SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகிணி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள். பூசம்: வீடு கட்ட

ஒனிந்தியா 12 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 12 - 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026 திதி : இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி நட்சத்திரம் : இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம். நாமயோகம் : இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம். கரணம் :

ஒனிந்தியா 12 Jan 2026 12:05 am

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் பம்பர் லாட்டரி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 9:23 pm

Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 9:20 pm

Rasi Palan This Week: கிங்காக மாறும் விருச்சிக ராசி.. குரு, புதனின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 5:51 pm

Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் பம்பர் லாட்டரி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 5:44 pm

Rasi Palan This Week: கன்னி ராசிக்கு 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்.. வீடு வாங்குவது கன்ஃபார்ம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 4:54 pm

Rasi Palan This Week: சிம்ம ராசியினரின் சொந்த வீடு கனவு நனவாகப் போகுது.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 3:52 pm

Rasi Palan This Week: கடக ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 2:13 pm

Rasi Palan This Week: மிதுன ராசியை சுழற்றியடிக்கும் கிரகங்கள்.. வச்சு செய்யப் போகுது

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 11:42 am

Rasi Palan This Week: ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் எப்படி.. நல்ல பலன்கள் கிடைக்குமா?

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 11:12 am

Rasi Palan This Week: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. மேஷம் ராசிக்கு அரசு வேலை கன்ஃபார்ம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, மார்கழி 28 ஆம் தேதி முதல் தை 4 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 11 Jan 2026 9:43 am

Thai matha palan: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 11 Jan 2026 8:32 am

Thai matha palan: ரிஷப ராசிக்கு தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. அடுத்தடுத்து ஜாக்பாட்

தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான்

ஒனிந்தியா 11 Jan 2026 7:00 am

தை மாத பலன் 2026: மேஷ ராசியினருக்கு தை மாதம் எப்படி இருக்கும்.. ஏற்றம் ஏற்படுமா?

தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம்

ஒனிந்தியா 10 Jan 2026 5:07 pm

Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு, சனி பகவான்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:42 pm

Kumbam Rasi Palan: புது வீடு, புது கார் கலக்கப் போகும் கும்ப ராசி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:30 pm

Kumbam Rasi Palan: புது வீடு, புது கார் கலக்கப் போகும் கும்ப ராசி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கொட்டும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:11 pm

Magaram: ஆட்டத்தை ஆரம்பிக்கும் மகர ராசி.. புதன், சுக்கிரன் அருளால் டாப் கியரில் இனி வாழ்க்கை மாறும்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 3:03 pm

Dhanusu: தனுசு ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 10 Jan 2026 10:16 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 10 - 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: புதிய தொழில் தொடங்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். பரணி: எதிர்பாராத செலவுகள் சிரமத்தை கொடுக்கும் . கார்த்திகை: பங்குச் சந்தை முதலீடுகள் லாபம் தரும். ரோகினி: அவசியமான செலவுகளுக்கு கடன் வாங்குவீர்கள். மிருகசீரிடம்: தாயார் வழி சொத்து கிடைக்கும். திருவாதிரை: தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவார்கள். புனர்பூசம்: நிலம் மனை இடங்களில் முதலீடு செய்வீர்கள்.

ஒனிந்தியா 10 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 10 - 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை 10.1.2026 திதி : இன்று பிற்பகல் 12.33 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி நட்சத்திரம் : இன்று இரவு 07.37 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று இரவு 09.13 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம். கரணம் :

ஒனிந்தியா 10 Jan 2026 12:05 am

Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. ஜூன் மாதம் முதல் நீங்க தான் ராஜா

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:34 pm

Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. ஜூன் மாதம் முதல் நீங்க தான் ராஜா

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:19 pm

Thulam: குரு, சுக்கிரன் அருளால் யோகம் பெறும் துலாம்.. ஜனவரி மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 4:01 pm

Kanni: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 2:41 pm

Kadagam: கடக ராசிக்கு காத்திருக்கு ப்ரோமோஷன்.. நம்பி ஏமாறுவீங்க.. ரொம்ப கவனம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 12:03 pm

Mithunam Rasi Palan: \குறிவச்சா இரை விழணும்\.. சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கொட்டும் பணம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 9:40 am

Mithunam Rasi Palan: \குறிவச்சா இரை விழணும்\.. சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கொட்டும் பணம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 9 Jan 2026 9:07 am

ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில்: மனப்பிரச்னைகளைத் தீர்க்கும் ஊஞ்சல் உற்சவம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, அருள்மிகு நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில். சுற்றியிருக்கும் ஊரில் உள்ள மக்களுக்கெல்லாம் தாயாக இருந்து காக்கும் இந்த அம்பிகை கோயில்கொண்ட வரலாறு அற்புதமானது. முன்னொருகாலத்தில் விவசாயி ஒருவர், மாடுகள் பூட்டித் தன் நிலத்தை உழுதார். அப்போது, நிலத்தில் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக்கொண்டு அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அந்த விவசாயி திகைத்தார். பூமிக்குள் தோண்டி பார்த்தபோது, உள்ளே பீடம் ஒன்று கிடைத்தது. அதை வெளியில் எடுத்தார் விவசாயி. அப்போது, “நான் மாரியம்மன். எனக்கு இங்கே கோயில் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படிச் செய்தால், அனைவரையும் காத்து நிற்பேன் என்ற அசரீரி கேட்டது. விவசாயி மனம் மகிழ்ந்து அவ்வண்ணமே செய்தார். அன்று முதல் இன்றுவரை அம்மன் அந்தப் பகுதி மக்களைக் காக்கும் தெய்வமாக ஆனார். ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஒருமுறை அந்தப் பகுதியை ஆண்ட மன்னனுக்கு உடல் நலம் குன்றியது. அதைக் கண்ட அவன் மனைவி செய்வதறியாது இந்த அன்னையிடம் ஓடிவந்து வேண்டினாள். அன்னையும் மனமிறங்கி மன்னனுக்கு ஆரோக்கியம் அருள, அன்று முதல் இந்தத் தாய் பெண்களுக்குத் தாலி வரம் அருளும் நித்ய சுமங்கலி என்பதும் பிரசித்தமாயிற்று. அன்றுமுதலே இந்த அம்மனுக்கு `நித்யசுமங்கலி மாரியம்மன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயில் கொங்கு மண்டலத்தில் தனிச்சிறப்போடு திகழ்கிறது, நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில். மற்ற கோயில்களில் எல்லாம் பெரும்பாலும் திருவிழாவின்போது மட்டும்தான் வேப்ப மரத்தால் ஆன கம்பம் நடப்பட்டு, அதனைச் சிவனாகப் பாவித்து திருக்கல்யாணம் முதலான வைபவங்கள் நிகழும். திருவிழா முடிந்ததும் அந்தக் கம்பம் நீர்நிலைகளில் சேர்க்கப்பட்டுவிடும். ஆனால், இந்தக் கோயிலில் வருடம் முழுவதும் கம்பம் அப்படியே இருக்கும். இந்தக் கோயிலில், ஐப்பசி முதல் செவ்வாய் தொடங்கி 15 நாட்கள் சீரும் சிறப்புமாக திருவிழா நடைபெறும். அதேபோல் ஆனிமாதம் அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும், சுமங்கலி பூஜையும் நடைபெறும். அதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள். மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! இங்கு வந்து சுமங்கலி பூஜையில் கலந்துகொண்டால் கன்னிப்பெண்களுக்கு மனதுக்கினிய மண வாழ்க்கை அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்; தம்பதிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்திலும் சிறப்பு வழிபாடுகள் களைகட்டும். ஆடியில் அம்மனுக்கு நடைபெறும் 1000 கண்ணுடையாள் அலங்காரம், வெற்றிலை அலங்காரம், அன்ன அலங்காரம் ஆகியன விசேஷமானவை. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் கோயிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலச்சந்தி பூஜையின் போது, அம்மனுக்கு 16 வகைப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். பெண்கள் அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில் வஸ்திரம் வாங்கி சமர்ப்பணம் செய்தால் மாங்கல்யவரம் முதல் மழலைச் செல்வம் வரை சகல மங்கலங்களையும் தந்தருள்வாள். விழாக் காலங்களில் அக்னிச் சட்டி எடுத்தல், அலகுக் குத்துதல், பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சிணம், தீ மிதித்தல் என்று வழிபடுவார்கள். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்! மேலும் உடல் வெப்பத்தால் உண்டாகும் அம்மை, அக்கி, காய்ச்சல் முதலான நோய்கள் நீங்கவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள். அன்னையும் அவர்களுக்கு விரைவில் நோய் நீங்க அருள் செய்கிறாள். உள்ளூரில் ஒரு நம்பிக்கை உள்ளது. கணவருக்கு உடல்நலப்பிரச்னை என்றால் பெண்கள் நேரே ஆலயத்துக்கு வந்து கோயில் கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து, வேம்புக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து பிரார்த்திக்கின்றனர். முடிந்தால் சிலர் பால் அபிஷேகம் செய்து, மஞ்சள்- குங்குமம் இட்டு, வஸ்திரம் அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் கணவர் விரைவில் நலம் பெறுவார் என்பது நம்பிக்கை. அதேபோன்று, ஐப்பசி மாத திருவிழாவின் 3-ஆம் நாள் வேம்புக்கம்பம் மாற்றும் நிகழ்ச்சியின்போது, பிள்ளை வரம் வேண்டி நிற்கும் பெண்களுக்கு மட்டும் தயிர் சாத பிரசாதம் வழங்கப்படுகிறது. ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் திருக்கோயில் ஊஞ்சல் இந்தப் பிரசாதத்தைப் பெற விரும்பும் பெண்கள், காப்புக் கட்டிய நாளிலிருந்து பயபக்தியுடன் விரதம் கடைப்பிடிப்பார்களாம். பிரசாத தயிர் சாதம் பெறுவதற்காக, வெளியூர் பெண்களும் பெருமளவில் இந்தக் கோயிலுக்கு வந்து கலந்துகொள்கிறார்கள். இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதச்சுவடு பதிக்கப்பட்டுள்ளது. மனதுள் இனம் புரியாத பயம், சோர்வு, கலக்கம் என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அம்மனை வழிபட்டு, இந்த ஊஞ்சலை மூன்று முறை ஆட்டிவிட்டு, பிரார்த்தித்து சென்றால், பயம் விலகி மனம் குளிரும் என்கிறார்கள். இது அன்றாடம் நடக்கும் அதிசயம் என்கிறார்கள் பக்தர்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் ராசிபுரத்தில் அருளும் நித்ய சுமங்கலி அம்மனைத் தரிசனம் செய்து வாழ்வில் நலம் பெறுங்கள். வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

விகடன் 9 Jan 2026 8:39 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 9 - 2026 வெள்ளிக்கிழமை.

அஸ்வினி: எதிர்பார்த்த வாய்ப்புகள் வீடு தேடி வரும் பரணி: வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்குவீர்கள். கார்த்திகை: கணக்கு வழக்குகளில் கண்டிப்பாக இருப்பீர்கள். ரோகிணி: தைரியமாகத் தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். மிருகசீரிடம்: மனம் வேதனைப்படும் நிகழ்வுகள் நடக்கலாம். திருவாதிரை: வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருமானத்தைப் பெருக்குவீர். புனர்பூசம்: இல்லத்தரசியின் இதயம் நோகாமல் நடப்பீர்கள். பூசம்: பழைய பொருட்களை வாங்கி

ஒனிந்தியா 9 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 9.1.2026 திதி : இன்று காலை 11.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி நட்சத்திரம் : இன்று மாலை 06.06 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று இரவு 09.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம் :

ஒனிந்தியா 9 Jan 2026 12:05 am

வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில்: செல்வவளம் அருளும் 11 சுயம்பு விநாயகர்கள்!

ஆற்றங்கரையிலும் ஆலமரத்து அடியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு எளிமையாக அருள் பாலிப்பவர் பிள்ளையார். இவரை எல்லோரும் எப்போதும் வழிபடலாம், வழிபடவேண்டும் என்பதற்காகவே இப்படியாக அமைத்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட விநாயகர் தலங்களுள் மிகவும் முக்கியமான பல தலங்கள் உண்டு. அப்படி, வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே உண்டான தலங்களில் முக்கியமானது சேண்பாக்கம். வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிகின்ற பாதையில், சுமார் 1.5 கி.மீ தொலைவில் சேண்பாக்கம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் இத்தலம் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டின் பிரதான தலமாக விளங்கியது. இந்தத் தலத்துக்கு ஒருமுறை விஜயம் செய்த ஆதி சங்கரர் அங்கே லிங்க வடிவில் காணப்பட்ட 11 சுயம்பு மூர்த்திகளையும் கண்டு தரிசனம் செய்த போது அவருக்கு ஞானதிருஷ்டியில் விநாயகப்பெருமான் தெரிந்தார். 11 சுயம்பு மூர்த்திகளும் விநாயகப்பெருமானே என்பதை அறிந்துகொண்டவர் அதை வெளிப்படுத்தினார். அன்று முதல் இத்தல மூர்த்திகளை விநாயகப்பெருமானாகவே வழிபட ஆரம்பித்தனர். சேண்பாக்கம் செல்வ கணபதி ஆதியில் இந்தப் பகுதி செண்பக மரங்கள் நிறைந்திருந்த வனமாகக் காட்சி அளித்ததால் 'செண்பகவனம்' என்று அழைத்தனர். பின்னர், விநாயகர் சுயம்பு வடிவங்களாய் எழுந்தருளியதால் `ஸ்வயம்பாக்கம்' என்று பெயர்பெற்றது. இந்தப் பெயரே பிற்காலத்தில் `சேண்பாக்கம்' ஆனது என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள். பின்னர் இத்தலம் கால வெள்ளத்தில் சிதைவுற்றது. 17 ம் நூற்றாண்டின் போது மராட்டி மன்னர் துக்கோஜி ராவ் என்பவர் இப்பகுதிக்கு வந்தபோது அவரின் ரதம் திடீரென்று நின்றுவிட்டது. மன்னரும் மற்றவர்களும் திடுக்கிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தபோது ரதத்தின் சக்கரங்களில் ரத்தக் கறை காணப்பட்டது. மன்னர் பதறினார். மிகுந்த சஞ்சலத்துடன் அன்று இரவு உறங்கப்போன மன்னரின் கனவில் கணபதிப் பெருமான் தோன்றினார். “உன் தேர் நின்ற இடத்தில் என்னுடைய ஏகாதச ரூபங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்புவாயாக” என்று உத்தரவிட்டார். 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் மறுநாள் விடிந்ததும் அந்த இடத்துக்குச் சென்ற மன்னர், விநாயகர் ரூபங்களை வெளிக்கொணர்ந்து அங்கு ஓர் ஆலயம் எழுப்பி வழிபாடுகள் செய்தார். அதுவே தற்போது ஆலயம் விளங்கும் தலமாக உள்ளது. மகாபெரியவரும் இத்தல மகிமையை எடுத்துரைத்துள்ளார். இந்தத் தலத்தில் 11 விநாயகர்களையும் மூலவருக்கு எதிரே அமைந்திருக்கும் யானை வாகனத்தையும் சேர்த்து தரிசிக்க வேண்டும். அப்போது அந்த அமைப்பு ஓம்கார வடிவில் அமைந்துள்ளது தெரியும் என்கிறார்கள். இந்த ஆலயத்துக்கு மேற்கூரை இல்லை. அதன் காரணம்... தேவர்களும் ரிஷிகளும் தினமும் ஆகாய மார்க்கமாக வந்து இந்த விநாயகரை வழிபாடு செய்வார்களாம். அதனாலேயே கூரை வேயப்படாமல் இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீநடன விநாயகர், ஸ்ரீஓம்கார விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீசிந்தாமணி விநாயகர், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீமயூர விநாயகர், ஸ்ரீமூஷிக விநாயகர், ஸ்ரீவல்லப விநாயகர், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீபஞ்சமுக விநாயகர் ஆகியோரே இங்கு எழுந்தருளியிருகிறார்கள். இவர்களில் மையமாக அமர்ந்திருக்கும் ஸ்ரீசெல்வ விநாயகரே மூலவர்; பிரதானமானவர். இவருக்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வழக்கமாக விநாயகருக்கு மூஷிக வாகனம் அமைந்திருக்கும். ஆனால், இந்தத் தலத்தில் மூலவருக்கு யானை வாகனம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! ஒரு மனிதனுக்கு வாழ்வில் 16 செல்வங்கள் தேவை. அவற்றுள் மிகவும் முக்கியமான 11 செல்வங்களை நமக்கு அருளும் அற்புத மூர்த்தியராக இந்த விநாயகர்கள் திகழ்கிறார்கள். இந்தத் தலத்தை `விநாயக சபை' என்று சொல்லும் மரபும் உண்டு. மூலவரான செல்வ விநாயகரின் சந்நிதிக்கு எதிரிலேயே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தல விருட்சம் வன்னிமரம். இந்த விநாயகருக்கு எதிரிலேயே நவகிரக சந்நிதி உள்ளது. குறிப்பாக சனி பகவான் விநாயகரைத் தரிசித்தபடி அமைந்துள்ளார். யாரெல்லாம் செல்வ விநாயகர் திருவடிகளைப் பணிந்து சரணடைகிறார்களோ அவர்களுக்கெல்லாம் மங்கலம் பொங்கவும், தன்னால் உண்டாகும் தோஷம் பீடிக்காமல் இருக்கவும் இந்தச் சனி பகவான் அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள். சேண்பாக்கம் செல்வ கணபதி கோயில் இந்தத் தலத்தில் 108 தேங்காய்கள் உடைத்து வழிபட்டால், நம் துன்பங்கள் யாவும் உடைந்து சிதறும் என்பது நம்பிக்கை. வேலூர் சுற்றுவட்டாரத்தில் புதிதாக வண்டி வாகனங்கள் வாங்குபவர்கள் முதன்முதலில் இங்குவந்து செல்வ விநாயகரை வேண்டிச் செல்கிறார்கள். ஆண்டுதோறும் இங்கு 10 நாள்கள் நடைபெறும் விநாயக சதுர்த்திப் பெருவிழா மிகவும் சிறப்புடையது. சித்ரா பௌர்ணமி அன்று பூப்பல்லக்கு உற்சவமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையில் லட்சதீபத் திருவிழாவும், புரட்டாசி மாதத்தில் சங்கடஹர சதுர்த்தியில் நடைபெறும் பவித்ரோத்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விசேஷங்களாகும். இந்த நாள்களில் விநாயகரைத் தரிசித்து வழிபடச் சகலவிதமான செல்வங்களும் சேரும் என்பது ஐதிகம். வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

விகடன் 8 Jan 2026 8:25 am

Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு வீசும் அதிர்ஷ்டக் காற்று.. தொட்டது துலங்கும் யோகம்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 8 Jan 2026 7:23 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை.

அஸ்வினி: மனைவி உங்களை மட்டம் தட்டிப் பேசி மகிழ்ச்சியடைவார். பரணி: பெட்டிக்கடை வியாபாரிகள் வட்டிக் கடனை அடைப்பீர்கள். கார்த்திகை: பிள்ளைகளுக்காக புதிய பொருட்களை வாங்குவீர்கள். ரோகிணி: சிக்கலான பிரச்சனைகளை புத்திசாலித்தனத்தால் தீர்ப்பீர்கள். மிருகசீரிடம்: கோபத்தால் சின்ன விஷயத்தைப் பெரிதாக்காதீர்கள். திருவாதிரை: வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் பணம் அனுப்புவார்கள். புனர்பூசம்: ரகசியங்களை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பூசம்:

ஒனிந்தியா 8 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 8 - 2026 வியாழக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 24 ஆம் தேதி வியாழக்கிழமை 8.1.2026 திதி : இன்று காலை 11.23 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி நட்சத்திரம் : இன்று மாலை 05.06 வரை பூரம். பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று இரவு 10.02 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :

ஒனிந்தியா 8 Jan 2026 12:05 am

Mesham Rasi Palan: ஜனவரியில் பிரகாசமாக மாறப்போகும் மேஷ ராசி.. இனி ஏறுமுகம் தான்

ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக

ஒனிந்தியா 7 Jan 2026 3:55 pm

நெல்லை: பொங்கல் பண்டிகைக்குத் தயாராகும் குறிச்சி மண் பானைகள், அடுப்புகள்! | Photo Album

நெல்லை: பொங்கல் பண்டிகைக்கு விறுவிறுப்புடன் தயாராகும் குறிச்சி பொங்கல் மண் பானைகள், அடுப்புகள்.! மங்கலத்தன்மையையும் பணவரவையும் அதிகம் ஈர்க்கும் `6' வகை பொங்கல் பூக்கள்!

விகடன் 7 Jan 2026 2:22 pm

Meenam: சனி பகவானின் அருளால் மீனம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. வருமானம் கொட்டும்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 7 Jan 2026 9:00 am

வேலூர் மாவட்டம் பாலமதி முருகன் கோயில்: குழந்தையாக அருளும் குமரன்; தரிசித்தாலே நிம்மதி கிடைக்கும்!

மலைக்கு மேல் ஏறிச் சென்று வணங்கினால் நம்மை வாழ்க்கையிலும் ஏற்றிவிட்டு அழகு பார்ப்பான் முருகன். அப்படி அவன் கோயில் கொண்ட தலங்கள் ஏராளம். அவற்றுள் இயற்கை அழகு சூழ்ந்த ஒரு தலம்தான் பாலமதி. மலைகள் சூழ்ந்த வேலூரிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள பாலமதி ஓர் அற்புதத் தலம். கடல் மட்டத்திலிருந்து 1,800 அடி உயரத்தில் உள்ள பாலமதி மலைக்குன்றில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத ஸ்வாமியாக அருள்பாலிக்கிறார். பாலமதி முருகன் கோயில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம், காவேரிப்பாக்கம், ஆற்காடு மார்க்கத்தில் பயணித்து, ஆரணி அருகிலுள்ள கண்ணமங்கலம் வழியே பாலமதி மலையை அடையலாம். எட்டுக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த மலை மீது பயணிப்பதே அலாதியான அனுபவம். பாலமதியில் முருகப்பெருமானின் ஆலயத்தின் அழகிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். வலதுபுறம் வலம்புரி விநாயகரும் இடதுபுறம் விசிறி சுவாமியாரும் வீற்றிருக்கிறார்கள். அவர்களை வணங்கி ஆலயத்துக்குள் நுழைந்தால் முருகப்பெருமானைத் தரிசனம் செய்யலாம். தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்! பொதுவாக வேலேந்திய வீரனாக தேவசேனாபதியாகக் காட்சி கொடுக்கும் முருகன் இங்கே பாலகனாக அருள்கிறார். பாலகன் என்றால் சாதாரணக் குழந்தை அல்ல. மும்மூர்த்திகளும் இணைந்த வடிவம். பொதுவாகவே முருக என்னும் சொல்லுக்கு விளக்கம் தரும்போது, `மு' முகுந்தனையும், `ரு' ருத்திரனையும், `க' எனும் கமலவாசனாம் பிரம்மனையும் சேர்ந்த வடிவினன் என்பதைக் குறிக்கும். இத்தலத்தில் முருகப்பெருமான் அவ்வாறு மும்மூர்த்திகளும் சேர்ந்த பாலக வடிவினனாக அருளுவதாக ஐதிகம். குழந்தை என்றாலும் மூர்த்தி பிரமாண்டமாக உள்ளது. ராஜ அலங்காரத்தோடு புன்முறுவல் காட்டி அருளும் இந்த முருகப்பெருமானைத் தரிசனம் செய்வதே பாக்கியம் என்கிறார்கள் பெரியோர்கள். பாலமதி முருகன் கோயில் பால என்றால் குழந்தை; மதி என்றால் சந்திரன். சந்திரன் குழந்தை முருகனை வழிபட்ட தலமாக இருக்கலாம் என்பதால் இத்தலத்துக்கு பாலமதி என்று பெயர் வந்தது என்கிறார்கள் பெரியோர்கள். அதற்கு சான்று நமக்கு அங்கு தோன்றும் நிம்மதிதான். எவ்வளவு கவலையோடு இந்த முருகன் சந்நிதிக்கு வந்தாலும் வந்த கணத்தில் அக்கவலை மறைந்துபோவது இங்கு நிகழும் அற்புதம். இத்தலத்தில் உற்சவர் அழகிய திருவடிவோடும் தேவியர் இருவரோடும் காட்சி தருகிறார். உட்பிராகாரத்தை வலம் வருகையில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், தேவியர்களோடு கூடிய நவகிரகங்கள், சிவலிங்கங்கள் எனப் பல சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தின் வெளிப்புறம் மலையின் வலதுபுறம் ஒரு பாறையின் மேல் வளர்ந்துள்ள பெரிய ஆலமரம் ஓர் அதிசயம் எனலாம். ஆலயத்தின் தென்புறத்தில் இரண்டு வற்றாத சுனைகள் உள்ளன. இச்சுனைகளின் நீர் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் உள்ளது. இதனால் இவற்றை வள்ளி, தெய்வானைச் சுனைகள் எனக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயத்தின் வலதுபுறமாக சமீபத்தில் ஸித்தியான ஸ்ரீராமகிருஷ்ண சாது அவர்களின் ஜீவசமாதி அமைந்துள்ளது. 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் பாலமதி முருகன் கோயில் தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் புதிய பொலிவுடன் திகழக் காரணமாக இருந்தவர் இந்த மகான். ஸ்ரீராமகிருஷ்ண சாது 1930-ம் ஆண்டு நீலகிரிப் பகுதியில் பிறந்தார். சிறுவயது முதலே ஆன்மிக விஷயங்களில் நாட்டம் கொண்டு வளர்ந்து வந்தார். உள்ளொளிப் பெருக்கி, உண்டியைச் சுருக்கி, உலகத்து உயிர்களையெல்லாம் நேசித்து உவப்பிலா ஆனந்தம் பெற்று வாழ்ந்தார். இறைவனின் பெருங் கருணையால் கனவில் தரிசனம் பெற்றநிலையில், அவருக்கு, 'பாலமதி மலைக்குச் செல்' என்ற உத்தரவும் வந்தது. எங்கெங்கோ விசாரித்தும் அவருக்கு பாலமதி எங்கிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. இந்நிலையில் ஒருமுறை திருப்பதிக்குச் சென்றார் சாது ஸ்வாமிகள். அங்கு பாலமதியைச் சேர்ந்த ஒரு அன்பரைச் சந்தித்து அந்தத் தலத்தின் பெருமைகள் அறிந்து அவரோடு இங்கு வந்தார். 1971-ம் ஆண்டு தனது 41-ம் வயதில் வந்த ஸ்வாமிகள், 47 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்து சிதிலமடைந்து கிடந்த இந்தக் குழந்தை வேலாயுத ஸ்வாமி ஆலயத்தைப் புனரமைத்தும் கொடுத்தார். அப்படி அவர் புனரமைத்துக் கொடுத்த ஆலயத்தை வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். அங்கேயே ஜீவசமாதி அடைந்த ராமகிருஷ்ண சாதுவின் சந்நிதியிலும் வழிபடுங்கள். வாழ்வில் வளமும் நலமும் நிச்சயம் கிடைக்கும்.

விகடன் 7 Jan 2026 8:08 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை.

அஸ்வினி: பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவேதனையை உண்டாகும். பரணி: வருமானம் பெருகி கடன்கள் அடையும். கார்த்திகை: வீண் அலைச்சலும் பொருள் விரயமும் உண்டாகும். ரோகிணி: வியாபாரம் அதிகரித்து கையிருப்பு கூடும். மிருகசீரிடம்: திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். திருவாதிரை: வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும். புனர்பூசம்: திசை மாறிப் போன உறவுகள் திரும்ப

ஒனிந்தியா 7 Jan 2026 12:09 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 7 - 2026 புதன்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி புதன்கிழமை 7.1.2026 திதி : இன்று காலை 11.35 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி நட்சத்திரம் : இன்று மாலை 04.38 வரை மகம். பின்னர் பூரம். நாமயோகம் : இன்று அதிகாலை 12.47 வரை பிரீதி . பின்னர் இரவு 11.13

ஒனிந்தியா 7 Jan 2026 12:07 am

ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:43 pm

ஜனவரி மாத பலன்: மகர ராசிக்கு திடீர் ராஜயோகம்.. முயற்சிகள் அனைத்திலும் ஜெயம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:35 pm

ஜனவரி மாத பலன்: கும்ப ராசிக்கு பேச்சில் தான் பிரச்சனையே.. மற்றபடி அடிச்சு தூள் கிளப்ப போறீங்க

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:19 pm

Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 3:09 pm

Viruchigam: விருச்சிக ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான்

ஒனிந்தியா 6 Jan 2026 1:19 pm

Dhanusu: குருவின் அருளால் தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. புதிய வேலை கன்ஃபார்ம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 1:07 pm

ஈரோடு: வள்ளி கும்மி ஆடிய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் மற்றும் குஷ்பு! | Photo Album

உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பு கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு விழா! | Photo Album

விகடன் 6 Jan 2026 12:56 pm

January matha palan: துலாம் ராசிக்கு ஜனவரி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு வாங்கும் யோகம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 12:53 pm

Viruchigam: விருச்சிக ராசியினரின் பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு.. பணத்தில் நீச்சலடிக்கும் யோகம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான்

ஒனிந்தியா 6 Jan 2026 12:23 pm

January matha palan: துலாம் ராசிக்கு ஜனவரி மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. வீடு வாங்கும் யோகம்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 11:56 am

திருச்செந்தூர் முருகன் கோயில் பெயரில் மோசடி; பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை;பின்னணி என்ன?

இதுகுறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி, Instagram, YouTube, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது திருக்கோயில் நிர்வாகத்தால் அவ்வப்போது காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களை முடக்குவதற்கும், அவற்றை நிர்வகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் காவல் துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுவாமி சண்முகர் இந்த நிலையில், 04.01.2026 அன்று சமூக ஊடகப் பக்கத்தில், மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னீர் இலை விபூதி, சந்தனக்காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனப் பொய்யான தகவல்களை வெளியிட்டு, திருக்கோயில் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மோசடியாக பணம் பறிக்கும் நோக்கில் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னூர் முருகன் அருளால் மனை வில்லங்கம் விலகியது- வாசகியின் தெய்விக அனுபவம்! இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சமூக ஊடகப் பக்கத்தை உடனடியாக முடக்கவும், வெளியிடப்பட்ட காணொளிகளை நீக்கவும், மேலும் இந்த மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள்மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், கோயிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு, நன்கொடைகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களை அறிய https://tiruchendurmurugan.hree.tn.gov.in மட்டுமே பயன்படுத்துமாறும், சமூக ஊடகங்களில் பரவும் திருக்கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்படாத, தவறான மற்றும் உண்மைத்தன்மையற்ற தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; தீபம் ஏற்றலாம் - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

விகடன் 6 Jan 2026 11:37 am

லக்கி பாஸ்கராக மாறும் கன்னி ராசி.. கால் வைக்கும் இடமெல்லாம் சும்மா கரன்ஸி கொட்டும்

January matha palan: 2026 புத்தாண்டு ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில்

ஒனிந்தியா 6 Jan 2026 9:38 am

தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன்: நெய் அபிஷேகம் சுவாமிக்கு நீங்களே செய்யலாம்!

சுவாமி ஐயப்பனைத் தரிசிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்கிறார்கள். அதேபோன்று சுவாமி ஐயப்பனுக்கு என்று சபரிமலை, எருமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா மற்றும் பந்தளம் என அறுபடைவீடுகளும் உண்டு. இவை தவிர்த்து நாடு முழுவதும் ஐயப்ப சுவாமிக்குப் பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பல சபரிமலையைப் போன்றே பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டவை. சில பிரச்னப்படி பக்தர்களுக்கு அருள்பாலிக்க எளிமையான கட்டுப்பாடுகளோடு அமைக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு கோயில்தான் செங்கோட்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் கோயில். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டைப் பகுதியில், ஆயக்குடி - சுரண்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாம்பவர் வடகரை எனும் ஊர். இங்குதான் சுவாமி ஐயப்பன் அருளும் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இங்கு சபரிமலை போலவே பதினெட்டுப் படிகள் உண்டு. மேலே சந்நிதானம் திகழ, அதனுள் சுவாமி ஐயப்பன் கருணாமூர்த்தியாய் அருள்பாலிக்கிறார். சுவாமி ஐயப்பனை இங்கே பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகத் தங்கள் வீட்டுக் குழந்தையாகப் பாவித்துப் பக்தி செய்கிறார்கள். சுவாமியின் திருமுகமும் பால்ய பாவத்தோடு அனைவருக்கும் அன்பு செய்யும் கருணையோடு திகழ்கிறது. மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்! பொதுவாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், ஒரு மண்டல காலம் கடும் விரதமிருந்து முறையாக இருமுடி சுமந்து யாத்திரை செல்வார்கள். அப்படி முறைப்படி யாத்திரை செய்து செல்பவர்களே பதினெட்டாம் படி ஏறி ஐயனைத் தரிசிக்க முடியும். அந்தக் கணத்தில் கிடைக்கும் சிலிர்ப்பை அவர்களைத் தவிர வேறு யாரும் விவரிக்க முடியாது. அதே தரிசன மகிழ்வைத் தரும் தலம்தான் சுதந்திர ஐயப்பன் கோயில். சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வருகிறார்கள். இங்கே பக்தர்கள் சுவாமியைத் தொட்டு வணங்க முடியும் என்பது கூடுதல் விசேஷம். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் இருமுடி கட்டினால் அது சபரிமலைக்குத்தான். இதை உணர்த்தும்விதமாக இங்கே இருமுடி இல்லாமல், ஆண் - பெண் பேதமின்றி அனைவரும் பதினெட்டாம் படி ஏறி ஐயனை வழிபடலாம். இது வேறு எங்கும் காணமுடியாத நடைமுறை அதிசயம். ஆகம, தாந்திரீக முறைகளில் இந்த வழக்கம் இல்லை. ஆனால் இந்தக் கோயில் அமைக்கப் பிரச்னம் பார்த்தபோது இவ்வாறே அமைக்கப்பட வேண்டும் என்று சுவாமி ஐயப்பனே வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் ஆலய நிர்வாகிகள். குளத்துப்புழையில் பாலகனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், ஆரியங்காவில் ஐயனாகவும், சபரிமலையில் யோகியாகவும் இருக்கும் பகவான், இங்கே குடும்ப நலனைக் காக்கும் காப்பாளனாகச் சங்கல்பிக்கப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்! 'சொந்த வீடு' கனவு விரைவில் நனவாக வழிபாடு - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பூமீஸ்வரா திருக்கோயில் சபரிமலையில் வனத்தில் பிரம்மசார்ய யோகத்தில் இருக்கும் பகவான், இங்கே நாட்டில் - தன் குழந்தைகளான பக்தர்களுடன் வசிக்கிறார். ஆகவே, அந்தக் குழந்தைகளின் குடும்ப நலனைக் காப்பவராக சுவாமி திகழும் வண்ணம், இந்த ஆலயத்தை உருவாக்கியவர்கள் சங்கல்பம் செய்திருக்கிறார்கள் போலும்! மேலும் பக்தரானவர் தன்னுடைய தாய் - தந்தை, மனைவி - மக்களுடன் குடும்ப சமேதராக பதினெட்டாம்படி ஏறி வர வேண்டும். தாங்களே கருவறைக்குள் சென்று இறைவனுக்கு அபிஷேகங்கள் செய்து, மாலை சாற்றி, நைவேத்தியங்கள் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி இறைவனை வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம். சாம்பவர் வடகரை சுதந்திர ஐயப்பன் என்றாலும் பக்தர்கள் சில விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது மண்டல விரதம் முழுமையாக இருக்கவேண்டும்; மாதா, பிதா, குரு, தெய்வங்களைப் போற்றி வணங்கவேண்டும்; கணவன் மனைவி உறவில் உண்மையான அன்பும் தூய பண்பும் கொண்டிருக்க வேண்டும். தூய விரத நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவராக இருக்கவேண்டும். இவையே இந்தக் கோயிலில் 18-ம் படிகளில் ஏறி வருவதற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 'தான் செய்த தவற்றுக்காக வருந்தி, அந்தத் தவற்றை மீண்டும் செய்யமாட்டேன்' என்று உறுதி பூண்ட பக்தர்கள், தாங்களே கருவறைக்குச் சென்று இறைவனுக்குத் தன் கையாலேயே நெய் அபிஷேகம் செய்யலாம் எனும் வழக்கம் இக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது. வயதான தாய்மார்கள் தங்களின் சொந்தப் பிள்ளையாகக் கருதி, ஐயன் ஐயப்பனுக்கு எண்ணெய் தேய்த்து அபிஷேகித்து அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள். இளம் வயதினரோ இந்த ஐயப்பனைத் தங்களின் தகப்பனாராகக் கருதி வணங்குகிறார்கள். குழந்தைகளோ தங்களில் ஒருவனாக ஐயனைப் போற்றுகிறார்கள். பொதுவாக ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது அவர்கள் குடும்பமும் விரதம் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து ஐயனைத் தரிசனம் செய்ய முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்? அப்படி ஓர் அனுபவத்தை சுதந்திர ஐயப்பன் கோயில் நமக்கு அருளும். ஆண்டில் ஒருமுறை சபரிமலை சென்று வந்தபின்னர் சில பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து இந்த ஆலயத்துக்குக் குடும்பத்தோடு வந்து வழிபடுகிறார்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். ஐயனின் அன்பு தரிசனம் ஆனந்தம் அளிக்கும். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்: பிரம்மஹத்தி தோஷம் தீர்க்கும் திருத்தலம்!

விகடன் 6 Jan 2026 7:45 am

இந்த வார ராசிபலன் ஜனவரி 6 முதல் 11 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

விகடன் 6 Jan 2026 7:00 am

பஞ்சாங்கக் குறிப்புகள் ஜனவரி 5 முதல் ஜனவரி 11 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்

விகடன் 6 Jan 2026 6:00 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை.

அஸ்வினி: கன்ஸ்ட்ரக்ஷன் பணிகள் மூலம் வருமானம் பார்ப்பீர்கள். பரணி: நேர்மையற்ற செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். கார்த்திகை: தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவிகள் கிடைக்கும். ரோகிணி: வேலையில் அதிக அக்கறை காட்டுங்கள். சோம்பேறித்தனம் ஆகாது. மிருகசீரிடம்: பிரச்சனை வரும்போது பிடிவாதத்தை கைவிடுங்கள். திருவாதிரை: இன்றைய தீவிர முயற்சி எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். புனர்பூசம்: சக

ஒனிந்தியா 6 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 6 - 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 22 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 6.1.2026 திதி : இன்று பிற்பகல் 12.16 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி நட்சத்திரம் : இன்று மாலை 04.37 வரை ஆயில்யம். பின்னர் மகம். நாமயோகம் : இன்று அதிகாலை 02.43 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி. கரணம் :

ஒனிந்தியா 6 Jan 2026 12:05 am

Rasi Palan This Week: மீனம் ராசியின் வாழ்க்கை மொத்தமாக மாறப்போகுது.. தொட்டதெல்லாம் இனி ஹிட்டு

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 3:25 pm

ஜனவரி மாத ராசி பலன்: சிங்கம் போல மாறும் சிம்ம ராசி.. அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. வேலையில் கவனம்

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்

ஒனிந்தியா 5 Jan 2026 3:23 pm

Rasi Palan This Week: பட்டையைக் கிளப்பும் கும்ப ராசிக்கு.. லாபம், சந்தோஷம்.. ஒரே குஷிதான்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 2:12 pm

மகர ராசிக்கு தொழிலில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேலதிகாரிகளிடம் மட்டும் கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 12:31 pm

மகர ராசிக்கு தொழிலில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. மேலதிகாரிகளிடம் மட்டும் கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 12:20 pm

தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. கையெழுத்து விஷயத்தில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 11:58 am

Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு பேச்சில் தான் கண்டம்.. பண வரவு கூரையை பிச்சுகிட்டு கொட்டும்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 10:30 am

Rasi Palan This Week: அடித்தாடும் துலாம் ராசி.. தடைபட்ட விஷயங்கள் எல்லாம் இனி நடக்கும் காலம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 5 Jan 2026 8:24 am

காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில்: போரை நிறுத்திய பொக்கிஷம்; இந்த ஈசனை சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை!

காஞ்சியின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் அதிசயம் கயிலாசநாதர் கோயில் என்பர். இந்தக் கயிலாசநாதர் கோயிலின் பிரமாண்ட வடிவமே பின்னர் உருவான தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற பிரம்மாண்ட கோயில்களின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் சொல்வார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிச் சொல்ல ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உண்டு. இன்னும் அபூர்வமான சூட்சும வடிவங்களை இந்தக் கோயில் தாங்கிக் கொண்டுள்ளது என்றே ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் நகரின் மத்தியிலிருந்து சுமார் 1 மைல் தூரத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். மூலக் கோயிலைச் சுற்றி 58 சிறு கோயில்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு வடிவிலும் ஈசன் அமர்ந்து அருள்கிறார். பிராகாரச் சுவர்களில் சப்தமாதர், கணபதி, திருமால் போன்ற சிறு தெய்வங்களும் உள்ளனர். 58 சிறு கோயில்களின் இரு பக்கவாட்டில் உள்ள பாறை குடைவுகளில் ஒருவர் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அதாவது, ஒரேவேளையில் எண்பதற்கும் மேற்பட்ட தவசிகள் இந்தச் சிறு ஆலய குடைவரையில் அமர்ந்து தியானம் செய்யலாம் என்பது அதிசயமான இந்த ஆலயத்தின் அமைப்பு என்கிறார்கள். காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் கி.பி. 700-ம் ஆண்டின் பல்லவ மன்னன் ராஜசிம்மனால் உருவாக்கப்பட்ட ஆலயம் இது. இது சுதை வடிவில் உருவான பிரம்மாண்ட கோயில். சுவாமி இங்கே குடமுழுக்குக்கு வராமல் திருநின்றவூர் பூசலார் மனதில் உண்டாக்கிய கோயிலுக்கு எழுந்தருளச் சென்றார் என்கிறது சமயநூல்கள். இதைப்போன்றே ஒரு வியக்க வைக்கும் ஒரு சரித்திர உண்மையும் உண்டு. இந்த நகரையே அழிக்க வெறிகொண்டு வந்த மன்னன், தன்னையே மறந்து இந்தக் கோயிலுக்கும் கயிலாசநாதருக்கும் அடிமையான வரலாற்றுச் சம்பவம் அதிசயத்திலும் அதிசயம். 642-ஆம் ஆண்டு பல்லவ தளபதி, மேலைச் சாளுக்கியத்தின் தலைநகரும் கலைநகருமான வாதாபியை வென்று தீக்கிரையாக்கினான். சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியையும் கொன்று அழித்தான் என்கிறது வரலாறு. அதன் பிறகு காலங்கள் பல சென்ற பிறகு இரண்டாம் புலிகேசியின் மகன் முதலாம் விக்ரமாதித்தன் சாளுக்கிய அரசனானான். அவனுக்குப் பிறகு வினயாதித்தன், விஜயாதித்தன் காலத்துக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தான் மாவீரன் இரண்டாம் விக்ரமாதித்தன். புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்! 740-ஆம் ஆண்டு கயிலாசநாதர் கோயில் கட்டிய ராஜசிம்மனது மகன் இரண்டாம் பரமேஸ்வர வர்ம பல்லவன் ஆட்சி செய்த போது, சாளுக்கிய மன்னன் இரண்டாம் விக்ரமாதித்தன் மீண்டும் பல்லவர் மீது படையெடுத்துத் தாக்கினான். காஞ்சி வீழ்ந்தது. காஞ்சியைக் கைப்பற்றியதும் விக்ரமாதித்தனும் வாதாபியைப் போலவே எழில் மிகுந்த காஞ்சியையும் தீக்கிரையாக்கிவிடவே ஆத்திரம் கொண்டான். அங்கேதான் ஈசனின் கருணை அவனை மாற்றியது. பல்லவ அரசன் ராஜசிம்மன் சற்று காலத்திற்கு முன்பு எழுப்பியிருந்த காஞ்சி கயிலாசநாதரைக் கண்டவன், அதன் அழகிலும் சுவாமியின் கருணையிலும் நெகிழ்ந்து சிவபக்தனானான். சிவாலயங்கள் நிறைந்த காஞ்சியை அழிக்க எண்ணியதை உணர்ந்து வெட்கப்பட்டான். எந்தக் காஞ்சியைத் தரைமட்டமாக மண்ணோடு மண்ணாக அழிக்க படையெடுத்து வந்தானோ, அதைப் புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டான். 'நாம் எப்போது இந்த ஊரை வென்றோமோ அப்போதே இந்த ஊரும் நம் சொந்த ஊர் ஆகிவிட்டது, நம்முடைய மக்களை நாமே கொடுமை செய்யக்கூடாது, இது சிவம் வாழும் நகரம், இதைக் காப்பது நம் கடமை' என்று கூறித் தன் படையினரை போரால் அழிந்த பகுதிகளைப் புனரமைக்க உத்தரவிட்டான். காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் இது கண்டு அவன் படைவீரர்கள் மட்டுமல்ல பல்லவ தேசமும் நெகிழ்ந்து போனது. காஞ்சி மக்களுக்குப் பல தான தர்மங்களைச் செய்தான். கயிலாசநாதர் கோயிலுக்கும் திருப்பணிகள் பல செய்தான். ஏற்கெனவே வேறு தேசங்களில் வென்றெடுத்த செல்வங்களைக் கூட காஞ்சியில் இருந்த கோயில்களைப் புனரமைக்கச் செலவிட்டான். இந்த விவரங்களைக் கன்னடத்தில் கயிலாசநாதர் கோயிலுக்கு முன்னால் இருக்கும் மண்டபத்தின் தூண் ஒன்றில் பொறித்தும் வைத்தான். அறக்கருணை கொண்ட விக்ரமாதித்தனை காஞ்சி மக்களும் வரலாறும் ஒரு சேரப் பாராட்டின. அழிக்க வந்தவன் ஆதரித்த காரணம் காஞ்சி கயிலாசநாதர் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே காஞ்சியைக் குறித்து வருத்தப்பட்ட பரஞ்சோதியின் அக்கறையும் வேண்டுதலும் கூடத்தான் எனலாம். கலைகளின் பொக்கிஷமான காஞ்சி மாநகரைக் காப்பாற்ற உதவியது எனலாம். காஞ்சியின் கயிலாசநாதர் கோயில் அவனைப் பெரிதும் மயக்கியது என்பதால் அந்த ஊரை விட்டுச் செல்லவே அவனுக்கு மனமில்லையாம். தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்! ஊர் திரும்ப வேண்டிய அவசியம் உண்டான போது அந்தக் கோயிலைக் கட்டிய சிற்பிகளைப் பெரும் மரியாதையோடு சாளுக்கிய தேசத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கே ஏறக்குறைய கயிலாசநாதர் கோயில் போல அதன் அச்சாகவே பட்டடக்கல்லில் 'விருபாட்சர் கோயில்' ஒன்றையும் கட்டினான் என்கிறது வரலாறு. அவனது மனைவி லோகமாதேவியின் இஷ்ட தெய்வமான விருபாட்சரை அங்கே எழுந்தருளச் செய்தான். 'இது நமது மன்னனின் பொக்கிஷம், இதைப் பாதுகாப்பது நமது கடமை' என்று கல்லில் எழுதி வைத்த பல்லவனின் எதிரியும் போற்றிய ஆலயம் கயிலாசநாதர் திருக்கோயில். தென்திசைக் கயிலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோயில்களைப் போல் அமைந்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோயிலில்தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான, 'சாந்தார நாழிகை' இடம் பெற்றது. காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயில் நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து, தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று, மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வரும். இதனைச் சுற்றி வந்தால் “மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும்” என்பது ஐதிகம். கோயிலின் வெளிப்புறம் அழகான நந்தவனம்... பின்புறத்தில் ஒரு சுரங்கப்பாதை என ஆலயத்தின் அமைப்பு வியக்க வைக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை ஏகாம்பர நாதர் கோயிலில் சென்று முடிகிறது என்று கூறுகிறார்கள். இந்தக் கோயிலைக் கட்டிய ராஜ சிம்ம பல்லவன் கட்டுமான பணியில், தான் மட்டும் ஈடுபடாமல் தன் மனைவி மக்களையும் ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் இந்தக் கோயிலை வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். ஈசனின் அருளுக்குப் பாத்திரம் ஆவதோடு தமிழகத்தின் கட்டடக் கலையின் சிறப்பை அறிந்து பெருமை கொள்வீர்கள். மதுரை மாவட்டம், திருவாதவூர் திருமறைநாதர் கோயில்: சிலம்பொலி எழுப்பி மாணிக்கவாசகரை ஆட்கொண்ட தலம்!

விகடன் 5 Jan 2026 7:41 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 5 - 2026 திங்கட்கிழமை.

அஸ்வினி: மக்கர் பண்ணும் வியாபாரத்தில் சிக்கலைத் தீர்ப்பீர்கள். பரணி: காலைச் சுற்றிய கஷ்டங்களைக் கழற்றி எறிவீர்கள். கார்த்திகை: கை நிறைய காசு,பை நிறைய பணம் என்ற நிலை. ரோகிணி: வீட்டுக் கடனைத் தீர்க்க பாடுபடுவீர்கள். மிருகசீரிடம்: வேண்டுதலை நிறைவேற்ற வழிபாடு செய்வீர்கள். திருவாதிரை: உங்கள் பெயரைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். புனர்பூசம்: கலகலப்பாகப் பேசி

ஒனிந்தியா 5 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 5 - 2026 திங்கட்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 5.1.2026 திதி : இன்று பிற்பகல் 01.24 வரை துவிதியை. பின்னர் திரிதியை நட்சத்திரம் : இன்று மாலை 05.02 வரை பூசம். பின்னர் ஆயில்யம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.59 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம். கரணம் :

ஒனிந்தியா 5 Jan 2026 12:05 am

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் மாற்றம்.. தொழிலில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 2:35 pm

Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு இந்த வாரத்தில் வரப்போகும் மாற்றம்.. தொழிலில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 2:17 pm

Kadagam Rasi Palan: தடைகளை தவிடு பொடியாக்கும் கடக ராசி.. ஆடம்பரமாக வாழப் போறீங்க

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 2:02 pm

Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீங்க

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 1:10 pm

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 12:36 pm

Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. தொழில், வேலையில் ரொம்ப கவனம்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 12:11 pm

Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. முருகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 10:47 am

Rasi Palan This Week: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. முருகர் வழிபாடு முன்னேற்றத்தை தரும்

வார ராசி பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த வாரம் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, மார்கழி 21 ஆம் தேதி முதல் மார்கழி 27 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி

ஒனிந்தியா 4 Jan 2026 10:19 am

ஜனவரி மாத பலன்: மிதுன ராசியினருக்கு வெளிநாடுக்கு பறக்கும் யோகம்.. யாரையும் புண்படுத்தாதீங்க

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்

ஒனிந்தியா 3 Jan 2026 3:07 pm

ஜனவரி மாத பலன்: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தங்க மழை பெய்யப் போகுது

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்

ஒனிந்தியா 3 Jan 2026 2:35 pm

ஜனவரி மாத பலன்: ரிஷப ராசிக்கு விபரீத ராஜயோகம்.. தங்க மழை பெய்யப் போகுது

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்

ஒனிந்தியா 3 Jan 2026 1:43 pm

ஜனவரி மாத பலன்: மேஷ ராசியினருக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் காலம்

January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின்

ஒனிந்தியா 3 Jan 2026 12:03 pm

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில்: ஆரோக்கியத்தோடு ஆனந்தமும் அருளும் ஈசன்!

ஈசன் கோயில்கொண்ட தலங்கள் ஏராளம் ஏராளம். அவற்றில் அவர் மருந்தீஸ்வரராக வைத்தியநாதராக நோய் நொடிகள் நீக்கும் வரம் அருள்பவராகக் கோயில்கொண்ட தலங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அப்படிப்பட்ட தலங்களில் முக்கியமானது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில். சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவான்மியூரில் அமைந்திருக்கும் இந்தக் கோயில் புராணகால சிறப்பு பெற்றது. `வான்மீகம்’ என்று சொல்லப்படும் புற்றுகள் நிறைந்த இடம் என்பதால், இது `வான்மிகியூர்’ என்றானது என்கிறார்கள். வால்மீகி முனிவர், தனது களவு வாழ்க்கையின் சாபங்கள் தீர மார்க்கண்டேய மகிரிஷியின் வாக்குப்படி சிவத்தலங்களை தரிசனம் செய்துவந்தார். அப்போது இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் இருக்கும் வன்னி மரத்தடியில்தான் தவமிருந்து, ஈசனைத் தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார் எனவும் தலவரலாறு கூறுகிறது. மேலும் திருவான்மியூரிலேயே வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தொண்டை மண்டலத்தின் மயிலைக்கு அடுத்து திருவான்மியூரே சிறப்பானது என்று போற்றுகிறார்கள் அடியவர்கள். இங்குதான் 7 - ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பாவநாசினி, ஜன்மநாசினி என இரு திருக்குளங்களைக் கொண்டு கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ள இந்தத் திருக்கோயிலில் கணபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை... எனப் பரிவார தெய்வங்களோடு ஆலயம் சிறப்புற பிரமாண்டமாக இருந்து வருகிறது. சந்திரனும் சூரியனும் ஒருசேர இங்கு வந்து வழிபட்டதால், மற்ற கிரகங்கள் இங்கு மறைந்து நின்றன எனவும், அதனாலேயே இங்கு நவகிரக சந்நிதி கிடையாது என்றும் கூறப்படுகிறது. அருள் வழங்கும் அன்னை உமையவள் இங்கு `சொக்கநாயகி’ எனும் திரிபுரசுந்தரியாக நின்ற கோலத்தில் காட்சிதருகிறாள். மனமுருகி தன்னைத் தொழுவோருக்கு அருள்பாலிக்கும் இந்த அன்னை பாசம், அங்குசம் தாங்கி, அபய வரத ஹஸ்தம் காட்டும் திருக்கரங்களோடு அடைக்கலம் தந்துவருபவள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னையின் ஆலயத்தின் வெளிப்புறம் தூணில் இருக்கும் சரபேஸ்வரர் வெகு சிறப்பானவர். புராண காலத்தில் வசிஷ்ட மாமுனியின் யாகத்தில் பால் சொரிய தாமதித்த காரணத்தால் காமதேனு சாபம் பெற்றது. இதன் காரணமாக சாதாரணப் பசுவாக மாறி, பூலோகம் வந்தது. தன் சாபம் நீங்கப் பூவுலகின் புண்ணிய க்ஷேத்திரமான திருவான்மியூர் வந்தடைந்தது அந்தத் தெய்வப் பசு. ஓங்கி, உயர்ந்து நின்ற புற்றுகளிடையே இருந்த சுயம்புலிங்கத்தை கண்டு அதன் மீது பால் சொரிந்து தன் சாபம் தீருமாறு வேண்டிக்கொண்டது. அப்போது அதன் கால்குழம்பு தெரியாமல் லிங்கத் திருமேனியில் பட அது அப்படியே தடமாகப் பதிந்தது. இன்றும் பால்வண்ணநாதர் அந்தக் குழம்புத் தழும்போடு இத்தலத்தில் காட்சி அருள்கிறார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் அகத்தியருக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலம் காட்டி அருளினார். மேலும் இந்த உலகம் உய்ய சித்த வைத்திய முறைகளை இங்குள்ள வன்னி மரத்தின் அடியில்தான் உபதேசம் செய்தார். எனவே இந்தத் தலம் அகத்தியரையும் வழிபட உகந்த தலம். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தின் போது ஈசன் அகத்தியருக்கு திருக்காட்சி அருளிய நிகழ்வு நிகழ்த்தப்படுகிறது. மேலும் வால்மீகி முனிவருக்கும் நடனக் காட்சி அருளிய சம்பவமும் நிகழ்த்தப்படும். இந்த ஆலயத்தின் பழைமையை உணர்த்தும் வகையில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சோழர்கால கல்வெட்டுகள் பல இங்கு காணப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவராலும் பாடல்பெற்றது இத்தலம். இத்தல ஈசனின் திருமேனி மேற்கு நோக்கி அருள்கிறது. ஆதியில் ஈசன் கிழக்கு நோக்கியே கோயில் கொண்டிருந்தார் என்றும் அவர் மேற்கு நோக்கித் திரும்பியதன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு என்றும் சொல்கிறார்கள். அந்த சம்பவம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்பையதீக்ஷிதர் என்னும் மகான் ஈசன் மீது பெரும் பக்தி கொண்டவர். ஈசனை தரிசனம் செய்யும் ஆவலில் அவர் வந்தபோது ஆலயத்துக்குச் செல்லும் வழி வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. அதைக் கண்டு கலங்கிய அவர், ஈசனின் தரிசனம் வேண்டுமே என்று மனமுருகவேண்டினார். அப்போது அவரின் குறையைத் தீர்க்கும் வண்ணம் ஈசன் மேற்கு நோக்கித் திரும்பி தீக்ஷிதருக்குக் காட்சி கொடுத்தாராம். மருந்தீசுவரர் கோயில் இங்கே மூலவருக்கு வேதபுரீஸ்வரர், வான்மீகநாதர், ஆமுக்தீஸ்வரர், பால்வண்ண நாதர், தேனுமுக்தீஸ்வரர், திரிபுராந்தகர், சித்தநாதர் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். உற்சவருக்கு `தியாகராஜ பெருமான்’ என்பது திருநாமம். இங்கு அதிகாலையில் நடைபெறும் கோபூஜை விசேஷமானது. அதேபோன்று அர்த்தஜாம பால் அபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். இங்கு வழங்கப்படும் அபிஷேகப் பாலே சகல வியாதிகளுக்கும் மருந்தாக பக்தர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. நோய் தீர்க்கும் மருத்துவனாக விளங்கி வாழும்போது ஆரோக்கிய வாழ்வையும் வாழ்வுக்குப் பின் பிறவிப் பிணி தீர்க்கும் மருத்துவனாகவும் விளங்கி அருள் செய்யும் இந்த ஆலயத்துக்கு ஒருமுறை சென்று தரிசனம் செய்து வாருங்கள். வாழ்வில் ஆரோக்கிய வாழ்வோடு ஆனந்தமும் கிடைக்கும்.

விகடன் 3 Jan 2026 7:34 am

திருநெல்வேலி: நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!

திருநெல்வேலி: நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோயில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் விழா.!

விகடன் 3 Jan 2026 7:04 am

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!

திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோயில் திருவாதிரை தேரோட்டம் திருவிழா.!

விகடன் 3 Jan 2026 6:59 am

ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜனவரி 3 - 2026 சனிக்கிழமை.

அஸ்வினி: சங்கடங்களில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடைக்கும் பரணி: வரவுக்கேற்ற செலவுகள் வந்து சிரமப்படுத்தும். கார்த்திகை: தொழிலை விரிவுபடுத்த தொடர்ந்து முயற்சிப்பீர்கள். ரோகிணி: விரும்பிய பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மிருகசீரிடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் வெளியே செல்வாக்கு உயரும். திருவாதிரை: கடுமையாகப் போராடி கடனை அடைப்பீர்கள். புனர்பூசம்: உடன் இருப்பவர் உங்களை டென்ஷன் படுத்துவார்.

ஒனிந்தியா 3 Jan 2026 12:05 am

இன்றைய பஞ்சாங்கம் - ஜனவரி 3 - 2026 சனிக்கிழமை

நாள் : விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 3.1.2026 திதி : இன்று மாலை 04.42 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை நட்சத்திரம் : இன்று மாலை 06.56 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். நாமயோகம் : இன்று காலை 10.18 வரை பிராமியம். பின்னர் ஐந்தரம். கரணம் :

ஒனிந்தியா 3 Jan 2026 12:05 am

புத்தாண்டு ராசி பலன் 2026: அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சரியம்.. மீனம் ராசிக்கு பொன்னான வாய்ப்பு

புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்

ஒனிந்தியா 2 Jan 2026 2:59 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: அடுத்தடுத்து காத்திருக்கும் ஆச்சரியம்.. மீனம் ராசிக்கு பொன்னான வாய்ப்பு

புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்

ஒனிந்தியா 2 Jan 2026 2:23 pm

புத்தாண்டு ராசி பலன் 2026: கும்ப ராசிக்கு இந்த ஆண்டு பணம் கொட்டும்.. ஆபத்தும் காத்திருக்கு கவனம்

புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான்

ஒனிந்தியா 2 Jan 2026 1:13 pm