சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
துலாம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மிதுனம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
சிம்மம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கன்னி ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கடகம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
மேஷம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
ரிஷபம் ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள் முழுமையாக | 2025
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வழிபாடு! | Photo Album
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி மீன பரணி தினமான இன்று தூக்க நேர்ச்சை வழிபாடு நடைபெற்றது. இதில் 1175 குழந்தைகளை நேர்த்திகடனுக்காக சுமார் 40 அடி உயரத்தில் தூக்கியபடி கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். குழந்தை வரம் வேண்டி அம்மன் அருளால் பிறந்த குழந்தைகளுக்கும், குழந்தைகள் நலமுடன் வாழவும் இந்த நேர்ச்சை வழிபாட்டை நடத்துகின்றனர். ஆண்டுதோறும் இந்த வித்தியாசமான வழிபாடு நடைபெற்று வருகிறது. கொல்லங்கோடு கோயிலில் தூக்க நேர்ச்சை வழிபாடு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
கன்னி ராசிக்கு கடல் கடந்து வரும் மெகா ஜாக்பாட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கன்னிராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில்
சிம்ம ராசிக்கு ஏப்ரல் மாதம் காத்திருக்கும் பெரிய ஆபத்து.. கவனமாக இருங்க!
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் - உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்
பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் 'திருஉத்திரகோச மங்கை' என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். இறைவி மங்களாம்பிகை, திருக்கரத்தில் ருத்திராட்சம் ஏந்தியபடி காட்சி அருள்கிறாள். மண் தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மங்கை உத்திரகோசமங்கை என்பர் பெரியோர். ராவணனின் மனைவியான இத்தல இறைவனை வணங்கியதாகச் சொல்கிறது தலபுராணம். சிவபக்தனான ராவணன் - மண்டோதரி திருமணம் இங்குதான் நடைபெற்றது என்றும் சொல்கிறார்கள். உத்திரகோசமங்கை ஈசனின் திருவிளையாடல்களில் ஒன்றான வலைவீசி மீன் பிடித்த விளையாடல் நடைபெற்ற தலம் இது. மீனவப் பெண்ணாகத் தோன்றிய அம்பிகையை சுவாமி கரம் பிடித்த தலமும் இதுதான். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் பிறப்பெடுக்கக் காரணமான தலமும் இதுவே. நவகிரகங்கள் ஆலய வழிபாட்டில் இல்லாத காலத்தில் தோன்றிய கோயில் இது என்பதால் இங்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய 3 கோள்கள் மட்டுமே உள்ளன. இதுவே இந்த ஆலயத்தின் பழைமைக்கு மற்றுமொரு சான்று. நடராஜர் சந்நிதிக்குப் பக்கத்திலேயே சஹஸ்ர லிங்க சந்நிதி உள்ளது. ஈசனிடம் வேத ரகசியம் கேட்க வந்த 1,000 முனிவர்களில் 999 பேர் ஈசனிடம் ஐக்கியமாகிவிட, எஞ்சி நின்ற ஒரு முனிவரே மாணிக்கவாசகராக மறுபிறப்பு எடுத்தார் என்கின்றன புராணங்கள். எனவே திருவாசகம் என்னும் வேதம் நமக்குக் கிடைக்கக் காரணமான தலமும் இதுவே. இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று மரகதலிங்கம் மற்றும் ஸ்படிக லிங்கம். தினமும் மதிய வேளையில் இவ்விரு லிங்கங்களுக்கும் அபிஷேகம் நடைபெறும் இதைக் கண்டாலே முக்தி நிச்சயம் என்பார்கள். இங்குள்ள தலவிருட்சமான இலந்தை 3,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்று சொல்கிரார்கள் விஞ்ஞானிகள். தினமும் அதிகாலையில் அம்பாள் சுவாமியை பூஜிப்பதாக ஐதிகம்.அதேபோல், மாணிக்கவாசகர் இறவா நிலை பெற்று ஈசனுக்கு அருகே அமர்ந்து அவருக்கு அன்னம் பாலிப்பதாக நம்பப்படுகிறது. திருப்பெருந்துறைக்கு அடுத்து மாணிக்கவாசகருக்கு ஈசன் தரிசனம் தந்த இடமும் இதுவே. ஒரே நாளில் மூன்று வேளை மங்களநாதரை தரிசித்தால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதேபோன்று காசியிலும் தீராத பித்ரு சாபமும் இங்கு தீரும் என்கிறார்கள். இங்கு நடைபெறும் பள்ளியறை பூஜை மிகவும் விசேஷமானது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டு வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி கல்யாணம் கைகூடும்; பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. பழைமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ஐந்து கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. இங்குள்ள அக்னி தீர்த்தம், மங்கள தீர்த்தம் ஆகியவை ஏழு ஜன்ம பாவம் தீர்க்கும் சக்தி கொண்டவை என்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும் அதற்கு அருகே மொய்யார்தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை உள்ளன. இப்படிப்பட்ட அற்புதமான தலத்தில் வரும் ஏப்ரல் 4 -ம் தேதி காலை 9 முதல் 10.20 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தலத்தில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டித் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி 16 ம் தேதி யாகசாலை பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது. 101 குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 முதல் யாகசாலை பூஜைகள் நடக்க உள்ளன. அதன்பின் 4 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் இதையொட்டி உத்திரகோசமங்கையில் எங்கு பார்த்தாலும் சிவாசார்யப் பெருமக்களாகக் காணப்படுகிறார்கள். இன்று யாகசாலைக்குரிய புனித நீரை சிவாசார்யர்கள் எடுத்துவந்து சேர்த்தனர். இப்படி கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் சிவபக்தர்களின் மனம் மகிழச் செய்யும் செய்தியைக் கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் தொடங்கும் ஏப்ரல் 1 முதல் கும்பாபிஷேக நாள்வரை மரகத நடராஜரை சந்தனக் காப்பு இல்லாமல் தரிசிக்கலாம் என்பதுதான் அது. மரகதநடராஜர் என்ன விசேஷம்? இங்குள்ள நடராஜர் திருமேனி பச்சை மரகதத்தால் ஆனது. விலை மதிக்க முடியாத மாபெரும் பொக்கிஷமாகத் திகழும் ஐந்தரை அடி உயரம் கொண்ட இந்த நடராஜர் திருமேனி உலக அதிசயம் என்றே சொல்லலாம். இந்தத் திருமேனியில் எப்போதும் சந்தனக் காப்பு பூசியிருப்பார்கள். மார்கழித் திருவாதிரைக்கு முதல் நாள் மட்டுமே சந்தனம் இல்லாமல் இந்த நடராஜரை தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் சாத்தப்படும் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது; அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என்கிறார்கள். 'மத்தளம் முழங்க மரகதம் பொடிபடும்' என்பார்கள். அவ்வளவு நுட்பமானது மரகதக் கல். அதில் நுட்பமாக நடராஜர் திருமேனி அமைந்திருப்பதால் கோயிலில் இசைக்கும் வாத்திய ஓசையால் திருமேனிக்கு பாதிப்பு ஏற்படாதபடி இருக்க சந்தனக் காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தனக் காப்பு களையப்பட்டு பச்சைத் திருமேனி தரிசனம் வாய்க்கும். சந்தனப் பூச்சின்றி உத்தரகோசமங்கை மரகத நடராஜர் கும்பாபிஷேகத்தை ஒட்டி, ஏப்ரல் 1 மாலை 5:00 மணிக்கு சந்தனம் களைதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாளும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். மரகத நடராஜரை தரிசித்தால் வினைகள் தீரும். நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஏற்கெனவே ஜனவரி மாதம் திருவாதிரையில் மரகத நடராஜர் தரிசனம் கிடைத்த நிலையில் மீண்டும் மரகத நடராஜர் தரிசனம் கிடைக்க இருப்பதை எண்ணி சிவபக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். எனவே வாய்ப்பிருக்கும் பக்தர்கள் உத்திரகோசமங்கை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து மங்களநாதரின் அருளைப் பெறலாம். கூடவே மரகத நடராஜரையும் தரிசித்து சகல வரங்களையும் பெறலாம்.
பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 21-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் பிரார்த்தனைகள், பிரசித்திபெற்ற பரிகாரத் தலங்களில் சமர்பிக்கப்படவுள்ளன. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, உங்களின் மொபைல் போன் மூலம் பதிவு செய்யுங்கள். அதற்கு, இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்தால் போதும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்பு மிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும். 15.4.25 முதல் 28.4.25 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 8.4.25 ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத சுவாமி திருப்பங்கள் தரும் திருமாந்துறை ஸ்ரீயோகநாயகி சமேத ஸ்ரீஅட்சயநாத சுவாமி திருக்கோயிலில்... 15.4.25 முதல் 28.4.25 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைகள், தஞ்சை மாவட்டம் திருமாந்துறை அட்சயநாத சுவாமி ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. புராணக் காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்த காரணத்தால் `மாந்துறை' எனப் பெயர் பெற்றது. மூலவர் - ஆம்ரவனேஸ்வர் என்கிற அட்சயநாதர். அம்பிகை யோகாம்பிகை. அம்மையும் அத்தனும் கிழக்கு நோக்கி அருள, இந்த இருவரின் சந்நிதிகளுக்கும் இடையில் பிள்ளையாரும் சந்நிதிகொண்டிருக்கும் அபூர்வ தலம் இது. ஆகவே, 'காணாதிபத்ய க்ஷேத்ரம்' எனப் போற்றப் படுகிறது. விநாயகர், சாபவிமோசனத்திற்காக சிவபூஜை செய்த தலம். சகல பரிகார - நிவாரணத் தலமாக விளங்குகிறது. அற்புதமான இந்தக் கோயிலிலேயே, வாசகர்கள் சகல சௌபாக்கியங்களைப் பெற்று வாழவும், அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!
இந்த வார ராசிபலன் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6 வரை #VikatanPhotoCards
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 01.04.2025 | பங்குனி 18 - குரோதி
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.9-ம் தேதி தேரோட்டமும், 10-ம் தேதி அறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும்.வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.
April Month Rasipalan | மேஷத்தில் சூரியன் தரப்போகும் மாற்றம் | ஏப்ரல் மாத ராசிபலன்| Bharathi Sridhar
ஏப்ரல் மாத ராசிபலன் 2025 | 12 ராசிகளுக்கும் பலன்கள் | Monthly Horoscope in Tamil இந்த வீடியோவில், ஏப்ரல் மாத ராசிபலன் பற்றிய முழுமையான விளக்கங்களை பகிர்கிறோம். உங்கள் ராசிக்கு இந்த மாதம் எப்படி இருக்கும்? எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? எந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்? ✨ இந்த வீடியோவில் ✅ மேஷம் - மீனம் வரை 12 ராசிகளுக்கும் விரிவான பலன்கள் ✅ கிரக நிலைகள் ✅ பணவாய்ப்பு, தொழில், குடும்பம் & உறவுகள் ✅ அதிர்ஷ்ட தேதிகள் & பரிகாரங்கள் இது போன்ற மேலும் பல ஜோதிட தகவல்களுக்கு சக்திவிகடன் சேனலைப் பின்தொடருங்கள்! #RasiPalan #AprilMonthRasiPalan #Astrology #TamilHoroscope #AprilHoroscope2025
இன்றைய பஞ்சாங்கம் - ஏப்ரல் 1 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.04.2025 திதி : இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று மாலை 03.22 வரை பரணி. பின்னர் கிருத்திகை. நாமயோகம் : இன்று பகல் 01.38 வரை விஷ்கம்பம். பின்னர் பிரீதி. கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஏப்ரல் 1 - 2025 செவ்வாய்க்கிழமை
அஸ்வினி: பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பரணி: அக்கம்பக்கத்தினரிடம் அன்பாக பழகுங்கள். கார்த்திகை: நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். ரோகிணி: எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமாக முடியும். மிருகசீரிடம்: சாமர்த்தியமாகப் பழகி காரியம் சாதிப்பீர்கள். திருவாதிரை: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமை கூடும். புனர்பூசம்: வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடக்காது. பூசம்: திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும்.
இன்றைய ராசி பலன்கள் - ஏப்ரல் 1 - 2025 செவ்வாய்க்கிழமை
சென்னை குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.04.2025 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 03.22 வரை பரணி. பின்னர் கிருத்திகை. அஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கடக ராசிக்கு எல்லா பிரச்னைக்கும் எண்டு கார்டு.. இனி ராஜா மாதிரி வாழப் போறீங்க
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட
கடக ராசிக்கு எல்லா பிரச்னைக்கும் எண்டு கார்டு.. இனி ராஜா மாதிரி வாழப் போறீங்க
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட
ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மதுரையில் ரம்ஜான் பண்டிகை: அரசரடி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை | Photo Album
ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் சிறப்பு தொழுகை ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்... விளக்கங்களும் வழிகாட்டல்களும்!
விலகிய ஜென்ம சனி.. கும்பம் ராசிக்கு சூப்பர் மாற்றம் தரும் கிரக பெயர்ச்சிகள்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது கும்ப ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம். குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை
மீன ராசிக்கு குவியும் சொத்துகள்.. அடுத்தடுத்த கிரக பெயர்ச்சியில் இப்படி ஒரு லாபமா?
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது மீன ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம். குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை
விலகிய ஜென்ம சனி.. கும்பம் ராசிக்கு சூப்பர் மாற்றம் தரும் கிரக பெயர்ச்சிகள்
2025 பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வருடம். இந்த வருடத்தில் சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அடுத்தடுத்து நிகழ்கின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த மூன்று பெயர்ச்சிகளும் நடைபெற உள்ளன. இது கும்பம் ராசிக்கு தரும் பொதுவான பலன்களை இந்த தொகுப்பில் காணலாம். குரு பகவான் வருடத்துக்கு ஒருமுறை
மிதுன ராசியினர் வாழ்க்கையில் ஜொலிக்கப் போறீங்க.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட
தமிழகம் முழுவதும் புனித ரமலான் சிறப்புத் தொழுகை: போட்டோ ஸ்டோரி
தமிழகத்தில் இன்று (மார்ச் 31)ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் புனித ரமலான் சிறப்புத் தொழுகை: போட்டோ ஸ்டோரி
தமிழகத்தில் இன்று (மார்ச் 31)ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
மேஷம் ராசிக்கு தொழிலில் வெற்றி.. ஏப்ரல் மாதத்தில் நடக்க போகும் சூப்பர் மாற்றங்கள்
ஏப்ரல் மாத பலன்: 2025 ஆம் ஆண்டில் சனி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மே மாதத்தில் ராகு கேது பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட
ரம்ஜான் பண்டிகை : சென்னை டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை!
ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை ரம்ஜான் பண்டிகை
தமிழகம் முழுவதும் புனித ரமலான் சிறப்புத் தொழுகை: போட்டோ ஸ்டோரி
தமிழகத்தில் இன்று (மார்ச் 31)ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
தமிழகம் முழுவதும் புனித ரமலான் சிறப்புத் தொழுகை: போட்டோ ஸ்டோரி
தமிழகத்தில் இன்று (மார்ச் 31)ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இஸ்லாமிய மக்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
‘ஈத்துவக்கும் ஈகைத் திருநாள் ரமலான்’
புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் 'ஈதுல் ஃபித்ர்' என்று அழைக்கப்படுகிறது. 'ஈது' என்ற வார்த்தைக்கு 'பெருநாள்' என்றும், 'பித்ர்' எனும் அரபிச் சொல்லுக்கு 'நோன்பை விடுதல்' என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். பண வரவு உண்டு.
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
ஜோதிட நாள்காட்டி 31.03.2025 | பங்குனி 17 - குரோதி
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.