இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 16 - 2025 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.11.2025 திதி : இன்று அதிகாலை 05.39 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.07 வரை உத்திரம் . பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று காலை 09.45 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 16 - 2025 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: வயிற்றுக்கோளாறால் மருத்துவமனைக்குச் செல்வீர்கள். பரணி: அலங்காரத் துறை அற்புதமாக கைகொடுக்கும் . கார்த்திகை: அரசாங்க வேலைகள் தாமதமாகும். ரோகினி: தாயார் வழி சொந்தங்களால் உதவி கிடைக்கும். மிருகசீரிடம்: ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருவாதிரை: பெரியோர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். புனர்பூசம்: தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். பூசம்: இரும்பு வேலையில் எச்சரிக்கை தேவை. ஆயில்யம்:
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு பட்டையை கிளப்பும் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Simmam Rasi Palan: சிகரம் தொடப்போகும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு நடக்கப்போகும் மேஜிக்.. கார்த்திகை மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. நல்ல நேரம் ஆரம்பம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு அஷ்டமசனி அச்சம் வேண்டாம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!
தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை வளம் கொஞ்சும் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது இலஞ்சி. அதாவது தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒருமுறை கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய முனிவர்கள் மூவரும் திருக்குற்றால மலையில் கூடியிருந்தனர். ஞானிகள் கூடினால் அவர்களுக்குள் மெய்ஞ்ஞான விவாதமே நிகழும் அல்லவா... அதேபோன்று அவர்கள் அன்றும் சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். கபிலா், உலகம் இல் பொருளே என்றார். இந்த உலகம் என்பது மாயை என்பது அவர் கருத்து. அதைக்கேட்ட காசிபரும் துா்வாசரும் உலகம் உள் பொருளே என்று வாதிட்டனா். அதாவது உலகம் என்பது நம் கண்முன்னே இருக்கிறது என்கையில் அது எப்படி இல்லாத ஒரு பொருள் என முடியும். அது உள்ள பொருளே என்று பதில் கூறினர். இலஞ்சி முருகன் கோயில் இது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ள விவாதம். இதன் விடையை அந்த ஆதி மூலமே அறிவார். காரணம், உலகின் தோற்றம் பற்றியும் உயிர்களின் தோற்றம் பற்றியும் அவன் அல்லவா முழுமையாக அறிவார். எனவே அவரை நோக்கித் தவம் இருந்து விடை கேட்போம் என்கிறார் துர்வாசர். அதற்கு மற்றவர்களும் சம்மதிக்க துர்வாசர் முருகப்பெருமானைத் துதிக்கத் தொடங்கினார். பக்தர் குரல் கேட்டாலே ஓடிவரும் அந்த அழகன் முனிவர்கள் வேண்டினால் வராமல் போவானா என்ன? துர்வாசர் முன்பாகத் தோன்றிய அருளிய முருகன் தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள் என்பதை உணர்த்தினார். இதைக் கேட்ட பிற முனிவர்களும் புலவர்கள் தங்கள் ஐயம் நீங்கப் பெற்று முருகப்பெருமானைத் துதித்தனர். இப்படி முருகன் காட்சி தந்து அருள் செய்த தலமே இலஞ்சி. அங்குதான் இலஞ்சிக் குமாரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! இலஞ்சி தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு. இத்தலத்தில் அருளும் குமாரரை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில், 'இலஞ்சி விசாகப்பெருமாளே' எனப் போற்றுகிறார் அருணகிரியார். இந்த முருகனுக்கு வரதராஜர் என்கிற திருநாமமும் உண்டு. காரணம், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் சுவாமியாய் அருள்கிறார் முருகன். எனவேதான் சைவ நூல்கள் இவரை 'வரதராஜா்' என்றே போற்றுகின்றன. அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனி இங்கே அருள்பாலிக்கும் சிவபெருமான் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடைபெற, உலகமே அங்கு திரண்டது. அதனால் புவியின் சமநிலை தவறியது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகம் சமநிலை பெற அகத்தியர் தென் திசைக்குச் செல்லவேண்டும் எனப் பணித்தார் சிவனார். அதை ஏற்றுப் பொதிகை மலை வந்த அகத்தியர் தான் பயணிக்கும் வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தபடி வந்தார். அப்படி அவர் இலஞ்சி வந்தபோது சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா். அதனால், வெண்மணலால் ஆன அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற திருப்பெயர் ஏற்பட் டது. இத்தலத்தின் அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர். இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் வாழ்வில் குறைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. இலஞ்சி குற்றாலநாதர் சோமாஸ்கந்த மூர்த்தி சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குற்றாலநாதர் கோயிலில் `விஷு' திருவிழா நடைபெறும். அப்போது, வள்ளி, தெய்வானை தேவியருடன் இலஞ்சிக் குமாரரும் சென்று கலந்துகொள்வார். மேலும் பத்து தினங்கள் அத்தலத்திலேயே தங்கியிருந்து அருள் பாலிப்பாா். பின்னா் திருக்குற்றால அருவியில் தீா்த்தவாரி முடித்து, இலஞ்சி திருத்தலத்துக்குத் திரும்புவார். பொதுவாக சிவனும் முருகனும் அம்பிகையும் கூடியிருக்கும் திருக்கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்போம். இத்தலத்தில் ஈசன் பத்துநாள்கள் சோமாஸ்கந்தராகக் காட்சி கொடுக்கும் அழகு கண்கொளாக் காட்சி. புறப்படும்போது தன் மகனான இலஞ்சிக்குமாரருக்கு ஈசன் புதுப்பட்டாடை பரிசு தந்து வழி அனுப்பி வைப்பாராம். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பானது. இத்திருநாளின் ஆறுநாள்களிலும் முருகப்பெருமான் ஆறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பார். முதல் நாள் பிரம்மனாக, இரண்டாம் நாள் அரியாக மூன்றாம் நாள் ஈசனாக, நான்காம் நாள் மஹேஸ்வரராக, ஐந்தாம் நாள் சதாசிவ மூர்த்தியாக அருள்வாராம். ஆறாம்நாள் முருகப்பெருமானாகத்தோன்றி தானே சகலமும் என்பதை உணர்த்துவார். மேலும் இத்தலத்தின் கந்தசஷ்டி விழா குறித்து திரிகூடராசப்பக் கவிராயா் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளாா். இங்குவந்து இலஞ்சிக்குமாரரை வழிபட்டால் குறையாத செல்வமும் நிறைவான ஞானமும் உண்டாகும். நோய் நீங்கும். துன்பங்கள் எதுவும் அண்டாது என்று இத்தலத்தில் வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளிப் பட்டியல் இடுகிறார்கள் பக்தர்கள். மேலும் திருமணத்தடை உள்ளவர், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள அவர்களின் குறைகள் விலகி வேண்டுதல் கைகூடுமாம். அப்படிக் கைகூடிய பக்தர்கள் பிராா்த்தனை நிறைவேறியதும் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கை செலுத்தி அப்பம் மற்றும் வடை நிவேதனமாக படைக்கப்படுகின்றனர். இலஞ்சி முருகன் கோயில் குளுகுளு குற்றாலத்துக்குச் செல்லும் அன்பர்கள் தவறாமல் இலஞ்சிக்குமாரரையும் தரிசனம் செய்து வாருங்கள். அதன்பின் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் நிறைந்தே இருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிட நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர். அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ரூ.4,26,22,507 ரொக்கப் பணமும், 1.279 கிலோ தங்கமும், 30.857 கிலோ வெள்ளியும், 46.312 கிலோ பித்தளையும், 7.77 கிலோ செம்பும், 8.91 கிலோ தகரமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. அத்துடன் 1,421 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன. இதில், காணிக்கைகளுக்கு நடுவே 54 வெள்ளிக்காசுகள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த வெள்ளி மாலை, இரண்டு அடுக்காக உள்ளது. அதில் ஒரு புறத்தில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் விநாயகர் உருவமும், மறுபுறம் முருகனின் அட்சரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள், திருக்கோயில் அதிகாரிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். சரஸ்வதி- லெட்சுமி- விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுமாலை தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளிக்காசுகள் கொண்ட மாலை கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா - சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 15 - 2025 சனிக்கிழமை.
அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள். கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும். ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம். புனர்பூசம்: ஆடம்பர சிந்தனையால் செலவு அதிகரிக்கும். பூசம்: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 15 - 2025 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025 திதி : இன்று அதிகாலை 04.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.51 வரை பூரம் . பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று காலை 10.19 வரை வைதிருதி. பின்னர் விஷ்
தங்கம் விலை உயர்வு, நிலச்சரிவு, பெரும் மழை பாதிப்பு.. கார்த்திகை மாதத்தில் வரப்போகும் மாற்றங்கள்?
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் உலகில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுமா, உலகப் பிரச்சனைகள், போர் பதற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய்
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
Meenam Rasi Palan: மீன ராசிக்கு கண்டத்தில் இருந்து விடுதலை.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மீன ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
Kumbam Rasi Palan: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. ஒரு விஷயத்தில் கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கும்ப ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
Kumbam Rasi Palan: ஆட்டத்தை ஆரம்பிக்கும் கும்ப ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. ஒரு விஷயத்தில் கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கும்ப ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!
பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அப்படிப்பட்ட அற்புதமான தலம் தூத்துக்குடி, புதுக்கோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறுமுகமங்கலம் ஆறுமுகமங்கலம் ஆயிரத் தெண் விநாயகர் கோயில். தலபுராணம் முன்னொரு காலத்தில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு, 'கோமார வல்லபன்' எனும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். பக்தியில் சிறந்த அந்த மன்னன் 1008 அந்தணர்களைக் கொண்டு பிரமாண்ட யாகம் செய்யத் திட்டமிட்டான். அந்தணர்கள் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர். யாகம் தொடங்கும் வேளையில்தான் அந்தணர்கள் எண்ணிக்கையில் ஒருவர் குறைவது தெரிந்தது. மன்னர் கலங்கினார். திடுமென அந்தணர் ஒருவரை எப்படி அழைத்து வருவது என்று திகைத்தார். தன் இஷ்ட தெய்வமான பிள்ளையாரை மனமுருக வேண்டிக் கொண்டார். ஆயிரத்தெண் விநாயகர் கோயில் சிவன் சற்று நேரத்தில் ஓர் அந்தணர் அங்கு வந்து சேர்ந்தார். யாகம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. நிறைவில் அந்தணர்கள் அனைவருக்கும் காணிக்கை சமர்ப்பித்து ஆசி பெற்றார் மன்னர். 1008-வது நபராக வந்த புதிய அந்தணர் மன்னனிடம் வந்திருப்பது யாரென்று உனக்குப் புலப்படவில்லையா... என்னை நன்றாகப் பார்’’ என்றார். மன்னன் திகைத்துப்போய் பார்க்க அங்கே விநாயகப்பெருமான் காட்சி கொடுத்தார். மன்னன் தொழுது வணங்க விநாயகப்பெருமான் ஆசி வழங்கி, தான் அந்த ஊரிலேயே கோயில் கொண்டு எழுந்தருளத் திருவுளம் கொண்டதாகச் சொல்லி அருளினார். மன்னனும் மகிழ்ந்து விநாயகப்பெருமானுக்கு அற்புதமாக ஆலயம் எழுப்பினார். 1008-வது அந்தணராக பிள்ளையார் வந்ததால், ஆயிரத்தெண் விநாயகர் என்று திருப்பெயர் ஏற்றார் இந்தப் பிள்ளையார். நுழைவாயிலைக் கடந்தால் கொடிமரம், மூஷிக வாகனம், மண்டபத்தில் சில படிகள் ஏறினால் கருவறைக்கு வடக்கில், தனிச் சந்நிதியில் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்கிறார் பஞ்சமுக விநாயகர். அவரை வணங்கிப் பணிந்து மகா மண்டபத்துக்குள் நுழைந்தால், ஆயிரத்தெண் விநாயகர் தரிசனம். ஆதிசங்கரருக்கு வயிற்றுவலி ஏற்பட்டபோது, அவர் திருச்செந்தூர் சென்று சுப்ரமணிய புஜங்கம் பாடி, முருகனருளால் வயிற்றுவலி நீங்கப் பெற்றார் அல்லவா... அதற்கு முன்னதாக அவர் இந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வழிபட்டு, கணேச பஞ்சரத்ன கீர்த்தனை பாடி வணங்கினார் என்கிறார்கள். இந்தப் பாடல்களின் ஓலைச்சுவடி, செப்புப்பட்டயத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தெண் விநாயகர் மூலவர் சந்நிதியின் வலப்புறம் நடராஜரும் இடப்புறம் முருகனும் அருள்கிறார்கள். அதேபோல், காள ஹஸ்தீஸ்வரர், கல்யாண சுந்தரி அம்பிகை ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள். சித்திரைத் திருவிழாவிழாவின் போது விநாயகருக்குப் பட்டாபிஷேகப் பெருவிழா இங்கே விசேஷமாக நடக்கும். அப்போது ‘கணேச பஞ்ச ரத்ன கீர்த்தனை’ கொண்ட ஓலைச்சுவடி, செப்புப் பட்டயம் ஆகியவை வைக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அன்று மட்டும் ஓலைச்சுவடி - செப்புப் பட்டயத்தை பக்தர்களும் தரிசிக்கலாம். சித்திரை 7-ம் நாளன்று விநாயகர் உருக்கு சட்ட சேவை, மாலையில் சிவப்பு சாத்தி நடராஜ பெருமானுக்கு எதிர்சேவை காட்சி வைபவம் நிகழும். 8-ம் நாளன்று காலையில் `வெள்ளை சாத்தி’ அலங்காரம், மாலையில் `பச்சை சாத்தி’ அலங்காரத்தில் அருள்வார். 10-ம் நாளன்று திருத்தேர் உலா நடைபெறும். சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! இதுவே இத்தனை விசேஷம் என்றால் விநாயகர் சதுர்த்தி பற்றிக் கேட்கவும் வேண்டுமா... `விநாயகர் சதுர்த்தி’ நாளன்று காலையில் கணபதி ஹோமமும் 21 வகையான அபிஷேகமும் விசேச அலங்கார தீபாராதணையும் நடைபெறும். மாலையில் மூஷிக வாகனத்தில் உற்சவர் ஆயிரெத்தெண் விநாயகர் வீதியுலா புறப்பாடும் நடைபெறும். ஆயிரத்தெண் விநாயகர் பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ விநாயகர் பிரதோஷத்தன்று விநாயகருக்கும், மூஷிகருக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெற்று மூஷிக வாகனத்தில் பிரதோஷநாதராக, ’பிரதோச விநாயகமூர்த்தி’ கிரிவலம் வருவார். இத்தலத்தில் விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு இலைகளால் அர்ச்சனை செய்துவழிபட வழிபடுவோருக்கு திருமணத்தடை, வழக்கில் இழுபறி, நிலப்பிரச்னை, கணவன் மனைவி பிரச்னை, கடன்பிரச்னை, கல்விமந்தம் என அனைத்து விதமான தடைகளும் விரைவில் நீங்கும் என்கிறார்கள். பிராகாரத்தை 7 முறை சுற்றி வந்து வழிபட்டு இரண்டு தேங்காயை ’பிரார்த்தனைத் தேங்காய்’ எனச் சொல்லி விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். இப்படிப் பக்தர்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும் தேங்காய்கள், மறுநாள் கன்னி விநாயகர் சந்நிதியில் கன்னிவிநாயகரைச் சுற்றி அடுக்கி வைக்கப்படுகின்றன. இவை சங்கடஹரசதுர்த்தி நாளன்று காலையில் நடைபெறும் ’மஹா ஹோம’த்திற்குள் போடப்படுகின்றன. ஹோமத்திற்குள் போடப்படும் தேங்காய்கள் ஒன்றுகூட வெடிப்பதில்லையாம். அப்படியே சாம்பலாகி விடுவதுதான் ஆச்சர்யம் என மெய்சிலிர்க்க சொல்கிறார்கள் பக்தர்கள். இப்படி வேண்டிக்கொண்ட காரியம் 90 நாள்களில் பூர்த்தியாகும் என்கிறார்கள். இப்படிக் கேட்கும் வரங்களை வாரிவழங்கும ஆயிரத் தெண் விநாயகரை ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். வாழ்வில் தடைகள் விலகி வெற்றிகள் கைகூடும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 14 முதல் 20 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13 - 19
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13- 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 14 - 2025 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும். கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண உதவி
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 14 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.11.2025 திதி : இன்று அதிகாலை 04.38 வரை நவமி. பின்னர் தசமி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.06 வரை மகம் . பின்னர் பூரம். நாமயோகம் : இன்று காலை 11.18 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13 - 19
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13- 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13 - 19
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13- 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13 - 19
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.13- 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13 - 19
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.13- 19
`சுவாமியே... சரணம் ஐயப்பா’ - ஐயப்ப பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய 108 சரண கோஷம் | சபரிமலை
1. சுவாமியே சரணம் ஐயப்பா 2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4. சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா 5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா 6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10. வனதேவதமாரே சரணம் ஐயப்பா 11. துர்கா பாகவதிமாரே சரணம் ஐயப்பா 12. அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா 13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 14. அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா 15. அச்சம் தவிர்பவனே சரணம் ஐயப்பா 16. அம்பலதரசனே சரணம் ஐயப்பா 17. அபய தாயகனே சரணம் ஐயப்பா 18. அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா 19. அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா 20. ஆண்டிநோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 21. அழுடயின் வாசனே சரணம் ஐயப்பா 22. ஆர்யாங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா 23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா 24. அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா 25. ஆத்மா ஸ்வரூபியே சரணம் ஐயப்பா 26. ஆணைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா 27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா 28. இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 29. இகபரசுக தாயகனே சரணம் ஐயப்பா 30. இதய கமலா வாசனே சரணம் ஐயப்பா சுவாமி ஐயப்பன் 31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா 33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா 35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா 37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா 38. என் குலதெய்வமே சரணம் ஐயப்பா 39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா 40. எருமேலி வாழும் சச்தவே சரணம் ஐயப்பா 41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா 42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா 43. எற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா 44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா 45. ஏழைக்கு அருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா 46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா 47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா 49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா 50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா 51. கண் கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா 52. கம்பன் குடிகுடைய நாதனே சரணம் ஐயப்பா 53. கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா 54. கற்பூர ஜோதியே சரணம் ஐயப்பா 55. சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா 56. சத்ரு சம்ஹார மூர்தியே சரணம் ஐயப்பா 57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா 58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா 59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா 60. ஷம்புக்குமாரனே சரணம் ஐயப்பா சபரிமலை சுவாமி ஐயப்பன்! 61. ஸத்தியஸ்வரூபனே சரணம் ஐயப்பா 62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா 64. ஷன்முகன் சோதரனே சரணம் ஐயப்பா 65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா 67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா 68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா 69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா 70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா 71. பாக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா 72. பாக்த வட்சலனே சரணம் ஐயப்பா 73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா 74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா 75. பரம தயாளனே சரணம் ஐயப்பா 76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா 77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா 78. வைக்காது அப்பன் மகனே சரணம் ஐயப்பா 79. காண்க வாசனே சரணம் ஐயப்பா 80. குலத்துபுழை பாலகனே சரணம் ஐயப்பா 81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா 82. கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா 83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா 84. சிவசக்தி ஐக்கியஸ்வரூபனே சரணம் ஐயப்பா 85. செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா 86. துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா 87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா 88. தேவர்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா 89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா 96. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா 91. நெய்அப்ஹிஷெக ப்ரியனே சரணம் ஐயப்பா 92, பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா 93. பாப சம்ஹார மூர்டியே சரணம் ஐயப்பா 94. பாயஸான ப்ரியனே சரணம் ஐயப்பா 95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா 96. வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா 97. பாகவா தொத்தமனே சரணம் ஐயப்பா 98. பொன்னம்பலம் வாசனே சரணம் ஐயப்பா 99, மோகினி சுதனே சரணம் ஐயப்பா 100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா 101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா 102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா 103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா 104, சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா 105. சச்சிதானந்த சிவருபனே சரணம் ஐயப்பா 106. ஸர்வாப்ஹீஷெக தயகனே சரணம் ஐயப்பா 107. சாச்வதப்பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா 108. பதினெட்டாம் படிக்குடையனாதனே சரணம் ஐயப்பா 108 சரணம் பிறகு.... ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் நான் செய்த ஸகல குற்றங்களையும் பொருத்து காத்து ரக்ஷித்து அருள வேண்டும். ஸ்ரீ சத்யமான பொண்ணு பதினெட்டு படிமேல் வாழும், ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுக வரதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா!
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 13 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
விருதுநகர், செந்தட்டி ஐயனார் கோயில்: புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்; குழந்தைபேறு கிடைக்கும்!
தென் மாவட்டங்களில் ஐயனார் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும். ஊர்தோறும் ஐயனாருக்குத் தனிக் கோயில்கள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை சுயம்புவானவை. அவ்வாறு சுயம்புவாக உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவரே செந்தட்டி ஐயனார். பூரண புஷ்கலையுடன் அருள்பாலிக்கும் இந்த ஐயனாரின் ஆலயம் விருதுநகர் அருகே உள்ள வலையபட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. வாருங்கள் அந்த அற்புத ஆலயத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம். செந்தட்டி ஐயனார் கோயில் விநாயகர் முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் செந்தட்டி முட்செடிகள் நிறைந்த வனமாக இருந்தது. ஒருமுறை பாண்டிய மன்னன் ஒருவன் வேட்டைக்கு வந்தபோது அவன் பயணம் தடைப்பட்டது. குதிரையில் இருந்து இறங்கியவனின் பாதங்களில் முட்கள் தைத்தன. கோபம் கொண்ட மன்னன் அந்தப் பகுதியில் இருந்த முட்செடிகளை அகற்றுமாறு கட்டளையிட்டான். வீரர்களும் அவ்வாறு செய்ய அங்கே ஐயனார் சுயம்புத் திருமேனியாக எழுந்தருளியிருந்த அதிசயத்தைக் கண்டனர். மன்னனும் ஓடிவந்து சுவாமியை வணங்கி வழிபட்டான். செந்தட்டி முட்புதர்களுக்கு மத்தியில் இருந்து வெளிப்பட்டதால் சுவாமிக்கு, ‘அருள்மிகு செந்தட்டி ஐயனார்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. மன்னன் இந்த சுவாமிக்கு தனிக் கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். பாண்டியர்கள் கட்டிய ஆலயம் என்பதற்கு சாட்சியாக ஆலய மண்டபங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சிவகிரி ஜமீன் வசம் இந்த ஆலயப் பராமரிப்பு இருந்தது. இங்கிருந்து பிடிமண் எடுத்துப்போய்தான் தூத்துக்குடியில் ஆலயம் எழுப்பினார்கள் என்றும் சொல்கிறார்கள் ஊர்மக்கள். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்! தலபுராணம் முன்னொரு காலத்தில் முத்து வீரப்பன், பாதாளகண்டி இருவரும் இந்தப் பகுதிக்கு வந்தனர். சுவாமியின் எல்லை இது என்பதை அறிந்துகொண்டு, அந்தப் பகுதியிலேயே தங்கியிருக்கத் தங்களுக்கு அடைக்கலம் வேண்டும் என்று கேட்டாள் பாதாளகண்டி. கேட்பவர்க்குக் கேட்கும் வரத்தினைத் தவறாது தருபவர் அல்லவா ஐயன்... அங்கேயே தங்கித் தமக்குக் காவலாக இருக்குமாறு கட்டளையிட்டார். அதை ஏற்றுக்கொண்ட இருவரும் பக்தியோடு தம் பணியைச் செய்ததோடு ஐயனாருக்கு உரிய பூசைகளையும் செய்துவந்தனர். பக்தர்கள் பலரும் ஐயனின் சந்நிதிக்கு வந்து கொடுக்கும் படையல்களையே இருவரும் ஏற்று வாழ்ந்துவந்தனர். ஆனால், பாதாள கண்டியும் முத்துவீரப்பனும் அசைவப்பிரியர்கள். ஆனால் பக்தர்கள் படைப்பதோ சைவப் படையல். என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினர். ஐயனாரிடமே இதற்கு பதில் சொல்ல வேண்டினர். ஐயனார் புன்னகையோடு, எனக்கு வேண்டிய உணவு வருவது போல், என்னுடன் இருந்து காவல் காக்கும் பட்சத்தில் உங்களுக்கும் மக்கள் வேண்டியதைக் கொடுப்பார்கள்'' என்று அசரீரியாகக் கூறி அருளினார். முத்துவீரப்பனும் பாதாளகண்டியும் அங்கேயே காவல் தெய்வங்களாகக் கோயில் கொண்டனர். ஐயனாரின் உத்தரவு அது என்பதை அறிந்த பக்தர்கள் முத்துவீரப்பனுக்கும் பாதாள கண்டிக்கும் அவர்கள் விருப்பபடியே வழிபாடுகள் செய்கிறார்கள். செந்தட்டி ஐயனார் கோயில் பிரார்த்தனைச் சிறப்புகள் இந்தக் கோயிலில் அருளும் முத்துவீரப்ப சுவாமியை வழிபட்டுச் சென்றால் குழந்தைப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. அப்படி குழந்தை வரம் கிடைத்தவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு முத்தையா, முத்துவீரப்பன் எனும் பெயர்களையே சூட்டுகின்றனர். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஐயனாருக்கும், பரிவார மூர்த்தங்களுக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு ஐயனாரைத் தரிசிக்க துன்பங்கள், தடைகள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். மேலும், இக்கோயிலில் மகா சிவராத்திரி வெகு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது இக்கோயிலுக்கு வந்து, ஐயனாரைத் தரிசித்து வழிபட்டால், வேண்டியது வேண்டியபடி கிடைக்கும்; புதுமனை, வாகன யோகம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்தத் திருக்கோயிலில் விநாயகர், முத்துவீரப்ப சுவாமி, பாதாளகண்டி, ராக்காயி அம்மன், பேச்சி அம்மன், வனப்பேச்சி, லாட சன்னாசி ஆகிய பரிவார தெய்வங்களும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். விருதுநகர் செல்லும் வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தவறாமல் வலையபட்டி சென்று செந்தட்டி ஐயனாரை வழிபட்டு வாருங்கள். ஐயனின் அருள் அனைவரின் வாழ்வையும் வளமாக்கும். செந்தட்டி ஐயனார் எப்படிச் செல்வது?: ராஜபாளையத்தில் இருந்து ஆலங்குளம் எனும் ஊருக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயண துரத்தில் அமைந்துள்ளது, வலையபட்டி. ஆலங்குளத்தில் இருந்து வலையபட்டிக்குச் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
தேனி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்; தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு | Photo Album
காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம் காலபைரவருக்கு அபிஷேகம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 நவம்பர் 2025
பொது காரியங்களில் ஈடுபடுவீர். குழப்பம் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 13.11.2025 | ஐப்பசி 27 - விசுவாவசு
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 13 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி வியாழக்கிழமை 13.11.2025 திதி : இன்று அதிகாலை 04.57 வரை அஷ்டமி. பின்னர் நவமி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.52 வரை ஆயில்யம் . பின்னர் மகம். நாமயோகம் : இன்று பிற்பகல் 12.39 வரை பிராம்மியம். பின்னர் ஐந்திரம்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Magaram Rasi Palan: மகர ராசிக்கு தடைகள் தவிடுபொடியாகும்.. லாபம் கொட்டப் போகுது
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மகர ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதுல மட்டும் கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் தனுசு ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்
கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
Viruchigam Rasi Palan: 4 கிரகங்களால் அதிர்ஷ்டத்தை அள்ளும் விருச்சிக ராசி.. ராஜா மாதிரி வாழப் போறீங்க
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் விருச்சிக ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் துலாம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு விபரீத ராஜயோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் துலாம் ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு கார்த்திகை மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் கன்னி ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

27 C