திருச்செந்தூர் குடமுழுக்கு: பக்தர்கள் கவனிக்க, கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு, பக்தர்கள் கவனிக்க, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை வலியுறுத்தியுள்ளது. திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு, வரும் 7.7.2025- திங்கட்கிழமை காலையில் நடைபெற இருக்கிறது. பக்தர்கள் குடமுழுக்கினை காண்பதற்கு காவல் துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு பிரகாரம் வழியாக செல்ல அனுமதி கிடையாது மேற்கு பிரகாரமானது யாகசாலை பூஜை மற்றும் கும்பாபிஷேகம் சம்மந்தமான பூஜைகள் நடைபெரும் முக்கிய பகுதி ஆகும். எனவே பக்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது. எனவே பத்தர்கள் மேற்கு பிரகாரம் வழியாக வருவதை தவிர்க்கவும். திருச்ச்செந்தூர் கோயில் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் பிரகாரங்கள், வசந்த மண்டபம் அருகில் மற்றும் கோவில் அருகில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, இடவசதிக்கு ஏற்ப போதுமான பத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாள்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். திருச்செந்தூர் குடமுழுக்கு: திருக்கோயில் ராஜகோபுரத்தில் சிற்பங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா? கும்பாபிஷேகம் ராஜகோபுர தரிசனம் ராஜகோபுரத்தை பார்த்து (ராஜகோபுரம் தெரியும் இடங்கள்) கும்பாபிஷேக தரிசனம் செய்யும் இடங்கள்: கோயில் கடற்கரை பகுதியில் (Sea shore) ராஜகோபுரம் தெளிவாக காணலாம். மேலும் கீழ்கண்ட இடங்களில் இருந்து ராஜகோபுரத்தை கண்டு கும்பாபிஷேகத்தை காணலாம். மேலும் தூத்துக்குடி ரோடு JJ நகர் பார்க்கிங், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி பைரவர் கோவில் அருகில், JJ நகர் பார்க்கிங் செல்லும் வழி தாய் Resort பின்புறம், நாழிகிணறு பழைய பேருந்து நிலையம் கிழக்கு பகுதி மற்றும் மேற்கு பகுதி, ஆலயம் D பிளாக் மற்றும் ஆலயம் H பிளாக் முன்பு, சண்முகர் விடுதி ஆகிய இடங்களிலும் காணலாம். மேலும் இவ்விடங்களில் கும்பாபிஷேக தீர்த்தமானது ட்ரோன் மற்றும் ஸ்ப்ரிங்கர் மூலம் அனைத்து இடங்களுக்கும் தெளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. LED TV மூலம் கும்பாபிஷேகத்தை காணலாம். ராஜகோபுரம் பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் வழி: பகத்சிங் பேருந்து நிலைய வாகன நிறுத்தம், மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், TB ரோடு ஐடியல் பார்க்கிங் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், கோவில் வடக்கு ஆர்ச் வழியாக கோவில் வடக்கு பகுதிக்கு (யாகசாலை, ராஜகோபுரம்) இடவசதிக்கேற்ப போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களில் கூட்டம் அதிகமாகும் பட்சத்தில் மாற்றுப்பாதையில் கோவில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள். JJ நகர் பார்க்கிங் மற்றும் TB ரோடு வழியாக வரும் பக்தர்கள், தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம், மினிசிவமுருகன் லாட்ஜ் ஜங்ஷன் (நாடார் தெரு), சன்னதி தெரு (சுபா மெடிக்கல் ஜங்ஷன்), சன்னதி தெரு (புளியடி சந்தனமாரியம்மன் கோவில் ஜங்ஷன்), புளியடியம்மன் கோவில் தெரு, சபாபதி பிள்ளையார் கோவில் (நவாப்பழ சாலை), நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். சுவாமி சண்முகர் பரமன்குறிச்சி ரோடு மற்றும்குலசேகரபட்டினம் ரோடு வழியாக வரும் பக்தர்கள், முருகாமடம் (தெப்பகுளம்), முத்தாரம்மன்கோவில் தெரு ஜங்ஷன், தெற்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும். கிழக்கு ரதவீதி மற்றும் மற்ற பகுதிகளில் இருந்து சன்னதி தெரு வழியாக பக்தர்கள் கோவில் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் வெளியே நடந்து வரும் வழி: கோயில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப்பகுதிகளுக்கு செல்லவும். கோயில் சன்னதி தெரு (கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கிழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகும்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். கோயில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும். திருச்ச்செந்தூர் கோயில் கடற்கரை கடற்கரை பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் (தேவைப்படும் பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை- முருகாமடம் அருகில்) செல்லவும். தரிசனம் சம்மந்தமான அறிவிப்பு: மேலும் கும்பாபிஷேகம் முடிந்த உடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெறயிருப்பதால் 7.7.2025 அன்று பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்த உடன் பத்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் கொடுக்கப்படும் இடங்கள்: 1. TB ரோடு: செந்திலாண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 2. தூத்துக்குடி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் (ஆதித்தனார் மணிமண்டபம் எதிர்புறம் & JJ நகர் பார்க்கிங். 3. திருநெல்வேலி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் ரூ வியாபாரிகள் சங்க பார்க்கிங் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்.) 4. பரமன்குறிச்சி ரோடு: தற்காலிக பேருந்து நிலையம் & FCI குடோன் அருகிலுள்ள பார்க்கிங் (சர்வோதயா அருகில்). திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. திருச்செந்தூர்: அறுபடை ஓவியம், தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை.. குடமுழுக்கு பணிகள் தீவிரம்!
ஜாவா சுந்தரேஷனாக மாறும் மகர ராசியினர்.. ஜெட் வேகத்தில் வாழ்க்கை மாறப்போகுது.. அதிர்ஷ்டம் கொட்டும்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால
தனுசு ராசிக்கு குரு, சுக்கிரன், ராகுவால் வரும் குட் நியூஸ்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும் நேரம்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால
விருச்சிக ராசியினரே கோபத்தை கட்டுப்படுத்துங்க.. கொட்டும் அதிர்ஷ்டம்.. பணமழையில் நீச்சலடிக்கும் யோகம்
ஆடி மாத பலன் 2025: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால
``நல்லதங்காள் சிலை உடைப்பு; புதிய சிலை வைக்க அனுமதி இழுத்தடிப்பு..'' - வத்திராயிருப்பில் போராட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயில் அமைந்துள்ளது. இந்த நல்லதங்காள் தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன், தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும், கோயிலாகவும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. உடைந்த நல்லதங்காள் சிலையால் பக்தர்கள் வேதனையில்.. அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். நெல் வயல்களுக்கு மத்தியில் கண்மாய் கரையை ஒட்டி தனியே அமைந்துள்ளதால் மாலை 3 மணிக்குள் கோயில் பூட்டப்பட்டு விடும். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கருவறையின் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கப்பட்டு கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வறுமைக்குத் தன்னையும் தம்மக்களையும் பறிகொடுத்துத் தெய்வமான நல்லதங்காள்! இதனை அடுத்து பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆறு மாதமாக சிலையில்லாமல் கோயில் களையிழந்து காணப்படுவதாகவும், இதனால் தாங்களே சிலை வைத்து கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ள அர்ச்சனாபுரம் கிராம மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் துறை ரீதியான நடவடிக்கைகள் மிக மந்தமாக இருப்பதாகவும் அனுமதி வழங்க ஆறு மாதத்திற்கு மேல் எடுத்துக் கொள்கிறார் என அர்ச்சனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் இதனால் இந்து சமய அறநிலைதுறையை கண்டித்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அர்ச்சனாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது புதிதாக செய்யப்பட்டுள்ள நல்லதங்காள் சிலையை கோயிலில் வைத்து, கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எல்லை சாமிகள்! -நல்லதங்காள்
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
திருச்செந்தூர் குடமுழுக்கு: திருக்கோயில் ராஜகோபுரத்தில் சிற்பங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா?
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 27-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் திருக்கோயில் ராஜகோபுரம், கலசங்கள், கோயில் வளாக பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அபூர்வ சிற்பங்கள் தற்போது திருக்கோயில் ராஜகோபுரத்தில் திருநீறு வர்ணம் பூசப்பட்டு அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ராஜகோபுரத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதால் கோபுரத்தில் மிகவும் பழமையான சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கிறது. 137 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் ஆயிரக்கணக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர்: குடமுழுக்கு பணிகள்... 40 அடி உயரத்தில் கம்பீரமாக பிரகாசிக்கும் வேல்.. என்ன சிறப்பு? குறிப்பாக இந்த ராஜகோபுரத்தில் கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இந்த கஜசம்ஹார மூர்த்தி என்பது யானை ரூபத்தில் வந்த அரக்கனை சிவபெருமான் அழிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைரவர், சந்திரசேகரர், பிரதோஷமூர்த்தி, பிரம்மா, கஜேந்திர மோட்சம், காளி, மேளகனங்கள் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. அபூர்வ சிற்பங்கள் அம்மையப்பர் திருக்கல்யாணம், பைரவர், யாழியின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் யேகபாத மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. அதிக அளவில் கோபுரங்களில் லிங்கோத்பவரின் சிற்பங்கள் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக இங்கு யேகபாதமூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகன், நடராஜர், மகிஷாசுரமர்த்தினி, பிச்சாடனார், முனிவர்கள் தவம் இருப்பது போலும், முனிவர்கள் அன்னம் சாப்பிடுவது போலும் இந்த கோபுரத்தில் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. முனிவர்கள் இல்லாமல் ராஜகோபுரம் இல்லை. ஆனால் முனிவர்கள் அமர்ந்து அன்னம் சாப்பிடுவது போல் இந்த கோபுரத்தில் இருப்பது மிகவும் சிறப்பு பெற்றது. அபூர்வ சிற்பங்கள் எனவே தான் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் எண்ண முடியாத அளவுக்கு பார்த்து ரசிக்கும் அளவுக்கு இந்த ராஜகோபுரத்தில் சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறிது நேரம் செலவிட்டு ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களை ரசித்து செல்லலாம். திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு `மகா கும்பாபிஷேகம்' - அறிவிப்பு!
திருச்செந்தூர் குடமுழுக்கு: திருக்கோயில் ராஜகோபுரத்தில் சிற்பங்களின் சிறப்புகள் என்ன தெரியுமா?
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற 27-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் திருக்கோயில் ராஜகோபுரம், கலசங்கள், கோயில் வளாக பணிகள் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அபூர்வ சிற்பங்கள் தற்போது திருக்கோயில் ராஜகோபுரத்தில் திருநீறு வர்ணம் பூசப்பட்டு அதற்கு மேல் செம்பு வர்ணத்தில் ஒரு வேல் வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ராஜகோபுரத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளதால் கோபுரத்தில் மிகவும் பழமையான சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் காட்சி அளிக்கிறது. 137 அடி உயரம் கொண்ட இந்த ராஜகோபுரத்தில் ஆயிரக்கணக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. திருச்செந்தூர்: குடமுழுக்கு பணிகள்... 40 அடி உயரத்தில் கம்பீரமாக பிரகாசிக்கும் வேல்.. என்ன சிறப்பு? குறிப்பாக இந்த ராஜகோபுரத்தில் கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இந்த கஜசம்ஹார மூர்த்தி என்பது யானை ரூபத்தில் வந்த அரக்கனை சிவபெருமான் அழிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பைரவர், சந்திரசேகரர், பிரதோஷமூர்த்தி, பிரம்மா, கஜேந்திர மோட்சம், காளி, மேளகனங்கள் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. அபூர்வ சிற்பங்கள் அம்மையப்பர் திருக்கல்யாணம், பைரவர், யாழியின் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் யேகபாத மூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. அதிக அளவில் கோபுரங்களில் லிங்கோத்பவரின் சிற்பங்கள் தான் இடம் பெற்றிருக்கும். ஆனால் அதற்கு பதிலாக இங்கு யேகபாதமூர்த்தியின் சிற்பம் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆண்டி கோலத்தில் இருக்கும் முருகன், நடராஜர், மகிஷாசுரமர்த்தினி, பிச்சாடனார், முனிவர்கள் தவம் இருப்பது போலும், முனிவர்கள் அன்னம் சாப்பிடுவது போலும் இந்த கோபுரத்தில் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. முனிவர்கள் இல்லாமல் ராஜகோபுரம் இல்லை. ஆனால் முனிவர்கள் அமர்ந்து அன்னம் சாப்பிடுவது போல் இந்த கோபுரத்தில் இருப்பது மிகவும் சிறப்பு பெற்றது. அபூர்வ சிற்பங்கள் எனவே தான் தற்போது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இன்னும் எண்ண முடியாத அளவுக்கு பார்த்து ரசிக்கும் அளவுக்கு இந்த ராஜகோபுரத்தில் சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிறிது நேரம் செலவிட்டு ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களை ரசித்து செல்லலாம். திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு `மகா கும்பாபிஷேகம்' - அறிவிப்பு!
ஜோதிட நாள்காட்டி 05.07.2025 | ஆனி 21 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம் ராசி.. குரு, சூரியனின் இணைவால் கிடைக்கப் போகும் திடீர் அதிர்ஷ்டம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஜோதிட நாள்காட்டி 05.07.2025 | ஆனி 21 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஆட்டத்தை ஆரம்பிக்கும் துலாம் ராசி.. குரு, சூரியனின் இணைவால் கிடைக்கப் போகும் திடீர் அதிர்ஷ்டம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
வெளிநாட்டில் இருந்து அடிக்கும் லக்.. கன்னி ராசிக்கு ஆடி மாதத்தில் செம ஏற்றம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஜோதிட நாள்காட்டி 05.07.2025 | ஆனி 21 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
வெளிநாட்டில் இருந்து அடிக்கும் லக்.. கன்னி ராசிக்கு ஆடி மாதத்தில் செம ஏற்றம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஜோதிட நாள்காட்டி 05.07.2025 | ஆனி 21 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 5 - 2025 சனிக்கிழமை
அஸ்வினி: நெருக்கமான நண்பரிடம் மனதில் உள்ளதைக் கொட்டுவீர்கள். பரணி: புதிய வேலையில் சேர்வது குறித்து சிந்திப்பீர்கள். கார்த்திகை: வம்பு வழக்குகளில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது. ரோகிணி: நீங்கள் மதிக்கும் நபர் உங்களைப் பாராட்டுவார். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு போக பணம் கொடுப்பீர்கள். திருவாதிரை: பழைய கடனை அடைத்து புதிய லோன் வாங்குவீர்கள். புனர்பூசம்: வியாபாரத்திற்குத்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
என்ன லிஸ்ட் பெருசா போகுது.. சிம்ம ராசிக்கு ஆடி மாதத்தில் காத்திருக்கும் சவால்கள்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் சிம்மம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
இதுதான் ஆடி அதிர்ஷ்டம்.. கடக ராசிக்கு அடிக்குது ஜாக்பாட்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
தங்க மழையில் நனையப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ரிஷப ராசிக்கு ஆடியில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. கோபம், சோம்பலை தவிர்த்தால் நீங்க தான் ராஜா
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
ஆடி மாத ராசி பலன் 2025: தங்க மழையில் நனையப் போகும் மேஷ ராசி.. தொட்டதெல்லாம் துலங்கும் யோகம்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில்
`சிதம்பர வாசனே...' - சீர்மிகு தில்லை நடராஜர் கோயில் | Temple Clicks
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி செப்புத் தேரோட்டம் கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார ஆனி சுவாதி உற்சவத்தில் வெள்ளிக்கிழமை காலை செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.
கங்கணம் கட்டிக்கொண்டால் திருமண வரம்; கல்யாண கங்கண பிராப்த பூஜை சங்கல்பியுங்கள்
கல்யாண கங்கண பிராப்த பூஜை: இங்கு திருவோணம் மற்றும் ஏகாதசி நாளில் மஞ்சள் தடவிய மஞ்சள் கங்கணத்தை பெருமாள் பாதத்தில் வைத்து கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். கல்யாண கங்கண பிராப்த பூஜை திருமலை வையாவூர் ஸ்ரீஸ்ரீசீதாராம சுவாமிகள் உத்தரவின்படி, ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் திருமங்களாசாஸனம் செய்விக்கப்பட்டு எழுந்தருளியவர் புதுச்சேரி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள். திருப்பதி உற்சவர் கல்யாணக் கோலத்தில் அருள்வதுபோலவே இங்கு மூலவரே கல்யாணத் திருக்கோலத்தில் அருள்கிறார். இங்கு திருவோணம் மற்றும் ஏகாதசி நாளில் கட்டப்படும் கல்யாண கங்கணம் விஷேசமானது. மஞ்சள் தடவிய மஞ்சள் கங்கணத்தை பெருமாள் பாதத்தில் வைத்து கட்டப்படும் கங்கணம் பலருக்கும் திருமண வரத்தைக் கொடுத்துள்ளது. இதே நாளில் நடைபெறும் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனைகளும் விசேஷமானவை. திருமண வரம் வேண்டுவோர் மற்றும் திருமண வரம் கிடைத்தவர்கள் இங்கு வந்து தங்கள் வயதுக்கு இணையான நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். மேலும் அனுமன், துர்கை, விநாயகருக்கென 2 விளக்குகள் வீதம் 6 விளக்குகள் ஏற்றி வழிபடுவர். இதனால் அவர்களின் திருமண வாழ்வு சிறப்பாக அமையும் என்பதும் நம்பிக்கை. தலைமுறை தலைமுறையாக இங்கு வந்து திருமண வரம் பெற்றவர்களும் உண்டு. உள்ளூர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வந்து பலன் பெற்றவர்களும் அநேகம். கல்யாண வரம் மட்டுமல்ல ஆயுள் விருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது. கல்யாண கங்கண பிராப்த பூஜை புதுச்சேரி-கடலூர் எல்லையில் ஏம்பலம் தென்னம்பாக்கத்தில் அழகர் சித்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீகல்யாண வேங்கடேசர் ஆலயம் உள்ளது. இங்குள்ள பெருமாள் மட்டுமின்றி ஒவ்வொரு சந்நிதியில் வீற்றிருக்கும் தெய்வங்களும் ஒவ்வொரு பரிகாரத்துக்கு பலன் தருகிறார்கள் என்பதும் விசேஷம். முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும். சக்தி விகடன் வாசகர்களுக்கு விரும்பிய வரன் கிடைக்கவும் திருமண வாழ்க்கை இனிமையாக அமையவும் வரும் ஆடி ஏகாதசி 20.7.25 நாளில் இங்கு கங்கணப் பிராப்த சங்கல்பப் பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது. காலை 11.30 மணி அளவில் நடைபெறும் இந்த விசேஷ பரிகார பூஜையில் நீங்களும் கலந்துகொள்ளலாம். அதன் பலனாக, சகல சௌபாக்கியங்களும் பெறலாம். கல்யாண கங்கண பிராப்த பூஜை இங்கு தரப்படும் ரட்சையும் குங்குமமும் உங்களுக்கான தீர்வாக அமையும். 48 நாள்களுக்குள் உங்கள் பிரச்னை யாவும் தீரும்; உங்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் அதிசயத்தையும் காண்பீர்கள்! மேலும் இங்கு ஏகாதசி சக்கரத்தாழ்வார் வழிபாடும், திருவோண பெருமாள் வழிபாடும் சுவாதி நட்சத்திர நாளில் ஸ்ரீநரசிம்ம வழிபாடும் சிறப்பானது. ராகு-கேதுவுக்கான பரிகார பூஜைகளும் இங்கு சிறப்பானது. தேய்பிறை அஷ்டமியில் செய்யப்படும் துர்கா பூஜையும் உங்கள் வாழ்வை வளமாக்க உதவும் என்பது நம்பிக்கை. புதுவை தென்னம்பாக்கம் ஸ்ரீகல்யாண வேங்கடேச பெருமாள் தலத்தில் நடைபெறும் கல்யாண கங்கணப் பிராப்த பூஜையில் கலந்து கொண்டால் உங்கள் வாழ்வின் குறைகள் யாவும் தீர்ந்து நலங்கள் சேரும் என்பது நிச்சயம். KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION KANGANA PIRAPTHA POOJAI QR CODE FOR REGISTRATION வாசகர்கள் கவனத்துக்கு: இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07 ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
மீன ராசிக்கு பேச்சினால் வரப்போகும் ஆபத்து.. ஆனா சூரியனால் கொட்டும் அதிர்ஷ்டம்.. இதுல மட்டும் கவனம்
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம்.
ஜோதிட நாள்காட்டி 04.07.2025 | ஆனி 20 - விசுவாவசு
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
பழனி: குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | Photo Album
குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் முருகனை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன்
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
ஜென்ம நட்சத்திர பலன்கள் - ஜூலை 4 - 2025 வெள்ளிக்கிழமை
அஸ்வினி: நெருக்கமான நண்பரிடம் மனதில் உள்ளதைக் கொட்டுவீர்கள். பரணி: புதிய வேலையில் சேர்வது குறித்து சிந்திப்பீர்கள். கார்த்திகை: வம்பு வழக்குகளில் சம்பந்தப்படாமல் இருப்பது நல்லது. ரோகிணி: நீங்கள் மதிக்கும் நபர் உங்களைப் பாராட்டுவார். மிருகசீரிடம்: நெருங்கிய உறவினர் வெளிநாடு போக பணம் கொடுப்பீர்கள். திருவாதிரை: பழைய கடனை அடைத்து புதிய லோன் வாங்குவீர்கள். புனர்பூசம்: வியாபாரத்திற்குத்
இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 4 - 2025 வெள்ளிக்கிழமை
நாள் : விசுவாவசு வருடம் ஆனி மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.07.2025 திதி : இன்று மாலை 06.21 வரை நவமி. பின்னர் தசமி . நட்சத்திரம் : இன்று மாலை 06.58 வரை சித்திரை. பின்னர் சுவாதி. நாமயோகம் : இன்று இரவு 08.57 வரை சிவம். பின்னர் சித்தம். கரணம்
நட்சத்திர பலன்கள்: ஜூலை 4 முதல் ஜூலை 10 வரை #VikatanPhotoCards
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 3 - 9
கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 03 - 09
திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கை தமிழில் மந்திரங்கள் ஓதி நடத்தக்கோரி ஆழ்வார் திருநகரிதிருநகரியைச் சேர்ந்த அ.வியனரசு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முடித்து வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த அ.வியனரசு, உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், எதிர்வரும் 07 .7 .2025 அன்று திருச்செந்தூரில் நடைபெற உள்ள முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரங்களைப் பயன்படுத்தக் கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு பல மனுக்களை அனுப்பியிருந்தேன். தமிழ்நாட்டிலுள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும், தமிழ் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரீகமும் பண்பாடும் திருக்கோயில்களை மையமாகக்கொண்டு தோன்றியவை. காலங்காலமாகத் தமிழ்நாட்டு திருக்கோயில்களில் தமிழே வழிப்பாட்டு மொழியாகவும் இருந்தது. இன்றும் அவை கிராமங்களின் குலதெய்வ கோயில்களில் தொடர்கிறது. தேவாரம் பாடிய சுந்தரர், அர்ச்சனைப் பாட்டும் தமிழே என்றார். என்னை நன்றாகப் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்றார் திருமந்திரத்தில் திருமூலர். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: நல்ல நேரத்தில் நடத்த வேண்டும் -உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு நாளடைவில் திருக்கோயில்களின் வழிபாடுகள் எல்லாம் வடமொழி மயமாகி விட்டது. இந்நிலையில் பக்தர்களின் வழிபாடுகள், திருக்குடமுழுக்கு நன்னீராட்டு நிகழ்வுகள் யாவற்றிலும் தெய்வத் தமிழ் இடம் பெறவேண்டும் என அடியார்களாலும் பக்தி உள்ளம் கொண்ட தமிழ்ச் சான்றோர்களாலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவ்வகையில் தமிழ்நாட்டிலுள்ள இந்து சமய திருக்கோயில்களின் அன்றாட வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தெய்வத் தமிழிலே நடத்த வேண்டுமென்பது தமிழ் மக்களின் விருப்பமாகும். அதை ஏற்று உயர்நீதிமன்றமும் தஞ்சை பெருவுடையார் பெரியகோயில் குடமுழுக்கு நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நல்ல தீர்ப்புகளை அளித்துள்ளது. வியனரசு அதுபோல் 2015 டிசம்பரில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், சமஸ்கிருதத்தில் தான் கருவறை அர்ச்சனை நடைபெறவேண்டும் என எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தது. மேலும், தமிழ்நாடு அரசு, கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்வதற்கு இந்து அறநிலையத்துறையின் சுற்றறிக்கையும் (எண்-73848/1997) அரசாணையும் (எண்-520/18-11-1997) கோயில்களின் கருவறையிலும் கோபுர கலசங்களில் புனித நீர் தெளிப்பு மற்றும் வேள்விகளிலும் ஓதுவதற்கு தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாட்டு அரசின் இந்து அறநிலையத்துறை அச்சிட்டு வெளியிட்டுள்ளது. அதற்காக அர்ச்சகர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என எடுத்துரைத்து இந்து அறநிலையத்துறைக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். திருச்செந்தூர் குடமுழுக்கு: கடற்கரை சீரமைப்புப் பணிகள் தொடக்கம்; தற்போதைய நிலவரம் என்ன? மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள நாராயணன், தமிழ் ராஜேந்திரன் வாதிட்டனர். இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞர் மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நடக்கவிருக்கும் குடமுழுக்கில் 50 விழுக்காடு சமஸ்கிருதமும், 50 விழுக்காடு தமிழும் கலந்து குடமுழுக்கு நடத்த தயாராக இருக்கிறோம் என்ற எழுத்து பூர்வமாக அறிக்கை சமர்பித்திருந்தார். உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழைப் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசமான நிலை இல்லாமல் சமநிலைக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் வழக்கையும் முடித்து வைத்தனர். திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு: கோபுர புதுப்பிப்பு தொடக்கம்; 14 ஆண்டுகளாகச் சேதமாகாத கலச தானியம்!
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு
ஜோதிட நாள்காட்டி 03.07.2025 | ஆனி 19 - விசுவாவசு