கார்த்திகை மாத முதல் நாள்: ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கிய பக்தர்கள் | Photo Album
சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
Rasi Palan This Week: குருவின் அருளால் மீன ராசிக்கு நிலம், வீடு வாங்கும் யோகம்.. தொழிலில் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கும்பம் ராசிக்கு அடிக்க போகுது ஜாக்பாட் – இந்த 2 மாற்றங்கள் நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை: மண்டல பூஜை; 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் - தினமும் 90,000 பக்தர்களுக்கு அனுமதி!
கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, இன்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41-ம் நாளான டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதுவரை தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று பழைய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கருவறை நடைதிறந்து விளக்கேற்றினார். பின்னர் பதினெட்டாம் படிவழியாக இறங்கி ஆழிக்குண்டத்தில் நெருப்பு ஏற்றிவைத்தார். மாளிகப்புறம் சன்னதி நடையை பழைய மேல்சாந்தி வாசுநம்பூதிரி திறந்தார். புதிய மேல்சாந்திகளுக்கு சுத்தி பூஜை சபரிமலை புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி, மாளிகப்புறம் புதிய மேல்சாந்தி மனு நம்பூதிரி ஆகியோரை பழைய மேல்சாந்திகள் வரவேற்று கைகளை பிடித்து சன்னிதானத்துக்கு அழைத்துச் சென்றனர். புதிய மேல்சாந்திகள் இருமுடிகட்டி சன்னிதானம் வந்த நிலையில் அவர்கள் மீது புனித நீர் ஊற்றி சுத்தி செய்து கருவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சபரிமலை புதிய மேல்சாந்தியை ஐயப்ப சுவாமி அருகே அமர வைத்து பழைய மேல்சாந்தி மூலமந்திரம் உபதேசித்தார். புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடையை திறந்து பூஜைகளை தொடங்கினார். புதிய மேல்சாந்தி ஐயப்பசுவாமி கோயில் கருவறைக்குள் அழைத்துச்செல்லப்பட்டார் தினமும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சபூஜையுடன் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சார்த்தப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும். அந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நடை சார்த்தப்பட்டிருக்கும் சமயத்திலும் பக்தர்கள் பதினெட்டாம் படிவழியாக அனுமதிக்கப்படுகின்றனர். நடை திறக்கப்பட்ட பிறகு அவர்கள் வடக்குநடை வழியாக ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்துகொள்ளலாம். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கஒவழங்கப்பட்ட காட்சி தினமும் 90,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்ககளுக்கும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் பம்பா, நிலக்கல், வண்டிப்பெரியார் சத்திரம், செங்கனூர் ஆகிய 4 இடங்களில் நேரில் சென்று ஸ்பாட் புக்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி டிசம்பர் 3-ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவுகள் முடிந்துவிட்டன. டிசம்பர் 5-ம் தேதியும் முழுமையாக முன்பதிவு முடிந்துவிட்டது.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம், எசாலம் ஸ்ரீராமநாதேஸ்வரர் : அரசியலில் வெற்றி, பதவியோகம் அருளும் ஈசன்!
சோழர்கள் கலைப்பொக்கிஷங்களாகத் திகழ்பவை அவர்கள் எழுப்பிய ஆலயங்கள். தஞ்சைப் பெரியகோயிலும் கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயிலும் அதற்குப் பெரும் எடுத்துக்காட்டுகள். ஆனால் கோயில்கள் கலைப்படைப்புகள் மட்டுமல்ல, அவை ஆவணப் பெட்டகங்கள். தங்கள் ஆட்சிக்காலத்தில் எவை எப்படி நிகழ்ந்தன ஏன் நிகழ்ந்தன என்பன குறித்த தகவல்கள் கல்வெட்டுகளாகப் பதியவைத்தனர். இதன்மூலம் இவை காலத்தில் நிலைத்து நிற்கும் வரலாற்றுப் பேரேடுகளாகவும் அமைந்துள்ளன. அப்படி ஓர் ஆலயம்தான் எசாலம் என்ற ஊரில் நிலைத்துநிற்கிறது. திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது பேரணி எனும் ஊரைக் கடந்து சென்றால் எசாலம் செல்லலாம். இங்குதான் அருள்மிகு ராமநாதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டு இந்த ஈசனை விராமீஸ்வரமுடைய மகாதேவர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பல்வேறு கல்வெட்டுகள் இங்கு உள்ளன. குறிப்பாக ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை ஏன் அமைத்தான் என்பது குறித்த வரலாற்றுத் தகவலும் அடக்கம். மேலும் முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் மூலம், இந்த மன்னர்களின் காலத்தில் இங்கு வெகுசிறப்பாக வழிபாடுகள் நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இந்த ஊர், ஸ்ரீராஜராஜ சதுா்வேதி மங்கலம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டுள்ளது. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் ஸ்ரீராமநாதேஸ்வரா் இந்தத் திருக்கோயிலை அமைத்தவர் ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதா் ஆவார். ராஜேந்திரன் தனது 15-ம் ஆட்சியாண்டில் பதிக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் நன்னாடு, ஏா்ப்பாக்க மான விக்கிரசோழநல்லூா் ஆகிய ஊர்களை இந்தக் கோயிலுக்கு இறையிலியாக வழங்கிய செய்தி தெரியவருகிறது. இக்கோயிலின் கருவறை விமானம் முழுவதும் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தள விமானமாக வட்ட வடிவில் திகழும் விமானத்தின் கற்சிற்பங்கள் மிக அழகு. விமானத்தின் மேல்பாகம் இதழ் விரித்த தாமரை போல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் தூங்கா விளக்கின் ஒளியில் அழகுறக் காட்சி தருகின்றாா் லிங்க மூர்த்தியான ஸ்ரீராமநாதேஸ்வரா். லிங்கத்தின் நெற்றியில் பிரம்மச்சூத்திரக் கோடுகள் காணப்படுகின்றன. அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் இந்த சுவாமிக்குப் பாலும் எண்ணெயும் கொண்டு அபிஷேகம் செய்தால், அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். அரசியலில் வெற்றி, பதவி யோகம் வேண்டுபவர்கள் மேலும் உயர் பதவிகள் அடைய விரும்புபவர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தால் நிச்சயம் வேண்டும் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. எசலாம் ஸ்ரீராமநாதேஸ்வரர் கோயில் அம்பிகை ஸ்ரீதிரிபுரசுந்தரி கோயில் மகாமண்டபத்தின் கீழ்திசைச் சுவரில் நவ துவாரச் சாளரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தைத்திங்கள் முதல் நாள் அன்று சூரியக் கதிர்கள் இந்தச் சாளரத்தின் வழியே உள்நுழைந்து ஸ்வாமியின் மீது விழுந்து வணங்கும்படி நிர்மாணித்துள்ளார்கள். சாளரத்தின் மேலேயுள்ள மூன்று துவாரங்களுக்கு அருகில் கூப்பிய கரத்துடன் சிற்பம் ஒன்று திகழ்கிறது. இக்கோயிலை நிர்மாணித்த சர்வசிவ பண்டிதராக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. சுவாமி சந்நிதி பலிபீடமும் சிற்ப நுட்பத்துடன் திகழ்வது சிறப்பு. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! மகாமண்டபத்தின் வடதிசையில் தெற்கு முகமாக அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி சந்நிதி கொண்டிருக்கிறாள். இந்த அம்பிகையைக் கேதாரி அம்மன் என்றும் வணங்குகின்றனா். சதுர்புஜங்களோடு மேலிரு கரங்களில் தாமரை மலர்களையும், கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரைகளைத் தாங்கியும் அருள்கிறாள் அம்பிகை. இவளின் விழிகளில் தவழும் அன்பும் கருணையும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கின்றன. சுமாா் 1,000 ஆண்டுகள் புராதனப் பெருமையுடன் திகழும் இக்கோயிலுக்கு பாண்டியர், விஜயநகர மன்னர்கள், செஞ்சி நாயக்கர்கள், மராட்டிய அரசர்கள் ஆகியோர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளிப்புறத்தில் சாலையில் ஒரு சிலை காணப்படுகிறது. உருவத்தில் ஐயனாரைப் போன்று திகழும் அந்த மூர்த்தியை `கல்வராயன் சிலை’ என்கிறார்கள் மக்கள். ஒருமுறை எசாலம் ஊரிலுள்ள கால்நடைகளை இனம் காண இயலாத நோய் தாக்கியதாம். எவ்வித மருத்துவம் செய்தும் நோய் குணமாகவில்லையாம். இந்த நிலையில், ஊரில் ஒருவருக்கு அருள் வந்தது. `கோயிலுக்கு வெளியிலுள்ள சிலைக்குத் தண்ணீரால் அபிஷேகம் செய்து, அபிஷேக நீரைக் கால்நடைகளுக்கு அருந்தக் கொடுத்தால் நோய் நீங்கும்’ என்று அவர் அருள்வாக்கு சொன்னார். மக்களும் அப்படியே செய்து அபிஷேக தீர்த்தத்தைக் கால்நடைகளுக்கு அளிக்க, நோய் குணமானது. அதுமுதல் இவ்வூரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து கல்வராயனை அபிஷேகித்துத் தீர்த்தம் கொண்டு சென்று கால்நடைகளுக்குத் தருவது வழக்கமாகிவிட்டது. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை எசாலம் சென்று அருள்மிகு திரிபுரசுந்தரியையும் அருள்மிகு ராமநாதேஸ்வரரையும் வணங்கி வரம்பெற்று வாருங்கள். மேலும் சோழர்கால வரலாற்றுச் சிறப்புகளையும் தொல்பொருள் சிறப்புகளையும் அறியலாம். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 நவம்பர் 2025
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் நீங்கும். பல வகையிலும் பணம் வரும். வீண் செலவைக் கட்டுப்படுத்தி, சேமிப்பீர்கள். தாய்வழி சொந்தங்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளைத் தகர்ப்பீர்கள்.
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 17.11.2025 | கார்த்திகை 01 - விசுவாவசு
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி: மயிலாடுதுறையில் ஆதீனகர்த்தர்கள், பக்தர்கள் புனித நீராடல்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திருவாவடுதுறை, தருமபுரம் ஆதீனகர்த்தர்கள் மற்றும் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மண்டல வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் நடை திறப்பு
மண்டல வழிபாட்டுக்காக நேற்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை.
அஸ்வினி: துடுக்குத்தனமாகப் பேசினால் வீட்டில் கலகம் பிறக்கும். பரணி: பெண்களின் நீண்ட நாள் கவலை நீங்கி மனநிம்மதி உண்டாகும். கார்த்திகை: லாபம் குறைவது போல் தோன்றினாலும் பணவரவு தடைபடாது. ரோகினி: கலைப் பொருள் விற்பனையில் லாபம் பார்ப்பீர்கள். மிருகசீரிடம்: ஆலோசனை செய்து உத்தரவாதம் கொடுங்கள். திருவாதிரை: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புனர்பூசம்: பழைய
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 17 - 2025 திங்கட்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை 17.11.2025 திதி : இன்று காலை 06.53 வரை துவாதசி. பின்னர் திரியோதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 04.49 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை. நாமயோகம் : இன்று காலை 09.31 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான். கரணம்
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு: சரண கோஷங்களால் அதிர்ந்த சந்நிதானம்
மண்டல கால வழிபாட்டுக்காக இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் சரணகோஷங்கள் எழுப்பியபடி தர்மசாஸ்தாவை மெய் உருக வழிபட்டனர்.
Rasi Palan This Week: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அடுத்தடுத்து எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு சுக்கிரனால் வரப்போகும் யோகம்.. கடன் விஷயத்தில் இதை பண்ணுங்க
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: மகர ராசிக்கு கோடியில் புரளும் யோகம்.. அடுத்தடுத்து எல்லாமே சக்சஸ்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு சுக்கிரனால் வரப்போகும் யோகம்.. கடன் விஷயத்தில் இதை பண்ணுங்க
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் அதிர்ஷ்டம் பெறும் துலாம் ராசி.. பெண்களுக்கு சூப்பர் ஜாக்பாட்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: ஆட்டத்தை ஆரம்பிக்கும் விருச்சிக ராசி.. அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் கொட்டும் பணம்.. ஒரு விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு நிலத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
Rasi Palan This Week: கடக ராசிக்கு நிலத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் வரப்போகும் ஆபத்து
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 16.11.2025 | ஐப்பசி 30 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
பஞ்சாங்கக் குறிப்புகள் நவம்பர் 17 முதல் 23 வரை #VikatanPhotoCards
பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள்
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலை கோயிலில் இன்று மாலை நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 16 - 2025 ஞாயிற்றுக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.11.2025 திதி : இன்று அதிகாலை 05.39 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.07 வரை உத்திரம் . பின்னர் அஸ்தம். நாமயோகம் : இன்று காலை 09.45 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 16 - 2025 ஞாயிற்றுக்கிழமை.
அஸ்வினி: வயிற்றுக்கோளாறால் மருத்துவமனைக்குச் செல்வீர்கள். பரணி: அலங்காரத் துறை அற்புதமாக கைகொடுக்கும் . கார்த்திகை: அரசாங்க வேலைகள் தாமதமாகும். ரோகினி: தாயார் வழி சொந்தங்களால் உதவி கிடைக்கும். மிருகசீரிடம்: ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருவாதிரை: பெரியோர்களிடம் பக்குவமாகப் பேசுங்கள். புனர்பூசம்: தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். பூசம்: இரும்பு வேலையில் எச்சரிக்கை தேவை. ஆயில்யம்:
Simmam Rasi Palan: சிகரம் தொடப்போகும் சிம்ம ராசி.. தொட்டதெல்லாம் ஜெயம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு நடக்கப்போகும் மேஜிக்.. கார்த்திகை மாதத்தில் வரும் அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. நல்ல நேரம் ஆரம்பம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Rishabam Rasi Palan: ரிஷப ராசிக்கு பண மழையில் நீச்சலடிக்கும் யோகம்.. கொட்டும் அதிர்ஷ்டம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு அஷ்டமசனி அச்சம் வேண்டாம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம்
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய் வீட்டிற்கு சூரியன்
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 15.11.2025 | ஐப்பசி 29 - விசுவாவசு
குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!
தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை வளம் கொஞ்சும் இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது இலஞ்சி. அதாவது தென்காசி-செங்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஒருமுறை கபிலர், காசிபர், துா்வாசர் ஆகிய முனிவர்கள் மூவரும் திருக்குற்றால மலையில் கூடியிருந்தனர். ஞானிகள் கூடினால் அவர்களுக்குள் மெய்ஞ்ஞான விவாதமே நிகழும் அல்லவா... அதேபோன்று அவர்கள் அன்றும் சிருஷ்டி தத்துவத்தின் விளக்கங்கள் குறித்து ஆலோசனை நடத்தினா். கபிலா், உலகம் இல் பொருளே என்றார். இந்த உலகம் என்பது மாயை என்பது அவர் கருத்து. அதைக்கேட்ட காசிபரும் துா்வாசரும் உலகம் உள் பொருளே என்று வாதிட்டனா். அதாவது உலகம் என்பது நம் கண்முன்னே இருக்கிறது என்கையில் அது எப்படி இல்லாத ஒரு பொருள் என முடியும். அது உள்ள பொருளே என்று பதில் கூறினர். இலஞ்சி முருகன் கோயில் இது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ள விவாதம். இதன் விடையை அந்த ஆதி மூலமே அறிவார். காரணம், உலகின் தோற்றம் பற்றியும் உயிர்களின் தோற்றம் பற்றியும் அவன் அல்லவா முழுமையாக அறிவார். எனவே அவரை நோக்கித் தவம் இருந்து விடை கேட்போம் என்கிறார் துர்வாசர். அதற்கு மற்றவர்களும் சம்மதிக்க துர்வாசர் முருகப்பெருமானைத் துதிக்கத் தொடங்கினார். பக்தர் குரல் கேட்டாலே ஓடிவரும் அந்த அழகன் முனிவர்கள் வேண்டினால் வராமல் போவானா என்ன? துர்வாசர் முன்பாகத் தோன்றிய அருளிய முருகன் தாமே முத்தொழில் புரியும் மூா்த்தி. தாமே உண்மையான பரம்பொருள் என்பதை உணர்த்தினார். இதைக் கேட்ட பிற முனிவர்களும் புலவர்கள் தங்கள் ஐயம் நீங்கப் பெற்று முருகப்பெருமானைத் துதித்தனர். இப்படி முருகன் காட்சி தந்து அருள் செய்த தலமே இலஞ்சி. அங்குதான் இலஞ்சிக் குமாரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்! இலஞ்சி தாமரைப் பூக்கள் நிறைந்திருக்கும் நீர்த் தடாகத்துக்கு `இலஞ்சி' என்று திருப்பெயர் உண்டு. இத்தலத்தில் அருளும் குமாரரை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழில், 'இலஞ்சி விசாகப்பெருமாளே' எனப் போற்றுகிறார் அருணகிரியார். இந்த முருகனுக்கு வரதராஜர் என்கிற திருநாமமும் உண்டு. காரணம், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வரம் வாரி வழங்கும் சுவாமியாய் அருள்கிறார் முருகன். எனவேதான் சைவ நூல்கள் இவரை 'வரதராஜா்' என்றே போற்றுகின்றன. அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனி இங்கே அருள்பாலிக்கும் சிவபெருமான் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். சிவ-பார்வதி திருக்கல்யாணம் கயிலையில் நடைபெற, உலகமே அங்கு திரண்டது. அதனால் புவியின் சமநிலை தவறியது. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. உலகம் சமநிலை பெற அகத்தியர் தென் திசைக்குச் செல்லவேண்டும் எனப் பணித்தார் சிவனார். அதை ஏற்றுப் பொதிகை மலை வந்த அகத்தியர் தான் பயணிக்கும் வழி எங்கும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தபடி வந்தார். அப்படி அவர் இலஞ்சி வந்தபோது சித்ரா நதி தீரத்தில் வெண்மணலால் ஆன ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வெண்மணலுக்கு வடமொழியில் `இருவாலுகம்' என்று பெயா். அதனால், வெண்மணலால் ஆன அகத்தியா் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்திருமேனிக்கு `இருவாலுக ஈசன்' என்ற திருப்பெயர் ஏற்பட் டது. இத்தலத்தின் அம்பிகைக்கு இருவாலுக ஈசர்க்கினியாள் என்று திருப்பெயர். இத்தல ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டால் வாழ்வில் குறைகள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. இலஞ்சி குற்றாலநாதர் சோமாஸ்கந்த மூர்த்தி சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குற்றாலநாதர் கோயிலில் `விஷு' திருவிழா நடைபெறும். அப்போது, வள்ளி, தெய்வானை தேவியருடன் இலஞ்சிக் குமாரரும் சென்று கலந்துகொள்வார். மேலும் பத்து தினங்கள் அத்தலத்திலேயே தங்கியிருந்து அருள் பாலிப்பாா். பின்னா் திருக்குற்றால அருவியில் தீா்த்தவாரி முடித்து, இலஞ்சி திருத்தலத்துக்குத் திரும்புவார். பொதுவாக சிவனும் முருகனும் அம்பிகையும் கூடியிருக்கும் திருக்கோலத்தை சோமாஸ்கந்த மூர்த்தி என்போம். இத்தலத்தில் ஈசன் பத்துநாள்கள் சோமாஸ்கந்தராகக் காட்சி கொடுக்கும் அழகு கண்கொளாக் காட்சி. புறப்படும்போது தன் மகனான இலஞ்சிக்குமாரருக்கு ஈசன் புதுப்பட்டாடை பரிசு தந்து வழி அனுப்பி வைப்பாராம். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பானது. இத்திருநாளின் ஆறுநாள்களிலும் முருகப்பெருமான் ஆறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பார். முதல் நாள் பிரம்மனாக, இரண்டாம் நாள் அரியாக மூன்றாம் நாள் ஈசனாக, நான்காம் நாள் மஹேஸ்வரராக, ஐந்தாம் நாள் சதாசிவ மூர்த்தியாக அருள்வாராம். ஆறாம்நாள் முருகப்பெருமானாகத்தோன்றி தானே சகலமும் என்பதை உணர்த்துவார். மேலும் இத்தலத்தின் கந்தசஷ்டி விழா குறித்து திரிகூடராசப்பக் கவிராயா் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில் பாடியுள்ளாா். இங்குவந்து இலஞ்சிக்குமாரரை வழிபட்டால் குறையாத செல்வமும் நிறைவான ஞானமும் உண்டாகும். நோய் நீங்கும். துன்பங்கள் எதுவும் அண்டாது என்று இத்தலத்தில் வழிபட்டால் கிடைக்கும் நன்மைகளிப் பட்டியல் இடுகிறார்கள் பக்தர்கள். மேலும் திருமணத்தடை உள்ளவர், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள அவர்களின் குறைகள் விலகி வேண்டுதல் கைகூடுமாம். அப்படிக் கைகூடிய பக்தர்கள் பிராா்த்தனை நிறைவேறியதும் மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடியைக் காணிக்கை செலுத்தி அப்பம் மற்றும் வடை நிவேதனமாக படைக்கப்படுகின்றனர். இலஞ்சி முருகன் கோயில் குளுகுளு குற்றாலத்துக்குச் செல்லும் அன்பர்கள் தவறாமல் இலஞ்சிக்குமாரரையும் தரிசனம் செய்து வாருங்கள். அதன்பின் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தும் நிறைந்தே இருக்கும். புதுச்சேரி, ஒதியம்பட்டு காசி விஸ்வநாதர் கோயில்: சாவுத்தீட்டு இல்லை, பித்ருசாபம் தீர்க்கும் பைரவர்!
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 15 நவம்பர் 2025
பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிட நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர். அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில், ரூ.4,26,22,507 ரொக்கப் பணமும், 1.279 கிலோ தங்கமும், 30.857 கிலோ வெள்ளியும், 46.312 கிலோ பித்தளையும், 7.77 கிலோ செம்பும், 8.91 கிலோ தகரமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. அத்துடன் 1,421 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன. இதில், காணிக்கைகளுக்கு நடுவே 54 வெள்ளிக்காசுகள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த வெள்ளி மாலை, இரண்டு அடுக்காக உள்ளது. அதில் ஒரு புறத்தில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் விநாயகர் உருவமும், மறுபுறம் முருகனின் அட்சரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள், திருக்கோயில் அதிகாரிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர். சரஸ்வதி- லெட்சுமி- விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுமாலை தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளிக்காசுகள் கொண்ட மாலை கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள். திருச்செந்தூர் கந்த சஷ்டித் திருவிழா - சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்! | Photo Album
ஜென்ம நட்சத்திர பலன்கள் - நவம்பர் 15 - 2025 சனிக்கிழமை.
அஸ்வினி: தொழிலில் முன்னேற்றமான பலன்களைக் காண்பீர்கள். பரணி: புதிய ஒப்பந்தங்களை சேகரிப்பீர்கள். கார்த்திகை: தேவையில்லாத செலவுகள் சிரமப்படுத்தும். ரோகினி: உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மிருகசீரிடம்: பண வரவை அதிகரிக்க புதிய முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: தொழிலில் திடீர் சரிவுகள் ஏற்படலாம். புனர்பூசம்: ஆடம்பர சிந்தனையால் செலவு அதிகரிக்கும். பூசம்: குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகும்.
இன்றைய பஞ்சாங்கம் - நவம்பர் 15 - 2025 சனிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025 திதி : இன்று அதிகாலை 04.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி . நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.51 வரை பூரம் . பின்னர் உத்திரம். நாமயோகம் : இன்று காலை 10.19 வரை வைதிருதி. பின்னர் விஷ்
தங்கம் விலை உயர்வு, நிலச்சரிவு, பெரும் மழை பாதிப்பு.. கார்த்திகை மாதத்தில் வரப்போகும் மாற்றங்கள்?
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் உலகில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுமா, உலகப் பிரச்சனைகள், போர் பதற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய்
தங்கம் விலை உயர்வு, நிலச்சரிவு, பெரும் மழை பாதிப்பு.. கார்த்திகை மாதத்தில் வரப்போகும் மாற்றங்கள்?
கார்த்திகை மாத பலன்: நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. இந்த கார்த்திகை மாதத்தில் உலகில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன, இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுமா, உலகப் பிரச்சனைகள், போர் பதற்றங்கள் ஏற்படுமா என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் துவங்கவுள்ளது. விருச்சிக ராசி செவ்வாய்
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 14 நவம்பர் 2025
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். பழைய நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 14.11.2025 | ஐப்பசி 28 - விசுவாவசு
Meenam Rasi Palan: மீன ராசிக்கு கண்டத்தில் இருந்து விடுதலை.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம்
கார்த்திகை மாத பலன்கள்: ஐப்பசி மாதம் நிறைவடையப் போகிறது. இன்னும் சில நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்கவுள்ளது. ஆன்மீக ரீதியாக கார்த்திகை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் சில கிரக பெயர்ச்சிகளிலும் மாற்றம் இருக்கிறது. பலர் புதிய திட்டங்களுடன் கார்த்திகை மாதத்தில் நுழைவீர்கள். இந்த மாதம் மீன ராசி பெறப் போகும் பலன்களை காணலாம்.

26 C