கோமதி குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் சாட்சி சொன்னாரா சக்திவேல்-முத்துவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், தான் தவறு செய்து விட்டோமா? என்று வேதனையில் புலம்பி கொண்டிருந்தார். அப்போது பாக்கியா-மாணிக்கம் இருவருமே நீ எந்த தவறும் செய்யவில்லை. இது கடைசி பொய். இதுதான் உன் வாழ்க்கையை காப்பாற்றும் என்றெல்லாம் சொல்லி தங்கமயிலின் மூளையை செலவு செய்தார்கள். அந்த சமயம் பார்த்து பாக்கியா, சொன்ன வக்கீல் வீட்டிற்கு வந்து தங்கமயிலிடம் பொய் சொல்ல வேண்டும் என்றார். பாக்கியாவுமே தங்கமயிலிடம் கட்டாயப்படுத்தி பொய் சொல்ல வைத்தார். […] The post கோமதி குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் சாட்சி சொன்னாரா சக்திவேல்-முத்துவேல்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
`'பராசக்தி'வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி'ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ரவிச்சந்திரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெட் ஜெயன்ட் வழங்கும் 'பராசக்தி' ஜனவரி 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்கு முந்தைய நாள் 'ஜனநாயகன்' ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள். இதில் சில சென்சார் பிரச்னைகளும் உள்ளது அனைவரும் அறிந்ததே. அரசியலில் தி.மு.க-வுக்கு எதிர் நிலைப்பாடு எடுத்துள்ள விஜய், சினிமாவில் தனது இடத்துக்கு அடுத்து `சிவகார்த்திகேயன்' எனச் சுட்டிக்காட்டியதாக வெளியான படக் காட்சியையும் பார்த்திருப்போம். ஆனால் முதல்வர் குடும்பத்துக்குச் சொந்தமான ரெட் ஜெயன்ட் சிவகார்த்திகேயனை விஜய்யுடன் மோதவிட்டிருக்கிறது. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன் இந்தச் சூழலில் 'பராசக்தி' வெளியாகும் அதே நாளில் 'மஹா சக்தி' என்கிற குறும்படத்தை வெளியிட இருக்கிறார் சின்னத்திரை நடிகரும் பா.ஜ.க ஆதரவாளருமான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன். சனாதனக்கு எதிராகப் பேசினார் என கமல்ஹாசனைக் கடுமையாக விமர்சித்து, அது காவல் துறை புகார் வரை சென்றதே, அந்தப் பஞ்சாயத்துக்கு காரணமான அவரேதான். குறும்படம் வெளியாவது, ஹெச்.ராஜா நடிப்பில் வெளியான படம் ரிலீஸ் ஆனதே அதே தாமரை சேனலில்தானாம். 'என்னங்க இது' என அவரிடமே கேட்டோம். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் ''ஏட்டிக்குப் போட்டி பண்றதெல்லாம் திமுக-காரங்க வேலை. நாங்க வரலாற்றுல என்ன நடந்ததோ அதை மட்டுமே சொல்வேம். 'இந்தி எதிர்ப்பு'ங்கிற ஒரு வார்த்தையை வச்சுகிட்டு ஐம்பது வருஷத்துக்கும் மேலா தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக்கிட்டு இருக்கிறாங்க. இப்ப ஏ.ஐ., யுகம். இப்ப இந்த வாதமெல்லாம் எடுபடாது. இனி வரும் தேர்தல்களில் திமுக-வின் இந்தக் கோஷம் எடுபடாது. அன்னைக்கு நடந்த போராட்டமும் உண்மையிலேயே மொழி மீது அக்கறை கொண்டு நடந்ததில்லை. மொழி வெறியை மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தூண்டிவிட்டு, அந்த உணர்ச்சியை தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக் கிட்டாங்க. கேட்டா, 'நாங்க இந்தியை எதிர்க்கலை, திணிப்பைத்தான் எதிர்க்குறோம்'னு சப்பைக் கட்டு கட்டுவாங்க. எதுவும் அழுத்தமா பதிகிற மாணவப் பருவத்துல ஒரு மொழி மீது வெறுப்புணர்வைத் தூண்டிவிட்டுட்டு, பிறகு 'படிக்கறவங்க படிச்சுக்கட்டும்'னு சொன்னா, யார்தான் அந்த மொழியைப் படிக்க ஆர்வம் காட்டுவாங்க? தொண்டர்கள் மத்தியில நரம்பு புடைக்க இப்படிப் பேசற திமுக தலைவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படிக்கிறதை மட்டும் தடுக்கவே மாட்டாங்க. தயாநிதி மாறன், கனிமொழிக்கெல்லாம் இந்தி சரளமா வரும். அதைக் கேட்டா மழுப்புவாங்க. Parasakthi - பராசக்தி இந்த வண்டவாளங்களையெல்லாம் புட்டு புட்டு வைக்கணும்னுதான் இப்படியொரு குறும்படம். இந்தி எதிர்ப்பு போராட்டம்கிற பேர்ல திமுக நடத்திய பித்தலாட்டங்களை மக்களுக்குப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கோம். இதுல நடிச்சிருக்கிற யாருமே நடிகர்கள் கிடையாது. 'பராசக்தி' வெளியாகுற அதேநாள் படத்தை வெளியிடலாம்னு இருக்கோம் என்கிறார் ரவிச்சந்திரன்.
மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த மனு தள்ளுபடி.. ஜாய் கிரிசில்டா சொன்ன வார்த்தை..!
தப்பு பண்ணா தண்டனையை அனுபவிச்சு தான் ஆக வேண்டும் என ஜாய் கிரசில்டா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க முடியவில்லை என்றாலும் சமையல் கலை வல்லுனராக கலக்கி வருகிறார். பல விஐபி நிகழ்ச்சிகளில் இவரது சமையல்தான் இருந்து வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் ஆடை வடிவமைப்பாளரான...
ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கு –நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் மாதம்பட்டி ரங்கராஜை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் அந்த அளவிற்கு தன் சமையல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். கடந்த சில மாதங்களாக மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப வாழ்க்கை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சுருதி வழக்கறிஞராக இருக்கிறார். பின் காஸ்டியூம் டிசைனர் ஜாய் கிரிஸ்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாம் திருமணம் […] The post ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கு – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. Jananayagan படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் புகார் ஏற்கத்தக்கது தானா? இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு முடிவல்ல ``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஜனநாயகன் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! என வாதிடப்பட்டது. ``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? ``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.
ஜனநாயகன்: ரிலீஸ் அறிவித்த 9-ம் தேதியன்று தீர்ப்பு - நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன? | முழு தகவல்
அ.வினோத் இயக்கத்தில், விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. Jananayagan படத்துக்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது. தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை ம்யூட் செய்யவும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களைச் செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்கப் பெறாததால் படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் புகார் ஏற்கத்தக்கது தானா? இந்த வழக்கின் விசாரணையின்போது நீதிபதி, ``படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் வினோதமாக இருக்கிறது. படத்துக்கு யு/ ஏ. சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன்? என சென்சார் போர்டு தரப்புக்கு சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ``ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால், அவர் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வுக்குழுவிற்கு படத்தை அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்புப் படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்புப் படைகள் தொடர்பாக நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மத்திய அரசு முடிவல்ல ``சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது. அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5 ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் சென்சார் போர்டு தரப்பில் வாதிடப்பட்டது. ``மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு மத்திய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது. அனைத்தும் சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் அரசால் அதை மறுஆய்வு செய்ய முடியாது எனவும் வாதிடப்பட்டது. ஜனநாயகன் என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ``படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒரு மனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தைப் பார்த்த உறுப்பினர், பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை! என வாதிடப்பட்டது. ``சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது எனக் கூற முடியும் எனவும் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும்? ``புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் தான் என்பது இன்று தான் தெரியவந்தது. ஐந்தில் நான்கு உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார் என, படத்தை மறு ஆய்வுக்கு எப்படி அனுப்ப முடியும் எனவும் வாதிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு 9-ம் தேதிக்கு மாற்றம் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்தபோது, படம் ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் ஜனவரி 9 ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக, நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார்.
அதிரடியாக உயர்ந்த ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிக்கெட் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.படம் பார்க்க...
அஜித் சார் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..! - Vadivukkarasi | Vikatan Tele Awards 2024 |Vijay
அஜித் சார் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..! - Vadivukkarasi | Vikatan Tele Awards 2024 |Vijay
அஜித் சார் அப்படி பண்ணுவாருன்னு நினைக்கவே இல்ல..! - Vadivukkarasi | Vikatan Tele Awards 2024 |Vijay
இரண்டு வார ஓய்வில் S.J.சூர்யா; காத்திருக்கும் 'ஜெயிலர் 2' - 'கில்லர்'படப்பிடிப்பில் நடந்தது என்ன?
நடிகர் எஸ்.ஜே.சூர்யா 'ஜெயிலர் ', 'சர்தார் 2' எனப் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே 'கில்லர்' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது அவருக்கு சின்ன விபத்து நேர்ந்திருக்கிறது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. prithi asraani சிலம்பரசனின் 'மாநாடு' படத்திற்குப் பின் நடிகராக தனது இரண்டாவது ஆட்டத்தைத் தொடங்கினார் எஸ்.ஜே.சூர்யா. 'மார்க் ஆண்டனி'யின் வெற்றி அவரை நடிப்பு அசுரனாக உயர்த்தியது. அதன் பிறகு பல படங்களில் நடிகராக பிசியானதில், டைரக்ஷனை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு நடிப்பில் முழுக் கவனம் செலுத்தி வந்தார். கடந்த 2015-ல் அவர் இயக்கி நடித்த 'இசை' படத்திற்குப் பின், டைரக்ஷன் பக்கமே வராமல் இருந்தார். மீண்டும் அவருக்கு டைரக்ஷன் ஆசையை ஏற்படுத்திய கதையாக 'கில்லர்' கதை அவருக்கு அமைந்தது. அவரது ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். காஸ்ட்லியான சொகுசு கார் ஒன்றும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், இந்தப் படத்திற்காக சிகப்பு கலரில் சொகுசு கார் ஒன்றையும் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். அவரது கால்ஷீட் டைரியில்... நடிப்பில் இந்தாண்டில் 'எல்.ஐ.கே', 'சர்தார் 2', 'ஜெயிலர் 2', 'ப்ரோ கோட்' ஆகிய லைன் அப்கள் உள்ளன. இதில் 'எல்.ஐ.கே'வும், 'சர்தார் 2'-ம் படப்படிப்பு நிறைவடைந்து ரிலீஸ் தேதியை நோக்கி காத்திக்கின்றன. மற்ற படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கின்றன. இப்படி பிசியான சூழலில், கிடைத்த இடைவெளியில் 'கில்லர்' படப்பிடிப்பையும் நடத்தி வந்தார். இடையே ரவிமோகனின் 'ப்ரோ கோட்' படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனதில் அந்த தேதிகளைக்கூட வீணடிக்காமல் 'கில்லர்' படத்தின் இரண்டாம் ஷெட்யூலை முடித்து விட்டு வந்தார். அதனிடையே 'ஜெயிலர் 2'விலும் நடித்து வந்தார். ரஜினி - நெல்சன் காம்பினேஷனில் 'ஜெயிலர்' படத்தில் நடிக்காமல் போய்விட்டோம். அப்படி ஒரு மல்ட்டி ஸ்டார் படத்தை மிஸ் செய்துவிட்டோம் என்ற எண்ணம் எஸ்.ஜே.சூர்யாவிற்கு உண்டு. ஆகையால் 'ஜெயிலர்2' வாய்ப்பை அவரே நெல்சனிடம் கேட்டு பெற்று நடித்து வருகிறார். அவரது போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டாலும், இன்னும் ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு அவருக்கு மீதமிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இப்படி ஒரு விபத்து அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. SJ Suryah 'கில்லர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று நடந்திருக்கிறது. பீட்டர் ஹெயினின் தலைமையில் சீறிப்பாயும் ஆக்ஷன் காட்சியைப் படமாக்கி வந்தார்கள். எஸ்.ஜே.சூர்யா தன் உடலில் கயிற்றை கட்டிக் கொண்டு கீழே குதிக்க வேண்டும். அவர் குதிக்கும்போது கயிறு இடறியதில் கீழே ஸ்லாப் கம்பியின் முனைகளில் அவரது கால் முட்டிக்கு கீழ், கணுக்காலுக்கு மேல் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். 15 நாள்கள் தீவிர ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். நலமாக இருக்கிறார். இரண்டு வாரங்களுக்குப் பின் மீண்டும் 'கில்லர்' படப்பிடிப்பிலும், 'ப்ரோ கோட்' படப்பிடிப்பிலும் இணைகிறார் அவர். 'இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு இது ஒரு திருஷ்டி கழிந்ததுபோல் எடுத்துக் கொள்ள வேண்டும்' என அவருக்குப் பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். Killer: 'உங்கள் அன்பு கிடைப்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ!' - இயக்குநராக நெகிழும் எஸ்.ஜே.சூர்யா
சோழன் செய்த சேட்டையால் வறுத்து எடுத்த ஓனர், கொந்தளித்த நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், சவாரிக்கு அழைத்து வரும் நபரிடம் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அந்த நபர் பயங்கர கடுப்பாகி சோழனை திட்டி விட்டு வண்டியை ஓட்ட சொன்னார். இதையெல்லாம் போனில் நிலா கேட்டுவிட்டு சோழன் மீது கோபப்பட்டார். அதற்குப்பின் சோழனை ஆபீஸ்க்கு சோழன் வர சொன்னார். சோழனும் நிலாவை பார்க்க போனார். அப்போது நிலா, வெட்கப்பட்டு ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல வந்தார். நிலா, சோழனை பார்த்து காதலிக்கும் விஷயத்தை சொன்னார். […] The post சோழன் செய்த சேட்டையால் வறுத்து எடுத்த ஓனர், கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
BB 9: என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?- விக்ரமைச் சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம். BB Tamil 9 ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.
BB 9: என்ன Fraud, கோழைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டா, அதை ஏத்துக்கணுமா?- விக்ரமைச் சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் திவ்யா, விக்ரம் குறித்து ரம்யாவிடம் பேசிக்கொண்டிருக்கிறார். என்னைய ஃபிராடு, கோழைன்னு எல்லாத்தையும் சொல்லிட்டு, அவர் மன்னிப்பு கேட்டா, அந்த மன்னிப்பை நான் ஏத்துக்கணுமா? அந்த மன்னிப்பு எனக்கு வேணாம். உனக்கு கோவம் வந்தா கத்திப் பேசலாம். BB Tamil 9 ஆனா மத்தவங்க கோவப்பட்டா சிரிச்சு பேசணுமா? அவர் ரூல் ப்ரேக் பண்ணா தெரியாம பண்றது. மத்தவங்க பண்ணா தெரிஞ்சு தான் பண்றாங்கன்னு சொல்லுவாரு. அவர் பேசுற பாயின்ட் தான் கரெக்ட், அவர் சொல்றதுதான் நியாயம். அன்னைக்கு என்ன பத்தி பேசுனதெல்லாம் ரொம்ப ஹர்ட் ஆயிருச்சு என திவ்யா விக்ரமைச் சாடுகிறார்.
தமிழ்செல்வியின் மனதை மாற்ற சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தமிழ்செல்வியின் மனதை மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று தனத்திடம் கேட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்வது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருந்தார். இது எல்லாம் காவியாவின் அப்பா நம்பி காவியாவிற்கு ஃபோன் செய்து சொன்னார். இன்னொரு பக்கம் தன்னை கிண்டலாக பேசிய தனத்தை, ஐஸ்வர்யா திட்டி அடித்தார். கோபத்தில் தனம், ஐஸ்வர்யாவை அடிக்க போகும்போது சித்ரா, தனத்தை மோசமாக பேசி அனுப்பி விட்டார். […] The post தமிழ்செல்வியின் மனதை மாற்ற சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
“விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்..”-மனம் திறந்து சொன்ன குஷ்பூ
“விஜய் எனக்கு தம்பி தான்..ஆனா இது எனக்கு ரொம்ப வருத்தம்..”-மனம் திறந்து சொன்ன குஷ்பூ விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது. இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். அறிவித்து 2 வருடங்கள் ஆகியும் இன்றும் ரசிகர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு படத்திற்கு 200...
‘ஜனநாயகன்’டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’
‘ஜனநாயகன்’ டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த ‘பராசக்தி’ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி...
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி..
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு.. விஜய் சேதுபதி- கார்த்தி நன்றி.. உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு...
கோலாகலமாக நடக்கும் காவிரியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் மொத்த குடும்பம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சித்தப்பா கையும் களவுமாக மாட்டியதால் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றார். விஜய், இனிமேல் நீங்கள் எந்த வேலையும் செய்ய தேவையில்லை. நானே பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வீட்டிற்கு கிளம்புங்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி விட்டார். அதற்குப்பின் விஜய்- காவிரி இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தார்கள். இன்னொரு பக்கம் பாட்டிக்கு மருந்து மாத்திரை எல்லாம் சிந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கங்கா மயங்கி கீழே விழப்போனார். உடனே […] The post கோலாகலமாக நடக்கும் காவிரியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் மொத்த குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
'மகாநதி'சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!
'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்' கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது. எனவே உண்மை நிலவரம் தெரிய 'மகாநதி' சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம். Mahanadhi Serial ''அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது 'எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம். அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, 'ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க'னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு. கமருதீன் அதனால 'பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல 'மகாநதி' தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்'ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்' என்றார்கள் அவர்கள். 'ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு, 'இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!
'மகாநதி'சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? - சீரியல் தரப்பின் பதில் இதுதான்!
'பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த 'மகாநதி' சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்' கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது. எனவே உண்மை நிலவரம் தெரிய 'மகாநதி' சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம். Mahanadhi Serial ''அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை முக்கியமான ஒரு துணைக் கதாபாத்திரம்னு சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்க அவருக்கு வாய்ப்பு வந்த போது 'எங்க யூனிட்ல இருந்து ஒருத்தர் போறதுல எங்களுக்கு சந்தோஷம்கிறதால உற்சாகமா அனுப்பி வச்சோம். அந்த ஷோவுல அவர் எப்படி ஆடுவார், எவ்வளவு நாள் இருப்பார்ங்கிறதெல்லாம் யாருக்கும் தெரியாதுங்கிறதால அவருடைய கேரக்டரை தற்காலிகமா வெளிநாடு போற மாதிரி காட்டியிருப்போம். அவர் அந்த நிகழ்ச்சியில் நல்லா விளையாண்டதால ஓரிரு வாரத்துல திரும்ப வாய்ப்பில்லைனு தெரிஞ்சது. அதனால சேனல் தரப்புல டிஸ்கஸ் பண்ணினப்ப, 'ஆள் மாத்தறதா இருந்தா மாத்திக்கோங்க'னு கூடச் சொல்லிட்டாங்க. ஆனாலும் வேற ஆர்ட்டிஸ்ட் கமிட் செய்யாம வெளிநாட்டுல செட்டில் அகிட்ட மாதிரி காமிச்சு கேரக்டர் முடிக்கப்பட்டுச்சு. கமருதீன் அதனால 'பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட்டது போல 'மகாநதி' தொடரிலிருந்தும் அவர் இப்பதான் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்'ங்கிற ரீதியில தகவல் பரவுறது. உண்மை நிலை இதுதான்' என்றார்கள் அவர்கள். 'ஒருவேளை மீண்டும் தொடருக்குள் கம்ருதீன் வர வாய்ப்புள்ளதா' என்ற கேள்விக்கு, 'இப்ப கதை வேற ட்ராக் மாறி போயிட்டிருக்கறதால, அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை' என்பதே அவர்களின் பதில். எனினும் ரெட் கார்டுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்கிறார்கள்.!
இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம்
இந்தமாதிரியான கதையில் நடிக்க ஆசைப்படுறேன் : ரஜினி ஆர்வம் பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். ‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி...
முதுகில் குத்துபவர்களை பற்றி கவலை கிடையாது, சுயமரியாதை முக்கியம் –நடிகர் ரவி மோகன் எமோஷனல்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post முதுகில் குத்துபவர்களை பற்றி கவலை கிடையாது, சுயமரியாதை முக்கியம் – நடிகர் ரவி மோகன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?
முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும். ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது. BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 93 ‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. “பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார். ‘ கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு’ - சான்ட்ராவை கிண்டலடித்த வியானா “ஒரே டாக்ஸிக்கா இருக்கு. இதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம். ஊரை ஏமாத்தி ஒவ்வொரு வாரமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பிச்சாங்க.. இவங்களே என்னை நாமினேட் பண்ணிட்டு அப்புறம் வந்து விசாரிச்சாங்க.. கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு” என்று சான்ட்ராவைப் பற்றி புலம்பி தீர்த்தார் வியானா. இதையெல்லாம் சான்ட்ராவிடமே சொல்லியிருக்கலாம். (அதெல்லாம் இருக்கட்டும், யார் அந்த கிறிஸ்டோபர்!) ‘வந்துன்டான்யா.. வந்துன்டான்யா..’ என்பது மாதிரி திவாகரின் என்ட்ரி. கூடவே பிரவீன் காந்தி. வந்தவுடனேயே அலப்பறையை ஆரம்பித்து விட்ட திவாகரை “ரீல்ஸ் போட ஆரம்பிச்சாச்சா?” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “கவுண்டமணி கையில் செந்திலை ஒப்படைக்கிறேன்” என்ற பிரவீன்காந்தி, வினோத்தின் கைகளில் திவாகரை ஒப்படைக்க “ஹலோ.. மெய்யழகன்ல வர்ற அர்விந்த் சாமி - கார்த்தி மாதிரி’ என்று கெத்து விடாமல் சொன்னார் திவாகர். BB Tamil 9 நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்த அந்த குரலை கேட்கும்படியாகி விட்டது. “தமிழக மக்களே.. உங்களின் நடிப்….. பு…. அரக்கன்’ என்று கைகளை கத்தி வெட்டுவது மாதிரி வைத்துக் கொண்டு ஆரம்பித்தார் திவாகர். “ரீல்ஸ் போடுவே காமிரா முன்னாடி. அதனால உடைஞ்சது பல கண்ணாடி’ என்கிற மாதிரி ரைமிங்கில் கிண்டலடித்தார் திவாகர். “வெளியே ஃபுல்லா.. பிரமோல நாமதான்.. கலக்கிட்டம்ல” என்று வினோத்திடம் திவாகர் வாயை விட “எனக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் சொல்லி அனுப்பிச்சாங்க.. நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்க” என்று வியானா சிணுங்க, பிக் பாஸ் உள்ளே வந்தார். “வெளியுலக விஷயங்களை பேசினா வெட்டிடுவேன். அப்புறம் மெயின் டோர்தான்” என்று வார்னிங் தர, கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் திவாகர். “அப்புறம்.. வெளில என்ன நடக்குது?” என்று சபரி வேண்டுமென்றெ வாயைப் பிடுங்க முயல ‘அது தூத்துக்குடியிலோ.. திருநவேலியோ’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர். பிரவீன்ராஜிற்கும் வினோத்திற்கும் இடையே நிழல் யுத்தம் சம்பாதித்த பணத்தை (சிகரெட்டால்) ஊதியே கோட்டை விட்டவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஊதினால் பணம் கிடைக்கும். சிவப்பு பந்துகளும் மஞ்சள் பந்துகளும் கலந்திருக்கும். அவற்றில் சிவப்பு பந்துகளை மட்டும் ஊதி விட்டு மஞ்சள் பந்தை தக்க வைத்தால், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.10000 ஆனால் இந்த டாஸ்க் அத்தனை எளிதானதாக இல்லை. வினோத்தும் திவ்யாவும் மட்டுமே ஆளுக்கு ஒரு பந்தை தக்க வைத்து இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்தார்கள். BB Tamil 9 பிரவீன்ராஜ் என்ட்ரி. பழைய பகையை தீர்ப்பதற்கான மெயின் அஜெண்டாவுடன் வந்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது பிக் பாஸ் தந்த டிரையினிங் அப்படியோ, என்னவோ. ‘சம்பவம் பண்றதுக்காகத்தான் வந்தேன்’ என்று பில்டப் தந்தார். பிரவீன்ராஜைப் பார்த்தவுடன் ஆவலாக கட்டிப் பிடித்தார் வினோத். ஆனால் இருவருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. பழைய வாய்க்கா வரப்பு தகராறுகளை வைத்துக் கொண்டு ‘டேய்.. உன்னை தெரியுண்டா.. எனக்கு.. நீ மட்டு ஒழுங்கா?” என்கிற ரேஞ்சில் சிரித்துக் கொண்டே பயங்கரமாக குத்திக் கொண்டார்கள். மூன்று லட்சத்துடன் ஆரம்பித்திருக்கும் பணப்பெட்டி - யார் எடுப்பார்கள்? “நீ தொன்னூறு நாளைக்கு மேலே இருந்தத.. நான் முப்பத்து மூணு நாள்ல சாதிச்சிட்டேன்” என்று வினோத்திடம் ஒழுங்கு காட்டினார் பிரவீன். “இதர் ஆவோ பாய்.. ஜாவ் ஜாவ்’ என்று அரைகுறை இந்தியில் சிரித்து அந்த வெறுப்பை மறைத்துக் கொண்டார் வினோத். பிரவீன் வெறுப்பேற்றியது வினோத்தை நிறைய பாதித்திருக்கும் போல. இன்று முழுவதும் உக்கிரமான மோடில் இருந்தார். ஆனால் சிரிப்பால் மறைத்துக் கொண்டார். சபரி சாதாரணமாக ஏதோ சொன்னதற்கு வினோத் எரிந்து விழ “நான் என்னப்பா பண்ணேன்?” என்று நொந்து போனார் சபரி. இதற்கான காரணத்தை சரியாக decode செய்து சொன்னார் அரோரா. BB Tamil 9 ஊதிய பந்துகளை இப்போது உருட்டி நகர்த்த வேண்டும். பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க். “உங்களை என்கரேஜ் பண்ண நாங்களும் வரோம்” என்று அடம்பிடித்த திவாகர், ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து.. ‘என்னப்பா.. விக்ரம்.. இப்படி ஆகிடுச்சே.. என்னா சபரி.. என்னத்த ஆடற நீ” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ‘வாடா.. செல்லம் வந்துடுமா” என்று அரோ கொஞ்சியதைக் கேட்டு பந்தும் மனம் இளகி சரியாக நின்று பத்தாயிரம் சம்பாதித்து கொடுத்தது. இந்த டாஸ்க்கின் மூலம் லம்ப்பாக 140000 கிடைத்தது. ஆக மொத்தம் 335000 பணம் சேர்ந்திருக்கிறது. ‘பணப்பெட்டி எடுப்பவர்கள் எடுக்கலாம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிக் பாஸ். பணம் இன்னமும் உயரும் போது யார் எடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். ஒருவேளை விக்ரம்?! திவாகரும் வினோத்தும் போட்ட ஈகோ சண்டை பிரவீன்ராஜூடன் மல்லுக்கட்டியது போதாதென்று, அடுத்தபடியாக திவாகருடன் நிழல் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய சூழல் வினோத்திற்கு ஏற்பட்டது. இனிப்பு உருண்டையை ‘சொய்ங் உண்டை’ என்று சென்னை வழக்கில் சொல்வார்கள் என்று வினோத் சொல்ல அதைக் கேட்டு திவாகரும் திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘பிரெண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சி மாதிரி அனைவரும் சிரித்து முடித்தபிறகும் விஜய் இன்னமும் சிரிப்பதைப் போல திவாகர் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வினோத் காண்டாகி விட்டார். “எங்க ஊர்ல அப்பம்ன்னு சொல்வோம்” என்று மதுரையை திவாகர் இழுக்க “அப்ப சொல்றது இருக்கட்டும். இப்ப என்ன சொல்வீங்க” என்று பதில் காமெடியை வினோத் சொல்லி விட்டு விழுந்து விழுந்து வம்படியாக சிரித்தார். திவாகரை பழி வாங்குகிறாராம். BB Tamil 9 இருவரும் கிச்சு கிச்சு மூட்டி விளையாட கோபத்தில் நைசாக காலை வைத்து உதைத்தார் வினோத். திவாகருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இரவு நேரத்து உணவில் “கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல” என்று வியானாவிடம் புலம்ப “அப்பவே சொல்ல வேண்டியதுதானே.. நான் வேணும்ன்ட்டு பண்ணலை. கிச்சு கிச்சு தாங்காம அசைஞ்சப்ப கால் பட்டுது” என்று சமாளித்தார் வினோத். “வந்தமா சாப்பிட்டமா போனமான்னு இருக்கணும். இருக்கப் போறது இன்னமும் ரெண்டு வாரம். ஏழரையைக் கூட்டாத” என்று வினோத் எச்சரிக்க “இது ஒண்ணும் உங்க வீடு இல்ல வினோத் சார்” என்று மல்லுக்கட்டினார் திவாகர். சூப்பர் டீலக்ஸ் வீட்டில், வியானா இருக்கும் இடத்தில்தான் தூங்குவேன் என்று திவாகர் அடம்பிடிக்க “அங்க பிரவீன்காந்தி கர்ச்சிப் போட்டிருக்காரு’ என்று திவாகரின் பெட்டியை வினோத் வெளியே எடுத்துப் போட இன்னொரு சண்டை. BB Tamil 9 விருந்தினர்களின் எண்ணிக்கை கூடும் போது இது போன்ற நிழல் யுத்தங்களும் அகங்கார உரசல்களும் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆக கடைசி வரை நெகட்டிவிட்டிதான் இந்த சீசனின் முக்கியமான அடையாளம் போல.!
BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா - கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?
முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும். ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது. BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 93 ‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் சம்பாதிச்சத நாரவாயன் தின்னுறான்’ என்கிற வரி வரும் போது, காமிரா சான்ட்ராவை காட்டியது தற்செயலாகத்தான் இருக்க வேண்டும். என்ன இருந்தாலும் வியானா கெஸ்ட். வீட்டில் உள்ளவர்கள்தான் பணிகளை பொறுப்பேற்று செய்ய வேண்டும். ‘தல’ என்று யாரும் இல்லாத காரணத்தால் (அப்படியே இருந்துட்டாலும்…!) பணிகள் சுணங்கிக் கிடக்கின்றன. “பாத்திரங்கள்லாம் கழுவாம இருக்கு. நான் சமைக்கறேன்.. யாராவது அதை செய்ய வாங்க’ என்று வியானா பொதுவாக சொல்ல “நீ போய் பாத்திரம் கழுவு. நாங்க சமையல் டீம்ல இருக்கோம்” என்று சான்ட்ரா அலட்சியமாக சொல்ல, வியானாவிற்கு கோபம் வந்தது. “உங்க டோன் நல்லால்ல’ என்று சொல்லி விட்டு உள்ளே வந்து திவ்யாவுடன் புறணி பேசத் துவங்கினார். ‘ கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு’ - சான்ட்ராவை கிண்டலடித்த வியானா “ஒரே டாக்ஸிக்கா இருக்கு. இதுக்கு நான் வீட்லயே இருந்திருக்கலாம். ஊரை ஏமாத்தி ஒவ்வொரு வாரமும் ஒருத்தரை டார்கெட் பண்ணி வெளிய அனுப்பிச்சாங்க.. இவங்களே என்னை நாமினேட் பண்ணிட்டு அப்புறம் வந்து விசாரிச்சாங்க.. கிறிஸ்டோபர் மூஞ்சை வெச்சிக்கிட்டு” என்று சான்ட்ராவைப் பற்றி புலம்பி தீர்த்தார் வியானா. இதையெல்லாம் சான்ட்ராவிடமே சொல்லியிருக்கலாம். (அதெல்லாம் இருக்கட்டும், யார் அந்த கிறிஸ்டோபர்!) ‘வந்துன்டான்யா.. வந்துன்டான்யா..’ என்பது மாதிரி திவாகரின் என்ட்ரி. கூடவே பிரவீன் காந்தி. வந்தவுடனேயே அலப்பறையை ஆரம்பித்து விட்ட திவாகரை “ரீல்ஸ் போட ஆரம்பிச்சாச்சா?” என்று கிண்டலடித்தார் பிக் பாஸ். “கவுண்டமணி கையில் செந்திலை ஒப்படைக்கிறேன்” என்ற பிரவீன்காந்தி, வினோத்தின் கைகளில் திவாகரை ஒப்படைக்க “ஹலோ.. மெய்யழகன்ல வர்ற அர்விந்த் சாமி - கார்த்தி மாதிரி’ என்று கெத்து விடாமல் சொன்னார் திவாகர். BB Tamil 9 நீண்ட நாட்களாக கேட்காமல் இருந்த அந்த குரலை கேட்கும்படியாகி விட்டது. “தமிழக மக்களே.. உங்களின் நடிப்….. பு…. அரக்கன்’ என்று கைகளை கத்தி வெட்டுவது மாதிரி வைத்துக் கொண்டு ஆரம்பித்தார் திவாகர். “ரீல்ஸ் போடுவே காமிரா முன்னாடி. அதனால உடைஞ்சது பல கண்ணாடி’ என்கிற மாதிரி ரைமிங்கில் கிண்டலடித்தார் திவாகர். “வெளியே ஃபுல்லா.. பிரமோல நாமதான்.. கலக்கிட்டம்ல” என்று வினோத்திடம் திவாகர் வாயை விட “எனக்கு மட்டும் ஸ்ட்ரிக்ட்டா ரூல்ஸ் சொல்லி அனுப்பிச்சாங்க.. நீங்க மட்டும் எல்லாத்தையும் சொல்றீங்க” என்று வியானா சிணுங்க, பிக் பாஸ் உள்ளே வந்தார். “வெளியுலக விஷயங்களை பேசினா வெட்டிடுவேன். அப்புறம் மெயின் டோர்தான்” என்று வார்னிங் தர, கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டார் திவாகர். “அப்புறம்.. வெளில என்ன நடக்குது?” என்று சபரி வேண்டுமென்றெ வாயைப் பிடுங்க முயல ‘அது தூத்துக்குடியிலோ.. திருநவேலியோ’ என்கிற மோடிற்கு சென்றார் திவாகர். பிரவீன்ராஜிற்கும் வினோத்திற்கும் இடையே நிழல் யுத்தம் சம்பாதித்த பணத்தை (சிகரெட்டால்) ஊதியே கோட்டை விட்டவர்கள் பலர். ஆனால் பிக் பாஸ் வீட்டில் ஊதினால் பணம் கிடைக்கும். சிவப்பு பந்துகளும் மஞ்சள் பந்துகளும் கலந்திருக்கும். அவற்றில் சிவப்பு பந்துகளை மட்டும் ஊதி விட்டு மஞ்சள் பந்தை தக்க வைத்தால், ஒவ்வொரு பந்துக்கும் ரூ.10000 ஆனால் இந்த டாஸ்க் அத்தனை எளிதானதாக இல்லை. வினோத்தும் திவ்யாவும் மட்டுமே ஆளுக்கு ஒரு பந்தை தக்க வைத்து இருபதாயிரம் ரூபாய் சம்பாதித்தார்கள். BB Tamil 9 பிரவீன்ராஜ் என்ட்ரி. பழைய பகையை தீர்ப்பதற்கான மெயின் அஜெண்டாவுடன் வந்திருக்கிறார் போலிருக்கிறது. அல்லது பிக் பாஸ் தந்த டிரையினிங் அப்படியோ, என்னவோ. ‘சம்பவம் பண்றதுக்காகத்தான் வந்தேன்’ என்று பில்டப் தந்தார். பிரவீன்ராஜைப் பார்த்தவுடன் ஆவலாக கட்டிப் பிடித்தார் வினோத். ஆனால் இருவருக்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. பழைய வாய்க்கா வரப்பு தகராறுகளை வைத்துக் கொண்டு ‘டேய்.. உன்னை தெரியுண்டா.. எனக்கு.. நீ மட்டு ஒழுங்கா?” என்கிற ரேஞ்சில் சிரித்துக் கொண்டே பயங்கரமாக குத்திக் கொண்டார்கள். மூன்று லட்சத்துடன் ஆரம்பித்திருக்கும் பணப்பெட்டி - யார் எடுப்பார்கள்? “நீ தொன்னூறு நாளைக்கு மேலே இருந்தத.. நான் முப்பத்து மூணு நாள்ல சாதிச்சிட்டேன்” என்று வினோத்திடம் ஒழுங்கு காட்டினார் பிரவீன். “இதர் ஆவோ பாய்.. ஜாவ் ஜாவ்’ என்று அரைகுறை இந்தியில் சிரித்து அந்த வெறுப்பை மறைத்துக் கொண்டார் வினோத். பிரவீன் வெறுப்பேற்றியது வினோத்தை நிறைய பாதித்திருக்கும் போல. இன்று முழுவதும் உக்கிரமான மோடில் இருந்தார். ஆனால் சிரிப்பால் மறைத்துக் கொண்டார். சபரி சாதாரணமாக ஏதோ சொன்னதற்கு வினோத் எரிந்து விழ “நான் என்னப்பா பண்ணேன்?” என்று நொந்து போனார் சபரி. இதற்கான காரணத்தை சரியாக decode செய்து சொன்னார் அரோரா. BB Tamil 9 ஊதிய பந்துகளை இப்போது உருட்டி நகர்த்த வேண்டும். பணப்பெட்டிக்கான அடுத்த டாஸ்க். “உங்களை என்கரேஜ் பண்ண நாங்களும் வரோம்” என்று அடம்பிடித்த திவாகர், ஆக்ட்டிவிட்டி ஏரியாவிற்கு வந்து.. ‘என்னப்பா.. விக்ரம்.. இப்படி ஆகிடுச்சே.. என்னா சபரி.. என்னத்த ஆடற நீ” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ‘வாடா.. செல்லம் வந்துடுமா” என்று அரோ கொஞ்சியதைக் கேட்டு பந்தும் மனம் இளகி சரியாக நின்று பத்தாயிரம் சம்பாதித்து கொடுத்தது. இந்த டாஸ்க்கின் மூலம் லம்ப்பாக 140000 கிடைத்தது. ஆக மொத்தம் 335000 பணம் சேர்ந்திருக்கிறது. ‘பணப்பெட்டி எடுப்பவர்கள் எடுக்கலாம்” என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் பிக் பாஸ். பணம் இன்னமும் உயரும் போது யார் எடுப்பார்கள் என்று பார்க்க வேண்டும். ஒருவேளை விக்ரம்?! திவாகரும் வினோத்தும் போட்ட ஈகோ சண்டை பிரவீன்ராஜூடன் மல்லுக்கட்டியது போதாதென்று, அடுத்தபடியாக திவாகருடன் நிழல் யுத்தத்தை நிகழ்த்த வேண்டிய சூழல் வினோத்திற்கு ஏற்பட்டது. இனிப்பு உருண்டையை ‘சொய்ங் உண்டை’ என்று சென்னை வழக்கில் சொல்வார்கள் என்று வினோத் சொல்ல அதைக் கேட்டு திவாகரும் திவ்யாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘பிரெண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சி மாதிரி அனைவரும் சிரித்து முடித்தபிறகும் விஜய் இன்னமும் சிரிப்பதைப் போல திவாகர் விடாமல் சிரித்துக் கொண்டே இருக்க, வினோத் காண்டாகி விட்டார். “எங்க ஊர்ல அப்பம்ன்னு சொல்வோம்” என்று மதுரையை திவாகர் இழுக்க “அப்ப சொல்றது இருக்கட்டும். இப்ப என்ன சொல்வீங்க” என்று பதில் காமெடியை வினோத் சொல்லி விட்டு விழுந்து விழுந்து வம்படியாக சிரித்தார். திவாகரை பழி வாங்குகிறாராம். BB Tamil 9 இருவரும் கிச்சு கிச்சு மூட்டி விளையாட கோபத்தில் நைசாக காலை வைத்து உதைத்தார் வினோத். திவாகருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இரவு நேரத்து உணவில் “கொஞ்சம் கூட மெச்சூரிட்டியே இல்ல” என்று வியானாவிடம் புலம்ப “அப்பவே சொல்ல வேண்டியதுதானே.. நான் வேணும்ன்ட்டு பண்ணலை. கிச்சு கிச்சு தாங்காம அசைஞ்சப்ப கால் பட்டுது” என்று சமாளித்தார் வினோத். “வந்தமா சாப்பிட்டமா போனமான்னு இருக்கணும். இருக்கப் போறது இன்னமும் ரெண்டு வாரம். ஏழரையைக் கூட்டாத” என்று வினோத் எச்சரிக்க “இது ஒண்ணும் உங்க வீடு இல்ல வினோத் சார்” என்று மல்லுக்கட்டினார் திவாகர். சூப்பர் டீலக்ஸ் வீட்டில், வியானா இருக்கும் இடத்தில்தான் தூங்குவேன் என்று திவாகர் அடம்பிடிக்க “அங்க பிரவீன்காந்தி கர்ச்சிப் போட்டிருக்காரு’ என்று திவாகரின் பெட்டியை வினோத் வெளியே எடுத்துப் போட இன்னொரு சண்டை. BB Tamil 9 விருந்தினர்களின் எண்ணிக்கை கூடும் போது இது போன்ற நிழல் யுத்தங்களும் அகங்கார உரசல்களும் அதிகரிக்கும் போல் இருக்கிறது. ஆக கடைசி வரை நெகட்டிவிட்டிதான் இந்த சீசனின் முக்கியமான அடையாளம் போல.!
இந்த தண்டனை அவங்களை போதாது, வன்மத்தின் உச்ச கட்டம் –ரெட் கார்ட் பற்றி ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 94 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post இந்த தண்டனை அவங்களை போதாது, வன்மத்தின் உச்ச கட்டம் – ரெட் கார்ட் பற்றி ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: சாண்ட்ரா, அரோரா, சபரி எப்படி டாப் 6 வந்தீங்க? - கேள்வி எழுப்பும் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 93 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் ரம்யா, அப்ஷரா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். வெளியேறிய நபர்கள் உள்ளே இருக்கும் இந்த நபர்களை விட நான் இங்கு ((பிக் பாஸில்) இருப்பதற்கு தகுதி ஆனவர் தான் என்று சொன்னால் யாரை சொல்லுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு நான் பார்த்த சாண்ட்ரா நீங்க கிடையாது. உங்களை விட நானே பெட்டர் என ரம்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார். BB Tamil 9 அதேபோல டாப் 6 வருகிற அளவுக்கு அவங்க எதுமே பண்ணல என அப்ஷராவும் சாண்ட்ராவை சொல்கிறார். எப்படி இவ்வளவு தூரம் வந்தன்னு எனக்கு இன்னும் ஷாக்கா தான் இருக்கு என அரோராவை பிரவீன் ராஜ் சொல்கிறார். தவிர நீ எப்படி இந்த டாப் 6-ல வந்த என வியானா சபரின் பெயரை சொல்கிறார்.
நீத்து சொன்ன வார்த்தை,மனோஜை திட்டிய அண்ணாமலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி முடிவு ஒன்று எடுக்க முத்து வீட்டில் உண்மையை சொன்னாரா என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவிற்கு ரோகிணி குறித்த உண்மை தெரிய வந்து விடுகிறது அவர் குடித்துக்கொண்டிருக்க பிறகு வீட்டில் வந்து அனைவரிடமும் முன் உண்மை சொல்வது போலும் அதற்கு ரோகிணி இதுக்கு மேல உண்மையை மறைப்பதில் ஒன்னும் இல்லை அது...
சுந்தரவள்ளி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா, இயக்கத்திலும் அ, அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா காலையில் தூங்கி எழுந்திருக்க நந்தினி தூங்கிக் கொண்டு இருக்கிறார். சூர்யா குளித்துவிட்டு வர மறுபக்கம்...
Hotspot 2 Much – Official Trailer
Hotspot 2 Much – Official Trailer , Vignesh Karthick , KJB Talkies , Ants To Elephants Cinemas Co
Kamarudin கால்ல விழும்போது அவங்க பண்ண reaction சுத்தமா பிடிக்கல! - Subiksha | BB Tamil 9 | Sandra
CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்!
தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan - Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், ஒரு படத்திற்கு எப்படி சென்சார் வழங்கப்படும், எப்படியான சமயங்களில் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும், எப்படியான படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்படும் என சென்சார் செயல்முறை தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரியும், இயக்குநருமான ஞான ராஜசேகரனை அழைத்தோம். ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள். இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள். பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள். Gnana Rajasekaran தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார். ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார். மேலும் விளக்கியவர், “இப்போது தணிக்கைக்குழு நீக்கச் சொல்லும் கட்களில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், நீங்கள் அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லலாம். அங்கு 9 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள். இதில் ரீஜினல் ஆபீசரும் இருப்பார். படத்தை அவர்கள் முழுமையாகப் பார்த்த பிறகு, ரிஜினல் ஆபிசருடன் டிஸ்கஸ் செய்வார்கள். சில சமயங்களில் தணிக்கைக்குழு சொன்ன கட்களை நீக்கத் தேவையில்லை என்றுக்கூட சொல்லலாம். சில நேரங்களில், தணிக்கைக்குழு கொடுத்ததைவிட அதிகமான கட்களை ரிவைசிங் கமிட்டி பரிந்துரைக்கலாம். ரிவைசிங் கமிட்டி சொல்லும் கட்களிலும் படக்குழுவினருக்கு உடன்பாடில்லை என்றால் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம். Gnana Rajasekaran மத்திய அரசு நியமிக்கும் ஆட்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைப் பார்க்கும்போது எந்தச் சார்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் விதி. ஒரு சில கட்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய திரைப்படங்கள், அடுத்த நாளே வந்து தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, அப்படிப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதிகமான கட்களைத் தணிக்கைக் குழு சொல்லும்போது, அதனை மேற்கொள்ள நேரமெடுக்கும். பரிந்துரைத்த கட்களை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமர்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறுவார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருக்கும்போது, சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது என்பது மிகக் குறைவு. இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல, அப்போது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது 'ஜனநாயகன்' படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தணிக்கைக் குழு சொன்ன கட்களை நீங்கள் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான். CBFC காட்சிகளை நீக்கி நீங்கள் மீண்டும் படத்தைச் சமர்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சமயங்களில், படக்குழுவினர் கட்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் யோசித்துவிட்டு வருகிறோம் என்பார்கள். அப்படியான சமயங்களில் தாமதம் ஏற்படும். பட ஸ்கிரீனிங் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்க வேண்டிய காட்சிகளைத் தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரைத்துவிடுவார்கள்.” எனத் தொடர்ந்து பேசியவர், “தணிக்கை குழுவிலிருப்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பதால், அவர்கள் சொல்லும் கட்களில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கலாம். எப்போதுமே தணிக்கை குழுவினர் மூன்று வழிகளில் யோசிப்பார்கள். ஒரு படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களைக் கட் செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பார்கள். சில படங்களுக்கு 100 கட்களுக்கு மேல் பரிந்துரைக்கும் சூழல் வரும். 100 கட்கள் செய்தால், அந்தப் படத்தில் எதுவும் இருக்காது. அதனால், அதற்குத் தணிக்கைச் சான்றிதழை மறுப்பார்கள். நான் 'பெரியார்' திரைப்படத்தை எடுக்கும்போது, தணிக்கை செய்யும் விதிகள் எனக்குத் தெரியும். Theatre அப்படத்தில் ஒரு கட் கூட அதிகாரிகள் செய்யச் சொல்லவில்லை. இன்று 'கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ்' எனப் பல படைப்புகள் வருகின்றன. அப்படைப்புகளை மத்திய அரசே ஊக்குவிக்கிறது. தணிக்கைக் குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் மூலம் அரசியல் வந்துவிடுகிறது. தணிக்கைக் குழுவில் தகுதியற்ற ஆட்களைச் சில சமயங்களில் உறுப்பினராக்கிவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் சிலர், அவர்களுக்கு ஆதரவான நபர்களை இங்குக் கொண்டுவந்து பதவியில் அமர்த்திவிடுகிறார்கள். அவர்களை வைத்து நாங்கள் அப்போது கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். முதிர்ச்சியடைந்த ஆட்கள் இதிலிருந்தால் நியாயமான விஷயங்கள் நடக்கும்.” எனக் கூறினார்.
CBFC : ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் எப்படி வழங்கப்படும்? எப்போது தாமதமாகும்? - முழு விவரம்!
தற்போது, சென்சார் சான்றிதழ் பற்றிய பேச்சுதான் தீயாய் இருந்து வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகை ரிலீஸாக திரைக்கு வரும் என அறிவித்திருந்தனர். ஆனால், இப்போது வரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரி 'ஜனநாயகன்' படக்குழு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. Jana Nayagan - Vijay தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய காட்சிகள் குறித்துப் புகார் வந்துள்ளதாகவும் அதனடிப்படையில் தான் படத்தை மறு தணிக்கை குழுவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக” கூறினார். இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், ஒரு படத்திற்கு எப்படி சென்சார் வழங்கப்படும், எப்படியான சமயங்களில் சான்றிதழ் கிடைக்கத் தாமதமாகும், எப்படியான படங்களுக்கு சான்றிதழ் மறுக்கப்படும் என சென்சார் செயல்முறை தொடர்பாக முழுமையாக அறிந்துகொள்ள முன்னாள் தணிக்கைக் குழு அதிகாரியும், இயக்குநருமான ஞான ராஜசேகரனை அழைத்தோம். ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள். இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருப்பார்கள். அவர்கள் வெளிவரவிருக்கும் படத்தைப் பார்த்து அப்படத்தில் நீக்க வேண்டிய காட்சிகளை, நீக்க வேண்டிய ஆடியோக்களைப் பட்டியலிடுவார்கள். பிறகு, தயாரிப்பாளர், இயக்குநர், தணிக்கைக் குழு அதிகாரி என அனைவரும் இணைந்து நீக்க வேண்டிய காட்சிகள் குறித்தும், படத்திற்கான சான்றிதழ் குறித்தும் டிஸ்கஸ் செய்வார்கள். Gnana Rajasekaran தணிக்கைக்குழு அதிகாரிகள் கட் செய்யச் சொன்னதற்கான காரணத்தை விளக்கும்போது, உங்களுடைய வாதத்தையும் முன்வைக்கலாம். அது ஏற்றுக்கொள்ளும்படியானதாக இருந்தால், உங்களுடைய முடிவையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதன் பிறகு தணிக்கைக்குழு பரிந்துரைத்த காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும். படக்குழுவினர் அதனை கட் செய்த பிறகு மற்றொரு உறுப்பினர், அந்தக் கட்களை சரிபார்க்க நியமிக்கப்படுவார். ஒரு காட்சியில் வன்முறை அதிகமாக இருக்கிறதென, 20 சதவீத வன்முறையைக் குறைக்கச் சொல்லியிருந்தால், அந்த அளவையும் இந்த புதிய உறுப்பினர் சரிபார்ப்பார். தணிக்கைக்குழு பரிந்துரைத்த அளவிற்கு நீங்கள் காட்சிகளை நீக்கவில்லை என்றால் மீண்டும் அதனை குறைக்கச் சொல்வார்கள்.” என்றார். மேலும் விளக்கியவர், “இப்போது தணிக்கைக்குழு நீக்கச் சொல்லும் கட்களில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால், நீங்கள் அதன் பிறகு ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லலாம். அங்கு 9 பேர் கொண்ட குழு படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள். இதில் ரீஜினல் ஆபீசரும் இருப்பார். படத்தை அவர்கள் முழுமையாகப் பார்த்த பிறகு, ரிஜினல் ஆபிசருடன் டிஸ்கஸ் செய்வார்கள். சில சமயங்களில் தணிக்கைக்குழு சொன்ன கட்களை நீக்கத் தேவையில்லை என்றுக்கூட சொல்லலாம். சில நேரங்களில், தணிக்கைக்குழு கொடுத்ததைவிட அதிகமான கட்களை ரிவைசிங் கமிட்டி பரிந்துரைக்கலாம். ரிவைசிங் கமிட்டி சொல்லும் கட்களிலும் படக்குழுவினருக்கு உடன்பாடில்லை என்றால் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லலாம். Gnana Rajasekaran மத்திய அரசு நியமிக்கும் ஆட்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ஒரு படத்தைப் பார்க்கும்போது எந்தச் சார்பும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்பதுதான் விதி. ஒரு சில கட்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டிய திரைப்படங்கள், அடுத்த நாளே வந்து தணிக்கைச் சான்றிதழை வாங்கிச் செல்வார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருந்தபோது, அப்படிப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதிகமான கட்களைத் தணிக்கைக் குழு சொல்லும்போது, அதனை மேற்கொள்ள நேரமெடுக்கும். பரிந்துரைத்த கட்களை நீக்கிய பிறகு, மீண்டும் படத்தைச் சமர்ப்பித்து தணிக்கைச் சான்றிதழைப் பெறுவார்கள். நான் தணிக்கைக் குழுவில் இருக்கும்போது, சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவது என்பது மிகக் குறைவு. இப்போது நடந்துகொண்டிருப்பதுபோல, அப்போது அரிதாகத்தான் நடக்கும். ஆனால், இப்போது 'ஜனநாயகன்' படத்திற்குச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், தணிக்கைக் குழு சொன்ன கட்களை நீங்கள் செய்த பிறகும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால், அது தவறானதுதான். CBFC காட்சிகளை நீக்கி நீங்கள் மீண்டும் படத்தைச் சமர்ப்பித்த பிறகு தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. சில சமயங்களில், படக்குழுவினர் கட்களை ஏற்கவோ, மறுக்கவோ இல்லாமல் யோசித்துவிட்டு வருகிறோம் என்பார்கள். அப்படியான சமயங்களில் தாமதம் ஏற்படும். பட ஸ்கிரீனிங் முடிந்த 2 மணி நேரத்திற்குள்ளாகவே நீக்க வேண்டிய காட்சிகளைத் தணிக்கை குழு அதிகாரிகள் பரிந்துரைத்துவிடுவார்கள்.” எனத் தொடர்ந்து பேசியவர், “தணிக்கை குழுவிலிருப்பவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராக இருப்பதால், அவர்கள் சொல்லும் கட்களில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்கலாம். எப்போதுமே தணிக்கை குழுவினர் மூன்று வழிகளில் யோசிப்பார்கள். ஒரு படத்தை எடுத்தபடியே மக்களுக்குக் காட்டலாமா? சில விஷயங்களைக் கட் செய்து காட்டலாமா? மக்களுக்குக் காட்டுவதற்கு இது தகுதியான திரைப்படமா? என மூன்று வகைகளில் சிந்திப்பார்கள். சில படங்களுக்கு 100 கட்களுக்கு மேல் பரிந்துரைக்கும் சூழல் வரும். 100 கட்கள் செய்தால், அந்தப் படத்தில் எதுவும் இருக்காது. அதனால், அதற்குத் தணிக்கைச் சான்றிதழை மறுப்பார்கள். நான் 'பெரியார்' திரைப்படத்தை எடுக்கும்போது, தணிக்கை செய்யும் விதிகள் எனக்குத் தெரியும். Theatre அப்படத்தில் ஒரு கட் கூட அதிகாரிகள் செய்யச் சொல்லவில்லை. இன்று 'கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ்' எனப் பல படைப்புகள் வருகின்றன. அப்படைப்புகளை மத்திய அரசே ஊக்குவிக்கிறது. தணிக்கைக் குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் மூலம் அரசியல் வந்துவிடுகிறது. தணிக்கைக் குழுவில் தகுதியற்ற ஆட்களைச் சில சமயங்களில் உறுப்பினராக்கிவிடுகிறார்கள். அரசியல்வாதிகள் சிலர், அவர்களுக்கு ஆதரவான நபர்களை இங்குக் கொண்டுவந்து பதவியில் அமர்த்திவிடுகிறார்கள். அவர்களை வைத்து நாங்கள் அப்போது கஷ்டத்தை அனுபவித்திருக்கிறோம். முதிர்ச்சியடைந்த ஆட்கள் இதிலிருந்தால் நியாயமான விஷயங்கள் நடக்கும்.” எனக் கூறினார்.
தப்பு பண்ணா தான் மனுஷன், ஆனால் நீங்கள் பண்ணறது –நடிகை ரவீனா வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 93 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post தப்பு பண்ணா தான் மனுஷன், ஆனால் நீங்கள் பண்ணறது – நடிகை ரவீனா வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .
கோர்ட்டில் தங்கமயில் கொடுத்த வாக்குமூலத்தால் ஆடிப்போன பாண்டியன் குடும்பம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வேதனையில் இருக்கும் அரசி, ராஜிக்கு முத்துவேல் ஆறுதல் சொல்லிவிட்டு தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். ராஜி- அரசி வர மறுக்கிறார்கள். பின் அப்பத்தா அவர்களுக்கு துணையாக அங்கேயே இருப்பதாக முத்துவேல், சக்திவேல் எதுவும் பேசாமல் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தனித்தனி செல்லில் பாண்டியன் குடும்பத்தின் ஆட்களை போட்டு இருந்தார்கள். கோமதி தன்னுடைய கணவன் மகன்களை நினைத்து அழுதழுது அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. […] The post கோர்ட்டில் தங்கமயில் கொடுத்த வாக்குமூலத்தால் ஆடிப்போன பாண்டியன் குடும்பம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
கருப்பு : ரிலீஸ் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட திருப்பூர் சுப்பிரமணியம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது இதுகுறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றின் திருப்பூர் சுப்பிரமணியம்...
மும்முரமாக வளைகாப்பு விழா ஏற்பாடு செய்யும் விஜய், சமர்த்தியாக காய் நகர்த்தும் காவிரி –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் முத்து மலர், எந்த உதவியாக இருந்தாலும் நான் செய்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் சித்தப்பா, கிருஷ்ணா வேலையே செய்யவில்லை. நடித்துக் கொண்டிருந்தார். அவன் உன்னை ஏமாற்ற போகிறான் என்றெல்லாம் தவறாக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது வந்த கிருஷ்ணா, அவர் பார்த்த வேலை எல்லாம் விஜய் இடம் சொல்லிவிட்டு சென்றார். பின் விஜய், கிருஷ்ணாவை வேலை செய்யவிடாமல் சித்தப்பா தடுத்ததை வீடியோ ஆதாரத்துடன் காண்பிப்பதால் சித்தப்பா எதுவும் பேச முடியாமல் அமைதியாக […] The post மும்முரமாக வளைகாப்பு விழா ஏற்பாடு செய்யும் விஜய், சமர்த்தியாக காய் நகர்த்தும் காவிரி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
ஜனநாயகன் சென்சார் விவகாரம்.. உயர் நீதிமன்றம் கேட்ட கேள்வி.. வைரலாகும் தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக...
பார்க்கிங் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களில் படங்களை இயக்குவார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஏற்கனவே எஸ்.டி.ஆர் 49 படத்தை இவர் இயக்கப் போகிறார் என்று அறிவிக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு படம் நின்று போனது அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்திடம் கதை கூறி அவருக்கு பிடித்திருந்ததாக சொன்ன நிலையில் அவரும் இறுதியில் சிபி சக்கரவர்த்தியை இயக்குனராக...
விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து'படத்தின் பாடலை எடுத்தேன் - விக்ரமன் பகிர்ந்த வீடியோ
'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அது உண்மையிலுமே வேதனையாக இருந்தது. அவரை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னை தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன். Exclusive Director Vikraman Shares The Exclusive Rare Unseen Video Of #ThalapathyVijay From #UnnaiNinaithu Song Shoot - Ennai Thalattum Sangeetham! Old Golden Days ♥️ @actorvijay #Laila pic.twitter.com/FSFTHYahO6 — Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) January 6, 2026 அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து'படத்தின் பாடலை எடுத்தேன் - விக்ரமன் பகிர்ந்த வீடியோ
'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தில் இடம் பெற்ற 'என்னை தாலாட்டும்' பாடலை எடுத்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், சமீபத்தில் மலேசியாவில் நடந்த 'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ லாஞ்சில் கலந்துகொண்டிருந்தேன். அப்போது விஜய் இதுதான் என்னுடைய கடைசி படம் என்று சொன்னார். அது உண்மையிலுமே வேதனையாக இருந்தது. அவரை வைத்துதான் முதலில் 'உன்னை நினைத்து' படத்தை சூட் செய்தேன். அதில் இரண்டு பாடல்களையும் எடுத்திருந்தேன். மூணாறில் 'என்னை தாலாட்டும்' பாடலை சூட் செய்திருந்தேன். Exclusive Director Vikraman Shares The Exclusive Rare Unseen Video Of #ThalapathyVijay From #UnnaiNinaithu Song Shoot - Ennai Thalattum Sangeetham! Old Golden Days ♥️ @actorvijay #Laila pic.twitter.com/FSFTHYahO6 — Team Tamannaah ♥︎ (@TeamTamannaah) January 6, 2026 அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஒன்று கிடைத்தது. அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு பதிவிடுகிறேன் என்று வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரெட் கார்ட் விவகாரம், கம்ருதீன்-பார்வதி வன்மம், சான்ட்ரா மனநிலை –நடிகர் ப்ரஜின் ஓபன் டாக்
கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் கம்ருதீன்- பார்வதி இருவரின் ரெட் கார்ட் விவகாரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாண்ட்ராவை காரிலிருந்து எட்டி உதைத்த காரணத்தினால் கம்ருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிக் பாஸ் போட்டியாளரும், சான்ட்ராவின் கணவருமான பிரஜன் அளித்த பேட்டியில்,ஒரு விளையாட்டு விளையாட்டாக ஆடனும். தப்பாக விளையாடினதால் தான் அவர்களுக்கு ரெட் கார்டு கொடுத்தார்கள். இருப்பதிலேயே ரொம்ப மோசமான ஒரு விஷயம் ரெட் […] The post ரெட் கார்ட் விவகாரம், கம்ருதீன்-பார்வதி வன்மம், சான்ட்ரா மனநிலை – நடிகர் ப்ரஜின் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
சின்னத்திரை கூட்டமைப்பு: `யாருக்கு அதிகாரம்?' - சங்கங்களுக்கு இடையே மல்லுக்கட்டு, ரத்தான தேர்தல்!
சின்னத்திரையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், எடிட்டர்கள் சங்கம் ஆகிய நான்கும் இணைந்த அமைப்பு 'சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு' எனப்படுகிறது. சினிமாவில் பெப்சி இருப்பது போல் ஒட்டு மொத்த சின்னத்திரைக்கும் ஒரு பெரிய அமைப்பாக விளங்கும் இந்த அமைப்பின், நிர்வாகிகளை மேலே சொன்ன எல்லா சங்கங்களின் பிரதிநிதிகள் சேர்ந்து தேர்ந்தெடுப்பார்கள். தற்போது சீரியல் இயக்குநர்கள் சங்கத் தலைவராக இருக்கும் மங்கை அரிராஜன், சின்னத்திரை கூட்டமைப்புக்கும் தலைவராக இருக்கிறார். இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த அமைப்புக்கு நடக்க இருந்த தேர்தல் காரணம் குறிப்பிடாமல் ரத்து செய்யப் பட்டுள்ளது. மங்கை அரிராஜன் தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் அதிகாரியே தேர்தலை நடத்த விரும்பாமல் ரத்து செய்து விட்டுச் சென்று விட்டார் என்கிறார்கள். 'என்ன பிரச்னை' என சின்னத்திரை வட்டாரத்தில் விஷயமறிந்த சிலரிடம் பேசினோம். ''நான்கு சங்கங்கள் அங்கம் வகிக்கிற கூட்டமைப்பின் நிர்வாகப் பொறுப்பு சுழற்சி முறையில் மாறிட்டே இருக்கும். இப்ப மங்கை அரிராஜன் இருக்கிறார். அடுத்த தேர்தல் நடத்த பொதுக்குழு ஒப்புதல் தந்துட்டா தேர்தலை நடத்தி என்ன முடிவு வருதோ அதை ஏத்துக்கிட்டுப் போயிடணும். ஒரு சங்கம்னா பொதுக்குழுவுக்கு மிஞ்சுன அதிகாரம் யாருக்கும் கிடையாது. இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனா இப்ப தலைவரா இருக்கிற மங்கை அரிராஜனுக்கு இப்ப தலைவர் பதவியில் இருந்து விலக மனமில்லை. இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கவிருக்கு. அந்த தேர்தல் வரைக்கும் இந்தப் பதவியில் இருக்கணும்னு நினைக்கார்னு சொல்றாங்க.. அதனால தேர்தல் ரத்தான பின்னணியில் அவர்தான் இருக்கணும்னு பேசப்படுது. அவர் அரசின் சினிமா தொடர்பான கமிட்டியிலும் பொறுப்பு வகிக்கிறார்.' என்றார்கள் அவர்கள். பரத் இன்னும் சிலரோ, 'சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. அதுல நடிகர் பரத் தலைமையிலான அணி அமோகமா ஜெயிச்சது. ஏற்கனவே சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக இருந்த சிவன் சீனிவாசன் தான் நடிகர் சங்கப் பிரதிநிதியாக் கூட்டமைப்பில் இருந்தார். தன்னுடைய சங்கப் பதவி போன உடனேயே கூட்டமைப்புப் பொறுப்பும் தானாகவே காலி ஆகிடும். அதனால இப்ப பரத் கூட்டமைப்பின் தலைவராவதற்கு அதிக வாய்ப்பிருக்கறதால் அதைத் தடுக்க சிலர் முயற்சி செய்யறாங்கனு தோணுது. அதோட வெளிப்பாடுதான் தேர்தல் ரத்து' என்கிறார்கள். மங்கை அரிராஜனிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டோம். 'நான்கைந்து சங்கங்கள் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினாலும் உருவான அந்த அமைப்புக்குனு ஒரு பை லா இருக்கும். அதன்படிதான் செயல்படணுமில்லையா? கூட்டமைப்பின் நிர்வாகத்திலிருக்கும் ஒருவரது பதவிக்காலம் வரும் அக்டோபர மாதம் வரை இருக்கு. அதனால அதுவரை தேர்தல் நடத்தக் கூடாதுனு அவர் நோட்டிஸ் தந்திருக்கிறார். அதனால்தான் தேர்தலை தேர்தல் அதிகாரி நிறுத்தியிருக்கார். மத்தபடி எங்க சங்கத்துக்கு நடக்கவிருக்கும் தேர்தலுக்கும் இந்தப் பிரச்னைக்கும் சம்பந்தமே இல்லை. அக்டோபருக்குப் பிறகு நிச்சயம் தேர்தல் நடத்தப்படும்' என்கிறார் இவர். கூட்டமைப்பில் வலுவான அதாவது அதிக உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கம். இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்வது என அடுத்தகட்ட ஆலோசனையில் தீவிரமாக இறங்கியிருக்கிறதாம் சின்னத்திரை நடிகர் சங்கம்.!
மனதார மன்னிப்பு கேட்கும் சேது, கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் நல்லபடியாக வள்ளி திருமணம் நாடகம் முடிந்து அந்த மாலையும் சேது- தமிழ் கழுத்தில் விழுந்து விடுகிறது. பின் மூன்று பரிகாரங்களும் நல்லபடியாக முடிந்ததால் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே வீட்டிற்கு போனார்கள். பின் வீட்டில் தமிழ்-சேது இருவருக்கும் முதலிரவு செட் அப் செய்து இருந்தார்கள். அதை பார்த்து தமிழ் பயங்கரமாக கோபப்பட்டார். பின் சேது, தான் செய்த தவறை உணர்ந்து ரொம்ப எமோஷனலாக அழுது பேசி மன்னிப்பு கேட்டார். ஆனால், […] The post மனதார மன்னிப்பு கேட்கும் சேது, கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வேலை செய்ய அவங்களுக்கு வலிக்குது. உடம்பு முழுசும் ஈவில்னஸ் இருக்கு. என்னைய நாமினேட் பண்ணி வெளியே அனுப்பிச்சிட்டு, உன்னை நினைச்சேன்னு பொய் சொல்றாங்க. நல்லா சீரியல் நடிச்சு நடிச்சு... டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க என்று சாண்ட்ராவை சாடியிருக்கிறார் வியானா.
BB Tamil 9: டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க- சாண்ட்ராவை சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வேலை செய்ய அவங்களுக்கு வலிக்குது. உடம்பு முழுசும் ஈவில்னஸ் இருக்கு. என்னைய நாமினேட் பண்ணி வெளியே அனுப்பிச்சிட்டு, உன்னை நினைச்சேன்னு பொய் சொல்றாங்க. நல்லா சீரியல் நடிச்சு நடிச்சு... டிராமா பண்ணி எல்லாரையும் அனுப்பிச்சு விடுறாங்க என்று சாண்ட்ராவை சாடியிருக்கிறார் வியானா.
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் சோழன், ஏற்றுக்கொள்வாரா காயத்ரி? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, நடேசன் இடம் பாண்டியன் கடைக்கு பூஜை போட அழைத்தார். வழக்கம் போல நடேசன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீங்களே பண்ணுங்கள் என்றார். நிலா, நீங்கள் கண்டிப்பாக வரணும் என்றார். அதற்குப்பின் நிலா, பல்லவனை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போனார். அங்கு நிலா, உன்னை விட்டு போனவர்களை நினைத்து கவலைப்படாதே. உனக்காக இருக்கும் அண்ணன்களை நினைத்து பார் என்றெல்லாம் பேசி இருந்தார். பல்லவன் அமைதியாகவே இருந்தார். பல்லவன், […] The post தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் சோழன், ஏற்றுக்கொள்வாரா காயத்ரி? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
நிஜ வாழ்க்கையில் இணைந்த 'கொஞ்சம் நடிங்க பாஸ்'ஆதவன் - விலாசினி!
தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் ஆதவன். 'ஆதித்யா' நகைச்சுவை சேனல் தொடங்கப்பட்ட போது அதில் தொகுப்பாளராக வந்து பிரபலமாகத் தொடங்கினார். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' இவருக்கு ரொம்பவே பெயர் தந்த நிகழ்ச்சி எனச் சொல்லலாம். அதற்கு முன் ரேடியோ தொகுப்பாளராக இருந்து 'ஆதித்யா'வுக்குத் தொகுப்பாளராக வந்தவர் விலாசினி. இவருக்குமே டப்பிங் கலைஞர் என்கிற இன்னொரு அடையாளமும் உண்டு. 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' 'காக்கிச் சட்டை' ஆகிய படங்களில் நடிகை ச்ரி திவ்யா, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் ரெஜினா, 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நிவேதா பெத்துராஜ் ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மைத்துனரின் மகளும் கூட. ஆதவன், விலாசினி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜா வி.ஜே. விலாசினி இருவரையும் அறிந்த சிலரிடம் இது குறித்துக் கேட்ட போது, 'ஆதவனுக்கு வேறோரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. விலாசினியும் விவாகரத்து ஆனவங்கதான். ரெண்டு பேருமே தங்களுடைய முதல் திருமண உறவிலிருந்து சட்டபூர்வமா வெளியேறிட்டாங்க. இந்தச் சூழலில் ஒரே துறையில் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளின் போது ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்க, அதன் தொடர்ச்சியாக ரெண்டு பேருக்குமிடையில் ஒரு புரிதல் உண்டாகி அது திருமண வாழ்க்கையில் சேர்த்து வச்சிருக்கு' என்றார்கள் அவர்கள்.
நிஜ வாழ்க்கையில் இணைந்த 'கொஞ்சம் நடிங்க பாஸ்'ஆதவன் - விலாசினி!
தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர், நடிகர் என பல முகங்கள் கொண்டவர் ஆதவன். 'ஆதித்யா' நகைச்சுவை சேனல் தொடங்கப்பட்ட போது அதில் தொகுப்பாளராக வந்து பிரபலமாகத் தொடங்கினார். 'கொஞ்சம் நடிங்க பாஸ்' இவருக்கு ரொம்பவே பெயர் தந்த நிகழ்ச்சி எனச் சொல்லலாம். அதற்கு முன் ரேடியோ தொகுப்பாளராக இருந்து 'ஆதித்யா'வுக்குத் தொகுப்பாளராக வந்தவர் விலாசினி. இவருக்குமே டப்பிங் கலைஞர் என்கிற இன்னொரு அடையாளமும் உண்டு. 'வருத்தப் படாத வாலிபர் சங்கம்' 'காக்கிச் சட்டை' ஆகிய படங்களில் நடிகை ச்ரி திவ்யா, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் ரெஜினா, 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நிவேதா பெத்துராஜ் ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மைத்துனரின் மகளும் கூட. ஆதவன், விலாசினி இருவரும் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இளையராஜா வி.ஜே. விலாசினி இருவரையும் அறிந்த சிலரிடம் இது குறித்துக் கேட்ட போது, 'ஆதவனுக்கு வேறோரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. விலாசினியும் விவாகரத்து ஆனவங்கதான். ரெண்டு பேருமே தங்களுடைய முதல் திருமண உறவிலிருந்து சட்டபூர்வமா வெளியேறிட்டாங்க. இந்தச் சூழலில் ஒரே துறையில் இருப்பதால் கலை நிகழ்ச்சிகளின் போது ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி சந்திக்க வாய்ப்பு கிடைக்க, அதன் தொடர்ச்சியாக ரெண்டு பேருக்குமிடையில் ஒரு புரிதல் உண்டாகி அது திருமண வாழ்க்கையில் சேர்த்து வச்சிருக்கு' என்றார்கள் அவர்கள்.
வெளிவந்த பலவருட ரகசியம், அதிர்ச்சியில் கொந்தளித்த முத்து, ரோகினி நிலை என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ், ஸ்கூலில் பீஸ் கட்ட சொல்லி லெட்டர் கொடுத்திருந்தார். அதை பார்த்து முத்து, நான் கட்டுகிறேன் என்றார். கிரிஷ் கேட்டுக் கொண்டதால் ரோகிணி, மனோஜை கட்ட சொல்கிறார். உடனே விஜயா திட்டினார். பின் ஒரு வழியாக முத்து பணத்தை கட்ட ஒத்துக் கொண்டார். அதற்கு பின் அண்ணாமலை, தன் அம்மாவை இழந்த சோகம் கிரிஷ் முகத்தில் கொஞ்சம் கூட இல்லை. கிரிஸ் பாட்டி, எதற்காக கிரிஷை இங்கு விடணும். […] The post வெளிவந்த பலவருட ரகசியம், அதிர்ச்சியில் கொந்தளித்த முத்து, ரோகினி நிலை என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: நீ இங்க இருந்த 33 நாளும் பயாஸ்ட்டாதான் நடந்துகிட்ட - பிரவீன், வினோத் வாக்குவாதம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். இன்று வெளியான புரொமோவில் பிரவீன் ராஜ், கேம்மை ஜெயிக்கணும்னு நினைச்சதுனால, உங்களுக்கு நீங்க உண்மையா இல்ல. உங்களுக்குள்ள இருந்த அந்த மனிதாபிமானத்தை இழந்துடீங்க என விக்ரமைச் சாடுகிறார். இப்போ எங்க எல்லாரையும் சொல்ற நீயே இதைத்தான் இங்க பண்ணிட்டு இருந்த. நீ இங்க இருந்த 33 நாளும் பயங்கர பயாஸ்ட்டா நடந்துகிட்ட. எல்லார் பின்னாடியும் பேசிட்டுதான் இருந்த எனப் பிரவீன் ராஜிடம் வினோத் வாக்குவாதம் செய்கிறார். BB Tamil 9 நான் 33 நாள்-ல சம்பாரிச்ச விஷயங்களை இங்க 90 நாள் இருந்த நீ சம்பாதிச்சிருக்கியான்னு தெரியல எனப் பிரவீன் ராஜ் வினோத்திடம் சொல்கிறார். BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
BB Tamil 9: நீ இங்க இருந்த 33 நாளும் பயாஸ்ட்டாதான் நடந்துகிட்ட - பிரவீன், வினோத் வாக்குவாதம்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். இன்று வெளியான புரொமோவில் பிரவீன் ராஜ், கேம்மை ஜெயிக்கணும்னு நினைச்சதுனால, உங்களுக்கு நீங்க உண்மையா இல்ல. உங்களுக்குள்ள இருந்த அந்த மனிதாபிமானத்தை இழந்துடீங்க என விக்ரமைச் சாடுகிறார். இப்போ எங்க எல்லாரையும் சொல்ற நீயே இதைத்தான் இங்க பண்ணிட்டு இருந்த. நீ இங்க இருந்த 33 நாளும் பயங்கர பயாஸ்ட்டா நடந்துகிட்ட. எல்லார் பின்னாடியும் பேசிட்டுதான் இருந்த எனப் பிரவீன் ராஜிடம் வினோத் வாக்குவாதம் செய்கிறார். BB Tamil 9 நான் 33 நாள்-ல சம்பாரிச்ச விஷயங்களை இங்க 90 நாள் இருந்த நீ சம்பாதிச்சிருக்கியான்னு தெரியல எனப் பிரவீன் ராஜ் வினோத்திடம் சொல்கிறார். BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார். மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது. BB TAMIL 9 DAY 92 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 92 ‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று விக்ரமும் அரேராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்கோர் போர்டில் உயர்ந்த இடத்தில் இருந்து, டிக்கெட்டை வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமிருந்த சபரி, சான்ட்ராவிற்கு உதவ காரில் இருந்து இறங்கினார். டிக்கெட்டை பறிகொடுத்தார். அந்த நற்குணத்திற்காக அவரே ஃபைனல் செல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னது சிறப்பு. “வினோத்திற்கு இன்னமும் பக்குவம் வரலை. கோபத்தை கை விட முடியலை” என்று அரோ சொன்னது ஓகே. ஆனால் ‘சான்ட்ராவிற்கு நியாயம் கிடைச்சாகணும்’ என்கிற மாதிரி சொன்னது மட்டும் சரியில்லை. வினோத் ரகசியமாக கடிதம் எழுதுவதை வைத்து “ஸாரியெல்லாம் வேணாம்..அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே’ என்று 1980-ம் காலத்து காமெடியெல்லாம் செய்து கொண்டிருந்தார் பிக் பாஸ். ‘ரெண்டு பேனா வெச்சிருக்கீங்களே?’ என்று அவர் சொன்ன போது வில்லங்கமான காமெடி செய்கிறாரோ என்று தோன்றி விட்டது. ஆறு நபர்களையும் சபையில் அமர்த்திய பிக் பாஸ், ‘ஆபிஸ் ரூமிற்கு வாங்க’, என்று நாமினேஷனுக்கு அழைக்கிற மாதிரி அழைத்தார். ‘யாரையாவது ஒருவரை காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும்’ என்கிற chilli தனமான டாஸ்க். ‘சிவாஜி’ திரைப்படத்தில், காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக பச்சை மிளகாய்களை நறுக் மொறுக் என்று தின்று விட்டு பாத்ரூமிற்கு ஓடிச் சென்று குடல் வழியாக ஆவி வருவது போல் தவிக்கும் ரஜினி காமெடியை இவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். BB TAMIL 9 DAY 92 பச்சை மிளகாய் டாஸ்க்கின் மூலம் அல்வா கொடுத்த பிக் பாஸ் முதலில் வந்த வினோத், சபரியைக் காப்பாற்ற தண்டனை ஏற்றது சரி. ‘கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என்று பிக் பாஸ் கேட்க, “இல்ல.. பாஸ்.. மிச்சம் ஆளுங்க வேணும்” என்று எஸ்கேப் ஆனார். ஒரேயொரு மிளகாய் சாப்பிட்டு புத்திசாலித்தனமாக தப்பித்தவர் இவர் மட்டுமே. அடுத்து வந்த திவ்யா, சாப்பிடுவதற்கு மிகவும் தயங்கினார். “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நிலைமையை யோசிச்சிக்கங்க.. தியாகம் பண்ணாத திவ்யான்னு பட்டப் பெயர் கிடைக்கும்” என்கிற மாதிரி பிக் பாஸ் நெருக்கடி தர “சாப்பிட்ட பிறகு என் நிலைமை என்னவாகுன்னு தெரியலையே” என்று சொல்லி விட்டு சான்ட்ராவைக் காப்பாற்ற முடிவு செய்தது அதிர்ச்சி. பிறகு வந்த மற்றவர்களும் சான்ட்ராவைக் காப்பாற்றுவதாக சொல்லி அதிர்ச்சி தந்தார்கள். சான்ட்ராவின் இன்னொரு முகம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா அல்லது சான்ட்ராவைக் காப்பாற்றினால் சபரி போல தனக்கும் மைலேஜ் கிடைக்கும் என்கிற கணக்கா அல்லது உண்மையிலேயே சான்ட்ராவின் மீது அனுதாபப்படுகிறார்களா? எப்படியிருந்தாலும் சபரி, விக்ரமை பின்னுக்குத் தள்ளி விட்டு சான்ட்ராவை முன்னே வைப்பது தவறான முடிவு. ‘நான் அடிச்சத யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று பிக் பாஸ் சொல்லி விட்டதால், முகத்தை சிரித்தாற் மாதிரி வைத்துக் கொண்ட வினோத், ‘தித்திக்குதே…’ என்கிற பாடலைப் பாடியது டைமிங் காமெடி. அடுத்து வந்த திவ்யாவும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு வர “வா.. ராஜா.. உன் மூஞ்சி ஏன் அப்படி இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். சேர்ந்து கொண்டாடலாம்” என்கிற மாதிரி திவ்யாவை வினோத் அணைத்துக் கொண்டது நகைச்சுவை. “எனக்கு அல்சர்லாம் இருக்கே” என்று பயந்த சபரி, சான்ட்ராவை காப்பாற்றுவதாக சொன்னார். ‘பயப்படும் பெண்கள் மாறணுமாம்’. அடுத்த மிளகாயையும் சாப்பிட்டு “வினோத்திற்கு பணம் பயன்படும்” என்று சொன்னது நல்ல விஷயம். அடுத்து சென்ற விக்ரம் “உண்மையிலேயே ரொம்ப நல்லவன்’ என்று சபரியைக் காப்பாற்றினார். பிறகு இவரும் சான்ட்ராவை காப்பாற்றி அதிர்ச்சி தந்தார். அரோராவும் இதே பாணியை பின்பற்றினார். கடைசியாக சென்ற சான்ட்ரா சபரி மற்றும் வினோத்தை காப்பாற்றினார். BB TAMIL 9 DAY 92 வியானா என்ட்ரி - விக்ரமை உடைப்பதற்கான பிளானா? “உங்க தியாகத்தைக் கண்டு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு… ஆனா இந்த வாரத்துல எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கீங்க” என்று முதலில் பச்சை மிளகாய் தந்து பிறகு அல்வா தந்து விட்டார் பிக் பாஸ். ‘ஒரு மிளகாய் சாப்பிட்டப்வே இதை சொல்லக் கூடாதா?” என்று மக்கள் அலறினார்கள். பாடல் ஒலிக்க வியானா என்ட்ரி. விக்ரமும் சபரியும் வாயடைத்துப் போய் நின்றார்கள். “இங்க இருந்து ரெண்டு பேரை நான் நைட்டு கூட்டிட்டு போயிடுவேன். அந்த ரெண்டு பேர்ன்னு யாருன்னு நீங்கதான் சொல்லணும்” என்று அழகான `தமிளில்' சொன்னார் வியானா. “இனிமேலும் மத்தவங்களை குறை சொல்லி ஜெயிக்கறதுல எனக்கு உடன்பாடில்லை. பணப்பெட்டிக்காக காத்திருந்தேன். கப் அடிக்கற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. திவ்யாவை அழ வெச்சிருக்கேன். அதனால நானே முன் வரேன். என்னை கூட்டிட்டுப் போயிடு” என்று சரண் அடைந்து டாஸ்க்கை சொதப்பினார் விக்ரம். பயமுறுத்த வந்த வியானாவிற்கு ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். திவ்யாவுடனான பிரச்சினையில் விசேவும் அட்வைஸ் செய்ததால் விக்ரம் நொந்து போயிருக்கிறார் போல. இதற்கு முன் கடப்பாறைகளையெல்லாம் அநாயசமாக விழுங்கிய விக்ரம், ஒரு சின்ன குண்டூசி பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்து விட்டது பரிதாபம். ‘எனக்கு கோப்பை மீது ஆசையில்லை’ என்று ஒரேயொரு முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி விட்டால் போதும். பிறகு வரும் டாஸக்குகளில் அதையே சொல்லி குத்துவார்கள். BB TAMIL 9 DAY 92 “போதும்.. நான் வெளியே போறேன்’ - கையெடுத்துக் கும்பிட்ட விக்ரம் “நான் எதுவுமே நினைக்கலை விக்ரம்…” என்று திவ்யா சமாதானப்படுத்தினாலும் விக்ரம் ஏற்கவில்லை. “போதும்மா.. எனக்கு போதும்” என்று கையெடுத்து கும்பிடும் மனநிலைக்கு வந்து விட்டார். அடுத்து சென்ற திவ்யா “எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலை” என்று திரும்பி வந்து விட்டார். “எனக்கு விக்ரமையும் சுபிக்ஷாவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா.. “ என்று பேச ஆரம்பித்த வியானாவை தடுத்தார் சான்ட்ரா. “இப்ப அவர் உடைஞ்சு போயிருக்காரு. இப்ப வேணாம்” என்று துணிச்சலாக பேசிய சான்ட்ராவா, அப்படி பயந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. “நான் பேசித்தான் ஆகணும். விக்ரம் கிட்ட கிரே ஷேடு இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. ஒருத்தரை மானிபிளேட் பண்றதுல அவர் மாஸ்டர்” என்று குற்றம் சாட்ட “என் ஆட்டம் முடிஞ்சது. ``போலாம் வா” என்று கையெடுத்து கும்பிட்டார் விக்ரம். மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வியானா, “சபரி நல்லவன். ஆனா மிக்சர் பார்ட்டியா இருக்கான்.. அரோ cool buddy.. வினோத் வெளிப்படையா இருக்காரு. போலித்தனமா மன்னிப்பு கேக்க மாட்டாரு. திவ்யாவோட தைரியம் எனக்கும் வேணும். சான்ட்ராலாம் வேற மாதிரி ஆளு.. ஆனா ஏன் கீழே போயிருக்காங்கன்னு தெரியல” என்று முடித்தார். விக்ரமின் அழுகையைப் பார்த்து “இங்க எல்லோருமே ஏதாவது தப்பு பண்ணியிருப்போம்..” என்று வினோத் சமாதானம் செய்ய “நான் தப்பு பண்ணலைடா” என்று தழுதழுத்தார் விக்ரம். (என்னா மேன் குழப்பற?!) BB TAMIL 9 DAY 92 விக்ரமை டார்கெட் செய்து உடைக்கிறாரா வியானா? விக்ரமிடம் வியானா இத்தனை கடுமையாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? அப்படி பேசச் சொல்லி உள்ளே அனுப்பியது பிக் பாஸின் அஜெண்டாவா? இதன் மூலம் விக்ரமிற்கு உளவியல் நெருக்கடி தந்து அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியா? அதன் மூலம் வேறு யாரையாவது முன்னுக்கு கொண்டு வரும் திட்டமா? அந்த ‘வேறு யாரையாவது’ என்பது சான்ட்ராவா? … நிறைய கேள்விகள்.. சந்தேகங்கள். ஆனால் வியானா என்னதான் டெரராக பேச முயற்சித்தாலும் அது செல்லுபடியாகவில்லை. விக்ரமைத் தவிர மற்றவர்கள் இடதுகையால்தான் வியானாவை கையாள்கிறார்கள். “விக்ரம் அண்ணா.. ஒரு விஷக்கிருமி.. விமர்சனத்தை ஏத்துக்கவே மாட்டாரு” என்று வியானா சொல்ல “அப்படிச் சொல்லு.. அவருக்கு மட்டும்தான் ஃபேமிலி இருக்கா..” என்று பின்பாட்டு பாடினார் திவ்யா. விக்ரமை தனியாக அமர வைத்து சரமாரியாக புகார் சொன்னார் வியானா. “விக்ரம் .. வக்ரம்ன்ற பேரு உங்களுக்கு நல்லா பொருந்துது… முதலைக் கண்ணீர் வடிக்கறீங்க.. மத்தவங்க மைண்டை மாத்தறீங்க.. திவ்யாவை பிராடுன்னு சொன்னீங்க. நீங்கதான் பிராடு வேலை பண்ணீங்க.. தப்பு செஞ்சுட்டு எல்லா முறையும் ஸாரி சொல்றீங்க.. விமர்சனத்தை ஏத்துக்காத நபர் நீங்க.. சுபிக்ஷா தனியா ஆடியிருந்தா டைட்டில் அடிச்சிருப்பா.. மத்தவங்களுக்கு ரூல்ஸ் சொல்லிட்டு அதை பிரேக் பண்ணவரு நீங்கதான்” என்று வியானா சொல்ல “அப்படியா.. தப்புத்தான்..ஸாரி” என்று நொந்து போய் விலகினார் விக்ரம். வீட்டிற்குள் இருக்கும் போது அண்ணன் என்கிற பாசத்தை விக்ரம் மீது பொழிந்த வியானா, வெளியில் சென்று திரும்பிய பிறகு ஏன் இந்த மாற்றம்? வினோத் சொன்னபடி பிக் பாஸ் வீட்டில் அனைவருமே நிலை தடுமாறி தவறு செய்கிறார்கள். ஆனால் விக்ரமை மட்டும் வியானா டார்கெட் செய்து கடுமையான குற்றச்சாட்டுக்களை சொல்வது ஏன்? BB TAMIL 9 DAY 92 காருக்குள் பணம் - எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் பணப்பெட்டி 2.O தொடங்கியது. முன்பெல்லாம் பணம் பெட்டிக்குள் இருக்கும். உயர்ந்து கொண்டே வரும். எப்போது வேண்டுமோ அப்போது போட்டியாளர் முடிவு செய்யலாம். ஆனால் டிவிஸ்ட் என்கிற பெயரில் டாஸ்க்குகளை சி்க்கலாக்கிக் கொண்டே வருகிறார் பிக் பாஸ். இந்த முறை பணத்தை பெட்டிக்குள் சேர்க்க வேண்டிய பொறுப்பும் போட்டியாளர்களுக்கே. கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காரில் ஆங்காங்கே பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் பணத்தைத் தேடி பெட்டிக்குள் சேர்க்க வேண்டும். முதல் சுற்றில் ஒருவர், இரண்டாவது சுற்றில் இருவர், மூன்றாவது சுற்றில் அனைவரும் என்று ஓடி சேர்த்த பணம் 1,45,000. காரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிய போட்டியாளர்கள், காரின் மீது ஏராளமாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கவனிக்கவில்லை. BB TAMIL 9 DAY 92 ‘அவசரத்தில் இருக்கும் போது அண்டாவில் கூட கை நுழையாது’ என்கிற பழமொழி உண்மையாயிற்று. “நான் அப்பவே சொன்னேன். மேலே பாருங்கன்னு” என்றார் திவ்யா. “சீக்கிரம் தூங்குங்க.. ரெண்டு பேரை எழுப்பி கூட்டிட்டு போகணும்” என்று வியானா கறாராக சொல்ல “காமெடி பண்ணாதம்மா.. போய் படு” என்கிற மாதிரி அவரை ஹாண்டில் செய்தார்கள். ஏற்கெனவே பச்சை மிளகாய் டாஸ்க்கில் ஏமாந்து நொந்து போயிருப்பவர்கள், வியானாவின் குழந்தை மிரட்டலுக்கு ஏமாறத் தயாராக இல்லை.!
BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார். மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது. BB TAMIL 9 DAY 92 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 92 ‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று விக்ரமும் அரேராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்கோர் போர்டில் உயர்ந்த இடத்தில் இருந்து, டிக்கெட்டை வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமிருந்த சபரி, சான்ட்ராவிற்கு உதவ காரில் இருந்து இறங்கினார். டிக்கெட்டை பறிகொடுத்தார். அந்த நற்குணத்திற்காக அவரே ஃபைனல் செல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னது சிறப்பு. “வினோத்திற்கு இன்னமும் பக்குவம் வரலை. கோபத்தை கை விட முடியலை” என்று அரோ சொன்னது ஓகே. ஆனால் ‘சான்ட்ராவிற்கு நியாயம் கிடைச்சாகணும்’ என்கிற மாதிரி சொன்னது மட்டும் சரியில்லை. வினோத் ரகசியமாக கடிதம் எழுதுவதை வைத்து “ஸாரியெல்லாம் வேணாம்..அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே’ என்று 1980-ம் காலத்து காமெடியெல்லாம் செய்து கொண்டிருந்தார் பிக் பாஸ். ‘ரெண்டு பேனா வெச்சிருக்கீங்களே?’ என்று அவர் சொன்ன போது வில்லங்கமான காமெடி செய்கிறாரோ என்று தோன்றி விட்டது. ஆறு நபர்களையும் சபையில் அமர்த்திய பிக் பாஸ், ‘ஆபிஸ் ரூமிற்கு வாங்க’, என்று நாமினேஷனுக்கு அழைக்கிற மாதிரி அழைத்தார். ‘யாரையாவது ஒருவரை காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும்’ என்கிற chilli தனமான டாஸ்க். ‘சிவாஜி’ திரைப்படத்தில், காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக பச்சை மிளகாய்களை நறுக் மொறுக் என்று தின்று விட்டு பாத்ரூமிற்கு ஓடிச் சென்று குடல் வழியாக ஆவி வருவது போல் தவிக்கும் ரஜினி காமெடியை இவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். BB TAMIL 9 DAY 92 பச்சை மிளகாய் டாஸ்க்கின் மூலம் அல்வா கொடுத்த பிக் பாஸ் முதலில் வந்த வினோத், சபரியைக் காப்பாற்ற தண்டனை ஏற்றது சரி. ‘கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என்று பிக் பாஸ் கேட்க, “இல்ல.. பாஸ்.. மிச்சம் ஆளுங்க வேணும்” என்று எஸ்கேப் ஆனார். ஒரேயொரு மிளகாய் சாப்பிட்டு புத்திசாலித்தனமாக தப்பித்தவர் இவர் மட்டுமே. அடுத்து வந்த திவ்யா, சாப்பிடுவதற்கு மிகவும் தயங்கினார். “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நிலைமையை யோசிச்சிக்கங்க.. தியாகம் பண்ணாத திவ்யான்னு பட்டப் பெயர் கிடைக்கும்” என்கிற மாதிரி பிக் பாஸ் நெருக்கடி தர “சாப்பிட்ட பிறகு என் நிலைமை என்னவாகுன்னு தெரியலையே” என்று சொல்லி விட்டு சான்ட்ராவைக் காப்பாற்ற முடிவு செய்தது அதிர்ச்சி. பிறகு வந்த மற்றவர்களும் சான்ட்ராவைக் காப்பாற்றுவதாக சொல்லி அதிர்ச்சி தந்தார்கள். சான்ட்ராவின் இன்னொரு முகம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா அல்லது சான்ட்ராவைக் காப்பாற்றினால் சபரி போல தனக்கும் மைலேஜ் கிடைக்கும் என்கிற கணக்கா அல்லது உண்மையிலேயே சான்ட்ராவின் மீது அனுதாபப்படுகிறார்களா? எப்படியிருந்தாலும் சபரி, விக்ரமை பின்னுக்குத் தள்ளி விட்டு சான்ட்ராவை முன்னே வைப்பது தவறான முடிவு. ‘நான் அடிச்சத யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று பிக் பாஸ் சொல்லி விட்டதால், முகத்தை சிரித்தாற் மாதிரி வைத்துக் கொண்ட வினோத், ‘தித்திக்குதே…’ என்கிற பாடலைப் பாடியது டைமிங் காமெடி. அடுத்து வந்த திவ்யாவும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு வர “வா.. ராஜா.. உன் மூஞ்சி ஏன் அப்படி இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். சேர்ந்து கொண்டாடலாம்” என்கிற மாதிரி திவ்யாவை வினோத் அணைத்துக் கொண்டது நகைச்சுவை. “எனக்கு அல்சர்லாம் இருக்கே” என்று பயந்த சபரி, சான்ட்ராவை காப்பாற்றுவதாக சொன்னார். ‘பயப்படும் பெண்கள் மாறணுமாம்’. அடுத்த மிளகாயையும் சாப்பிட்டு “வினோத்திற்கு பணம் பயன்படும்” என்று சொன்னது நல்ல விஷயம். அடுத்து சென்ற விக்ரம் “உண்மையிலேயே ரொம்ப நல்லவன்’ என்று சபரியைக் காப்பாற்றினார். பிறகு இவரும் சான்ட்ராவை காப்பாற்றி அதிர்ச்சி தந்தார். அரோராவும் இதே பாணியை பின்பற்றினார். கடைசியாக சென்ற சான்ட்ரா சபரி மற்றும் வினோத்தை காப்பாற்றினார். BB TAMIL 9 DAY 92 வியானா என்ட்ரி - விக்ரமை உடைப்பதற்கான பிளானா? “உங்க தியாகத்தைக் கண்டு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு… ஆனா இந்த வாரத்துல எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கீங்க” என்று முதலில் பச்சை மிளகாய் தந்து பிறகு அல்வா தந்து விட்டார் பிக் பாஸ். ‘ஒரு மிளகாய் சாப்பிட்டப்வே இதை சொல்லக் கூடாதா?” என்று மக்கள் அலறினார்கள். பாடல் ஒலிக்க வியானா என்ட்ரி. விக்ரமும் சபரியும் வாயடைத்துப் போய் நின்றார்கள். “இங்க இருந்து ரெண்டு பேரை நான் நைட்டு கூட்டிட்டு போயிடுவேன். அந்த ரெண்டு பேர்ன்னு யாருன்னு நீங்கதான் சொல்லணும்” என்று அழகான `தமிளில்' சொன்னார் வியானா. “இனிமேலும் மத்தவங்களை குறை சொல்லி ஜெயிக்கறதுல எனக்கு உடன்பாடில்லை. பணப்பெட்டிக்காக காத்திருந்தேன். கப் அடிக்கற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. திவ்யாவை அழ வெச்சிருக்கேன். அதனால நானே முன் வரேன். என்னை கூட்டிட்டுப் போயிடு” என்று சரண் அடைந்து டாஸ்க்கை சொதப்பினார் விக்ரம். பயமுறுத்த வந்த வியானாவிற்கு ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். திவ்யாவுடனான பிரச்சினையில் விசேவும் அட்வைஸ் செய்ததால் விக்ரம் நொந்து போயிருக்கிறார் போல. இதற்கு முன் கடப்பாறைகளையெல்லாம் அநாயசமாக விழுங்கிய விக்ரம், ஒரு சின்ன குண்டூசி பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்து விட்டது பரிதாபம். ‘எனக்கு கோப்பை மீது ஆசையில்லை’ என்று ஒரேயொரு முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி விட்டால் போதும். பிறகு வரும் டாஸக்குகளில் அதையே சொல்லி குத்துவார்கள். BB TAMIL 9 DAY 92 “போதும்.. நான் வெளியே போறேன்’ - கையெடுத்துக் கும்பிட்ட விக்ரம் “நான் எதுவுமே நினைக்கலை விக்ரம்…” என்று திவ்யா சமாதானப்படுத்தினாலும் விக்ரம் ஏற்கவில்லை. “போதும்மா.. எனக்கு போதும்” என்று கையெடுத்து கும்பிடும் மனநிலைக்கு வந்து விட்டார். அடுத்து சென்ற திவ்யா “எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலை” என்று திரும்பி வந்து விட்டார். “எனக்கு விக்ரமையும் சுபிக்ஷாவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா.. “ என்று பேச ஆரம்பித்த வியானாவை தடுத்தார் சான்ட்ரா. “இப்ப அவர் உடைஞ்சு போயிருக்காரு. இப்ப வேணாம்” என்று துணிச்சலாக பேசிய சான்ட்ராவா, அப்படி பயந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. “நான் பேசித்தான் ஆகணும். விக்ரம் கிட்ட கிரே ஷேடு இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. ஒருத்தரை மானிபிளேட் பண்றதுல அவர் மாஸ்டர்” என்று குற்றம் சாட்ட “என் ஆட்டம் முடிஞ்சது. ``போலாம் வா” என்று கையெடுத்து கும்பிட்டார் விக்ரம். மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வியானா, “சபரி நல்லவன். ஆனா மிக்சர் பார்ட்டியா இருக்கான்.. அரோ cool buddy.. வினோத் வெளிப்படையா இருக்காரு. போலித்தனமா மன்னிப்பு கேக்க மாட்டாரு. திவ்யாவோட தைரியம் எனக்கும் வேணும். சான்ட்ராலாம் வேற மாதிரி ஆளு.. ஆனா ஏன் கீழே போயிருக்காங்கன்னு தெரியல” என்று முடித்தார். விக்ரமின் அழுகையைப் பார்த்து “இங்க எல்லோருமே ஏதாவது தப்பு பண்ணியிருப்போம்..” என்று வினோத் சமாதானம் செய்ய “நான் தப்பு பண்ணலைடா” என்று தழுதழுத்தார் விக்ரம். (என்னா மேன் குழப்பற?!) BB TAMIL 9 DAY 92 விக்ரமை டார்கெட் செய்து உடைக்கிறாரா வியானா? விக்ரமிடம் வியானா இத்தனை கடுமையாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? அப்படி பேசச் சொல்லி உள்ளே அனுப்பியது பிக் பாஸின் அஜெண்டாவா? இதன் மூலம் விக்ரமிற்கு உளவியல் நெருக்கடி தந்து அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியா? அதன் மூலம் வேறு யாரையாவது முன்னுக்கு கொண்டு வரும் திட்டமா? அந்த ‘வேறு யாரையாவது’ என்பது சான்ட்ராவா? … நிறைய கேள்விகள்.. சந்தேகங்கள். ஆனால் வியானா என்னதான் டெரராக பேச முயற்சித்தாலும் அது செல்லுபடியாகவில்லை. விக்ரமைத் தவிர மற்றவர்கள் இடதுகையால்தான் வியானாவை கையாள்கிறார்கள். “விக்ரம் அண்ணா.. ஒரு விஷக்கிருமி.. விமர்சனத்தை ஏத்துக்கவே மாட்டாரு” என்று வியானா சொல்ல “அப்படிச் சொல்லு.. அவருக்கு மட்டும்தான் ஃபேமிலி இருக்கா..” என்று பின்பாட்டு பாடினார் திவ்யா. விக்ரமை தனியாக அமர வைத்து சரமாரியாக புகார் சொன்னார் வியானா. “விக்ரம் .. வக்ரம்ன்ற பேரு உங்களுக்கு நல்லா பொருந்துது… முதலைக் கண்ணீர் வடிக்கறீங்க.. மத்தவங்க மைண்டை மாத்தறீங்க.. திவ்யாவை பிராடுன்னு சொன்னீங்க. நீங்கதான் பிராடு வேலை பண்ணீங்க.. தப்பு செஞ்சுட்டு எல்லா முறையும் ஸாரி சொல்றீங்க.. விமர்சனத்தை ஏத்துக்காத நபர் நீங்க.. சுபிக்ஷா தனியா ஆடியிருந்தா டைட்டில் அடிச்சிருப்பா.. மத்தவங்களுக்கு ரூல்ஸ் சொல்லிட்டு அதை பிரேக் பண்ணவரு நீங்கதான்” என்று வியானா சொல்ல “அப்படியா.. தப்புத்தான்..ஸாரி” என்று நொந்து போய் விலகினார் விக்ரம். வீட்டிற்குள் இருக்கும் போது அண்ணன் என்கிற பாசத்தை விக்ரம் மீது பொழிந்த வியானா, வெளியில் சென்று திரும்பிய பிறகு ஏன் இந்த மாற்றம்? வினோத் சொன்னபடி பிக் பாஸ் வீட்டில் அனைவருமே நிலை தடுமாறி தவறு செய்கிறார்கள். ஆனால் விக்ரமை மட்டும் வியானா டார்கெட் செய்து கடுமையான குற்றச்சாட்டுக்களை சொல்வது ஏன்? BB TAMIL 9 DAY 92 காருக்குள் பணம் - எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் பணப்பெட்டி 2.O தொடங்கியது. முன்பெல்லாம் பணம் பெட்டிக்குள் இருக்கும். உயர்ந்து கொண்டே வரும். எப்போது வேண்டுமோ அப்போது போட்டியாளர் முடிவு செய்யலாம். ஆனால் டிவிஸ்ட் என்கிற பெயரில் டாஸ்க்குகளை சி்க்கலாக்கிக் கொண்டே வருகிறார் பிக் பாஸ். இந்த முறை பணத்தை பெட்டிக்குள் சேர்க்க வேண்டிய பொறுப்பும் போட்டியாளர்களுக்கே. கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காரில் ஆங்காங்கே பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் பணத்தைத் தேடி பெட்டிக்குள் சேர்க்க வேண்டும். முதல் சுற்றில் ஒருவர், இரண்டாவது சுற்றில் இருவர், மூன்றாவது சுற்றில் அனைவரும் என்று ஓடி சேர்த்த பணம் 1,45,000. காரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிய போட்டியாளர்கள், காரின் மீது ஏராளமாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கவனிக்கவில்லை. BB TAMIL 9 DAY 92 ‘அவசரத்தில் இருக்கும் போது அண்டாவில் கூட கை நுழையாது’ என்கிற பழமொழி உண்மையாயிற்று. “நான் அப்பவே சொன்னேன். மேலே பாருங்கன்னு” என்றார் திவ்யா. “சீக்கிரம் தூங்குங்க.. ரெண்டு பேரை எழுப்பி கூட்டிட்டு போகணும்” என்று வியானா கறாராக சொல்ல “காமெடி பண்ணாதம்மா.. போய் படு” என்கிற மாதிரி அவரை ஹாண்டில் செய்தார்கள். ஏற்கெனவே பச்சை மிளகாய் டாஸ்க்கில் ஏமாந்து நொந்து போயிருப்பவர்கள், வியானாவின் குழந்தை மிரட்டலுக்கு ஏமாறத் தயாராக இல்லை.!
BB Tamil 9 Day 92: பிக் பாஸின் மிளகாய் அல்வா; விக்ரமை உடைப்பது தான் வியானாவின் இலக்கா? | ஹைலைட்ஸ்
இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார். மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது. BB TAMIL 9 DAY 92 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 92 ‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று விக்ரமும் அரேராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்கோர் போர்டில் உயர்ந்த இடத்தில் இருந்து, டிக்கெட்டை வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமிருந்த சபரி, சான்ட்ராவிற்கு உதவ காரில் இருந்து இறங்கினார். டிக்கெட்டை பறிகொடுத்தார். அந்த நற்குணத்திற்காக அவரே ஃபைனல் செல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னது சிறப்பு. “வினோத்திற்கு இன்னமும் பக்குவம் வரலை. கோபத்தை கை விட முடியலை” என்று அரோ சொன்னது ஓகே. ஆனால் ‘சான்ட்ராவிற்கு நியாயம் கிடைச்சாகணும்’ என்கிற மாதிரி சொன்னது மட்டும் சரியில்லை. வினோத் ரகசியமாக கடிதம் எழுதுவதை வைத்து “ஸாரியெல்லாம் வேணாம்..அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே’ என்று 1980-ம் காலத்து காமெடியெல்லாம் செய்து கொண்டிருந்தார் பிக் பாஸ். ‘ரெண்டு பேனா வெச்சிருக்கீங்களே?’ என்று அவர் சொன்ன போது வில்லங்கமான காமெடி செய்கிறாரோ என்று தோன்றி விட்டது. ஆறு நபர்களையும் சபையில் அமர்த்திய பிக் பாஸ், ‘ஆபிஸ் ரூமிற்கு வாங்க’, என்று நாமினேஷனுக்கு அழைக்கிற மாதிரி அழைத்தார். ‘யாரையாவது ஒருவரை காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும்’ என்கிற chilli தனமான டாஸ்க். ‘சிவாஜி’ திரைப்படத்தில், காதலியை இம்ப்ரஸ் செய்வதற்காக பச்சை மிளகாய்களை நறுக் மொறுக் என்று தின்று விட்டு பாத்ரூமிற்கு ஓடிச் சென்று குடல் வழியாக ஆவி வருவது போல் தவிக்கும் ரஜினி காமெடியை இவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். BB TAMIL 9 DAY 92 பச்சை மிளகாய் டாஸ்க்கின் மூலம் அல்வா கொடுத்த பிக் பாஸ் முதலில் வந்த வினோத், சபரியைக் காப்பாற்ற தண்டனை ஏற்றது சரி. ‘கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா?’ என்று பிக் பாஸ் கேட்க, “இல்ல.. பாஸ்.. மிச்சம் ஆளுங்க வேணும்” என்று எஸ்கேப் ஆனார். ஒரேயொரு மிளகாய் சாப்பிட்டு புத்திசாலித்தனமாக தப்பித்தவர் இவர் மட்டுமே. அடுத்து வந்த திவ்யா, சாப்பிடுவதற்கு மிகவும் தயங்கினார். “மக்கள் பார்த்துட்டு இருக்காங்க. நிலைமையை யோசிச்சிக்கங்க.. தியாகம் பண்ணாத திவ்யான்னு பட்டப் பெயர் கிடைக்கும்” என்கிற மாதிரி பிக் பாஸ் நெருக்கடி தர “சாப்பிட்ட பிறகு என் நிலைமை என்னவாகுன்னு தெரியலையே” என்று சொல்லி விட்டு சான்ட்ராவைக் காப்பாற்ற முடிவு செய்தது அதிர்ச்சி. பிறகு வந்த மற்றவர்களும் சான்ட்ராவைக் காப்பாற்றுவதாக சொல்லி அதிர்ச்சி தந்தார்கள். சான்ட்ராவின் இன்னொரு முகம், வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லையா அல்லது சான்ட்ராவைக் காப்பாற்றினால் சபரி போல தனக்கும் மைலேஜ் கிடைக்கும் என்கிற கணக்கா அல்லது உண்மையிலேயே சான்ட்ராவின் மீது அனுதாபப்படுகிறார்களா? எப்படியிருந்தாலும் சபரி, விக்ரமை பின்னுக்குத் தள்ளி விட்டு சான்ட்ராவை முன்னே வைப்பது தவறான முடிவு. ‘நான் அடிச்சத யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று பிக் பாஸ் சொல்லி விட்டதால், முகத்தை சிரித்தாற் மாதிரி வைத்துக் கொண்ட வினோத், ‘தித்திக்குதே…’ என்கிற பாடலைப் பாடியது டைமிங் காமெடி. அடுத்து வந்த திவ்யாவும் முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு வர “வா.. ராஜா.. உன் மூஞ்சி ஏன் அப்படி இருக்குன்னு எனக்கு மட்டும்தான் தெரியும். சேர்ந்து கொண்டாடலாம்” என்கிற மாதிரி திவ்யாவை வினோத் அணைத்துக் கொண்டது நகைச்சுவை. “எனக்கு அல்சர்லாம் இருக்கே” என்று பயந்த சபரி, சான்ட்ராவை காப்பாற்றுவதாக சொன்னார். ‘பயப்படும் பெண்கள் மாறணுமாம்’. அடுத்த மிளகாயையும் சாப்பிட்டு “வினோத்திற்கு பணம் பயன்படும்” என்று சொன்னது நல்ல விஷயம். அடுத்து சென்ற விக்ரம் “உண்மையிலேயே ரொம்ப நல்லவன்’ என்று சபரியைக் காப்பாற்றினார். பிறகு இவரும் சான்ட்ராவை காப்பாற்றி அதிர்ச்சி தந்தார். அரோராவும் இதே பாணியை பின்பற்றினார். கடைசியாக சென்ற சான்ட்ரா சபரி மற்றும் வினோத்தை காப்பாற்றினார். BB TAMIL 9 DAY 92 வியானா என்ட்ரி - விக்ரமை உடைப்பதற்கான பிளானா? “உங்க தியாகத்தைக் கண்டு எனக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு… ஆனா இந்த வாரத்துல எல்லோருமே நாமினேட் ஆகியிருக்கீங்க” என்று முதலில் பச்சை மிளகாய் தந்து பிறகு அல்வா தந்து விட்டார் பிக் பாஸ். ‘ஒரு மிளகாய் சாப்பிட்டப்வே இதை சொல்லக் கூடாதா?” என்று மக்கள் அலறினார்கள். பாடல் ஒலிக்க வியானா என்ட்ரி. விக்ரமும் சபரியும் வாயடைத்துப் போய் நின்றார்கள். “இங்க இருந்து ரெண்டு பேரை நான் நைட்டு கூட்டிட்டு போயிடுவேன். அந்த ரெண்டு பேர்ன்னு யாருன்னு நீங்கதான் சொல்லணும்” என்று அழகான `தமிளில்' சொன்னார் வியானா. “இனிமேலும் மத்தவங்களை குறை சொல்லி ஜெயிக்கறதுல எனக்கு உடன்பாடில்லை. பணப்பெட்டிக்காக காத்திருந்தேன். கப் அடிக்கற எண்ணம் எனக்கு கொஞ்சம் கூட இல்லை. திவ்யாவை அழ வெச்சிருக்கேன். அதனால நானே முன் வரேன். என்னை கூட்டிட்டுப் போயிடு” என்று சரண் அடைந்து டாஸ்க்கை சொதப்பினார் விக்ரம். பயமுறுத்த வந்த வியானாவிற்கு ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். திவ்யாவுடனான பிரச்சினையில் விசேவும் அட்வைஸ் செய்ததால் விக்ரம் நொந்து போயிருக்கிறார் போல. இதற்கு முன் கடப்பாறைகளையெல்லாம் அநாயசமாக விழுங்கிய விக்ரம், ஒரு சின்ன குண்டூசி பிரேக்கிங் பாயிண்ட்டாக அமைந்து விட்டது பரிதாபம். ‘எனக்கு கோப்பை மீது ஆசையில்லை’ என்று ஒரேயொரு முறை பிக் பாஸ் வீட்டில் சொல்லி விட்டால் போதும். பிறகு வரும் டாஸக்குகளில் அதையே சொல்லி குத்துவார்கள். BB TAMIL 9 DAY 92 “போதும்.. நான் வெளியே போறேன்’ - கையெடுத்துக் கும்பிட்ட விக்ரம் “நான் எதுவுமே நினைக்கலை விக்ரம்…” என்று திவ்யா சமாதானப்படுத்தினாலும் விக்ரம் ஏற்கவில்லை. “போதும்மா.. எனக்கு போதும்” என்று கையெடுத்து கும்பிடும் மனநிலைக்கு வந்து விட்டார். அடுத்து சென்ற திவ்யா “எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரியலை” என்று திரும்பி வந்து விட்டார். “எனக்கு விக்ரமையும் சுபிக்ஷாவையும் ரொம்ப பிடிக்கும். ஆனா.. “ என்று பேச ஆரம்பித்த வியானாவை தடுத்தார் சான்ட்ரா. “இப்ப அவர் உடைஞ்சு போயிருக்காரு. இப்ப வேணாம்” என்று துணிச்சலாக பேசிய சான்ட்ராவா, அப்படி பயந்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. “நான் பேசித்தான் ஆகணும். விக்ரம் கிட்ட கிரே ஷேடு இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை. ஒருத்தரை மானிபிளேட் பண்றதுல அவர் மாஸ்டர்” என்று குற்றம் சாட்ட “என் ஆட்டம் முடிஞ்சது. ``போலாம் வா” என்று கையெடுத்து கும்பிட்டார் விக்ரம். மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வியானா, “சபரி நல்லவன். ஆனா மிக்சர் பார்ட்டியா இருக்கான்.. அரோ cool buddy.. வினோத் வெளிப்படையா இருக்காரு. போலித்தனமா மன்னிப்பு கேக்க மாட்டாரு. திவ்யாவோட தைரியம் எனக்கும் வேணும். சான்ட்ராலாம் வேற மாதிரி ஆளு.. ஆனா ஏன் கீழே போயிருக்காங்கன்னு தெரியல” என்று முடித்தார். விக்ரமின் அழுகையைப் பார்த்து “இங்க எல்லோருமே ஏதாவது தப்பு பண்ணியிருப்போம்..” என்று வினோத் சமாதானம் செய்ய “நான் தப்பு பண்ணலைடா” என்று தழுதழுத்தார் விக்ரம். (என்னா மேன் குழப்பற?!) BB TAMIL 9 DAY 92 விக்ரமை டார்கெட் செய்து உடைக்கிறாரா வியானா? விக்ரமிடம் வியானா இத்தனை கடுமையாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? அப்படி பேசச் சொல்லி உள்ளே அனுப்பியது பிக் பாஸின் அஜெண்டாவா? இதன் மூலம் விக்ரமிற்கு உளவியல் நெருக்கடி தந்து அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சியா? அதன் மூலம் வேறு யாரையாவது முன்னுக்கு கொண்டு வரும் திட்டமா? அந்த ‘வேறு யாரையாவது’ என்பது சான்ட்ராவா? … நிறைய கேள்விகள்.. சந்தேகங்கள். ஆனால் வியானா என்னதான் டெரராக பேச முயற்சித்தாலும் அது செல்லுபடியாகவில்லை. விக்ரமைத் தவிர மற்றவர்கள் இடதுகையால்தான் வியானாவை கையாள்கிறார்கள். “விக்ரம் அண்ணா.. ஒரு விஷக்கிருமி.. விமர்சனத்தை ஏத்துக்கவே மாட்டாரு” என்று வியானா சொல்ல “அப்படிச் சொல்லு.. அவருக்கு மட்டும்தான் ஃபேமிலி இருக்கா..” என்று பின்பாட்டு பாடினார் திவ்யா. விக்ரமை தனியாக அமர வைத்து சரமாரியாக புகார் சொன்னார் வியானா. “விக்ரம் .. வக்ரம்ன்ற பேரு உங்களுக்கு நல்லா பொருந்துது… முதலைக் கண்ணீர் வடிக்கறீங்க.. மத்தவங்க மைண்டை மாத்தறீங்க.. திவ்யாவை பிராடுன்னு சொன்னீங்க. நீங்கதான் பிராடு வேலை பண்ணீங்க.. தப்பு செஞ்சுட்டு எல்லா முறையும் ஸாரி சொல்றீங்க.. விமர்சனத்தை ஏத்துக்காத நபர் நீங்க.. சுபிக்ஷா தனியா ஆடியிருந்தா டைட்டில் அடிச்சிருப்பா.. மத்தவங்களுக்கு ரூல்ஸ் சொல்லிட்டு அதை பிரேக் பண்ணவரு நீங்கதான்” என்று வியானா சொல்ல “அப்படியா.. தப்புத்தான்..ஸாரி” என்று நொந்து போய் விலகினார் விக்ரம். வீட்டிற்குள் இருக்கும் போது அண்ணன் என்கிற பாசத்தை விக்ரம் மீது பொழிந்த வியானா, வெளியில் சென்று திரும்பிய பிறகு ஏன் இந்த மாற்றம்? வினோத் சொன்னபடி பிக் பாஸ் வீட்டில் அனைவருமே நிலை தடுமாறி தவறு செய்கிறார்கள். ஆனால் விக்ரமை மட்டும் வியானா டார்கெட் செய்து கடுமையான குற்றச்சாட்டுக்களை சொல்வது ஏன்? BB TAMIL 9 DAY 92 காருக்குள் பணம் - எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துப்பான் பணப்பெட்டி 2.O தொடங்கியது. முன்பெல்லாம் பணம் பெட்டிக்குள் இருக்கும். உயர்ந்து கொண்டே வரும். எப்போது வேண்டுமோ அப்போது போட்டியாளர் முடிவு செய்யலாம். ஆனால் டிவிஸ்ட் என்கிற பெயரில் டாஸ்க்குகளை சி்க்கலாக்கிக் கொண்டே வருகிறார் பிக் பாஸ். இந்த முறை பணத்தை பெட்டிக்குள் சேர்க்க வேண்டிய பொறுப்பும் போட்டியாளர்களுக்கே. கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் காரில் ஆங்காங்கே பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டியாளர்கள் பணத்தைத் தேடி பெட்டிக்குள் சேர்க்க வேண்டும். முதல் சுற்றில் ஒருவர், இரண்டாவது சுற்றில் இருவர், மூன்றாவது சுற்றில் அனைவரும் என்று ஓடி சேர்த்த பணம் 1,45,000. காரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிய போட்டியாளர்கள், காரின் மீது ஏராளமாக வைக்கப்பட்டிருந்த பணத்தை கவனிக்கவில்லை. BB TAMIL 9 DAY 92 ‘அவசரத்தில் இருக்கும் போது அண்டாவில் கூட கை நுழையாது’ என்கிற பழமொழி உண்மையாயிற்று. “நான் அப்பவே சொன்னேன். மேலே பாருங்கன்னு” என்றார் திவ்யா. “சீக்கிரம் தூங்குங்க.. ரெண்டு பேரை எழுப்பி கூட்டிட்டு போகணும்” என்று வியானா கறாராக சொல்ல “காமெடி பண்ணாதம்மா.. போய் படு” என்கிற மாதிரி அவரை ஹாண்டில் செய்தார்கள். ஏற்கெனவே பச்சை மிளகாய் டாஸ்க்கில் ஏமாந்து நொந்து போயிருப்பவர்கள், வியானாவின் குழந்தை மிரட்டலுக்கு ஏமாறத் தயாராக இல்லை.!
வெளியே போறான்னு சொன்ன எல்லோரையும் அனுப்பிட்டாங்களா, ஆனா என்னை –நந்தினி ஆவேசம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 92 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post வெளியே போறான்னு சொன்ன எல்லோரையும் அனுப்பிட்டாங்களா, ஆனா என்னை – நந்தினி ஆவேசம் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: அத பத்தி பேசாதீங்க; மீறி பேசுவேன்னு சொன்னீங்கன்னா, மெயின் டோர்.!' - பிக் பாஸ் வார்னிங்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 92 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. நேற்று வியானா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் திவாகர், பிரவீன் காந்தி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். எல்லா சீசனையும் விட இந்த சீசன்-ல லைவ் அதிகமாக பார்த்திருக்காங்க. வாட்டர் மெலன் (திவாகர்) உள்ள இருந்ததுனால நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க. எல்லா புரொமோலையும் நான் வந்திருக்கேன் என்று திவாகர் சொல்ல வெளியுலக விஷயங்களை இங்க பேசாதீங்க. அதையும் மீறி பேசுவேன்னு சொன்னீங்கன்னா மெயின் டோர் வழியா வெளியே போங்கன்னு சொல்லிடுவேன் என்று பிக் பாஸ் அறிவுறுத்தியிருக்கிறார்.
முத்துவுக்கு தெரிந்த உண்மை, ரோகினிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் முன்னாள் கணவருடைய அண்ணனும் அவரது மனைவியும் டிரீட்மென்ட்காக வந்திருக்கின்றனர் அப்போது முத்துவிடம் போட்டோ பிரேம் போன்ற கடைக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல அவரும் கூட்டி செல்கிறார். மறுபக்கம் ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உடனே அவரது பிஏ ஒரு இம்பார்ட்டனான விஷயம் சார்...
அருணாச்சலம் கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாணம் மற்றும் நந்தினி இடம் மாதவி ஓவராக பேசிக்கொண்டிருக்க சூர்யா வந்து என்ன விஷயம் என்று கேட்கிறார்...
Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் &ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்
விஜயின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என படம் தொடங்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்தது. ஜனநாயகன் பட பர்ஸ்ட்லுக் கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. விஜய் இதற்கு முன்பே பல பிறமொழித் திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதில் வெற்றியையும் பதித்திருக்கிறார். அந்தப் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா... காதலுக்கு மரியாதை: இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த 'அனியதிப்ராவு (Aniyathipraavu)' என்ற படத்தின் தமிழ் ரீமேக். மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள ஒரிஜினல் வெர்ஷனில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்திருப்பார். பிறகு தெலுங்கிலும் 'நேனு பிரேமிஸ்துனானு' என்ற தலைப்பிலும் இப்படம் ரீமேக் ஆனது. சொல்லப்போனால், இப்படத்தை முதலில் தமிழில் இயக்குவதற்குதான் ஃபாசில் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அது நடக்காமல் போனதால் மலையாளத்தில் முதலில் இப்படத்தை எடுத்திருக்கிறார். Kadhaluku Mariyadhai நினைத்தேன் வந்தாய்: இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்த இத்திரைப்படம் 1998-ல் வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளிவந்த 'பெல்லி சண்டாடி (Pelli Sandadi)' என்ற படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இவர் 'வாரிசு' படத்தில விஜயின் அண்ணனாகவும் நடித்திருப்பார். டோலிவுட்டின் இன்றைய டாப் தயாரிப்பாளர்களாக இருக்கும் அஸ்வினி தத், அல்லு அரவிந்த் ஆகியோர்தான் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷனையும் தயாரித்திருந்தார்கள். அப்போது, ஸ்ரீ ராகவேந்திரா மூவீஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஸ்வினி தத், அல்லு அரவிந்த், இயக்குநர் ராகவேந்திரா ராவ் ஆகியோர் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தனர். ப்ரியமானவளே: 'நினைத்தேன் வந்தாய்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்தார். விஜய் - சிம்ரன் நடிப்பில் 2000-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்தது. தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளியான 'பவித்ர பந்தம் (Pavitra Bandham)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'ப்ரியமானவளே'. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா ப்ரண்ட்ஸ்: மலையாளத்தில், 1999-ல் சித்திக் இயக்கியிருந்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை, தமிழில் அதே தலைப்பில் ரீமேக் செய்து 2001-ம் திரைக்குக் கொண்டு வந்தார். மலையாளத்தில் ஜெயராம், முகேஷ், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும்தான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். தமிழில், ஜெயராம் நடித்த கேரக்டரில் விஜயும், முகேஷ் நடித்த கேரக்டரில் சூர்யாவும், ஸ்ரீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணாவும் நடித்திருந்தார்கள். பத்ரி: 'ப்ரண்ட்ஸ்' படத்தைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு விஜய் நடித்த 'பத்ரி' திரைப்படமும் ரிலீஸ் ஆனது. தெலுங்கில், பவன் கல்யாணை வைத்து இயக்குநர் பி.ஏ. அருண் பிரசாத் இயக்கிய 'தம்முடு' திரைப்படத்தை, தமிழில் விஜயை வைத்து 'பத்ரி' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். யூத்: தெலுங்கில் வெளிவந்த 'சிரு நவ்வுதோ (Chiru Navvutho)' படத்தின் தமிழ் ரீமேக்தான் விஜய் நடித்திருந்த 'யூத்' திரைப்படம். 'S/O சத்யமூர்த்தி (S/O Sathyamurthy)', 'அல வைகுந்தபுரமுலோ (Ala Vaikunthapurramuloo)' போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்தின் கதாசிரியர். தமிழுக்கு முன்பே இத்திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகை சந்தியா கான்தான் தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். கில்லி படத்தில் வசீகரா: 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே' போன்ற ரீமேக் படங்களைத் தொடர்ந்து, விஜயை ஹீரோவாக வைத்து இந்த ரீமேக் படத்தையும் இயக்கினார் இயக்குநர் செல்வபாரதி. நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவந்த 'நுவ்வு நாகு நச்சாவ் (Nuvvu Naaku Nachav)' என்ற டோலிவுட் படைப்பின் தமிழ் ரீமேக்தான் வசீகரா. இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்திற்கும் கதாசிரியர். கில்லி: தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஓக்கடு' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'கில்லி'. தெலுங்கு வெர்ஷனான 'ஓக்கடு' படம் சூப்பர் ஹிட்டடிக்க, தமிழ் ரீமேக் 'கில்லி'யும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆதி: தெலுங்கில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் வெளிவந்த 'அதனொக்கடே (Athanokkade)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் 'ஆதி'. 'திருமலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தையும் இயக்குநர் ரமணா இயக்கினார். விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் தங்களுடைய 'வி வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்தனர். போக்கிரி: மகேஷ் பாபு நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் 'போக்கிரி'. இதே தலைப்பில், இப்படத்தை தமிழில் விஜயை வைத்து பிரபு தேவா ரீமேக் செய்து திரைக்கு கொண்டு வந்தார். போக்கிரி வில்லு: 'போக்கிரி' பட வெற்றிக்குப் பிறகு விஜயை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கினார் பிரபு தேவா. இப்படம் இந்தியில் வெளிவந்த 'சோல்ஜர்' படத்தை தழுவி எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. காவலன்: இயக்குநர் சித்திக் மலையாளத்தில் திலீப், நயன்தாராவை வைத்து எடுத்த 'பாடிகார்ட்' படத்தை தமிழில் விஜய், அசினை வைத்து 'காவலன்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இத்திரைப்படம்தான் அசின் நடித்த கடைசி தமிழ் படம். நண்பன்: இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'நண்பன்' திரைப்படம் என்ற தகவல் பலரும் அறிந்ததே! '3 இடியட்ஸ்' படத்தின் கதை சேத்தன் பகத் எழுதிய 'ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்' நாவலை மையப்படுத்தியதுதான். 'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் ரீமேக் திரைப்படமென்றால் அது 'ஜனநாயகன்'தான். இதுபோல, விஜய் நடித்த பல ஹிட் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. நண்பன் திரைப்படம் கத்தி திரைப்படத்தை தெலுங்கில் 'கைதி நம்பர் 1' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'சிவகாசி' படத்தை தெலுங்கில் 'விஜயதசமி' என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார்கள். இதுமட்டுமின்றி, விஜய்க்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த 'திருமலை' திரைப்படம் வங்கதேச நாட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதுபோல, 'திருப்பாச்சி', 'பூவே உனக்காக', 'துப்பாக்கி', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற விஜயின் ஹிட் திரைப்படங்களும் பிற மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். விஜயின் ரீமேக் படைப்புகளில் உங்களுடைய ஃபேவரிட் என்னவென்பதை கமெண்டில் பதிவிடுங்கள்...
Vijay: 'காதலுக்கு மரியாதை டு ஜனநாயகன்'; விஜய்யின் ரீமேக் படங்கள் &ரீமேக் செய்யப்பட்ட விஜய் படங்கள்
விஜயின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என படம் தொடங்கப்பட்டது முதல் பேசப்பட்டு வந்தது. ஜனநாயகன் பட பர்ஸ்ட்லுக் கடந்த சனிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரெய்லர் அந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது. விஜய் இதற்கு முன்பே பல பிறமொழித் திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து, அதில் வெற்றியையும் பதித்திருக்கிறார். அந்தப் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா... காதலுக்கு மரியாதை: இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த 'அனியதிப்ராவு (Aniyathipraavu)' என்ற படத்தின் தமிழ் ரீமேக். மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள ஒரிஜினல் வெர்ஷனில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்திருப்பார். பிறகு தெலுங்கிலும் 'நேனு பிரேமிஸ்துனானு' என்ற தலைப்பிலும் இப்படம் ரீமேக் ஆனது. சொல்லப்போனால், இப்படத்தை முதலில் தமிழில் இயக்குவதற்குதான் ஃபாசில் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அது நடக்காமல் போனதால் மலையாளத்தில் முதலில் இப்படத்தை எடுத்திருக்கிறார். Kadhaluku Mariyadhai நினைத்தேன் வந்தாய்: இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்த இத்திரைப்படம் 1998-ல் வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளிவந்த 'பெல்லி சண்டாடி (Pelli Sandadi)' என்ற படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இவர் 'வாரிசு' படத்தில விஜயின் அண்ணனாகவும் நடித்திருப்பார். டோலிவுட்டின் இன்றைய டாப் தயாரிப்பாளர்களாக இருக்கும் அஸ்வினி தத், அல்லு அரவிந்த் ஆகியோர்தான் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷனையும் தயாரித்திருந்தார்கள். அப்போது, ஸ்ரீ ராகவேந்திரா மூவீஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஸ்வினி தத், அல்லு அரவிந்த், இயக்குநர் ராகவேந்திரா ராவ் ஆகியோர் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தனர். ப்ரியமானவளே: 'நினைத்தேன் வந்தாய்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தையும் இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்தார். விஜய் - சிம்ரன் நடிப்பில் 2000-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வந்திருந்தது. தெலுங்கில் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளியான 'பவித்ர பந்தம் (Pavitra Bandham)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'ப்ரியமானவளே'. ப்ரண்ட்ஸ்: இயக்குநர் சித்திக், விஜய், சூர்யா ப்ரண்ட்ஸ்: மலையாளத்தில், 1999-ல் சித்திக் இயக்கியிருந்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை, தமிழில் அதே தலைப்பில் ரீமேக் செய்து 2001-ம் திரைக்குக் கொண்டு வந்தார். மலையாளத்தில் ஜெயராம், முகேஷ், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும்தான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். தமிழில், ஜெயராம் நடித்த கேரக்டரில் விஜயும், முகேஷ் நடித்த கேரக்டரில் சூர்யாவும், ஸ்ரீனிவாசன் நடித்த கதாபாத்திரத்தில் ரமேஷ் கண்ணாவும் நடித்திருந்தார்கள். பத்ரி: 'ப்ரண்ட்ஸ்' படத்தைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு விஜய் நடித்த 'பத்ரி' திரைப்படமும் ரிலீஸ் ஆனது. தெலுங்கில், பவன் கல்யாணை வைத்து இயக்குநர் பி.ஏ. அருண் பிரசாத் இயக்கிய 'தம்முடு' திரைப்படத்தை, தமிழில் விஜயை வைத்து 'பத்ரி' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். யூத்: தெலுங்கில் வெளிவந்த 'சிரு நவ்வுதோ (Chiru Navvutho)' படத்தின் தமிழ் ரீமேக்தான் விஜய் நடித்திருந்த 'யூத்' திரைப்படம். 'S/O சத்யமூர்த்தி (S/O Sathyamurthy)', 'அல வைகுந்தபுரமுலோ (Ala Vaikunthapurramuloo)' போன்ற படங்களைக் கொடுத்த இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்தின் கதாசிரியர். தமிழுக்கு முன்பே இத்திரைப்படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகை சந்தியா கான்தான் தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளிலும் கதாநாயகியாக நடித்திருந்தார். கில்லி படத்தில் வசீகரா: 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே' போன்ற ரீமேக் படங்களைத் தொடர்ந்து, விஜயை ஹீரோவாக வைத்து இந்த ரீமேக் படத்தையும் இயக்கினார் இயக்குநர் செல்வபாரதி. நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் வெளிவந்த 'நுவ்வு நாகு நச்சாவ் (Nuvvu Naaku Nachav)' என்ற டோலிவுட் படைப்பின் தமிழ் ரீமேக்தான் வசீகரா. இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்தான் இப்படத்திற்கும் கதாசிரியர். கில்லி: தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த 'ஓக்கடு' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'கில்லி'. தெலுங்கு வெர்ஷனான 'ஓக்கடு' படம் சூப்பர் ஹிட்டடிக்க, தமிழ் ரீமேக் 'கில்லி'யும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆதி: தெலுங்கில் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் வெளிவந்த 'அதனொக்கடே (Athanokkade)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் 'ஆதி'. 'திருமலை' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்த ரீமேக் படத்தையும் இயக்குநர் ரமணா இயக்கினார். விஜயின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகரும், ஷோபா சந்திரசேகரும் தங்களுடைய 'வி வி கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்தனர். போக்கிரி: மகேஷ் பாபு நடிப்பில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் 'போக்கிரி'. இதே தலைப்பில், இப்படத்தை தமிழில் விஜயை வைத்து பிரபு தேவா ரீமேக் செய்து திரைக்கு கொண்டு வந்தார். போக்கிரி வில்லு: 'போக்கிரி' பட வெற்றிக்குப் பிறகு விஜயை வைத்து மற்றுமொரு படத்தை இயக்கினார் பிரபு தேவா. இப்படம் இந்தியில் வெளிவந்த 'சோல்ஜர்' படத்தை தழுவி எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. காவலன்: இயக்குநர் சித்திக் மலையாளத்தில் திலீப், நயன்தாராவை வைத்து எடுத்த 'பாடிகார்ட்' படத்தை தமிழில் விஜய், அசினை வைத்து 'காவலன்' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார். இத்திரைப்படம்தான் அசின் நடித்த கடைசி தமிழ் படம். நண்பன்: இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'நண்பன்' திரைப்படம் என்ற தகவல் பலரும் அறிந்ததே! '3 இடியட்ஸ்' படத்தின் கதை சேத்தன் பகத் எழுதிய 'ஃபைவ் பாயிண்ட் சம்ஒன்' நாவலை மையப்படுத்தியதுதான். 'நண்பன்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் ரீமேக் திரைப்படமென்றால் அது 'ஜனநாயகன்'தான். இதுபோல, விஜய் நடித்த பல ஹிட் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கின்றன. நண்பன் திரைப்படம் கத்தி திரைப்படத்தை தெலுங்கில் 'கைதி நம்பர் 1' என்ற தலைப்பில் ரீமேக் செய்தார்கள். பேரரசு இயக்கத்தில் வெளிவந்த 'சிவகாசி' படத்தை தெலுங்கில் 'விஜயதசமி' என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார்கள். இதுமட்டுமின்றி, விஜய்க்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த 'திருமலை' திரைப்படம் வங்கதேச நாட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதுபோல, 'திருப்பாச்சி', 'பூவே உனக்காக', 'துப்பாக்கி', 'துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற விஜயின் ஹிட் திரைப்படங்களும் பிற மொழிகளில் ரீமேக் செய்திருக்கிறார்கள். விஜயின் ரீமேக் படைப்புகளில் உங்களுடைய ஃபேவரிட் என்னவென்பதை கமெண்டில் பதிவிடுங்கள்...
The One Advice Vetrimaaran Always Told Me - Director Suresh Rajakumari | Sirai | Vikatan Interview
கண்டிப்பா defamation case போடுவேன்.! - Biggboss Prajin Exclusive | Paru | Kamarudin | Red Card
கண்டிப்பா defamation case போடுவேன்.! - Biggboss Prajin Exclusive | Paru | Kamarudin | Red Card
அரோரா தவிர இந்த 14 வாரத்தில் நாமினேட் செய்த போட்டியாளர்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அரோரா தவிர இந்த 14 வாரத்தில் நாமினேட் செய்த போட்டியாளர்கள் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
அந்த நிகழ்ச்சி பார்மேட் இப்படி தான் –எவிக்ஷனுக்கு பிறகு விஜே பார்வதி வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அந்த நிகழ்ச்சி பார்மேட் இப்படி தான் – எவிக்ஷனுக்கு பிறகு விஜே பார்வதி வெளியிட்ட வீடியோ appeared first on Tamil Behind Talkies .
இந்த சீசனை ஆண்ட அரசி VJ பார்வதி.. வைரலாகும் தகவல்.!!
வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர் என ரீல்சை பகிர்ந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டிக்கெட் வென்று டைரக்டாக அரோரா பைனலுக்குச் சென்றுள்ளார். இந்த டிக்கெட் பினாலே டாஸ்க்காக நடந்த கார் போட்டியில் காருக்குள் இருந்த சான்றாவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் எட்டி...
இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிக்கை
தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து இருந்தவர் பாரதிராஜா. இவரை இயக்கத்தின் இமயம் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவரது படைப்புகள் இருந்தது. இவர் தமிழ் சினிமாவில் சிறந்த காவியமாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் […] The post இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிக்கை appeared first on Tamil Behind Talkies .
எஸ்கே26 : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் தகவல்..!
எஸ்.கே 26 படம் குறித்து அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 26 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல்...
சென்னை: `வீதிவிருது'விழாவில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக்காரர்கள்!
சென்னையில் மாற்று ஊடக மையத்தினால் நம் மண்ணின் கலைஞர்களுக்கு விருது வழங்கும் 'வீதி விருது விழா' வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. 13-ஆம் ஆண்டு வீதி விருது விழா கடந்த 3 ஆம் தேதி சென்னை முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது மண்சார்ந்த பாரம்பர்யக் கலைவடிவங்களை நிகழ்த்தினர். இதில் பல்வேறு திரை கலைஞர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் கலைஞர்களுக்கான போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற பெருஞ்சலங்கை ஆட்டக் கலைஞர்களைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு பேசத் தொடங்கினோம். நாங்கள் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகிலுள்ள வெள்ளிவளசல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுடைய 'கிங் மேக்கர் சலங்கை ஆட்டக்குழு' வில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள். எங்களுடைய கலையை 6 வயது குழந்தைகளிலிருந்து வயதானவர்கள் வரை எல்லாருமே கற்றுக்கொள்கிறார்கள். எங்களுடைய குழுவில் பெண்களும் பெரும்பங்கு வகிக்கிறார்கள். எங்களுடைய கலையை, திருவிழாக்களிலும் பொதுமேடைகளிலும் நிகழ்த்தி வருகிறோம். இதுவரைக்கும் 80 பொது வெளிமேடைகளில் எங்களுடைய பெருஞ்சலங்கை ஆட்டத்தை நிகழ்த்தியிருக்கிறோம் என கிங் மேக்கர் சலங்கை ஆட்டக்குழுவினர் தெரிவிக்கின்றனர். கிங்மேக்கர் சலங்கை ஆட்டக்குழுவினரின் தலைவர் மகேந்திரனிடம் பேசும் போது, எங்களுடைய இந்தக் கலையை கொங்கு மண்டல பகுதி மக்கள் மட்டுமே அறிந்திருக்கும் கலையாக அல்லாமல் எல்லா தரப்பு மக்களிடமும் எங்களுடைய கலையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய முதன்மையான நோக்கம். எங்களுடைய கலையை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பாக இந்த வீதிவிருது விழா அமைந்துள்ளது. இதில் எங்கள் குழுவினருக்கு இரண்டாம் பரிசாக ரூ.50,000 க்கான பணமுடிப்பும், சான்றிதழும் கிடைத்திருப்பது பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று தெரிவித்தார். - சு. சி. வீரகுந்தவை
லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' - பகிரும் இயக்குநர் ராம்பாலா
நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. 'வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்', 'மனிதன்', 'டிக்கிலோ' எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். 'மனிதன்' படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். 'வடக்குப்பட்டி ராமசாமி'யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ். மறைந்த நடிகர் வெங்கட் ராஜ் குறித்து 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலாவிடம் பேசினோம். பெரிய திரையில் சந்தானத்தை வைத்து 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2', மிர்ச்சி சிவா நடிப்பில் 'இடியட்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா. நண்பர்களுடன் venkat ''லொள்ளு சபாவில் நான் அறிமுகப்படுத்தின பலருக்கும் ஒற்றுமை இருக்கும். ஒவ்வொருத்தருமே ஒரு தனித்துவமான சாயல்ல இருப்பாங்க. வித்தியாசமான தோற்றம், உடல்வாகு, பேச்சு இப்படி எல்லாமே வித்தியாசமா இருக்கறவங்களைத்தான் 'லொள்ளு சபா'க்குள் கொண்டு வந்திருப்பேன். 'லொள்ளு சபா' புகழ் பெற ஆரம்பித்த சமயத்தில்தான் விஜய் டி.வி.யில் இருந்த நண்பர் ஒருத்தர் வெங்கட் ராஜை அழைத்து வந்தார். வெங்கட் ராஜ், அடிப்படையில் டைப் ரைட்டர் மெக்கானிக் ஆக இருந்தவர். கம்ப்யூட்டர் சென்டர்கள் வருகை அதிகரித்த காலகட்டத்துல டைப் ரைட்டர் மெக்கானிக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகிடுச்சு. Lollu Sabha: ``பல குடும்பங்கள் சேசு அண்ணா உதவியால நல்லா இருக்காங்க...! - `லொள்ளு சபா' ஸ்வேதா 'சில டிராமாக்கள்ல நடிச்சிருக்கேன். நடிக்க வாய்ப்புக் கொடுங்க'னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்ததும் பிடிச்சு போச்சு. அந்தக் கால நடிகர்கள் ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணராவ் இவங்க சாயல்ல தெரிஞ்சார். ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒல்லியான உடம்பு இருந்தாலும் தனித்துவமான மேனரிசங்கள் அவங்ககிட்ட இருக்கும். அப்படி ஒரு ரோலை மனசுல வச்சு, வெங்கட் ராஜைப் பயன்படுத்தியிருப்பேன். லொள்ளு சபாவின்போது அதிக டேக் போயிடக்கூடாது. ஒரே டேக்கில் நடிச்சு ஓகே செய்திட வேண்டும் என்கிற பதற்றம் அவர்கிட்ட இருக்கும். 'லொள்ளு சபா'வின் 'அலைபாயுதே'வில் 'செப்டம்பர் மாதம்..' பாடலுக்கு இவர் ஒரு சின்ன டவலைக் கட்டிக்கிட்டு ஆடியிருப்பார். அது பயங்கர ரீச் ஆகிடுச்சு. இன்னொரு படத்தின்போது 'நீ ஓகே சொல்லு, நான் புகுந்து புகுந்து அடிக்கிறேன்'னு சொல்லி கம்பிகளுக்கிடையே புகுந்து வந்து லந்து செய்வார். அதுவும் செம ஹிட். rambala சந்தானம், யோகிபாபு இவங்கள்லாம் 'லொள்ளு சபா'வில் இருந்து வெளியே வந்ததும் தங்களது திறமைகளை வளர்த்துக்கிட்டாங்க. கடினமான உழைப்பைக் கொடுத்ததால்தான் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனாங்க. இன்னொரு விஷயம், தங்களோட உடல் நலத்தையும் பேணனும்'' என்று வேதனையுடன் சொன்னார் இயக்குநர் ராம்பாலா. ``சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்
லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' - பகிரும் இயக்குநர் ராம்பாலா
நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. 'வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்', 'மனிதன்', 'டிக்கிலோ' எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். 'மனிதன்' படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். 'வடக்குப்பட்டி ராமசாமி'யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ். மறைந்த நடிகர் வெங்கட் ராஜ் குறித்து 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலாவிடம் பேசினோம். பெரிய திரையில் சந்தானத்தை வைத்து 'தில்லுக்கு துட்டு' மற்றும் 'தில்லுக்கு துட்டு 2', மிர்ச்சி சிவா நடிப்பில் 'இடியட்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம்பாலா. நண்பர்களுடன் venkat ''லொள்ளு சபாவில் நான் அறிமுகப்படுத்தின பலருக்கும் ஒற்றுமை இருக்கும். ஒவ்வொருத்தருமே ஒரு தனித்துவமான சாயல்ல இருப்பாங்க. வித்தியாசமான தோற்றம், உடல்வாகு, பேச்சு இப்படி எல்லாமே வித்தியாசமா இருக்கறவங்களைத்தான் 'லொள்ளு சபா'க்குள் கொண்டு வந்திருப்பேன். 'லொள்ளு சபா' புகழ் பெற ஆரம்பித்த சமயத்தில்தான் விஜய் டி.வி.யில் இருந்த நண்பர் ஒருத்தர் வெங்கட் ராஜை அழைத்து வந்தார். வெங்கட் ராஜ், அடிப்படையில் டைப் ரைட்டர் மெக்கானிக் ஆக இருந்தவர். கம்ப்யூட்டர் சென்டர்கள் வருகை அதிகரித்த காலகட்டத்துல டைப் ரைட்டர் மெக்கானிக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகிடுச்சு. Lollu Sabha: ``பல குடும்பங்கள் சேசு அண்ணா உதவியால நல்லா இருக்காங்க...! - `லொள்ளு சபா' ஸ்வேதா 'சில டிராமாக்கள்ல நடிச்சிருக்கேன். நடிக்க வாய்ப்புக் கொடுங்க'னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்ததும் பிடிச்சு போச்சு. அந்தக் கால நடிகர்கள் ஓமக்குச்சி நரசிம்மன், ஒருவிரல் கிருஷ்ணராவ் இவங்க சாயல்ல தெரிஞ்சார். ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒல்லியான உடம்பு இருந்தாலும் தனித்துவமான மேனரிசங்கள் அவங்ககிட்ட இருக்கும். அப்படி ஒரு ரோலை மனசுல வச்சு, வெங்கட் ராஜைப் பயன்படுத்தியிருப்பேன். லொள்ளு சபாவின்போது அதிக டேக் போயிடக்கூடாது. ஒரே டேக்கில் நடிச்சு ஓகே செய்திட வேண்டும் என்கிற பதற்றம் அவர்கிட்ட இருக்கும். 'லொள்ளு சபா'வின் 'அலைபாயுதே'வில் 'செப்டம்பர் மாதம்..' பாடலுக்கு இவர் ஒரு சின்ன டவலைக் கட்டிக்கிட்டு ஆடியிருப்பார். அது பயங்கர ரீச் ஆகிடுச்சு. இன்னொரு படத்தின்போது 'நீ ஓகே சொல்லு, நான் புகுந்து புகுந்து அடிக்கிறேன்'னு சொல்லி கம்பிகளுக்கிடையே புகுந்து வந்து லந்து செய்வார். அதுவும் செம ஹிட். rambala சந்தானம், யோகிபாபு இவங்கள்லாம் 'லொள்ளு சபா'வில் இருந்து வெளியே வந்ததும் தங்களது திறமைகளை வளர்த்துக்கிட்டாங்க. கடினமான உழைப்பைக் கொடுத்ததால்தான் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போனாங்க. இன்னொரு விஷயம், தங்களோட உடல் நலத்தையும் பேணனும்'' என்று வேதனையுடன் சொன்னார் இயக்குநர் ராம்பாலா. ``சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்
47 ஆண்டுகளுக்கு பின்பு…பழைய நினைவுகளைப் பகிர்ந்த சூப்பர்ஸ்டார்
47 ஆண்டுகளுக்கு பின்பு…பழைய நினைவுகளைப் பகிர்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது உறுதியானது. இப்படம் பேமிலி ட்ராமா கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதற்கிடையில், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று மறைந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். மறைந்த தயாரிப்பாளர்...
‘பராசக்தி’ ட்ரெய்லர் எப்படி? –‘கூஸ்பம்ப்ஸ்’ வசனங்கள், அனல் பறக்கும் ஆக்ஷன்! ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்
‘பராசக்தி’ ட்ரெய்லர் எப்படி? – ‘கூஸ்பம்ப்ஸ்’ வசனங்கள், அனல் பறக்கும் ஆக்ஷன்! ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 10-ந்தேதி வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ‘பராசக்தி’ படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. முதல் பாடலான ‘அடி அலையே’ , 2வது பாடலான ‘ரத்னமாலா’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இது ஜி.வி.பிரகாஷ்...
BB Tamil 9: `சில போட்டியாளர்கள் ரொம்பவே ஓவரா பண்றாங்க!' - ரெட் கார்டு விவகாரம் குறித்து கூல் சுரேஷ்
நிறைவுப் பகுதியை நெருங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 9. திவாகர், பிரவீன் காந்தி, வி.ஜே பார்வதி, கமருதீன் உள்ளிட்ட இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர். முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே சில காரணங்களால் நந்தினி வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஆதிரை, பிரவீன் காந்தி, துஷார், எஃப்.ஜே, கனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர். தற்போது வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகிய ஆறு பேர் நூறாவது நாளை நோக்கி முன்னேறியுள்ளனர். கூல் சுரேஷ் |Cool Suresh கமருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டைத் தாண்டி வெளியில் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக முந்தைய பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் சான்ட்ராவுக்கு பகிரங்கமாக ஆதாவு தெரிவித்து, பார்வதி, கமருதீன் இருவரையும் வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் முன்னாள் போட்டியாளரான நடிகர் கூல் சுரேஷிடம் பேசினோம். இவருடைய கருத்தோ வேறொரு கோணத்தில் இருக்கிறது. ''அந்த நிகழ்ச்சிக்குப் போறதுனு முடிவெடுத்துட்டா எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். நான் எதுக்கு எல்லாருக்கும் எச்சரிக்கை விடுறேன்னு நினைக்கிறீங்க? நான் கலந்துகிட்ட சீசன்ல நானா வாய்ப்பு கேட்டு போகலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. நல்ல வேளை, நானெல்லாம் இப்படியெல்லாம் அசிங்கப்படாம வெளியில வந்துட்டேன். அதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்'' என்றவரிடம், இந்த சீசன் பார்க்கிறீர்களா' எனக் கேட்டோம். Bigg Boss Tamil 9 ''பார்க்க வேண்டாம்னு நாம ஒதுங்கினாலும் மொபைலை எடுத்தா ஏதாவதொரு வீடியோ வந்துடுதே. அதனால அப்பப்ப பார்த்தேன். சில போட்டியாளர்களும் ரொம்பவே ஓவரா பண்றாங்க. அதனால தொடர்ந்து பார்க்க பிடிக்கல. ரெண்டு நாள் முன்னாடி வாக்கிங் போயிட்டிருந்தேன். வழியில வயசான ஒரு அம்மாவும் அவங்க மகளும் பார்த்து, கிட்ட வந்து பேசினாங்க. அந்த வயதான அம்மா 'பிக்பாஸ்ல' வந்தீங்கதானேனு என்னைக் கேட்டாங்க. 'நான் ஆமா சொல்லி முடிக்கல, அதுக்குள் அவங்க மகள் இந்த சீசன் ரொம்ப ஓவரா இருக்குங்க,'னு சொல்லுறாங்க.. சிலருக்கு சினிமாவுல சண்டைப் படங்கள் பிடிக்கும். அத மாதிரி சண்டைக் காட்சிகள் பிடிக்கிற ஆடியன்ஸ் மட்டும்தான் இந்த சீசனை விடாமப் பாத்திட்டிருப்பாங்கனு நினைக்கிறேன்' என்கிற இவர், `இது தேர்தல் நேரமா இருக்கிறதால இதைச் சொல்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யணும்னு எந்தக் கட்சி சொல்லுதோ, அந்தக் கட்சிக்கு நான் பிரசாரம் செய்யக் கூட ரெடி' என கூலாக முடித்தார்.
BB Tamil 9: `சில போட்டியாளர்கள் ரொம்பவே ஓவரா பண்றாங்க!' - ரெட் கார்டு விவகாரம் குறித்து கூல் சுரேஷ்
நிறைவுப் பகுதியை நெருங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 9. திவாகர், பிரவீன் காந்தி, வி.ஜே பார்வதி, கமருதீன் உள்ளிட்ட இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர். முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே சில காரணங்களால் நந்தினி வெளியேறினார். தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஆதிரை, பிரவீன் காந்தி, துஷார், எஃப்.ஜே, கனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர். தற்போது வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகிய ஆறு பேர் நூறாவது நாளை நோக்கி முன்னேறியுள்ளனர். கூல் சுரேஷ் |Cool Suresh கமருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டைத் தாண்டி வெளியில் பெரிதும் பேசப்பட்டது. குறிப்பாக முந்தைய பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் சான்ட்ராவுக்கு பகிரங்கமாக ஆதாவு தெரிவித்து, பார்வதி, கமருதீன் இருவரையும் வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தப் பின்னணியில் முன்னாள் போட்டியாளரான நடிகர் கூல் சுரேஷிடம் பேசினோம். இவருடைய கருத்தோ வேறொரு கோணத்தில் இருக்கிறது. ''அந்த நிகழ்ச்சிக்குப் போறதுனு முடிவெடுத்துட்டா எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். நான் எதுக்கு எல்லாருக்கும் எச்சரிக்கை விடுறேன்னு நினைக்கிறீங்க? நான் கலந்துகிட்ட சீசன்ல நானா வாய்ப்பு கேட்டு போகலை. அவங்களாதான் கூப்பிட்டாங்க. நல்ல வேளை, நானெல்லாம் இப்படியெல்லாம் அசிங்கப்படாம வெளியில வந்துட்டேன். அதுக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்லணும்'' என்றவரிடம், இந்த சீசன் பார்க்கிறீர்களா' எனக் கேட்டோம். Bigg Boss Tamil 9 ''பார்க்க வேண்டாம்னு நாம ஒதுங்கினாலும் மொபைலை எடுத்தா ஏதாவதொரு வீடியோ வந்துடுதே. அதனால அப்பப்ப பார்த்தேன். சில போட்டியாளர்களும் ரொம்பவே ஓவரா பண்றாங்க. அதனால தொடர்ந்து பார்க்க பிடிக்கல. ரெண்டு நாள் முன்னாடி வாக்கிங் போயிட்டிருந்தேன். வழியில வயசான ஒரு அம்மாவும் அவங்க மகளும் பார்த்து, கிட்ட வந்து பேசினாங்க. அந்த வயதான அம்மா 'பிக்பாஸ்ல' வந்தீங்கதானேனு என்னைக் கேட்டாங்க. 'நான் ஆமா சொல்லி முடிக்கல, அதுக்குள் அவங்க மகள் இந்த சீசன் ரொம்ப ஓவரா இருக்குங்க,'னு சொல்லுறாங்க.. சிலருக்கு சினிமாவுல சண்டைப் படங்கள் பிடிக்கும். அத மாதிரி சண்டைக் காட்சிகள் பிடிக்கிற ஆடியன்ஸ் மட்டும்தான் இந்த சீசனை விடாமப் பாத்திட்டிருப்பாங்கனு நினைக்கிறேன்' என்கிற இவர், `இது தேர்தல் நேரமா இருக்கிறதால இதைச் சொல்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யணும்னு எந்தக் கட்சி சொல்லுதோ, அந்தக் கட்சிக்கு நான் பிரசாரம் செய்யக் கூட ரெடி' என கூலாக முடித்தார்.
தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. அவரது கணவர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படம் வசூலில் ரூ. 1000 கோடியைத் தாண்டி இருக்கிறது. 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனே இன்றைக்கும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதன் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். காலையும், மாலையும் கட்டாயம் உடற்பயிற்சி, தியானம், யோகாவில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் அதனைப் பகிர்ந்துள்ளார். கால்களை சுவருக்கு எதிராக மேல்நோக்கி படுக்க வைப்பது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோனே இந்த யோகா ஆசனத்தை காலையில், கர்ப்பமாக இருக்கும்போது கூட செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்று மற்றொரு ஆசனத்தையும் பகிர்ந்துள்ளார். தரையில் கைகளை முன்னோக்கி வைத்து கால்களை நீட்டி இடுப்பை மேல் நோக்கி தூக்கியபடி அந்த ஆசனம் இருக்கிறது. பிட்னஸ் சென்டரில் யாஸ்மின் கராச்சிவாலா நடிகை தீபிகா படுகோனேவிற்குத் தேவையான பயிற்சிகளை காலையிலேயே வழங்குகிறார். நடிகை அனன்யா பாண்டேயுடன் சேர்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை ஜிம்மில் செய்கிறார். இரவில் ரசம் சாதம் சாப்பாடு விஷயத்தில் தீபிகா படுகோனே எப்போதும் தென்னிந்திய உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தினமும் 6 நேரம் உணவு எடுத்துக்கொள்வதாகக் கூறும் தீபிகா படுகோனே, காலையில் இட்லி, தோசை அல்லது உப்மா சாப்பிடுகிறார். புரோட்டீனுக்காக முட்டை எடுத்துக்கொள்கிறார். மதிய உணவில் பருவகால காய்கறிகளுடன் பருப்பு மற்றும் ரொட்டி சேர்த்துக் கொள்கிறார். வறுக்கப்பட்ட மீன் அவரது உணவில் பிரதானமாக இடம் பிடிக்கிறது. ஒரு கிண்ணம் சூப் மற்றும் ரசம் சாதத்துடன் அவரது இரவு உணவு மிகவும் எளிமையாக இருக்கிறது. தீபிகா தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வருகிறார். கடுமையான பணிகளிடையே 5 நிமிடம் கிடைத்தாலும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்துவிடுவேன் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், நயன்தாரா... பிரபலங்கள் கலக்கும் காஸ்மெட்டாலஜி பிசினஸ்! - நீங்களும் சாதிக்க வேண்டுமா?
தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. அவரது கணவர் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் படம் வசூலில் ரூ. 1000 கோடியைத் தாண்டி இருக்கிறது. 40வது பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனேவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தீபிகா படுகோனே இன்றைக்கும் இளமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதன் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். காலையும், மாலையும் கட்டாயம் உடற்பயிற்சி, தியானம், யோகாவில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் அதனைப் பகிர்ந்துள்ளார். கால்களை சுவருக்கு எதிராக மேல்நோக்கி படுக்க வைப்பது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது என்று தீபிகா குறிப்பிட்டுள்ளார். தீபிகா படுகோனே இந்த யோகா ஆசனத்தை காலையில், கர்ப்பமாக இருக்கும்போது கூட செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதே போன்று மற்றொரு ஆசனத்தையும் பகிர்ந்துள்ளார். தரையில் கைகளை முன்னோக்கி வைத்து கால்களை நீட்டி இடுப்பை மேல் நோக்கி தூக்கியபடி அந்த ஆசனம் இருக்கிறது. பிட்னஸ் சென்டரில் யாஸ்மின் கராச்சிவாலா நடிகை தீபிகா படுகோனேவிற்குத் தேவையான பயிற்சிகளை காலையிலேயே வழங்குகிறார். நடிகை அனன்யா பாண்டேயுடன் சேர்ந்து கொண்டு இந்த உடற்பயிற்சிகளை ஜிம்மில் செய்கிறார். இரவில் ரசம் சாதம் சாப்பாடு விஷயத்தில் தீபிகா படுகோனே எப்போதும் தென்னிந்திய உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தினமும் 6 நேரம் உணவு எடுத்துக்கொள்வதாகக் கூறும் தீபிகா படுகோனே, காலையில் இட்லி, தோசை அல்லது உப்மா சாப்பிடுகிறார். புரோட்டீனுக்காக முட்டை எடுத்துக்கொள்கிறார். மதிய உணவில் பருவகால காய்கறிகளுடன் பருப்பு மற்றும் ரொட்டி சேர்த்துக் கொள்கிறார். வறுக்கப்பட்ட மீன் அவரது உணவில் பிரதானமாக இடம் பிடிக்கிறது. ஒரு கிண்ணம் சூப் மற்றும் ரசம் சாதத்துடன் அவரது இரவு உணவு மிகவும் எளிமையாக இருக்கிறது. தீபிகா தனது உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொருட்டு பல ஆண்டுகளாக நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வருகிறார். கடுமையான பணிகளிடையே 5 நிமிடம் கிடைத்தாலும் உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்துவிடுவேன் என்று தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். தீபிகா படுகோன், நயன்தாரா... பிரபலங்கள் கலக்கும் காஸ்மெட்டாலஜி பிசினஸ்! - நீங்களும் சாதிக்க வேண்டுமா?
தவறான செய்தியைப் பரப்பாதீர்கள் - பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பாரதிராஜா அதில், இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவக் குழு நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்தோம். பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் நன்றாக இருக்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. தவறான செய்தியைப் பரப்பாதீர்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்த நடிகை ராதா
தவறான செய்தியைப் பரப்பாதீர்கள் - பாரதிராஜா உடல்நிலை குறித்து ஆர்.கே.செல்வமணி விளக்கம்
இயக்குநர் பாரதிராஜாவுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. பாரதிராஜா அதில், இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உறுப்பு பாதிப்புகளுக்கான அனைத்து உரிய சிகிச்சைகளும் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் மருத்துவக் குழு நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவை ஆர்.கே.செல்வமணி, அமீர், சீமான், கலைப்புலி தாணு, ஏ.ஆர். முருகதாஸ், சீனு ராமசாமி உள்ளிட்ட சிலர் நேரில் சென்று நலம் விசாரித்திருக்கின்றனர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.கே.செல்வமணி, சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதனைத் தெளிவுபடுத்துவதற்காக அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து வந்தோம். பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் உறுப்புகள் நன்றாக இருக்கின்றன. இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல்நிலை சீராக உள்ளது. தவறான செய்தியைப் பரப்பாதீர்கள். உண்மையான அக்கறை இருந்தால் அவரின் உடல்நலம் தேற பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். பாரதிராஜா: `கம்பீரம் குறையாம, நிறைவான நினைவுகளோடு இருக்கிறார்’ - நேரில் சந்தித்த நடிகை ராதா
சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album
Kanimozhi: நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் - கனிமொழி
போட்டியாளர் ரெட் கார்டு வாங்கினால் சம்பளம் இல்லையா? பிக் பாஸ் அக்ரிமென்ட்டில் இருப்பது என்ன?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post போட்டியாளர் ரெட் கார்டு வாங்கினால் சம்பளம் இல்லையா? பிக் பாஸ் அக்ரிமென்ட்டில் இருப்பது என்ன? appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9: ஃபிராட்; விமர்சனத்தை ஏத்துக்க முடியாத ஒரு நபர்.! - விக்ரமைச் சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், வியானா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த முறை அந்தப் பணப்பெட்டியில் பணத்தை சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இரண்டாவது புரொமோவில் இந்த கேமுக்கு பொருத்தமான ஒரு நபர் விக்ரம் தான். ஒருத்தவங்க மைண்ட்டை எப்படி மாத்தி விளையாடணும்'னு தெரிஞ்சு வச்சிருக்காரு. இந்த சைடு விக்ரமை நான் இங்க விளையாடும்போது பார்க்கல என வியானா விக்ரமை பற்றி சொல்ல அவர் 'My Game Is Done' என்று அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு சென்றார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வக்ரம் விக்ரம் என்ற பேரும், முதலைக் கண்ணீர் என்ற பேரும் பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. உங்களுடைய நிறைய தவறுகள் சுட்டிக்காட்டப்படல. ஃபிராட்ங்கிற வார்த்தை சரியா பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. அதேபோல இந்த வீட்டில விமர்சனத்தை ஏத்துக்கமுடியாத ஒரு நபரும் விக்ரம் தான் என வியானா சாடியிருக்கிறார்.
BB Tamil 9: ஃபிராட்; விமர்சனத்தை ஏத்துக்க முடியாத ஒரு நபர்.! - விக்ரமைச் சாடிய வியானா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர். கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய நிலையில் சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், வியானா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்தார். பணப்பெட்டி 2.0 டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த முறை அந்தப் பணப்பெட்டியில் பணத்தை சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இரண்டாவது புரொமோவில் இந்த கேமுக்கு பொருத்தமான ஒரு நபர் விக்ரம் தான். ஒருத்தவங்க மைண்ட்டை எப்படி மாத்தி விளையாடணும்'னு தெரிஞ்சு வச்சிருக்காரு. இந்த சைடு விக்ரமை நான் இங்க விளையாடும்போது பார்க்கல என வியானா விக்ரமை பற்றி சொல்ல அவர் 'My Game Is Done' என்று அழுதுகொண்டே அந்த இடத்தை விட்டு சென்றார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், வக்ரம் விக்ரம் என்ற பேரும், முதலைக் கண்ணீர் என்ற பேரும் பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. உங்களுடைய நிறைய தவறுகள் சுட்டிக்காட்டப்படல. ஃபிராட்ங்கிற வார்த்தை சரியா பொருந்தக்கூடிய ஒரு ஆள் நீங்க. அதேபோல இந்த வீட்டில விமர்சனத்தை ஏத்துக்கமுடியாத ஒரு நபரும் விக்ரம் தான் என வியானா சாடியிருக்கிறார்.
ஜனநாயகன்’படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்
‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்’ விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம் திரையரங்குகளும், ‘பராசக்தி’...
பாண்டியன் மீது வன்மத்தை கொட்டும் வானதி, சோழன் செய்த வேலையால் கொந்தளித்த நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன் பின்னாடியே நடேசன் பின் தொடர்ந்து சென்று ஓரமாக ஒரு கடையில் பல்லவனை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து காயத்ரி, பல்லவனை பார்த்து பேசி இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் எல்லோருமே பல்லவன் வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது பல்லவனுக்கு போன் செய்த நிலா, இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொல்லி போனை வைத்து விட்டார். பின் பல்லவனும் அங்கிருந்து கிளம்பி […] The post பாண்டியன் மீது வன்மத்தை கொட்டும் வானதி, சோழன் செய்த வேலையால் கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

26 C