Male Support இல்லைன்னா survey பண்ண முடியாது! - `Biggboss' Kemy Interview | Serial | Cinema
Male Support இல்லைன்னா survey பண்ண முடியாது! - `Biggboss' Kemy Interview | Serial | Cinema
அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நான் தான் வில்லன் –பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கி நடித்திருக்கும் படம் திவ்யா. இந்த படத்தினுடைய முன்னோட்ட காட்சி நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதில்சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வாட்டர் மிலன் திவாகர் கலந்து கொண்டிருந்தார். பின் இந்த படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திவாகர், இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகமாக தான் இருந்தார்கள். முதலில் நடிப்பதற்கு ஒரு சிலர் கஷ்டப்படுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதெல்லாம் தெரியவில்லை. இயற்கையாகவே நடித்திருக்கிறார்கள். […] The post அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு நான் தான் வில்லன் – பிக் பாஸ் திவாகர் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
Viral AI: ''நடிகர்களுடைய ஆசையின் வெளிப்பாடுதான் இது! - வைரல் ஏ.ஐ போட்டோ எடிட்டர் ஹரி!
கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயத்தை சாத்தியப்படுத்திக் காட்டுவதுதான் ஏ.ஐயின் மேஜிக். கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களின் ஏ.ஐ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உச்ச நட்சத்திரங்கள் அணிந்திருக்கும் எளிய உடை, அவர்கள் இருக்கும் இடம் என அந்த ஏ.ஐ புகைப்படத்தில் பல ஹைலைட்டான விஷயங்கள் இருக்கின்றன. Viral AI Edit சொல்லப்போனால், அந்தப் புகைப்படத்தை உற்று நோக்கினால்தான் ஏ.ஐ என்பதே தெரிய வரும். அந்தளவிற்கு ரியலாக அதனை செய்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன். அவரிடம் நாம் பேசுகையில், வணக்கம்ங்க! ரொம்ப நிறைவாக இருக்கு. நாங்க செய்த ஏ.ஐ எடிட்ஸ் இப்போ சமூக வலைதளப் பக்கங்கள்ல வைரலாகப் போயிட்டு இருக்கு. என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவரிடம் அவரைப் பற்றிக் கேட்டோம். என்னுடைய பெயர் ஹரிஹரன், சென்னையில்தான் வசிக்கிறேன். இப்போ நான் 'Hoohoocreations80'னு ஒரு டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனத்தையும் நடத்தி வர்றேன். ஏ.ஐ இன்னைக்கு முக்கியமானதாக மாறியிருக்கு. அதை நேர்மறையாக என்னுடைய கரியருக்கும் பயன்படுத்திக்குவேன். கடந்தாண்டுதான் ஏ.ஐ சார்ந்த எங்களுடைய நிறுவனத்தைத் தொடங்கினோம். மக்களுக்கு ஏ.ஐ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தணும்ங்கிறதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கு. Hari Haran நாங்க இன்ஸ்டாகிராமை எங்களுடைய மார்கெட்டிங் வேலைகளுக்கான கருவியாகப் பயன்படுத்திட்டு வர்றோம். அதுலதான் ஏ.ஐ எடிட்ஸ் பதிவுகளும் போட்டு வர்றோம். இப்போ வைரலாகி இருக்கிற இந்த ஏ.ஐ புகைப்படங்களை கூகுள் ஜெமினி, நானோ பனானா ப்ரோ டூலைப் பயன்படுத்திதான் உருவாக்கினோம். நானோ பனானா ரொம்பவே ரியலாக போட்டோஸை உருவாக்கித் தருது. சினிமாத் துறை தொடங்கி பல இடங்களிலும் இதே டூல்தான் பயன்படுத்தப்படுது. ரொம்பவே ரியலிஸ்டிக்காக ரிசல்ட் கொடுக்குது. சொல்லப்போனால், இந்த ஏ.ஐ எடிட்டிற்குப் பின்னாடி பெரிய கதைகளெல்லாம் கிடையாது. நம்ம அன்றாட வாழ்க்கையில செய்யுற விஷயங்களை சினிமா பிரபலங்கள் செய்தால் எப்படி இருக்கும்னு யோசிச்சு செய்ததுதான். அந்தக் கற்பனைக்குதான் இப்போ ஏ.ஐ மூலமாக வடிவம் தந்திருக்கோம். மக்களுக்கும் அது ரொம்ப பிடிச்சிருக்கு. சொல்லப்போனால், திரைப்பிரபலங்களுக்கு இப்படி ஜாலியாக சினிமா நண்பர்களோடு வெளியே போய் என்ஜாய் பண்ணணும்ங்கிற எண்ணம் இருக்கும். ஆனா, அவங்க பிரபலமாக இருப்பதனால ரியல் லைஃப்ல இதெல்லாம் சாத்தியம் கிடையாது. எந்த விஷயத்தைப் பண்ண முடியாதோ, அதை சாத்தியப்படுத்திக் காட்டுறதுதான் ஏ.ஐ. மக்களும் ரியலிஸ்டிக்காக இருக்குனு பாராட்டு தெரிவிக்கிறாங்க. மற்ற விஷயங்களைத் தாண்டி, வடசென்னை ஏரியா, அதனுடைய லைட்டிங், பிரபலங்கள் அணிந்திருக்கிற எளிமையான உடை போன்ற விஷயங்களைதான் இதனுடைய ஹைலைட்டாக அமைந்திருக்குனு சொல்லலாம். Viral AI Edit மக்களுக்கு பிடிக்கணும்ங்கிற நோக்கத்துலதான் ஒவ்வொரு வேலையையும் செய்வோம். ஆனா, இந்தளவுக்கு எங்களுடைய போஸ்ட் டிரெண்டாகும்னு நினைச்சுக்கூட பார்க்கல. வைரல் எப்போதுமே நாம செயற்கையாக உருவாக்க முடியாது. அது தானாகவே நடக்கணும். அது இப்போ இந்த ஏ.ஐ பதிவுக்கு நடந்திருக்கு. மக்கள் நிறையப் பேர் பாராட்டு தெரிவிக்கிறாங்க. சில மீடியாக்கள்ல இருந்து பேட்டிக்கும் எங்களைக் கூப்பிடுறாங்க. இது புதிய அனுபவமாக இருக்கு. எங்களுக்கு ஏ.ஐ மூலமாக அதை செய்யணும், இதை செய்யணும்னு பெரிய திட்டமிடல்களெல்லாம் கிடையாதுங்க! இப்படியான ஒரு அப்டேட் வந்திருக்குனு மக்களுக்கு தெரிவிக்கணும். அவ்வளவுதான்!'' என்றார் உற்சாகத்துடன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேற காரணம் இதுதானா? அதிருப்தியில் ரசிகர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 51 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேற காரணம் இதுதானா? அதிருப்தியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தேன், ஆனால் –‘மாநாடு’படம் பற்றி வெங்கட் பிரபு போட்ட பதிவு
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் படங்களில் நடித்தாலும் பின் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார். […] The post ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தேன், ஆனால் – ‘மாநாடு’ படம் பற்றி வெங்கட் பிரபு போட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .
Sonagachi Sontha Ooru Video Song ,Konja Naal Poru Thalaiva , Nishanth ,Shamanth Nag,Vignesh Pandiyan
Sonagachi Sontha Ooru Video Song ,Konja Naal Poru Thalaiva , Nishanth ,Shamanth Nag,Vignesh Pandiyan
போஸின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, போஸின் முகத்திரையை கிழிக்க என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வி, எனக்கு எந்த கஷ்டம் என்றாலும் அந்த தெய்வத்திடம் தான் வேண்டுவேன். நீங்களும் உங்களுக்கு பிடித்த சாமியிடம் முறையிடுங்கள். அதற்கான வழியை கடவுளே காண்பிப்பார் என்றார். பின் சேது, தன்னுடைய சாமியிடம் போஸின் முகத்திரையை கிழிப்பதற்கு வேண்டிக்கொண்டிருந்தார்.சேது, சாமியிடம் தன்னுடைய குறைகளையெல்லாம் புலம்பி கொண்டிருந்தார். இதை ஈஸ்வரியின் அண்ணன் மகள் கேட்டு விட்டார். […] The post போஸின் வாழ்க்கையை நினைத்து புலம்பும் ஈஸ்வரி, காவியா எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கதிரை அசிங்கப்படுத்தியதால் குமாரை வெளுத்து வாங்கிய ராஜி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, பாண்டியனும் கோமதியும் தன்னை புரிந்து கொள்ளாததை பற்றி சொல்லி அழுதார். இதுதான் சந்தர்ப்பம் என்று சுகன்யா, பாண்டியன் குடும்பத்தை பற்றி மோசமாக பேசி இருந்தார். முத்துவேல், இனி உன் கடை வியாபாரத்தையும் குடும்பத்தையும் பார் என்று அறிவுரை எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி, பழனி தனக்கு துரோகம் செய்துவிட்டான் என்று நினைத்து ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருந்தார். மீனா-ராஜி இருவருமே அப்படியெல்லாம் இருக்காது என்று […] The post கதிரை அசிங்கப்படுத்தியதால் குமாரை வெளுத்து வாங்கிய ராஜி, அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album
சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி
பாண்டியன்-வானதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா சோழன்? கோபத்தின் உச்சத்தில் நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், என்ன ஆனது? எதற்காக இங்கே படித்துக் கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். அப்போது பல்லவன் நடந்ததை எல்லாம் சொன்னார். அதற்கு சேரன் சிரித்துக்கொண்டு, நான் எங்கேயும் போக மாட்டேன் என்றார். இதையெல்லாம் பார்த்து சோழனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. பின் இதைப்பற்றி விசாரிப்பதற்காக அனீஸ் வீட்டிற்கு சோழன் சென்றார். அங்கு சோழன், சேரன் அண்ணாவுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறார்? எதற்காக சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்றார். […] The post பாண்டியன்-வானதி பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா சோழன்? கோபத்தின் உச்சத்தில் நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார். BB Tamil 9 அதற்கு பார்வதி நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என கம்ருதீனிடம் விளக்கினார். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன். நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல. BB Tamil 9 ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன் என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
BB Tamil 9: எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார். BB Tamil 9 அதற்கு பார்வதி நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என கம்ருதீனிடம் விளக்கினார். தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன். நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல. BB Tamil 9 ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன் என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
``ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன்'' - `மாநாடு'படம் குறித்து வெங்கட் பிரபு நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். மாநாடு - சிம்பு, கல்யாணி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், மாநாடு எனும் வேடிக்கையான வித்தியாசமான time loop பற்றிய படத்தை எடுக்கையில் ரசிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தேன். அவர்களுக்கு இது புரிந்துவிடும் என உறுதியாக நினைத்தேன். நாங்கள் நினைத்ததை விட படத்தை புரிந்து கொண்டாடி மகிழ்ந்தீர்கள். மாநாடு - வெங்கட் பிரபு, சிம்பு பரிச்சார்த்த முறையில் எடுக்கப்படும் வித்தியாசமான முயற்சிகளை கொண்டாடும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்தான் எங்களை எல்லைகளை கடந்து சிந்திக்க தூண்டுகிறீர்கள். உங்களின் நம்பிக்கைக்கு நன்றி என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். When we made this crazy time-loop film #Maanaadu , I believed one thing for sure that our audience will get it…And you all got it MORE than we imagined! Thank you for celebrating experiments in cinema. You make us push boundaries.. thanks for the belief @SilambarasanTR_ … pic.twitter.com/1ovVaCvnpY — venkat prabhu (@vp_offl) November 25, 2025
`கிளைமேக்ஸை மாற்ற சொன்ன Kamal; முடியாதுனு சொல்லிட்டேன்!' - Writer Rajesh Kumar
சாரதாவுடன் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், விஜய்-காவிரி என்ன செய்ய போகிறார்கள்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, முத்துமலர் குடும்பத்தை வெளியே தள்ளி கேட் போட்டார். விஜய்,இங்கு இருந்தால் பிரச்சனை அதிகமாக தான் ஆகும். பணம் வேணும் என்றால் நான் உங்களுக்கு தருகிறேன் என்றார். அதற்கு கங்கா- யமுனா, எங்களுக்கு பணம் தேவைதான். ஆனால், இந்த சூழ்நிலையில் எங்களுக்கு வேண்டாம். பிரச்சனை முடிந்த பிறகு வீட்டை விற்று பணம் வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். அதற்குப்பின் எல்லோருமே சென்னை வந்தார்கள். சாரதா, சந்தானம் செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே […] The post சாரதாவுடன் பிரச்சனை செய்யும் முத்துமலர் குடும்பம், விஜய்-காவிரி என்ன செய்ய போகிறார்கள்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொல்கிறார். BB Tamil 9 நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என பார்வதி கம்ருதீனிடம் பேசுகிறார்.
BB Tamil 9: ``உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாது, ஆனா'' - பார்வதியிடம் ஓப்பனாக பேசும் கம்ருதீன்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு. BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது என கம்ருதீன் பார்வதியிடம் சொல்கிறார். BB Tamil 9 நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு என பார்வதி கம்ருதீனிடம் பேசுகிறார்.
BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?
பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும். இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 50 காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார். கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம். நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா. BB Tamil 9 Day 50 “நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?! “அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா. அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன் நாமினேஷன் நேரம். தல போட்டி முடிந்த பின்னர்தான் இந்தச் சடங்கை பிக் பாஸ் செய்வார். தல போட்டியில் ஜெயித்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்றும் இருக்கும். ஆனால் இந்த முறை இதை வித்தியாசமாக செய்ய முயற்சித்த பிக் பாஸ், முதலில் நாமினேஷனை ஆரம்பித்தார். ‘தலைவலி’ திவ்யா, ‘மயக்கம் சாண்ட்ரா’ ‘பால்காரர் பிரஜின்’ ஆகிய மூவருக்கும் வாக்குகள் விழுந்தன. போலவே பாடாவதி பாருவிற்கும் சில வாக்குகள். சுருக்கமாகச் சொன்னால் அன்பு கேங்கும் வம்பு கேங்கும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டது. BB Tamil 9 Day 50 “என்னை எப்படி வேணா வெறுப்பேத்தட்டும். ஆனா பிக் பாஸையே மதிக்க மாட்றாங்களே?” என்கிற காரணத்தை சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்காக சொன்னார் விக்ரம். சாண்ட்ராவும் பிரஜினும் ஒன்றாக ஆடுவதும் காரணமாக சொல்லப்பட்டன. ஆக, இ்ந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் = சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கம்ருதீன், கனி, எஃப்ஜே, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு. கடைசி பெயரை சொல்லும் போது ‘ஆவலாக காத்துக் கொண்டிருந்த’ என்பதையும் ஜாலியாக கோர்த்து விட்டார் பிக் பாஸ். ‘அடப்பாவிங்களா.. இந்த வாரமாவது விட்டு வைக்கக்கூடாதா?” என்று ஜாலியாக புலம்பினார் பாரு. நாமினேட் ஆகாமல் தப்பித்தவர்கள் சபரி, வினோத் மற்றும் சுபிக்ஷா. இரண்டாம் முறையாக வீட்டு ‘தல’யான எஃப்ஜே நாமினேட் சடங்கு முடிந்தும் கூட தனது சதியாலோசனையை பாரு நிறுத்தவில்லை. “ஒருத்தரை ஜெயிக்க வெச்சு... தலயா அனுப்பினா.. அத வெச்சே அவங்களை வெளியே அனுப்ப முடியும். அந்த மாதிரி யாரைச் சொல்வே?” என்று எஃப்ஜேவிடம் பாரு கேட்டார். அவருடைய மைண்ட்டில் சுபிக்ஷா இருந்தார். “நீ என்னை கூட குத்திக்கோ. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் வெளியே போய் சுதந்திரப் பறவையா இருப்பேன்” என்று விட்டேற்றியாக சொன்னார் எஃப்ஜே. ‘ஏதாவது என்டர்டெயின் பண்ணித் தொலைங்களேன்’ என்று பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார் என்பதற்காக சபரியும் அரோராவும் இணைந்து ‘செய்திகள் வாசிப்பது’ என்கிற பெயரில் எதையோ முயன்று கொண்டிருந்தார்கள். சபரி சொல்லும் வாக்கியத்தை மாற்றி ‘இட்ல.. புட்ல.. மட்ல’ என்று மாட்லாடிக் கொண்டிருந்தார் அரோரா. BB Tamil 9 Day 50 ‘தல’ போட்டி ஆரம்பித்தது. ‘சாய்ஞ்சா போச்சு’ என்பது தலைப்பு. மற்றவர்களை இடித்துச் சென்று தள்ளுமுள்ளுவில் ஆடும் போட்டியாக அல்லாமல், நிதானத்துடன் ஆட வேண்டிய டாஸ்க். பொறுமையாக செய்யவேண்டிய விஷயங்களைப் பொதுவாக பெண்கள் முனைப்புடன் செய்வார்கள் என்பதால் சுபிக்ஷா இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஒருவேளை அதுதான் பிக் பாஸின் பிளானோ என்னவோ. ஐந்து உருளைகளை பலகையில் நிற்க வைத்து கீழே விழாமல் ஒவ்வொன்றாக சோ்க்க வேண்டும். முதலில் சென்ற அணியில் விக்ரம் பயங்கரமாக சொதப்ப, கூர்மையான கவனத்துடனும் நிதானத்துடனும் செய்து கொண்டிருந்தார் சுபிக்ஷா. “விழுந்துடு.. விழுந்துடு’ என்று விக்ரம் நகைச்சுவையாக சொன்னாலும் அந்த நேரத்தில் சுபிக்ஷாவின் கவனத்தைக் கலைப்பது போல் சொன்னது முறையல்ல. 21: 14 நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து முடித்தார் சுபிக்ஷா. ஒருவேளை அவர்தான் வெற்றி பெறுவாரோ என்று தோன்றியது. ஆனால் அடுத்து வந்த கம்ருதீன் ஆச்சரியரமாக 17:59-ல் முடித்தது. ‘அவன் வொர்க்அவுட் பண்றது இதுக்குத்தான் யூஸ் ஆகுது” என்றார் கனி. கம்மு லீடர் ஆகப் போவதை நினைத்து பாருவிற்கு ஒரே குஷி. தானே வெற்றி பெற்றது போல மகிழ்ந்தார். பிரஜின் தோற்றுப் போனதில் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ‘தல’யாகி இருந்தால் வீடு ரணகளமாக மாறி விடும். அடுத்து வந்த எஃப்ஜே, பாருவின் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டார். மற்றவர்களை விடவும் சுருக்கமான நேரத்தில் முடித்து (15:05) விட அவரே வீட்டு தல. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் நபரும் இவர்தான். அன்பு டீம் ஹாப்பி. வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ் சபையைக் கூட்டிய பிக் பாஸ் “சேது சார்.. சொல்லிட்டுப் போனார்ல.. ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு.. அது என்ன தெரியுமா. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். சேதுவும் சொல்லிட்டார். ஆனா பலருடைய ஆட்டங்கள் மாறலை. எந்தத் திசைல போறதுன்னு தெரியல. இப்போ உங்களுடைய நண்பர்கள் வந்து அட்வைஸ் பண்ணாலாவது ஆட்டத்துல மாற்றம் தெரியுதான்னு பார்க்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் அப்போதே பரவசப்பட்டார்கள். BB Tamil 9 Day 50 உங்களுக்கு சரியான நண்பன் அமைந்திருப்பதை இக்கட்டான நேரங்களில் உணரலாம். உங்களின் தவறுகளை உங்களின் முகத்திற்கு எதிரேயே குத்திக் காட்டி கூடவே ஊக்கமான வார்த்தைகளையும் சொல்பவனே சிறந்த நண்பன். அந்த வகையில் திவ்யா, சாண்ட்ரா, அரோரா ஆகியோர்களுக்கு வந்த நண்பர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தங்களின் ஆலோசனைகளைச் சொன்னார்கள். பாருவின் நண்பராக வந்த ஷாலினி “நீ தனியா ஆடு” என்றார். அமித்தின் மனைவியான ஸ்ரீரஞ்சனி “இருக்கிற இடமே தெரியல. இறங்கி ஆடுங்க” என்றார். அரோராவின் நண்பரான ரியா “துஷார் போனதுக்கு உக்காந்து அழற. மத்த விஷயங்களுக்கும் அழற. பாரு உன்னைக் கழுவி கழுவி ஊத்தறா. கம்முனு வேடிக்கை பார்க்கறே. வெளியே ஊரை எதிர்த்த போதும் ஸ்ட்ராங்கா இருந்த பொண்ணு நீ. உள்ளே இப்படியா இருக்கறது.. அடிச்சு ஆடு” என்றார். ‘சாண்ட்ரா.. வில்லியாக மாறிடாத’ - நண்பரின் அறிவுரை திவ்யாவின் நண்பராக வந்த ரிதிகா “rude -ஆ இருக்கறத குறைச்சுக்கோ. க்ரூப்பிஸத்தை எதிர்த்து போன நீயே அதுக்குள்ள மாட்டியிருக்க” என்று சரியாக அட்வைஸ் சொன்னார். கனியின் சகோதரியான விஜி “நீ எங்களுக்கு மட்டும் அக்காவா இருந்தா போதும். அங்க கனியா இரு. சமைக்க மட்டும் போகலை. தனியா இறங்கி விளையாடு” என்று எச்சரிக்க உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் கனி. BB Tamil 9 Day 50 பிரஜினின் நண்பராக வந்த ஆரி “மனைவிகூட போனது வித்தியாசமா இருந்தாலும் அவங்கதான் உன் எமோஷனல் வீக்னெஸ். சாண்ட்ராவா இருந்தாலும் அவங்களை எதிர்த்து கேம் ஆடு” என்று அட்வைஸ் தந்தார். சாண்ட்ராவின் நண்பராக வந்த ஜெய்ஸ்ரீ சொன்ன அறிவுரை கிரிஸ்ப் ஆக இருந்தது. “நாமினேஷன் பாஸை உன் கணவருக்கு ஏன் கொடுத்தே? இதுதான் தனியா ஆடற லட்சணமா.. க்ருப்பிஸம் இருக்குன்னு சொல்லிட்டு நீயும் அதுக்குள்ளதான் இருக்க. தனித்தனியா ஆடு. வில்லத்தனத்தை குறைச்சுக்கோ” என்றெல்லாம் நேர்மையாக சொன்னார். தங்களுடைய நட்புகளும் உறவுகளை நெற்றியடியாக சொன்ன அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு உத்வேகத்தையும் ஆட்டத்தை மாற்றியாக வேண்டிய வழிகாட்டுதலையும் தந்திருக்கலாம். ஆனால் எல்லோருமே சொன்னதின் அடிநாதம் என்னவென்றால், “தனியா ஆடு. உறவுகள் சேர்க்க வரலை. மத்தவங்களோடு மோது. உன் வெற்றிதான் முக்கியம்” என்று முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த கருத்துக்களையே சொன்னார்கள். ஒருவகையில் அது உண்மைதான். பிக் பாஸ் என்பது சர்வைவல் ஆட்டம். சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா? ஆனால் ஒருவர் கூட “நீ உன் ஆட்டத்தில் கவனமாக இருக்கும் அதே சமயத்தில் மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகு. அந்த எல்லையை நிர்ணயித்துக் கொள். போட்டி என்பதைத் தாண்டி மனித உறவுகளும் முக்கியம்” என்பது போல் சொல்லவில்லை. பிக் பாஸ் போட்டி மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையும் அப்படித்தான் சர்வைவல் ஆட்டமாக மாறியிருக்கிறது. “மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. BB Tamil 9 Day 50 ரியா சொன்ன அட்வைஸை அப்படியே வெளிப்படையாக கம்ருதீனுக்கு சொன்ன அரோரா அதற்கும் சிரிப்பாக சிரித்தார். “நீ வேணா பாரு கிட்ட போ” என்று கை கழுவ முயன்றார். “நாம இனிமே தனியா ஆடலாம்…” என்று கம்ருதீன் பாருவிடம் சொல்ல “ஏண்டா.. புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டிார். வியானாவின் நண்பராக வந்தவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பார்த்தால். அட.. நம்ம ராணவ்! முந்தைய சீசனில் வந்தவர். அடடே! பிக் பாஸ் தொடர்பாக அட்வைஸ் எல்லாம் தரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. “ஆரம்பம்லாம் நல்லா இருந்தது. அப்புறம் ஆளைக் காணோம்” என்று தலைகீழான விமர்சனத்தைச் சாென்ன ராணவ்வின் கருத்தில் ஒன்றுதான் சரியாக இருந்தது. ‘வியானா. க்யூட்னஸ்ன்ற போ்ல ஒண்ணு பண்ற பார்த்தியா.. அதை குறைச்சுக்கோ’ வீடியோ நண்பர்களின் அறிவுரைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா? காத்திருந்து கவனிப்போம்.
BB Tamil 9 Day 50: வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ்; சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா?
பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதியின் வழிகாட்டுதல்களையும் தாண்டி திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு, வீடியோ கால் மூலம் வந்த நண்பர்களின் அறிவுரை ஒரு புதிய வெளிச்சமாக அமைந்திருக்கும். இந்த வெளிச்சம் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா, அல்லது அதே மாதிரியாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 50 காலையிலேயே கிச்சன் ஏரியாவில் ஒரு இனிப்பான சண்டை துவங்கியது. வியானா கேசரி செய்தது, அணுகுண்டு தயாரித்த பிரச்னை மாதிரி ஆகி ஐநா சபை வரை சென்று விடும் போலிருக்கிறது. இதையே ஒரு காரணமாக பிரஜின் கூறி வருகிறார். கேசரி பிரச்னையை வைத்தே வியானாவை வம்பிழுக்க முயன்றார் திவ்யா. “சர்க்கரை சுத்தமா இல்ல. இப்ப எதை வெச்சு டீ போடறது. கேசரில்லாம் பண்ணி சர்க்கரையை காலி பண்ணிட்டாங்க” என்று திவ்யா சொல்ல “வாரத்தோட கடைசி நாள் பொருட்களை செலவு செய்யலாம். நான் கேசரி செஞ்சும் ஒரு பாக்கெட் மிச்சம் இருந்தது” என்று எரிச்சலுடன் வியானா விளக்கம் அளிக்க “நான் ஒண்ணும் கம்ப்ளெயிண்ட் பண்ணலை. சாதாரணமாத்தான் கேட்டேன்” என்று ரிவர்ஸ் கியர் போட்டார் திவ்யா. BB Tamil 9 Day 50 “நான் வேணா தல கிட்ட பேசிக்கிறேன்” என்று வியானா அலட்சியமாக அகன்றதின் காரணம் ‘இப்போ தலயே என் பாக்கெட்லதான்’ என்கிற ரொமான்ஸ் தைரியமோ என்னமோ?! “அடுத்த முறை நல்ல குக்கிங் டீமா போடுங்க. சாப்பாடு பத்த மாட்டேங்குது. பொருள் இருந்தாலும் செய்ய மாட்றாங்க.. மூணு தோசதான் கொடுக்கறாங்க.” என்று வியானா சொல்ல “அடுத்த முறை யாரு தலயா வந்தாலும் வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க. ஒரு கரண்டி மாவுல நாலு தோசை செய்வாங்க” என்கிற மாதிரி கடுகடுத்தார் திவ்யா. அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன் நாமினேஷன் நேரம். தல போட்டி முடிந்த பின்னர்தான் இந்தச் சடங்கை பிக் பாஸ் செய்வார். தல போட்டியில் ஜெயித்தவர்களை நாமினேட் செய்ய முடியாது என்றும் இருக்கும். ஆனால் இந்த முறை இதை வித்தியாசமாக செய்ய முயற்சித்த பிக் பாஸ், முதலில் நாமினேஷனை ஆரம்பித்தார். ‘தலைவலி’ திவ்யா, ‘மயக்கம் சாண்ட்ரா’ ‘பால்காரர் பிரஜின்’ ஆகிய மூவருக்கும் வாக்குகள் விழுந்தன. போலவே பாடாவதி பாருவிற்கும் சில வாக்குகள். சுருக்கமாகச் சொன்னால் அன்பு கேங்கும் வம்பு கேங்கும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குத்திக் கொண்டது. BB Tamil 9 Day 50 “என்னை எப்படி வேணா வெறுப்பேத்தட்டும். ஆனா பிக் பாஸையே மதிக்க மாட்றாங்களே?” என்கிற காரணத்தை சாண்ட்ரா மற்றும் திவ்யாவிற்காக சொன்னார் விக்ரம். சாண்ட்ராவும் பிரஜினும் ஒன்றாக ஆடுவதும் காரணமாக சொல்லப்பட்டன. ஆக, இ்ந்த வாரம் நாமினேட் ஆன நபர்கள் = சாண்ட்ரா, பிரஜின், திவ்யா, கம்ருதீன், கனி, எஃப்ஜே, வி்க்ரம், அமித், ரம்யா, வியானா, அரோரா, மற்றும் பாரு. கடைசி பெயரை சொல்லும் போது ‘ஆவலாக காத்துக் கொண்டிருந்த’ என்பதையும் ஜாலியாக கோர்த்து விட்டார் பிக் பாஸ். ‘அடப்பாவிங்களா.. இந்த வாரமாவது விட்டு வைக்கக்கூடாதா?” என்று ஜாலியாக புலம்பினார் பாரு. நாமினேட் ஆகாமல் தப்பித்தவர்கள் சபரி, வினோத் மற்றும் சுபிக்ஷா. இரண்டாம் முறையாக வீட்டு ‘தல’யான எஃப்ஜே நாமினேட் சடங்கு முடிந்தும் கூட தனது சதியாலோசனையை பாரு நிறுத்தவில்லை. “ஒருத்தரை ஜெயிக்க வெச்சு... தலயா அனுப்பினா.. அத வெச்சே அவங்களை வெளியே அனுப்ப முடியும். அந்த மாதிரி யாரைச் சொல்வே?” என்று எஃப்ஜேவிடம் பாரு கேட்டார். அவருடைய மைண்ட்டில் சுபிக்ஷா இருந்தார். “நீ என்னை கூட குத்திக்கோ. ஒண்ணும் பிரச்னையில்ல. நான் வெளியே போய் சுதந்திரப் பறவையா இருப்பேன்” என்று விட்டேற்றியாக சொன்னார் எஃப்ஜே. ‘ஏதாவது என்டர்டெயின் பண்ணித் தொலைங்களேன்’ என்று பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார் என்பதற்காக சபரியும் அரோராவும் இணைந்து ‘செய்திகள் வாசிப்பது’ என்கிற பெயரில் எதையோ முயன்று கொண்டிருந்தார்கள். சபரி சொல்லும் வாக்கியத்தை மாற்றி ‘இட்ல.. புட்ல.. மட்ல’ என்று மாட்லாடிக் கொண்டிருந்தார் அரோரா. BB Tamil 9 Day 50 ‘தல’ போட்டி ஆரம்பித்தது. ‘சாய்ஞ்சா போச்சு’ என்பது தலைப்பு. மற்றவர்களை இடித்துச் சென்று தள்ளுமுள்ளுவில் ஆடும் போட்டியாக அல்லாமல், நிதானத்துடன் ஆட வேண்டிய டாஸ்க். பொறுமையாக செய்யவேண்டிய விஷயங்களைப் பொதுவாக பெண்கள் முனைப்புடன் செய்வார்கள் என்பதால் சுபிக்ஷா இதில் வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகம் இருந்தது. ஒருவேளை அதுதான் பிக் பாஸின் பிளானோ என்னவோ. ஐந்து உருளைகளை பலகையில் நிற்க வைத்து கீழே விழாமல் ஒவ்வொன்றாக சோ்க்க வேண்டும். முதலில் சென்ற அணியில் விக்ரம் பயங்கரமாக சொதப்ப, கூர்மையான கவனத்துடனும் நிதானத்துடனும் செய்து கொண்டிருந்தார் சுபிக்ஷா. “விழுந்துடு.. விழுந்துடு’ என்று விக்ரம் நகைச்சுவையாக சொன்னாலும் அந்த நேரத்தில் சுபிக்ஷாவின் கவனத்தைக் கலைப்பது போல் சொன்னது முறையல்ல. 21: 14 நேரத்தில் இந்த டாஸ்க்கை செய்து முடித்தார் சுபிக்ஷா. ஒருவேளை அவர்தான் வெற்றி பெறுவாரோ என்று தோன்றியது. ஆனால் அடுத்து வந்த கம்ருதீன் ஆச்சரியரமாக 17:59-ல் முடித்தது. ‘அவன் வொர்க்அவுட் பண்றது இதுக்குத்தான் யூஸ் ஆகுது” என்றார் கனி. கம்மு லீடர் ஆகப் போவதை நினைத்து பாருவிற்கு ஒரே குஷி. தானே வெற்றி பெற்றது போல மகிழ்ந்தார். பிரஜின் தோற்றுப் போனதில் பலருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ‘தல’யாகி இருந்தால் வீடு ரணகளமாக மாறி விடும். அடுத்து வந்த எஃப்ஜே, பாருவின் மகிழ்ச்சியில் மண்ணைப் போட்டார். மற்றவர்களை விடவும் சுருக்கமான நேரத்தில் முடித்து (15:05) விட அவரே வீட்டு தல. தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்கும் முதல் நபரும் இவர்தான். அன்பு டீம் ஹாப்பி. வீடியோ காலில் வந்த நண்பர்களின் அட்வைஸ் சபையைக் கூட்டிய பிக் பாஸ் “சேது சார்.. சொல்லிட்டுப் போனார்ல.. ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு.. அது என்ன தெரியுமா. நானும் சொல்லிப் பார்த்துட்டேன். சேதுவும் சொல்லிட்டார். ஆனா பலருடைய ஆட்டங்கள் மாறலை. எந்தத் திசைல போறதுன்னு தெரியல. இப்போ உங்களுடைய நண்பர்கள் வந்து அட்வைஸ் பண்ணாலாவது ஆட்டத்துல மாற்றம் தெரியுதான்னு பார்க்கலாம்” என்று பிக் பாஸ் அறிவிக்க மக்கள் அப்போதே பரவசப்பட்டார்கள். BB Tamil 9 Day 50 உங்களுக்கு சரியான நண்பன் அமைந்திருப்பதை இக்கட்டான நேரங்களில் உணரலாம். உங்களின் தவறுகளை உங்களின் முகத்திற்கு எதிரேயே குத்திக் காட்டி கூடவே ஊக்கமான வார்த்தைகளையும் சொல்பவனே சிறந்த நண்பன். அந்த வகையில் திவ்யா, சாண்ட்ரா, அரோரா ஆகியோர்களுக்கு வந்த நண்பர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் தங்களின் ஆலோசனைகளைச் சொன்னார்கள். பாருவின் நண்பராக வந்த ஷாலினி “நீ தனியா ஆடு” என்றார். அமித்தின் மனைவியான ஸ்ரீரஞ்சனி “இருக்கிற இடமே தெரியல. இறங்கி ஆடுங்க” என்றார். அரோராவின் நண்பரான ரியா “துஷார் போனதுக்கு உக்காந்து அழற. மத்த விஷயங்களுக்கும் அழற. பாரு உன்னைக் கழுவி கழுவி ஊத்தறா. கம்முனு வேடிக்கை பார்க்கறே. வெளியே ஊரை எதிர்த்த போதும் ஸ்ட்ராங்கா இருந்த பொண்ணு நீ. உள்ளே இப்படியா இருக்கறது.. அடிச்சு ஆடு” என்றார். ‘சாண்ட்ரா.. வில்லியாக மாறிடாத’ - நண்பரின் அறிவுரை திவ்யாவின் நண்பராக வந்த ரிதிகா “rude -ஆ இருக்கறத குறைச்சுக்கோ. க்ரூப்பிஸத்தை எதிர்த்து போன நீயே அதுக்குள்ள மாட்டியிருக்க” என்று சரியாக அட்வைஸ் சொன்னார். கனியின் சகோதரியான விஜி “நீ எங்களுக்கு மட்டும் அக்காவா இருந்தா போதும். அங்க கனியா இரு. சமைக்க மட்டும் போகலை. தனியா இறங்கி விளையாடு” என்று எச்சரிக்க உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் கனி. BB Tamil 9 Day 50 பிரஜினின் நண்பராக வந்த ஆரி “மனைவிகூட போனது வித்தியாசமா இருந்தாலும் அவங்கதான் உன் எமோஷனல் வீக்னெஸ். சாண்ட்ராவா இருந்தாலும் அவங்களை எதிர்த்து கேம் ஆடு” என்று அட்வைஸ் தந்தார். சாண்ட்ராவின் நண்பராக வந்த ஜெய்ஸ்ரீ சொன்ன அறிவுரை கிரிஸ்ப் ஆக இருந்தது. “நாமினேஷன் பாஸை உன் கணவருக்கு ஏன் கொடுத்தே? இதுதான் தனியா ஆடற லட்சணமா.. க்ருப்பிஸம் இருக்குன்னு சொல்லிட்டு நீயும் அதுக்குள்ளதான் இருக்க. தனித்தனியா ஆடு. வில்லத்தனத்தை குறைச்சுக்கோ” என்றெல்லாம் நேர்மையாக சொன்னார். தங்களுடைய நட்புகளும் உறவுகளை நெற்றியடியாக சொன்ன அறிவுரைகள் போட்டியாளர்களுக்கு உத்வேகத்தையும் ஆட்டத்தை மாற்றியாக வேண்டிய வழிகாட்டுதலையும் தந்திருக்கலாம். ஆனால் எல்லோருமே சொன்னதின் அடிநாதம் என்னவென்றால், “தனியா ஆடு. உறவுகள் சேர்க்க வரலை. மத்தவங்களோடு மோது. உன் வெற்றிதான் முக்கியம்” என்று முழுக்க முழுக்க சுயநலம் சார்ந்த கருத்துக்களையே சொன்னார்கள். ஒருவகையில் அது உண்மைதான். பிக் பாஸ் என்பது சர்வைவல் ஆட்டம். சுயநலம்தான் வெற்றிக்கான பாதையா? ஆனால் ஒருவர் கூட “நீ உன் ஆட்டத்தில் கவனமாக இருக்கும் அதே சமயத்தில் மற்றவர்களுடன் இணக்கமாகப் பழகு. அந்த எல்லையை நிர்ணயித்துக் கொள். போட்டி என்பதைத் தாண்டி மனித உறவுகளும் முக்கியம்” என்பது போல் சொல்லவில்லை. பிக் பாஸ் போட்டி மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையும் அப்படித்தான் சர்வைவல் ஆட்டமாக மாறியிருக்கிறது. “மத்தவனுக்கு ஹெல்ப் பண்ற வேலை உனக்கெதுக்கு.. உன் வெற்றிதான் முக்கியம். மத்தவனை இடிச்சாவது மேல போ” என்பதைத்தான் பெற்றோர்களும் சமூகமும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறது. BB Tamil 9 Day 50 ரியா சொன்ன அட்வைஸை அப்படியே வெளிப்படையாக கம்ருதீனுக்கு சொன்ன அரோரா அதற்கும் சிரிப்பாக சிரித்தார். “நீ வேணா பாரு கிட்ட போ” என்று கை கழுவ முயன்றார். “நாம இனிமே தனியா ஆடலாம்…” என்று கம்ருதீன் பாருவிடம் சொல்ல “ஏண்டா.. புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மறுபடியும் பாயைப் பிறாண்டிார். வியானாவின் நண்பராக வந்தவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று பார்த்தால். அட.. நம்ம ராணவ்! முந்தைய சீசனில் வந்தவர். அடடே! பிக் பாஸ் தொடர்பாக அட்வைஸ் எல்லாம் தரும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. “ஆரம்பம்லாம் நல்லா இருந்தது. அப்புறம் ஆளைக் காணோம்” என்று தலைகீழான விமர்சனத்தைச் சாென்ன ராணவ்வின் கருத்தில் ஒன்றுதான் சரியாக இருந்தது. ‘வியானா. க்யூட்னஸ்ன்ற போ்ல ஒண்ணு பண்ற பார்த்தியா.. அதை குறைச்சுக்கோ’ வீடியோ நண்பர்களின் அறிவுரைகள் ஆட்டத்தின் போக்கை மாற்றுமா? காத்திருந்து கவனிப்போம்.
அரசன் படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. வெளியான அதிரடி அறிவிப்பு.!!
அரசன் படத்தில் இணைந்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் தற்போது அரசன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். வெற்றிமாறன் இந்த படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான கலைப்...
இந்த வெற்றி இன்னும் இனிக்கிறது- சிம்புவின் 'மாநாடு'படம் குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்தார். வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி இப்படம் வெளியாகி 4 வருடங்களான நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'மாநாடு' படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், எனக்கு, எஸ்டிஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்தபோதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக்கொண்டே இருந்தது. இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சண்டைப்பயிற்சி, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, லைட் மேன்ஸ், தயாரிப்பு நிர்வாகம் செய்த அனைவரும் தந்த உண்மையான உழைப்பே மாபெரும் வெற்றிக்குக் காரணம். எனக்கு, எஸ் டி ஆருக்கு, இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பெரிய நம்பிக்கை இருந்தது மாநாடு படத்தின் மீது. கோவிட் தாமதம் மற்ற தாமதங்கள் நிகழ்ந்த போதும் அந்தப் படத்திற்கு ஒரு பாஸிட்டிவிட்டி இருந்துகொண்டே இருந்தது. வெளியிலிருந்தும், படத்தின் குழுவிலிருந்தும் நம்பிக்கை பரவிக் கொண்டே… pic.twitter.com/RqB61GoDHN — sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2025 நான்கு வருடங்கள் தொட்டாலும் இந்த நிஜமான வெற்றி இன்னும் இனிக்கிறது. எஸ்டிஆரின் ரசிகர்கள் வைத்த நம்பிக்கை வெற்றிக்கு வித்திட்டது. உடன் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
மாஸ்க் : 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!
மாஸ்க் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ்...
சத்யாவை சந்தித்த முத்து, ரோகினி செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனா இடத்திலிருந்து வீட்டு வேலைகளையும் ரோகினி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்க கொஞ்ச நேரத்தில் சத்யா வருகிறார் எப்ப வந்தகா எப்படி இருக்க என்ன விஷயம் என்று கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் பிறகு கிச்சனுக்கு சென்று சந்திராவிடம் விசாரிக்க அவர் பேக் எடுத்துட்டு வந்து இருக்கா...
ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, வேதனையில் தவிக்கும் மீனா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியார், நீ குற்ற உணர்ச்சியில் இருக்கிறாய். எதைப் பற்றியும் கவலைப்படாதே. இதை நான் வெளியில் சொல்லவில்லை என்றார். பின் முத்து, ஒன்றும் இல்லை என்று கையி கயிறு கட்டி விட்டார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி தன்னுடைய மகளுக்கு திருமணம் பற்றி பேசுவதற்காக சாமியாரை பார்க்க வந்தார். அதற்கு அந்த சாமியார், உன் மகளாகவே திருமணம் செய்து கொள்வாள். இதனால் நீ போலீஸ் ஸ்டேஷன் செல்ல கூட சந்தர்ப்பம் […] The post ரோகினி மீது சந்தேகப்படும் முத்து, வேதனையில் தவிக்கும் மீனா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
AK64: `பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்’ - அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து 'பகீரா', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது அஜித்தை வைத்து 'AK64' படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிக் ரவிச்சந்தின் அஜித்தை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். இது எனக்கு ஒரு ஸ்பெஷலானத் திரைப்படமாக இருக்கும். 'குட் பேட் அக்லி' படத்துக்கு பிறகு சார் இந்தப் படத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன் என்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அஜித் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வாங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆதிக் ரவிசந்திரன், அவருடைய விஷன் நமக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அஜித் சினிமாவை எந்த அளவிற்கு அஜித் சார் நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடைய பேஷனான ரேஸிங்கையும் நேசிக்கிறார். அதன் மூலம் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்திருக்கிறார். கார் ரேஸிங்கில் அடுத்த முறையும் அவர் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
AK64: `பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன்’ - அஜித் உடனான அடுத்த படம் குறித்து ஆதிக்
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்தின், அடுத்து 'பகீரா', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது அஜித்தை வைத்து 'AK64' படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று (நவ.24) செய்தியாளர்களைச் சந்தித்த ஆதிக் ரவிச்சந்தின் அஜித்தை வைத்து இயக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்பிற்கான முந்தைய பணிகள் எல்லாம் முடிந்துவிட்டது. லொகேஷன்ஸ் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். இது எனக்கு ஒரு ஸ்பெஷலானத் திரைப்படமாக இருக்கும். 'குட் பேட் அக்லி' படத்துக்கு பிறகு சார் இந்தப் படத்தை எனக்கு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்போடு இந்தப் படத்தில் பணியாற்றி வருகிறேன் என்றிருக்கிறார். சில தினங்களுக்கு முன் அஜித் 'ஜெண்டில்மென் டிரைவர்' விருது வாங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆதிக் ரவிசந்திரன், அவருடைய விஷன் நமக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அஜித் சினிமாவை எந்த அளவிற்கு அஜித் சார் நேசிக்கிறாரோ அந்த அளவிற்கு அவருடைய பேஷனான ரேஸிங்கையும் நேசிக்கிறார். அதன் மூலம் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்து தந்திருக்கிறார். கார் ரேஸிங்கில் அடுத்த முறையும் அவர் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார். Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
Smriti Mandhana:``டெலிட் செய்யப்பட்ட திருமணம் தொடர்பான போஸ்ட் - கிரிக்கெட் வீராங்கனை திடீர் முடிவு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவருக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. அதை ஸ்மிருதி மந்தனா வித்தியாசமான முறையில், அணித் தோழிகளுடன் கலகலப்பாக நடனமாடிய ரீல்ஸ் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார். இதற்கிடையில் பலாஷ், தன் காதலை மந்தனாவிடம் வெளிப்படுத்திய ரொமாண்டிக் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. smriti mandhana அதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு முந்தைய 'ஹல்தி' சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஸ்மிருதி மந்தனா ஆடிய துள்ளலான நடனமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலும் ஒரு வைரஸ் பிரச்னை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் இப்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். திருமணச் சடங்குகள் தொடங்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த அசம்பாவிதங்களால் திருமணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா நேற்று (24-ம் தேதி) தனது திருமணம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியிருக்கிறார். smriti mandhana அதைத் தொடர்ந்து சக கிரிக்கெட் வீரர்களான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோரும் நிச்சயதார்த்த அறிவிப்பு வீடியோவை தங்கள் சமூக ஊடகப்பக்கங்களிலிருந்து நீக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக பேசிய ஸ்மிருதி மந்தனாவின் மேலாளர் துஹின் மிஸ்ரா, ``நவம்பர் 23-ம் தேதி திட்டமிடப்பட்ட திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தந்தை மருத்துவமனையில் இருந்ததால், திருமண விழா நடைபெறுவதை ஸ்மிருதி மந்தனா விரும்பவில்லை. எனவே, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை குணமடைய வேண்டும் என்றார். Smriti Mandhana: நடு மைதானத்தில் Proposal; ரீல்ஸில் நிச்சயதார்த்த அறிவிப்பு; திருமணம் எப்போது?
BB Tamil 9: `பிரின்சிபல் பிரஜின்; தமிழ் ஆசிரியை கனி’ - தொடங்கிய ஸ்கூல் டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று முன்தினம் (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கை பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அந்தவகையில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடக்க இருக்கிறது. இதில் பிரஜின் பிரின்சிபல் மற்றும் மாறல் சயின்ஸ் டீச்சர், கனி திரு தமிழ் ஆசிரியை, FJ, பார்வதி இருவரும் வார்டன் ஆக இருக்க மற்ற ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஸ்டூடண்ட்ஸ் ஆக நடிக்க இருக்கிறார்கள். BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
நந்தினி சொன்ன வார்த்தை, கோபப்பட்ட சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இன்னுமா அந்த பலகையை யாரும் பார்க்காமல் இருப்பாங்க என்று சொல்ல சூர்யா சார் பாக்காம இருந்தா கூட...
ஸ்கூல் டாஸ்கில் கலக்கப்போகும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் பிரஜன் பிரின்ஸிபில் மட்டும் மாரல்...
ஸ்கூல் டாஸ்கில் கலக்கப்போகும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் வழக்கம்போல் தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்கூல் டாஸ்க் தொடங்கியுள்ளது. அதில் பிரஜன் பிரின்ஸிபில் மட்டும் மாரல்...
Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது. மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது #VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/PlO6lqPs71 — Kalaippuli S Thanu (@theVcreations) November 25, 2025 படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் எக்ஸ் பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது' எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வடசென்னை படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கிறது. MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
Arasan: வெற்றிமாறன் + விஜய் சேதுபதி கூட்டணி - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்
வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியின் 'அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ரசிகர்களிடம் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த 'மாஸ்க்' பட விழாவில் ''வரும் 24ம் 'அரசன்' படப்பிடிப்பு தொடங்குகிறது'' என இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துவிட்டதில் சிம்புவின் வட்டாரம் பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறது. படத்தின் தொழில்நுட்ப டீம் முடிவாகிவிட்டனர். வெற்றியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இணைந்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சமுத்திரகனி, கிஷோர் என தேர்ந்த நடிகர்கள் பலரும் உள்ளனர். தாணுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டது. மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது #VetriMaaran @SilambarasanTR_ @VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/PlO6lqPs71 — Kalaippuli S Thanu (@theVcreations) November 25, 2025 படத்தின் நாயகியாக இருவர் பரிசீலனையில் உள்ளனர். ஒருவர் சமந்தா, இன்னொருவர் ஹோம்லி ஹீரோயின் எனப் பெயரெடுத்தவர். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ஹீரோயின் என்ட்ரி ஆகிவிடுவார் என்கின்றனர். இது தவிர, பான் இந்தியா வில்லன் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தன் எக்ஸ் பக்கத்தில் `மனிதம் இணைகிறது மகத்துவம் தெரிகிறது' எனக் குறிப்பிட்டு இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வடசென்னை படத்தின் ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கிறது. MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
Dharmendra: ``எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்'' - ரஜினி, கமல், மம்மூட்டி.. லெஜண்ட்ஸ் இரங்கல்
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (89) இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், பிராந்திய தலைவர்கள் முதல் திரையுலகின் பல தலைமுறைகளைச் சேர்ந்த நடிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்தனர். தர்மேந்திரா அந்தவகையில் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், விடைபெறுங்கள் நண்பரே. உங்கள் பொன்னான இதயத்தையும், நாம் பகிர்ந்து கொண்ட தருணங்களையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். சாந்தியடையுங்கள், தரம் ஜி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். என எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார். Farewell, my friend. I will always remember your golden heart and the moments we shared. Rest in peace, Dharam ji. My deepest condolences to his family. — Rajinikanth (@rajinikanth) November 24, 2025 தர்மேந்திராவும் ரஜினிகாந்தும் Farishtay, Insaaf Kaun Karega ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஹேமமாலினி இணைந்து நடித்த அந்தா கானூன் படத்தில் தர்மேந்திரா கேமியோ ரோலில் நடித்திருப்பார். கமல்ஹாசன், எனது அருமை நண்பரும், புகழ்பெற்ற நடிகருமான தர்மேந்திரா ஜி அவர்களின் மறைவால் மிகவும் வருத்தமுற்றேன். தரம் ஜி அவர்களின் வசீகரம், பணிவு மற்றும் மனோபலம் ஆகியவை திரையில் மட்டுமல்லாமல், திரைக்கு வெளியிலும் உண்மையானவை. இந்தியத் திரையுலகம் அதன் கனிவான பிம்பங்களில் ஒன்றை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என எழுதியிருக்கிறார். Deeply saddened by the passing of my dear friend and legendary actor Dharmendra ji. Dharam Ji’s charm, humility and strength of spirit were as real off-screen as on it. Indian cinema has lost one of its kindest icons. My heartfelt condolences to his family and admirers. pic.twitter.com/I9CgBmlCzl — Kamal Haasan (@ikamalhaasan) November 24, 2025 மலையாளம், தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். The passing of Dharmendraji marks the end of a cinematic era. A legend whose warmth and artistry will live on forever. My deepest condolences to his family and loved ones. Om Shanti. — Mohanlal (@Mohanlal) November 24, 2025 A true icon has left us. Dharam ji’s legacy will continue to inspire every generation.Heartfelt condolences and prayers. pic.twitter.com/h3IUoNiPT2 — Mammootty (@mammukka) November 24, 2025 Sri Dharmji was not only a legendary actor but also a remarkable human being. The humility and warmth I experienced every time I met him deeply touched my heart. I will forever cherish the fond memories and personal moments I shared with him. My heartfelt condolences on his… pic.twitter.com/vuHMWyG34X — Chiranjeevi Konidela (@KChiruTweets) November 24, 2025 Dharmendra ji was more than an icon. He carried a warmth that touched generations and a grace that defined an entire era of Indian cinema. His films, his spirit and his performances will continue to live on in our hearts. May his soul rest in peace. pic.twitter.com/IdAW9Bee52 — Venkatesh Daggubati (@VenkyMama) November 24, 2025 ரஜினிகாந்த்: நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு; நேரில் சென்ற சூப்பர் ஸ்டார் - யார் அவர்?
Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
Dharmendra: `ஷோலே'பட வீரு; பாலிவுட்டின் ஹீ - மேன், ரிடையர்மென்டுக்கு நோ! - தர்மேந்திராவின் கதை!
கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அவருடைய இல்லத்துக்கு வெளியே, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கண்ணீருடன் ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். அந்த பதாகையில், “கடவுளே, தயவு செய்து தர்மாஜியை சீக்கிரமாக குணப்படுத்து!” என எழுதப்பட்டிருந்தது. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே, அவருடைய இல்லத்துக்கு வெளியே நீண்ட நேரமாக அவர் நின்றிருந்தார். அந்த 60 வயது நபர் மட்டுமல்ல, தர்மேந்திரா சிகிச்சைப் பெற்று வந்தபோது அவருடைய ரசிகர்கள் பலரும் பல பகுதிகளில் கடவுளிடம் வேண்டிக் கொண்டிருந்தார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra Funeral இந்த அளவிற்கு பலருக்கும் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் தர்மேந்திரா. பாலிவுட்டில் பல சாதனைகளைப் படைத்த இந்த சீனியர் நடிகருக்கு எண்ணற்ற தீவிர ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களின் மனதையெல்லாம் கனமாக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ஆம், அவருடைய இல்லத்தில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று மதியம் இயற்கையை எய்தியுள்ளார். மறைவு செய்தியை அறிந்தவுடன், கண்ணீருடன் அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன் திரண்டுள்ளனர். ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இந்த பாலிவுட் லெஜெண்டிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் ‘He-Man’ என்று அழைக்கப்படும் இந்த சீனியர் நடிகர், அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இன்று இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைவருடைய பேவரைட் நடிகர்கள் பட்டியலிலும் தர்மேந்திரா நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு பாலிவுட்டின் முக்கியமான படைப்புகளில் இவரின் முகம் ஹீரோவாகவோ அல்லது வில்லனாகவோ தோன்றியிருக்கிறது. ‘பூல் அவுர் பதார்’, ‘சத்யகம்’, ‘ஷோலே’ போன்ற இவருடைய படைப்புகள் பலவும் பாலிவுட் பெருமையாக சொல்லப்படும் படைப்புகள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra சிறுவயதில் வறுமையான சூழலிலேயே வளர்ந்தவர் தர்மேந்திரா. வறுமை காரணமாக சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பஞ்சாப்பில் ரெயில்வே கிளார்க்காக வேலை செய்திருக்கிறார். சினிமா ஆசையுடன் இருந்த அவர் ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சொல்லப்போனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுப்ப வேண்டிய புகைப்படங்களை எடுக்கத் தேவையான பணம் கூட தர்மேந்திராவிடம் இல்லையாம். அவருடைய நண்பர்களிடம் கடன் வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரிதாக எதிர்பார்ப்பில்லாமல், கனவுகளோடு மட்டுமே முயன்ற அவருக்கு அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் கிடைத்தது. பிறகு சினிமாவில் வாய்ப்புத் தேடி மும்பைக்கு வந்தார். குடும்பத்தின் வறுமையான சூழலை அவர் எந்த நேரமும் தனது கனவுகளுக்கு தடையாக்கவில்லை. “கிடைத்த அறை, கிடைத்த உணவு. சரி, அதுவும் இல்லையென்றால், எனக்கு டீ மட்டுமே போதும்!” என அவர் இருந்ததாக முன்பு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல் பெரும் கனவுடன், கிராமங்களிலிருந்து கிளம்பி வருபவர்களுக்கு நகரத்திலிருக்கும் விஷயங்களுக்கேற்ப தங்களை தயார்ப்படுத்திக் கொள்வதில் சில தயக்கங்கள் இருக்கும். அதே தயக்கங்களும் தொடக்கத்தில் தர்மேந்திராவுக்கும் இருந்திருக்கின்றன. தன்னம்பிக்கையுடன் தைரியமாக தயாரிப்பாளர்களிடமும், திரைத்துறையினரிடமும் பேசுவதில் தொடக்கத்தில் இவருக்கு சில தயக்கங்கள் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் உடைத்து வெளிவர சில காலம் இவருக்கு தேவைப்பட்டிருக்கிறது. ஃபிலிம்ஃபேர் டேலன்ட் ஹன்ட் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகும்கூட தர்மேந்திராவுக்கு நினைத்தபடியான பாதை அமையவில்லை. இரவு-பகலாக மும்பையில் சோர்ந்துவிடாமல் அடுத்தடுத்து தயாரிப்பு நிறுவனங்களின் கதவுகளை தட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra பிறகு சின்னச் சின்ன வாய்ப்புகள் மூலம் முன்னேறியவருக்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போடுவது பிடிக்காதாம். அவராகவே குதிரை சவாரி செய்வது உள்ளிட்ட பல ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கிவிடுவாராம். இப்படி தன் பணிக்கு நேர்மையாக இருந்தவருக்கு பாராட்டுகளும், அடையாளங்களும், விருதுகளும் குவிந்தன. ஒரு காலகட்டத்தில் பிஸியாக வலம் வரத் தொடங்கியவர் ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங்கிற்கு சென்று வருவாராம். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்தவருக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவை விட்டு சென்று அங்கு நடிப்பதில் தர்மேந்திராவுக்கு நாட்டமில்லை. ஆதலால், அந்த வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார். தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்துப் பக்கமும் ரவுண்ட் அடித்திருக்கிறார். பிளாக் & வொயிட் சினிமா, கலர் சினிமா, ரீல் கேமிரா, டிஜிட்டல் கேமிரா, ஓடிடி என அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சியையும் இவர் அருகிலிருந்து கண்டிருக்கிறார். இந்த உச்ச நட்சத்திரத்துக்குள் ஒரு ரைட்டரும் இருக்கிறாராம். அதைப் பற்றி எந்த இயக்குநர்களும் இதுவரை பெரிதளவில் வெளியில் பேசியதில்லை. படப்பிடிப்பின்போது ஸ்கிரிப்டில் இருக்கும் சில காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதுவாராம். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியை மெருகேற்றுவதற்கான ஐடியாக்களையும் தருவாராம். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra உச்ச நட்சத்திரமாக, மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு நடிகர் அரசியலுக்கு வராமலா இருப்பார்!? அதுவும் நடந்தது. பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் பலரின் கோரிக்கைக்குப் பிறகு அரசியலுக்கும் வந்தார். 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானின் பிகானீர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். சினிமாவைப் போல அரசியல் வாழ்க்கை அவர் நினைத்தபடி அமையவில்லை. மக்கள், மீடியா என பலராலும் அவர் விமர்சிக்கப்பட்டார். பெரும் அலையாய் விமர்சனங்களை சந்தித்தவர் 2009-க்குப் பிறகு அரசியல் களத்துக்கு வரவில்லை. இது குறித்து அவரே, “அரசியல் என்னுடைய உலகம் கிடையாது. நானொரு சாதாரண நடிகர். அரசியல் எனக்கு அழுத்தத்தைக் கொடுத்தது. நான் இனி அரசியலுக்கு வரப்போவதில்லை!” என்பதை திட்டவட்டமாக கூறினார். அறிமுக நடிகர், சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் எனப் பல ஃபிலிம்பேர் விருதுகளை பெற்றிருக்கும் இந்த லெஜெண்ட் நடிகருக்கு கடந்த 2012-ம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் கிடைத்தது. “கேமிரா என்னுடைய வயதைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது. வயதாகிக் கொண்டே போவது எனக்கு கொஞ்சம் பயத்தையும் தருகிறது.” என முன்பொரு பேட்டியில் தர்மேந்திரா கூறியிருந்தார். இவருடைய வாரிசுகளான சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், கிரண் தியோல் என இவருக்கு அடுத்த இரண்டு தலைமுறைகள் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். பாலிவுட் நடிகர் தர்மேந்திரா | Dharmendra ஆனால், இத்தனைக்கும் பிறகும், வயதான பிறகும், தர்மேந்திரா ரிடையர்மென்ட் என்பதை நினைத்துப் பார்த்ததே இல்லை. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என கடைசிவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி நடித்து வந்தார். இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. ஒன் லாஸ்ட் டைம் ஹீ - மேன்! 60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!
மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மக்காச்சோளத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மக்காச்சோளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட...
கமல்ஹாசனை விமர்சித்த டிவி நடிகருக்கு பா.ஜ.க வில் பதவி - பின்னணி என்ன?
விஜய் டிவியில் `பாண்டியன் ஸ்டோர்ஸ்', சன் டிவியில் `மருமகள்' ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். சில படங்களிலும் நடித்திருந்தாலும் டிவியில் அதிக கவனம் செலுத்தி வருபவர். சமீபமாக அரசியல் கருத்துகளை யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். குறிப்பாக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், சனாதானம் குறித்து நடிகர் சூர்யாவின் அகரம் ஃபவுன்டேஷன் விழாவில் கமல் பேசிய பேச்சைக் கண்டித்து பேட்டி கொடுத்த இவர், அப்போது சர்ச்சைக்குரிய சில வார்த்தைகளைப் பேசியதாக மக்கள் நீதி மயயம் சார்பில் இவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டது நினைவிருக்கலாம். அந்த விவகாரத்தில் முன் ஜாமின் கூட விண்ணப்பித்தார். இந்த நிலையில் தற்போது பா.ஜ.க.வில் இவருக்கு மாநில பிரச்சார அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Kamal Haasan - கமல் ஹாசன் 'கமலைக் கடுமையாக விமர்சித்ததற்கு பரிசா?' என்றோம். 'ஒரு நடிகனாக கமல் சார் மீது நான் ரொம்பவே மரியாதை வச்சிருக்கேன். ஆனா அவர் இந்துக்களின் நம்பிக்கையான விஷயமான சனாதானம் குறித்து விமர்சனம் செய்தா எப்படி ஏத்துக்க முடியும்? அதனால எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக பேச வேண்டி வந்தது. அது முடிஞ்சு போன விஷயம். ஆனா மீடியாவுல அதை ரொம்பவே பெரிசு பண்ணிட்டாங்க. வீட்டுல என் பொண்ணு ரொம்பவே பயப்படுகிற அளவுக்கு கொண்டு போய் விட்டுட்டாங்க. கைது அது இதுன்னு பரவிய செய்தியில பதட்டமாகிட்ட பொண்ணு, `இனிமே யூ டியூப்கள்ல இந்த மாதிரி பேச மாட்டேன்னு சத்தியம்பண்ணுங்க'ங்கிற லெவலுக்குப் போயிடுச்சு. எப்படியோ அந்த சம்பவம் முடிஞ்சு போன விஷயம். அதுக்கும் பிரச்சார அணி பொறுப்பு கிடைச்சதுக்கும் தொடர்பில்லை. கட்சிக்காக நான் பேசிட்டு வர்றதை கவனிச்சு அவங்களா தந்திருக்காங்க. அதுக்கு என்ன செய்யணுமோ அதை செஞ்சாகணும். அதனால பொண்ணுகிட்ட இப்ப பேசியிருக்கேன். இனிமே பஞ்சாயத்து ஆகிற எல்லைக்குப் போகாம கட்சி வளர்ச்சிக்கு தேவையான விஷயங்களைப் பேசணும்' என்கிறார்.
சிவா உங்களுக்கு ஹீரோ ஆசை வேணாம், காமெடி ரோல் போதும்- சினிஷ், சிவகார்த்திகேயன் ஷேரிங்ஸ்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. Super hero - Ninja அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா, பா.ரஞ்சித் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். 'நானும் சிவகார்த்திகேயனும் 10 வருஷமாக பேசிக்கல' -தயாரிப்பாளர் சினிஷ் இந்நிலையில் இந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன் குறித்து ஜாலியாகப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சினிஷ், ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி 'வேட்டை மன்னன்' படத்தோட சமயத்தில சிவா கிட்ட ஏதோவொன்னு சொல்லி அவர் மனச கஷ்டப்படுத்திட்டேன். அதுனால் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷம் பேசிக்கல. என்னோட இணை தயாரிப்பில் வந்த 'பார்க்கிங்' படம் தேசிய விருது வாகியபோது தயக்கமில்லாமல் என்னைப் பாராட்டினார் சிவா. என்றார். Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன் தயாரிப்பாளர் சினிஷ் 'நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?' தயாரிப்பாளர் சினிஷ் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சிவகார்த்திகேயன், சினிஷ் எல்லாரும் 'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தவர்கள். அந்த நேரத்தில் சினிஷ், 'உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை' என சிவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவா, 'ஹிரோ ஆகனும்னு' ஜாலியாகச் சொல்லியிருக்கிறார். உடனே சினிஷ் எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகேனு சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ் 'வேட்டை மன்னன்' சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக் அதற்கு சிவா, ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?னு கேட்டிருக்கிறார். இடையில் இவர்கள் ஒரு 10 வருடம் பேசாமல் இருந்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்குப் பிறகு அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொல்லியிருக்கிறார் சினிஷ். ஆனால், அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. நடிப்பில் கொஞ்சம் பிஸியாகிட்டதால நாங்க பேசிக்க முடியல என்று சிவா இந்த படபூஜை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சினிஷ் இடையேயான இந்த கலகல பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
சிவா உங்களுக்கு ஹீரோ ஆசை வேணாம், காமெடி ரோல் போதும்- சினிஷ், சிவகார்த்திகேயன் ஷேரிங்ஸ்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. Super hero - Ninja அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா, பா.ரஞ்சித் எனப் பலரும் கலந்துகொண்டார்கள். 'நானும் சிவகார்த்திகேயனும் 10 வருஷமாக பேசிக்கல' -தயாரிப்பாளர் சினிஷ் இந்நிலையில் இந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன் குறித்து ஜாலியாகப் பேசியிருக்கும் தயாரிப்பாளர் சினிஷ், ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி 'வேட்டை மன்னன்' படத்தோட சமயத்தில சிவா கிட்ட ஏதோவொன்னு சொல்லி அவர் மனச கஷ்டப்படுத்திட்டேன். அதுனால் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட 10 வருஷம் பேசிக்கல. என்னோட இணை தயாரிப்பில் வந்த 'பார்க்கிங்' படம் தேசிய விருது வாகியபோது தயக்கமில்லாமல் என்னைப் பாராட்டினார் சிவா. என்றார். Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன் தயாரிப்பாளர் சினிஷ் 'நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?' தயாரிப்பாளர் சினிஷ் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சிவகார்த்திகேயன், சினிஷ் எல்லாரும் 'வேட்டை மன்னன்' படத்தில் உதவி இயக்குநர்களாக வேலை பார்த்தவர்கள். அந்த நேரத்தில் சினிஷ், 'உங்களுக்கு என்ன ஆகனும்னு ஆசை' என சிவாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு சிவா, 'ஹிரோ ஆகனும்னு' ஜாலியாகச் சொல்லியிருக்கிறார். உடனே சினிஷ் எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகேனு சொல்லியிருக்கிறார். சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் சினிஷ் 'வேட்டை மன்னன்' சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக் அதற்கு சிவா, ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?னு கேட்டிருக்கிறார். இடையில் இவர்கள் ஒரு 10 வருடம் பேசாமல் இருந்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்குப் பிறகு அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொல்லியிருக்கிறார் சினிஷ். ஆனால், அதையெல்லாம் நான் மனசுல வச்சுக்கல. நடிப்பில் கொஞ்சம் பிஸியாகிட்டதால நாங்க பேசிக்க முடியல என்று சிவா இந்த படபூஜை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன், சினிஷ் இடையேயான இந்த கலகல பேச்சு சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
Serial Update: விசாரித்த போலீஸ்,'நான் அவனில்லை'என்ற நடிகர்; சீரியல் தயாரிப்பில் பிஸி ஆகிவிட்ட நீலிமா
மீண்டும் தயாரிப்பில் பிஸி குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நீலிமா ராணி. வளர்ந்த பின் சீரியல் சினிமா என ஒரு ரவுண்டு வந்தார். ஐம்பதுக்கும் அதிகமான சீரியல்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். நடிப்புக்காக விருதுகளையும் வாங்கியிருக்கும் இவர், ஒருகட்டத்தில் சீரியல் தயாரிப்பாளராக உயர்ந்தார். 'நிறம் மாறாத பூக்கள்' ஜீ தமிழ் சேனலில் இவர் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர்தான். அந்தத் தொடருக்குப் பிறகு இன்னொரு சீரியலையும் தயாரித்தார். தற்போது இவரது அடுத்த சீரியல் ஒளிபரப்புக்குத் தயாராகிவிட்டது. இன்று (24/11/26) முதல் ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் 2.30 க்கு ஒளிபரப்பாகவிருக்கிற 'அண்ணாமலை குடும்பம்' நீலிமா ராணியின் தயாரிப்பில் உருவானதுதான். அண்ணாமலை குடும்பம் ஹீரோவாக `முத்தழகு', `சூர்யவம்சம்' ஆகிய தொடர்களில் நடித்த ஆஷிஷ் சக்ரவர்த்தி நடிக்க ஷாமிலி, `கோலங்கள்' அபிஷேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கின்றனர். திறமையான நடிகையாக வலம் வந்தவர் நீலிமா. மீண்டும் நடிப்பு பக்கம் எப்போது வருவாரென அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதற்கு வாய்ப்பு உள்ளதா என விசாரித்தால், 'மேடம் இப்ப திரும்பவும் தயாரிப்பில் பிஸி' என்கிறார்கள் அவர தரப்பில். நான் அவனில்லை சின்னத்திரையின் பிரபல தம்பதி ராகவ் - ப்ரீத்தா. நடிப்பு இசை என பன்முகத் திறமை கொண்டவர் ராகவ். 'எந்திரன்', `நஞ்சுபுரம்' உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கும் ராகவ்விடம் சில தினங்களுக்கு முன் போலீஸ் விசாரணை நடத்தியது. என்ன விவகாரம் என அவரிடமே கேட்டோம். 'சென்னை திருவல்லிக் கேணியில் தனியாக வசித்த முதியவர் ஒருவர் சமீபத்தில் இறந்திருக்கார். அவருடைய உறவினர்கள் சிலர் என்னுடைய போட்டோவை போலீஸுக்கு கொடுத்து 'இவர்தான் அவருடைய மகன்'னு சொல்லியிருக்காங்க. ராகவ் எங்கிட்ட போலீஸ் கேட்டாங்க. என் அப்பா தவறி பல வருடங்களாகி விட்டது. அந்த முதியவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அவங்க உறவினர்கள் ஏன் என் போட்டோவைக் காட்டி மகன்னு சொன்னாங்கனும் தெரியலை. இந்தச் செய்தி ரெண்டு மூணு நாள் பயங்கர அப்செட் ஆக்கிடுச்சு. அதேநேரம் அந்த முதியவர் நிலையை நினைச்சு வருத்தப்படவும் செஞ்சேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய பிராத்தனையும் செஞ்சேன்'' என்கிறார் ராகவ்.
60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார். முதல் மனைவியுடன் 1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். 1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார். கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஹேமாமாலினியுடன் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.
60 ஆண்டு கால சகாப்தம்; கிராமத்தில் பிறந்து நடிகர் கனவை நனவாக்கிய தர்மேந்திரா
பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று அவரது இல்லத்தில் காலமானார். பாலிவுட்டிற்கு தர்மேந்திரா வந்த பிறகுதான் பாலிவுட்டின் போக்கே மாறியது. அவர் வருவதற்கு முன்பு வரை நடிகர்கள் சோக படங்களிலும், பக்திப் படங்களிலும் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகுதான் காதல் படங்கள் பெரிய அளவில் தலைதூக்க ஆரம்பித்தன. பாலிவுட்டில் 60 ஆண்டுகள் இருந்துள்ள தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பாலிவுட்டில் முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து முடித்துள்ளார். நாளை என்ற ஒன்று இல்லை இன்றே வாழ்ந்து முடித்துவிட வேண்டும் என்ற கொள்கையில் வாழ்ந்த தர்மேந்திராவிற்கு இளம் வயதில் மும்பை வந்து நடிகராக மாறவேண்டும் என்பது கனவாக இருந்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் தர்மேந்திரா கேவல் கிருஷண் தியோல் என்ற பெயரில் பிறந்த தர்மேந்திரா பாலிவுட் நடிகர் திலிப் குமாரை தனது முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டார். முதல் மனைவியுடன் 1948ம் ஆண்டு நடிகர் திலிப் குமார் சாஹித் என்ற படத்தில்தான் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அதோடு தனது கிராமத்தில் ஒட்டப்பட்டுள்ள சினிமா போஸ்டர்களில் தனது புகைப்படம் இருக்கிறதா என்பதை தேடி சைக்கிளில் ஊர் முழுக்க சுற்றும் தர்மேந்திரா எப்போதும் பெரிதாகக் கனவு கண்டார். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அந்த கனவுகள் இருக்கும். காலை எழுத்தவுடன் தினமும் கண்ணாடி முன் நின்று தன்னால் திலீப் குமாராக மாற முடியுமா என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1960க்கு முன்பு படங்களில் நடித்திருந்தாலும் 1960ம் ஆண்டு வெளியான தில் பி தேரா ஹம் பீ தேரே என்ற படம் தான் அவரை முற்றிலும் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. கார் நிறுத்தும் இடத்தில் தங்கிய தர்மேந்திரா மும்பைக்கு வந்த புதிதில் தர்மேந்திரா மிகவும் சிரமப்பட்டார். அவருக்கு தங்குவதற்கு சரியான இடம் கூட கிடையாது. கார்களை நிறுத்தும் கேரேஜில் தங்கிக்கொண்டார். சரியாக வேலை இல்லாமல் டிரில்லிங் கம்பெனியில் ரூ.200 சம்பளத்திற்கு வேலை செய்தார். அதிலும் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓவர் டைம் வேலை செய்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். 1960களில் சாதாரண நடிகராக அன்பத், பந்தினி, அனுபமா மற்றும் ஆயா சவான் ஜூம் கே போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து தர்மேந்திராவை முன்னிறுத்தக்கூடிய ஷோலே, தரம் வீர், பூல் அவுர் பத்தர், மேரா காவ்ன் மேரா தேஷ் மற்றும் சீதா அவுர் கீதா போன்ற படங்களில் நடித்தார். 1966ம் ஆண்டு அவர் நடித்த ஃபூல் அவுர் பத்தர் என்ற படம் தான் அவரது முதல் பிளாக் பஸ்டராக அமைந்தது. அந்தப் படத்தில் அவர் சட்டை இல்லாமல் நடித்திருப்பார். கிரேக்க கடவுளாக சித்தரிக்கப்படுவது குறித்து தர்மேந்திராவிடம் கேட்டதற்கு கிரேக்க கடவுள் என்றால் எனக்கு அர்த்தம் தெரியாது என்று குறிப்பிட்டார். அவர் அளித்திருந்த பேட்டியில்,''நான் திரையில் வரும் ஒவ்வொரு முறையும் எனது இமேஜை உடைத்துவிட்டேன். எனக்கு ஒரு இமேஜ் இருப்பதாக நான் நம்பவில்லை. கிரேக்க கடவுள் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் மக்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். ஹேமாமாலினியுடன் மக்கள் எனக்கு நிறைய அன்பைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அதில் உயர்ந்தவனாக இருக்கவில்லை. காதல் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தைக் கொடுத்துள்ளது, மேலும் இந்த அன்பைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்; அது ஒருபோதும் தேய்ந்து போகாது என்று நம்புகிறேன், என்று கூறியிருந்தார். பாலிவுட் அவருக்கு கரம் தரம் என்ற புனைப்பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து கரம் தரம் தாபா என்ற பெயரில் ரெஸ்டாரன்ட்களை தர்மேந்திரா தொடங்கினார். 1970-80களில் மிகவும் பிரபலமாக விளங்கிய தர்மேந்திரா ஷோலே, சீதா அவுர் கீதா மற்றும் ட்ரீம் கேர்ள் போன்ற படங்களில் நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து நடித்தார். 1980 இல் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமாமாலினியை திருமணம் செய்து கொண்டார். 2004ம் ஆண்டு தர்மேந்திரா ராஜஸ்தானில் இருந்து பா.ஜ.க சார்பாக எம்.பியாகவும் தேர்வு செய்யப்பட்டார். பாலிவுட் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடலாக விளங்கிய தர்மேந்திரா தனது 89 வயதில் உயிரிழந்தார்.
BB Tamil 9: யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா! - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் சாப்பாடு விஷயத்திற்காக வியானாவும், திவ்யா கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். BB Tamil 9 மூணு தோசைதான் கொடுப்போம். இரண்டு தோசைதான் கொடுப்போம்'னு சொல்றாங்க. அப்றோ எதுக்கு மளிகை சாமான்கள் வருது. யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க. இவுங்க மேல தப்பு'னு சொன்னா பாத்திரத்தை டொப்பு டொப்புனு வைப்பாங்க. ப்ளீஸ் அடுத்து தலையா வரவுங்க சரியான குக்கிங் டீம் போடுங்க என வியானா, திவ்யா கணேஷை சாடுகிறார். அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க என திவ்யா கணேஷ் வியானாவை சொல்கிறார். BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
BB Tamil 9: யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க, ஆனா! - வாக்குவாதத்தில் வியானா, திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில் சாப்பாடு விஷயத்திற்காக வியானாவும், திவ்யா கணேஷும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். BB Tamil 9 மூணு தோசைதான் கொடுப்போம். இரண்டு தோசைதான் கொடுப்போம்'னு சொல்றாங்க. அப்றோ எதுக்கு மளிகை சாமான்கள் வருது. யார்கிட்டயும் டைரக்ட்டா பேச மாட்டாங்க. இவுங்க மேல தப்பு'னு சொன்னா பாத்திரத்தை டொப்பு டொப்புனு வைப்பாங்க. ப்ளீஸ் அடுத்து தலையா வரவுங்க சரியான குக்கிங் டீம் போடுங்க என வியானா, திவ்யா கணேஷை சாடுகிறார். அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க என திவ்யா கணேஷ் வியானாவை சொல்கிறார். BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
Nelson: விருது கிடைச்சா எனக்குதான்னு அக்ரீமெண்ட் போட்டார் - Parking தயாரிப்பாளர் குறித்து நெல்சன்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்க்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். Bhaarath - Ninja நெல்சன், தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க. அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு. பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. 'நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது'னு கேட்டேன். 'ஆமா, நல்லா இருந்ததா'னு கேட்டாரு. Mask: வெற்றி மாறன் சாரை ஏமாற்றியது பெரிய விஷயம் - நெல்சன் கலகல பேச்சு பிறகொரு நாள் தனியாக அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. காலேஜ் டைம் மாற்றச் சொல்லி அவர் மட்டும் போராட்டம் பண்ணிட்டு இருந்தாரு. நாங்களெல்லாம் மேல நின்னு 'ச்சீ மேல வா'னு கலாய்ச்சிட்டு இருந்தோம். பிறகு அவர் பக்கத்துல உட்கார கூடாதுனு பென்ச் மாறி உட்கார்ந்துட்டேன். செமஸ்டர் எக்ஸாம் முடிவுகள் வந்திருந்த நேரத்துல நாங்க ரிசல்ட் பார்த்துட்டு இருந்தோம். அதுக்கும் சினிஷ் லேட்டாகத்தான் வந்தாரு. எங்களுடைய இன்னொரு நண்பன் சினிஷ் ரிசல்ட் பார்க்கிறதுக்கு முன்னாடியே அவர்கிட்ட 'நீ ஃபெயில்'னு சொல்லிட்டான். சினிஷும் உண்மையாகவே அவர் ஃபெயிலாகிட்டதாக நினைச்சு அடுத்தடுத்து அதே பரிட்சையை அரியர் எழுதிட்டு இருந்தாரு. ரொம்ப நாளைக்குப் பிறகுதான் முதல் எக்ஸாம்லேயே அவர் பாஸ் ஆகிட்டார்ங்கிற விஷயம் அவருக்கே தெரிய வந்தது. இப்போ புரொடக்ஷன் பண்ணிட்டு இருக்காரு. Nelson 'பார்கிங்' படத்துடைய அக்ரிமென்ட்ல 'இந்தப் படத்துக்கு எந்த விருது கிடைச்சாலும் அது எனக்குத்தான்'னு போட்டுடாரு. (பார்கிங் படத்தை பாஷன் ஸ்டூடியோவுடன் இணைத்து சினிஷ் தயாரித்தார்) தேசிய விருது வாங்கின பிறகு ரொம்பவே தன்மையாக என்கிட்ட வந்து பேசினாரு. அதுக்கு முன்னாடி அவர் அப்படி பேசினதே கிடையாது. அவருடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு வெளிநாட்டுல இருந்து முதலீட்டாளர்கள் வந்திருக்காங்க. உள்ளூர்ல இருந்து யாருமே வரல பார்த்தீங்களா! (சிரித்துக் கொண்டே...) இந்தப் படங்கள் இரண்டும் வெற்றியடைய அவருக்கு வாழ்த்துகள் எனக் கலகலப்புடன் பேசினார். MASK: 'அரசன் அப்டேட், நெல்சன் - கவின் ரிலேஷன்ஷிப்’ - வெற்றிமாறன் பேச்சு!
Rebel Saab (Tamil) Lyrical Video
Rebel Saab (Tamil) Lyrical Video , The Raja Saab ,Prabhas , Maruthi , Thaman S , Vishwa Prasad
Jilloma – Lyrical Video , Middle Class , Munishkanth, Vijayalakshmi ,Kapil Kapilan , Pranav Muniraj
தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது
கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தர்மேந்திரா அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார். கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது. தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.
தர்மேந்திரா காலமானார்; மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து சிகிச்சை எடுத்தபோது உயிர் பிரிந்தது
கடந்த ஒரு மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89. டிசம்பர் 8ம் தேதி, அவரது 90வது பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் இறுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அப்போதே அவர் இறந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதையடுத்து அவரின் மனைவி ஹேமாமாலினி தன் கணவர் நலமோடு இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும், மீடியாக்கள் தவறான செய்தியை பரப்புவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தர்மேந்திரா அதோடு கடந்த 12 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு வந்து தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தர்மேந்திரா வீட்டிற்கு வெளியில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. அவரது உடல் நிலை இன்று மோசமடைந்தது. அவர் பிற்பகலில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 1960ம் ஆண்டு தில் பி தேரா ஹம் பி தேரே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தர்மேந்திரா பாலிவுட்டில் முடிசூடா மன்னனாக இருந்தார். கடைசியாக அவர் தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அடுத்த மாதம் 25ம் தேதிதான் திரைக்கு வருகிறது. தர்மேந்திராவிற்கு பிரகாஷ் கவுர் மற்றும் ஹேமமாலினி ஆகிய இரு மனைவிகள் மற்றும் நடிகர்கள் சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் மற்றும் அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என மகன், மகள்கள் இருக்கின்றனர்.
அஜித் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட வெங்கடேஷ் பட்..!
அஜித் குறித்து சிப்ஸ் வெங்கடேஷ் பட் பேசி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் செஃப் வெங்கடேஷ் பட்.இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப்பு குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் செஃப் வெங்கடேஷ் பட். ரஜினி சாருக்கு...
'வேட்டை மன்னன்'சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். Bhaarath - Ninja இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், 'சூப்பர் ஹீரோ' படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். 'நிஞ்சா' டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது. நெல்சன் அண்ணன்கிட்ட நான் 'வேட்டை மன்னன்' படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல. அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன். ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும். அப்போ அவர் என்கிட்ட 'நீங்க என்னவாக ஆகப்போறீங்க சிவா'னு கேட்டாரு. அப்போ எனக்கு ஹீரோவாகணும்னு எண்ணம் கிடையாது. 'வேட்டை மன்னன்' படத்துல அப்போ உதவி இயக்குநர், ஒரு காமெடி ரோல் செய்திட்டு இருந்தேன். சினிஷை வம்பிழுப்போம்னு 'நான் ஹீரோவாகணும்'னு சொன்னேன். உடனே அவர் 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே'னு சொன்னாரு. உடனே நான் 'ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?'னு கேட்டேன். அவர் 'தேவையில்லாத வேலைப் பார்க்கிறீங்க. இந்த ஹீரோலாம் உங்களுக்கு வேணாம்னு' சொன்னாரு. Sivakarthikeyan அவர் சொன்ன விஷயத்தையே நான் மறந்துட்டேன். நான் ஹீரோவானப் பிறகு அவருக்கு ஒரு நாள் இந்த விஷயம் நினைவுக்கு வந்து என்கிட்ட 'அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொன்னாரு. அப்போ கொஞ்சம் பிஸியாக இருந்து பேசாம இருந்ததுனால, அவர் மேல நான் கோபமாக இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரு. ஆனா, அந்த விஷயத்தையே நான் மறந்துட்டேன். அவர் இது மாதிரி நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசிடுவாரு. அதுனால நிறைய பஞ்சாயத்தும் வந்திருக்கு (சிரித்துக் கொண்டே...). எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேரை அவர் சம்பாதிச்சிருக்கிறதுதான் அவருடைய நான் சக்சஸாகப் பார்க்கிறேன். என உற்சாகத்துடன் பேசினார்.
'வேட்டை மன்னன்'சமயத்துல 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம்'னு... - சிவகார்த்திகேயன் ஜாலி டாக்
'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற 'பார்கிங்' படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது. அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் 'சூப்பர் ஹீரோ' திரைப்படம், மற்றொன்று 'ஃபைனலி' பாரத் நடிக்கும் 'நிஞ்சா' திரைப்படம். இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள். Bhaarath - Ninja இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், 'சூப்பர் ஹீரோ' படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். 'நிஞ்சா' டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது. நெல்சன் அண்ணன்கிட்ட நான் 'வேட்டை மன்னன்' படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல. அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன். ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும். அப்போ அவர் என்கிட்ட 'நீங்க என்னவாக ஆகப்போறீங்க சிவா'னு கேட்டாரு. அப்போ எனக்கு ஹீரோவாகணும்னு எண்ணம் கிடையாது. 'வேட்டை மன்னன்' படத்துல அப்போ உதவி இயக்குநர், ஒரு காமெடி ரோல் செய்திட்டு இருந்தேன். சினிஷை வம்பிழுப்போம்னு 'நான் ஹீரோவாகணும்'னு சொன்னேன். உடனே அவர் 'எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே'னு சொன்னாரு. உடனே நான் 'ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?'னு கேட்டேன். அவர் 'தேவையில்லாத வேலைப் பார்க்கிறீங்க. இந்த ஹீரோலாம் உங்களுக்கு வேணாம்னு' சொன்னாரு. Sivakarthikeyan அவர் சொன்ன விஷயத்தையே நான் மறந்துட்டேன். நான் ஹீரோவானப் பிறகு அவருக்கு ஒரு நாள் இந்த விஷயம் நினைவுக்கு வந்து என்கிட்ட 'அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க'னு சொன்னாரு. அப்போ கொஞ்சம் பிஸியாக இருந்து பேசாம இருந்ததுனால, அவர் மேல நான் கோபமாக இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரு. ஆனா, அந்த விஷயத்தையே நான் மறந்துட்டேன். அவர் இது மாதிரி நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசிடுவாரு. அதுனால நிறைய பஞ்சாயத்தும் வந்திருக்கு (சிரித்துக் கொண்டே...). எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேரை அவர் சம்பாதிச்சிருக்கிறதுதான் அவருடைய நான் சக்சஸாகப் பார்க்கிறேன். என உற்சாகத்துடன் பேசினார்.
BB Tamil 9: எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல- பிரஜினிடம் பேசிய ஆரி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். நேற்று (நவ.23) பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கெமி வெளியேறினார். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரொமோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருக்கிறார். நடிகர் ஆர்யன் - கம்ருதீன் அந்தவகையில் அடுத்த 50 நாளுக்கான வைப் ( Vibe) இந்த வீட்டுல உச்சத்துல இருக்கணும். அதுக்கு நடுவுல FJ இருக்கணும் FJ விடம் அவரது நண்பர் பேசுகிறார். கம்ருதீனிடம் இந்த கேம்ம நீ தனியா விளையாண்ட அப்படின்னா அந்த பினாலே ஸ்டேஜ்ல நிக்கிறதுக்கான அவ்வளவு தகுதியும் உன் கிட்ட இருக்கு என நடிகர் ஆர்யன் சொல்கிறார். BB Tamil 9: நான் உனக்கு ஒரு வார்னிங் கொடுக்கிறேன் விக்ரம் - எச்சரிக்கும் பிரஜின் தொடர்ந்து மத்தவங்களை ஜெயிக்க வைக்க வந்த சப்போர்ட்டிங் கேரக்ட்டர் நீயா? இல்ல, டைட்டில் ஜெயிக்க போற மெயின் கேரக்ட்டர் நீயா? என கனி திருவிடம் அவரது சகோதரியும் நடிகையுமான விஜயலட்சுமி கேட்கிறார். விஜயலட்சுமி - கனி திரு அதேபோல எதெல்லாம் சொல்லிட்டு போனயோ அதெல்லாம் நீ செய்யவே இல்ல. இந்த ஷோல உன்னோட எக்ஸ்பீரியன்ஸை காட்டாம உன் வாழ்க்கையில நீ எங்க காட்ட போற என நடிகர் ஆரி பிரஜினிடம் சொல்கிறார்.
வீடியோ காலில் பேசிய கனி சகோதரி.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் அவர்களது பிரண்ட்ஸ் பேமிலி வீடியோ காலில் பேசுகின்றனர். அப்போது கனியின் சகோதரி விஜி நீ மத்தவங்கள...
Sai pallavi:``மரியாதையான, சிறந்த நடிகை - சாய் பல்லவி குறித்து நடிகர் அனுபம் கெர் பாராட்டு
கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். View this post on Instagram அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்குப் பிறகு அனுபம் கெர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album
BB TAMIL 9: DAY 49: `கம்முவின் ரொமான்ஸ் இழுபறி; கார் எவிக்ஷன் - சாண்ட்ரா மயக்கம்!’ - நடந்தது என்ன?
மறுபடியும் அதேதான் நிகழ்கிறது. ஆட்டத்தில் நீடிக்கத் துடிக்கும் கெமி வெளியேற்றப்பட்டிருக்கிறார். வீட்டுக்குப் போகத் துடிக்கும் ரம்யா இன்னமும் நீடிக்கிறார். இன்னொரு பக்கம், பாரு, சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் போன்ற அடாவடி நபர்கள், கன்டென்ட் காரணமாக எளிதில் அனுப்பப்பட மாட்டார்கள். வெளியுலகத்தில் சாமானியர்களுக்கு நிகழும் அதே விதமான அரசியல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் நிகழ்கிறது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 49 ‘இது 50வது எபிசோட்’ என்கிற பெருமிதத்துடன் மேடைக்கு வந்தார் விசே. ஆனால் இந்த சீசன் இன்னும் கூட பெருமளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வீட்டுக்குள் சென்ற விசே, ஆரம்பத்திலேயே ‘சாண்ட்ரா. என் மேல கோவமா இருக்கீங்களா.. இல்லையே?” என்று கேட்டு கூலாக்க முயன்றார். “உங்க மேல இல்ல. அவர் மேலதான்” என்று பிரஜினை கை காட்டினார் சாண்ட்ரா. (`அடுத்த சீசன்ல உங்க வாயை மூடிக்கங்க’ என்று தன் மைண்ட் வாய்ஸை விசேவிடம் வெளிப்படையாக சொல்ல முடியுமா?!) “இந்த டிக்கெட்லாம் எப்படி அம்பது நாளுக்கு மேல தாங்குது.. எப்பவோ வண்டியை விட்டு இறங்கியிருக்க வேண்டிய டிக்கெட்டாச்சே.. அப்படி மத்தவங்களைப் பத்தி உங்களுக்கு தோணியிருக்கம்ல.. அதைப் பத்தி சொல்லுங்க” என்று ஒரு புதிய விசாரணையை ஆரம்பித்தார் விசே. இதில் பெரும்பாலோனோர் ரம்யாவை நோக்கி கை காட்டினார்கள். அவரோ கண்கலங்கி ‘எப்படா சாமி முடிப்பீங்க?’ என்பது மாதிரியே அமர்ந்திருந்தார். “ஆரம்பத்துல ஓப்பனா இருந்து போகப் போக டல்லாயிட்டாங்க” என்று வியானா சொன்னதை பின்னர் வந்தவர்களும் வழிமொழிந்தார்கள். ரம்யாவிற்குப் பிறகு அரோராவிற்கு கணிசமான வாக்குகள் விழுந்தது மிகப் பொருத்தம். இந்த சீசனில் அவரது பங்களிப்பு என்பது என்னவென்றே தெரியவில்லை. பாருவிடம் சலித்துக் கொண்ட விசே ‘எப்பதான் நேரா பதில் சொல்வீங்க?’ பாரு எழுந்த போது, தனக்கும் விக்ரமிற்குமான பகைமையின் வரலாற்றைப் பற்றி ஆயிரம் வார்த்தைகளில் குறிப்பு வரைந்து கொண்டே போக “இதான்.. உங்க கிட்ட பிரச்சினை… கேட்ட கேள்விக்கு நேரா பதில் சொல்ல மாட்டீங்க. உக்காருங்க” என்று விசே சொல்ல, தனது சேஷ்டையான புன்னகையுடன் அமர்ந்தார். சாண்ட்ராவின் முறை வரும் போது ‘ரம்யா, அரோரா, கனி, விக்ரம்.. என்று பெரிய பட்டியலையே சொன்னார். ‘வெளியில் பார்த்த போது பிடித்த ஆட்டக்காரராக இருந்த விக்ரம், உள்ளே வந்து பார்க்கும் போது எதிரியாக மாறி விட்டாராம். “சக போட்டியாளரை வெறுப்பேத்தறதுக்கும் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்குக்கும் வித்தியாசமே இவங்களுக்கு தெரியல” என்று விக்ரம் சொன்ன போது பலத்த கைத்தட்டல். கூடவே திவ்யா மற்றும் ரம்யா பெயரைச் சொன்னார் விக்ரம். விசே பிரேக்கில் சென்றதும் “பிரஜின்.. என்னைப் பத்தி நீங்க சொன்ன பாயிண்ட் வேலிட்டே இல்ல. மேக்கப் போடறது ஒரு பிரச்னையா.. பிரசண்டபிளா இருக்கணும்னு பிக் பாஸ்தான் சொல்லியிருக்காரு” என்று தனது ஆட்சேபத்தை தெரிவித்தார் வியானா. கேசரி செய்து தந்ததைக் கூட ஒரு பிரச்னையாக சொல்லியிருக்கிறார் பிரஜின். கமு்முவின் பக்கத்தில் இடம்பிடித்து அமர்ந்திருந்த பாரு, அவருடன் கிசுகிசுத்துக் கொண்டிருக்க “என்னைப் பத்தி கூட சொன்னாங்க. நான் டிஃபண்ட் பண்ணேனா..?” என்று அரோரா சீறினார். “சும்மா இருந்தா உங்களுக்கு பிரச்சினையா.. இனிமே நானும் கத்துவேன்” என்று சபதம் ஏற்றார் ரம்யா. நாமினேஷன் சதியாலோசனையின் லீடர் பாரு பிரேக் முடிந்து திரும்பிய விசே “நாமினேஷன் பத்தியெல்லாம் டிஸ்கஸ் பண்றீங்க. யார் அப்படியெல்லாம் பண்றது.. அப்படி பண்றதால.. யார் இன்ஃப்ளூயன்ஸ் ஆகி யாரை நாமினேட் பண்றது?” என்கிற கேள்வியை முன்வைத்தார். இப்படி ஓப்பனாக நாமினேட் பற்றி பேசுவது சரியா, தவறா என்பதை அவர் சொல்லவில்லை. இதில் சரமாரியாக பெயர்கள் வந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் வீட்டில் இருக்கும் இரு அணிகளும் எதிர் அணியில் உள்ள பிடிக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதில் ஆவேசமாக செயல்படுகின்றன. இதில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பது செயல்படுவது பாரு தலைமையிலான வம்பு அணிதான். ‘அரோராவை தூக்கியாகணும்’ என்கிற ஆவேசத்தில் இருக்கிறார் பாரு. விக்ரமை வெளியே அனுப்பணும் என்கிற கொலைவெறியில் சாண்ட்ராவும் திவ்யாவும் இருக்கிறார்கள். சாண்ட்ராவிற்கு யாரையெல்லாம் பிடிக்காதோ அவர்களை தனது ஹிட்லிஸ்டில் சோ்த்து வைக்கிறார் பிரஜின் “நான் யாரையும் அப்படி கவனிக்கலை” என்று அமித் அப்பாவித்தனமாக சொல்ல “கவனிக்கணும் சார். அதை விட வேறென்ன வேலை?” என்றார் விசே. ‘தலைவலி’ திவ்யாவும் இதே காரணத்தைச் சொல்லி ‘சாப்பிட்டுட்டு இருந்தேன்..நான் கவனிக்கலை” என்று கால் பிளேட் பிரியாணியில் டயனோசரை ஒளித்து வைக்க முயன்றார். பாருவின் சதியாலோசனையில் முக்கிய உறுப்பினரே திவ்யாதான். அவருக்கு எப்படி தெரியாமல் போகும்? ‘இங்க க்ரூப்பிஸம் நடக்குதுன்னு புகாரோட வந்தவங்கதான் வைல்ட் கார்ட் எண்ட்ரிஸ். ஆனா இப்ப அவங்களே ஒரு க்ரூப்பா நின்னு குத்தறாங்க” என்று சரியாக சாட்சியம் சொன்னார் சுபிக்ஷா. “அதோட லீடர் யாரு?” என்று விசே கேட்க, துளி கூட சந்தேகம் இல்லாமல் பதில் வந்தது. ‘பாரு’. இது போல் அன்பு கேங்கின் லீடர் கனி என்பதும் பதிவாகியது. இந்த டாஸ்க்கின் இடையில் காப்பாற்றப்பட்டவர்களின் பெயர்களையும் வரிசையாக சொன்னார் விசே. கட்டக்கடேசியில் ரம்யாவின் பெயரும் வர, சந்தோஷமா, துக்கமா என்று கண்டறிய முடியாத எக்ஸ்பிரஷனைத் தந்தார் ரம்யா. இறுதியில் மிஞ்சியவர் பிரஜின் மற்றும் கெமி. “இந்த எவிக்ஷன் பிராசஸை பிக் பாஸ் சொல்லுவார்” என்றபடி பிரேக்கில் சென்றார் விசே. ஹைவோல்டேஜ் டிராமா கார் - எவிக்ஷன் - சாண்ட்ரா மயக்கம் கார் விளம்பரத்தை எவிக்ஷனோடு இணைத்திருக்கிறார்கள். வீட்டிற்குள் இரண்டு கார் வரும். அதில் இருவரும் ஏற்றப்படுவார்கள். திரும்பி வரும் காரில் இருப்பவர் காப்பாற்றப்பட்டார் என்று பொருள். வராதவர் எவிக்ஷன் ஆனார் என்று அர்த்தம். அப்போதே கெமி அழ ஆரம்பிக்க “ஒண்ணும்.. ஆகாது.. நீ நல்ல பிளேயர். திரும்பி வந்துடுவ” என்று மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். பிரஜின் தடுமாறாமல் இருந்தாலும் அவரது மனைவியான சாண்ட்ரா அழுது புலம்பி அமர்க்களப்படுத்தி விட்டார். ‘நாம சரியாத்தான் ஆடியிருக்கோம். நான் கண்டிப்பா திரும்பி வருவேன்’ என்று பிரஜின் ஆறுதல் சொன்னாலும் சாண்ட்ரா அழுகையை நிறுத்தவில்லை. கார்கள் கிளம்பிய போது சாண்ட்ராவின் புலம்பல் உச்சத்திற்குச் சென்றது. தடுக்க முயன்றவர்களை தள்ளி விட்டு ‘என்னை விடு. நானும் போறேன்’ என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ‘நாங்க ரெண்டு பேரும் தனித்தனியாத்தான் ஆடறோம்’ என்று சொன்னாலும் ஒரு சக ஆட்டக்காரரின் எவிக்ஷனுக்கு சாண்ட்ரா ஏன் இத்தனை உணர்ச்சிவசப்பட வேண்டும். எனில் அந்த ஸ்டேட்மெண்ட் பொய்தானே? தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பது உண்மையாகி விட்டது. இது ஒரு கேம். இதில் எவிக்ஷன் என்பது இருக்கும் என்பது நன்றாகவே தெரியும். அந்த எவிக்ஷன் உறுதியாகாத நிலையில், தன் கணவரை தற்காலிமாக பிரிவதற்கு கூட சாண்ட்ராவின் மனம் ஒப்பவில்லை. அழுது புலம்பி துடித்தார். ஆனால் இன்னொரு குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி தன் கணவர் அபாண்டமாக பேசிய போது தடுக்கவில்லை. ஒரு கார் ஹார்ன் அடித்தபடி திரும்பி வந்தது. கெமிதான் வருவார் என்று இந்த க்ரூப் நம்பியது. பிரஜின் வன்முறைப் பேச்சு காரணமாக அவர் வர மாட்டார் என்று சாண்ட்ரா உள்ளிட்டவர்கள் நம்பியிருக்கலாம். ஆனால் திரும்பி வந்தவர் பிரஜின். ‘ஐ யம் பேக்’ என்று பெருமிதத்துடன் வந்தவரை பாய்ந்து சென்று கட்டியணைத்துக் கொண்ட சாண்ட்ரா, அப்படியே பொதேல் என்று மயங்கி விழுந்தார். மற்றவர்களின் உணர்வுகளை மோசமாக காயப்படுத்திப் பேசும் சாண்ட்ரா, இன்னொரு பக்கம் உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக இருக்கிறார். கம்மு காமெடி ‘நான் எவிக்ட் ஆகும் போது புது கண்ணாடி கொடுங்க’ இப்படியொரு ரணகளமான டிராமா ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கிளுகிளுப்பான டிராமா ஓடிக் கொண்டிருந்தது. “நீ போயிருந்தா நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று வியானாவிடம் சொல்லிக் கொண்டிருந்த எஃப்ஜே தனது டிராக்கை ஸ்ட்ராங்க் ஆக்கிக் கொண்டிருந்தார். “வெளிய போனவங்கள்ல யாரை மிஸ் பண்றே?” என்று புத்திசாலித்தனமாக கேட்டு போட்டு வாங்க முயன்றார் வியானா. “பிரவீனைத்தான். அவன்தான் போக மாட்டான்னு நெனச்சேன்” என்று எஸ்கேப் ஆனார் எஃப்ஜே. மேடைக்கு வந்த கெமியிடம் “நல்லா விளையாடினீங்க.. எப்படி இருந்தது அனுபவம்?” என்று விசே கேட்க “அற்புதமா இருந்தது. வெளில நான் தனியா இருக்கேன். இங்க ஒண்ணா உக்காந்து சாப்பிட. சண்டை போட ஒரு குடும்பம் இருந்தது” என்ற கெமி “என் ஆட்டத்தை நேர்மையா ஆடினேன். யாரையும் கீழே தள்ளி விட்டு மேல வரணும்ன்னு நெனக்கல. பிக் பாஸ் வீட்டை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று கண்கலங்க, தன் கூலிங் கிளாஸை கழற்றி ‘போட்டுக்கங்க” என்று விசே சொன்னது சிறப்பு. கிளம்பும் போது கண்ணாடியுடனே இறங்கிய கெமி “உங்க நினைவா வெச்சுக்கட்டுமா?” என்கிற மாதிரி கேட்க ‘வட போச்சே’ என்கிற மாதிரி ஃபீல் செய்த விசே, “ஓகே.. என் பரிசு. உங்களுக்கு புதிய பார்வையை அளிக்கட்டும்’ என்று விடைதந்தார். வீட்டிற்குள் சென்ற விசேவிடம் “என்ன சார். கூலிங் கிளாஸ் இல்ல. கெமி பிடுங்கிட்டாளா,” என்று மக்கள் கேட்க “ஆமாம்ப்பா.. அந்த சோகத்தை ஏன் கேக்கறீங்க. புதுசா வாங்கினது” என்று ஜாலியாக சோகப்பட்ட விசே “இல்லப்பா.. நான்தான் கொடுத்தேன்” என்றார். “சார். நான் எவிக்ட் ஆகி வர்றப்ப.. ஒரு நல்ல கண்ணாடியா வாங்கி போட்டுட்டு இருங்க” என்று கம்மு சொல்ல சபை கலகலத்தது. (அப்ப கூட நல்லபடியா ஜெயிப்பேன்னு வாய்ல வருதா பாரு!) “நாளைக்கு உங்களுக்கு எல்லாம் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்றபடி விடைபெற்றார் விசே. (என்னவா இருக்கும்.. வைல்ட் கார்டா?!) கம்மு ரொமான்ஸ் இழுபறி ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ விசாரணையின் போது பாருவின் பக்கத்தில் அமர்ந்திருந்த கம்மு, இப்போது அரோராவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தார். “நீ அவ கூடவே இரு. ரெண்டு பக்கம் பேலன்ஸ் பண்ணாத.. உனக்கு அவளைத்தான் பிடிக்கும்ன்னு தெரியும். ‘இங்க சண்டை போட்டு கத்தினாதான் நீடிக்க முடியும்ன்னு ஓப்பனா சொல்றா.. என்னை ஹர்ட் பண்ணவங்களோட பிரெண்டு கிட்டலாம் என்னால ஓப்பனா பழக முடியாது. என் ஷூல இருந்து பாரு” என்று கம்முவிடம் வேண்டிக் கொண்டிருந்தார் அரோரா. உடனே எழுந்த கம்மு, அரோவின் ஷீவில் ஏறி நின்று ‘ஆமாம்.. கஷ்டமாத்தான் இருக்கு” என்று மொக்கை காமெடி செய்ய “வாய்ல அசிங்கமா வந்துரும். கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத. டைல்ஸ் வெச்சு நான் ஆபாசக் குறியீடு காட்டினேன்னு அபாண்டமா சொன்னவ அவ. அவ கூட சங்காத்தம் வெச்சிருக்கறவங்க யாரும் எனக்கு வேணாம்” என்று கம்முவை துரத்திக் கொண்டிருந்தார் அரோரா. இது ஒரு வகையான உளவியல் நெருக்கடி. ‘ஒண்ணு.. என் கூட இரு. இல்லைன்னா அங்க போ’ என்பதைத்தான் சுற்றிச் சுற்றி அரோரா சொல்கிறார். ஆனால் கம்முவோ ‘கண்ணா.. ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா’ மோடில் அசடு வழிகிறார். பிரஜின், திவ்யா, சாண்ட்ரா கூட்டணி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது. “நாம பூண்டு உரிச்சு வீடு ஃபுல்லா போட்டதாலதான் பாயிண்ட் கிடைச்சது. நீங்க ரெண்டு பேரும் சோ்ந்து ஆடறது தப்பே கிடையாது” என்று ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார் திவ்யா. இவர் இருக்கும் வரை நமக்கு தலைவலியும் நீடிக்கும் போலிருக்கிறது.!
ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார் - அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்
ஐஸ்வர்யா ராய்க்கு சுக பிரசவம்தான் விருப்பம்; 2-3 மணி நேரம் வலியுடன் போராடினார் - அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். மும்பை அந்தேரியில் உள்ள செவல் ஹில் மருத்துவமனையில் அவருக்குப் பிரசவம் நடந்தது. குழந்தை சுகபிரசவத்தில் பிறந்தது. இந்தப் பிரசவம் குறித்து அமிதாப் பச்சன் தெரிவித்திருந்த பேட்டி ஒன்று இப்போது வைரலாகி இருக்கிறது. அமிதாப்பச்சன் அளித்த பேட்டியில், ''ஐஸ்வர்யா ராய் சுக பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். அமிதாப்பச்சன் இதற்காக அவர் வலி நிவாரண மருந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வலியுடன் போராடினார். அவர் கிட்டத்தட்ட 2-3 மணி நேரம் கடுமையான பிரசவ வலியில் இருந்தார். அவரது மனவலிமையை நான் பாராட்டுகிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்த பிறகு அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில் இதனைக் குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராய்க்கு 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 2011ம் ஆண்டுதான் குழந்தை பிறந்தது. 2010ம் ஆண்டு பத்திரிகை ஒன்று ஐஸ்வர்யா ராயால் குழந்தை பெற முடியாது என்று செய்தி வெளியிட்டு இருந்தது. இது குறித்து அமிதாப்பச்சன் வெளியிட்டு இருந்த பதிவில், ''இன்று மிகுந்த வேதனை, வலி மற்றும் வெறுப்புடன் எழுதுகிறேன். இந்தக் கட்டுரை முற்றிலும் தவறானது, முற்றிலும் ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்றது, உணர்ச்சியற்றது. நான் என் குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா என் மருமகள் அல்ல, அவள் என் மகள், ஒரு பெண். யாராவது அவளைப் பற்றி இழிவாகப் பேசினால், என் கடைசி மூச்சு வரை அவளுக்காகப் போராடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார். ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா கடந்த வாரம் தனது 14வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அமிதாப்பச்சனின் 83வது பிறந்தநாள்; டாட்டூ, டிசர்ட், கேக்குடன் வீட்டிற்கு வந்த அமிதாப் ரசிகர்கள்

26 C