ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 8 - 2025 சனிக்கிழமை.
அஸ்வினி: வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். பரணி: குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை எதிர்நோக்குவீர்கள். கார்த்திகை: தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். ரோகினி: நிலம் சம்பந்தமாக நீதிமன்றம் செல்வீர்கள். மிருகசீரிடம்: வியாபாரத்திற்குத் தேவையான பணம் புரட்டுவீர்கள். திருவாதிரை: நெருங்கிய உறவினருக்கு உத்தரவாதம் கொடுப்பீர்கள். புனர்பூசம்: கார் வாங்க முன் பணம் செலுத்துவீர்கள். பூசம்: வெளிநாட்டிலிருந்து பண உதவி
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 8 - 2025 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 8.11.2025 திதி : இன்று பிற்பகல் 12.31 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.31 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம். நாமயோகம் : இன்று அதிகாலை 03.28 வரை பரிகம். பின்னர் சிவம்
Guru Vakra Peyarchi: ஜாவா சுந்தரேஷனாக மாறும் மீன ராசி.. இழந்தவை எல்லாம் மீண்டும் பெறும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
Guru Vakra Peyarchi: கும்ப ராசிக்கு புது வீடு, நிலம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
Guru Vakra Peyarchi: கும்ப ராசிக்கு புது வீடு, நிலம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
Guru Vakra Peyarchi: பொட்டி வந்துருச்சு - மகர ராசிக்கு நடக்க போகும் முக்கிய மாற்றம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
Guru Vakra Peyarchi: பொட்டி வந்துருச்சு - மகர ராசிக்கு நடக்க போகும் முக்கிய மாற்றம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில்: வெல்லம் கரைத்தால் வியாதிகள் விலகும்!
திருவள்ளூர், சென்னை நகருக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். திவ்ய தேசங்களில் முக்கியமானது. இங்குதான் பெருமாள் சயனக்கோலத்தில் அருள்பாலிக்கும் வைத்ய வீரராகவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. 'எவ்வுள் கிடந்தான்' என்ற பெயரில் பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திருத்தலம். சப்த ராமத்தலங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரும் திருமழிசைபிரானும் வேதாந்த தேசிகரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு சுவாமி வீரராகவன் என ஸ்ரீராமரின் திருநாமத்திலேயே எழுந்தருளியிருப்து விசேஷம். முன்னொரு காலத்தில் சாலிஹோத்ர முனிவர் இக்கோயிலின் குளக்கரையில் தங்கித் தவமியற்றி வந்தார். முனிவரின் கடுமையான தவத்துக்குத் திருவுளம் கனிந்த பெருமாள், வயதான அந்தணர் வடிவம் தாங்கி வந்து, 'பசிக்கிறது, அன்னம் கொடு' என்று கேட்டாராம். இருப்பதை இருபங்காக்கி அதில் ஒன்றை வயோதிகருக்குக் கொடுத்தாராம் முனிவர். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் ஆனால் அதை அருந்தியும், 'தன் பசி தீரவில்லை' என்று வயோதிகர் சொல்ல மீதம் உள்ள பங்கையும் அவருக்கே கொடுத்தாரம். அதை உண்டு பசி தீர்ந்த அந்தப் பெரியவர், 'தான் அயர்ச்சி நீங்க எவ்வுள் கிடக்க' என்று கேட்டாராம். உடனே முனிவரும் தன் ஆசிரமத்தின் உள்ளே, 'இவ்வுள்' என்று காட்டினாராம். அங்கே சென்று வயோதிகர் ஓய்வெடுத்தார். கொஞ்ச நேரம் கழித்து உள்ளே சென்ற முனிவர் அங்கே பெருமாள் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பதைக் கண்டார். சிலிர்த்தார். பெருமாளை மனம் உருகத் தொழுதார். அவருக்கு ஆசி வழங்கிய பெருமாள், 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். பெருமாளின் திருக்காட்சியே கிடைத்தபின் வேறு என்ன வரம் கேட்கத்தோன்றும்... 'இனி கலியுகம் முடியுமட்டும் இங்கே இத்திருக்கோலத்தில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும்' என்று வேண்டிக்கொண்டாராம். இப்படித்தான் இந்தத் தலத்தில் பெருமாள் கோயில்கொண்டு சேவை சாதிக்கத் தொடங்கினார் என்கிறது தலபுராணம். வியக்கவைக்கும் கட்டடக் கலை கோயில் வளாகத்தினுள் நுழையும்போதே சிறிய திருவடியான ஆஞ்சநேயரின் சந்நிதியை தரிசிக்க முடியும். ஆஞ்சநேயரை வழிபட்டு திருக்கோயிலுக்குள் செல்ல முயன்றால் நம்மை வரவேற்கிறது எழில் மிகு ராஜகோபுரம். இந்த ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் மஹா வாஜனம், கண்டம், கபோதம் போன்ற உறுப்புக்களுடன், சுமார் ஆறடி உயரத்துக்கு உபபீடம் அமைந்து கோபுரத்தின் அமைப்பைப் பிரமாண்டமாகக் காட்டுகிறது. அதற்கு மேல் அமைந்துள்ள தாங்குதளம் வர்க பேதமாக அமைந்துள்ளது. இதில் ஐந்து வகை அதிஷ்டானங்கள் உள்ளன. கோபுர வாயிலுக்குக் கிழக்கே, இடமிருந்து வலமாகப் பார்த்தால் தாங்குதளத்தில் பட்டிகையை ஒத்த ஓர் உபானமும், அதன் மேல் பத்ம உபானமும், அதன் மேல் ஜகதி, எண்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகண்டம், வேதிகை ஆகிய உறுப்புகள் கொண்டு பாத பந்தத் தாங்குதளமாக அமைந்துள்ளது. திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் உற்சவர் சிற்ப நுணுக்கங்கள் அறிந்தவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் இந்த கோபுர அமைப்பு பக்தர்களுக்கு கம்பீரமான இறைவனின் திருக்கோலத்தை நினைவூட்டுகிறது. ஏராளமான இறைவுருவங்கள் தத்ரூபமாக வடிக்கப்பட்டு நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. கோபுர தரிசனம் கண்டு வணங்கி உள் நுழைந்தால் நாயக்கர் காலத்தில் எழுப்ப பட்ட மண்டபத்தின் தெற்கு திசை வழி வழியாக ஆலயத்துக்குள் நுழைய வேண்டும். இந்தக் கோயிலின் பெரிய மண்டபம் காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அடுத்ததாக இருக்கும் முக மண்டபத்தில் நுழைந்தால், கருவறையில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை தரிசிக்கலாம். இந்த இறைவனுக்கு 'எவ்வுள் கிடந்தான்' என்பது திருநாமம். கருவறையில் சாலிஹோத்ர முனிவரோடு பிரம்மனும் காட்சி கொடுக்கிறார்கள். திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்! பெருமாள் வஸ்திர விசேஷம் இங்கு பெருமாளுக்கு விசேஷமான ஒரு வஸ்திரத்தை சாத்துகிறார்கள். இங்கு பெருமாளுக்கு வஸ்திரம் சாத்துவது ஒரு விசேஷப் பிரார்த்தனையாக நடைபெறுகிறது. இந்த வஸ்திரம் வெளியே கிடைக்காது. கோயிலில் பணம் கட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். அதேபோன்று தாயாருக்கு 9 கஜம் புடவை சாத்துகிறார்கள் பக்தர்கள். எவ்வுள் கிடந்த பெருமாள் சந்நிதிக்கு மேற்கே (கனகவல்லித்) தாயார் சந்நிதி அமைந்துள்ளது. நாயக்கர் காலக் கட்டுமானமாகத் தோன்றும் இந்த மண்டபம் பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரில் தொடங்கி, கோயிலின் தென்திசை மதில் சுவர்வரை நீள்கிறது. தாயார் கனகவல்லியாக அருள்பாலிக்கிறார். ராமாவதாரக் காலத்தில் சொர்ண சீதை விக்ரகமாக அவதரித்த தாயார்தான் ஶ்ரீராமரின் தோள்சேர வேண்டிக்கொண்டு கனகவல்லியாக இத்தலத்தில் அவதரித்தார். திருவள்ளூரிலிருந்து 10 நிமிடப் பயணத்தில் ஈக்காடு என்னும் திருத்தலத்தில் அரசனின் மகளாக வசுமதி என்னும் திருநாமத்தோடு அவதரித்தாள் தாயார். அவரை ராஜ குமாரனாக வந்து பெருமாள் பெண்கேட்டு மணந்துகொண்டதாக ஐதிகம். இந்த அன்னையை வேண்டிக்கொண்டால் சகலவிதமான பொருளாதாரப் பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். தாயார் சந்நிதிக்கு வடக்கே திருமாமணி மண்டபம் அமைந்துள்ளது, அதற்கு வடக்கே ராமர் சந்நிதியும், ராமர் சந்நிதிக்குக் கிழக்கே வேணுகோபாலன் சந்நிதியும், அதற்கு அருகே தேசிகன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி ஆகிய சந்நிதிகளும் அமைந்துள்ளன. கோயில் மண்டபங்கள் அனைத்திலும் அழகான இறைச் சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டு பார்பவர்களுக்கு பக்தியும் கலையுணர்வும் ஒருங்கே ஊட்டுகின்றன. சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் இந்தக் கோயிலில் ஸ்ரீராமநவமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஸ்ரீராம ஸ்லோகம் - ஸ்ரீராம நாம பாராயணம் செய்து வழிபடுகிறார்கள். இங்கு ஒவ்வொரு அமாவாசைக்கும் முந்தினம் வந்து பக்தர்கள் தங்கி மறுநாள் முன்னோர்களுக்கு பித்ருக் கடன் செலுத்தி பெருமாளை வணங்கிச் செல்கிறார்கள். இதனால் பித்ரு சாபம் தீர்வதோடு புண்ணியங்கள் பெருகி வாழ்வில் சகலவிதமான பிரச்னைகளும் தீரும் என்கிறார்கள். நோய்கள் நீக்கும் பரிகாரங்கள் உப்பு மிளகு வாங்கி மண்டபத்தில் போட்டு வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். இதன் மூலம் அவர்களின் சருமப் பிரச்னைகள் நீக்கும் என்பது ஐதிகம். இங்குள்ள திருக்குளம் ஹ்ருத்தாபனாசினி எனப்போற்றப்படுகிறது. இத்திருக்குள்த்தை பார்த்தாலோ, தொட்டாலோ, நீராடினாலோ மனதில் உள்ள அணைத்து வேதனைகளும் தீரும் அளவிற்கு புனிதமானதாகும். கங்கை, கோதாவரி நதிகளை விட புனிதம் என்கிறது தலபுராணம். மேலும் இந்தத் தீர்த்தக் குளத்தில் வெல்லம் கரைத்து வேண்டிக்கொண்டால் தீராத நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. சுற்றியிருக்கும் கிராம மக்கள் பலருக்கும் இந்தப் பெருமாளே குலதெய்வம் என்பதால் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டையிட்டுக் காதுகுத்தி துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய் நொடியின்றி சீரும் சிறப்புமாக வாழும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலுக்குச் சென்று ஒரு முறை தரிசித்து வாருங்கள். பெருமாளின் திருவருளும் திருக்காட்சியும் நம் சிந்தையை விட்டு நீங்காமல் இருக்கும். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 நவம்பர் 2025
பொது விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர். மன இறுக்கம் நீங்கும். விஐபிகள் மத்தியில் செல்வாக்கு கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்தியோகம் சிறக்கும்.
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.11.2025 | ஐப்பசி 21 - விசுவாவசு
நட்சத்திரப் பலன்கள் நவம்பர் 7 முதல் 13 வரை #VikatanPhotoCards
அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 7 - 2025 வெள்ளிக்கிழமை.
அஸ்வினி: உபரி வருமானம் அதிகரித்து உற்சாகமடைவீர்கள். பரணி: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சந்தோஷம் பெறுவீர்கள். கார்த்திகை: புதிதாக சேர்ந்த நண்பர்களால் சில சிக்கல்கள் வரலாம். ரோகிணி: விரும்பிய பெண்ணிடம் தைரியமாக காதலைச் சொல்வீர்கள். மிருகசீரிடம்: புதிய லாபத்திற்கான வழிவகைகளைக் காண்பீர்கள். திருவாதிரை: சகோதரியின் கல்யாணப் பேச்சு சந்தோசமாக நிறைவடையும். புனர்பூசம்: எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளைக்
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 7 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.11.2025 திதி : இன்று பிற்பகல் 02.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை . நட்சத்திரம் : இன்று காலை 06.58 வரை கிருத்திகை . பின்னர் ரோகிணி. நாமயோகம் : இன்று காலை 06.34 வரை வரீயான். பின்னர் பரிகம்
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
சபரிமலை பெருவழிப் பாதை நவ.17-ல் திறப்பு: தூய்மைப் பணி தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான பாரம்பரிய பெருவழிப் பாதை வரும் நவ.17ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக வனப் பாதை யை தூய்மை செய்யும் பணி வழிபாடுகளுடன் இன்று தொடங்கியது
திருவண்ணாமலையில் ராசி தீபம் ஏற்றுவது மிக முக்கியம் - ஏன் தெரியுமா?
வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் திருவண்ணாமலையில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. நினைத்தது நிறைவேற கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலையில் உங்களுக்காக ராசி தீபம் ஏற்றுங்கள்! முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். திருவண்ணாமலை ராசி தீபம் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப நாளில் விளக்கேற்றி வழிபட்டால் உங்கள் 21 தலைமுறைக்கும் ஆயுளும் ஐஸ்வர்யமும் நிலைக்கும் என்பது அருணகிரி தலபுராணம் சொல்லும் திருவாக்கு. கேட்டதை எல்லாம் கொடுக்கும் திருத்தலம் திருவண்ணாமலை, கேட்டதுக்கு மேலேயும் கொடுப்பவர் அண்ணாமலையார் என்பார் ரமண மகரிஷி. பிரம்மன், விஷ்ணு மட்டுமின்றி சகல உயிர்களும் தன்னை வடிவாக ஒரு ஒளியாக தரிசிக்க வேண்டும் என்ற காரணத்தால் ஈசன் முதன்முதலில் ஒளி வடிவாக எழுந்த தலம் திருவண்ணாமலை. அதனாலேயே இங்கே தீபம் வழிபாடு சிறப்பானது. அதுவும் தீபம் எழுந்த கார்த்திகை திருநாள் வழிபாடு இன்னும் சிறப்பானது. தபோவனர்களின் புனித பூமியான திருவண்ணாமலையில் நவகோடி சித்தர்களும் உலாவி வருகிறார்கள் என்பது நம்பிக்கை. அதில் சித்த யோகினியாக இன்றும் உலாவி வருபவர் அம்மணி அம்மன். பெண்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த அந்த காலத்திலேயே சிவபக்தியில் திளைத்து யோகினியாக ஒரு காற்றைப்போல திரிந்து பல அற்புதங்கள் செய்தவர். திருவண்ணாமலையில் ஈசான்ய லிங்கத்தின் எதிரே சுடுகாட்டில் அமர்ந்து ஜீவசமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். தன்னை நாடிவரும் எல்லோருக்கும் அருள் செய்யும் சித்தசக்தியாக விளங்கி வருகிறார். திருவண்ணாமலைக்கு அருகே உள்ள சென்னசமுத்திரத்தில் அருள்மொழியாக அவதரித்து ஈசன் மீது அளவில்லாத அன்பு கொண்டவர். திருவண்ணாமலை ராசி தீபம் திருமணத்தின் மீது பற்றில்லாத காரணத்தால் குளத்தில் விழுந்த இவர், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து அதிலிருந்து எண்ணற்ற அற்புதங்கள் புரிந்தவர். எவராலேயும் முடியாத திருப்பணியான திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு கோபுரத்தை கட்டி தனிப்பெண்ணாக நின்று அற்புதங்கள் செய்து எழுப்பினார். 171 அடிகள் உயரம் கொண்ட அந்த பிரமாண்ட கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே இன்றும் உள்ளது. சுமார் 160 ஆண்டுகளுக்கு வாழ்ந்து தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த சித்தர் ஒரு தைப்பூச நாளில் அண்ணாமலையாரோடு கலந்தார். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சிறப்புகள் பல கொண்ட இந்த புண்ணிய ஜீவசமாதி தலத்தில் சக்தி விகடன் வாசகர்கள் நலனுக்காக இம்முறை வரும் 2025 டிசம்பர்-3ம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு மேல் கார்த்திகை தீப நன்னாளில் ராசி தீப வழிபாடு நடத்த உள்ளது. அதாவது உங்கள் பெயரில் ஒரு தீபம் ஏற்றி உங்கள் குடும்பமும் நட்பும் சுற்றமும் உறவும் சிறந்து வாழ பிரார்த்திக்க உள்ளது. கவலைகள், கடன், நோய்கள், முன்னேற முடியாத கஷ்ட நிலை என துன்பப்படும் எல்லோரும் எல்லோருமே கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய வழிபாடு இது. இந்த வழிபாட்டில் பதிவு செய்யும் ஒவ்வொரு நபரின் பெயருக்கும் ராசிக்கும் சிறப்பு தீபம் ஏற்றி, அபூர்வ ஸ்படிக லிங்க அபிஷேக வழிபாடு செய்யப்படும். இதனால் உங்கள் கவலைகளும் அச்சங்களும் நீங்கி வாழ்வில் புதிய இன்பம் பெருகும். இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டால் ஆயுளும் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கூடும் என்பதும் நிச்சயம். திருவண்ணாமலை ராசி தீபம் மேலும் மங்கல காரியங்கள் யாவும் கைகூடும். தோஷங்கள் பாவங்கள் சாபங்கள் யாவும் நீங்கி வாழ்வில் முன்னேற்றமும் வளர்ச்சியும் கூடும் என்பது உண்மை. குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 திருவண்ணாமலை ராசி தீபம் வழிபாட்டில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ராசி தீப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், தீப சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ கவச குங்குமம், விபூதி, ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
Guru Vakra Peyarchi: களம் எட்டில் தனுசு ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் - டபுள் ப்ரோமோஷன்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 06.11.2025 | ஐப்பசி 20 - விசுவாவசு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் : 1,000 ஆண்டுப் பழைமை, சோழர்கால மூர்த்தி; வேண்டும் வரம் கிடைக்கும்!
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலங்கள் இந்த தேசம் முழுவதும் உள்ளன. அப்படிப்பட்ட தலங்களில் சென்று வழிபடும்போது சிவனருளும் முருகப்பெருமானின் அருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படி முருகப்பெருமான் லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபாடு செய்த தலம்தான் கன்னியாகுமரியில் உள்ள குகநாதீஸ்வரர் கோயில். இயற்கை எழில் கொஞ்சும் கன்னியாகுமரியில் ரயில் நிலையம் அருகிலேயே அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். ஒரு காலத்தில் சோழ மன்னர்கள் பலரும் வந்து வழிபட்டுத் திருப்பணி செய்த இந்தத் திருக்கோயில் கால வெள்ளத்தில் சிதைந்துபோனது. திருவிழாக்கள் உற்சவங்கள் எனக் கொண்டாடப்பட்ட ஈசனின் ஆலயம் புதர் மண்டிப்போய் மனிதர்கள் அணுக முடியாதபடிக்கு ஆனது. கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் ஈசன் தன்னை மீண்டும் வெளிப்படுத்திக்கொள்ளத் தயாரானார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வேயில் பணிபுரிந்த சிவபக்தர் ஒருவர் ஈசனின் கோயிலின் நிலையைக்கண்டு மனம் வருந்தினார். மீண்டும் அதில் பூஜைகள் நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். தன் நண்பர்கள் சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சிவாலயத்தை மீட்டெடுத்தார். அங்கே பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதன்பின் பக்தர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்க ஈசனின் கருணையால் ஆலயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இங்கே ஈசன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். கோயிலின் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். ஈசன் மிகப்பெரிய லிங்கமாக இங்கே அருள்பாலிக்கிறார். பார்ப்பவர் மனம் நிறைந்து கண்ணீர் மல்கும். அத்தகைய கருணாமூர்த்தியாகத் திகழ்கிறார் ஈசன். அம்பிகை பார்வதி தேவியாக அருள்பாலிக்கிறார். இத்தல அம்பிகையை வேண்டிக்கொண்டால் திருமணவரம் உடனே கிடைக்கும் என்கிறார்கள். மேலும் இந்த ஆலயத்தின் பிராகாரங்களில் நவகிரகங்கள், கன்னி விநாயகர், தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகிய பரிவார மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன. இத்தலம் குறித்த செய்தி பகவதி அம்மன் கோயில் தலபுராணத்தில் உள்ளது. அதன்படி குகன் (முருகன்) தன் தந்தையை (சிவன்) வழிபட்ட இடம் இந்த குகநாதீஸ்வரர் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குகநாதீஸ்வரர் கோயில் முருகப்பெருமான் கல்வெட்டுகள் கூறும் வரலாறு இந்த ஆலயத்தில் பல்வேறு கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைக்கின்றன. கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, இத்திருக்கோயிலில் உள்ளது. அதில், இத்திருக்கோயில் இறைவனை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு புறத்தாயநாட்டு அழிக்குடி ராஜராஜேஸ்வர முடையார்’ என நீண்ட அடைமொழியோடு குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களின் ஆட்சி கன்னியாகுமரி பகுதியில் நிலவியபோது இந்த குகநாதீஸ்வரர் கோயிலுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டதாகக் கல்வெட்டுக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே, கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பே இக்கோயிலில் வழிபாடுகள் நடந்திருக்கலாம் என்று கல்வெட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கோயிலில், முதலாம் ராஜேந்திரன், இரண்டாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒரு கல்வெட்டில், ‘ஒரு செவ்வாய்க்கிழமையில் பூச நட்சத்திரத்தன்று கோயிலின் முக மண்டபத்தில் சபை கூடியது; பக்தர்களும் கூடினர்; இவர்களின் முன்னிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த வியாபாரி ஆச்சான் மாற்றிலி என்பவன் இத்திருக்கோயிலுக்கு நன்கொடை கொடுத்தான்’ என்ற செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தக் கோயிலிலுக்கு நிவந்தங்கள் அளித்ததவர்கள் விவரமும் கல்வெட்டில் முழுமையாகக் குறிக்கப் பட்டுள்ளது. திருக்கோவிலூர் அருகே ஓர் திருவரங்கம்; ஞானம் கூடும், மன அழகும் தோற்றப்பொலிவும் கூடும்! பிரார்த்தனைச் சிறப்புகள் கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, கோடை வெப்பம் நீங்கி, நாட்டில் நல்ல மழைபெய்ய வேண்டி இக்கோயிலில் 1008 இளநீர் அபிஷேக பூஜை வெகுவிமரிசையாக நடைபெறுவது மிகச் சிறப்பு. திரளான பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட இளநீரை பாட்டில்களில் நிரப்பி, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவர். இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். அன்றைய தினத்தில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், கோமாதா பூஜை, சங்கு பூஜை ஆகியவை தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் 12.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி, மேளதாளம் முழங்க கோயிலின் வெளிப்பிராகாரத்தைச் சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி வெகு பிரபலமாகும். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று நடைபெறும் அபிஷேகம் வெகு சிறப்பானது. அன்றைய தினம் விரதமிருந்து குகநாதீஸ்வரரை வழிபட்டால், குடும்ப பிரச்னைகள் நிவர்த்தியாகும் என்பது ஐதிகம். குகநாதீஸ்வரர் கோயில் கார்த்திகை மாதம் சோமவாரம் திங்கட் கிழமை மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறும். அப்போது கிரிதாரை, நெய் தாரை, இளநீர்தாரை போன்ற நேர்ச்சை அபிஷேகங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பொதுவாக, ஆண்களைவிட பெண் பக்தர்களே இக்கோயிலுக்கு அதிக அளவில் வருகின்றனர். பெண் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறினாலே குடும்பம் தழைக்கும் என்பது இத்திருக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை. மேலும் குகநாதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினால், நமது வேண்டுதல்கள் நிறைவேறுவதோடு தொலைந்த பொருள்களும் சீக்கிரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. அதற்கு இந்தப் பகுதியில் வாழும் பக்தர்கள் பலரும் சாட்சிகள் பகர்கின்றனர். இப்படிப்பட்ட அற்புதமான பலன்களை அருளும் திருக்கோயிலுக்கு நாமும் சென்று வழிபடுவோம். குகநாதீஸ்வரர் நம் மனத்தின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி அருள்வார். காஞ்சிபுரம், மானாம்பதி வானசுந்தரேஸ்வரர் கோயில்: இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்; செல்வாக்கு சேரும்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
கங்கைகொண்டசோழபுரம், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 நவம்பர் 2025
பெற்றோரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 6 - 2025 வியாழக்கிழமை.
அஸ்வினி: சிக்கலான காரியம் ஒன்று சிரமமில்லாமல் நிறைவேறும் . பரணி: மனதிற்குப் பிடித்தமான காரியம் குடும்பத்தில் நடக்கும். கார்த்திகை: வம்பு வழக்குகளால் மன நிம்மதி பறிபோகும். ரோகிணி: உங்கள் பதவி உயர்வுக்கு மேல் அதிகாரி சிபாரிசு செய்வார். மிருகசீரிடம்: புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். திருவாதிரை: வங்கிக் கடனை செலுத்தி புதிய கடன் பெறுவீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 6 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 6.11.2025 திதி : இன்று மாலை 05.08 வரை பிரதமை. பின்னர் துவிதியை . நட்சத்திரம் : இன்று காலை 08.39 வரை பரணி . பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று காலை 09.41 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
Guru Vakra Peyarchi: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் விருச்சிக ராசி.. பிள்ளைகள் விஷயத்தில் ஆபத்து
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
Guru Vakra Peyarchi: துலாம் ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ நவ.6 - 12
Guru Vakra Peyarchi: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதுல மட்டும் கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா
குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.6 - 12
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவம்.6- 12
பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா
குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
Guru Vakra Peyarchi: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் வரிசை கட்டி நிற்கும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி
பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா
குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
Guru Vakra Peyarchi: சிம்ம ராசிக்கு குருவின் அருளால் வரிசை கட்டி நிற்கும் அதிர்ஷ்டம்.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில்சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவம்பர் 12 ஆம் தேதி முதல்
பழநி திருஆவினன்குடி கோயிலில் கோலாகலமாக நடந்த முகூர்த்தக்கால் நடும் விழா
குடமுழுக்கு விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் புதன்கிழமை (நவ.5) காலை முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்?
தீமைகளை அழித்து சகல நன்மைகளையும் அளிக்கும் சண்டி ஹோமம்! ஆயுளில் ஒருமுறையாவது ஏன் செய்ய வேண்டும்? தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் சண்டி ஹோமம் நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சண்டி ஹோமம் சண்டி என்ற மகாசக்தி ஆதிதேவியர்களான கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரும் ஒன்றிணைந்த வடிவம். இவர்களை வெல்லவே முடியாது என்பதை நிரூபித்த நாள்களே நவராத்திரி என்றானது. சகல தெய்வங்களின் அம்சமாக ஆதிபராசக்தி எடுத்த வடிவமே சண்டி. இந்த சண்டியை ஆராதித்து செய்யப்படுவதுதான் சண்டி ஹோமம். சண்டி ஹோமத்தைச் செய்தாலோ அல்லது கலந்து கொண்டாலோ சகல துக்கங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகள், எதிரிகளிடம் இருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது நம்பிக்கை. மூவரின் அனுகிரஹத்தால் ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம், அதிகாரம் போன்றவை பெறலாம் என்பது உறுதி. அசுர சக்திகளின் கொடுமையைத் தாள முடியாத தேவர்களும் ரிஷிகளும் ஒன்று கூடி அன்னை ஆதிபராசக்தியை சரண் அடைந்தனர். சகல தெய்வங்களின் சங்கமத்தாலேயே மாபெரும் அந்த அசுரக் கூட்டத்தை அழிக்க முடியும் என்று அறிந்தனர். எனவே மகாசண்டி எனப்படும் தேவியை வரவைக்க மார்க்கண்டேயர் அருளால் உருவான சண்டி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து பெரும் ஹோமம் ஒன்றை நடத்தினார். அதுவே சண்டி ஹோமம் எனப்பட்டது. இந்த ஹோமத்தின் விளைவால் மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து மகாசண்டியாக உருவானாள். தீய சக்திகள் அழிக்கப்பட்டன. சண்டி ஹோமம் அதன்பிறகு இந்த மகாசண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு யார் சங்கல்பித்துக் கொண்டாலும் அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்று அன்னை மார்க்கண்டேயருக்கு உறுதி அளித்தாள். அந்நாளில் தேவர்கள், ஞானிகள், அரசர்கள் தொடங்கி இந்நாளில் துக்கத்தில் தவிக்கும் சாமானிய மக்கள் வரை தங்களது இஷ்ட காரியங்களை இந்த சண்டி ஹோமத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது ஆன்மிக நம்பிக்கை. குறிப்பாக கவலைகள் தீரும்; வாழ்க்கை அமைதியாக வளமை பெறும் என்பது உறுதி. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். இந்த சண்டி ஹோமத்தால் உலக நன்மை உருவாகும்; சத்ரு பயம் நீங்கும். லஷ்மி கடாட்சம் கிட்டும். படிப்பில் படிப்பில் ஒழுக்கத்தில் முன்னேற்றம் உருவாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிள்ளை பாக்கியம் கிட்டும். தொழில் முன்னேற்றம்.; வியாபார விருத்தி உண்டாகும். அனைத்து காரியங்களும் வெற்றியாகும். கிரக தோஷங்கள் நீங்கும். எந்தவிதமான நோய்களும் நிவர்த்தி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்பான ஹோமம் உங்கள் குடும்ப நன்மைக்காக சக்தி விகடன் நடத்தவுள்ளது. இது சாந்நித்யம் மிக்க கோயில்களில் சித்தர் பீடங்களில் மட்டுமே செய்யப்படுவது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் பெருஞ்சேரி கிராமத்தில் உள்ள தாருகாவனம் சித்தர் பீடத்தில் 2025 நவம்பர் 17-ம் நாள் கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் வெகு சிறப்பான ஸ்ரீமகா சண்டி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. சண்டி ஹோமம் வேறெங்கும் காண முடியாத வகையில் சிவலிங்க வடிவிலேயே அமைந்துள்ள கோயில் இது. இங்கு வந்துவிட்டாலே ஒருவரின் தோஷங்கள், ஜோதிடக் கோளாறுகள், பாவங்கள், சாபங்கள் யாவும் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ரிஷிகளின் வாக்கு. இங்குள்ள ஸ்ரீஅகஸ்திய மகாசிவ நாடி ஜோதிட மையம் மிகப் பிரபலமானது. இங்கு துல்லியமாகக் கணித்த ஜோதிடத்தால் பலரது பிரச்னைகளையும் தீர்த்துள்ளது. இங்குள்ள கோசாலை புனிதம் மிக்கது. இங்கு வெகு அபூர்வமான கோமாதாக்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் பூஜைகளும் ஹோமங்களும் சிறப்பான பரிகாரமாக விளங்குகின்றன. இங்கு வந்தாலே ஒருவரின் வாழ்வு வளம் பெரும்; முன்னேற்றம் உருவாகும் என்பது பலரது நம்பிக்கை. எந்த பிரச்னைக்காக இங்கு வந்து வேண்டினாலும் கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள். சண்டி ஹோமம் வேத காலத்தில் 48,000 ரிஷிகள் கூடி பல வேள்விக்கு வித்திட்ட இடம்தான் இந்த தாருகாவனம் சித்தர் பீடம். நித்ய யக்ஞ பூமியாக இருந்த இந்த புண்ணிய பூமி, அரூபமான சித்தர்களின் அருளாசியால் இன்றும் நல்ல அதிர்வுகளால் ஜொலித்து வருகின்றது. ஆதிகாலத்தில் இருந்தே சித்தர்களின் தவ பூமியாகவும் சிவ வழிபாட்டுத் தலமாகவும் இருந்த இந்த இடம் தற்போது குருஜி. ப.கருணாகரன் சுவாமிகளுக்கு சித்தர்களின் உத்தரவால் இங்கு பிரமாண்டமான சித்தர் பீட ஆலயமாக எழும்பியுள்ளது. இதனால் வரும் 17-11-2025 கார்த்திகை முதல் சோமவார நன்னாளில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கும் மேல் லோக க்ஷேமத்துக்காகவும் சக்தி விகடன் வாசகர்கள் நல்வாழ்வுக்காகவும் இங்கு மகாசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மகா சண்டி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்கள் பிரச்னைகள் யாவும் நிச்சயம் நீங்கும். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 6680 2980/07 சண்டி ஹோமம் ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். வாசகர்கள் கவனத்துக்கு: இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோம சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சதுரகிரியில் ஐப்பசி பௌர்ணமி விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்
விருதுநகர் மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சதுரகிரி இந்த கோயிலில் இன்றும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால், இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புவதால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர். தற்போது சதுரகிரி கோயிலுக்கு முன் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அதிகாலை முதலே பக்தர்கள் மலையடிவாரப் பகுதியில் குவிந்தனர். சதுரகிரி பின்னர் காலை 6 மணிக்கு கதவு திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாத்தூர்: ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்; நோய்நீங்க, வறுமை, பசிப்பிணியின்றி உலகமக்கள் வாழ சிறப்பு பூஜை!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 05 நவம்பர் 2025
வீட்டில் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்காது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரும். பணப்பற்றாக்குறை,டென்ஷன் வரலாம். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 05.11.2025 | ஐப்பசி 19 - விசுவாவசு
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் 17-ல் தொடக்கம்: ஏற்பாடுகளை பார்வையிட்ட திருப்பதி எஸ்.பி.
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

26 C