த வட்டாரத்துக்கு இவளே நீதிபதி; இவளே காவல் அதிகாரி; இவளே வாரி வழங்கும் வள்ளல் என்றே சொல்லலாம். இத்தனை சிறப்பான ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் உங்களின் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம். 2025 நவம்பர் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை நிலக்கோட்டை அம்மையப்பநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்! அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக... விளக்கு பூஜை கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு: விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம். அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது. முன்பதிவுக்கு: 044-66802980/07 முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025
அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025
அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 23 அக்டோபர் 2025
அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 23.10.2025 | ஐப்பசி 6 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 23 - 2025 வியாழக்கிழமை.
அஸ்வினி: கட்டுமானப் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 23 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை 23.10.2025 திதி : இன்று இரவு 09.44 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.02 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று அதிகாலை 04.08 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான் . கரணம்
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: அக்.27-ல் சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) இன்று தொடங்கியது. அக்.27ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: அக்.27-ல் சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) இன்று தொடங்கியது. அக்.27ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: அக்.27-ல் சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) இன்று தொடங்கியது. அக்.27ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
மேஷம் முதல் மீனம் வரை - 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23 - 29
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.23- 29
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: அக்.27-ல் சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) இன்று தொடங்கியது. அக்.27ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காப்புக்கட்டுதலுடன் விரதத்தை தொடங்கினர்.
சபரிமலையில் தரிசனம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இருமுடி கட்டி சபரிமலையில் 18 படிகளேறி ஐயப்பனை இன்று தரிசனம் செய்தார். அவருக்கு தேவசம் போர்டு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலையில் தரிசனம் செய்த முதல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு.
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: அக்.27-ல் சூரசம்ஹாரம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) இன்று தொடங்கியது. அக்.27ம் தேதி மாலை சூரசம்ஹாரமும், அக்.28ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
Rasi Palan This Week: மீன ராசிக்கு 7 நாட்களில் நடக்கும் மாற்றம்.. பிள்ளைகள் விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. அடுத்தடுத்து சூப்பர் மாற்றம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
Rasi Palan This Week: அஷ்டலட்சுமி கடாட்சத்தைப் பெறும் மகர ராசி.. அதிர்ஷ்த்துக்கு மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை
இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23 - 29
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.23- 29
அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை
இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
சபரிமலை: ஜனாதிபதி திரெளபதி முர்மு சுவாமி தரிசனம்; கருப்பு உடையில் இருமுடி செலுத்தி வழிபாடு
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நேற்று மாலை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். இரவு ராஜ்பவனில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்றார். அங்கிருந்து கார் மூலம் பம்பா சென்றடைந்தார். பம்பா விநாயகர் கோயிலில் வழிபட்டதுடன், அங்கு இருமுடி நிறைத்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டினார்கள். பம்பாவில் இருந்து பிரத்யேக வாகனத்தில் சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சன்னிதானத்தை அடைந்தார். ஜனாதிபதி வாகனத்தையும் சேர்த்து ஆறு வகனங்கள் சபரிமலை சென்றன. நிலக்கல்லில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ஜனாதிபதி சுவாமி ஐயப்பன் சாலையில் வழிநெடுகிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருமுடி கட்டுடன் பதினெட்டாம்படி ஏறிச் சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் வரவேற்றார். பின்னர் சன்னிதானத்தின் முன்பு சென்று ஐயப்ப சுவாமியை மனமுருகி வழிபட்டார். ஜனாதிபதி சுமந்து சென்ற இருமுடி கட்டுகளை சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அத்துடன் பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சமர்ப்பித்தனர். வழக்கமாக இருமுடி கட்டில் உள்ள நெய் மட்டுமே ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக கருவறைக்குள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதே சமயம் ஜனாதிபதியின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை ஜனாதிபதி தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து வணங்கினார். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு உகந்த கருப்பு ஆடையில் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். கறுப்பு உடையுடன் இருமுடி கட்டி சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த ஜனாதிபதி திரெபதி முர்மு தரிசனம் நிறைவுற்ற நிலையில், சற்று நேரம் ஓய்வெடுத்துவிட்டு மாலை 3 மணியளவில் பிரத்யேக வாகனத்தில் ஜனாதிபதி மீண்டும் பம்பா செல்கிறார். தொடர்ந்து திருவனந்தபுரம் செல்லும் அவர் வரும் 24-ம் தேதி வரை கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 17-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இன்று இரவு வரை நடை திறந்திருக்கும். ஜனாதிபதி திரெளபதி முர்மு தரிசனம் செய்வதை முன்னிட்டு இன்று பக்தர்கள் யாரும் சபரிமலையில் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு முற்றிலும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. சபரிமலை வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு - பம்பாவில் இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கிறார்!
அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை
இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
அரசமர விநாயகருக்கு ராகுகால திரிசதி அர்ச்சனை
இங்கு சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய அரசமர பிள்ளையாருக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகால சமயத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை) திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. புதிய நபர்களிடம் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 5 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
வடபழனி முருகன் கோயிலில் மகா கந்தசஷ்டி லட்சார்ச்சனை இன்று தொடக்கம்
சென்னை வடபழனி முருகன் கோயில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இத்திருவிழாவின் முத்தாய்ப்பாக சூரசம்ஹாரம் அக்.27 அன்றும், திருக்கல்யாண வைபவம் அக்.28-ம் தேதியன்றும் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 அக்டோபர் 2025
சுறுசுறுப்புடன் செயல்படுவதால் காரியங்கள் நிறைவடையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். வியாபாரத்தில் ஏற்றமுண்டு.
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 22.10.2025 | ஐப்பசி 5 - விசுவாவசு
காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்!
மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் சோழர்கள் எழுப்பிய சிவாலயங்கள் ஏராளமானவை இந்த மண்ணில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் புனிதமானவை. புராணத் தொடர்பு கொண்டவை. அப்படிப்பட்ட தலங்களை தரிசிப்பதன் மூலம் அந்த ஆலயங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் பல்வேறு நலன்களை நாம் பெற முடியும். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் திருக்கோயில். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது உத்திரமேரூர். அங்கிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது மானாம்பதி கிராமம். காஞ்சிபுரத்திலிருந்து மேல்ரோடு வழியே உத்திரமேரூர் செல்லும் பேருந்துகளும், சென்னையிலிருந்து உத்திரமேரூர் வழியாக வந்தவாசி செல்லும் பேருந்துகளும் இந்த ஊர் வழியாகவே செல்கின்றன. மானம்படி வான சுந்தரேஸ்வரர் மானாம்பதி ராஜேந்திர சோழன், கங்கையையும் கடாரத்தையும் வென்று, 'கங்கை கொண்டான்,' 'கடாரம் வென்றான்' என எல்லோராலும் போற்றப்பட்டான். வடக்கில் இருந்து சைவர்களை அழைத்து வந்து, தொண்டை மண்டலம் என்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அங்கே குடியமர்த்தினான். அந்த ஊருக்குத் தன் தாயாரின் நினைவாக, வானவன்மாதேவிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான். அத்துடன், அங்கே அழகிய சிவாலயம் ஒன்றையும் கட்டினான். அந்த ஆலயத்தில் முறையாக வழிபாடுகள் நடத்தப்படவும் வேதங்கள் ஓதப்படவும் நிவந்தங்களை எழுதிவைத்தான். அத்தகைய பெருமை மிகு ஆலயமே மானம்பதி ச்ரி வானசுந்தரேஸ்வரர் ஆலயம். இதற்கு சான்றாக இங்கே ராஜேந்திர சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. வானவன் மாதேவிபுரமே பிற்காலத்தில் மருவி மானாம்பதி ஆனது என்கிறார்கள். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் : பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் சேர்வர் - ஓர் அற்புத சிவாலயம்! செல்வம், செல்வாக்கு சேரும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வேதியர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு அங்கே வீடுகள் கட்டிக் கொடுத்து, வேத பாடசாலையும் அமைத்துக் கொடுத்தான் ராஜேந்திர சோழன் என்கிறது கல்வெட்டுக் குறிப்பு. இதனால், அந்த ஊர் வானவன்மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டதாம். இந்திரன் தன் ஆணவத்தால் சூரபத்மனால் தோற்கடிக்கப்பட்டு சிறைப்பட்டான். இதனால் அவனது இந்திரப் பதவி பறிபோனது. பிறகு முருகப்பெருமான் சூரனை அழித்து தேவர்களை சிறைமீட்டார். என்றாலும் இந்திரப்பதவியை இந்திரனால் மீண்டும் பெற முடியவில்லை. அப்போது அவன் துயர்தீர்க்கும் தலம் எது என்று தேடி அலைந்தான். பிறகு முனிவர்கள் வழிகாட்ட இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டான். இங்குள்ள தீர்த்தக் குளம் மிகவும் புனிதமானது. இதில் நீராடி ஈசனை வழிபட்ட இந்திரனுக்கு ஈசன் காட்சி கொடுத்ததோடு அவன் இழந்த இந்திரப் பதவியையும் கொடுத்தார். எனவே இந்தத் தலத்துக்கு ஈசனை வழிபட்டால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு சேரும் என்பது நம்பிக்கை. மானம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில் ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் - பெரியநாயகி இங்கே, சுவாமிக்கு ஸ்ரீவானசுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். தாயார் பெரியநாயகி என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். இருவரும் கருணைக் கடல்களாக இங்கே காட்சிகொடுக்கிறார்கள். குறிப்பாக பெரியநாயகி அம்பிகையின் சந்நிதியில் நின்று வழிபட்டாலே மன நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது என்கிறார்கள். இந்த ஆலயத்தில் மகா கணபதி, ஆறுமுக சுவாமி, தட்சிணாமூர்த்தி, சண்டீஸ்வரர், பிரம்மா, துர்கை, பைரவர், நாயன்மார்கள் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. தைப்பூசம், மாசிமகம் முதலானவை இங்கு சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. அதிலும் குறிப்பாக தைப்பூசம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த 10 கோயில்களின் தெய்வங்களும் தைப்பூச உற்சவ காலத்தில் இங்கே எழுந்தருள்கிறார்கள் என்பது சிறப்பு. அத்தனை தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்வ்தால் மனமும் சிந்தையும் மகிழ்வதோடு புண்ணிய பலன்களும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட பழைமையும் பெருமையும் வாய்ந்த சோழமன்னர்கள் வழிபட்ட மானாம்பதி ஸ்ரீவானசுந்ரேஸ்வரரை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசியுங்கள். உங்கள் பிரச்னைகளைத் தீர்த்து பிரகாசமான எதிர்காலத்தைத் தருவார் அந்த ஈசன். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்!
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 22 - 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை 22.10.2025 திதி : இன்று இரவு 07.40 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று முழுவதும் சுவாதி . நாமயோகம் : இன்று அதிகாலை 03.42 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி . கரணம் : இன்று காலை
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 22 - 2025 புதன்கிழமை.
அஸ்வினி: வேலையில் புதிய பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேரும். பரணி: பிறருடைய சூழ்ச்சி வலையை நன்கு புரிந்து கொள்வீர்கள். கார்த்திகை: உங்களின் பொறுமைக்குப் பரிசாக பல நன்மைகள் கிடைக்கும். ரோகிணி: மறைமுகமாக மட்டம் தட்டும் நபர்களை ஓரம் கட்டுவீர்கள். மிருகசீரிடம்: அரசுப்பணியில் நிச்சயம் நன்மைகள் உங்களை நாடி வரும். திருவாதிரை: எல்லாம் தெரியும் என்ற எண்ணம்
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது
மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்தசஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன. நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது