சென்னை: திண்டுக்கல் லியோனி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்.. இவரது பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.. அந்த வகையில், திருமாவளவன்ன
பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதுமே ஆதரவு.. வெட்கமாக இல்லையா பிரதமரே- ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக தரப்பில் அரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் அலட்சியம் - அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார் எனவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி
55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக \சாயும்\ ஓபிஎஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா
சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்? ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைமை என்ற பேச்சையே ஓபிஎஸ் எடுக்கவில்லை.. ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர் என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்.. கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு அடுத்த வாரம் திரும்புகிறாரா?
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 24ம் தேதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக ராஜபக்ஷ குடும்பத்தின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவிக்கின்றார். ரஷ்யாவுக்கான தூதுவராக கடமையாற்றிய சந்தர்ப்பத்தில், இடம்பெற்றதாக கூறப்படும் மிக் (MIC) விமான கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று இடம்பெற்றது.
தூத்துக்குடி: அடியாள் போல மாறிய சுடலை கண்ணு.. அவரே 17 ரவுண்டு சுட்டார்! அருணா ஜெகதீசன் ஆணையம் திடுக்
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் துப்பாக்கியால் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். இதன் மூலம் அவரை அடியாள் போல் காவல்துறை பயன்படுத்தி உள்ளது என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
நுபுர் ஷர்மாவை தொடர்ந்து.. அரபுலகில் கொதிப்பை ஏற்படுத்திய பில்கிஸ் பானு வழக்கு -அமீரக இளவரசி காட்டம்
அபுதாபி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்த 11 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஹெந்த் அல் காசிமி கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தி? பாத யாத்திரைக்கு முன் முக்கிய முடிவு!
டெல்லி: இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ம் ஆண்டு பொறுப்பேற்ற ராகுல் காந்தி, 2019ம் ஆண்டு மக்களவை தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி
போதும்.. முடிவு கட்டுங்க! “அடாவடி பாஜக” - லிஸ்டு போட்ட கே.பாலகிருஷ்ணன்! தமிழக அரசுக்கு அழுத்தம்
சென்னை: அகில இந்திய தலைமையின் ஆதரவோடு தொடரும் பாஜகவின் அடாவடி அரசியலை, தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்தி இருக்கிறது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி
குறையும் கச்சா எண்ணெய்! குறையாத பெட்ரோல் விலை! வரும் காலத்திலும் இதே நிலைதான்! என்ன காரணம் தெரியுமா
டெல்லி: சர்வதேச சந்தையில் 6 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு ரூபாய் கூட குறையவில்லை. இந்தியாவில் சுமார் 10 ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்னவாக உள்ளதோ அதற்கேற்ப விலை
எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும்! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தில் எடப்பாடி பழனிசாமி வைத்த பஞ்ச்!
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில், எது நடக்கப் போகிறதோ அது நன்றாகவே நடக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என்று கீதையில் கண்ணன் உரைத்ததையும் அவர் தனது வாழ்த்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது; மோடியின் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கே.. விவேகானந்தரை பின்பற்றுங்க! மாணவர்கள் முன் ஆளுநர் அட்வைஸ்
\மசூதி\.. கரெக்ட்டா தொழுகையில் வெடித்த குண்டு.. சிதறிய 30 உடல்கள்.. பலர் சீரியஸ்.. உயிர் ஊசல்
காபூல்: பயங்கர குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்புகள் மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.. பலரது உயிர் ஊசலாடி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி ஒரு வருடமாகிறது.. இந்த காலகட்டத்தில் அங்குள்ள ஆப்கன் மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். பெண்கள் அதற்கு மேல் கதிகலங்கி போயுள்ளனர். ஏகப்பட்ட
சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்; கிருஷ்ணா, ராதை கெட்டப்பில் சுட்டீஸ்!
சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப் சுட்டீஸ்களின் கிருஷ்ணா, ராதை கெட்டப்
பாரத மாதா நினைவிட பூட்டு உடைப்பு வழக்கு - பாஜக பிரமுகர் கேபி ராமலிங்கம் சேலம் சிறையில் அடைப்பு!
தருமபுரி : தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா நினைவாலயத்திற்கு, கடந்த வியாழக்கிழமை பாஜக
இளம் பெண் பலாத்கார புகார்.. 4 வருடமாக பாஜக மாஜி அமைச்சர் மீது ஏன் எப்ஐஆர் பதியவில்லை? கோர்ட் கேள்வி
டெல்லி: இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை இத்தனை தயக்கம் காட்டுவது ஏன் என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார். பீகார் பாஜக மூத்த
இளம் பெண் பலாத்கார புகார்.. 4 வருடமாக பாஜக மாஜி அமைச்சர் மீது ஏன் எப்ஐஆர் பதியவில்லை? கோர்ட் கேள்வி
டெல்லி: இளம்பெண் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் கீழ் பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை இத்தனை தயக்கம் காட்டுவது ஏன் என்றும் நீதிபதி கேள்வியெழுப்பினார். பீகார் பாஜக மூத்த
பாரத மாதா நினைவிட பூட்டு உடைப்பு வழக்கு - பாஜக பிரமுகர் கேபி ராமலிங்கம் சேலம் சிறையில் அடைப்பு!
தருமபுரி : தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயத்தின் பூட்டை உடைத்த வழக்கில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா நினைவாலயத்திற்கு, கடந்த வியாழக்கிழமை பாஜக
டாஸ்மாக் பார் டெண்டர் நடைமுறைகளை மட்டும் தொடரலாம்- உரிமம் வழங்க கூடாது: ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து உத்தரவிட்டார். டாஸ்மாக் மதுபான கடை அருகில் திண்படங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்துவதற்கான
பட்டப்பகலில் காவல்நிலையம் எதிரே படுகொலை..துடி துடித்து இறந்த இளைஞர்..அலறிய அம்பத்தூர்
சென்னை: அம்பத்தூரில், காவல்நிலையம் எதிரே பட்டப்பகலில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்து, அம்பத்தூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் கார்த்திக் ராஜா என்பதாகும். இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜ் பகுதியை சேர்ந்தவர். கூலி வேலை பார்க்கும் இவர் கடந்த
ஈபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?- பாயிண்டை கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்.. ‘திரும்பவும் சொல்லலாமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும், கற்பனையானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகப் பதிவு செய்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை மாற்றிக்
கோலாகல கோகுலாஷ்டமி: கொண்டாடுவது எப்படி? சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன? வழிகாட்டுகிறார் APN சுவாமிகள்
ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று ரோஹிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணர், அவதரித்தார். அந்த அற்புதமான நாளே ‘கோகுலாஷ்டமி’ ஶ்ரீஜயந்தி என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் சிறந்தது கோகுலாஷ்டமி கொண்டாட்டம் என்பார்கள். அப்படிப்பட்ட கோகுலாஷ்டமியின் சிறப்புகள் என்ன? அதைக் கொண்டாடுவது எப்படி? இந்த நாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம் என்ன என்பது குறித்து ஏபிஎன் சுவாமிகளிடம் கேட்டோம் பொதுவாக ராமநவமி என்று சொன்னால் அது பெரும்பாலும் சைவர்கள் வைஷ்ணவர்கள் என அனைவருக்கும் ஒரே நாளில் வரும். ஒரே நாளில் கொண்டாடுவோம். ஆனால் கிருஷ்ண ஜயந்தியைப் பொருத்த அளவில் சிலர் ஜன்மாஷ்டமி அல்லது கோகுலாஷ்டமி என்று ஒரு நாளிலும் சிலர் ஶ்ரீ ஜயந்தி, கிருஷ்ண ஜயந்தி என்று ஒரு நாளிலும் கொண்டாடுவது வழக்கம். ஏன் இப்படி இரண்டு தினங்களாக வருகிறது என்று பலரும் கேட்பார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் இதற்கு சாஸ்திரபூர்வமாகப் பல்வேறு பொருள் நிறைந்த விடை உண்டு. ஆனால் இதற்கு அடியேன் விளையாட்டாகக் கூரத்தாழ்வான் சொன்ன பதிலில் இருந்து ஒன்றை எடுத்துச் சொல்வதுண்டு. பெருமாள் ராமாவதாரத்தில் 'ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்' என்று வாழ்ந்தவர். எனவே அவர் பிறந்த தினமும் ஒரே நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரோ சுபாவத்திலேயே விளையாட்டுத்தனம் மிகுந்தவர். ஆண்டாள் கண்ணனைப் பாடும்போது, 'ஏலாப் பொய்களுரைப்பானை இங்கே போதக் கண்டீரே...' என்று பாடுவாள். ஏற்றுக்கொள்ள முடியாத பொய்களைச் சொல்வானாம் கண்ணன். காரணம் கோகுலத்தில் அவன் விளையாட்டுப் பிள்ளை. கண்ணனுக்கு இரண்டு தந்தை, இரண்டு தாய். ஆம், பெற்றெடுத்த தாய் தந்தை தேவகி - வசுதேவர். வளர்த்த தாய் தந்தை யசோதை - நந்தகோபர். வேதத்தில் 'அன்னவான் அன்னாதோ பவதி' என்று ஆசீர்வாதம் உண்டு. அதாவது நிறைய செல்வம் உடையவனாக இருக்க வேண்டும். அதே வேளை செல்வத்தை அனுபவிப்பவனாகவும் இருக்க வேண்டும். தேவகியும் வசுதேவரும் கண்ணனைப் பெற்றார்களே தவிர அவனின் பால்ய லீலைகளை அருகிருந்து ரசிக்க இயலாதவர்களாகி விட்டார்கள். அதே வேளை யசோதையும் - நந்தகோபனும் அருகிருந்து ரசிக்கும் தன்மையைப் பெற்றார்களே அன்றி அவனைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெறவில்லை. இப்படி இருவருக்கும் அவரவர் வேண்டிக்கொண்டபடியான பாக்கியத்தை அருள்வதற்காகவா கிருஷ்ணன் அவதரித்தான் என்றால் அதுவும் இல்லை என்கிறார் கூரத்தாழ்வார். மன்னர் குலத்தைச் சேர்ந்த ருக்மணியைக் கரம்பிடிக்க மன்னர் குலத்தில் அவதரித்தார். ஆயர்குலப் பெண்ணான நப்பின்னையைக் கரம்பிடிக்க கோகுலத்திலும் வளர்ந்தார் என்கிறார் கூரத்தாழ்வார். பார்த்தீர்களா... எப்படிக் கிருஷ்ணனின் விளையாட்டு. கோகுலாஷ்டமி இப்படிப் பட்ட கிருஷ்ணனை இரண்டு நாள்கள் கொண்டாடுவதுதானே சரி... அதனால் கிருஷ்ண ஜயந்தி என்று ரோகிணி நட்சத்திர நாளிலும் கோகுலாஷ்டமி என்று அஷ்டமி திதி நாளிலும் இரண்டு தினங்களாகக் கொண்டாடக் கிடைத்திருப்பது நம் பாக்கியமே. குறைந்தபட்சம் இரண்டு நாள்களில் ஒரு நாளேனும் கொண்டாட வேண்டும். வாய்ப்பிருப்பவர்கள் இரண்டு தினங்களும் அந்தக் கண்ணன் பிறப்பைக் கொண்டாடலாம். எப்போது கொண்டாடுவது? 'தந்தை காலில் பெரு விலங்கு தாள் அவிழ நள் இருட்கண் வந்த எந்தை பெருமானார்' என்கிறார் ஆழ்வார். நல்ல இருள் சூழ்ந்த நேரத்தில் பெருமாள் தோன்றினாராம். அப்படியானால் கோகுலாஷ்டமி நாளில் நள்ளிரவில் பெருமாளை வழிபடுவது சிறப்பு. ஆனால் அவ்வாறு வீட்டில் வழிபட முடியாது என்று நினைப்பவர்கள் மாலை வேளையில் கிருஷ்ணனை வழிபடலாம். வீட்டில் சாளக்கிராமம் இருந்தால் அதற்கு பூஜை செய்ய வேண்டும். வீட்டில் கிருஷ்ணன் படம் அல்லது விக்ரகம் வைத்திருந்தால் அதற்கு மலர் சாத்தி அலங்காரம் செய்து வழிபட வேண்டும். குறிப்பாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை பூஜைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கரங்களால் கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்யச் சொல்ல வேண்டும். அவரவர்களுக்குத் தெரிந்த பூஜையைச் செய்யலாம். கிருஷ்ணனைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சியும் ஆத்ம சுத்தியும் தான் முக்கியம். அன்போடு செய்யும் எந்த பூஜையையும் அவன் ஏற்கிறான். பலவிதமான பட்சணங்கள் படைத்து வழிபடுவது சிறப்பு. குறைந்தபட்சம் அவல், வெண்ணெய் ஆகியவற்றை 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லி சமர்ப்பித்து வழிபாடு செய்ய வேண்டும். சொல்ல வேண்டிய ஸ்லோகம் வீட்டில் இருக்கும் குழந்தைகளை அமரவைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்வது விசேஷம். வந்தே பிருந்தாவன சரம் வல்லவீ ஜன வல்லபம் ஜயந்தீ சம்பவம் தாம வைஜயந்தீ விபூஷணம் என்றார் ஏபிஎன் சுவாமிகள். கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் புண்ணிய பலன்கள் கிட்டுவதோடு இந்த உலக வாழ்விற்குத் தேவையான சகல சுகங்களும் கிடைக்கும். எனவே கண்ணன் பிறந்த கோகுலாஷ்டமி நன்னாளில் அவரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைவோம். ஏபிஎன் சுவாமிகள் இந்த ஆண்டு கோகுலாஷ்டமி எப்போது? அஷ்டமி திதி இன்று இரவு (ஆகஸ்ட் 19 - 1.48 a.m) மணிக்குத் தொடங்கி (ஆகஸ்ட் 20 - நள்ளிரவு 2.47 a.m) வரை இருக்கிறது. ரோகிணி நட்சத்திரம் சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் காலை 6.01க்குத் தொடங்கி 21 ஆகஸ்ட் காலை 8.11 வரை இருக்கிறது. எனவே எனவே கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள் நாளையும் நட்சத்திர அடிப்படையில் ஶ்ரீஜயந்தி கொண்டாட விரும்புபவர்கள் சனிக்கிழமையும் கொண்டாடுவது சிறப்பு. இரண்டு நாள்களுமே கிருஷ்ணரை வழிபடுவது சிறப்பு.
10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு.. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவிப்பு.. காரணம் இதுதான்
மாஸ்கோ: உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் ஏராளமானவர்கள் பலியாகி வரும் நிலையில் ரஷ்யாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையோடு விருது வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கியது.
பாலியல் குற்றவாளிகளுக்கு பாஜக எப்போதுமே ஆதரவு.. வெட்கமாக இல்லையா பிரதமரே- ராகுல் காந்தி கடும் தாக்கு
டெல்லி: பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பாஜக தரப்பில் அரசியல் செய்வதற்கு வெட்கமாக இல்லையா என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து
Happy Krishna Janmashtami : கிருஷ்ண ஜெயந்தி 2022 வாழ்த்து செய்திகள், புகைப்படங்கள், பொன் மொழிகள்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நல்ல தொடக்கம் அமைத்து வாழ்வில் மென்மேலும் உயர, அனைத்து வளமும், நலமும் பெற்றிட கிருஷ்ண ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்…
அரசியல் அனாதை ஆவார் எடப்பாடி! விளாசிய நாஞ்சில் சம்பத்.. ஓபிஎஸ், சசிகலா பற்றி என்ன சொன்னார் தெரியுமா
சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு கடலூர் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியது குறித்து அப்போது வழக்கு தொடரப்பட்டது. கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நாஞ்சில் சம்பத் கடலூரில்
மனைவி கண் முன்னே.. பட்டப்பகலில் வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி ஆட்டோ ராஜா..வெலவெலத்த சென்னை
சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போட்டியில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். தலைமறைவாக இருந்த கும்பலை கொத்தாக அள்ளி கைது செய்துள்ளனர் காவல்துறையினர். வெட்டிக்கொல்லப்பட்ட
சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்!
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் இலவசங்கள் குறித்து விவாதம் அரசியல் கட்சியினரிடையே தொடங்கியுள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, இலவசங்களால் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மோசமான கலாச்சாரத்தை
உடலுறவுக்கு மறுத்த மனைவி கொலை.. காணாமல் போனதாக நாடகம்.. பொறி வைத்து தூக்கிய போலீஸ்
பெங்களூர்: உடலுறவுக்கு தொடர்ந்து மறுத்து வந்த மனைவியை கொலை செய்து அவர் காணாமல் போய்விட்டதாக நாடகமாடிய கணவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். பிகார் மாநிலம் அர்வால் பகுதியைச் சேர்ந்தவர் ப்ரித்வி ராஜ் சிங் (28). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி குமாரி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ப்ரித்வி ராஜ்
பெட்ரோல் டீசலுக்கு குட்பை! கார் வாங்குவோருக்கு மாஸ்ஸான செய்தி! இனி மேல் அந்த பிரச்சினை இல்லை
டெல்லி: நமது நாட்டில் கார்களுக்கு பெட்ரோல் போட்டே மாளவில்லை என்று புலம்புவர்களுக்கு அட்டகாசமான தீர்வு மிக விரைவில் வர உள்ளது. கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்ததால் குறைந்த கச்சா எண்ணெய் விலை மீண்டும் மளமளவென உயர்ந்தது. இதனால் ஒரு கட்டத்தில் 110 டாலர் வரை சென்றது. இதன் காரணமாகச் சர்வதேச அளவிலும் பெட்ரோல், டீசல்
துபாய் டூ மாமியார் வீடு.. தங்க பிஸ்கெட்டுடன் போன மருமகன்.. அதன்பிறகுதான் ட்விஸ்ட்! பரபரத்த வேப்பூர்
மதுரை : கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தங்க பிஸ்கட் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும், தங்க பிஸ்கட்களுடன் தப்பிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தே.பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலையா என்பவர், கடந்த எட்டு மாதம் முன்பு துபாய்க்கு வேலைக்கு
மத்தியில் கலக்கும் மதுரை பெண்.. யார் இந்த நிர்மலா சீதாராமன்? ராஜீவ் காந்தி மறைவால் சந்தித்த கஷ்டம்
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்து பெரும்பாலான மக்கள் அறிந்திராத 10 தகவல்களை தற்போது காண்போம். இன்று தனது 63 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வாழ்த்து
மறக்கமுடியாத சென்னை..ருசியான சாட்..பட்டாணி சுண்டல்..குளுமையா குல்பி வரை.. ருசியால் கட்டிப்போடும்
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது தனி சுவை. இரவு நேர குல்பியின் ருசிக்கு பலரும் அடிமை. சென்னையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் தமிழக தலை நகரத்தை நினைக்கும் போது அந்த
மறக்கமுடியாத சென்னை..ருசியான சாட்..பட்டாணி சுண்டல்..குளுமையா குல்பி வரை.. ருசியால் கட்டிப்போடும்
சென்னை: சிற்றுண்டி பிரியர்களுக்காகவே சென்னையில் பல சாலையோர கடைகள் உள்ளன. மெரீனா கடற்கரையில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் தேங்காய் மாங்காய்,பட்டாணி சுண்டல் கலந்து சாப்பிடுவது தனி சுவை. இரவு நேர குல்பியின் ருசிக்கு பலரும் அடிமை. சென்னையை விட்டு சொந்த ஊருக்கு வந்து விட்டாலும் ஒவ்வொரு முறையும் தமிழக தலை நகரத்தை நினைக்கும் போது அந்த
இலங்கையில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது? நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்.. ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்
இலங்கையில் சீன உளவு கப்பல் என்ன செய்கிறது? நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம்.. ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்
கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா அளித்த பேட்டியுடன் ஒத்துபோகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில்
”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதாகும் இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அதுசரி மெட்ராஸ் டே ஏன் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது? சுவாரசிய வரலாற்று பின்னணி இதுதான்!
சென்னை: சென்னையின் நிறுவன நாள்- மெட்ராஸ் டே என்பது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையின் 383-வது நிறுவன நாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. சென்னை பெருநகரமானது இந்த தேதியில் இன்னாரால் கட்டி எழுப்பப்பட்டது என்ற வரலாற்றைக் கொண்டது. சென்னை நிலப்பரப்பு என்பது நெடிய வரலாற்றைக் கொண்டது. சென்னை போன்ற மிகப் பழமையான நகரத்துக்கு
பில்கிஸ் பானு “பெண்ணா அல்லது முஸ்லிமா”? உள்ளத்தை உலுக்கும் திரிணாமூல் எம்பி மொய்த்ராவின் கேள்வி
கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி
பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.. 3.5 கிலோ தங்கம் மீட்பு
சென்னை: அரும்பாக்கம் தனியார் வங்கி நகை கொள்ளை விசாரணையில் முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது. சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. தலைநகரில் இருக்கும் வங்கியில், அதுவும் பட்டப்பகலிலேயே இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள்
அந்தரத்தில் \காம\ ஆசை! ராட்டினத்தில் நிர்வாணமாக சிக்கிய காதலர்கள்..விளக்கத்தை கேட்டு மிரண்ட போலீசார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் தீம் பார்க்குகளில் காதல் ஜோடி செய்த செயல் அங்கிருந்தவர்களை மிரளச் செய்துவிட்டது. தீம் பார்க்குகளுக்கு சென்றால், அமைதியாக அங்கிருக்கும் ரெய்டுகளில் ஆட்டம் போட்டுவிட்டு, அலங்காரங்களை ரசித்துவிட்டு வர வேண்டும். ஆனால், அனைவருமே அப்படி நடந்து கொள்வதில்லை. அதிலும் காதலிக்கும் பல இளசுகள் பல சமயங்களில் இருக்கும் இடம் தெரியாமல் எல்லை மீறி மாட்டிக் கொள்வார்கள்.
ஈபிஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?- பாயிண்டை கையில் எடுத்த ஓபிஎஸ் டீம்.. ‘திரும்பவும் சொல்லலாமா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனதாக மீண்டும் மீண்டும் கூறி வருவது நீதிமன்ற அவமதிப்பு என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதாக கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும், கற்பனையானது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாகப் பதிவு செய்த பின்னரும், எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை மாற்றிக்
மின் கம்பங்களை அகற்றாமல் புதிய சாலை! சொதப்பும் ஒப்பந்ததாரர்கள்! கும்பகோணம் அருகே புதிய சர்ச்சை!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மின் கம்பங்களை அகற்றாமலேயே சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. சாலையின் நடுவில் மின் கம்பங்களும் மின் கம்பிகளும் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம் என்ற அபாயமான நிலை உள்ளது. ஒப்பந்தப் பணிகள் செய்து முன் அனுபவம் இல்லாத நபர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல்வாதிகளின் சிபாரிகள் மூலம்
தாய்லாந்தில் வீட்டு சிறையில் கோத்தபாய ராஜபக்சே-வேறுவழியே இல்லாமல் ஆக.24-ல் இலங்கை திரும்ப திட்டமா?
கொழும்பு: தாய்லாந்து நாட்டில் கடும் கட்டுப்பாடுகளுடன் தஞ்சமடைந்துள்ள இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கே வரும் 24-ந் தேதி திரும்ப உள்ளாராம். இலங்கையில் பொருளாதார சீரழிவால் கொந்தளித்த பொதுமக்களின் கிளர்ச்சியால் இலங்கையைவிட்டே தப்பி ஓடினார் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே. இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு முதலில் தப்பிச் சென்றார் கோத்தபாய. ஆனால்
கயிற்றின் முனை இப்போதும் எடப்பாடி கையில்.. ஓபிஎஸ்க்கு காத்திருக்கும் சிக்கல்கள்- அடுத்த பிளான் என்ன?
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மேலோட்டமாகப் பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமானதாக தெரிந்தாலும் கூட, ஈபிஎஸ் கையிலும் கயிற்றின் முனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஏற்கனவே கூட்டிய பொதுக்குழு சட்டப்பூர்வமற்றது என நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாலும், அவர், சட்டப்பூர்வமாக மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையாக உருவெடுக்கலாம் என்ற நிலையே
பெரிய ட்விஸ்ட்.. \ஓபிஎஸ் சொன்னதை வரவேற்கிறேன்\.. போட்டுடைத்த தினகரன்! இணையும் டிடிவி - சசி - ஓபிஎஸ்?
சென்னை: அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சேர்ந்து இயங்க வேண்டும் என்று கூறிய ஓ பன்னீர்செல்வமின் கருத்தை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவர் தனது பேட்டியில்,
கல்லூரி புள்ளிங்கோவிற்கே சவால் விட்ட பள்ளி மாணவி.. மின்சார ரயிலில் ஆபத்தான சாகசம்!
சென்னை : சென்னை மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அரசு பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் கால்களை தரையில்வைத்தவாறு சாகசம் செய்துள்ளார். ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்த நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒருசில கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் தாங்கள்
\செத்துடலாம்னு இருக்கேன், கொல்றாங்களே\.. கடைசி நேரத்தில் \கனிந்த\ நெல்லை கண்ணன் மனம்.. உருகிய திமுக
சென்னை: நெல்லை கண்ணன் தமிழ் மொழிக்கு செய்த அர்ப்பணிப்புகள் ஏராளம் என்றாலும், திமுகவுடன் அவரது பயணமானது, முரண்பட்டே வந்தது.. கடைசியில் இனித்தே கிடந்தது. தமிழ்க்கடல் என்றழைக்கப்படுபவர் மூத்த தலைவர் நெல்லை கண்ணன்.. காமராஜரின் தீவிர விசுவாசி.. மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்றவர்களுடன் மிக நெருக்கமாக இருந்து, தமிழக அரசியலில் ஒரு காலத்தில் புகழ்பெற்றவர்.. மிகச்சிறந்த பேச்சாளர்.. இலக்கியம்
ராமநாதபுரம் அருகே கண்மாயைக் கடக்க முடியாமல் தவிப்பு - கிராம மக்களே அமைத்த தற்காலிக பாலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம் இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
\திமுக உடன் ரகசிய உறவு.. 2021 தேர்தல் தோல்விக்கு காரணமே ஓபிஎஸ் தான்!\ புதிய குண்டை போடும் எடப்பாடி
சென்னை: ஒபிஎஸ் அழைப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஒற்றை தலைமை குறித்து அதிமுகவில் எழுந்த குழப்பம் இன்னும் கூட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராகத்
55 + 4 ... நொறுங்கிய பிளான்.. இடிக்கும் கணக்கு..டோட்டலாக \சாயும்\ ஓபிஎஸ்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா
சென்னை: ஓபிஎஸ் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவருக்குள் லேசான கலக்கம் ஒன்று சூழ்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது.. என்ன காரணம்? ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்துள்ளன.. ஒற்றை தலைமை என்ற பேச்சையே ஓபிஎஸ் எடுக்கவில்லை.. ஒன்றாக பயணிப்போம், சேர்ந்தே கட்சியை வழிநடத்துவோம், அன்புசகோதரர் என்றெல்லாம்தான் பாசமான வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்.. கன்ஃபார்ம் ஆன கணிப்பு.. ஓபிஎஸ் பேசியது கேட்டுச்சா? சசிகலா அன்றே சொன்னாரே! டீ யுடன் கலக்குமா வெல்லம்?
சரி போறேன்! கிளம்பிய எடப்பாடி! திமுக பற்றி கேட்டதும் பட்டென திரும்பி சரமாரி அட்டாக்.. என்ன சொன்னார்?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து இன்று பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை வைத்தார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. ஜூன் 23ம் தேதிக்கு
\சீக்ரெட்\.. 15 நாட்கள் நடந்தது என்ன? பேப்பரை காட்டி புட்டு புட்டு வைத்த எடப்பாடி.. பேசியது என்ன?
சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார். பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என்ன என்று வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வம் பேசினார். அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு முடிவுகள்
திமுகவுடன் உறவு வைத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது! எடப்பாடி பழனிச்சாமி அதிரடி
சென்னை: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இணைய முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும்
ரைட்டர் மடியில் உட்கார்ந்த பெண்.. ஆபாச உடையணிபவரிடம் சீண்டல்.. கோர்ட் சொன்ன விநோத தீர்ப்பு
திருவனந்தபுரம்: ஆபாச உடையணிபவரிடம் சீண்டல் குற்றமாகாது என்று நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒன்று, மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர்
ஓலா, ஊபர் செயலிகளுக்கு செக்.. ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கிய கேரளா அரசு!
திருவனந்தபுரம்: ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளுக்கு மாற்றாக, கேரள அரசு சார்பாக கேரள சவாரி என்ற ஆன்லைன் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் குடும்பமாக வெளியில் செல்ல வேண்டுமென்றாம், கார் கட்டாயம் என்ற நிலை உருவாகி வருகிறது. ஆனால் ஏழை மற்றும்
சீமானை கிட்ட பார்த்ததுமே \பாஜக\ ராதாரவி ஒரே போடு.. \யோவ், இந்த சின்னமே உனக்காகத்தான்\.. என்ன நடந்தது
சென்னை: பாஜகவின் நடிகர் ராதாரவி, சீமானை எக்கச்சக்கமாக புகழ்ந்து பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? நடிகர் ராதாரவி போகாத கட்சியே இல்லை.. கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. இப்போது சமீபத்தில் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்! இவர் எந்த கட்சிக்கு போனாலும், சர்ச்சைகள் மட்டும் இவரை விடாமல் விரட்டிக்
Daily Rasi Palan - 19.08.2022 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan
Daily Rasi Palan - 19.08.2022 | இன்றைய ராசிபலன் | Murugu Balamurugan
7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி.. \தனித்து\ விடப்பட்ட எடப்பாடி.. பாஜக அனுப்பிய ரெட் சிக்னல்.. சிக்கல்!
சென்னை: 7 கடல்கள்.. 7 மலைகளை தாண்டி தனித்து விடப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் தமிழ்நாடு அரசியலில் அவருக்கு உட்கட்சி நிர்வாகிகள் சிலரை தவிர வெளியில் இருந்து பெரிதாக ஆதரவு எதுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த
\அன்பு சகோதரர்\.. கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள்.. இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு
சென்னை: கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவில் ஒற்றுமையாக பணியாற்ற வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேட்டியில் பல இடங்களில் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி என்றே ஓபிஎஸ் அழைத்தார். ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவு பொதுக்
\முறையற்ற\ நடனம்! போலீஸ் நிலையத்திலேயே.. அதுவும் சுதந்திர தினத்தன்று ஆட்டம் போட்ட காவலர்கள்.. வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை ஒட்டுமொத்த தேசமாக நேற்றைய தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்த 76ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் நினைவு கூரப்பட்டது.
நெருங்கும் விநாயகர் சதுர்த்தி.. இந்து அமைப்பு வழக்கு! நன்கொடை வசூலிப்பது யார்? ஐகோர்ட் கேள்வி
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலைகளை வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று இந்து அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் விநாயகர் ஊர்வலத்துக்காக நன்கொடைகள் வசூல் செய்வது யார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை
வேளாங்கண்ணியில் பதற்றம்.. வெட்டிக்கொலை செய்யப்பட்ட பைனான்சியர்.. போலீஸ் குவிப்பு.. என்ன நடந்தது?
நாகை : நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தொழில் போட்டி காரணமாக பைனான்சியர் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டனர். நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
26/11 பாணியில் தாக்குதல் சதி? மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கிகளுடன் சிக்கிய மர்ம வெளிநாட்டு படகு
மும்பை: மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஆயுதங்களுடன் மர்ம படகு ஒன்று பிடிபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் பாணியில் பயங்கரவாதிகள் மற்றொரு தாக்குதலை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தனரா? என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது. 2008-ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்தியாவின் வர்த்த தலைநகர் மும்பை, 1993-ம் ஆண்டுக்குப் பிறகு மிக
சீனுக்குள் வந்த சீமான்.. இலவசங்களால் நாடு வளர்ந்ததா? பிடிஆர் நிரூபிக்க ரெடியா? சவால்!
திருச்சி: இலவசங்களால் நாடு வளர்ந்து இருக்கிறது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் நிரூபிக்க முடியுமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் சவால் விடுத்துள்ளார். இந்தியாவில் இலவசங்கள் குறித்து விவாதம் அரசியல் கட்சியினரிடையே தொடங்கியுள்ளது. அண்மையில் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மோசமான கலாச்சாரத்தை
இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன்! ஜவாஹிருல்லா இரங்கல்!
சென்னை: இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர் என்றும் அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்
பெரியார் சிலை மீது திடீரென வந்த சாமி சிலை! மர்ம நபர்கள் செயலால் திருவாரூர் அருகே பதற்றம்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளின் சிலையை வைத்ததன் மூலம் அங்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனிடையே திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின்
பெரியார் சிலை மீது திடீரென வந்த சாமி சிலை! மர்ம நபர்கள் செயலால் திருவாரூர் அருகே பதற்றம்
திருவாரூர்: திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் லட்சுமி சிலையை வைத்துச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடவுளே இல்லை எனக் கூறியவர் சிலை மீது, கடவுளின் சிலையை வைத்ததன் மூலம் அங்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெரிய வருகிறது. இதனிடையே திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின்
மனைவி கண் முன்னே.. பட்டப்பகலில் வெட்டி சாய்க்கப்பட்ட ரவுடி ஆட்டோ ராஜா..வெலவெலத்த சென்னை
சென்னை: ஆபரேசன் கஞ்சா என காவல்துறை நடவடிக்கை எடுத்து பல கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தாலும் பட்டி தொட்டி எங்கும் கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது. சென்னையில் கஞ்சா விற்பனை போட்டியில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டிச் சாய்த்துள்ளது ஒரு கும்பல். தலைமறைவாக இருந்த கும்பலை கொத்தாக அள்ளி கைது செய்துள்ளனர் காவல்துறையினர். வெட்டிக்கொல்லப்பட்ட
பஸ் பயணத்தில்.. பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்து பார்க்க கூடாது.. தமிழ்நாடு அரசு அதிரடி ரூல்ஸ்
சென்னை: பேருந்துகளில் பெண்களை பார்த்து முறைத்தாலோ, தொந்தரவு கொடுத்தாலோ, விசில் அடித்தாலோ பேருந்திலிருந்து இறக்கவிடலாம் அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வாகன போக்குவரத்து விதி வரைவில் திருத்தங்கள் செய்யப்பட்டு அது குறித்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வந்தன. கருத்துகேட்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில்
ஹாஸ்டலில்.. பெண்ணை டக்கென \கட்டிப்பிடித்த\ செக்யூரிட்டி.. அலறி ஓடிய மாணவிகள்.. அடுத்து நடந்த கொடுமை
டெல்லி: இளம்பெண்களை கட்டிப்பிடித்து, தகராறு செய்துள்ளார் ஒரு செக்யூரிட்டி.. இது சம்பந்தமாக யாருமே புகார்களை தந்தும் எடுத்துக் கொள்ளாத நிலையில், மகளிர் ஆணையம் தலையிட்டுள்ளது..!தலைநகர் டெல்லியின் கரோலா பாக் பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த லேடீஸ் ஹாஸ்டலில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.. பெரும்பாலானோர் இளம்பெண்கள்தான். வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து இங்கு
உளவு கப்பல் விவகாரம்; நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறோம் - ஜெய்சங்கர்
டெல்லி: இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பலை இலங்கையில் நிலை நிறுத்துவதற்கான ஒப்புதலை அந்நாட்டு அரசு சமீபத்தில் வழங்கியது. இதனையடுத்து இக்கப்பல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளது. 'யுவான் வாங் 5' என பெயரிடப்பட்ட இக்கப்பலை சீனா ஆராய்ச்சி கப்பல் என அழைத்தாலும் இது உளவு கப்பல் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்
கொந்தளித்த பாஜகவினர்.. 75 வயதில் கைது! 2K கிட்ஸ் மத்தியிலும் நெல்லை கண்ணன் பிரபலமானது எப்படி?
நெல்லை: இன்று மறைந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் 90களில் பிரபலமான அரசியல்வாதியாகவும், தமிழ் பேச்சாளராக அறியப்பட்டாலும், இன்றைய 2K கிட்ஸ் எனப்படும் 2000க்கு பின் பிறந்தவர்கள் மனதிலும் அவரை இடம்பெற செய்தது 2 ஆண்டுகளுக்கு முன் மேலப்பாளையத்தில் அவர் ஆற்றிய உரை. தமிழ்க்கடல் என்று அழைக்கப்படும் பிரபல தமிழ் பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நெல்லைக் கண்ணன் வயது
”வாஞ்சையொழுக அன்பு பாராட்டியவர்” தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணனுக்கு முதலமைச்சர் மு.க.இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழறிஞரும், பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். 77 வயதாகும் இவர், அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா! நயன்தாராவாக மாறிய நடிகை ஆர்த்தி..நீங்கள் பேரழகினு பாராட்டிய விக்கி!
சென்னை: நடிகை நயன்தாரா அணிந்திருந்த திருமண உடையை போல் காமெடி நடிகை ஆர்த்தியும் அணிந்துக் கொண்டு எதிர்பார்ப்பிற்கும் யதார்த்தத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்த்தி இந்த கெட்டபில் அழகாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். ஆர்த்தி 6 மாதத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாக வண்ண கனவுகள் படத்தில் அறிமுகமானவர். இவர் சின்னத்திரை நாடகங்களிலும் நடித்திருந்தவர். இவர்
பதவி வெறியில் அலைவது யார்..? ஜெயலலிதா திமுகவோடு கூட்டுனு சொல்வீங்களா? - பாயிண்டை பிடித்த புகழேந்தி!
சென்னை : பொதுச் செயலாளர் பதவியை அடையத் துடிக்கும் நீங்கள் பதவி வெறி பிடித்தவரா? இல்லை ஓ.பன்னீர்செல்வம் பதவி வெறி பிடித்தவரா? என எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் ஓபிஸ் ஆதரவாளர் புகழேந்தி. அதிமுகவை இணைந்து நிர்வகிக்க ஈபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதனை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் பதவி வெறி பிடித்தவர் என
பரப்புறது எல்லாம் பொய் செய்தி.. வீடியோ.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
டெல்லி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது. இணையதளம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக
\நான் கிறிஸ்டின்.. என்னால் தேசிய கொடிக்கு சல்யூட் அடிக்க முடியாது!\ பள்ளி தலைமை ஆசிரியை பரபர வீடியோ
சென்னை: சுதந்திர தினத்தன்று தர்மபுரியைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன்படி 76ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை உற்சமாகக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்திருந்த அழைப்பை ஏற்று நாடு
குஜராத் கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கு குற்றவாளிகள் விடுதலை- வைகோ கடும் கொந்தளிப்பு
சென்னை : 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறைகளின் போது இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண் பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த அம்மாநில பாஜக அரசுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பெண் இனத்திற்கு மாபெரும் அநீதி என்றும், உடனே இந்த உத்தரவை திரும்பபெற வேண்டும்
பில்கிஸ் பானு வழக்கு.. 11 கொலையாளிகளை விடுதலை செய்த பின்னணியில் பாஜக எம்எல்ஏக்கள்- ப.சிதம்பரம்
டெல்லி: குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து 7 பேரை கொன்ற 11 பேர் கொண்ட கும்பலை முன்விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் 2 பாஜக எம்.எல்.ஏக்கள் இடம்பெற்று இருப்பதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார். கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி
ரோகிங்யா முஸ்லீம்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு? அமைச்சரின் தகவலுக்கு உள்துறை அமைச்சகம் மறுப்பு
டெல்லி: ரோகிங்யா முஸ்லீம்களுக்கு வீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், சில மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடுமையான மறுப்பை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் ரோகிங்யா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார். டெல்லியின்
ராமநாதபுரம் அருகே கண்மாயைக் கடக்க முடியாமல் தவிப்பு - கிராம மக்களே அமைத்த தற்காலிக பாலம்!
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, கண்மாயை கடந்து செல்ல, ஊர் மக்களே ஒன்றுகூடி தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்யும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ளது எஸ்.வி. மங்கலம் கிராமம் இங்கு சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே விவசாயத்தை நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
\காதலியை எரித்த இடத்தில் என்னையும் எரியுங்கள்\ - வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்த தென்காசி சிறுவன்
தென்காசி: தென்காசியில் காதலியின் மறைவால் விரக்தியடைந்த 16 வயது சிறுவன் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (16). பத்தாம் வகுப்பு வரை படித்த கபிலன், அதன் பின்னர் படிப்பை நிறுத்திவிட்டார். இதனிடையே, அதே கிராமத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு
100 யூனிட் இலவச மின்சாரம் இனி கிடையாதா? - அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பரபர தகவல்!
சென்னை : 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ஆகிய திட்டங்கள் தொடரும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இலவச திட்டங்கள் வேண்டாம் என்பதில் தெளிவாக இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்குவதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார் என
தேசிய கொடிக்கு அவமானம்! பிடிஆர் காரில் செருப்பு வீசியவர்களுக்கு பெயில் தர கூடாது! அரசு சுளீர் வாதம்
மதுரை: நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் பெயில் மனுவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு சரமாரி வாதம் வைத்தது. சமீபத்தில் மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கத்தின் போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை
சுகேஷ் சந்திரசேகருடன் டேட்டிங்.. சிக்கிய பாலிவுட் நடிகை.. கைதாகிறாரா ஜாக்குலின் பெர்னாண்டஸ்?
மும்பை: மருந்து நிறுவன அதிபரின் மனைவியை மிரட்டி ரூ 200 கோடி பணம் பறித்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் கைதாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அரசியல் கட்சி தலைவர்களுடன் நட்பில் இருப்பதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள்
சரியாக.. சசிகலா பிறந்தநாளில் ஓபிஎஸ் சொன்ன வார்த்தையை கவனிச்சீங்களா.. ஓஹோ.. இதுதான் பின்னணி!
சென்னை: சசிகலா உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய அதிமுகவே இலக்கு என்று சசிகலாவின் பிறந்தநாளன்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அரசியலில் சில சம்பவங்கள் கோ இன்சிடன்ஸ் என்று பார்க்கப்பட்டாலும், அதற்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பது, அடுத்த சில நாட்களில் புரிய வரும். அதுபோல் சசிகலா இன்று 68வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சிறையில்
\ஆபத்து?\.. திருப்பி அடித்த எடப்பாடி.. அப்படின்னா \இலையின் தலை\ யார்.. மேலிடத்தை நம்பும் ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் பஞ்சாயத்து ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்து வர வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.. எப்படி? அதிமுகவில் உச்சக்கட்டத்தில் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.. நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாகவே வந்தாலும், எடப்பாடி அப்பீலுக்கு சென்றுள்ளார். இந்த விவகாரம் நடந்து கொண்டிருப்பது, அதிமுகவின் பொதுக்குழு தொடர்பானது.. அதேசமயம், இரட்டை இலை இவர்களில் யாருக்கு
தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த கண்ணன்.. கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறிய ஓபிஎஸ், சசிகலா
சென்னை: தீமைகளை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடவிருக்கும் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் , தனக்காக இல்லாமல் பிறருக்காக வாழ்ந்த பகவான் கிருஷ்ணர் அவதரித்த