தேனி, மேகமலை வழிவிடும் முருகன், காவல் காக்கும் கௌமாரி அம்மன்! - சுற்றுலாவுடன் ஒரு தரிசனம்!
கோடைகாலத்துக்குச் சுற்றுலாவும் செல்ல வேண்டும்... அதேவேளையில் இறை தரிசனமும் செய்ய வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிறைந்து காணப்படும். அதில் இருந்து விலகி கொஞ்சம் இயற்கையோடு சுத்தமான காற்றை சுவாசிப்பதோடு மலை கிராம மக்களின் தெய்வங்களை தரிசிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும். அப்படி ஒரு தலம் தான் மேகமலை. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கிறது, மேகமலை. சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதி எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படும் மலை என்பதால் ‘மேகமலை’ என்றானது. மேகமலை தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து மேகமலைக்கு மலைப்பாதை வழியாகத்தான் செல்ல முடியும். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி, அடுத்த 20 கி.மீ. தூரத்துக்கு தேயிலைத் தோட்டங்கள். மேகமலை செல்ல சின்னமனூரிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை பேருந்து வசதி இருக்கிறது. கட்டணம் சுமார் 20 ரூபாய். காரில் செல்பவர்களுக்குக் கொஞ்சம் கடினம்தான். வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் கார் ஓட்டிப் பழக்கம் இல்லாதவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது. ஜீப் போன்ற வாகனங்கள் பயணிக்க உதவும். இப்படிப்பட்ட கடினமான மலைப்பயணத்தில் நாம் முதலில் தரிசிப்பதே, ‘வழிவிடும் முருகன்’ திருக்கோயிலைத்தான். இவரை தரிசித்துச் சென்றால் மலைப்பாதையில் வரும் ஆபத்துகளைப் போக்கிப் பயணத்தைப் பாதுகாப்பாக ஆக்குவார் என்பது நம்பிக்கை. முற்காலத்தில் மலைமேலே உள்ள டீ எஸ்டேட்களுக்கு அடிவார கிராமங்களிலிருந்து மக்கள் சென்று வருவார்கள். ஆங்கிலேயர்களின் காலத்தில், மலையில் பாதை அமைக்கும் போது ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் பணியைச் செய்யமுடியாமல் தொடர்ந்து தடைப்படவே அந்தப் பாறை தெய்வ சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து அதை வணங்கத் தொடங்கினர் மக்கள். 1983-ம் வருடம், சித்திரா பௌர்ணமியன்று இந்த இடத்தில் முருகன் சிலையுடன் சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்து, முருகனுக்கு, ‘வழிவிடும் முருகன்’ என்ற பெயரும் வைத்து வழிபடத் தொடங்கினார்கள் ஊர் மக்கள். கல்யாணத் தடை இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள் என்று எல்லோரின் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும் வரப்பிரசாதியான கடவுள், இந்த வழிவிடும் முருகன் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே ஒரு வித்தியாசமான வேண்டுதல் உண்டு. ஏதேனும் வேண்டுதலை நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள், சிவலிங்கம் மற்றும் நாகர் சிலைகளுக்கு அருகே இரண்டு கைகளையும் வைத்து, கண்களை மூடிக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்தில், சிவலிங்கத்தின் அருகிலிருக்கும் கையும் நாகர் சிலைக்கு அருகிலிருக்கும் கையும் (வணக்கம் வைப்பது போல்) ஒன்றுசேர்ந்து விட்டால் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பது ஐதிகம். வழிவிடும் முருகன் கோயிலின் அருகே, மலைக்கு மேல் போகிற வாகனங்களுக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று வேண்டிக்கொண்டு, பெண்கள் ஆரத்தி காட்டுவார்கள். மேகமலை முருகன் ஒரு த்ரில்லிங்கான பயணம் மேகமலை முருகன் கோயிலை அடையப் பல கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய மலைப்பாதை வழியாகப் பயணிக்க வேண்டும். போகப் போக 20 அடிகளாகக் குறுகிவிடுகிறது பாதை. பேருந்து மெள்ள மெள்ள ஊர்ந்துதான் செல்லவேண்டும். ஒரு நேரத்தில் ஒரு வண்டி மட்டும்தான் செல்ல முடியும். சாலையை ஒட்டி காணப்படும் பெரிய பெரிய பள்ளத்தாக்குகளும் வனத்தின் அழகும் நம்மை ஆச்சரியப்படவைப்பதுடன், சற்றே அச்சம் கொள்ளவும் வைக்கின்றன. ஆனால், வழிவிடும் முருகப்பெருமானின் கருணையால், இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார்கள் ஊர் மக்கள். சுமார் ஒரு மணி நேர மலைப் பாதைப் பயணத்துக்குப் பிறகு மேகமலையின் தொடக்கத்திலேயே நம்மை வரவேற்கிறது அருள்மிகு கௌமாரியம்மன் கோயில். இங்குள்ள கௌமாரி என்பவள் அம்பிகையின் அம்சமாகத் தோன்றிய சப்தகன்னியரில் ஒருத்தி. முருகனின் சக்தி என்று போற்றப்படுபவள். ஆங்கிலேயர் காலத்தில் இந்த மலையைச் சரி செய்து தேயிலைத் தோட்டம் அமைக்க, தேனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்களை இந்த மலைக்கு அழைத்து வந்தார்கள். தங்கள் சொந்தபந்தங்களை, ஊரை, சாதிசனத்தை விட்டு விட்டு இந்தக் குளிரிலும், காட்டு விலங்குகளுக்கு மத்தியிலும் வாழ்ந்த அந்த மக்கள், தாங்கள் சாமி கும்பிட ஒரு கோயில் வேண்டும் எனக் கேட்டார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்ற ஆங்கிலேய அதிகாரியான டைமண்ட் என்பவர், மக்களின் தெய்வமான கௌமாரி அம்மனுக்கு இந்தக் கோயிலைக் கட்டிக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை மக்களுக்கு அருள்பாலிக்கிறாள் அன்னை கௌமாரி. இங்குள்ள மக்கள் சாதி பார்ப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் பிடித்திருந்தால் போதும், நேராக இந்தக் கோயிலுக்கு வந்து தாலி கட்டி எளிமையாகக் கல்யாணத்தை முடித்துக்கொள்வார்கள். சித்திரையில் திருவிழா களைகட்டும். அப்போது, மேகமலையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கே கூடிவிடுவார்கள். இந்த மக்களுக்கு நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் துணையாக இருப்பவள் இந்தக் கௌமாரிதான். மேகமலை வழிவிடும் முருகன் கோயில் கௌமாரியம்மனை வழிபட்டுவிட்டு, தொடர்ந்து மணலாறு, அப்பர் மணலாறு, இரவங்கலாறு போன்ற பகுதிகளுக்கும் சென்று இயற்கையெழிலைக் கண்குளிரக் காணலாம். சின்னமனூரிலிருந்து சில சிற்றூர்களைக் கடந்து சென்றால், தென்பழநி வனப்பகுதி செக்போஸ்ட் வரும். இந்த செக்போஸ்டில் உள்ள அதிகாரிகளிடம், சுற்றுலா செல்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை எழுதிக்கொடுத்தால்தான், வனப்பகுதிக்குள் நுழைய அனுமதி கொடுப்பார்கள். வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் மேகமலை சென்று வழிவிடும் முருகனையும் காத்தருளும் கௌமாரியையும் தரிசனம் செய்வதோடு இயற்கை எழிலையும் கண்டு ரசித்து வாருங்கள். இந்தக் கோடையில் மனமும் உடலும் குளுமையாகும்.
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 31 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 17 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன,
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 31 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 31.3.2026 திதி : இன்று காலை 07.46 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று மாலை 03.57 வரை பூரம். பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று மாலை 04.12 வரை கண்டம். பின்னர் விருத்தி. கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 31 2026 செவ்வாய்க்கிழமை
அஸ்வினி: வியாபாரத்தில் வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 26 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் தேடுவீர்கள். பரணி: ரத்த தானம் செய்து உயிரைக் காப்பாற்றுவீர்கள். கார்த்திகை: நயமாகப் பேசி உறவுகளைச் சேர்ப்பீர்கள். ரோகினி: எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள். மிருகசீரிடம்: காதல் திருமணத்திற்கு அடித்தளம் அமைப்பீர்கள். திருவாதிரை: அரசு வேலைக்கு அப்ளிகேஷன் போடுவீர்கள். புனர்பூசம்: கல்லூரிச் செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். பூசம்: தேங்கிக் கிடந்த வேலைகளை
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 26 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.3.2026 திதி : இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி. பின்னர் நவமி. நட்சத்திரம் : இன்று இரவு 07.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.16 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம். கரணம் :
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
இந்த வார ராசிபலன் மார்ச் 24 முதல் 29 வரை #VikatanPhotoCards
கரூர், சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் : உடல் நலம் அருளும் நவபாஷாண முருகன் சந்நிதி!
பழநி மலையில் அருளும் முருகப்பெருமான் திருமேனி சித்தர்களால் செய்யப்பட்டது. ஒன்பது வகையான விஷங்களைக் கூட்டிச்செய்யப் பட்ட மாமருந்து அந்தத் திருமேனி என்பார்கள். பால தண்டாயுதபாணியாகத் திகழும் பழநி முருகனை தரிசித்தாலோ வணங்கினாலோ நம் நோய்கள் தீர்த்து அருள்வார் என்பது நம்பிக்கை. அதன் காரணமும் அவர் அருமருந்தின் வடிவாக அருள்வதுதான் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட நவபாஷாண முருகனின் சந்நிதி ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைப்பதோடு நோய் தீர்ந்து ஆரோக்கியமும் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்து அறிந்துகொள்வோம். சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முனிமுக்தீஸ்வரர் ஆலயம். கரூர்- தாராபுரம் மார்க்கத்தில் சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது சின்னதாராபுரம். அங்கே இறங்கி, அமராவதி ஆற்றங்கரையை நோக்கி நடந்தால், சிறிது தூரத்திலேயே உள்ள முனிமுக்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம். தமிழகத்தில் உள்ள மேற்குநோக்கிய சிவாலயங்களில் இது மிகவும் முக்கியமானது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் அம்பாள் அகிலாண்டேஸ்வரியுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். மேற்கு நோக்கி அருளும் இந்த இறைவனை வணங்கினால், முக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு முனிமுக்தீஸ்வரர் என்று திருப்பெயர் உண்டானது. மகாபாரதக் காலத்தில் `விராடபுரம்’ என்று வழங்கப்பட்டது இந்த ஊர் என்கிறார்கள். பாண்டவர்கள் வனவாசம் முடிந்து அஞ்ஞாத வாசம் புரிந்தது இந்தப் பகுதியில்தான். அவர்கள் விராடபுரம் அரண்மனையில் வசித்தபோது மன்னன் கீசகன் பாஞ்சாலியைச் சீண்டினான். கோபம் கொண்ட பீமன் கீசகனை வதைத்தான். ஆகவே பீமன் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான். அந்த தோஷம் நீங்க பீமன் முனிமுக்தீஸ்வரரை வழிபட்டான் என்கிறது தலபுராணம். காமதேனு, பிரம்மா முதலிய தேவர்களும் வழிபட்ட தலம் இது. மேலும் இத்தலத்தில் முனிவர்கள் பலரும் நாடி வந்து தவமிருந்து வழிபட்டு முக்தி அடைந்தனர் என்பதாலோ என்னவோ ஆலயக் கருவறை விமானத்தில் முனிவர்களின் சிற்பங்கள் அதிகம் இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களிலேயே இங்குள்ள சிவலிங்கமே பெரிது என்கிறார்கள் பக்தர்கள். தினமும் இங்கு மாலையில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு சுவாமியை வணங்கினால், திருமண யோகமும், குழந்தைப் பேறும் கிட்டும். அன்னை அகிலாண்டேஸ்வரி இங்கே அழகே வடிவாகக் காட்சி அருள்கிறாள். இங்கே அன்னையை தரிசனம் செய்து மனமுருக வேண்டிக்கொண்டால் பெண்களுக்குத் திருமண வரம் உடனே கிடைக்கிறது என்கிறார்கள். மேலும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் தீர்க்க சுமங்கலி வரமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கே அருளும் முருகப்பெருமான் பழநி முருகப்பெருமானைப்போலவே அமைந்திருக்கிறார். (பழநியில் பிரதிஷ்டை செய்ய உருவாக்கப்பட்ட சிலை என்கிற செய்தியும் உண்டு.) நவபாஷாணத் திருமேனி என்பதால் அவரை தரிசித்தாலே நமக்குள் நல்லதிர்வுகள் உண்டாகிறது. நோய்களும் தீர்கின்றன என்கிறார்கள் பக்தர்கள். நவபாஷாணத் திருமேனி என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பங்குனி உத்திரத் திருநாளில் மட்டுமே இவருக்கு அபிஷேகம் நிகழ்கிறது. இவரை வழிபடுவது பழநி முருகனை வழிபடுவதற்குச் சமம். எனவே பழநிக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த முருகனையே பழநி முருகனாக வழிபட்டுத் தம் வேண்டுதலைச் செலுத்தலாம். சின்ன தாராபுரம் முனிமுக்தீஸ்வரர் கோயில் நவபாஷாண முருகன் இந்தக் கோயிலில் மாசித் திருவிழா, ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை, தை மாதம் சண்டிகேஸ்வரர் புறப்பாடு, 108 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கோபூஜை... என விழா வைபவங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. ஆடி - 18 அன்று அம்பாள் ரதவீதிகளில் உலா வருவாள். அப்போது அன்னையைத் தரிசித்து வழிபட்டால், பெண்களுக்கு மாங்கல்பலம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 25 2026 புதன்கிழமை.
அஸ்வினி: காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பைக் காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம்
Meenam Rasi Palan: மார்ச் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 24 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 24 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 24.3.2026 திதி : இன்று இரவு 7.30 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று இரவு 10.10 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று காலை 11.57 வரை ப்ரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம் :
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. வாழ்க்கையே மாறப்போகுது
Kumbam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: மகர ராசி பிரச்னைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு
Magaram Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. வாழ்க்கையே மாறப்போகுது
Kumbam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Dhanusu Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Dhanusu Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட்
Viruchigam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொழிலில் அற்புதமான முன்னேற்றம்
Thulam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
செங்கல்பட்டு, காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர்: ஆரோக்கியம் பெருகும்; கடன் தொல்லை தீரும்!
ஈசனின் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பிரபஞ்ச உயிர்கள் அனைத்தும் கயிலாயத்தில் திரள வடதிசை உயர்ந்து தென் திசை தாழ்ந்தது. அதை சமன் செய்ய ஈசன் அகத்திய மாமுனியை தென் திசை அனுப்பினார். அதற்காகப் பொதிகை மலை வந்த அகத்தியர், ஈசனின் திருமணக் காட்சியைக் கண்டபின் தென் திசைத் தலங்கள் ஒவ்வொன்றாக தரிசித்து அங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் வழிபட்ட தலங்கள் அனைத்தும் மிகவும் மகிமை நிறைந்தவை. அப்படி ஒரு தலம் தான் காட்டூர் ஸ்ரீ உத்தர வைத்தியலிங்கேஸ்வரர். திருப்போரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டூா். இங்கு இறைவன், ஸ்ரீதையல்நாயகி சமேத ஸ்ரீஉத்தர வைத்தியலிங்கேஸ்வரராக அருள்பாலிக்கிறார். இத்தலத்துக்கு சென்னை தாம்பரம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில் வைத்தீஸ்வரன்கோவில் புகழ்பெற்ற தலம். அந்தத் தலத்துக்கு இணையானது என்பதால் இதற்கு உத்தர வைத்தீஸ்வரம் என்று பெயர் உண்டானது. இத்தலத்தில் அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலத்தைக் காட்டியருளிய தலம் என்பதால் காட்டூர் எனப்பட்டது. முற்காலத்தில் இந்தத் தலத்தில் நான்மறைகளையும் ஓதும் அந்தணர்கள் இருந்து ஓதியதால் மறைஊா் என்று பெயர் பெற்றது என்கிறார்கள். திருப்போரூா் முருகனின் பரிபூரண அருளைப் பெற்றவரும் ‘திருப்போரூா் சந்நிதி முறை’ என்ற நூலின் ஆசிரியருமான ஸ்ரீசிதம்பரம் சுவாமிகளும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை தந்து ஈசனை தரிசித்து மகிழ்ந்துள்ளார். இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசனின் திருமேனி காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. எனவே மிகவும் சாந்நித்தியம் நிறைந்தது என்கிறார்கள். இந்த ஈசனை சித்த புருஷர்கள் அரூபமாக தரிசனம் செய்து பூஜித்துவருவதாகவும் அவர்கள் ஓதும் பிரணம மந்திர ஒலி இங்கே இரவில் கேட்பதாகவும் சொல்கிறார்கள் பக்தர்கள். காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில் இங்கு அன்னை தையல்நாயகி மிக எழிலுடன் திகழ்கிறாள். அன்னையின் திருமுக தரிசனம் காணக் கண்கோடி வேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள், மூன்று வெள்ளிக் கிழமைகள் இங்கு வந்து, அம்பிகையை தரிசனம் செய்து நெய்தீபம் ஏற்றி வணங்கினால் சுகப்பிரசவம் நடக்கும் என்கிறார்கள் ஊர் மக்கள். மேலும், கர்ப்பப்பை தொடா்பான பிணிகளால் அவதியுறும் பெண்கள், தங்களால் இயன்றபோது இந்தத் தலத்துக்கு வந்து நெய்தீ்பம் ஏற்றிவைத்து அம்பிகையை வழிபட்டால், பிணி நீங்கி ஆரோக்கியம் பெறுவார்கள் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் தல விருட்சம் பனையும் வேம்பும் ஆகும். இத்தலத்தின் தீர்த்தங்களாக சித்தாமிர்தத் தீா்த்தமும் சிவகங்கைத் தீா்த்தமும் திகழ்கின்றன. இவற்றில் சித்தாம்ருதத் தீர்த்தம் துளசித் தீா்த்தச் சுவையுடன் திகழ்வது, சிறப்பம்சமாகும். இதில் நீராடி ஈசனை தரிசிப்பதால், எல்லா விதமான நோய்களும் பாவங்களும் நீங்கப் பெற்று வாழ்வில் வளம் பெறலாம். உடல் நலிவுற்றவா்களுக்காக அவா்களின் உறவினா்கள் மனமுருகி வேண்டிக்கொண்டு, இந்தத் தீா்த்த நீரை எடுத்துச்சென்று நோயாளிகளை அருந்தச் செய்தால், விரைவில் நோய் நீங்கி நலம் பெறுவார்கள் என்கிறார்கள் பலன் கண்ட பக்தர்கள். வைத்தீஸ்வரன்கோவிலைப்போலவே இங்கும் அங்காரகனுக்குத் தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. அங்காரகனை முறைப்படி வழிபட்டால் பூமி, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை நியாயமான வழியில் அபரிமிதமாகப் பெறலாம். மேலும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம் என்கின்றன ஜோதிட நூல்கள். எனவே, அங்காரக தோஷம் உள்ளவா்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால், எல்லா நலன்களையும் பெறலாம். காட்டூர் உத்தர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில் அதேபோல், ஜாதகத்தில் அங்காரக (செவ்வாய்) தோஷம் காரணமாக திருமணத்தடை உள்ள அன்பா்கள், இங்கு வந்து தையல்நாயகி சமேத உத்தர வைத்தியலிங்கேஸ்வரப் பெருமானை வழிபாடு செய்தால், தோஷம் நீங்கி மனதுக்கினிய வாழ்க்கைத்துணை அமையப் பெறுவா் என்பது ஐதிகம். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை உத்தர வைத்தீஸ்வரன்கோவில் எனப்படும் காட்டூருக்குச் சென்று ஸ்ரீவைத்தியலிங்கேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் ஆரோக்கியம் மிகுந்து நன்மைகள் அதிகரிக்கும்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 23 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: துடுக்குத் தனமாகப் பேசினால் வாய்ப்புகள் கைநழுவும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதைஅதிகரிக்கும். புனர்பூசம்: பழைய பாக்கிகளை
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 23 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.3.2026 திதி : இன்று அதிகாலை 12.15 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 09.54 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.26 வரை பரணி. பின்னர் இரவு 11.49 வரை கிருத்திகை. பின்பு ரோகிணி. நாமயோகம்
Kanni: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. வாயில தான் கண்டமே
Kanni Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Kanni: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. வாயில தான் கண்டமே
Kanni Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Simmam Rasi Palan: \குறி வச்சா இரை விழும்\.. சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது
Simmam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு வீடு, நிலம்னு செட்டிலாகும் யோகம்.. கவர்ன்மென்ட் வேலை கன்ஃபார்ம்
Kadagam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம்
Rishabam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம்
Rishabam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம்
Mesham Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Weekly Horoscope: வார ராசி பலன் 22.3.26 முதல் 28.3.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் In this insightful video, renowned astrologer Bharathi Sridhar provides her expert predictions for the week of March 22nd - 28th 2026, whether you are seeking guidance on love, career, health, or finances, Bharathi Sridhar’s wisdom offers valuable insights into the astrological influences that will shape the upcoming week. Tune in to find out what the stars have in store for you and how to navigate the energies surrounding you during this time. With precise readings based on Vedic astrology, Bharathi Sridhar will help you prepare for a successful and harmonious week ahead. Keywords: Astrology Prediction, Weekly Horoscope, Bharathi Sridhar, Vedic Astrology, Horoscope, Weekly Forecast, Astrological Insights, Love, Career, Health, Finances, Predictions, Future Outlook.
பஞ்சாங்கக் குறிப்புகள் மார்ச் 23 முதல் 29 வரை #VikatanPhotoCards
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 22 2026 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.3.2026 திதி : இன்று அதிகாலை 02.27 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி. நாமயோகம் : இன்று மாலை 06.05 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 22 2026 ஞாயிற்றுக்கிழமை
அஸ்வினி: தடைப்பட்டு நின்ற திருமண முயற்சி மீண்டும் தொடரும். பரணி: கடவுள் நம்பிக்கையை அதிகரிக்கும் முக்கிய சம்பவம் நடக்கும். கார்த்திகை: அரசு வேலை பற்றிய நல்ல தகவல் குடும்பத்தில் ஒருவருக்கு வரும். ரோகிணி: மதிப்பிற்குரியவரிடமிருந்து பாராட்டுப் பெறுவீர்கள். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு செல்வதற்கு உதவுவீர்கள். திருவாதிரை: குடும்பத்துடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். புனர்பூசம்:
Meenam: தடைகளைத் தகர்த்தெறியும் மீன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Dhanusu: தனுசு ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. அள்ளிக் கொடுக்கும் குரு பகவான்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Viruchigam: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி... குருவின் பார்வையில் கொட்டும் அதிர்ஷ்டம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
திருநெல்வேலி: ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை வழிபாட்டில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்!
திருநெல்வேலி: ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.!
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 21 2026 சனிக்கிழமை
அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 21 2026 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 21.3.2026 திதி : இன்று அதிகாலை 04.28 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.12 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று இரவு 08.58 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 20 2026 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகிணி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள். பூசம்: வீடு கட்ட
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 20 2026 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.3.2026 திதி : இன்று அதிகாலை 04.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.11 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று அதிகாலை 02.11 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.42
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 19 2026 வியாழக்கிழமை.
அஸ்வினி: வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் . கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 19 2026 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 5 ஆம் தேதி வியாழக்கிழமை 19.3.2026 திதி : இன்று காலை 07.29 வரை அமாவாசை. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.53 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. நாமயோகம் : இன்று அதிகாலை 04.25 வரை சுபம். பின்னர் சுப்பிரம். கரணம் :
Thulam Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் துலாம் ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. உங்கள் துணை ஆசைப்பட்டதை நிறைவேற்றும் காலம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Simmam Rasi Palan: சிம்ம ராசியை வச்சு செய்யும் சனி, குரு.. சாதகமும், பாதகமும் சேர்ந்து வருது கவனம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Simmam Rasi Palan: சிம்ம ராசியை வச்சு செய்யும் சனி, குரு.. சாதகமும், பாதகமும் சேர்ந்து வருது கவனம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Kadaga Rasi Palan: கடக ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. பணத்தில் நீச்சலடிக்கப் போறீங்க
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
விழுப்புரம் சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர்: பௌர்ணமி-அமாவாசையில் வழிபட காரியஸித்தி நிச்சயம்!
ஈசன் வைத்தீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலங்கள் அநேகம். அந்தத் தலங்களில் வழிபட்டால் நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படுவதோடு வாழ்வில் நன்மைகளும் நடந்தேறும். அப்படிப்பட்ட ஒரு தலமாகத் திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே அமைந்திருக்கிறது சிந்தாமணிநல்லூர். விழுப்புரம் - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு பயணித்தால் இந்த அழகிய ஊரை அடையலாம். இங்குள்ள வைத்தீஸ்வரர் கோயில், சுமார் 900 வருடங்கள் பழைமையானது. அம்பாளின் திருப்பெயர் தையல்நாயகி. விக்கிரமச்சோழன் காலத்துக் கோயில் இது. அந்தக் காலத்தில் `ஸ்ரீகயிலாச குலோத்துங்க சோழீஸ்வரமுடைய மகாதேவர்’ என்ற திருப்பெயரில் வணங்கப்பட்டுள்ளார் இந்த இறைவன். விக்கிரமச் சோழனின் தந்தை, குலோத்துங்கனின் பெயரால் இந்தத் தலத்தை விக்கிரமச் சோழன் நிர்மாணித்துள்ளான் என்பதை அறிய முடிகிறது. சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர் கோயில் அதேபோல், மன்னரின் தாயார் மதுராந்தகி (எ) தினசிந்தாமணியின் நினைவாக, இந்த ஊருக்கு ‘தினசிந்தாமணி நல்லூர்’ எனும் திருப்பெயரைச் சூட்டியிருக்கிறான் விக்கிரம சோழன். காலப்போக்கில் அதுவே, 'சிந்தாமணிநல்லூர்' என்றாகிவிட்டது. கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தக் கோயில். ராஜகோபுரம் இல்லை என்றாலும், கருங்கல் கட்டுமானமும் தெய்வச் சிற்பங்களும் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. பிட்சாடனர், நர்த்தன விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அற்புதத் திருமேனிகளாக அருள்பாலிக்கின்றன. பிரம்மன், மணக்கோல சிவ பார்வதியர், துர்கை, கால பைரவர், பிரசன்ன பக்த ஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். வெகு அபூர்வமாக இந்தக் கோயிலில் சித்திர - விசித்திரகுப்தர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பெளர்ணமி நாள்களில் இவர்களுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குடும்பத்துடன் வந்து இந்த வைபவத்தில் கலந்துகொண்டு சித்திர-விசித்திரகுப்தரை தரிசித்து வழிபட்டால், எம பயம் நீங்கும்; மரண உபாதைகள் விலகும். உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆயுள் பலம் பெருகும்! இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ளது. தைப்பூசம், பிரதோஷம், பௌர்ணமி, துர்கை பூஜை, தேய்பிறை அஷ்டமி, குரு பூஜை, முருகனுக்குக் கிருத்திகை வழிபாடு, நவகிரக வழிபாடு, ஆருத்ரா வழிபாடு, ஆஞ்சநேயர் ஜயந்தி, மாசி மகா சிவராத்திரி ஆகியவை இங்கே சிறப்புற நடைபெறுகின்றன. சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர் கோயில் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. கருவறையில் லிங்கத் திருமேனியராக ஈசன் எழில் கோலம் காட்டுகிறார் அருள்மிகு வைத்தீஸ்வரர். அம்பாள் தையல் நாயகியும் தனிச் சந்நிதியில் அருள்கிறாள். `இருவருமே வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதியர்’ என்கிறார்கள் பக்தர்கள். சிதம்பரம் அருகிலுள்ள வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டு வரம் பெறலாம் என்பது நம்பிக்கை. கடும் காய்ச்சல், தீராத வயிற்றுவலி முதல் சாதாரண மருந்துகளுக்கு எளிதில் கட்டுப்படாத எவ்வித பெரும்பிணிகளாக இருந்தாலும் இந்தச் சிந்தாமணிநல்லூருக்கு வந்து, மூலவரான வைத்தீஸ்வரரை தரிசித்து, மனமுருகி வழிபட்டுச் சென்றால், அனைத்து வகையான பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை. மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் இந்த ஆலயத்தில் தங்கியிருந்து வழிபட்டுச் சென்றால், காரியத் தடைகளும் சிரமங்களும் அகன்று, மனதில் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும் என்கிறார்கள். பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசிப் பெளர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் நிகழும். இந்தக்கோயிலில் மகாளய அமாவாசை அன்று தையல்நாயகிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுமாம். அன்றைய தினம் பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளை தரிசித்து வழிபட்டால், குடும்பத்தில் சகல சௌபாக்கியமும் உண்டாகும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் கல்யாணம் தகையும்; மனதுக்கினிய மணவாளன் அமைவார் என்பது நம்பிக்கை. சிந்தாமணிநல்லூர் வைத்தீஸ்வரர் கோயில் கல்யாண வரம் வேண்டி வரும் பக்தர்கள், இங்குள்ள நர்த்தன விநாயகரையும் வேண்டி வழிபட்டுச் செல்கிறார்கள். இவரை வேண்டிக்கொண்டால் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம். மட்டுமன்றி, நாக தோஷப் பரிகாரத் தலமாகவும் இந்தக் கோயில் திகழ்கிறது. பிள்ளை வரம் வேண்டி வரும் தம்பதியர் இந்தக் கோயிலில் உள்ள வில்வ மரத்தில் தொட்டில் கட்டி, ஆலயத்தை முறைப்படி வலம் வந்து அம்பாளையும் மூலவரையும் வழிபட வேண்டும். இதன் மூலம் கிரகதோஷங்கள் மற்றும் பாதிப்புகள் நீங்கும்; விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். தைப்பூசத்துக்கு மறுநாள் இங்கே நடைபெறும் இடும்பன் பூஜை பிரசித்திபெற்றது. இந்தப் பூஜையில் படைக்கப்படும் உணவை குழந்தை வரம் அருளும் மாமருந்தாகக் கருதுகிறார்கள் பக்தர்கள். கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு, மண்டியிட்டு இந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்டால், குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. தை மாதம் முதல் வாரம் ஏதேனும் இரண்டு நாள்களில் காலை 6 முதல் 7 மணிக்குள் சூரியன் தன் கிரணங்களால் இறைவனை பூஜிப்பது வழக்கமாம். ஆனால், தற்போது ஆலயத்தின் எதிரே மரம் வளர்ந்து கிளை விரித்து நிற்பதால், சூரியக் கதிர்கள் இறைவனை தரிசிப்பத்தைக் காண முடியவில்லை என்கிறார்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 18 2026 புதன்கிழமை.
அஸ்வினி: புதிய தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தை கொடுக்கும் . கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும். திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள். புனர்பூசம்: நிலம் மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 18 2026 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை 18.3.2026 திதி : இன்று காலை 08.28 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. நட்சத்திரம் : இன்று காலை 06.08 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. நாமயோகம் : இன்று அதிகாலை 04.53 வரை சாத்தியம். பின்னர் சுபம். கரணம் :
பங்குனி மாத பலன் 2026: சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
பங்குனி மாத பலன் 2026: ரிஷப ராசிக்கு பங்குனி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பார்த்து செலவு பண்ணுங்க
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
பங்குனி மாத பலன் 2026: ரிஷப ராசிக்கு பங்குனி மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பார்த்து செலவு பண்ணுங்க
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
பங்குனி மாத பலன் 2026: மேஷ ராசிக்கு கைகொடுக்கும் 3 கிரகங்கள்.. பண வரவு அற்புதமாக இருக்கும்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப்
Meenam Rasi Palan: மார்ச் 17 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 3 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 17 2026 செவ்வாய்க்கிழமை.
அஸ்வினி: கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். பரணி: சுணக்கமான வேலைகளைச் சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். கார்த்திகை: புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. ரோகிணி: காரிய வெற்றிகளுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மிருகசீரிடம்: அலுவலகப் பணிகளை முடிக்க இயலாமல் டென்ஷனாவீர்கள். திருவாதிரை: எதிரிகளால் இடையூறாக இருந்த தொல்லைகள் விலகும். புனர்பூசம்: குடும்பத்தினருடன் வீண்
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 17 2026 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.3.2026 திதி : இன்று காலை 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.55 வரை அவிட்டம். பின்னர் சதயம் நாமயோகம் : இன்று காலை 07.46 வரை சித்தம். பின்னர் சாத்தியம். கரணம் :
Kumbam Rasi Palan: கும்பம் ராசிக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகம்.. வார்த்தையில் தான் கண்டமே
Kumbam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Kumbam Rasi Palan: கும்பம் ராசிக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகம்.. வார்த்தையில் தான் கண்டமே
Kumbam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Magaram Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Magaram Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகரம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. கோபம் தான் எமனே.. ரொம்ப கவனம்
Dhanusu Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Viruchigam: விருச்சிகம் ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. டாப் கியரில் பறக்கப் போறீங்க
Viruchigam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Viruchigam: விருச்சிகம் ராசிக்கு முயற்சிகளில் வெற்றி.. டாப் கியரில் பறக்கப் போறீங்க
Viruchigam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தொட்டதெல்லாம் துலங்கப் போகுது
Thulam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர்: பிள்ளையாருக்கு வெண்ணெய்க்காப்பு, பிள்ளைவரம் தரும் கிராதமூர்த்தி தரிசனம்!
தமிழகத்தின் புண்ணியத்தலங்களில் கும்பகோணத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. திரும்பிய திசையெல்லாம் கோயில்கள். அண்ணாந்து பார்த்தால் கோபுரக் கலசங்கள் என ஊரே தெய்வாம்சம் பொருந்திக் காணப்படுவதால் இதற்கு கோயில்களின் நகரம் என்கிற சிறப்புப் பெயரும் உண்டு. ஏன் கும்பகோணத்தில் மட்டும் இவ்வளவு கோயில்கள்... அதற்கு விடை சொல்கிறது புராணம். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் பிரளயம் தோன்றி பூமியை நிறைக்கும். அதன் பின் புதிய சிருஷ்டி உண்டாகும். சகல சக்திகளும் பரமேஸ்வரனுக்குள் அடங்கிவிடும். அப்படிபட்ட பிரளயத்தின் போது அமிர்தத்தை ஓர் கலசத்தில் ஊற்றி சிருஷ்டி ரகசியத்தையும் வைத்தும் பிரம்மன் அதைப் பாதுகாப்பாக வைத்தார். பிரளயத்தில் சகலமும் நீருக்குள் மூழ்கிப்போக அமிர்தக் குடம் மட்டும் மிதந்துவந்தது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் நெடுந்தூரம் மிதந்த கலசத்தில் இருந்த தர்ப்பையும் மாவிலைகளும் கீழே விழ அங்கு வன்னி மரங்களும் லிங்கமும் தோன்றின. சமிவனம் என்று அந்த இடத்துக்குப் பெயர் ஏற்பட்டது. லிங்கமும் சமிவனேசர் என்ற பெயர் கொண்டது. தொடந்து அமுதக் கலசம் தென்கிழக்காக மேலும் அதிலிருந்து உறி, தேங்காய் ஆகியன விழ அங்கு சோமநாதர் கோயில், நாரிகேள லிங்கம் (அபிமுகேசம்) ஆகியன தோன்றின. வில்வம் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கம் நாகேஸ்வரர் கோயிலானது. கலசத்தைச் சுற்றியிருந்த புனித நூல் (பூணூல்) விழுந்து சிதறிய இடத்தில் தோன்றிய லிங்கம் உபவீதேசர் ஆனது. புதுக்கோட்டை மாவட்டம், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர்: 1,200 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கோயில்! அமுதக் கலசம் தொடர்ந்து மிதந்து செல்ல ஓர் இடத்தில் ஈசன் வேடன் வடிவம் தாங்கி கும்பத்தின் மீது அம்பு எய்தார். அமுதக் கலசத்தின் வாய்ப் பகுதி விளிம்பு, தெறித்து விழுந்த இடம் குடவாயில் என்னும் திருத்தலமானது. சிவபெருமான் நின்று அம்புப் பிரயோகம் செய்த இடம், பாணபுரி (பாணாதுறை) ஆனது; ஈசனோ பாணபுரீசர் ஆனார். கலசம் குப்புறக் கவிழ்ந்ததால், அதிலிருந்த அமுதம் நான்கு திசைகளிலும் பெருகிப் பாய்ந்தது. இரண்டு இடங்களில், குளமாகவும் அமுதம் தேங்கி நின்றது. இரண்டு குளங்களும் முறையே பொற்றாமரைக் குளமாகவும் மகாமகக் குளமாகவும் அழைக்கப்படுகின்றன. அமுதக் கலசம் தங்கிய இடம் என்பதால், இந்தத் திருத்தலம் கும்ப கோணம் ஆனது. இலக்கியங்களில் குடமூக்கு (கும்பத்தின் மூக்குப் பகுதி - அமுதம் வழிந்த பகுதி) என்று குறிப்பிடப்பட்டாலும், மக்கள் வழக்கில் கும்பகோணம்தான். கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் வருடம்தோறும் மாசி மகத்தில் இங்கே திருவிழா களைகட்டும். 12 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் மகாமகமோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும். இந்தியா முழுவதும் நடைபெறும் கும்பமேளாக்களுக்கு இணையானது கும்பகோணம் மகாமகம். அப்படிப்பட்ட தலத்தில் ஈசன் ஆதிகும்பேஸ்வரராக அருளும் தலம் அற்புதமானது. வாருங்கள் இத்தலத்தின் மகிமையை அறிந்துகொள்வோம். கும்பேஸ்வரர் ஆலய கருவறைகளின் அமைப்பு சோமாஸ்கந்த வடிவத்தில் சுவாமி சந்நிதி, கார்த்திகேயர் சந்நிதி, அம்பாள் சந்நிதி என்ற அமைப்பில் உள்ளது. இங்கே இறைவன் ஆதிகும்பேஸ்வரராக அருள்கிறார் என்றால், பிள்ளையாரும் ஆதிவிநாயகராகத் தரிசனம் தருகிறார். அமுதக் கலசம் தங்கிய இடத்தில், மண்ணையும் அமுதத்தையும் குழைத்து லிங்கம் ஏற்படுத்தி, அதனுள் தாமே புகுந்து, சிவ பெருமான், ஆதிகும்பேசர் ஆனார். அம்பிகையும் உடன் தோன்றி மங்களாம்பிகை ஆனார். அம்மையும் அப்பனும் இங்கு எழுந்தருள்வதற்கு முன்னால், தாமும் முன் தோன்றி அவர்களை வழிபட்டு நின்றாராம் விநாயகர். எனவே, ஆதிவிநாயகர் என்று பெயர் பெற்றார் திருவாரூர் மாவட்டம், மதுரமாணிக்கம் திரியம்பகேஸ்வரர்: ஜோதிர்லிங்கங்களுக்கு இணையான திரியம்பகபுரம்! சுவாமி சந்நிதிக்கு இடப் புறத்தில் கிழக்கு நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறாள் அம்பிகை. தாமரைப் பீடத்தில், நின்ற திருக்கோலத்தில் அருள் வழங்கும் சதுர்புஜ நாயகி இவள். அம்பாளின் கரங்கள் சற்றே வித்தியாசமானவை. வலதுமேல் கரத்தில் கெண்டி, இடதுமேல் கரத்தில் ஜப மாலை, வலது கீழ்க்கரம் அபய ஹஸ்தம், இடது கீழ்க் கரம் ‘ஊரு ஹஸ்தம்’ (தொடை மீது ஊன்றியபடி) கொண்டு காட்சி தருகிறாள். அம்பாளின் திருப்பாதங்களைக் காண்கிறோம். வலப்பாதத்தை, இடப்பாதத்தை விட லேசாக முன்னால் வைத்து, பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரத் தயாராக நிற்கிறாள் அம்பிகை. ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் அம்பாள் சந்நிதி சிறப்பு வாய்ந்தது. அம்பிகையின் அருள்பீடங்களில் ஒன்றாகவும், மந்திர பீடமாகவும் திகழ்கிறது இது. இதனாலேயே, அம்பாளுக்கு மந்திர பீடேஸ்வரி என்றொரு திருநாமமும் உண்டு. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் இந்தக் கோயிலில் பிள்ளையார் நவநீத விநாயகராகவும் அருள்கிறார். துர்வாசர் அளித்த சாபத்திலிருந்து விமோசனம் பெற, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாம் காமதேனு அம்பிகையின் இடப்புறம் கணபதியை பிரதிஷ்டை செய்தது. தனது குளம்புகளால் தோண்டி தீர்த்தம் வரவழைத்தது. கணபதியையும், அம்பாள்- சிவனையும் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டது. அதனால் விரைவில் பலன் கிடைத்து சாபவிமோசனம் பெற்றது. அந்த மகிழ்ச்சியில் தனது பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து கணபதியின் திருமேனியில் பூசி வழிபட்டது காமதேனு என்கிறது தலபுராணம். இந்த நவநீத கணபதிக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, அம்பிகையையும் அப்பனையும் வழிபட்டால், எல்லா வித தோஷங்களும் பாவங்களும் நீங்கும் என்பது ஐதிகம். வேட வடிவம் தாங்கி, அமுதக் கலசத்தை வில்லால் அடித்து உடைத்தாரே, அந்தச் சிவனாரின் வடிவமே கிராதமூர்த்தி. நவநீத விநாயகருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, கிராதமூர்த்தியை வணங்கினால், மகப்பேறு இல்லாதவர்களுக்குக் கட்டாயம் மகப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே ஈசனுக்குப் பௌர்ணமி தோறும், புனுகுச் சட்டம் சார்த்தப்படுகிறது. கும்பேஸ்வரரை வழிபடும் அன்பர்களுக்கு, நோய்நொடி இல்லாத நீண்ட ஆயுளும், யோகங்கள் கூடிய வாழ்வும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கும்பகோணம் செல்லும் பக்தர்கள் தவறாமல் ஆதி கும்பேஸ்வரரைத் தரிசித்து வாருங்கள். வாழ்வில் சகல நலன்களும் உண்டாகும். மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் ஸ்ரீவைத்தியநாதர்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கன்னி ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. என்ஜாய்
Kanni Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. கன்னி ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. என்ஜாய்
Kanni Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
ஜென்ம நட்சத்திர பலன்கள் - மார்ச் 16 2026 திங்கட்கிழமை.
அஸ்வினி: தந்தையார் கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். பரணி: வியாபாரம் அதிகரித்ததால் இடமாற்றம் செய்வீர்கள். கார்த்திகை: நடக்குமா என்று நினைத்த வேலை நல்லபடியாக முடியும். ரோகிணி: மனைவி பெயரில் சொத்து வாங்கி பத்திரப் பதிவு செய்வீர்கள். மிருகசீரிடம்: எதிர்ப்புகளைத் தாண்டி தொழிலில் உச்சம் பெறுவீர்கள். திருவாதிரை: பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொள்வீர்கள். புனர்பூசம்: ஆன்லைன் வியாபாரத்தில்
இன்றைய பஞ்சாங்கம் - மார்ச் 16 2026 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 16.3.2026 திதி : இன்று காலை 08.56 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.13 வரை திருவோணம். பின்னர் அவிட்டம் நாமயோகம் : இன்று காலை 08.53 வரை சிவம். பின்னர் சித்தம். கரணம் :
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. வச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ரொம்ப கவனம்
Simmam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்?
March month rasi palan: சந்திர கிரகணம், சனிப்பெயர்ச்சி என மார்ச் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் மாற்றங்கள், பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு மார்ச் மாதத்தில் கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். மார்ச்
Rasi Palan This Week: கடக ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. சில விஷயங்களில் கவனம்
Kadagam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட

28 C