சிறை: நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சிறை படத்தில்... எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு 'சிறை' படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள். நிறைய பேர் எனக்கு அழைத்து பேசுகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம். படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கிறது. எல்லோரும் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று பேசியிருக்கிறார். இயக்குநர் சுரேஷ் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் சுரேஷ், இது விக்ரம் சாரின் 25-வது படம். 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் வாழ்க்கையில் நடந்த கதைதான் இந்தப் படம். எல்லோரும் இந்தப் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.
மலரிடம் காவியா சொன்ன வார்த்தை, சந்தோசமாக திருமண நாளை கொண்டாடும் சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், போசை திட்டி விட்டு காவியா சொல்வதை செய்து ஆகணும் என்று அங்கிருந்து சென்றார். போஸ்-ஈஸ்வரி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஜோசியர் சொன்னது போல தமிழ்-சேது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு சாவித்திரி- ஈஸ்வரி இருவருக்கும் கடுப்பானது. பின் தமிழ், ராஜாங்கம் சொன்னதால் திருமண நாளை கொண்டாடுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு […] The post மலரிடம் காவியா சொன்ன வார்த்தை, சந்தோசமாக திருமண நாளை கொண்டாடும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்
BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்
பார்வதி எடுத்த முடிவு, விஜயாவை திட்டிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயாவுடனான உறவை பார்வதி முடித்துக் கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியின் மகனை வர வைத்து விட அவரும் பார்வதி இடம் தரக்குறைவாக பேசுகிறார் மறுபக்கம் முத்து மீனாவையும் வரவைத்து விட பார்வதி சிவனுடன் சேர்த்து வைத்து பேச ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த பார்வதி மகனை கன்னத்தில் ஓங்கி வரைந்து விடுகிறார். என்னடா...
பல்லவன் அம்மா செய்த திருட்டு வேலையை சொன்ன நிலா, அதிர்ச்சியில் சோழன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் கோமலு, இதற்கு தான் இங்கு நான் இத்தன நாட்களாக வராமல் இருந்தேன். அவருக்கு என்னை பிடிக்கவில்லை என்றெல்லாம் நாடகமாடினார். இதெல்லாம் பார்த்து பல்லவனுக்கு பயங்கர கோபம் வந்தது. பின் வீட்டில் தன்னுடைய அண்ணன்களிடம் நடந்ததை எல்லாம் பல்லவன் சொல்லி புலம்பினார். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி விட்டார்கள். கோமலு, அவருடைய கணவர் இருவருமே வீட்டிற்கு பின்பக்கம் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமலு, பணத்தை சீக்கிரம் எடுத்துக் கொண்டு வருகிறேன். […] The post பல்லவன் அம்மா செய்த திருட்டு வேலையை சொன்ன நிலா, அதிர்ச்சியில் சோழன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?
வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா. BB Tamil 9 நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது. “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார். வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு. “ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு. BB Tamil 9 ‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத். Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!) BB Tamil 9 தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது. “வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”... “இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ” என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி. BB Tamil 9 ‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு “பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி. உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!) உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம். எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார். BB Tamil 9 “கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித். அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ. “நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு. BB Tamil 9 திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு. ‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ் அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத். ‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம். ‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை. BB Tamil 9 “ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ. விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு - நடந்தது என்ன?
வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று அமித் சொல்ல “எனக்கும் அதே பிரச்சினைதான்” என்றார் சான்ட்ரா. BB Tamil 9 நாள் 80. சான்ட்ராவும் பாருவும் கிச்சன் ஏரியாவில் சர்காஸமான சண்டையை புன்னகைத்துக் கொண்டே போட்டார்கள். “பூரிய ஒழுங்கா சுடுங்க” என்று அமித்தை வினோத் நோண்டப் போக, கடைசியில் ஸாரி கேட்கும் அளவிற்கு பூரி பிரச்சினை பெரிதாகியது. “இந்தப் பக்கம் நான் வந்தாலே டென்ஷன் ஆகறாரு..” என்று வினோத் புகார் செய்ய “நானா நாக்கை மடிச்சு அடிக்க வந்தேன்?” என்று அமித் மல்லுக்கட்ட, கம்ரூதீன் வந்து சமாதானப்படுத்தினார். வினோத் இன்னமும் புலம்பிக் கொண்டேயிருக்க அந்த திசையை நோக்கி வேகமாக வந்தார் அமித். என்னவோ ஏதோ என்று பார்த்தால் சட்டென்று வினோத்தை கட்டிப்பிடித்து ‘ஸாரி.. நீ என் நண்பன்டா. உன்னைப் பத்தி தப்பா பேசுவனா,?” என்று ‘தேவா - சூர்யா’ வெள்ளைக் கொடியை பறக்க விட்ட அமித்தின் பெருந்தன்மைக்குப் பாராட்டு. “ஒவ்வொருவருத்தருக்கு ஒரு மேனரிஸம் இருக்குமில்ல. அது மாதிரி நாக்கை மடிக்கறது என் பழக்கம்” என்று வினோத் சொல்ல “அதே மாதிரி அது பார்க்கறவங்களுக்கு ஒரு மாதிரி தெரியறதும் ஒரு பழக்கம்தானே” என்று சரியாக பாயிண்ட் பிடித்தார் பாரு. BB Tamil 9 ‘சான்ட்ரா அப்பாவி இல்ல. பயங்கரமா கேம் ஆடறாங்க” - அமித் மனைவி அட்வைஸ் பாடல் ஒலிக்க அமித் குடும்பத்தினர் வருகை. “என்ன வளர்ந்துட்ட?” என்று மகளைப் பார்த்து ரசித்தார் அமித். வினோத்தைப் பார்த்த அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி, “ரொம்ப நன்றி. அமித்திற்கு அதிகம் பிரெண்ட்ஸ் கிடையாது. நீங்க நல்ல நண்பனா இருக்கீங்க” என்று உணர்ச்சிவசப்பட “இப்போதான் பயங்கரமா சண்டை போட்டோம்” என்று உண்மையை உடைத்தார் வினோத். Soft sabari, daring divya, Vibrant vikram என்று ஒவ்வொரு போட்டியாளருக்கும் அடைமொழியை சூட்டினார் அமித்தின் மகள் வேதா (வீட்ல ஹோம் ஒர்க் பண்ண வெச்சு கூட்டி வந்திருப்பாங்க போல). பாருவிற்கு playful paaru-வாம். (ஆமாம். பாரு ரொம்பவே பிளேஃபுல்தான்!) BB Tamil 9 தன் கணவரை ஓரங்கட்டி அழைத்துச் சென்ற ஸ்ரீரஞ்சனி, பல உண்மைகளை பிட்டுப் பிட்டு வைத்த காட்சி சுவாரசியமானது. “வந்த புதுசுல எல்லோர் கூடயும் பேசிட்டு இருந்தே. ஆனா இப்ப சிலர் கூட மட்டும் பேசற. எல்லோர் கூடயும் பழகு. அப்பத்தான் முழுசா ஒரு பார்வை கிடைக்கும். மத்தவங்களுக்கு ஆறுதல் சொல்ல நீ இங்க வரலை. பாரு சாப்பாட்டை ஃபுல்லா கட்டிட்டு ‘எனக்கு சாப்பாடே இறங்கலை’ன்னு சொல்றா. “தப்பு செஞ்சா அப்படித்தான். சாப்பிடாதன்னு சொன்னே பார்த்தியா’.. அப்படி பேசு”... “இப்ப மைக் நழுவறது எனக்கே தெரியுது. அவங்களுக்குத் தெரியாதா.. நல்லாவே தெரியும். நீ ஏன் போய் ஸாப்ட்டா பேசற.. உன்னைப் பத்தி பின்னாடி பேசாதது வியானா மட்டும்” என்று ஸ்ரீரஞ்சனி சொல்ல “பாரு கூடவா என்னைப் பத்தி பேசறா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அமித். “கோர்ட் டாஸ்க் பத்தி பேசினாங்க. பாருவிற்கு கேம் முக்கியம். அதுக்காக என்ன வேணா பண்ணுவா. சான்ட்ராவும் சும்மா இல்ல. அவங்க கேம் வேற. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. பிக் பாஸை கரைச்சுக் குடிச்சி வந்திருக்காங்க. சேச்சி வேற லெவல்.. பார்வதியையே கையாளத் தெரிஞ்சவ” என்று படபடவென பொரிந்து தள்ளினார் ஸ்ரீரஞ்சனி. BB Tamil 9 ‘சீட்டிங் பார்வதி’ - அமித் மகளால் பட்டம் பெற்ற பாரு “பாரு எவ்விடம் அமித் அவ்விடம்ன்னு கனி சொல்றாங்க” என்று அமித் சந்தேகம் கேட்க, “நீ பண்றது அப்படித்தான் இருக்கு. பாரு கூடத்தான் உக்காந்து பேசிட்டிருக்க. அரோரா பயங்கர ஷார்ப். பாயிண்ட் பாயிண்ட்டா பேசுது. ‘என் ஃபேமிலி என்ன நெனப்பாங்க’-ன்றதையல்லாம் தூக்கிப் போட்டுட்டு கேம்ல ஃபோகஸ் பண்ணு” என்று உபதேசித்தார் ஸ்ரீரஞ்சனி. உள்ளே குழந்தையோடு போட்டியாளர்கள் விளையாட, அங்கும் தன் கோளாறை பாரு காட்ட ‘சீட்டிங் பாரு’ என்று அமித்தின் மகள் கிண்டலடிக்க, அந்தப் பட்டப் பெயரையே மற்றவர்களும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்ந்ததில் பாரு காண்டானார். (இந்த அவமானம் உனக்குத் தேவையா?!) உள்ளே வந்த ஸ்ரீரஞ்சனி, ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றிய சுருக்கமான ரிப்போர்ட்டை தந்தார். சபரி ஜென்டில்மேனாம். சுபிக்ஷா தன் சமூகத்தைப் பற்றி பேசற விஷயம் நல்லா இருக்காம். விக்ரம் கேமை நல்லா ஆடறாராம். அரோரா பாயிண்ட்டா பேசறாங்களாம். திவ்யா ஆண் - பெண் சமத்துவ விஷயத்தை சரியா ஹாண்டில் பண்றாங்களாம். கனி ரொம்ப கனிவா இருக்காங்களாம். கம்மு கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்காம். நல்ல நட்பிற்கு அடையாளம் வினோத்தாம். சான்ட்ரா பொறுப்பா ஆடணுமாம். எந்தவொரு வெளியாள் வந்தாலும் தன்னைப் பற்றி வெளியே என்ன பேசப்படுகிறது என்பதை அறிய பாருவிற்கு ஆவல் பீறிட்டுக் கொண்டு வரும். இந்த முறையும் அதே போல் ஆவலாக காத்திருக்க “கேமிற்காக நீ எது வேணா பண்ற.. ஓகே… ஆனா அதையும் மீறி உன்னோட அடையாளமும் முக்கியம்” என்கிற மாதிரி ஸ்ரீரஞ்சனி சொல்ல பாருவின் மண்டைக்குள் நண்டு பிறாண்டத் துவங்கி விட்டது. இதைப் பற்றியே ஒவ்வொருவரிடமும் பிறகு விசாரித்து புலம்பிக் கொண்டிருந்தார். BB Tamil 9 “கேமை விட கேரக்டர் முக்கியம்’ - ஸ்ரீரஞ்சனி அட்வைஸால் அவஸ்தைப்பட்ட பாரு அமித்தின் குடும்பம் சென்ற பிறகு அவரிடம் வாயைப் பிடுங்குவதற்காக வந்து அமர்ந்தார் பாரு. “என்னைப் பத்தி ஸ்ரீரஞ்சனி ஒண்ணு சொன்னாங்க.. என் கேரக்டரும் முக்கியம்ன்னு. அது பத்தி ஏதாவது சொன்னாங்களா?” என்று போட்டு வாங்க முயல “அது பத்தி பேசல. என் கேம் பத்திதான் பேசினாங்க” என்று எஸ்கேப் ஆனார் அமித். அடுத்ததாக திவ்யாவின் குடும்பம் வந்தது. மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்பட்டு அழுது தீர்க்காமல் மிக இயல்பாக அவர்களை வரவேற்று, பதட்டப்படாமல் டாஸ்க் முடித்து வந்து சந்தித்தார் திவ்யா. சைடு கேப்பில் லாரி ஓட்ட நினைத்த கம்மு “ஸாரி.. திவ்யாவைப் பத்தி தப்பா பேசியிருக்கேன்” என்று சாஸ்டாங்க நமஸ்காரம் செய்து எஸ்கேப் ஆக முயல “இருங்க ப்ரோ..அடுத்த ரவுண்டு வருவோம்” என்று ஜெர்க் தந்தார், திவ்யாவின் சகோ. “நல்லா விளையாடற.. அப்படியே மெயின்டெயின் பண்ணு. மத்தவங்க டிரிக்கர் பண்ணத்தான் செய்வாங்க. அதுதான் கேம். தனியாவே இரு. வில்லங்கமான ஆட்கள் கூட சேராத” என்று திவ்யாவின் குடும்பம் உபதேசம் செய்ய “யார் அந்த வில்லங்கம்?” என்று திவ்யா சந்தேகமாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. திவ்யாவின் குடும்பம் உள்ளே வந்தது. திவ்யாவின் தந்தை நல்ல தமிழில் பேசி பாருவை அடிக்கடி வாரிக் கொண்டிருந்தார். “நம்ம ஊரு பக்கம்ல” என்று பாரு ஊர்ப்பாசத்தை காட்டினாலும் அவர் விடவில்லை. மறைமுக ஊமைக்குத்துக்கள் விழுந்தன. “மத்தவங்களை ஏத்தி விட்டுட்டு பின்னாடி நின்னு வேடிக்கை பார்க்கறது. பத்த வெச்சிட்டு தூரமா நின்று புகையுதான்னு பார்க்கறது” என்று திவ்யாவின் பெற்றோர் பாருவை சரமாரியாக கலாய்த்தார்கள். திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்து சமாளித்தார் பாரு. BB Tamil 9 திவ்யாவை மிக அவமதிப்பாக பேசியிருந்தாலும் கம்ருதீனை அவர்கள் அதிகம் கண்டிக்கவில்லை. “எங்க பொண்ணுன்னு மட்டுமில்ல. பொதுவாவே பெண்களை அவமரியாதையா பேசாதீங்க” என்று திவ்யாவின் தந்தை அறிவுறுத்த பணிவுடன் கேட்டுக் கொண்டார் கம்மு. ‘சான்ட்ராவிடம் ஜாக்கிரதையா இரு’ - திவ்யா அம்மா அட்வைஸ் அவர்கள் சென்றதும் “எங்கப்பா துறுதுறுன்னு பேசுவார். எனக்கே ஜெர்க் ஆச்சு. அவர் ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி” என்று பாருவிடம் மன்னிப்பு கேட்டார் திவ்யா. “எனக்கும் லைட்டா ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு.. ஆனா ஃபேமிலி..” என்று சமாளித்தார் பாரு. “அதெல்லாம் ஒண்ணும் தப்பா பேசல. கள்ளங்கபடம் இல்லாத மனுசன்” என்றார் வினோத். ‘கேமிற்காக என்ன வேணா பண்ணாலும் கேரக்டர் முக்கியம்’ என்று ஸ்ரீரஞ்சனி சொல்லிச் சென்றது, பாருவின் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது போல. அதைப் பற்றி சுபிக்ஷாவிடம் விசாரிக்க “முன்ன விட இப்ப மாறியிருக்கே” என்று அவர் சான்றிதழ் தந்தார். சுபிக்ஷாவும் இனிமே தனியாகத்தான் ஆடப் போகிறாராம். கப்பு முக்கியமாம். ‘வாள மீனக்கும் வெலாங்கு மீனுக்கும்’ பாட்டை வினோத் பாட, சான்ட்ரா உள்ளிட்டவர்கள் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்தார். பிரஜினின் உபதேசத்திற்குப் பின்னால் சான்ட்ராவிடம் மாற்றம் தெரிறது. மற்றவர்களுடன் பழகத் துவங்கியிருக்கிறார். இதை முன்பே செய்திருக்கலாம். முன்னது நடிப்பா அல்லது பின்னதா என்று தெரியவில்லை. BB Tamil 9 “ஒருத்தர் கிட்ட ஜாக்கிரதையா இருக்கச் சொல்லி மம்மி சொன்னாங்க” என்று அரோவிடம் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் திவ்யா. “யாரது?” என்று அரோ ஆவலாக கேட்க “சான்ட்ரா’ என்று பதில் வந்தது. “இங்க எல்லோர்கிட்டயும்தான் ஜாக்கிரதையா இருக்கணும்.. இது ஒரு போட்டி” என்று தத்துவம் உதிர்த்தார் அரோ. விருந்தினர்களின் உபதேசங்களும் ஏற்றி விடுதல்களும் போட்டியாளர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
விஜய் அஜித் குறித்த கேள்விக்கு நமிதா சொன்ன பதில்..!
இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல,...
BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் பலரும் எதிர்பார்த்த பார்வதியின் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். நீங்க நல்லா இருக்கணும். உங்க தொழில்ல நல்ல நிலைமைக்கு வரணும். விழுமியத்துல (யாரையும் கைவிடாத விஷயத்தில்) ஹீரோவா இருக்கணும் என்று பார்வதி அம்மா கம்ருதீனிடம் நன்றாக பேசுகிறார். BB Tamil 9 இந்த வீடு நிறைய விஷயங்களை கத்துக்கொடுத்திருக்கு என்று கம்ருதீன் சொல்ல எது நல்லதுன்னு உரசி பார்க்கணும் என பார்வதி அம்மா அட்வைஸ் செய்கிறார்.
மனோஜ் செய்த வேலையால் ஆடிப்போன அண்ணாமலை, கோபத்தில் முத்து –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினி,கிரிஷை மேனேஜர் தினேஷ் கடத்தின விஷயத்தை சொன்னார். பின் தன்னுடைய முழு விவரமும் தினேஷுக்கு தெரியும் என்ற உண்மையையெல்லாம் ரோகிணி சொன்னார். இதை கேட்ட மீனா, வீட்டில் எல்லோரிடமும் உண்மையை சொல் என்றார். ஆனால், ரோகினி முடியாது என்றார். மீனா, நீ மனோஜ் போன் நம்பரை கொடுத்து பணம் கேட்க சொல் என்று ஒரு ஐடியா சொன்னார். அதற்குப் பின் தினேஷ், மனோஜ்க்கு போன் செய்து கிரிஷை கடத்தின […] The post மனோஜ் செய்த வேலையால் ஆடிப்போன அண்ணாமலை, கோபத்தில் முத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
`சின்ன மருமகள்'தொடர் நடிகை மோகனா போட்டோஷூட் க்ளிக்ஸ் | Photo Album
Exclusive: அச்சு அசல் இளையராஜா குரல் தாங்க - `Super Singer' Viral Singer Karanraja
Exclusive: அச்சு அசல் இளையராஜா குரல் தாங்க - `Super Singer' Viral Singer Karanraja
விஜயால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் –உண்மையை போட்டுடைத்த நடிகை நமீதா
விஜய் அரசியல் பற்றி நடிகை நமீதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேனி அருகே போடி சாலையில் தனியார் நிறுவனத்தின் உடைய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு நமீதா சென்று இருந்தார். இதை திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். நடிகை நமீதாவை பார்க்க ஏராளமான […] The post விஜயால் தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு தான் – உண்மையை போட்டுடைத்த நடிகை நமீதா appeared first on Tamil Behind Talkies .
தன் குடும்பத்துடன் சந்தோத்தில் இருக்கும் பாண்டியன், கோபத்தில் கொந்தளிக்கும் வானதி –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவனின் அம்மாவிற்கு அவருடைய கணவர் ஃபோன் செய்து பணத்தைப் பற்றி கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து கோமலு கணவர் வீட்டிற்க்கே வந்து விட்டார். பின் கோமலு, அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த நடேசன் கோபப்பட்டு கத்தினார். உடனே அங்கிருந்து கோமலு கணவர் தப்பித்து ஓடி விட்டார். பின் நடேசன், என்ன திட்டத்தோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள். உண்மையை சொல் என்று பல்லவன் அம்மாவின் கழுத்தை […] The post தன் குடும்பத்துடன் சந்தோத்தில் இருக்கும் பாண்டியன், கோபத்தில் கொந்தளிக்கும் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
‘கூலி’ படத்தில் நடித்ததால் எனக்கு வருத்தமா? –நடிகர் உபேந்திரா சொன்ன நச் பதில்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினி நடித்த படம் கூலி. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் […] The post ‘கூலி’ படத்தில் நடித்ததால் எனக்கு வருத்தமா? – நடிகர் உபேந்திரா சொன்ன நச் பதில் appeared first on Tamil Behind Talkies .
Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri - Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள். நெறிமுறைகள்: 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Malik Streams Corporation (@malikstreams) அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
Jana Nayagan: அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட பொருள்களுக்கு தடை - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு
விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். Thalapathy Kacheri - Jananayagan எப்போதுமே விஜய் பட இசை வெளியீட்டு விழா என்றாலே சென்னையில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். ஆனால், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான பாஸ்கள் ஏற்கெனவே வழங்கி முடித்துவிட்டார்கள். சரியாக மதியம் 3 மணிக்கு இந்த மியூசிக் கான்சர்ட் தொடங்கிவிடும். அதனைத் தொடர்ந்து இசை வெளியீடு நடைபெறும் என்கிறார்கள். நெறிமுறைகள்: 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு அனுமதி கிடையாது. ஒரு முறை அரங்கத்திலிருந்து வெளியேறிவிட்டால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. கேமரா, கொடிகள், அவமதிப்பை ஏற்படுத்தும் சொற்களைப் பொறித்த சட்டைகள், ரேடியோ கம்யூனிகேஷன் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை அரங்கத்திற்குள் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். அரங்கிற்குள் அரசியல் கட்சிகள் தொடர்பான எந்தப் பொருள்களையும் வைத்திருக்கக் கூடாது என தடை விதித்திருக்கிறார்கள். அரசியல் நிறக் குறியீடுகளைக் கொண்ட (சிவப்பு மற்றும் மஞ்சள்) பொருள்களைக் கொண்டு வருவதற்கும் தடை போட்டிருக்கிறார்கள். View this post on Instagram A post shared by Malik Streams Corporation (@malikstreams) அரசியல் கட்சி குறியீடுகளைக் கொண்ட குடை, விசிறி, பதாகை, போஸ்டர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள். உணவு, தண்ணீர் என வெளியிலிருந்து எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது. அரங்கத்திற்கு உள்ளாகவே உணவு டிரக்குகளும், தண்ணீர் பாட்டில்களும் கிடைக்கும் எனக் கூறியிருக்கிறார்கள். Jana Nayagan: 'அழியாதது இந்த வாளின் கதையே' - வெளியான ஜனநாயகன் படத்தின் இரண்டாவது பாடல்!
Thaai Kizhavi – Official Teaser
Thaai Kizhavi – Official Teaser , Radikaa Sarathkumar ,Sivakumar Murugesan , Nivas K Prasanna
நீ இதுக்கு மேல பேசாத?-மேடையில் கோபமாக திட்டிய நடிகை காஞ்சனா அதிர்ச்சியில் வாயடைத்துபோன அரங்கம்
ஸ்ரீலீலா கண்ணில் ஒரு தீப்பொறியை கண்டேன்..சுதா கொங்காரா பேச்சு.!!
ஸ்ரீ லீலா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்ரீலீலா குறித்து சுதா கொங்காரா புகழ்ந்து பேசி உள்ளார் ஸ்ரீலிலா ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்துடனும் தமிழை...
சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்
இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன். மிஷன் சான்டா யோயோ.. அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க. ரூபன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.
சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன்
இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது 'மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது. அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். 'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் 'மிஷன் சான்டா' குறித்து பேசினோம். எடிட்டர் ரூபன் ''இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன். மிஷன் சான்டா யோயோ.. அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன். குழந்தைகளுக்கான கதை இது என்பதால், விடுமுறைக்கு ரொம்ப பொருத்தமான கதையா இருக்கும். ரெண்டு வருஷம், நூற்றுக்கணக்கானோர் உழைப்பில் இந்தப் படம் உருவாகியிருக்குது. இந்த மாதிரி சர்வதேச படங்களை இந்தியாவுல பண்ணனும்னா, அதற்கு பல பிராசஸ் இருக்குது. அதெல்லாம் செய்து முடித்தால்தான் படத்தைக் கொண்டு வரமுடியும். நான் மற்ற படங்களின் புரொமோஷன்கள், டிரெய்லர்கள் அதிகம் ஒர்க் பண்றதால, என்கிட்ட 'மார்க்கெட்டிங்' பண்ணச்சொல்லி கேட்டாங்க. ரூபன் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் நம்ம ஊரைச் சேர்ந்தவங்க என்பதால், நானும் உதவி செய்ய தீர்மானிச்சேன். இந்த படம் நம்மளோட தொழில்நுட்பத் திறமையை வெளிநாட்டினருக்கு உயர்த்திக்காட்டும்'' எனச் சொல்லும் ரூபன், இப்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். டோலிவுட்டில் பாலகிருஷ்னாவின் 'டாக்கு மகாராஜ்' இயக்குநருடன் மீண்டும் கை கோக்கிறார். தவிர தமிழிலும் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். தவிர, டிரெய்லர்கள், புரொமோஷன் தொடர்பான வேலைகளும் இன்னொரு பக்கம் ஜரூராக நடந்திட்டிருக்குது என உற்சாகமாகப் பேசுகிறார் ரூபன்.
சூர்யா சட்டை போட்டுக்கொண்ட நந்தினி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அசோகன் கல்யாணத்திடம் பாலை சுண்ட காய்ச்சி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி கட்டாயப்படுத்திக் கொண்டு இருக்க அவரும் காய்ச்சி...
BB Tamil 9: வினோத் மேல பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும்; ஆனா, நீ.!- காட்டமான அமித்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 79 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று (டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இன்று வெளியான முதல் இரண்டு புரொமோக்களில் அமித் குடும்பத்தில் இருந்தும், திவ்யா குடும்பத்தில் இருந்தும் வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், வினோத் இருவரும் சமையல் விஷயத்திற்காக வாக்குவாதம் செய்துகொள்கிறார்கள். BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி ரொம்ப ஓவரா பண்ணாத அமித். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணேனா? என வினோத் காட்டமாக அமித்திடம் சண்டை போடுகிறார். நீ ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டுதான் இருக்க. என்கிட்ட நாக்கு மடிச்சு பேசுற. BB Tamil 9 உன் மேல எவ்வளவு பாசம் வச்சுருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நான் உன்னை தப்பா பேசுற மாதிரி நீ வெளிப்படுத்துற என்று அமித் வினோத்திடம் வாக்குவாதம் செய்கிறார்.
திருமண நாளுக்காக சேது கொடுத்த சர்பிரைஸ், தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் நிறைய குடித்துவிட்டு காவியா ரூமிற்கு வந்து பிரச்சனை செய்து கொண்டிருந்தார். உடனே அங்கு வந்த ஈஸ்வரி, அமைதியாக இரு போஸ் என்றார். ஒரு கட்டத்தில் போஸ், இவ்வளவு நாள் நீ கண்டிஷன் போட்டாய். இனி நான் போடுகிறேன். நீ புடவை தான் கட்ட வேண்டும். வெளியே போகக்கூடாது. நான் சொல்லும் பேச்சை தான் கேட்க வேண்டும். இது என்னுடைய கேரக்டரே கிடையாது என்று எல்லா உண்மையும் சொன்னார். […] The post திருமண நாளுக்காக சேது கொடுத்த சர்பிரைஸ், தமிழ்செல்வி என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது –மலேசிய அரசு நிபந்தனை
“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது – மலேசிய அரசு நிபந்தனை விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும்...
விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? –வெளியான முக்கிய தகவல்
விஜய் சேதுபதியின் ’டிரெயின்’ ரிலீஸ் எப்போது? – வெளியான முக்கிய தகவல் பிசாசு 2, ட்ரெய்ன் ஆகிய இரண்டு படங்களை மிஷ்கின் இயக்கியுள்ளார். ஆனால், இப்படங்கள் இன்னமும் ரிலீசாகாத நிலையில் உள்ளன. இந்நிலையில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இப்படத்தின் டிஜிட்டல் விற்கப்படாத காரணத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில், ஓடிடி சேல்ஸ் ஆவதற்கு முன்னதாகவே படத்தை வெளியிட...
சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும்
சிறந்த நடிகர் விருது பாலாவின் கடிதமும், சசிகுமாரின் பதிலும் சமீபத்தில் நடைபெற்ற சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்காக சிறந்த நடிகர் என்ற விருதினை பெற்றார் சசிகுமார். இதற்காக இயக்குநர் பாலா சசிகுமாருக்கு கடிதமொன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘சென்னை சர்வதேசத் திரைப்படவிழாவில் ’டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப்...
தாய் என்றுகூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் பார்வதி மகன், அருணுக்கு கிடைத்த ரிவார்ட் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் போன் செய்து கிரிஷை தேட சொன்னார். அதற்கு பின் மேனேஜரிடம் இருந்து போன் வந்தது. ரூமிற்கு சென்று ரோகினி பேசினார். அப்போது மேனேஜர், கிரிசை தேடி அலைகிறாயா? உன் மகனை நான் தான் கடத்திருக்கிறேன். 2 லட்சம் பணம் தந்தால்தான் விடுவேன் என்றார். இதனால் ரோகிணி ரொம்பவே பயந்து விட்டார். அதற்குப்பின் மீனா, இது சிந்தாமணி வேலையாக இருக்குமா? என்றார். உடனே விஜயா, அதெல்லாம் […] The post தாய் என்றுகூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் பார்வதி மகன், அருணுக்கு கிடைத்த ரிவார்ட் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
காதல் கொலைகளால் ஏற்படும் வலியை சொல்லும் ‘புகார்’
காதல் கொலைகளால் ஏற்படும் வலியை சொல்லும் ‘புகார்’ ஸ்ரீமதுராஜா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், ‘புகார்’. இதை ‘ரூட்’ படத்தை இயக்கிய ஏ.சி.மணிகண்டன் இயக்குகிறார். கதாநாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். 2-வது ஹீரோவாக ராஜ்கிரண் நடிக்கிறார். மேலும் ஜனுஷ்கா, மணி செல்வம் உள்பட பலர் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகிறது. பிச்சைக்கனி, ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பிரபு இசையமைக்கிறார். ‘இன்றைய சூழலில் காதலால் பல ஆணவக் கொலைகள் அரங்கேறுகின்றன. அந்தக்...
BB 9: ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 24) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருந்தார். நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க. BB Tamil 9 பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் கொடுத்தார். தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இந்த வாரம் வீட்டு தலை பொறுப்பை சிறப்பா பண்ணிட்டு இருக்கீங்க என கம்ருதீனை திவ்யாவின் அப்பா பாராட்டுகிறார். உடனே பார்வதி, எல்லாப் பேரன்ட்ஸும் வர்றதுனால வீட்டு தலைய நாங்க பெருசா தொந்தரவு பண்ணல என்று சொல்கிறார். BB Tamil 9 அதற்கு திவ்யாவின் தந்தை, இதுதான் பாரு. பதில் சொல்ல வேண்டியது கம்ருதீன் அல்லவா? தாங்கள் இடையில் வருவது ஏன்? ஒரு விஷயத்தை ஆரம்பிச்சு விட்டிட்டு எங்க புகையுதுன்னு வந்து பார்ப்பாங்க என பார்வதியை கலாய்கிறார்.
BB 9: ஆரம்பிச்சு விட்டுட்டு எங்க புகையுதுன்னு பார்ப்பாங்க - பார்வதியை கலாய்த்த திவ்யாவின் அப்பா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 24) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருந்தார். நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க. BB Tamil 9 பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் கொடுத்தார். தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இந்த வாரம் வீட்டு தலை பொறுப்பை சிறப்பா பண்ணிட்டு இருக்கீங்க என கம்ருதீனை திவ்யாவின் அப்பா பாராட்டுகிறார். உடனே பார்வதி, எல்லாப் பேரன்ட்ஸும் வர்றதுனால வீட்டு தலைய நாங்க பெருசா தொந்தரவு பண்ணல என்று சொல்கிறார். BB Tamil 9 அதற்கு திவ்யாவின் தந்தை, இதுதான் பாரு. பதில் சொல்ல வேண்டியது கம்ருதீன் அல்லவா? தாங்கள் இடையில் வருவது ஏன்? ஒரு விஷயத்தை ஆரம்பிச்சு விட்டிட்டு எங்க புகையுதுன்னு வந்து பார்ப்பாங்க என பார்வதியை கலாய்கிறார்.
வேதனையில் தவிக்கும் சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பழனி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்யா, எப்படியாவது உன்னை நான் அந்த வீட்டில் வாழ வைப்பேன் என்றார். அதற்கு தங்கமயில், மீனாவிற்கு விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மீனா போன் பேசி இருந்தார். அப்போது தங்கமயில், நான் உங்களுக்கு வேண்டாதவள் ஆகி விட்டேனா? என்னுடைய நிலைமையை யாரும் யோசிக்க இல்லையா என்றெல்லாம் அழுது புலம்பினார். ஆனால், மீனா எதுவுமே சொல்லாமல் போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் […] The post வேதனையில் தவிக்கும் சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பழனி, பாண்டியனுக்கு தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
MGR Junior Artist-அ இருக்கும்போது Janaki-அ பொண்ணு கேட்டாரு! - Actor Ramesh Khanna | Cinema Vikatan
விஜயா சொன்ன வார்த்தை, பார்வதியின் மகன் கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு என்னாச்சு என்று தெரியாமல் வீட்டில் அனைவரும் பதட்டமாக இருக்க ரோகிணி கிச்சனுக்கு சென்று அழ மீனா ஆறுதல் சொல்லுகிறார் மறுபக்கம் விஜயா அவனோட பாட்டிய ஆள வச்சி பணத்துக்காக கூட இது மாதிரி பண்ணி இருப்பாங்க என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டுகிறார். கொஞ்ச நேரத்தில் க்ரிஷ் வந்தவுடன் வீட்டில்...
கையும் களவுமாக நிலாவிடம் சிக்கிய பல்லவன் அம்மா, வெளிவருமா உண்மை? பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நடேசன் இடம் பல்லவனின் அம்மாவை பற்றி மீண்டும் விசாரித்தார். ஆனால், அவர் எதுவுமே சொல்லாமல் திட்டிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், தன்னுடைய வீட்டில் எல்லோரும் பணத்தை ஏற்பாடு செய்து தந்த விஷயத்தை சொன்னார். இதைக் கேட்டு வானதி, அப்போ நான் பணம் தரவில்லை என்று குத்தி காண்பிக்கிறாயா? என்றெல்லாம் நக்கல் அடித்து தெனாவட்டாக பேசி இருந்தார். பாண்டியன், சந்தோசமான செய்தியை பேச தான் அழைத்தேன் என்றார். […] The post கையும் களவுமாக நிலாவிடம் சிக்கிய பல்லவன் அம்மா, வெளிவருமா உண்மை? பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது. ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார். பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார். “சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித் ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது. “மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. BB Tamil 9 Day 79 கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது. கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா? திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி. BB Tamil 9 Day 79 ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா? ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள். “என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு.. … சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி. BB Tamil 9 Day 79 பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘ ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’ “அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது. BB Tamil 9 Day 79 கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது. ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார். “நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம். விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம். BB Tamil 9 Day 79 ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!) ‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!) “அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார். BB Tamil 9 Day 79 பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா. இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார். அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?! BB Tamil 9 Day 79 “வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக் அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார். ‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!) “இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா. “மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா. BB Tamil 9 Day 79 “உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல் “ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!). தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள். “மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். BB Tamil 9 Day 79 “நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது. ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார். பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார். “சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித் ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது. “மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. BB Tamil 9 Day 79 கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது. கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா? திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி. BB Tamil 9 Day 79 ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா? ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள். “என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு.. … சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி. BB Tamil 9 Day 79 பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘ ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’ “அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது. BB Tamil 9 Day 79 கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது. ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார். “நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம். விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம். BB Tamil 9 Day 79 ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!) ‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!) “அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார். BB Tamil 9 Day 79 பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா. இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார். அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?! BB Tamil 9 Day 79 “வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக் அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார். ‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!) “இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா. “மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா. BB Tamil 9 Day 79 “உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல் “ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!). தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள். “மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். BB Tamil 9 Day 79 “நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது. ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார். பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார். “சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித் ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது. “மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. BB Tamil 9 Day 79 கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது. கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா? திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி. BB Tamil 9 Day 79 ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா? ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள். “என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு.. … சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி. BB Tamil 9 Day 79 பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘ ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’ “அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது. BB Tamil 9 Day 79 கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது. ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார். “நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம். விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம். BB Tamil 9 Day 79 ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!) ‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!) “அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார். BB Tamil 9 Day 79 பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா. இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார். அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?! BB Tamil 9 Day 79 “வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக் அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார். ‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!) “இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா. “மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா. BB Tamil 9 Day 79 “உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல் “ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!). தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள். “மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். BB Tamil 9 Day 79 “நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது. ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார். பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார். “சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித் ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது. “மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. BB Tamil 9 Day 79 கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது. கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா? திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி. BB Tamil 9 Day 79 ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா? ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள். “என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு.. … சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி. BB Tamil 9 Day 79 பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘ ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’ “அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது. BB Tamil 9 Day 79 கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது. ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார். “நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம். விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம். BB Tamil 9 Day 79 ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!) ‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!) “அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார். BB Tamil 9 Day 79 பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா. இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார். அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?! BB Tamil 9 Day 79 “வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக் அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார். ‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!) “இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா. “மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா. BB Tamil 9 Day 79 “உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல் “ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!). தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள். “மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். BB Tamil 9 Day 79 “நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!
BB Tamil 9 Day 79: கனி மீது புகைச்சல் கொண்ட அமித்; வன்மம் காட்டிய பாரு - 79வது நாளின் ஹைலைட்ஸ்
இந்த எபிசோடில், ஃபேமிலி டாஸ்க்கால் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்தன. ஒன்று, பாருவின் நெகட்டிவிட்டி அலப்பறைகள் அதிகம் வெளிப்படாதது. அடுத்தது முக்கியமானது. சான்ட்ராவின் அழுகைக் காட்சிகள் இல்லாதது பெரிய ஆறுதல். BB Tamil 9 Day 79 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 79 பிக் பாஸ் வீடு என்பது எத்தனை பெரிய ரத்தபூமி?! டைனோசர்களும் திமிங்கலங்களும் மோதிக் கொண்ட டெரர் ஏரியா. அதில் இரு சின்ன முயல்கள் மோதிக் கொண்டதை விலாவாரியாக காட்டுமளவிற்கு வயலென்ஸ் வறட்சி ஏற்பட்டு விட்டது. ஆம், நெருப்பே புகையாமல் அமித்தும் கனியும் உரசிக் கொண்ட காட்சி. “என்னை எப்படி வேணா கலாய்ச்சுக்கங்க.. ஆனா பாரு முன்னாடி மட்டும் வேண்டாம்.. அது மட்டும் பிடிக்காது” என்று அமித்திடம் பாரு சொல்லியிருப்பார் போல. ஆனால் அமித் அதை செய்தாரோ, என்னமோ. இன்றைய காலையில் கிச்சனில் வேலை இருந்தும் அமித் வொர்க் அவுட்டில் ஈடுபட்டு பாருவுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். இந்த எரிச்சலில் “பாரு எங்க இருப்பாங்களோ.. அங்கெல்லாம் இப்ப அமித் இருக்கார்” என்று கனி சர்காஸத்துடன் சொல்லி விட, அமித்திற்கு கோபம் வந்து விட்டது. அதை மனதில் ஊற வைத்து அவ்வப்போது புகையாக வெளியிட்டார். பாருவுடன் தன்னை இணைத்துப் பேசினால் அமித்திற்கு கோபம் வருகிறது என்பது முந்தைய சம்பவங்களில் தெரிந்தது. “பாரு, கம்மு, வினோத் க்ரூப்ல இருக்கறதா கூட என்னை சொல்லிக்கட்டும். அது பிரச்சினையில்லை. ஆனா ‘பாரு எவ்விடமோ அது அமித் இருக்குமிடம்’ன்னு ரைமிங்கா சொல்லிட்டு, கேட்டா சிரிச்சிட்டே ஸாரி சொல்றாங்க. அது மன்னிப்பு மாதிரியே தெரியல” என்று சான்ட்ராவிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அமித். இது தொடர்பாக கனியிடமும் சண்டை போட்டார். “சிரிச்சுக்கிட்டே ஸாரி கேட்கறாங்க..” கனி மீது புகைச்சல்கொண்ட அமித் ஒருவழியாக சான்ட்ராவிற்கு இப்போதுதான் மற்றவர்களைப் பற்றி புரிய ஆரம்பித்திருக்கிறது போல. பிரஜினின் உபதேசம் வேலை செய்கிறது. சான்ட்ரா கனிக்கு ஆதரவாக பேசியதுதான் ஆச்சரியம். “நான் கூட அவங்க சிரிப்பை கிண்டல்ன்னு நெனச்சு ஹர்ட் ஆகியிருக்கேன். ஆனா அவங்க சாதாரணமா பேசறே அந்த ஸ்டைல்தான். அதனால இதை மனசுல இருந்து அழிச்சிடுங்க” என்று அமித்திற்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் சான்ட்ரா. இந்த மாற்றம் நல்லது. “மீன் சட்டி ஸ்மெல் வருதுன்னு கம்மு கழுவாம வெச்சுட்டான்” என்று கிச்சன் டீமில் இருந்து புகார் வர “பாத்ரூம்ல ஸ்மெல் வருதுன்னு கழுவாம அப்படியே வெச்சிருக்க முடியுமா?” என்று வினோத் சொல்ல “செம வினோத்” என்று வீடே சிரித்தது. வினோத்தின் இப்படிப்பட்ட டைமிங் காமெடி அவரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. BB Tamil 9 Day 79 கனியுடன் நிகழ்ந்த பிரச்சினை பற்றி பார்வதியுடமும் சென்று அனத்தினார் அமித். “இவங்க கூடத்தான் விக்ரம், எஃப்ஜே கூடவே இருந்து பேசறாங்க. அதை பத்தி நாம எப்பவாவது சொல்லியிருக்கமா.. ஏன் பாருன்னா தக்காளி தொக்கா.. இந்த மாதிரி லேபிள் பண்றதே இவங்க வேலை” என்று பொரிந்து தள்ளிய பாரு “எனக்கு மொட்டை கடுதாசி எழுதினவன் எவன்னு தெரியணும்?” என்று ஆவேசமாக கேட்க “அது எஃப்ஜே” என்று போட்டுக் கொடுத்தார் அமித். வெளியே சென்று விட்ட எஃப்ஜேவிற்கும் ‘பாராயணம்’ கிடைத்தது. கனிக்கு நெகட்டிவ் எனர்ஜி ஏற்றிய விஜி - இந்த உலகத்துல நல்லவனா இருக்கவே கூடாதா? திடீரென ஒரு கார் விளம்பரம். ஒரு சொகுசு காரை விதம் விதமான ஆங்கிளில் காண்பித்தார்கள். பில்லா படத்தின் அஜித் வருவது போன்ற பில்டப். பார்த்தால் கனியின் குடும்பத்தினர் வந்து இறங்கினார்கள். கன்னத்தில் முத்தமிட்டால் பாடல் ஒலிக்க தன் மகள்கள் கதவருகில் நிற்பதைப் பார்த்து விம்மி அழுதார் கனி. கல்நெஞ்சுக்காரரான பிக் பாஸ், இந்தச் சமயத்தில் நெற்றியில் பிஸ்கெட் வைத்து அதை தள்ளித் தள்ளி வாய்க்குள் போட வேண்டும் என்கிற இம்சையான டாஸ்க்கை கொடுக்க, அதை முடிக்க முடியாமல் கனி அழ, அதைப் பார்த்து அவருடைய சிறிய மகளும் அழுதது நெகிழ்வான காட்சி. BB Tamil 9 Day 79 ஒருவழியாக டாஸ்க்கை முடித்து ஓடிச் சென்று மகள்களைக் கட்டிக் கொண்டார் கனி. அதைப் பார்த்து சான்ட்ராவும் கண்கலங்கினார். இப்போதாவது ‘பாப்பா பாட்டு’ தொடர்பான தவறு சான்ட்ராவிற்குப் புரிந்திருக்குமா? ஸ்டோர் ரூம் வழியாக கனியின் தங்கை விஜியும் வந்தார். பழைய சீசனில் கலந்து கொண்டவர். வெறுப்பேற்றும் வகையில் மிக ஆக்ரோஷமாக விளையாடியவர். அக்காவும் தங்கையும் தனிமையில் பேச அமர்ந்தார்கள். “என்ன சொல்லப் போறேன்னு பயமா இருக்கு” என்று தேர்வுத்தாள் முன்பு அமரும் மாணவனின் நிலையில் இருந்தார் கனி. “நல்லா பண்றே.. சூப்பரா பண்றே.. ஆனா ரிலேஷன்ஷிப்ல மாட்டிக்கற. அது உனக்கே தெரியுதுல்ல.. நீ பண்றதெல்லாம் மெயின் எபிசோடில் வரலை. இந்த ஷோ நல்லவங்களை காட்டிக்கிட்டு இருக்க மாட்டாங்க. என்டர்டெயின்மென்ட் முக்கியம். அதுக்காக ஃபேக்கா இருக்க வேண்டாம். அன்புன்ற சமாச்சாரத்தை தூக்கிப்போடு.. லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணு.. … சான்ட்ரா மன்னிப்பு கேக்கறாங்க.. நீ எழுந்து நிக்கறே.. நீ தப்பு பண்ண மாதிரி தெரியுது.. பாடி லேங்வேஜ் முக்கியம். இவங்க நமக்கு கம்மின்ற மாதிரி நெனச்சு விளையாடு.. மெயின் எபிசோட்ல வரணும்.. சான்ட்ராவை நச்’ன்னு கேள்வி கேட்டல்ல.. அந்த மாதிரி தீயா இருக்கணும்.. அதுதான் கன்டென்ட்’ என்று அக்காவிற்கு கீதாபதோசம் செய்தார் விஜி. BB Tamil 9 Day 79 பிக் பாஸ் போன்ற toxic ஆன சூழல் மனிதர்களை இன்னமும் மோசமாக்குகிறது என்பதற்கு விஜியின் உபதேசம் ஒரு நல்ல உதாரணம். “ஒருத்தன் ரொம்ப நல்லவனா இருந்தா உங்களுக்கெல்லாம் போரடிக்குதுல்ல” என்கிற அந்நியன் திரைப்பட வசனம்தான் நினைவிற்கு வருகிறது. ‘ ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டில் கூட வன்மம் காட்டிய பாரு’ “அக்கா.. தங்கச்சி..ன்னு உறவு வந்தா க்ரூப்பிஸம்றாங்க.. புரியுது.. ஆனா அதுல இருந்து என்னால வெளில வர முடியலை” என்று அனத்தினார் கனி. ஓர் அந்நிய இடத்தில் புதிய உறவுகளை, நட்புகளை சம்பாதித்துக் கொள்வது நல்ல விஷயம். ஆனால் பிக் பாஸ் வீட்டில் அது தவறாக பார்க்கப்படும். எதிரிகளாக இருந்து மோதுபவர்களுக்குத்தான் மதிப்பு. (பாரு, எஃப்ஜே மாதிரி!). ஆனால் அடிப்படையில் மெல்லுணர்ச்சி கொண்டவர்களால் நட்பில்லாமல் இருக்க முடியாது. ஆனால் அது டாஸ்க்கில் பிரதிபலிக்காமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம். சான்ட்ரா மன்னிப்பு கேட்கும் போது கனி எழுந்து நின்றது தவறு, அது கனியின் தவறு மாதிரி தெரிந்தது’ என்று விஜி சொன்ன அபிப்ராயம் சரியல்ல. உண்மையில் கனியின் மேனர்ஸ், நல்ல குணம் பற்றி சமூகவலைத்தளங்களில் பாராட்டுதான் வந்தது. BB Tamil 9 Day 79 கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டே மன்னிப்பு கேட்ட சான்ட்ராவைத்தான் மக்கள் திட்டினார்கள். விஜி வேண்டுமானால் பிக் பாஸிற்கு பொருத்தமான ஆளாக இருக்கலாம். ஆனால் கனி அப்படியல்ல. அப்படிப்பட்டவர்களையும் இந்த உலகம் மோசமானவர்களாக மாற்றி விடக்கூடாது. ஃபேமிலி டாஸ்க் வரும் போது ஃப்ரீஸ், ரிலீஸ் விளையாட்டை பிக் பாஸ் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஃபார்மட் மாறி விட்டதால் அது குறைந்து விட்டது போல. “நீங்க கொடுத்த மீன்குழம்பு நல்லாயிருந்தது” என்று கனி மற்றும் திவ்யாவை பிக் பாஸ் பாராட்ட, கனி நன்றி சொன்னார். “நெஜம்மாவே பிக் பாஸ் சாப்பிட்டுச் சொல்றாரா.. இல்லைன்னா..” என்று திவ்யா சொல்ல “சாமிக்கு படைச்சத சந்தேகப்படக்கூடாது” என்று சொல்லி புல்லரிப்பை ஏற்படுத்தினார் கனி. “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. பாராட்டினாலும் சந்தேகப்படறீங்க” என்று விக்ரம் உள்ளே புகுந்து சொல்ல, ‘லூப்’ என்று கட்டளையிட்டார் விக்ரம். விக்ரமிற்கு தண்டனை என்றதும் ஆவலாக ஓடி வந்த பாரு. சந்தர்ப்பத்தை உபயோகித்து விக்ரமின் தலை மீது தண்ணீர் ஊற்ற முனைய “மைக் பத்திரம்” என்று உஷாராக இருந்தார் பிக் பாஸ். விக்ரம் தலையில் ஐஸ் தண்ணீரை பாரு ஆவேசமாக ஊற்ற, சரியான சமயத்தில் “பாரு.. ப்ரீஸ்” என்றார் பிக் பாஸ். இப்போது விக்ரம் பழிவாங்க சந்தர்ப்பம். BB Tamil 9 Day 79 ஆனால் தன்னியல்பு படி இதை ஏற்க மறுத்து அழிச்சாட்டியம் செய்தார் பாரு. ஃப்ரீஸ் என்கிற விதியையும் மதிக்கவில்லை. ஒரு சின்ன விளையாட்டு. அதில் கூட பாருவின் அடங்காமையும் ஆத்திரமும்தான் வெளிப்படுகிறது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அது கோபமோ, மகிழ்ச்சியோ, வன்மமோ.. அவற்றை வெளிப்படையாக பதிவு செய்து விடுகிறார் பாரு. இது ஒரு வகையில் நல்ல விஷயம். (ஹப்பாடா.. கடைசியில் பாருவைப் பாராட்டுவதற்கு ஒரேயொரு விஷயம் கிடைத்திருக்கிறது!) ‘நல்ல பொண்ணா பாருங்கம்மா’ - சபரி அம்மாவிடம் கம்மு காமெடி அடுத்த விருந்தினர் வருகை, சபரியின் குடும்பம். கதறியபடி ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு ஓடிச் சென்ற சபரி, பிரேக் டான்ஸ் எல்லாம் ஆடி டாஸ்க்கை முடித்து வெளியே வந்து அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். (பந்து என்கிற வார்த்தையில் ‘ப’ என்கிற சொல்லை சபரி அழுத்திச் சொல்வதில்லை. கேட்கும் போதெல்லாம் ஒரு மாதிரி ஆகிறது!) “அம்மா இல்லைன்னு இனிமே சொல்லாத.. நானும் உனக்கு அம்மாதான். .” என்று சபரியின் அம்மா, கம்முவிடம் சொல்ல “கரெக்ட்டும்மா.. அவனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது உன் பொறுப்பு” என்று சபரியும் ஏற்றி விட “நல்ல பொண்ணா பாருங்கம்மா” என்று கம்மு சொல்லி பாருவை காண்டாக்கினார். BB Tamil 9 Day 79 பிறகு சபரியுடன் தனிமையில் உபதேசம் செய்தார் அம்மா. “தப்புன்னு தெரிஞ்சா அந்த இடத்துலேயே பேசு. முதல் வாரம் நல்லா ஆடினே. அந்த மாதிரி விளையாடு. ஹீரோ மாதிரி டிரஸ் பண்ணு. வேட்டி கட்டாத. ஒருத்தரை தள்ளி மேல வர வேணாம். உன் திறமையால முன்னேறி வா” என்று சரியான உபதேசத்தைச் சொன்னார் சபரியின் அம்மா. இந்த சீசனின் முதல் வாரத்தில் சபரியின் தலைமைப்பண்பு சிறப்பாக வெளிப்பட்டது. இவர் இறுதி வரைக்கும் வருவார் என்று அப்போதே தோன்ற வைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார் சபரி. ஆனால் அதன் பிறகு காணாமல் போய் விட்டார். அரோ, பாரு, வியானா என்று பார்த்த பெண்களையெல்லாம் கம்ரு இம்ப்ரஸ் செய்து கொண்டிருக்க, சபரியோ சாமியார் மாதிரி செடியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். சபரிக்கு அவருடைய அக்கா, இன்னொரு அம்மா என்கிற பொருளில் வினோத் பாட்டுப் பாட பலருக்கும் கண்ணீர் வந்தது. நகைச்சுவை என்பதைத் தாண்டி ஒரு பாடகனாகவும் கலக்குகிறார் வினோத். (ஆனால் இந்தக் கோபம்தான்!). தன் காலில் விழுந்தவர்களுக்கு, சபரியின் அம்மா ஆசிர்வதித்து நல்ல வார்த்தைகளைச் சொன்னார். விக்ரமிடம் “சீக்கிரம் பேரன் பேத்திகளை நான் வந்து பார்க்கணும்” என்று அவர் சொல்ல “வெளியே போய் அதுக்காக hard work பண்ணுவேம்மா” என்பது மாதிரி விக்ரம் சொன்னது ஜாலியான கிண்டல் டைமிங் என்றாலும் பெரியவர்களிடம் அதைத் தவிர்த்திருக்கலாமோ?! BB Tamil 9 Day 79 “வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” - வினோத்திடம் தங்கமணி டயலாக் அடுத்த விருந்தினர் வருகை, வினோத் குடும்பம். ‘உனக்காக பொறந்தேனே.. எனதழகா’ என்கிற அருமையான பாடல் ஒலிக்க, முன்கூட்டியே உணர்ந்த வினோத் கண்ணீரைச் சமாளிக்க முடியாமல் தத்தளித்தார். குழந்தைகளிடம் சரபி உடனே ஒட்டிக் கொள்கிறார். வினோத்தின் குழந்தைகளிடமும் அப்படியே உடனே மிங்கிள் ஆகி விட்டார். ‘பாக்யா.. பாக்யா..’ன்னு எப்பவும் உங்க புராணம்’தான்..” என்று வினோத்தின் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்கள். பிறகு வினோத்தும் அவரது மனைவியும் தனிமையாக பேச அமர்ந்தார்கள். “என்ன பாக்கி..” என்று வினோத் பேச்சை ஆரம்பிக்க “எவ்ளோ பாக்கின்னு கேக்கப் போறாங்க” என்று வினோத்தைப் போல காமெடியாகப் பேசினார், பாக்யலஷ்மி. (சகவாச தோஷம் போல!) “இனிமே எல்லாம் நடக்கும்.. அம்மா மட்டும் இருந்திருந்தா..” என்று வினோத் கலங்க, அவரை சமாதானப்படுத்தினார் பாக்யா. “எத்தனை கோட் மேக்கப் போட்டு அனுப்பிச்சாங்க?”என்று கிண்டலடித்த வினோத்திடம் உபதேசத்தை ஆரம்பித்தார் பாக்யா. “மத்தவங்க பேசறதை முதல்ல கவனி.. பாராட்டும் போது குதிக்கறல்ல.. அதைப் போலத்தான். இந்த விஷயத்தை மாத்திக்க டிரை பண்ணு.. டிரிக்கர் ஆகாத.. கோவப்படாம இரு.. ‘கானா’வினோத்ன்ற பேரு மாறி ‘பிக் பாஸ்’ வினோத்துன்னு வெளில பேசறாங்க.. கோவத்தை விட்டுடு” என்று பாக்யா சொல்ல “அப்படி என்ன நான் கோபப்பட்டே.. அப்படி ஆக்கிறடாங்க” என்று வினோத் குரலை உயர்த்த “இதோ.. இப்பவே பண்ற பாரு” என்று டைமிங்கில் மடக்கினார் பாக்யா. BB Tamil 9 Day 79 “உங்க அம்மா வரட்டும்.. இருக்கு உனக்கு’ - பாருவிடம் விக்ரம் ஜாலியான மிரட்டல் “ஒரேயொரு பிஜிஎம் போதும்.. நீ பண்றதையெல்லாம் அப்படியே மாத்திடுவாங்க” என்று டெக்னிக்கலாக பாக்யா விளக்கிய போது பிக் பாஸ் டீமே உள்ளே மிரண்டிருக்கும். “சில வீடியோல்லாம் வெச்சிருக்கேன்.. வீட்டுக்கு வா.. இருக்கு உனக்கு” என்று செல்லமாக மிரட்டினார் பாக்யா. (அரோ கூட வினோத் அடித்த லூட்டிகள் வீடியோவா?!). தனது குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டு மகிழ்ச்சியில், அரோவுடன் இணைந்து வினோத் நடனமாட ‘என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா மாதிரியே தெரியுதே’ என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “ஆமாம். பாஸ். சித்திக்கு பை சொல்லுன்னு.. அரோவைக் காட்டி குழந்தைங்க கிட்ட சொல்றார்” என்று மற்றவர்கள் போட்டுக் கொடுத்தார்கள். “மத்தவங்க ரிலேஷன்ஸ் வந்தது.. மகிழ்ச்சியான நாள்.. இன்னிக்கு ரொம்ப பாசிட்டிவ்வா இருந்துதுல்ல..” என்று மகிழ்ந்தார் பாரு. (இப்பவாவது புரிஞ்சா சரி!) பாருவின் அம்மா வருகையையொட்டி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பாருவும் விக்ரமும் கிண்டலாகப் பேசிக் கொண்டார்கள். BB Tamil 9 Day 79 “நடுவுல நாலு உண்மைகள் சிதறத்தான் செய்யும்.. நீயும் கம்முவும் ஸ்விம்மிங் ஃபூல்ல குளிச்சது முதற்கொண்டு சொல்ல வேண்டியிருக்கும்” என்று பாருவை சீண்டினார் விக்ரம். “பாரு.. கம்மு ரெண்டு போ் குடும்பமும் ஒண்ணா சந்திக்க வேண்டியிருந்தா எப்படியிருக்கும்?” என்று பிக் பாஸ் டீமிற்கே ஐடியா கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக குடும்ப டாஸ்க்கில் பாருவின் அம்மா வருகையைத்தான் உலகமே ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது போல!
BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருக்கிறார். நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க. BB Tamil 9 பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் செய்கிறார்.
BB Tamil 9: `பார்வதி அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க' - அமித் மனைவி ஸ்ரீரஞ்சனி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 23) வினோத், சபரி, மற்றும், கனி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் அமித்தின் மனைவி ஸ்ரீரஞ்சனி வந்திருக்கிறார். நீ இந்த வீட்டோட கவுன்சலர் இல்ல அமித். சாண்ட்ரா ரொம்ப சோகமா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்க, ஆனா அவங்க பிக் பாஸ் தமிழ், மலையாளம்'னு எல்லாத்தையும் பார்த்திட்டு வந்திருக்காங்க. BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி அவங்க கேம் சாதரணமாலாம் இல்ல. அரோராலாம் கணக்கு வச்சு விளையாடுறாங்க. யார் என்ன பேசுறாங்க, எப்படி பேசுறாங்க, அதை பத்தி எங்க பேசலாம்'னு ரொம்ப தெளிவா இருக்காங்க. BB Tamil 9 பார்வதியோட விசுவாசம் கேமுக்கு மட்டும்தான். அடுத்தக்கட்டம் போறதுக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு விளையாடு என்று அமித்துக்கு ஸ்ரீரஞ்சனி அட்வைஸ் செய்கிறார்.
Aadhirai evict ஆக நான் ஒரு Reason ஆக இருக்கலாம்; ஆனா, Viyana போனதுக்கு - Bigg Boss FJ Shares| Kani
Aadhirai evict ஆக நான் ஒரு Reason ஆக இருக்கலாம்; ஆனா, Viyana போனதுக்கு - Bigg Boss FJ Shares| Kani
எல்லா துறைகளிலும் அழுத்தம் இருக்கதான் செய்கிறது, ஆனால் –நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருண் விஜய். இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். இவர் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 23 ஆண்டுகளுக்கு மேல் அருண் விஜய் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். பின் இவர் அஜித் நடித்த என்னை […] The post எல்லா துறைகளிலும் அழுத்தம் இருக்கதான் செய்கிறது, ஆனால் – நடிகர் அருண் விஜய் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
கிரிஷை காப்பாற்ற முத்து போட்ட திட்டம், ரோகினி சொன்ன விஷயம் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் க்ரிஷ், தன்னுடைய மார்க் சீட்டை மனோஜிடம் காண்பித்து கையெழுத்து போட சொன்னார். மனோஜ், நான் எதற்கு போடணும் என்றார். இதை கேட்ட விஜயா கோபப்பட்டு கிரிஷை திட்டி ஒழுங்கு மரியாதையாக இருந்துகொள் இல்லை என்றால் அவ்வளவுதான் என்றெல்லாம் மோசமாக பேசி இருந்தார். மீனா,முத்து, அண்ணாமலை எல்லோருமே சப்போர்ட் செய்தும் விஜயா கேட்கவில்லை. அதற்குப் பின்னர் ரூமில் ரோகினி பேய் வந்தது போல நடிப்பதால் மனோஜ் பயந்து கொண்டு ஓடி […] The post கிரிஷை காப்பாற்ற முத்து போட்ட திட்டம், ரோகினி சொன்ன விஷயம் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நினைவை போற்றி நடிகர் திலீபன் குமார் போட்ட பதிவு
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிக பிரபலமான இயக்குனராக இருந்தவர் கே.பாலச்சந்தர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் நாடக ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், மேடை நாடக இயக்குனர் என பன்முகம் கொண்டவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக நூறு படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, போன்ற பிறமொழி படங்களிலும் பணியாற்று இருக்கிறார். அதோடு இவர் […] The post இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் நினைவை போற்றி நடிகர் திலீபன் குமார் போட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .
பசங்க படிப்பு தான் முக்கியம்.. ஜிபி முத்து லேட்டஸ்ட் பேச்சு.!!
ஜி பி முத்துவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வரும் ஜி பி முத்து அவரது வீட்டு பக்கம் இருக்கிற...
பாராட்டிய பாலாவிற்கு சசிகுமார் நன்றி பதிவு..!
இயக்குனர் பாலா சசிகுமாருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் சசிகுமார் பதில் பதிவு வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் சமீபத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வந்த வரவேற்பு பெற்று இருந்தது. இந்த நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்காக சசிகுமார் அவர்களுக்கு சிறந்த நடிகன் விருது வழங்கியதால் இயக்குனர்...
Kannakuzhikaaraa – Lyrical video
Kannakuzhikaaraa – Lyrical video, Train , Vijay Sethupathi ,Mysskin , Shruti Haasan , Kalaippuli S Thanu
தங்கமயிலை சந்தித்து பேசிய மீனா, பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன் என்னுடைய சாவிற்கு காரணம் நீங்கள் தான் எழுதி வைத்து செத்து விடுவேன் என்றார். இதைக் கேட்ட பாண்டியன் திட்டுகிறார். பின் சரவணன், என்னால் இவளுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றார். இதை கேட்டு தங்கமயில் ஷாக் ஆனார். பாக்கியா, நீங்கள் உங்கள் முடிவை சொல்லிவிட்டீர்கள். நானும் உங்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டு கேஸ் என்று உங்கள் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைப்பேன் […] The post தங்கமயிலை சந்தித்து பேசிய மீனா, பாண்டியனை அசிங்கப்படுத்தும் சக்திவேல் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
SIGMA Teaser (Tamil) , Sundeep Kishan , Thaman S , Jason Sanjay , Subaskaran , Lyca Productions
கோபத்தில் பல்லவன் அம்மாவை தாக்கும் நடேசன், சந்தேகப்படும் நிலா –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், தன்னால் முடிந்த தொகையை பாண்டியனிடம் கொடுத்தார். சோழன், தன் ஓனரிடம் வாங்கிய பணத்தை பாண்டியன் இடம் கொடுத்தார். உடனே நிலா, ஒரு பேப்பரில் 60,000 என்று எழுதிக் கொண்டு வந்து கொடுத்தார். பல்லவன், உங்களுக்கு பணம் ரெடி பண்ண தான் அண்ணி இரண்டு நாட்களாக தூங்காமல் எக்ஸ்ட்ரா வேலை செய்து சம்பாதித்தார் என்றார். இதைக் கேட்டு பாண்டியன் எமோஷனல் ஆகி அழுதார். இந்த பணத்தை எல்லாம் பார்த்து […] The post கோபத்தில் பல்லவன் அம்மாவை தாக்கும் நடேசன், சந்தேகப்படும் நிலா – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
சீரியல் நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய நடிகை ஆலியா மானசா –என்னன்னு நீங்களே பாருங்க
சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண், ஆண் குழந்தை பிறந்து உள்ளார்கள். சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட […] The post சீரியல் நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய நடிகை ஆலியா மானசா – என்னன்னு நீங்களே பாருங்க appeared first on Tamil Behind Talkies .
விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்! - நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது என்றார். நடிகர் அருண் விஜய் மேலும் தொடர்ந்தவர், ``புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது என்றார்.
விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்! - நடிகர் அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், திரைப்படம் வெற்றி பெற வேண்டி நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை சித்தி இதானி சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், நான் நடித்துள்ள ரெட்டை தல திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதற்காக சேலத்தில் பிரசித்தி பெற்ற வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். நல்ல திரைப்படங்களை திரையரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் பழக்கம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகளவில் உள்ளதால் திரையரங்கிற்கு கொண்டு வரக்கூடிய அளவிற்கு நல்ல படங்களை எடுக்கும் கடமை தங்களுக்கும் உள்ளது என்றார். நடிகர் அருண் விஜய் மேலும் தொடர்ந்தவர், ``புதிய திரைப்படங்கள் ஓடிடியில் எவ்வளவு நாட்களுக்கு பிறகு வெளியாக வேண்டும் என்கிற முடிவை தயாரிப்பாளர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்களும் சேர்ந்து முடிவு செய்ய வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள், அரசியல் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் புதிதாக வருபவர்களுக்கு அழுத்தம் இருக்கதான் செய்கிறது என்றார்.
ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு
தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகை பிந்து மாதவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'தண்டோரா'. தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை முரளிகாந்த் இயக்கியிருக்கிறார். ரவீந்திர பானர்ஜி முப்பனேனி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று (டிச.22) ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது. 'தண்டோரா' படம் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடைகள் குறித்து நடிகர் சிவாஜி பேசியவை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேடையில் பேசிய அவர், ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும். என்னை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், நீங்கள் எடுத்துக் கொண்டாலும் எனக்கு பிரச்னை இல்லை. எப்படி சமாளிப்பது என எனக்குத் தெரியும். உங்கள் அழகு முழுதாக மூடும் சேலையில் தான் உள்ளதே தவிர, அங்கங்கள் தெரியும்படி அணியும் உடைகளில் இல்லை. தெலுங்கு நடிகர் சிவாஜி ஆடைகள் அணிவது பெண்களின் சுதந்திரம் என்று சொல்வதால் மக்கள் வெளிப்படையாக பேசாமல் இருக்கலாம். ஆனால் பெண்கள் இப்படி ஆடை அணிவது பலருக்கும் பிடிக்காது என்று பேசியிருக்கிறார். இவரின் இந்தப் பேச்சுக்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில்...
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்.. ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படம் ‘கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பில் சுந்தர் ஆறுமுகம் தயாரிக்கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ரவி மோகனுடன் இந்நிறுவனம்...
இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல்
இசைத் துறையில் ஏஐ டெக்னாலஜியில் தனுஷ் பாடிய பாடல்: சாம்.சிஎஸ் தகவல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவிக்கையில், ‘நான் இசை அமைத்துள்ள ‘ரெட்ட தல’, மோகன்லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்கள் வருகிற 25-ந்தேதி வருகின்றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்சம் அதிகமாக உழைத்திருக்கிறோம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்துள்ள இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்திருக்கிறேன். இதில் சித்தி இட்னானி நடித்துள்ள...
BB Tamil 9: உனக்கு இந்த அன்பு வேணாம்- கனிக்கு விஜயலட்சுமி அட்வைஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 77 நாட்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (பேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்தவகையில் நேற்று(டிச. 22) சாண்ட்ராவின் குழந்தைகளும், பிரஜினும் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்தின் மனைவியும், குழந்தைகளும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். BB Tamil 9: வீட்டுக்கு வா உனக்கு அடி இருக்கு, இங்க வேணாம்- பிக் பாஸ் வீட்டில் வினோத் மனைவி தற்போது கனியைப் பார்க்க அவரின் தங்கை விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். விஜயலட்சுமியைப் பார்த்த பின் கனி எமோஷனலாகி அழுகிறார். நீ பண்ற விஷயங்கள் எதுவுமே 1 மணி நேரம் போடுற ஷோல வரமாட்டிங்குது. BB Tamil 9 நல்லவளா இருக்கிறதைக் காட்டிக்கிட்டே இருக்கமுடியாது. ஸ்மார்ட்டா விளையாடு. உனக்கு இந்த அன்பு வேணாம். நல்ல பேர் வாங்கிறதோ, ஹவுஸ் மேட்ஸ் பக்கத்துல உட்கார்றதோ இன்டலிஜென்ட் இல்ல. இந்த கேம் ஒரு என்டர்டெயின்மென்ட், அதைக் கொடுக்கணும் அதுதான் இன்டெலிஜென்ட் என்று விஜயலட்சுமி கனிக்கு அட்வைஸ் கொடுக்கிறார்.
சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர்
சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர் விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும்...
போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்செல்வியை வேண்டும் என்று சேது வம்பு இழுத்து கொண்டே இருந்தார். ஆரத்தி எல்லாம் எடுத்து தமிழ்ச்செல்வியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதால் ரொம்ப அலைச்சலாக இருக்கிறது படிக்கட்டு ஏற முடியவில்லை என்று தனத்திடம் புலம்பி கொண்டிருந்தார். இதை கேட்டு சேது, தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு மேலே போனார். நாளுக்கு நாள் தமிழ்ச்செல்வியின் மீது சேதுவுக்கு காதல் அதிகரித்து கொண்டே […] The post போஸ் செய்த வேலையால் நியாயம் கேட்டு காவியா எடுத்த அதிரடி முடிவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.
BB Tamil 9 Day 78: ‘இருக்கு.. ஆனா இல்ல…’ கம்மு - பாரு காதல் சண்டை; நட்பான சான்ட்ரா - திவ்யா
‘இருக்கு.. ஆனா இல்ல…’ இது S.J.சூர்யாவின் பிரபலமான காமெடி. பிக் பாஸ் வீட்டில், பாரு - கம்மு காதலும் இப்படித்தான் இருக்கிறது. இது ‘சீரியஸ் ரிலேஷன்ஷிப்’ என்று காட்டிக்கொள்ள இருவரும் படாதபாடு படுகிறார்கள். இந்த நடிப்பில் பாரு முன்னணியில் இருக்கிறார். இருவருக்குமே நன்றாகத் தெரியும், இந்த socalled காதல், சீசன் முடிந்தவுடன் உடைந்து விடும் என்று. ஆனால் கன்டென்ட் தந்தால்தானே சர்வைவ் ஆக முடியும்? கம்முவை விடவும் பாரு இதை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார். BB Tamil 9 Day 78 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 78 பாருவிற்கும் கம்முவிற்கும் காதல் காலக்கட்டம் முடிந்து தீவிரமான ஊடல் பீரியட் ஆரம்பித்திருக்கிறது. எனவே உக்கிரமான உரசல்கள் நிகழ்கின்றன. “நம்ம ரிலேஷன்ஷிப் வெளியே செட் ஆகலைன்னாலும்.. இது ஒரு டாக்குமென்ட்” என்று கம்முவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாரு. இவர்களின் காவியக் காதலை வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் பாடமாக வைப்பார்கள் என்று பாரு நினைக்கிறார் போலிருக்கிறது. ‘வெளில செட் ஆகலைன்னா’ என்கிற வார்த்தை கம்முவை கோபப்படுத்த “எனக்கும் ஒண்ணும் புரியல. நான் என்னமோ உன் வாழ்க்கையை கெடுத்துட்ட மாதிரியே பேசற. முதல்ல ஒண்ணு பேசற.. அப்புறம் மாத்தி பேசற” என்று கம்மு காண்டாக, “நிதானமா பேசு. இந்த மாதிரி விஷயத்துல பொம்பளைங்க மேலதான் உடனடியாக தீர்ப்பு எழுதிடுவாங்க” என்கிற நிதர்சனத்தை சொன்னார் பாரு. “என் ஆங்கிள்ல ஒரு நிமிஷமாச்சும் நீ யோசிச்சிருக்கியா.. எப்பப் பாரு உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கற” என்று கம்மு புலம்பியதும் உண்மை. ‘இருக்கு.. ஆனா இல்ல’ - கம்மு பாருவின் காவியக் காதல் குழப்பங்கள் பொழுது விடிந்தது. பாரு -கம்மு சண்டை தொடர்ந்தது. தனக்கும் எல்லாம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக “என் ஃபேமிலி என்ன சொல்வாங்கன்னு தெரியலையே” என்று கம்மு பம்முவுதுபோல் நடிக்க “பயப்படறியா குமாரு?” என்று காமெடி செய்தார் பாரு. “சலங்கையைக் கட்டியாச்சு. அதுக்கேத்த மாதிரி ஆடவேண்டியதுதான்” என்று உண்மையைப் பேசினார் கம்மு. இன்றைக்கு வேறு எதுவும் கன்டென்ட் கிடைக்காததால் பாரு - கம்மு பக்கத்திலேயே குத்த வைத்து அமர்ந்திருந்தார் காமிராமேன். “இவ்ளோ பயப்படறன்னா.. பண்றதையெல்லாம் பண்ணிட்டு.. ஏன் உன் ஃபேமிலிய கூட்டிட்டு வரே?” என்று கம்மு லூசுத்தனமாக கேள்வி கேட்க, “எங்க அம்மா என்ன நினைக்கறாங்கன்னு எனக்குத் தெரியணும். அவங்களுக்குப் புரியும்” என்று பாரு சொல்ல “எதுவா இருந்தாலும் உன் கூட நிப்பேன்” என்று பல்டியத்தார் கம்மு. (இவங்க பேசறது எதுவுமே புரிய மாட்டேங்குது. அத்தனை பல்டிகள்!) BB Tamil 9 Day 78 சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சண்டை. “நாளைக்கு சேருவோமோ. சேர மாட்டோமோன்னு எதுக்கு சொல்றே.. மச்சான். இவ மறுபடியும் குல்லா கொடுத்துருவாளோன்னு பயமா இருக்கு. அம்மா சத்தியமா இவ கிட்ட நான் எதுவும் தப்பு பண்ணல. இவளாத்தான் திவாகர் கிட்ட போய் நான் bad touch பண்ணதா சொல்லியிருக்கா. அப்பவே எனக்கு உடைஞ்சு போச்சு.. ஆனா மறுபடியும் எப்படி பேசறேன்னு எனக்கே புரியலை” என்று அமித் மற்றும் வினோத்திடம் soup song பாடினார் கம்மு. “இங்க பாருங்க.. வாழ்க்கைன்னா புளிப்பு காரம் எல்லாமே இருக்கும்” என்று சமையற்காரன் மாதிரியே பேசினார் அமித். “தேவையில்லாத டென்ஷனை மைண்ட்ல ஏத்திக்காதீங்க” என்ற அமித் “பார்வதி ஸ்வீட் கேர்ள் கிடையாது. அடிக்கடி சுருக்குன்னு பேசறவதான்” என்கிற உண்மையையும் நைசாக போட்டு உடைத்தார். ‘இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்’ - பாருவைத் திட்டிய கம்மு பாரு தன்னுடைய யூட்யூப் சானலில் பேசுகிற பேச்சையெல்லாம் பார்த்தால் காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. Bad touch என்று எப்பவோ சொன்னதை பாரு மீண்டும் நினைவுப்படுத்திவிட கம்முவிற்கு கன்னாபின்னாவென்று கோபம் வந்தது. “என்னை பேபின்னு கூப்பிட்ட.. வாயை உடைச்சுடுவேன். எனக்குள்ள இருக்கற மிருகத்தை எழுப்பிடாத. வேற ஆளை பார்ப்பே” என்று தேவர்மகன் டயலாக்கை எல்லாம் சொன்னார் கம்மு. BB Tamil 9 Day 78 “ஒரு பொண்ணு ஒத்துக்காம அவளைத் தொடற அளவிற்கு நான் கேவலமானவன் இல்லை” என்று கம்மு மீண்டும் சீற ஆரம்பிக்க ‘அய்யோ.. இவனை பேச விட்டது தப்பா போச்சே.. எல்லாத்தையும் உளறிடுவான் போலயே’ என்று ஜெர்க் ஆன பாரு “கொஞ்ச நேரம் சும்மா இருடா. காமிரா ஓடிட்டு இருக்கு” என்கிற மாதிரி கம்முவைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்தார். “இவ பெரிய ஐஸ்வர்யா ராய்.. ஆளும் மண்டையும்” என்று கோபத்தில் பாருவை பங்கப்படுத்தினார் கம்மு. ‘நான் பாட்டுக்குத்தானே இருக்கேன்.. யார் பிரச்சினைக்காவது போறனா” என்று அடிக்கடி கத்தும் சான்ட்ரா, பாருவின் பிரச்சினைக்குள் வந்தார் “உனக்காகத்தான் நிறைய விஷயங்களை சொல்லாம இருக்கேன்’ன்னு பாரு சொல்றா.. இதையெல்லாம் கேக்க எனக்கு என்ன அவசியம் இருக்குக்கா?” என்று சான்ட்ராவிடம் புலம்பினார் கம்மு. “நான் சொன்னா அரோரா புரிஞ்சுப்பா. அதனாலதான் அவ கிட்ட இருந்து விலகி பாரு கிட்ட பழகினேன்” என்று கம்முவின் புலம்பல் தொடர்ந்தது. ‘இணைபிரியாத தோழிகளான திவ்யா - சான்ட்ரா’ எலியும் பூனையுமாக இருந்த சான்ட்ராவும் திவ்யாவும், கடிகார டாஸ்க்கிற்குப் பிறகு மீண்டும் இணைபிரியாத தோழிகளாக ஆகிவிட்டார்கள். எனவே இப்போதைய தலையாய பிரச்சினையான பாரு - கம்முவை அலசிப் பிழிந்தார்கள். “பாரு பண்றதையெல்லாம் நீ நம்பறியா.. அவளோட நோக்கம் கம்முவிற்கு கெட்ட பெயர் குத்தி வெளியே அனுப்பணும். Very dangerous girl. இப்ப வீடு அமைதியா இருக்கு. ஒரண்டை இழுக்க ஆள் இல்ல. அதனால கம்ருதின் கிட்ட ஒரண்டை இழுக்கறா. அதுக்கு ஒரு காரணம் வேணும். BB Tamil 9 Day 78 Bad touch-ஆம். ஏன் அவன்கிட்ட வந்த போது சப்புன்னு அறைய வேண்டியதுதானே.. ஆனா பொழுதன்னிக்கும் உரசிக்கிட்டுதானே இருந்தா?” என்று திவ்யா உற்சாகமாக வம்பு பேச “ஆமாம்.. பாரு கேம் ஆடறா” என்று ஆமோதித்தார் சான்ட்ரா. கம்ருதீனுக்கு திவ்யா ஆதரவாகப் பேசுகிறார் என்பதைவிடவும் பாருவின் மீது அவருக்கு அதிக வெறுப்பு என்பது இந்தப் பேச்சிலிருந்து தெரிகிறது. அரோவிடமும் சென்று புலம்பினார் கம்மு. “பாரு சொல்றது பெரிய குற்றச்சாட்டு. நீ என்கிட்ட ஜென்டில்மேனாத்தான் நடந்திருக்கே. நான் துளி கூட பொசசிவ் ஆகலை. விட்டுத் தந்துட்டேன். உனக்கு ஓட்டு வரக்கூடாதுன்னு பாரு இப்படில்லாம் பண்றா” என்று தன் பங்கிற்கு திரியைக்கொளுத்தினார் அரோ. நாமினேஷன் வரிசையில் மீண்டும் பாரு வீட்டு ‘தல’யான கம்மு, நாள் பூராவும் சொந்த பிரச்சினையைப் பற்றியே அனத்திக் கொண்டிருப்பதால் “இந்த வீட்ல தலன்னு ஒருத்தர் இருப்பாரே.. மத்தவங்க ஒழுங்கா நடந்துக்கறதை பார்க்கறது அவர் பொறுப்புதானே..” என்று பிக் பாஸ் வலிக்காமல் ஜாலியாக நினைவுப்படுத்தினார். கம்மு - பாரு உரையாடல் மீண்டும் தொடர்ந்தது. (வேற கன்டென்ட் இல்ல பாஸ்!) “யப்பா.. சாமி.. உன் மேல தப்பே இல்ல. நான்தான் தெரியாம சொல்லிட்டேன். தப்பு பூரா என்னதுதான். தவறான வார்த்தையை தவறான சமயத்துல சொல்லிட்டேன். மன்னிச்சுக்கோ..” என்று பாரு பரிபூர்ண சரணாகதி அடைய “அப்படி வா.. யப்பாடி.. இப்பத்தான் எனக்கு நிம்மதியாச்சு.. உனக்கு clarify ஆச்சு. இனிமே பாரு கூட கனெக்ட் ஆக முடியாது” என்று பெருமூச்சு விட்டார் கம்மு. பாருவின் அம்மா உள்ளே வந்து தன்னை லாக் செய்வதற்கு முன்பாக, இந்தக் கேஸில் இருந்து வெளியேறி விடுவதற்காக கம்மு செய்த புத்திசாலித்தனமான தந்திரமாக இது தெரிகிறது. கூடுதலாக அவருடைய இமேஜூம் பார்வையாளர்களிடம் கெடாது. நல்ல கேம் கம்மு! BB Tamil 9 Day 78 ஒருவழியாக இந்த விஷயத்தில் இருந்து அடுத்ததற்கு நகர்ந்தார் பிக் பாஸ். நாமினேஷன். ‘சான்ட்ராவின் புலம்பல் தாங்கலை. அவங்களால இனி கேமிற்கு எந்தவொரு சுவாரசியத்தையும் தராது” என்கிற நிதர்சன உண்மையை காரணமாக சொன்னார் விக்ரம். இதையே கனியும் அரோவும் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்கள். பாருவிற்கும் சில குத்துகள் விழுந்தன. பாட்டுப் பாடிய விஷயத்தில் கனி, பாருவை குற்றம் சாட்டிய சான்ட்ரா, அடுத்ததாக விக்ரமையும் வரிசையில் நிறுத்தி “அவர் பாட்டு பாடியது எனக்கு ஹர்ட் ஆச்சு” என்கிற காரணத்தைச் சொல்லி நாமினேட் செய்தார். (முடியல!). ஆக.. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் கனி, சபரி, திவ்யா, வினோத், அமித், சுபிக்ஷா, அரோரா, சான்ட்ரா, விக்ரம் மற்றும்……………. பாரு.. “பாவிகளா..இந்த முறையும் விட்டு வைக்கலையா?” என்கிற பல்லவியைப் பாடினார் பாரு. உணர்ச்சிக் கொந்தளிப்பில் சான்ட்ரா குடும்பம் ஃபேமிலி டாஸ்க். இந்த முறை வித்தியாசமான முறையில் எமோஷன்களோடு விளையாடினார் பிக் பாஸ். யாருடைய குடும்பத்தினர் வருகிறார்ளோ, அவர்களை ஒரு நிமிடம் காட்டுவாராம். பிறகு கதவு மூடிவிடும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் டாஸ்க்கை முடித்த பிறகுதான் குடும்பத்தினரைச் சந்திக்க முடியும். (கல்நெஞ்சக்கார பிக் பாஸ்!). ‘அதோ அந்த மிருகம் நம்மள நோக்கித்தான் வருது. எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க’ என்கிற டப்பிங் பட டயலாக் மாதிரி ஆரம்பத்திலேயே சான்ட்ரா எபிசோடை ஆரம்பித்து கதிகலங்கவைத்தார் பிக் பாஸ். நல்ல வேளை இதை முதலிலேயெ முடித்துவிட்டார். இல்லையென்றால், ஒவ்வொரு குடும்பத்தினர் வந்து செல்லும்போதும் சான்ட்ராவின் ஒப்பாரியைத் தாங்கமுடியாது. ‘ஆராராரிரோ கேட்குதம்மா’ என்கிற பாடல் ஒலிக்க, காமிரா சான்ட்ராவின் முகத்தை நோக்கி ஆட்டோ ஃபோகஸ் ஆனது. வழக்கமாக அதிகம் உணர்ச்சிவசப்படாத கனி, இ்நத முறை தன்னுடைய குழந்தைகளாக இருக்குமோ என்று உணர்ச்சிவசப்பட்டு தத்தளித்தார். கண்ணீர் பெருகியது. BB Tamil 9 Day 78 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. இன்னொரு தாயின் உணர்ச்சியை சரியாகப் புரிந்து கொண்ட சான்ட்ரா, தன்னிச்சையாக கனியின் தோளைத் தடவி ஆறுதல் சொன்னார். நல்ல காட்சி. பாட்டு குற்றச்சாட்டை வைக்கும்போதும் சான்ட்ராவிற்கு இதே உணர்ச்சி வேலை செய்திருக்கலாம். ஒரு தாய் இன்னொரு குழந்தைகளைப் பற்றி விளையாட்டில் இழுத்து தவறாக சொல்வாரா? சான்ட்ராவின் குடும்பத்தினர் கதவருகில் தெரிந்ததும், எதிர்பார்த்தது நடந்தது. அழுகையும் ஆவலும் பொங்கும் முகத்துடன் ‘வாங்க..வாங்க’ என்று கையசைத்து கதறினார் சான்ட்ரா. கதவை நோக்கி பாய்ந்து விடுவார் என்று தோன்றியது. ஆனால் ஆக்டிவிட்டி ஏரியாவை நோக்கி ஆவேசமாக ஓடினார். ‘அவசரத்தில் கையைவிட்டால் அண்டாவில் கூட நுழையாது’ என்கிற பழமொழி போல, குடும்பத்தைப் பார்க்கும் பாச வெறியில் பந்துகளை அடுக்கும் எளிமையான டாஸ்க்கை செய்ய முடியாமல் சான்ட்ரா பதறி கலங்க “கூல் டவுன்.. கூல் டவுன்’ என்று ஆறுதல்படுத்தினார் பிக் பாஸ். “பசங்க பார்த்துட்டு இருக்காங்க.. அவங்களைப் பெருமைப்படுத்துங்க” என்கிற ஊக்க வார்த்தைகள் வேறு. ‘என்னை ஸாரி கேட்க வெச்சிட்டாங்க’ - சான்ட்ராவின் அழிச்சாட்டியம் டாஸ்க் முடிந்ததும் வெளியே ஓடிய சான்ட்ரா, தன் குழந்தைகளை கட்டிப்பிடித்து கதறியழுதார். “இவ்ள நாள் என் சட்டைய வெச்சிட்டு இருந்தா. இப்ப என்னை மறந்துட்டா” என்று ஜாலியாக கமென்ட் அடித்தார் பிரஜின். (அந்தச் சட்டை அழுத மூக்கை துடைப்பதற்கு பாஸ்!) குழந்தைகளைக் கொஞ்சி முடித்த பின்னால் பிரஜின் - சான்ட்ராவின் தனிச்சந்திப்பு நடந்தது. “நீ ஏன் வெளில படுக்கற.. நாம இருக்கறபோது கூட இதே மாதிரிதானே சத்தம் இருந்தது?” என்று சரியான பாயின்ட்டை சொன்னார் பிரஜின். “ரம்யா.. இல்ல. வியானா இல்ல.. எனக்கு யாருமே இல்ல’ என்று பரிதாபப் பாட்டுபாடினார் சான்ட்ரா. “உன் கேமை நீ ஆடு. முதல்ல கெத்தா ஆடின சான்ட்ரா இப்ப இல்லை. அந்த கேப்ல நிறைய பேர் மேலே போயிட்டாங்க.. எல்லார் கிட்டயும் பழகு.. மத்தவங்களை கவனி. ஜாலியா இரு.. இனிமே ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது” என்று அவசியமான உபதேசத்தை பிரஜின் சொன்னார். BB Tamil 9 Day 78 “இனிமே நீ அழக்கூடாது’ என்பதையே பலரும் சொன்னதும் சான்ட்ராவிற்கு தன் இமேஜ் அதனால் டாமேஜ் ஆகியிருக்குமோ என்கிற சந்தேகம் வந்தது. “அதெல்லாம் ஒண்ணுமே இல்ல” என்று பொய் சமாதானம் சொன்னார் பிரஜின். “என்னை ஸாரி கேட்க வெச்சுட்டாங்க” என்று சான்ட்ரா சொன்னபோது கனியிடம் சொன்ன மன்னிப்பை அவர் இன்னமும் கூட மனதாரச் சொல்லவில்லை என்பது தெரியவந்தது. (ரொம்ப அநியாயம்ப்பா!) “நீ டைட்டிலுக்காக ஆடாத. உண்மையா ஆடு” என்று பிரஜின் சொல்வதின் மூலம் பணப்பெட்டி டாஸ்க்கை சான்ட்ராவிற்கு நினைவுப்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் சான்ட்ராவின் சார்பாக பேசினாலும், இன்னொரு பக்கம் கனியிடம் சென்று “எதையும் மனசுல வெச்சுக்காதீங்க” என்று பிரஜின் சொன்னது நல்ல விஷயம். இப்படி பேலன்ஸ் செய்தால்தான் சான்ட்ராவை சமாளிக்க முடியும் என்கிற பாடத்தை இருபது வருட மணவாழ்க்கையில் பிரஜின் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அளவிற்கு மிஞ்சினால் பாசமும் நாசம்தான் குடும்பத்தினர் வெளியே செல்லும் நேரம் வந்ததும் “அஞ்சு நிமிஷம் இருந்துக்கலாமா?” என்று பிள்ளைகள் கேட்டது நெகிழ்வான காட்சி. அம்மா - பிள்ளை பாசம் என்பது ஸ்பெஷலானது என்பதில் மறுப்பில்லை. அந்த வகையில் சான்ட்ராவும் அவரின் குழந்தைகளும் வெளிப்படுத்தியது பாசமான காட்சிகள்தான். ஆனால் அளவிற்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதான். அன்பு, பாசம் என்று அனைத்துமே ஓர் அளவிற்கு இருந்தால்தான் சிறப்பு. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே இத்தனை மிகையான உணர்ச்சிகளைக் கொட்டும் சான்ட்ரா, வெளியுலக வாழ்க்கையில் எப்படி இருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்த மிகையான உணர்ச்சிக் கொந்தளிப்பு அவர்களின் குழந்தைகளை பாதிக்கக்கூடாதே என்கிற கவலையும் தோன்றுகிறது. BB Tamil 9 Day 78 இது சான்ட்ராவின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அனைத்தையும் எக்ஸ்ட்ரீமாகக் கொட்டும் பெற்றோர்களின் பிரச்சினை. அதுவரை தன் குழந்தைகளைத் தேற்றிக்கொண்டிருந்தார் சான்ட்ரா. குடும்பம் வெளியே போனதும் சான்ட்ராவையே திவ்யா தேற்ற வேண்டியிருந்தது. இந்த ஃபேமிலி டாஸ்க்கில் அடுத்ததாக வினோத்தின் குடும்பம் வந்திருக்கிறது என்பதை பிரமோ காட்சிகளின் மூலம் அறிய முடிகிறது. அதில் என்ன சுவாரசியம் நடந்தது என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

28 C