SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

23    C
... ...View News by News Source

எல்லா துறைகளிலும் அழுத்தம் இருக்கதான் செய்கிறது, ஆனால் –நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் அருண் விஜய் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின் இவர் அஜித் நடித்த என்னை […] The post எல்லா துறைகளிலும் அழுத்தம் இருக்கதான் செய்கிறது, ஆனால் – நடிகர் அருண் விஜய் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 9:00 pm

கிரிஷை காப்பாற்ற முத்து போட்ட திட்டம், ரோகினி சொன்ன விஷயம் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் க்ரிஷ், தன்னுடைய மார்க் சீட்டை மனோஜிடம் காண்பித்து கையெழுத்து போட சொன்னார். மனோஜ், நான் எதற்கு போடணும் என்றார். இதை கேட்ட விஜயா கோபப்பட்டு கிரிஷை திட்டி ஒழுங்கு மரியாதையாக இருந்துகொள் இல்லை என்றால் அவ்வளவுதான் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். மீனா,முத்து, அண்ணாமலை எல்லோருமே சப்போர்ட் செய்தும் விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின்னர் ரூமில் ரோகினி பேய் வந்தது போல நடிப்பதால் மனோஜ் பயந்து கொண்டு ஓடி […] The post கிரிஷை காப்பாற்ற முத்து போட்ட திட்டம், ரோகினி சொன்ன விஷயம் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 8:39 pm

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நினைவை போற்றி நடிகர் திலீபன் குமார் போட்ட பதிவு

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூறு படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பிறமொழி படங்களிலும் பணியாற்று இருக்கிறார். அதோடு இவர் […] The post இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நினைவை போற்றி நடிகர் திலீபன் குமார் போட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 7:42 pm

பசங்க படிப்பு தான் முக்கியம்.. ஜிபி முத்து லேட்டஸ்ட் பேச்சு.!!

ஜி பி முத்துவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி பி முத்து அவரது வீட்டு பக்கம் இருக்கிற...

தஸ்தர் 23 Dec 2025 6:19 pm

Kannakuzhikaaraa – Lyrical video

Kannakuzhikaaraa – Lyrical video, Train , Vijay Sethupathi ,Mysskin , Shruti Haasan , Kalaippuli S Thanu

தஸ்தர் 23 Dec 2025 5:51 pm

எங்கள் வாழ்க்கையில் மதம் ஒரு தடையாகவே இருந்ததில்லை.. சரண்யா பொன்வண்ணன்.!!

சரண்யா பொன்வண்ணன் லேட்டஸ்ட் ஸ்பீச் வெளியாகி உள்ளது. நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நாயகியாக பிரபலமானதை விட ஹீரோக்களின் அம்மாவாக பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருப்பார். இவர் பொன்வண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது கணவர் குறித்தும் மதம்...

தஸ்தர் 23 Dec 2025 5:44 pm

தங்கமயிலை சந்தித்து பேசிய மீனா, பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் என்னுடைய சாவிற்கு காரணம் நீங்கள் தான் எழுதி வைத்து செத்து விடுவேன் என்றார். இதைக் கேட்ட பாண்டியன் திட்டுகிறார். பின் சரவணன், என்னால் இவளுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றார். இதை கேட்டு தங்கமயில் ஷாக் ஆனார். பாக்கியா, நீங்கள் உங்கள் முடிவை சொல்லிவிட்டீர்கள். நானும் உங்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டு கேஸ் என்று உங்கள் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைப்பேன் […] The post தங்கமயிலை சந்தித்து பேசிய மீனா, பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 5:34 pm

SIGMA Teaser (Tamil)

SIGMA Teaser (Tamil) , Sundeep Kishan , Thaman S , Jason Sanjay , Subaskaran , Lyca Productions

தஸ்தர் 23 Dec 2025 5:12 pm

கோபத்தில் பல்லவன் அம்மாவை தாக்கும் நடேசன், சந்தேகப்படும் நிலா –பரபரப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுத்தார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுத்தார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுதார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து […] The post கோபத்தில் பல்லவன் அம்மாவை தாக்கும் நடேசன், சந்தேகப்படும் நிலா – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 4:42 pm

சீரியல் நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய நடிகை ஆலியா மானசா –என்னன்னு நீங்களே பாருங்க

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண், ஆண் குழந்தை பிறந்து உள்ளார்கள். சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட […] The post சீரியல் நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய நடிகை ஆலியா மானசா – என்னன்னு நீங்களே பாருங்க appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 3:48 pm

விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்! - நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது என்றார். நடிகர் அருண் விஜய் மேலும் தொடர்ந்தவர், ``புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது என்றார்.

விகடன் 23 Dec 2025 3:00 pm

விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்! - நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது என்றார். நடிகர் அருண் விஜய் மேலும் தொடர்ந்தவர், ``புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது என்றார்.

விகடன் 23 Dec 2025 3:00 pm

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில்...

தஸ்தர் 23 Dec 2025 1:41 pm

வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ கண்காட்சி நீட்டிப்பு -சுதா கொங்கரா கொடுத்த அப்டேட்

வள்ளுவர் கோட்டத்தில் ‘பராசக்தி’ கண்காட்சி நீட்டிப்பு -சுதா கொங்கரா கொடுத்த அப்டேட் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. ‘பராசக்தி’ படத்தில் உபயோகித்த பொருட்களை வைத்து சென்னையில் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. இதனை காண மக்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதால்...

தஸ்தர் 23 Dec 2025 1:36 pm

அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்.. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம்...

தஸ்தர் 23 Dec 2025 1:27 pm

இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல்

இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள் வருகிற 25-ந்தேதி வரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம். இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள...

தஸ்தர் 23 Dec 2025 1:21 pm

BB Tamil 9: உனக்கு இந்த அன்பு வேணாம்- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி தற்போது கனியைப் பார்க்க அவரின் தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். விஜயலட்சுமியைப் பார்த்த பின் கனி எமோஷனலாகி அழுகிறார். நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது. BB Tamil 9 நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்கமுடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட் என்று விஜயலட்சுமி கனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.

விகடன் 23 Dec 2025 1:19 pm

சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்​ரன் ஜவஹர்

சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்​ரன் ஜவஹர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து சண்​முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும்...

தஸ்தர் 23 Dec 2025 1:13 pm

போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருந்தார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது படிக்கட்டு ஏற முடியவில்லை என்று தனத்திடம் புலம்பி கொண்டிருந்தார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போனார். நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே […] The post போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 12:52 pm

BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா

‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

விகடன் 23 Dec 2025 12:30 pm

BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா

‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

விகடன் 23 Dec 2025 12:30 pm

“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” - கே.பாலசந்தர் நினைவு நாளில் கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு நாள். இந்நிலையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் குறித்து நடிகரும், மக்கள் நீதி மைய்யத்தின் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். கே.பாலசந்தர் அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. “இந்த இயக்குநர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 23 Dec 2025 12:19 pm

Oh Minnal Kaari – Lyrical Video

Oh Minnal Kaari – Lyrical video [Tamil] , Karikaadan , Kaada Natraj,Niriksha Shetty , K Venkatesh, Athishay

தஸ்தர் 23 Dec 2025 12:04 pm

Sirai – Neelothi Lyric Video

Sirai – Neelothi Lyric Video , Vikram Prabhu , L K Akshay Kumar , Justin Prabhakaran , Suresh R

தஸ்தர் 23 Dec 2025 11:52 am

Aiyo Kadhaley – Video Song

Aiyo Kadhaley – Video Song , With Love , Abishan Jeevinth , Anaswara Rajan , Madhan , Sean Roldan

தஸ்தர் 23 Dec 2025 11:48 am

Kannamma Video Song

Kannamma Video Song , Retta Thala ,Arun Vijay, Siddhi , Sam CS , Kris Thirukumaran , Bobby , BTG

தஸ்தர் 23 Dec 2025 11:43 am

விஜய்யின் பாட்டி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி, சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்யின் ஆபீஸில் கஸ்டமர்ஸ் எல்லோருமே தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் வேலையை செய்து முடிக்கவில்லை என்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். பின் விஜய்- காவேரி இருவரும் நேரடியாக ஆபீசுக்கு வந்தார்கள். அங்கு கஸ்டமர்கள் பயங்கரமாக கலவரம் செய்து கொண்டிருந்தார்கள். விஜய்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அப்போது கஸ்டமர் கோபமாக நடந்தது எல்லாம் சொன்னார். இதை கேட்டு விஜய்- காவிரி இருவரும் ஷாக் ஆனார்கள். ஓரமாக நின்று சித்தப்பா சிரித்துக் […] The post விஜய்யின் பாட்டி சொன்ன வார்த்தையால் கொந்தளித்த காவிரி, சாரதா என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 11:39 am

``'சம்பவக்காரன்'சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார். இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம். இயக்குநர் பாலா கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன். பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.! உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் 'சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சசிகுமார் என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி... உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன் என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார். View this post on Instagram

விகடன் 23 Dec 2025 10:37 am

‘சிறை’படத்தைப் பார்த்த பின் எனக்கு அவமானமாக இருக்கு –இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், முன்னணி நடிகர் பிரபுவின் கணேசனின் ஆவார். இவர் லண்டனில் படிப்பை முடித்து சினிமாவில் உதவிஇயக்குனராக சேர்ந்தார். பின் இவர் விஷ்ணுவர்தனின் உதவி தயாரிப்பாளராக சினிமாவில் பணியாற்றி இருக்கிறார். அதற்கு பிறகு லிங்குசாமியின் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் […] The post ‘சிறை’ படத்தைப் பார்த்த பின் எனக்கு அவமானமாக இருக்கு – இயக்குனர் ஆர்கே செல்வமணி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 23 Dec 2025 10:26 am

BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத்தின் மனைவியும்,குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த பிறகு வினோத் எமோஷனலாகி அழுகிறார். உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு. ஒழுங்கா இருக்க வழிய பாரு. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு. இங்க வேணாம் என வினோத் மனைவி சொல்லி சிரிக்கிறார்

விகடன் 23 Dec 2025 9:37 am

BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத்தின் மனைவியும்,குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அவர்களைப் பார்த்த பிறகு வினோத் எமோஷனலாகி அழுகிறார். உன்னோட கேம்ல நீ வின் பண்ணனும்னா கோவப்படமா இரு. ஒழுங்கா இருக்க வழிய பாரு. வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு. இங்க வேணாம் என வினோத் மனைவி சொல்லி சிரிக்கிறார்

விகடன் 23 Dec 2025 9:37 am

பிஏ குறித்த உண்மையை மீனாவிடம் சொன்ன ரோகிணி, முத்து போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் யார் கடத்திருப்பார்கள் என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க மீனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி வேண்டாம் என சத்தமாக சொல்ல அனைவரும் ரோகிணியை பார்க்கின்றனர் உடனே அண்ணாமலை ரோகினி சொல்வது தான் கரெக்ட் இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க கூடாது என்று சொல்லுகிறார்....

தஸ்தர் 23 Dec 2025 9:02 am

நந்தினி செய்த வேலை, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி எடுத்துக்...

தஸ்தர் 23 Dec 2025 8:36 am

நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம், ஏன் அரசியலுக்கு வரனும்- நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக்

விஜய் அரசியல் பற்றி நடிகர் சிவராஜ்குமார் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிவராஜ் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 45. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் உபேந்திரா நடித்திருக்கிறார். இந்த படத்தை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தான் இயக்கி இருக்கிறார். […] The post நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம், ஏன் அரசியலுக்கு வரனும்- நடிகர் சிவராஜ்குமார் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 9:10 pm

Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு. ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க. விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன். அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த 'சிறை' படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?! படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட 'நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா'னு கேட்டதாக சொன்னாங்க. எனப் பேசினார்.

விகடன் 22 Dec 2025 8:35 pm

Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எஸ்.ஏ.சி பேசும்போது, பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதரை என்னுடைய மானசீக குருவாக வச்சிருந்தேன். பாலு மகேந்திரா சாரை இயக்குநர் என நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு கவிஞர்! அவருக்குப் பிறகு எனக்கு பிடித்தமான இயக்குநர் வெற்றிமாறன். பாலு மகேந்திரா சார் மென்மையான கதைகளை படமாக எடுப்பாரு. ஆனா, வெற்றி சார் எடுத்தவுடனேயே அதிரடியான கதைகளைச் சொன்னார். ஆனா, அந்த கதைகள்ல இயல்பான மனிதர்கள் வாழ்ந்துக் கொண்டிருப்பாங்க. விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன். விஜய்யும் அதை ஆசைப்பட்டார்னு நினைக்கிறேன். அப்படி வெற்றிகூட 15 வருடங்கள் பயணித்த 'சிறை' படத்தின் இயக்குநர்கிட்ட அவருடைய தாக்கம் இல்லாமலா இருக்கும்?! படம் பார்த்து முடிஞ்சதும் பலரும் இயக்குநர்கிட்ட 'நீங்க வெற்றிமாறன் உதவி இயக்குநரா'னு கேட்டதாக சொன்னாங்க. எனப் பேசினார்.

விகடன் 22 Dec 2025 8:35 pm

Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.

விகடன் 22 Dec 2025 8:30 pm

Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.

விகடன் 22 Dec 2025 8:30 pm

Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். செல்வமணி பேசுகையில், நான் நிறைய போலீஸ் கதைகள் எடுத்திருக்கேன். ஆனா, என்னுடைய படங்கள் கமர்ஷியலாக நகரும். இந்த 'சிறை' படத்தைப் பார்த்தப் பிறகு நான் இன்னும் என்னுடைய படங்கள்ல செய்திருக்கலாம்னு அவமானமாக இருக்கு. நான் இப்போ படம் பண்ணினால்கூட இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் அளவுக்கு பண்ண முடியுமானு தெரில. என்றவர், நான் படம் பண்ணும்போது மன்சூர் அலிகான் என்கிட்ட 'என்னுடைய பெயர் முஸ்லிம் பெயராக இருக்கு. மாத்தி வச்சிடலாமா அண்ணே'னு கேட்டாரு. இந்த 'சிறை' திரைப்படம் இஸ்லாமியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் படமாக இருக்கும். RK Selvamani - Sirai நிறைய சமயங்கள்ல அந்த மக்களோட உணர்வை புரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கோம். நான்கூட முஸ்லிம்களை வில்லனாக காமிச்சிருக்கேன். நாம் அப்படியே பார்த்து பழகியதுனால அப்படி வச்சிட்டேன். ஆனா, இந்த 'சிறை' படத்துல வர்ற ஒரு காட்சி, இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். அந்தக் காட்சியைப் பார்க்கும்போது மதத்தின் பெயரால அரசியல் செய்றவங்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது. இந்தப் படத்தை எப்படி சென்சார் செய்தாங்கனு யோசிக்க வைக்கிற அளவுக்கு படத்துல நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கு. என்றார்.

விகடன் 22 Dec 2025 8:30 pm

Sirai: கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்! - இயக்குநர் தமிழ்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிறை படத்தில்... இயக்குநர் மற்றும் நடிகர் தமிழ் பேசுகையில், முதலில், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்தான் என்னை தயாரிப்பாளர் லலித் சார் சந்திக்க விரும்புறார்னு சொன்னாரு. பிறகு, நானும் அவரை மீட் பண்ணப் போனேன். அப்போ நான் கதை சொல்லணும்னு எந்த நோக்கத்திலும் போகல. லலித் சார் என்கிட்ட 'விசாரணை மாதிரி ஒரு படம் பண்ணனும்'னு சொன்னாரு. அவர் நினைச்சிருந்தால் அவருடைய மகனை வேறு மாதிரியான வகையில சினிமாவுல அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனா, அவர் கன்டென்ட் உள்ள படத்தை செய்ய விரும்பினார். பிறகு என்கிட்ட இருந்த ஒரு கதையைச் சொன்னேன். உடனடியாக இந்தப் படத்தை பண்ணலாம்னு சொல்லிட்டாரு. அப்போதுதான் இயக்குநராக சுரேஷ் சார் வந்தாரு. அவர் வெற்றிமாறன் சார்கிட்ட இருந்து வந்தவர்னு உடனே அவரை இயக்குநராக ஓகே செய்திட்டாங்க. நான் எழுதிய கதையை படமாக எடுத்து என்னை கண்கலங்க வச்சிட்டார் இயக்குநர் சுரேஷ். ஒரு கதையை எப்படி பிடிக்கணும்னு நான் வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன். 'விசாரணை' படத்தோட டப்பிங் நடந்துட்டு இருக்கும்போது வெற்றி அண்ணன் என்கிட்ட 'என்னடா என்னப் பண்ணப் போற? எதுவும் கதை வச்சிருக்கியா'னு கேட்டாரு. Tamizh - Sirai - Vetrimaaran நானும் அப்போ மாஸாக ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் சொன்னேன். அதைக் கேட்டவர் சிரிச்சிட்டு 'உன்னுடைய பலமே போலீஸ்தான். போலீஸ் சார்ந்து இதுவரை யாரும் பேசாத ஒரு கன்டென்ட் பண்ணு'னு சொன்னாரு. அன்னைக்கு எழுதத் தொடங்கின கதைதான் 'டாணாக்காரன்'. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நான் என் மனைவிகிட்ட 'நான் இந்தப் படத்தைப் பண்ணியிருந்தால்கூட இந்தளவுக்கு நான் செய்திருப்பேனான்னு தெரில. நான் நிறைய லாஜிக் பார்ப்பேன். ஆனா, சுரேஷ் ரொம்ப அற்புதமாக பண்ணியிருக்காரு.'னு சொன்னேன். எனப் பேசினார்.

விகடன் 22 Dec 2025 8:27 pm

பெரிய ஹீரோ உண்மை முகம் அப்போது தான் தெரிந்தது, அவங்க பெயர்கள் –ஆதங்கத்தில் ராதிகா ஆப்தே சொன்ன விஷயம்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் ஹிந்தி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. […] The post பெரிய ஹீரோ உண்மை முகம் அப்போது தான் தெரிந்தது, அவங்க பெயர்கள் – ஆதங்கத்தில் ராதிகா ஆப்தே சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 7:46 pm

Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்தி' - வெளியான அப்டேட்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பராசக்தி படத்தில்... ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் இது. இதுமட்டுமல்ல, சிவகார்த்திகேயனின் 25-வது படம், ரவி மோகன் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் படம் என முக்கிய மைல்ஸ்டோன்களும் இப்படத்திற்கு இருக்கின்றன. பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது. தற்போது தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது. திட்டமிடப்பட்டிருந்த தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியே 'பராசக்தி' படம் திரைக்கு வருகிறது. பராசக்தி படத்தில்... விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 'பராசக்தி' வெளியாவதாக திட்டமிட்டிருந்த தேதியில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதால், படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே செய்திருப்பதாக பேசப்படுகிறது. ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறித்து தயாரிப்பு நிறுவனம், 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, உலகெங்கிலுமுள்ள விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

விகடன் 22 Dec 2025 7:21 pm

12 வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் யார்? யார் பெயரை சொல்லி இருக்காங்க பாருங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 76 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post 12 வது வாரத்தில் நடந்த நாமினேஷனில் யார்? யார் பெயரை சொல்லி இருக்காங்க பாருங்க appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 7:05 pm

குடும்பத்திற்காக நடேசன் செய்த விஷயம், சந்தேகப்படும் நிலா –விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காலையில் பல்லவன் அம்மா மீண்டும் போன் பேசுவதை நிலா கவனித்தார். உடனே பல்லவன் அம்மா சமாளிக்கிறார். பின் பல்லவனின் அம்மாவை பற்றி சோழன் சொன்னதை வைத்து நிலா நினைத்து பார்த்தார். பின் நிலா, நீங்கள் யாருடன் இருந்தீர்கள்? இவ்வளவு நாட்கள் எங்கிருந்தீர்கள்? என்றெல்லாம் விசாரித்தார். ஆனால் பல்லவனின் அம்மா பொய் சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் நிலாவிற்கு சந்தேகம் வந்தது. நடேசன் வீட்டிற்கு திரும்பி வருகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே […] The post குடும்பத்திற்காக நடேசன் செய்த விஷயம், சந்தேகப்படும் நிலா – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 6:01 pm

Puneeth Rajkumar ! Shivanna Cries On Stage ! 45 The Movie

தஸ்தர் 22 Dec 2025 5:25 pm

அன்றே சொன்ன `மாஸ்கோ'கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். 'அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, 'ஏங்க எங்க ஊருக்கு வாங்க'னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு' என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், 'இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்' எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள் எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்னென்ன பார்க்கலாமா? குக்கிராமம் ஒன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தங்கப்பாண்டிக்கு படிப்பின்மீது அதிக அக்கறை இருக்கிறது. தன் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டிலும், படித்த புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், உள்ளூர் அரசியல் முதல் உலகத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் என அலமாரிகளை நிறைத்து வைத்திருக்கிறார். இதற்காகவே முதலில் பாராட்ட வேண்டும். பாடம் சொல்லிக் கொடுக்கும் படிப்பான பி.எட். வரை படித்தும் உரிய வேலை அமையாததால் வீட்டில் இருக்கும் வாய்ப்பான ஆடு மாடு மேய்த்தலை இன்முகத்துடன் செய்து வந்தார். இன்னொருபுறம் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விரக்தி அடையாமல் தன் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும் என்கிற பொறுப்பு தங்கப்பாண்டி மனதில் இப்போதும் இருக்கிறது. கூமாப்பட்டி படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, ஒருகட்டத்தில் 'என்னதான் செய்யப் போற' எனக் கேட்டு விட்ட அப்பா. விரக்தியில் வேறெந்த முடிவுக்கும் செல்லாமல் சமூக ஊடகம் வருகிறார். வீண் அரட்டை, ஆபாசம், எனத் தவறாகப் பயன்படுத்தி வரும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவே 'என்ன செஞ்சா நம்மைப் பார்க்க வைக்கலாம்' என நினைத்த தங்கப்பாண்டியின் யோசனை குறித்து பிசினஸ் புள்ளிகளிடம் கேட்டுப் பாருங்கள், 'அதில் ஒரு வியாபார உத்தி அடங்கியிருக்கிறது' என்பார்கள். நம்ப முடியவில்லையா, ஜீ தமிழ் சேனல் 'எங்கே பிக்பாஸுக்கு அழைத்துப் போய் விடுவார்களோ' என முந்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சியில் கமிட் செயதது, அந்த உத்திதான். நிஜம்தான், ஜீ தமிழ் சேனலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், சந்தேகமே வேண்டாம் பிக் பாஸ் தமிழ் 9 ல் தங்கப் பாண்டியும் ஒரு போட்டியாளர். மீடியா வெளிச்சம் வந்தவுடன் மனிதர் அதைப் பயன்படுத்திய விதத்தையும் பாராட்ட வேண்டும். 'சிஙகிள் பசங்க' நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் 'நிகழ்ச்சிக்கு எப்படி செட் ஆகுறார்' என் நாம் முன்பு கேட்டிருந்தபோது, 'ஆர்வம், கொடுத்த வேலையைச் சரியா முடிக்கணும்ங்கிற அந்த சின்சியாரிட்டி ரெண்டுமே இருக்கு, அதனால எங்களுக்கு சிரமமே இல்லை' என்றார்கள். தங்கபாண்டி - சாந்தினி அந்த நம்பிக்கையில்தான் சீனியர் நடிகை சாந்தினியுடன் சேர்த்துவிட்டார்கள். அவருடன் இவர் ஆட்டம் போட்ட எபிசோடுகள் ரேட்டிங்கை அள்ளியிருக்கின்றன. விளைவு, ஆறு மாதங்களுக்கு முன் கூமாப்பட்டியில் இருந்த தங்கப் பாண்டி என்கிற கிராமத்து இளைஞன் இப்போது லட்சக் கணக்கான மக்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ஒரு பேட்டியில் தங்கப் பாண்டி, தான் வீட்டில் வளர்க்கும் நாய் குறித்துப் பேசிய போது, 'மாஸ்கோ''னு பேரு வச்சிருக்கேன். 'மாஸ்'னா வெற்றி, 'கோ'ன்னா போ. 'போய் ஜெயிச்சுட்டு வா'னு அர்த்தம். வேட்டையை மனசுல வச்சு நானேதான் இந்தப் பேரை வச்சேன்' எனச் சொல்லியிருப்பார். தனக்கும் சேர்த்தே அதைச் சொல்லியிருக்கிறார் போல.

விகடன் 22 Dec 2025 4:54 pm

அன்றே சொன்ன `மாஸ்கோ'கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். 'அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, 'ஏங்க எங்க ஊருக்கு வாங்க'னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு' என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், 'இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்' எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள் எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என்னென்ன பார்க்கலாமா? குக்கிராமம் ஒன்றில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தங்கப்பாண்டிக்கு படிப்பின்மீது அதிக அக்கறை இருக்கிறது. தன் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வீட்டிலும், படித்த புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான நூல்கள், உள்ளூர் அரசியல் முதல் உலகத் தலைவர்கள் குறித்த புத்தகங்கள் என அலமாரிகளை நிறைத்து வைத்திருக்கிறார். இதற்காகவே முதலில் பாராட்ட வேண்டும். பாடம் சொல்லிக் கொடுக்கும் படிப்பான பி.எட். வரை படித்தும் உரிய வேலை அமையாததால் வீட்டில் இருக்கும் வாய்ப்பான ஆடு மாடு மேய்த்தலை இன்முகத்துடன் செய்து வந்தார். இன்னொருபுறம் போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து அதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் விரக்தி அடையாமல் தன் தங்கச்சிக்கு திருமணம் செய்து வைக்கணும் என்கிற பொறுப்பு தங்கப்பாண்டி மனதில் இப்போதும் இருக்கிறது. கூமாப்பட்டி படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை, ஒருகட்டத்தில் 'என்னதான் செய்யப் போற' எனக் கேட்டு விட்ட அப்பா. விரக்தியில் வேறெந்த முடிவுக்கும் செல்லாமல் சமூக ஊடகம் வருகிறார். வீண் அரட்டை, ஆபாசம், எனத் தவறாகப் பயன்படுத்தி வரும் ஒரு பெருங்கூட்டத்தின் நடுவே 'என்ன செஞ்சா நம்மைப் பார்க்க வைக்கலாம்' என நினைத்த தங்கப்பாண்டியின் யோசனை குறித்து பிசினஸ் புள்ளிகளிடம் கேட்டுப் பாருங்கள், 'அதில் ஒரு வியாபார உத்தி அடங்கியிருக்கிறது' என்பார்கள். நம்ப முடியவில்லையா, ஜீ தமிழ் சேனல் 'எங்கே பிக்பாஸுக்கு அழைத்துப் போய் விடுவார்களோ' என முந்திக் கொண்டு தன்னுடைய நிகழ்ச்சியில் கமிட் செயதது, அந்த உத்திதான். நிஜம்தான், ஜீ தமிழ் சேனலுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், சந்தேகமே வேண்டாம் பிக் பாஸ் தமிழ் 9 ல் தங்கப் பாண்டியும் ஒரு போட்டியாளர். மீடியா வெளிச்சம் வந்தவுடன் மனிதர் அதைப் பயன்படுத்திய விதத்தையும் பாராட்ட வேண்டும். 'சிஙகிள் பசங்க' நிகழ்ச்சி தொடர்புடைய சிலரிடம் 'நிகழ்ச்சிக்கு எப்படி செட் ஆகுறார்' என் நாம் முன்பு கேட்டிருந்தபோது, 'ஆர்வம், கொடுத்த வேலையைச் சரியா முடிக்கணும்ங்கிற அந்த சின்சியாரிட்டி ரெண்டுமே இருக்கு, அதனால எங்களுக்கு சிரமமே இல்லை' என்றார்கள். தங்கபாண்டி - சாந்தினி அந்த நம்பிக்கையில்தான் சீனியர் நடிகை சாந்தினியுடன் சேர்த்துவிட்டார்கள். அவருடன் இவர் ஆட்டம் போட்ட எபிசோடுகள் ரேட்டிங்கை அள்ளியிருக்கின்றன. விளைவு, ஆறு மாதங்களுக்கு முன் கூமாப்பட்டியில் இருந்த தங்கப் பாண்டி என்கிற கிராமத்து இளைஞன் இப்போது லட்சக் கணக்கான மக்கள் பார்த்த ஒரு நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர். ஒரு பேட்டியில் தங்கப் பாண்டி, தான் வீட்டில் வளர்க்கும் நாய் குறித்துப் பேசிய போது, 'மாஸ்கோ''னு பேரு வச்சிருக்கேன். 'மாஸ்'னா வெற்றி, 'கோ'ன்னா போ. 'போய் ஜெயிச்சுட்டு வா'னு அர்த்தம். வேட்டையை மனசுல வச்சு நானேதான் இந்தப் பேரை வச்சேன்' எனச் சொல்லியிருப்பார். தனக்கும் சேர்த்தே அதைச் சொல்லியிருக்கிறார் போல.

விகடன் 22 Dec 2025 4:54 pm

சரவணன் நிலையை நினைத்து பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், இங்கே தான் இருப்பேன் என்றார். பின் கதவை மூடிவிட்டு கோமதி உள்ளே வந்து விட்டார். இதையெல்லாம் கவனித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட வெளியே வந்தார். பின் கோமதி, சரவணனை ரூமிற்குள் செல்ல சொன்னார். இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம் என்று சக்திவேல் தேவையில்லாமல் பாண்டியன் குடும்பத்தை அவமானமாக பேசிக் கொண்டிருந்தார். பின் கோமதி, தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி […] The post சரவணன் நிலையை நினைத்து பாண்டியனை அசிங்கப்படுத்திய செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 4:53 pm

BB Tamil 9: பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க- திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இதனிடையே இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடந்தது. BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், பார்வதி பத்தி எனக்குத் தெரியும். அவங்கனால கம்ருதீன் கேம் பாதிக்கப்பட்ருச்சுன்னு எல்லாரும் சொன்னதுனால பேட் டச்சுன்னு ஒரு விஷயத்தை முன்னாடி வச்சு எப்படியாச்சும் கம்ருதீனை வெளியே அனுப்பணும்'னு நினைக்கிறாங்க. 100 நாள் இந்த வீட்டுல இருக்கணும்'னு பார்வதி ஒரு கேம் விளையாடுறாங்க. இதெல்லாம் என்ன நியாயம் என்று திவ்யா சாண்ட்ராவிடம் சொல்கிறார். BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு- பாரு குறித்து கம்ருதீன்

விகடன் 22 Dec 2025 4:13 pm

BB Tamil 9: பேட் டச்சுன்னு சொல்லி பாரு கம்ருதீனை வெளியே அனுப்ப நினைக்கிறாங்க- திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இதனிடையே இன்று வெளியான முதல் இரண்டு புரொமோவிலும் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடந்தது. BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், பார்வதி பத்தி எனக்குத் தெரியும். அவங்கனால கம்ருதீன் கேம் பாதிக்கப்பட்ருச்சுன்னு எல்லாரும் சொன்னதுனால பேட் டச்சுன்னு ஒரு விஷயத்தை முன்னாடி வச்சு எப்படியாச்சும் கம்ருதீனை வெளியே அனுப்பணும்'னு நினைக்கிறாங்க. 100 நாள் இந்த வீட்டுல இருக்கணும்'னு பார்வதி ஒரு கேம் விளையாடுறாங்க. இதெல்லாம் என்ன நியாயம் என்று திவ்யா சாண்ட்ராவிடம் சொல்கிறார். BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு- பாரு குறித்து கம்ருதீன்

விகடன் 22 Dec 2025 4:13 pm

தலைவர் 173 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் தகவல்.!!

தலைவர் 173 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை சுந்தர் சி இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார். ராஜ்கமல் பிலிம்ஸ்...

தஸ்தர் 22 Dec 2025 3:34 pm

குடித்துவிட்டு போஸ் செய்த ரகளை, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரியால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் தமிழ் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்து விடுகிறது. சேதுவின் மீது பாம்பு ஏறி விடுகிறது. ஆனால், சேது எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். பின் சேது கண்விழித்து பாம்பை பார்த்து கத்தினார். தமிழ் சாமர்த்தியமாக பாம்பை பிடித்து வெளியே போட்டு விட்டார். பின் எல்லோரும் தமிழ் […] The post குடித்துவிட்டு போஸ் செய்த ரகளை, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 3:15 pm

Sreenivasan: அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது! - பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். Sreenivasan அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ? துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசஃப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. View this post on Instagram A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban) அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்றைய தினம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த பார்த்திபன் அதனை ரத்து செய்துவிட்டு ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரளா விரைந்திருக்கிறார். அது குறித்து அவர், இரவு 11 மணிக்கு கோச்சி வந்து சேர்ந்தேன். எங்கு தங்குவது என்றே தெரியவில்லை. ஸ்ரீனிவாசன் சாரின் வீட்டருகில் ஒரு சாதாரண மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். இன்று துபாய்க்குப் போகவிருந்தேன். விமானத்தையும் ஹோட்டலையும் ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு கிளம்பினேன். மனதளவில் எங்கிருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். பார்த்திபன் இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்து வந்தது. ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் ஏதோ ஒன்று வலுவாகத் தாக்கியது. ஒரு பக்கம் மோகன்லால், மம்மூட்டி, திலீப் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். நான் வாழ்க்கையில் பணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் முன் நின்றது பணமல்ல, பெரிய படைப்பாளியும், மிகுந்த மரியாதைக்குரியவரும் என் முன்னிருந்தார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 22 Dec 2025 1:50 pm

Sreenivasan: அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது! - பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். Sreenivasan அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தியப் பிறகு நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்தச் சந்திப்புக் குறித்து நடிகர் பார்த்திபன் அவருடைய சமூக வலைதளக் கணக்கில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை, ஒரு சிறிய தூக்கம் லேசாய்க் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ? துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசஃப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க, அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது. View this post on Instagram A post shared by Radhakrishnan Parthiban (@radhakrishnan_parthiban) அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்மூட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார். ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!! நட்பிற்கில்லை மொழி பேதங்கள். சில தவறுகள் அச்சேறியப் பிறகு சரி செய்தல் இயலவில்லை. எனக் குறிப்பிட்டிருக்கிறார். நேற்றைய தினம் துபாய் செல்ல திட்டமிட்டிருந்த பார்த்திபன் அதனை ரத்து செய்துவிட்டு ஸ்ரீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கேரளா விரைந்திருக்கிறார். அது குறித்து அவர், இரவு 11 மணிக்கு கோச்சி வந்து சேர்ந்தேன். எங்கு தங்குவது என்றே தெரியவில்லை. ஸ்ரீனிவாசன் சாரின் வீட்டருகில் ஒரு சாதாரண மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கினேன். இன்று துபாய்க்குப் போகவிருந்தேன். விமானத்தையும் ஹோட்டலையும் ரத்து செய்துவிட்டு கேரளாவுக்கு கிளம்பினேன். மனதளவில் எங்கிருந்தும் அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கலாம். பார்த்திபன் இருந்தாலும் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்து வந்தது. ஏன் இவ்வளவு தூரம் ஓடி வந்தேன் என்று நானே என்னிடம் கேட்டுக்கொண்டேன். உள்ளுக்குள் ஏதோ ஒன்று வலுவாகத் தாக்கியது. ஒரு பக்கம் மோகன்லால், மம்மூட்டி, திலீப் போன்ற ஜாம்பவான்கள் இருந்தார்கள். நான் வாழ்க்கையில் பணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் முன் நின்றது பணமல்ல, பெரிய படைப்பாளியும், மிகுந்த மரியாதைக்குரியவரும் என் முன்னிருந்தார்கள். எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 22 Dec 2025 1:50 pm

சிவகார்திகேயனை ஏமாற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நீதிமன்றத்தில் கொடுத்த அதிரடி புகார்

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் மோசடி வழக்கு போட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் மிஸ்டர் லோக்கல். இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோஸ் […] The post சிவகார்திகேயனை ஏமாற்றிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நீதிமன்றத்தில் கொடுத்த அதிரடி புகார் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 22 Dec 2025 1:31 pm

BB Tamil 9: ``என்னை ஏமாத்திடுவான்னு பயமா இருக்கு- பாரு குறித்து கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. நேற்று நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் கம்ருதீனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் நடக்கிறது. BB Tamil 9 மறுபடியும் என்னை ஏமாத்திடுவான்னு எனக்கு பயமா இருக்கு. ஏற்கனவே திவாகர் பேச்சைக்கேட்டு என் பேரை கெடுத்திட்டா. பேட் டச்சுன்னு சொன்னா. ஆனா அம்மா சத்தியமா நான் எதுவும் பண்ணல என்று பார்வதி குறித்து வினோத் மற்றும் அமித்திடம் கம்ருதீன் சொல்ல, என்னென்னமோ பேசுறான். பேமிலி வர்றதுக்காக இதெல்லாம் மறுபடியும் பேசுறான் என்று பார்வதி கூறினார். என் வாழ்க்கையைப் பத்தி நீ யோசிச்சியா என கம்ருதீன் பார்வதியை கேள்வி கேட்டார். தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாவது புரொமோவில், அன்னைக்கு எனக்கு என்ன தோணுச்சோ அதை நான் உன்கிட்ட வெளிப்படுத்திட்டேன் என்று பார்வதி சொல்ல கம்ருதீன் கோவப்படுகிறார். BB Tamil 9 ஏன் இப்படி கோவப்படுற என்று பார்வதி கேட்கிறார். இனி வாழ்நாள் முழுசும் உன்கிட்ட பேசமாட்டேன் பாரு என்று கம்ருதீன் காட்டமாகிறார்.

விகடன் 22 Dec 2025 1:13 pm

``மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். சூர்யாவின் பதிவு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ராஜமுத்து பண்ணையடிமையாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு தன் தாயின் இறப்பு செய்தி வர, தன் சொந்த ஊர் நோக்கி நாயகன் பயணிக்கும் கதை தான் இந்தப் பேச்சி. சாதிய, வர்க்க பேதங்களை எளிய மனிதர்களின் பூச்சுகளற்ற வாழ்வியலோடு காட்டியிருக்கிறார் இயக்குநர். இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் இவரின் நடிப்பை மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என மனதாரப் பாராட்டியிருக்கிறார். பல தரப்பினரிடம் பாராட்டை பெற்று வரும் நிலையில் அக்குறும்படத்தின் இயக்குநர் அபிலாஷ் செல்வமணிக்கு வாழ்த்துகளைச் சொல்லி படம் குறித்து உரையாடினோம். தேரிக் காட்டின் வெக்கையோடு கதையையும் சுமந்த கதையை பேசத் தொடங்கினார். இயக்குநர் அபிலாஷ் செல்வமணி எனக்கு சொந்த ஊரு திருவாரூர். ஒரு மனுசனோட எல்லா பரிமாணங்களிலும் இருக்கக்கூடிய அழுக்கைப் பேசுறது தான் இந்தக்கதை. அதை நோக்கி தான் இந்தப்படம் நகருது. நிலத்தோட தன்மைக்கு ஏற்றப்படி கதைத்தன்மையை மாத்திக்கிட்டோம். சினிமாவுக்குள்ள நேரடியா வரமுடியாத பொருளாதாரச் சூழல்களால டிப்ளோமோ மெக்கனிக்கல் படிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்துல 5 வருசம் வேலை பார்த்தேன். அதுக்கு இடைப்பட்ட காலத்துல எழுதுனது தான் இந்தக்கதை. இதை அந்த நேரத்துலயே எடுத்துருந்தா இவ்வளவு காத்திரமா வந்திருக்குமான்னு தெரியல. `அலங்கு' படத்துல உதவி இயக்குநராக இருந்தேன். மறுபடியும் 2020ல இருந்து 5 வருசமா இந்தக்கதை பல்வேறு தன்மையில மாற்றமடைந்து இந்தக்கதைக்களத்தோட உருவாகியிருக்கு. Vijay Sethupathi தேரிக்காடுன்ற நிலம் தான் இந்தக் கதைக்களத்தை உருவாக்குச்சுன்னு சொல்லலாம். நிறைய பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்புனோம். நிறைய அவார்டு இந்தப்படம் வாங்குச்சு. விஜய் சேதுபதி சார் படம் பார்த்துட்டு தான் நானே ரிலீஸ் பண்றேன்னு சொல்லி ரிலீஸ் பண்ணாரு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி' கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு. அவர் என்னைய நம்பிப் பண்ணாரு. அவருக்கும் நடிக்கிறதுல ஆர்வம் இருந்ததுனால வேலை வாங்கிட முடியும்ன்னு நம்பிப் பண்ணோம். என தன் மாரி-யின் மீதான நம்பிக்கையைச் சொல்லி அபிலாஷ் நெகிழ, அவரின் கைகளைப் பற்றியபடியே ராஜமுத்து பேசத் தொடங்கினார். ராஜமுத்து நான் சின்ன வயசுலயே போலியோவால பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போ ஜிம்னாஸ்டிக் பண்ற ஒரு நடனக்கலைஞர். இயக்குநர் எங்களைத்தேடி வந்து எனக்காக வெயிட் பண்ணி நீங்க நடிங்க பாத்துக்கலாம்ன்னு சொல்லி தான் நடிக்க வச்சாரு. வலியை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு அவங்க என்ன கேட்டாலும் செஞ்சுகொடுத்துறணும் என்கிற உறுதியோடதான் செஞ்சேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க. நம்மள நம்பி இப்படியான வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைச் சரியா பயன்படுத்தினேன் நல்லா வந்திருக்கு என்கிற ராஜமுத்துவின் கண்களில் அத்தனை நிறைவு. படப்பிடிப்பின் போது ராஜமுத்து சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அபிலாஷிடம் நத்தையைக் குறியீடாகப் பயன்படுத்திய நோக்கம் குறித்துக் கேட்டோம். நத்தையை ரெண்டு விதமா பார்க்கலாம். நத்தை சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். அது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழக்கூடியது. அப்படி நீர்நிலையில வாழக்கூடிய உயிர், பாலைவனத்துல விழுந்தா என்னவாகும் என்பதை `மாரி' கதாபாத்திரத்தோட நிலையைக் காட்டுறதுக்காக வச்சுருந்தோம். அதுமட்டுமில்லாம சுடும் பாலைநிலத்தைத் தாண்டி நிச்சயம் நீரோடை வரும்ன்னு சொல்றதுக்காகவும் அதை வச்சுருந்தோம். அடக்குமுறை பண்ணிக்கிட்டு இருக்கிற மனிதர்கள், அவங்க செய்றது தப்புன்னு உணர்றது தான் இந்தப் படத்துக்கான வெற்றி. இந்தக் குறும்படத்தை வச்சு படவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு நம்புறேன். இதில் பேசப்படுற விஷயங்களை எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சுதான் எடுத்தேன் ஆனா நம்ம செய்றதைச் சரியா செஞ்சா சரியான இடத்தைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. என்னோட வேலைசெஞ்சவங்களோட ஒத்துழைப்பினால் தான் இப்படியான உழைப்பைக் கொடுக்க முடிஞ்சிருக்கு என மனம் நிறைகிறார் இயக்குநர் அபிலாஷ்.

விகடன் 22 Dec 2025 1:05 pm

``மனுசனோட எல்லா அழுக்கையும் பேசுறது தான் இந்தக் கதை - பேச்சி குறும்பட இயக்குநர் அபிலாஷ் செல்வமணி

இளம் இயக்குநர் அபிலாஷ் இயக்கத்தில், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் வெளியீட்டில் 'பேச்சி' என்ற குறும்படம் யூடியூப்பில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யா மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என இப்படத்தின் நாயகன் ராஜமுத்துவை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். சூர்யாவின் பதிவு போலியோ நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான ராஜமுத்து பண்ணையடிமையாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு தன் தாயின் இறப்பு செய்தி வர, தன் சொந்த ஊர் நோக்கி நாயகன் பயணிக்கும் கதை தான் இந்தப் பேச்சி. சாதிய, வர்க்க பேதங்களை எளிய மனிதர்களின் பூச்சுகளற்ற வாழ்வியலோடு காட்டியிருக்கிறார் இயக்குநர். இக்குறும்படத்தை பார்த்த நடிகர் சூர்யாவும் இவரின் நடிப்பை மனதை நெகிழ வைக்கும் ஓர் அற்புதமான நடிப்பு என மனதாரப் பாராட்டியிருக்கிறார். பல தரப்பினரிடம் பாராட்டை பெற்று வரும் நிலையில் அக்குறும்படத்தின் இயக்குநர் அபிலாஷ் செல்வமணிக்கு வாழ்த்துகளைச் சொல்லி படம் குறித்து உரையாடினோம். தேரிக் காட்டின் வெக்கையோடு கதையையும் சுமந்த கதையை பேசத் தொடங்கினார். இயக்குநர் அபிலாஷ் செல்வமணி எனக்கு சொந்த ஊரு திருவாரூர். ஒரு மனுசனோட எல்லா பரிமாணங்களிலும் இருக்கக்கூடிய அழுக்கைப் பேசுறது தான் இந்தக்கதை. அதை நோக்கி தான் இந்தப்படம் நகருது. நிலத்தோட தன்மைக்கு ஏற்றப்படி கதைத்தன்மையை மாத்திக்கிட்டோம். சினிமாவுக்குள்ள நேரடியா வரமுடியாத பொருளாதாரச் சூழல்களால டிப்ளோமோ மெக்கனிக்கல் படிச்சிட்டு ஒரு தனியார் நிறுவனத்துல 5 வருசம் வேலை பார்த்தேன். அதுக்கு இடைப்பட்ட காலத்துல எழுதுனது தான் இந்தக்கதை. இதை அந்த நேரத்துலயே எடுத்துருந்தா இவ்வளவு காத்திரமா வந்திருக்குமான்னு தெரியல. `அலங்கு' படத்துல உதவி இயக்குநராக இருந்தேன். மறுபடியும் 2020ல இருந்து 5 வருசமா இந்தக்கதை பல்வேறு தன்மையில மாற்றமடைந்து இந்தக்கதைக்களத்தோட உருவாகியிருக்கு. Vijay Sethupathi தேரிக்காடுன்ற நிலம் தான் இந்தக் கதைக்களத்தை உருவாக்குச்சுன்னு சொல்லலாம். நிறைய பிலிம் பெஸ்டிவலுக்கு அனுப்புனோம். நிறைய அவார்டு இந்தப்படம் வாங்குச்சு. விஜய் சேதுபதி சார் படம் பார்த்துட்டு தான் நானே ரிலீஸ் பண்றேன்னு சொல்லி ரிலீஸ் பண்ணாரு. நிறைய பேர்கிட்ட போய் சேர்ந்ததுக்கு விஜய் சேதுபதி சார்தான் காரணம். ஒரிஜினலான தன்மையைக் கொண்டு வர்றதுக்காக சித்திரை உச்சிவெயில்ல தான் ஷுட் பண்ணினோம். எங்களைவிட `மாரி' கேரக்டர்ல நடிச்ச ராஜமுத்துக்குத் தான் ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும். அதைப் பொருட்படுத்தாம அவர் பண்ணிக்கொடுத்தாரு. அவர் என்னைய நம்பிப் பண்ணாரு. அவருக்கும் நடிக்கிறதுல ஆர்வம் இருந்ததுனால வேலை வாங்கிட முடியும்ன்னு நம்பிப் பண்ணோம். என தன் மாரி-யின் மீதான நம்பிக்கையைச் சொல்லி அபிலாஷ் நெகிழ, அவரின் கைகளைப் பற்றியபடியே ராஜமுத்து பேசத் தொடங்கினார். ராஜமுத்து நான் சின்ன வயசுலயே போலியோவால பாதிக்கப்பட்டிருந்தேன். இப்போ ஜிம்னாஸ்டிக் பண்ற ஒரு நடனக்கலைஞர். இயக்குநர் எங்களைத்தேடி வந்து எனக்காக வெயிட் பண்ணி நீங்க நடிங்க பாத்துக்கலாம்ன்னு சொல்லி தான் நடிக்க வச்சாரு. வலியை மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு அவங்க என்ன கேட்டாலும் செஞ்சுகொடுத்துறணும் என்கிற உறுதியோடதான் செஞ்சேன். அவங்கதான் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுத்தாங்க. நம்மள நம்பி இப்படியான வாய்ப்பைக் கொடுத்திருக்காங்க. அதைச் சரியா பயன்படுத்தினேன் நல்லா வந்திருக்கு என்கிற ராஜமுத்துவின் கண்களில் அத்தனை நிறைவு. படப்பிடிப்பின் போது ராஜமுத்து சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அபிலாஷிடம் நத்தையைக் குறியீடாகப் பயன்படுத்திய நோக்கம் குறித்துக் கேட்டோம். நத்தையை ரெண்டு விதமா பார்க்கலாம். நத்தை சருமம் ரொம்ப மென்மையா இருக்கும். அது பெரும்பாலும் நீர்நிலைகளில் வாழக்கூடியது. அப்படி நீர்நிலையில வாழக்கூடிய உயிர், பாலைவனத்துல விழுந்தா என்னவாகும் என்பதை `மாரி' கதாபாத்திரத்தோட நிலையைக் காட்டுறதுக்காக வச்சுருந்தோம். அதுமட்டுமில்லாம சுடும் பாலைநிலத்தைத் தாண்டி நிச்சயம் நீரோடை வரும்ன்னு சொல்றதுக்காகவும் அதை வச்சுருந்தோம். அடக்குமுறை பண்ணிக்கிட்டு இருக்கிற மனிதர்கள், அவங்க செய்றது தப்புன்னு உணர்றது தான் இந்தப் படத்துக்கான வெற்றி. இந்தக் குறும்படத்தை வச்சு படவாய்ப்புகள் கிடைக்கும்ன்னு நம்புறேன். இதில் பேசப்படுற விஷயங்களை எப்படி எடுத்துப்பாங்கன்னு நினைச்சுதான் எடுத்தேன் ஆனா நம்ம செய்றதைச் சரியா செஞ்சா சரியான இடத்தைப் போய் சேரும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. என்னோட வேலைசெஞ்சவங்களோட ஒத்துழைப்பினால் தான் இப்படியான உழைப்பைக் கொடுக்க முடிஞ்சிருக்கு என மனம் நிறைகிறார் இயக்குநர் அபிலாஷ்.

விகடன் 22 Dec 2025 1:05 pm