இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் ஜூலை 27-ம் தேதி (இன்று) ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழாவுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடி அஸ்வினியுடன் ஜூலை 27-ம் தேதி (இன்று) ஆடிக் கிருத்திகை திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழாவுக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. அண்டை வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து போகவும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரத்தில் லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 27 2024 சனிக்கிழமை
சென்னை: குரோதி வருடம் ஆடி மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.07.2024 குரோதி வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை 27.07.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 03.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று மாலை 05.27 வரை
இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 27 2024 சனிக்கிழமை
நாள் : குரோதி வருடம் ஆடி மாதம் 11 ஆம் தேதி சனிக்கிழமை 27.07.2024 திதி : இன்று அதிகாலை 03.08 வரை சஷ்டி. பின்னர் சப்தமி. நட்சத்திரம் : இன்று மாலை 05.27 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று காலை 06.11 வரை சுகர்மம். பின்னர்
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
சங்கல்பித்துக் கொண்ட 48 நாள்களில் நீங்கள் விரும்பியதை அருளும் ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம்! தவறவிடாதீர்கள்!
வரும் 2024 ஆகஸ்ட் 19-ம் நாள் திங்கள்கிழமை ஆவணி மாத பௌர்ணமி நாளில் மாலை 6 மணி அளவில் கொரடாச்சேரி தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். மகத நாட்டு இளவரசி சாருமதி, விதிவசத்தால் தனது புகுந்த வீட்டில் வறுமைக்கு ஆளானாள்; எனினும் அவளின் நற்குணங்களால் மகிழ்ந்த திருமகள் கனவில் தோன்றி, வறுமை நீங்கி செல்வம் சேர, வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும்படி கூறினார். சாருமதியும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்தாள். அதற்கு அடுத்து வந்த ஆவணி பௌர்ணமி நாளில் ஸ்ரீமகாலஷ்மி ஹோமத்திலும் கலந்து கொண்டாள். இதனால் இந்திரனுக்கு நிகரான செல்வங்களும் வளங்களும் பெற்றாள் என்று வரலட்சுமி விரத மகாத்மியம் கூறுகிறது. ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம் சாருமதிக்கு வரமளித்த திருமகள் `வரலட்சுமி விரதம் மற்றும் ஆவணி பௌர்ணமி நாளில் என்னை வணங்குபவர்களின் வீட்டில் நான் பூரணமாக, நிலையாக தங்குவேன். என் திருவருள் அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும். அவர்களுக்கு மங்கல வாழ்வு நிலைக்கும்' என்று உறுதி கூறினார். அதன்படி இன்றும் வரலட்சுமி விரதம் மற்றும் அதற்கு அடுத்து வரும் ஆவணி பௌர்ணமி அவிட்ட நாளில் விரதம் இருப்போர், ஸ்ரீமகாலஷ்மி ஹோமத்தில் சங்கல்பம் செய்வோர் வீட்டில் தரித்திரமோ, துன்பமோ வருவதே இல்லை என்பது நம்பிக்கை. இதையொட்டி வரும் 2024 ஆகஸ்ட் 19-ம் நாள் திங்கள்கிழமை ஆவணி மாத பௌர்ணமி நாளில் மாலை 6 மணி அளவில் கொரடாச்சேரி தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயத்தில் ஸ்ரீமகாலஷ்மி ஹோமம் நடைபெற உள்ளது. லோக லோக க்ஷேமத்துக்காகவும் வாசகர்களின் குடும்ப நன்மைக்காகவும் இந்த அபூர்வ வகை ஹோமம் வெகு சிரத்தையுடன் நடத்தப்பட உள்ளது. அதுவும் வெகு அபூர்வமான தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயத்தில் நடத்தப்படவிருப்பது இன்னும் விசேஷம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள தசாவரண ஸ்ரீசக்ர மஹாமேரு மடாலயம் அம்பிகையின் அருள் சாந்நித்யம் நிரம்பிய இடம் என்பதால் பல்வேறு ஞானியரும் பெரியவர்களும் வந்து தரிசித்து இருக்கிறார்கள். குறிப்பாக சாக்த உபாசனையில் தலைசிறந்த மகானாகத் திகழ்ந்த ஸ்ரீபாஸ்கராச்சார்ய சுவாமிகளால் உருவாக்கப்பெற்ற ஸ்ரீசக்ர மஹாமேரு இங்கு அம்பாளாக அருளுகிறாள். 1941-ம் வருடம் காஞ்சி மஹாசுவாமிகள் இந்த கிராமத்திற்கு எழுந்தருளியபோது இம்மடத்தில் தங்கியிருந்து இந்த மஹாமேருவினை பூஜித்து வழிபாடாற்றியுள்ளார்கள் என்பது ஒரு சிறப்பு செய்தி. இந்த ஸ்ரீசக்ர மடாலயத்தை உருவாக்கிய சாக்த உபாசகர் ஸ்ரீலஸ்ரீ வாலையானந்த சுவாமிகள் என்கிற சச்சிதானந்த சுவாமிகள், 12 ஆண்டு காலம் தொடர்ந்து உணவின்றி கடுந்தவம் செய்து அஷ்டமாசித்திகள் கைவரப் பெற்ற மகான். இவரது தவப்பயனால் உருவான இந்த மடாலயத்தில் அம்பிகை தசாவாரண ஸ்ரீசக்கர வடிவில் எழுந்தருளி இருக்கிறாள். எங்கும் நவாகாரண அதாவது ஒன்பது சுற்றுகளாக ஸ்ரீசக்கரத்தில் வீற்றிருக்கும் அம்பிகை இங்கு தசாவரண ஸ்ரீசக்கர வடிவில் உள்ளாள். இதனால் அம்பிகை இங்கே தசமஹா தேவியாக எழுந்தருளி இருக்கிறாள். ஸ்ரீமகாலக்ஷ்மி ஹோமம் தசமஹா தேவிகளில் எட்டமவரான ஸ்ரீகமலை மகாலக்ஷ்மியின் வடிவமானவர். மேலும் திருமகள், கலைமகள் ஐக்கியமான ஸ்ரீதிரிபுர சுந்தரியாக அன்னை இந்த மடாலயத்தில் ஸ்ரீசக்ர மேருவாக வீற்றிருக்கிறாள். தசாவாரண ஸ்ரீசக்ரம் அதாவது 10 ஆபரணங்கள் கொண்டது இந்த மகாமேரு. ஆபரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று எனப் பொருள். இப்படி 10 சுற்றுக்கள் கொண்ட ஸ்ரீசக்ர மகாமேருவை இங்கு தவிர வேறெங்குமே தரிசிக்க முடியாதாம். அம்பிகையின் இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். இதனால் தான் பௌர்ணமி நாளில் அம்பிகையை வேண்டினால் இருவரின் அருளும் தானே கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்னை ஸ்ரீலலிதாவை தசாவாரண ஸ்ரீசக்ர மகாமேரு வடிவிலும் சிலாரூப வடிவிலும் அமர்த்தி வழிபாடு செய்யும் இந்த மடலாயத்தில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சிறப்பானவை. அன்னையின் திலகத்தில், காது குண்டலத்தில், திருப்பாதங்களில் ஸ்ரீசக்ரம் அமைந்திருப்பதைக் கண்டிருக்கலாம். ஆனால் இங்கு மிகவும் விசேஷமாக அன்னையின் சிரசின் மீது அபூர்வமான தசாவாரண ஸ்ரீசக்ர மகாமேரு அமைந்துள்ளது. இதனால் இந்த அன்னையைக் கண்ட மாத்திரத்திலேயே அருளும் பொருளும் பெறலாம் என்பது ஐதிகம். அபூர்வமான சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். அனைத்திலும் வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். தனம், தான்யம், காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும். குறிப்பாக இங்கு அளிக்கப்படும் ரட்சை, விசேஷ குங்குமம், ஹோம பஸ்மம் ஆகியவை நம் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் விசேஷ பிரசாதங்களாகத் திகழ்கின்றன என்பது நம்பிக்கை! QR Code for Sri Mahalakshmi Homam Registration: QR Code for Srimahalakshmi homam முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் சின்ன மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘சேலம் மாநகரின் காவல் தெய்வம்’ என பக்தர்களால் போற்றி வணங்கப்பட்டு வரும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில், திருமணிமுத்தாறு நதிக்கரையின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கௌரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
ஆடிக்கிருத்திகை: `ஆறுமுகனை இப்படி வழிபட்டால் இனி அல்லல்கள் இல்லை!' - தத்துவம், வழிபடும் முறை!
மாதம் தோறும் கிருத்திகை நட்சத்திர தினம் வருவதுண்டு. முருகப்பெருமானை வழிபட சிறப்புவாய்ந்த நட்சத்திரம் கிருத்திகையே என்கின்றன சாஸ்திர நூல்கள். 'கிருத்திகையில் கார்த்திகேயனை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும்' என்பார்கள் பெரியோர்கள். எனவே முருகவழிபாட்டுக்கு மிகவும் உகந்த தினமாகக் கிருத்திகை நட்சத்திரதினம் திகழ்கிறது. ஓர் ஆண்டில் 12 கிருத்திகை நட்சத்திர தினங்கள் வந்தாலும் மூன்று கிருத்திகை நட்சத்திர தினங்கள் சிறப்புவாய்ந்தவை. ஒன்று உத்தராயண புண்ணியகாலம் எனப்படும் தைமாதத்தில் வரும் தை கிருத்திகை. அடுத்து கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை. மூன்றாவது தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்று கிருத்திகை நாள்களிலும் முருகப்பெருமானை வழிபட்டால் சகலவிதமான சங்கடங்களும் தீர்ந்து வாழ்வில் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. சூரிய பகவான் இந்த ஆண்டு ஆடிக்கிருத்திகை வரும் திங்கட்கிழமை (29.7.24) அன்று வருகிறது. இந்த நாளில் முருகப்பெருமானை எப்படி வழிபட்டால் மேலதிக வரம் பெறலாம் என்பது குறித்துப் பார்ப்போம். கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர். முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கிருத்திகை நட்சத்திரங்களாகத் திகழ்ந்து ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களின் தினத்தில் முருகனை ஆறுமுகனாக வழிபட்டால் முருகன் அருள் பன்மடங்கு கிட்டும் என்பது நம்பிக்கை. முருகப்பெருமானுக்குத் தாமரை மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டிய தினமும் இது. காரணம் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனுக்கு உரிய மலராகத் திகழ்வது தாமரை. தாமரை மலரை பக்தியோடு முருகனுக்கு சமர்ப்பித்தால் ஆறுமுகனின் அருளோடு சூரிய பகவானின் கடாட்சமும் கிட்டும். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. கிருத்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் சூரியபகவானின் அருள்கிடைத்து நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம். தீராத நோய் நொடிகளும் ஆடிக் கிருத்திகை அன்று முருகப்பெருமானை வழிபட்டு வேண்டினால் தீரும் என்பது நம்பிக்கை. கழுகுமலை முருகன் முருகப்பெருமானைப் பாடிப் பரவியவர் அருணகிரிப்பெருமான். அவர் ஆறுமுகனைப் பாடும் அழகே தனி. ஆறுமுகனின் ஒவ்வொரு முகமும் எப்படிப்பட்டது... அவை என்ன தொழில் செய்கின்றன என்று அவர் பாடும் திருப்புகழ் அனைவரும் அறிந்த ஒன்று. ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும் ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே. பொருள் : மயில் மீது ஏறி திருவிளையாடல்கள் புரிந்து அருள் செய்வது ஒருமுகம். ஈசனுக்கு சுவாமிமலையில் ஞான உபதேசம் செய்து திருவிளையாடல் புரிந்தது ஒருமுகம். முருகனின் அடியார்களின் வினையைத் தீர்ப்பதற்காகவே காத்திருக்கும் ஒருமுகம். கிரெளஞ்சம் முதலான குன்றுகள் உடைந்து சுக்கு நூறு ஆகும் வண்ணம் வேல வீசி அருள்வது ஒருமுகம். அசுரர்களை வதைத்தது ஒரு முகம். வள்ளியை மணம் புரிந்துகொண்டது ஒரு முகம். அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில் அமர்ந்த பெருமானான முருகப்பெருமானே நம்மைக் காத்து அருள்வான். இப்படி ஆறுமுகங்களின் தன்மைகளையும் பாடினார். சரி, இந்த ஆறுதொழில்களில் ஈசனுக்கு உபதேசம் செய்தது, கிரைஞ்ச மலையை உடைத்தது, அசுரர்களை வதம் செய்தது, வள்ளியை மணம் புரிந்தது ஆகிய தொழில்கள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. அப்படி என்றால் அந்தத் திருமுகங்கள் தற்போது என்ன செய்கின்றன என்று கேட்பவர்கள் உண்டு. முருகப்பெருமான் நம் உடலில் ஓடும் குருதியைப்போன்றவர். அவர் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் இந்தப் பிரபஞ்சம் இயங்குகிறது. அவரின் ஆறு முகங்களும் நமக்காகத் தொடர்ந்து இயங்குகின்றன. ஈசனுக்கு ஞான உபதேசம் செய்த முகம் குருவாகி நமக்கு அருள் உபதேசம் செய்யக் காத்திருக்கிறது. குருமுகமாக அவர் நமக்கு உபதேசம் தருகிறபோது அதை நமக்குள் இருக்கும் பரம்பொருளான ஈசனும் கேட்கிறார். எனவே ஞான உபதேசத் தொழில் இந்த உலகில் ஆன்மாக்கள் உள்ளவரை தொடரும். அடுத்த முகம், மலைபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் அடியவர்களைக் காப்பதற்காக வேல் ஏந்தி நிற்கிறது. வாழ்வில் தடைகள் பிரச்னைகள் ஏற்படும்போது முருகா என்று சரணடைந்தால் வேல் ஏவி அவர் கிரௌஞ்சம் போன்ற அந்த மலையை, தடையை உடைப்பார். 'சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்தெரிய உறுக்கியெழு மறத்தை நிலை காணும்' என்பது அருணகிரியார் வாக்கு. அப்படித் தன் பக்தர்களை எதிர்க்கும் பகையை அனுதினமும் அழித்துக் காப்பவர் ஆறுமுகனே. வள்ளி என்பவள் ஜீவாத்மா. முருகப்பெருமான் பரமாத்மா. ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியமே வள்ளி திருமணத்தத்துவம். ஜீவாத்மாக்களாகிய நாம் அனைவரும் முருகப்பெருமானை வணங்கி அவரோடு நம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே வள்ளி திருமணத்தை நிகழ்த்துகிறோம். அந்தவகையில் தன் பக்தன் தன் திருவடியில் வந்து சேரமாட்டானா என்று காத்திருந்து ஏற்றுக்கொள்வது ஒருமுகம். இப்படி முருக வழிபாட்டின் பொருள் உணர்ந்து அவரை ஆடிக்கிருத்திகை நாளில் வழிபடுவது மிகவும் விசேஷம். ஆடிக்கிருத்திகையில் முருகப்பெருமானின் ஆலயங்கள் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும். எனவே இந்த அற்புதமான நாளில் ஆலய தரிசனம் செய்வது மிகவும் விசேஷம். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதும் சிறப்பு. காலை எழுந்ததும் நீராடி முருகப்பெருமானை வழிபட்டு நாள் முழுவதும் அன்ன ஆகாரம் இன்றி முருகப்பெருமானைத் துதித்து வழிபடுவது விசேஷம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு எடுத்துக்கொண்டு வழிபட்டாலும் போதுமானது. பொதுவாக விரதம் என்பது முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளும் கிடையாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். வீட்டில் முருகப்பெருமானை வழிபட விரும்புபவர்கள் முருகப்பெருமானின் படம் அல்லது விக்கிரகத்துக்கு மாலை சாற்றி சடாட்சர மந்திரமான, `சரவணபவ’ என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் வகுப்பு, வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் : மல்லிகை, சிவப்பு நிற மலர்கள், தாமரை நிவேதனம் : வீட்டில் சமைக்கும் அன்னத்தையே நிவேதனம் செய்யலாம், அவல் பாயசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. ஆடிக்கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் வாழ்வில் அல்லல்கள் அகலும் என்பது ஆன்றோர் நம்பிக்கை. எனவே முருகனை வழிபட்டு நல்லருள் பெறுவோம்.
பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு
பழநியில் ஆக
ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் சென்னையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கௌரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் சென்னையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது
பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு
பழநியில் ஆக
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கௌரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா திட்டத்தில் சென்னையில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது
பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு
பழநியில் ஆக
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கௌரவ பதவி தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும். புதிய தொழில் தொடங்குவீர். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பர்.
நட்சத்திரப் பலன்கள்: ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 1 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி
இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 26 2024 வெள்ளிக்கிழமை
நாள் : குரோதி வருடம் ஆடி மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 26.07.2024 திதி : இன்று காலை 06.10 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. நட்சத்திரம் : இன்று இரவு 07.00 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று காலை 09.14 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 26 2024 வெள்ளிக்கிழமை
அஸ்வினி: வீட்டை புதுப்பித்து வசதிக்கேற்ப மாற்றுவீர்கள். பரணி: கமிஷன் தொழில்களில் முன்னேற்றம் அடைவீர்கள். கார்த்திகை: வரவை விட செலவு பல மடங்கு அதிகரிக்கும். ரோகிணி: தடைப்பட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். மிருகசீரிடம்: வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். திருவாதிரை: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். புனர்பூசம்: வங்கியில் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூசம்: வாழ்க்கைத்துணையின்
இந்த வார ராசி பலன் : ஜூலை 26 2024 முதல் ஆக.1 2024 வரை
சென்னை: ஜூலை மாத ஐந்தாவது வாரத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவகிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சூரியன் கடக ராசியில் இருக்கிறார். செவ்வாய் ரிஷப ராசியில் இருக்கிறார். புதன் சிம்ம ராசியில் இருக்கிறார். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கிறார். சுக்கிரன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். 30 ஆம் தேதி சிம்மத்திற்கு செல்கிறார். கும்பத்தில் சனி பகவான் கும்பத்தில் அமர்ந்திருக்கிறார். மீனத்தில் ராகு...
குரு கொட்டுனா.. கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்! வக்ர பெயர்ச்சி பலன்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
சென்னை: குரு பகவான் வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்கு வாழ்க்கை மாற போகிறது. உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும்
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
குரு கொட்டுனா.. கூரையை பிச்சுக்கிட்டு கொட்டும்! வக்ர பெயர்ச்சி பலன்.. மேஷ ராசிக்கு எப்படி இருக்கும்?
சென்னை: குரு பகவான் வக்ர பெயர்ச்சி காரணமாக மேஷ ராசிக்கு வாழ்க்கை மாற போகிறது. உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும்
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
சென்னை மாம்பலம் முப்பாத்தம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘முப்பாத்தம்மனை வேண்டி, ஒரு செயலைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்’ என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு, அமோக விளைச்சலை அம்மன் அருளினார். வெட்டவெளியில் இருந்த சந்நிதிக்கு முதலில் கூரை அமைக்கப்பட்டது.
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 25 - 31
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாகுறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மை உண்டு.
பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!
மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் ஒரே கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 25 2024 வியாழக்கிழமை
நாள் : குரோதி வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை 25.07.2024 திதி : இன்று காலை 08.40 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. நட்சத்திரம் : இன்று இரவு 08.41 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. நாமயோகம் : இன்று பிற்பகல் 12.17 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 25 2024 வியாழக்கிழமை
அஸ்வினி: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பரணி: தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கார்த்திகை: பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். ரோகினி: பணியாளர்கள் கடுமையான உழைப்பை காட்ட வேண்டும். மிருகசீரிடம்: தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். திருவாதிரை: வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். . புனர்பூசம்: உணர்ச்சிவசப்படாமல் முடிவு எடுப்பது நல்லது. பூசம்: வியாபாரத்தில்
இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 25 2024 வியாழக்கிழமை
சென்னை: குரோதி வருடம் ஆடி மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை 25.07.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 08.40 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று இரவு 08.4 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!
மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் ஒரே கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!
மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் ஒரே கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
பழநியில் தயாராகிறது ஒரே கல்லில் 24 அடி உயர கருப்பணசாமி சிலை!
மதுரையில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, பழநியில் ஒரே கல்லில் 24 அடி உயரத்துக்கு கருப்பணசாமி சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
புலியகுளம் மாரியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், அம்மன் இக்கோயிலில் காட்சி தருகிறார். கருவறையில் முன்புறம் குறிஞ்சி மண்டபமும், உள்ளே முன் மண்டபத்தில் கொடிமரமும் காட்சியளிக்கின்றன.
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31