ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 10 - 2025 வெள்ளிக்கிழமை
அஸ்வினி: கட்டுமானத் துறையில் வெற்றிகரமாக கால் பதிப்பீர்கள். பரணி: மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கார்த்திகை: வழக்குகளில் நிலுவையில் இருந்த சொத்து வில்லங்கம் தீரும். ரோகிணி: ஆன்லைன் வியாபாரம் உங்களுக்கு அற்புதமாக நடக்கும். மிருகசீரிடம்: பங்குச்சந்தை வியாபாரத்தில் உச்சம் தொடுவீர்கள். திருவாதிரை: சுப காரியத்தில் இருந்த தடைகளை நீக்க முயற்சி செய்வீர்கள்.
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 10 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.10.2025 திதி : இன்று அதிகாலை 03.02 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. நட்சத்திரம் : இன்று அதிகாலை 12.30 வரை பரணி. பின்னர் இரவு 10.51 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி. நாமயோகம் : இன்று அதிகாலை 02.30 வரை
அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது
அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது
அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது
அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது
அக்.22-ல் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை
திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (அக்.09) நடைபெற்றது
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 09 அக்டோபர் 2025
நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த செய்திகள் வீடு தேடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 09.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 9 - 2025 வியாழக்கிழமை
அஸ்வினி: கில்லி மாதிரி சொல்லி அடிப்பீர்கள். பரணி: பெண்களால் பிரச்சினை வரலாம். எச்சரிக்கை. கார்த்திகை: அரசாங்கப் பதவி உங்களைத் தேடி வரும். ரோகிணி: மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். மிருகசீரிடம்: திருமண விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருவாதிரை: கடல் கடந்து செல்ல ஏற்பாடு செய்வீர்கள். புனர்பூசம்: ஆலய யாத்திரை சென்று தெய்வ தரிசனம் பெறுவீர்கள். பூசம்:
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 9 - 2025 வியாழக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 23 ஆம் தேதி வியாழக்கிழமை 9.10.2025 திதி : இன்று அதிகாலை 03.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 02.08 வரை அஸ்வினி. பின்னர் பரணி. நாமயோகம் : இன்று அதிகாலை 05.35 வரை ஹர்ஷணம். பிறகு வஜ்ரம். கரணம் :
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9 - 15
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ அக்.9- 15
Meenam Rasi Palan: மீன ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. அடித்து ஆடும் நேரம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
Kumbam Rasi Palan: கும்ப ராசிக்கு தங்கத்தை குவிக்கும் யோகம்.. குரு பார்வையால் வாழ்க்கையே மாறப்போகுது
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9 - 15
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ அக்.9- 15
Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு நண்பர்களால் வரும் பிரச்சனை.. அதிஷ்டமும், ஆபத்தும் ஆன் தி வே
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 அக்டோபர் 2025
குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 அக்டோபர் 2025
குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 அக்டோபர் 2025
குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 அக்டோபர் 2025
குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
வேலூர் ஞானமலை: 'ஞானம் பிறக்கும்; நோய்கள் தீரும்' - முருகனின் பாதம் பதிந்த திருப்புகழ் தலம்!
வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை மிகவும் பிரசித்திபெற்றது. அந்த மாவட்டத்திலேயே முருகப்பெருமானின் திருவடி பட்ட ஒரு மலை ஒன்று உண்டு என்பது பலரும் அறியாதது. சுற்றிலும் வெப்பாலை மரங்கள் உயர்ந்து நிற்க சிறிய மலையின் மீது கோயில் கொண்டுள்ளான் குமரக் கடவுள். ஒருமுறை அருணகிரிநாதர் இந்தத் தலத்துக்கு வந்தபோது அவருக்கு திருவண்ணாமலையின் நினைவு வந்தது. தன்னைக் காத்து அருளிய முருகப்பெருமானின் திருவடி தரிசனம் மனத்துள் தோன்ற சிலிர்த்துப்போனார். மீண்டும் அந்தத் தரிசனம் தா முருகா என்று அவர் மனம் உருகி வேண்ட முருகப்பெருமான் காட்சி தந்து அருளினார். இன்றும் முருகப்பெருமானின் திருப்பாதச் சுவடுகள் அந்த மலையில் தரிசிக்க முடியும். இப்படிப் பல்வேறு பெருமைகளை உடைய தலம்தான் ஞானமலை. ஞானமலை தோரணவாயில் 'எமைமனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத உமைபாலா எழுதரிய பச்சைமேனி இமையவர் துதிப்ப ஞானமலையுறை குறத்தி பாக இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே’ என்று முருகப்பெருமான் தனக்குத் திருவடி தரிசனம் தந்த அருட்காட்சியை திருப்புகழில் பாடுகிறார் அருணகிரியார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகில், கோவிந்தச்சேரி கிராமத்தில் உள்ளது ஞானமலை. வள்ளிமலையில் வள்ளியை மணந்து, தணிகைமலை செல்லும் வழியில் முருகன் முதலில் வள்ளியுடன் பொழுதுபோக்கிய பெருமையுடையது ஞானமலை. எனவே, இம்மலைக்கு வந்து தரிசிப்பவர்களுக்கு ஆனந்தமான வாழ்வையும், மன அமைதியையும் அளித்து மகிழ்விக்கிறான் அந்த வள்ளி மணாளன் என்கிறார்கள். வாருங்கள் அந்த அற்புத மலையை முதலில் தரிசிப்போம். மலை ஏறுவதற்கு முன்பாக அடிவாரத்தில் அருள்பாலிக்கும் ஞானசக்தி கணபதியைத் தரிசனம் செய்து 150 படிகள் ஏறினால், அருணகிரிநாதர் யோகாநுபூதி மண்டபம் வரும். இங்கே கல்லால மரத்தடியில் அருள்பாலிக்கும் ஞான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். அங்கிருந்து கோயிலை மேலும் சில படிகளைக் கடந்தால் கோயிலை அடையலாம். கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டித சுவாமியாக தரிசனம் கொடுக்கிறார் முருகப்பெருமான். ஒருமுகம், நான்கு கரங்கள். பின் இருகரங்களில் கமண்டலம், ஜபமாலை ஏந்தியும், முன் வலக்கரம் அபய முத்திரையிலும், முன் இடக்கரம் இடுப்பிலும் கொண்டு நின்ற கோலத்தில் மிக அற்புதக் காட்சி. இந்த அற்புத வடிவை, 'பிரம்மசாஸ்தா' என்பார்கள். பிரணவத்துக்குப் பொருள் தெரியாத பிரமனைக் குட்டி, சிறையிட்டு, சிருஷ்டித் தொழிலைத் தாமே மேற்கொண்ட அருட்கோலமே இது என்கிறது ஆகமம். ஞானமலை முருகன் பல்லவர் காலம் மற்றும் முற்காலச் சோழர்கள் காலத்தில் தொண்டை மண்டலத்தில் அமைந்த பெரும்பாலான திருக்கோயில்களில் பிரம்ம சாஸ்தா வடிவமே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சிற்ப அமைப்பைக் கொண்டு ஞானமலை ஞான பண்டிதன் திருக்கோலம் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தெரிய வருகிறது. தெற்குச் சுற்றில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சியளித்த 'குறமகள் தழுவிய குமரன்’ கோலத்தில் திருக்காட்சி தருகிறார். நீல மயிலில் அமர்ந்த கோலக்குமரன், இடதுபுறம் மடிமீது வள்ளியை அணைத்தவாறு இருக்கும் இன்ப வடிவம். அருகிலேயே, அருணகிரியார் கூப்பிய கரங்களுடன் இக் காட்சியைக் கண்டு இன்புறுவதையும் நாம் காணலாம். மலையின் மேற்புறம் ஏறிச் செல்லும் வழியில் முருகன் உண்டாக்கிய 'வேற்சுனை’ உள்ளது. மலையின் மேற்புறத்தில் ஞானப்பூங்கோதை சமேத ஞான கிரீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருணகிரிநாதரை பரமகுருவாகக் கொண்டு இத்தலத்தில் தவமியற்றியவர் ஞான வெளிச் சித்தர் என்னும் பாலசித்தர். இந்த மகான் வாழும் காலத்தில் தன்னை நாடி வந்த மக்களின் நோய்களைத் தீர்த்து அருளினாராம். கார்த்திகை மாதம் மூல நட்சத்திர நாளன்று, இவர் ஸித்தி அடைந்தார். அவரின் ஜீவ சமாதி அங்கே உள்ளது. இங்குள்ள அங்கப்பிரதட்சிண மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யும்போது அற்புதமான ஒலி அதிர்வுகளை நம்மால் உணரமுடியும். இங்கு அங்கப் பிரதட்சணம் செய்தால் நோய்கள் நீங்கும்; மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும் என்கிறார்கள் பக்தர்கள். ஞானமலை முருகன் ஞானமலையில் வெப்பாலை என்னும் அரிய வகை மூலிகை மரங்கள் நிறைந்துள்ளன. தோல் சம்பந்தமான நோய் (சொரியாசிஸ்) வெண்குஷ்டம், மூட்டுவலி முதலான உபாதைகளுக்கு இம்மரத்தின் இலை அரிய மூலிகை யாகும். இதன் மிகச் சிறிய விதை, பாதாம் பருப்பின் சுவையுடையது. இம்மரத்தின் காற்று, தம்பதியருக்கு இல்லற இன்பத்தையும், குடும்ப ஒற்றுமையையும் அளிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். இங்குள்ள எலுமிச்சை மணம் கமழும் புல்லைக்கொண்டு முக வசீகரம் அளிக்கும் தைலம் தயாரிக்கலாம் என்கிறார்கள். திருப்புகழைப் பாடிப் பரப்பிய வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் போன்ற அருளாளர்கள் பலர் வழிபட்டு அருள்பெற்ற ஞானமலை முருகனை நாமும் சென்று வழிபடுவோம். உடலும் உள்ளமும் இன்புற்று மகிழ, ஞானபண்டித சுவாமியின் திருவருளை வேண்டுவோம்.
K.P. Vidhyadharan Interview | சனியின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இதை செய்தால் போதும் | Part - 1
கடந்த 28 ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் வீடுகளில் அதிகாலையில் ஒலிக்கும் இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன். எதையும் எதிர்மறைத் தன்மையோடு சொல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகும் ஜோதிடர்களுக்கு மத்தியில் மென்மையான குரலில் நம்பிக்கையூட்டும் விதத்தில் சொல்லி அனைவரையும் வழிநடத்துபவர். இவர் கூறும் வாழ்வியல் பரிகாரங்கள் பலரின் வாழ்வை மாற்றியிருக்கின்றன. பல ஆண்டுகளாக விகடனோடு இணைந்து பயணம் செய்யும் கே.பி. வித்யாதரன் அவர்களோடு ஜோதிடம் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் ஓர் அழகான உரையாடலை நிகழ்த்தினோம். இதோ அந்த சுவாரஸ்யமான உரையாடலின் ஒரு பகுதி உங்களுக்காக. For the past 28 years, the soothing and positive voice heard in many Tamil homes every morning belongs to Astrologer Ratna Dr. K.P. Vidhyadharan. Unlike astrologers who spread fear or negativity, he guides people with hope, calmness, and practical wisdom. His life remedies and spiritual guidance have transformed countless lives. In this exclusive interview, Dr. K.P. Vidhyadharan opens up about his astrological journey, life philosophy, and his long association with Vikatan. Known for his gentle voice and inspiring outlook, his words will surely touch your heart and offer a fresh perspective on life and destiny. Don’t miss this insightful and heartwarming conversation with one of Tamil Nadu’s most respected astrologers. SEO Keywords / Tags: K.P. Vidhyadharan, Tamil Astrologer, Astrology Interview, Vikatan Interview, Jyothidar Interview, Tamil Horoscope, Astrology Remedies, Life Remedies, Tamil Astrology Tips, Spiritual Talk Tamil, K.P. Vidhyadharan Interview, Astrology in Tamil, Positive Astrology, Motivational Astrologer, Tamil Spiritual Guru, Astrology Predictions 2025
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 08 அக்டோபர் 2025
குடும்பத்தினரை அனுசரித்துப் போகவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டிவரும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 08.10.2025 | புரட்டாசி 22 - விசுவாவசு
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22-ம் தேதி தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 8 - 2025 புதன்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 22 ஆம் தேதி புதன்கிழமை 8.10.2025 திதி : இன்று காலை 07.30 வரை பிரதமை. பின்னர் துவிதியை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 03.41 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. நாமயோகம் : இன்று காலை 08.35 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம். கரணம் :
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 8 - 2025 புதன்கிழமை
அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகிணி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். புனர்பூசம்: பிள்ளைகளுக்காக வைத்தியச் செலவு செய்வீர்கள். பூசம்: வீடு கட்ட
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு 2 லட்டு தின்ன ஆசையா.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
வீடு வேணுமா வீடு இருக்கு.. கார் வேணுமா கார் இருக்கு.. துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் பொற்காலம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
Kanni Rasi Palan: கன்னி ராசிக்கு 2 லட்டு திண்ண ஆசையா.. பிரச்சனைகளுக்கு எண்டு கார்டு
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
Guru Athisara Peyarchi: சிம்ம ராசிக்கு டும் டும் கன்ஃபார்ம்.. யோகங்கள் கொட்டும் நேரம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
குருவின் அருளைப் பெற்று தரும் கால பைரவ பூஜை; 7 காரணங்களுக்காக இந்தப் பரிகாரம்
அதிசார குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மைகள் தர, துன்பங்கள் நீங்க 14-10-2025 தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். கால பைரவ பூஜை 2025 அக்டோபர் மாதம் 18-ம் தேதி கடகத்தில் நுழையும் குருபகவான், டிசம்பர் 5-ம் தேதி வரை 48 நாள்கள் தங்கியிருந்து அதீதமான பலன்களை அள்ளித் தரப்போகிறார். அதிசார குருபெயர்ச்சி என்று ஜோதிடம் குறிப்பிடும் இந்த நிகழ்வால் 12 ராசிகளுக்கும் சாதக பாதக நிகழ்வுகள் பல ஏற்படவுள்ளன. குறிப்பாக மிதுன ராசியில் ஜன்ம குரு, தன ஸ்தானத்துக்கு செல்வதால் பணவரவு உண்டாகும். கன்னி ராசியில் லாப ஸ்தானத்தில் இருந்து முன்னேற்றம் அளிக்கும். விருச்சிக ராசியில் 9-ல் இருந்து அமைதி தரப்போகிறார். மகர ராசியில் 7-ல் இருந்து ஆனந்தம் தரப்போகிறார். மீன ராசியில் கஷ்டங்கள் நீங்கி இன்பம் அளிக்கவுள்ளார். அதுமட்டுமா! கடகம், தனுசு, மகர, மீன ராசிக்காரர்களுக்கு தடைபட்டு இருந்த திருமண யோகம் கிடைக்கப் போகிறது. அதேசமயம் 12 ராசியினருக்கும் இந்த குருபெயர்ச்சியால் சில பாதகங்களும் வரவுள்ளன. அதனால் இந்த அதிசார குருப்பெயர்ச்சிக்கு முன்னால் பரிகாரம் செய்து கொள்வதும் நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதில் சிறப்பானது காலபைரவர் பூஜை. மகாகால பைரவ பூஜை காலபைரவர் சிவவடிவங்களில் வேகமானவர். நல்லவர்களுக்கு அச்சம் நீக்குபவராகவும், தீயவர்களுக்கு அச்சம் தரக்கூடியவராகவும் இருக்கிறார். சனீஸ்வரரின் குருவாகவும், ராகு-கேதுவை பூணூலாகவும் அணிந்தவரும் ஆனவர் பைரவர். 12 ராசிகள், எட்டு 8 திசைகள், பஞ்ச பூதங்கள், முக்காலம் ஆகிய அனைத்துக்கும் அதிபதியாக இருப்பவர் காலபைரவர். அதனால் இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் கிரக தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். இதனால் 2025 அதிசார குருபெயர்ச்சி 12 ராசியினருக்கு நன்மைகள் தர, அதிர்ஷ்டம் பெற 14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளில் காலை 9 மணிக்கு மேல் ஈரோடு அவல்பூந்துறை ராட்டைச் சுற்றிபாளையம் பைரவர் ஆலயத்தில் மகாகால பைரவ பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொண்டால் உங்கள் அத்தனை பிரச்னைகளும் தீர்ந்து ஆயுள், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம் பெறலாம் என்பது உறுதி. கால பைரவ பூஜை தென்னக காசி என்று போற்றப்படும் இந்த ஆலயம், காசியைப் போலவே மயானத்தை அடுத்துள்ளது. அனுமன் நதியை அடுத்துள்ளது. மேலும் வேறெங்கும் காண முடியாத வகையில் மிகப்பெரிய பைரவர் சிலை 39 அடி உயரத்தில் இங்கு அமைந்துள்ளது. புராண காலத்தில் 64 கோடி யோகினியரும் நவகோடி சித்தர்களும் இங்கு கூடி இந்த மகாகால பைரவரை உபாசித்து தவம் இருந்தார்களாம். பிறகு இந்த ஆலயம் தற்போது ஆதிசித்தன். ஸ்ரீவிஜய் சுவாமிகளுக்கு கிடைத்த உத்தரவால் இங்கு பிரமாண்டமாக எழும்பியுள்ளது. சகல பாவங்களையும் தோஷங்களையும் நீக்கும் இந்த புண்ணிய தலத்தில் ஒரு புனிதமான நாளில் இந்த கால பைரவ பூஜை நடைபெற உள்ளது. அவசியம் கலந்து கொண்டு ஆனந்த வாழ்வைப் பெறுங்கள். வரும் அதிசார குருப்பெயர்ச்சிக்கு முன்னால் இந்த பரிகாரத்தை அனைவரும் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு இந்த 7 காரணங்களும் உள்ளது. 1. 12 ராசியினருக்கும் நன்மைகள் கிடைக்க, உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பூஜையில் சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். 2. இதுவரை தடைபட்டு வந்த மங்கல காரியங்கள் யாவும் விரைவில் நடந்தேற இந்த பூஜை அவசியம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். 3. கடன், வழக்கு, திருஷ்டி, எதிரி தொல்லைகள் போன்ற கஷ்டங்கள் நீங்க இந்த பூஜை உதவும். 4. அதிகாரம், செல்வாக்கு, சொல்வாக்கு, தைரியம் கூட இந்த பூஜை அவசியம். 5. இழந்தவை யாவும் பெற கால பைரவ பூஜை நிச்சயம் பரிகாரம் தரும். 6. சகல துறைகளிலும் வளர்ச்சி, முன்னேற்றம் பெறவும் உதவும். 7. மரண பயம், அகால விபத்து, கொடுமையான நோய்கள், தீவினைகள் நீங்க இந்த பூஜை முக்கியம். இப்படி பல்வேறு நலன்கள் அளிக்கும் இந்த ஸ்ரீகால பைரவ பூஜையில் கலந்து கொண்டு வாழ்வும் வளமும் பெறுங்கள். கால பைரவ பூஜை வாசகர்கள் கவனத்துக்கு: இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பைரவ ஆகர்ஷண குங்குமம், விசேஷ ரட்சை, அட்சதை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
கடக ராசிக்கு குரு உச்சம்.. அடுத்தடுத்து வரும் \லக்\.. மிஸ் பண்ணிடாதீங்க
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 07 அக்டோபர் 2025
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
காஞ்சிபுரம் மாவட்டம், சௌந்தர்யபுரம்: கடன் தீரும், திருமணம் கைகூடும், பலன் தரும் ஸ்ரீபத்மசக்கரம்!
இந்த உலகில் நமக்கு அலைமகளின் அருள் தேவை. செல்வம் என்றால் பணம் மட்டுமல்ல. திருமணம், குழந்தை பாக்கியம், தன தான்ய பெருக்கம், ஆடை ஆபரண சேர்க்கை என அனைத்துமே செல்வம்தான். அத்தனை செல்வங்களையும் நமக்கு அள்ளித்தரும் தாயாரின் சந்நிதி அமைந்திருக்கும் திருத்தலம்தான் சௌந்தர்யபுரம். காஞ்சியில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவில், வந்தவாசிக்கு அருகில் அமைந்துள்ளது, இந்த அற்புதத் தலம். எம்பெருமான் ஆதிகேசவன் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் இந்தத் தலத்தில் தாயார் சௌந்தர்யக் கோலத்தில் அம்புஜவல்லி என்கிற திருநாமத்தோடும் அருள்பாலிக்கின்றனர். சௌந்தர்யபுரம் கோயில் ஆதிகேசவப் பெருமாளின் தரிசனமே ஒருவரின் மனக்குறையைப் போக்கிவிடும். அந்த அளவுக்கு அற்புதமான மூர்த்தியாகத் திகழ்கிறார் மூலவர். அவர் சந்நிதியில் சாந்நித்தியம் நிறைந்திருப்பதை நம்மால் உணரமுடியும். இந்தத் திருக்கோயில் சுமார் 500 வருடங்களுக்குமுன் ஸ்ரீஅகோபில மடத்தின் ஆறாம் பட்டத்தை அலங்கரித்த ஸ்ரீமத் ஷஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எனும் நான்குவித புருஷார்த்தங்களை அளிக்கும் வகையில் இங்கே பெருமாளையும் தாயாரையும் இங்கே பிரதிஷ்டை செய்தார் அந்த மகான். தாயார் திருக்கோலம் தாயார் இங்கே, தபோ கோலத்தில் முதிர்ந்த ஞானத்துடன் பக்தர்களை அனுக்கிரஹிக்கும் பார்வையுடன், ஸ்ரீபத்ம சக்ரத்துடன் அருளாட்சி செய்கிறாள். உற்சவ தாயார் ஸ்ரீராஜலக்ஷ்மி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறாள். ஒருமுறை இந்தத் தலத்துக்கு வந்து இந்தத் தாயாரை மனமுருகப் பிரார்த்தித்து வழிபட்டால், அந்தத் தாய் நம்முடனேயே நம் இல்லத்துக்கு வந்து அங்கே லக்ஷ்மி கடாட்சம் பெருகச் செய்வாள் என்பது நம்பிக்கை. இங்குள்ள ஆண்டாள் சந்நிதி அற்புதமானது. பெரியாழ்வார் வளர்த்த இளம் கோதையாய் இங்கே ஆண்டாள் நாச்சியார் அருள்பாலிக்கிறார். மேற்கு நோக்கிய பெருமாளை சேவித்தவாறு நின்ற கோலத்தில் தனிச் சந்நிதியில் அருள்கிறார் கருடாழ்வார். ஸ்ரீநிகமாந்த தேசிகனின் கருட தண்டகத்தைப் பாராயணம் செய்து இவரைத் தரிசித்து வழிபட, விஷப்பூச்சிகளின் தொல்லைகள் விலகும் என்கிறார்கள். பெருமாள் அதேபோல், இங்குள்ள பெருமாளை மீட்ட ஸ்ரீசுந்தரவரத ஆஞ்சநேயரும் வரப்பிரசாதி ஆனவர். 2012 - ம் ஆண்டுவாக்கில் இங்குள்ள பெருமாள் உட்பட உற்ஸவ விக்கிரகங்கள் திருடுபோய்விட்டனவாம். இந்த அனுமனை ஆலயத்தில் எழுந்தருளச் செய்த இரண்டு நாள்களில், தெய்வச் சிலைகள் மீண்டும் கிடைத்தனவாம். எனவே, இவரை மனதில் நினைத்து வழிபட்டாலே பல வித நன்மைகளும் கூடிவரும். மேலும் இழந்த பணம், புகழ், செல்வாக்கு அனைத்தும் தேடிவரும் என்கிறார்கள் பக்தர்கள். இங்கே பிராகாரத்தில், கிழக்கு நோக்கிய திருமுகத்தோடு இரண்டு நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நடுவே அழகிய கண்ணனையும் சேவிக்கலாம். இந்த நாகங்களுக்கு அவரவர் கரங்களினாலே, அபிஷேகம் செய்து வழிபட ராகு கேதுவினால் உண்டாகும் தோஷங்கள் விலகும் என்கிறார்கள். திருக்கண்டியூர் ஸ்ரீஹரசாப விமோசன பெருமாள்: ஜாதகத்தில் சனி - குரு சேர்க்கை தரும் தொல்லைகள் நீங்கும்! ஸ்ரீபத்ம சக்கரம் பெருமாள் கும்பகோணத்தில் ஸ்ரீ சக்ரபாணியாகக் காட்சி கொடுப்பார். அதேபோன்று இத்தலத்தில் ஸ்ரீஅம்புஜவல்லி தாயாரும், வேறு எங்குமே காண்பதற்கரிய அபூர்வமாக இந்தத் தலத்தில் ஸ்ரீபத்ம சக்ர ரூபியாய் தாயாரும் சக்ரரூபியாகக் காட்சி அருள்கிறார். மத்தியில் மேரு பர்வதத்தைக் குறிக்கும் வகையில் ஓர் கர்ணிகையும், அதை ஒட்டினாற்போல் இரு வளையங்களும் திகழ, அதைச் சுற்றி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருளும் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைர்ய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகியோர் நித்ய வாசம் புரிய, அவர்களின் மத்தியில் அம்புஜவல்லீயுடன் சேர்ந்து நவசக்தியாக அருள்பாலிக்கின்றனர். நான்கு வேதங்களுக்கு சமமாக நாற்புறமும் நான்கு தீ ஜ்வாலைகளையும், அந்த ஜ்வாலைகளில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீவராஹர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரையும் கொண்டு திகழ்கிறது. பத்ம சக்கரம் இந்த சக்கரம் ஸ்ரீமஹாலட்சுமியின் அம்சம். எனவே தாயாரிடம் நாம் கேட்க விரும்பும் அனைத்தையும் இந்தச் சக்கரத்திடம் வேண்டிக்கொண்டால் விரைவில் நம் தேவைகள் நிறைவேறும் என்கிறார்கள். குறிப்பாக செல்வ வளம் சேர்ந்து கடன் தொல்லைகள் அகலும். நினைத்த காரியங்கள் கைகூடும். திருமண தடைகள் முற்றிலும் விலகி நல்ல வரன் அமையும். குழந்தைச் செல்வம் வேண்டியவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். தன தான்ய அபிவிருத்தி உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறி பல மடங்கு முன்னேற்றம் ஏற்படும். பயம் விலகும். கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். இப்படி பத்ம சக்கரத்தை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் பலப்பல என்கிறார்கள் பக்தர்கள். ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினங்களில் ஸ்ரீபத்ம சக்கரத்துக்கு பாலபிஷேகம் நடைபெறும். கூடவே வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெறும். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வழிபட்டு, நம் வாழ்வில் வளம் பெருக வரம் பெற்று வருவோம். தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 07.10.2025 | புரட்டாசி 21 - விசுவாவசு
மதுரை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு எப்போது? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வரும் 2026 பிப்ரவரிக்குள் குடமுழுக்கு நடத்தி விடுவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம், 'தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக சீரமைத்த பின்னர்தான் குடமுழுக்கை நடத்த வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சேகர்பாபு - பி.மூர்த்தி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை கள ஆய்வு செய்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசும்போது, திருக்கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் குடமுழுக்கு நடத்தப்படும். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சரின் அக்கறையால் இதுவரை 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இந்த ஆட்சியைத் தவிர, வேறு எந்த ஆட்சியிலும் குடமுழுக்குகள் நடைபெற்றதில்லை. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 46,310 திருக்கோயில்களில் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, வயலூர் போன்ற முருகன் திருக்கோயில்களுக்கு வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சேகர் பாபு அந்த வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்குப் பணிகளை விரைவுபடுத்திட முதலமைச்சரிடம் இறையன்பர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரையில் ஆய்வுக் கூட்டத்தினை நடத்தினோம். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்திட ரூ 23.70 கோடி மதிப்பீட்டில் 186 திருப்பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் திருக்கோயில் நிதி ரூ.8.90 கோடி மதிப்பீட்டில் 117 திருப்பணிகளும், உபயதாரர் நிதி ரூ.14.80 கோடி மதிப்பீட்டில் 69 திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துப் பணிகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இறுதி வடிவம் பெறும். ``இதுவரை 3347 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு'' - திருப்பரங்குன்றம் குடமுழுக்கு குறித்து சேகர் பாபு 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீவிபத்தினால் வீரவசந்தராயர் மண்டபத்தின் கட்டுமானங்கள் உருக்குலைந்தன. இதனை மறுசீரமைக்க 15 அடி நீளமுள்ள கருங்கல் தூண்கள் தேவைப்பட்டதால் மறுசீரமைப்பு பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது 15 அடி நீள கருங்கற்கள் கிடைக்கப்பெற்று பணி தொடங்கியுள்ளது. ரூ 35.30 கோடி மதிப்பீட்டில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மறுசீரமைப்பு பணிக்கு 79 கருங்கல் தூண்கள் தேவைப்பட்டன, அவற்றில் 40 தூண்கள் வரப்பெற்று, அதில் 10 தூண்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் 11 தூண்களும் இங்கு வந்து சேரும். மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தினை தவிர்த்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தலாமா என்பதனை குடமுழுக்கில் தேர்ச்சிப் பெற்ற ஆகம வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து, முதலமைச்சரின் அனுமதி பெற்று வரும் டிசம்பர் மாதமே குடமுழுக்கு நடத்தி விடுவோம். வீரவசந்தராயர் மண்டபத்தோடு சேர்த்துதான் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தெரிவித்தால், வரும் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் 18 உபக்கோயில்களில் பலவற்றுக்கு ஏற்கனவே குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதத்திற்குள் 4 உபக்கோயில்களுக்கும் இதர கோயில்களுக்கும் வரும் 2026 பிப்ரவரி மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும். தேர்தலுக்கும் எங்களது ஆன்மிகப் பணிக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. இந்த அரசு போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் கையாளுகின்ற அரசு. பாலம் கட்டுகின்ற பணியால் மக்களே நடந்து செல்ல இயலாத இடமாக இருந்தபோதிலும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை சிறப்பாக நடத்தினோம். அந்த வகையில் குடமுழுக்கு பணிகளை அனைத்தையும் 3 மாதங்களுக்குள் முடித்துக் காட்டுவோம் என்றார். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு அறிவிப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ள நிலையில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சில விஷயங்களை வலியுறுத்தியுள்ளது. கோவையில் நடந்த இவ்வமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தீக்கிரையான வீரவசந்தராயர் மண்டபத்தை முழுமையாக சீரமைத்து, கோயிலில் நூறு சதவிகித திருப்பணிகள் நிறைவடைந்த பின்னரே குடமுழுக்கை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். திருச்செந்தூர் குடமுழுக்கு: வீடுகள் தோறும் வழங்கப்பட்ட பிரசாத பைகள்; உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி
இந்த வார ராசிபலன் அக்டோபர் 7 முதல் 12 வரை #VikatanPhotoCards
வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்
ஜென்ம நட்சத்திர பலன்கள் - அக்டோபர் 7 - 2025 செவ்வாய்க்கிழமை
அஸ்வினி: வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள். பரணி: முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் . கார்த்திகை: வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. ரோகினி: உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: விரோதிகள் தானாகவே விலகிப் போவார்கள். திருவாதிரை: எதிர்பாராத செலவுகள் கடன் வாங்க வைக்கும். புனர்பூசம்: பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். பூசம்: தகப்பனார் தக்க சமயத்தில் பண
இன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 7 - 2025 செவ்வாய்க்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.10.2025 திதி : இன்று காலை 09.50 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.03 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. நாமயோகம் : இன்று காலை 11.27 வரை துருவம். பிறகு வியாகாதம். கரணம் :
குருவின் அருளால் மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. 2 மாதத்தில் நடக்கும் அதிசயம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
மிதுன ராசிக்கு எங்கயோ பெரிய மச்சம்.. குரு பகவானால் இனி எல்லாம் உச்சம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
ராஜா பகவத் போல மாறும் ரிஷப ராசி.. பணத்தை மூட்டையில் அள்ளும் யோகம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
இனியும் அவங்களை நம்ப முடியாது.. தவெகவை தூசி தட்டும் விஜய்.. ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு புரமோஷனா?
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தவெகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாடே அதிர்ந்த பிரச்சனையை பொறுப்பற்ற தன்மையுடன் அணுகியது, கட்சிக்கு உள்கட்டமைப்பு இல்லாதது போன்ற விமர்சனங்கள் விஜய் மீது வைக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த விஜய் திட்டமிட்டு வருகிறாராம். தற்போதுள்ள இரண்டாம் கட்ட
காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார்.
குருவின் அருளால் மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. 2 மாதத்தில் நடக்கும் அதிசயம்
குரு அதிசாரப் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்துக்கு வரும் அக்டோபர் 18 ஆம் குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசார் பெயர்ச்சியான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப்
காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார்.