நிகழ மறுத்த அற்புதம்! : மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய `காந்தா’ திரைப்படம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் நிகழ மறுத்த அற்புதம் என்று சொற்றொடர் நிறைய இலக்கிய புத்தகங்களில் வரும். காந்தா படம் பார்த்தபோது எனக்கு அதுதான் தோன்றியது. ஒரு கதையாக அந்த படம் மிகவும் அற்புதமாக யோசிக்கப்பட்டிருந்தது. தன்னை விட பெரிதாக வளரும் சிஷ்யனின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத குரு. அதை சுய முயற்சியால் அவன் கற்றுக் கொண்டு கலையை வெளிப்படுத்துவதை அவமதிப்பதன் மூலம் காட்டிக்கொள்கிறார். “நான் பார்த்து வளர்ந்தவன் நீ… உனக்கென்ன புதுசா தெரியும்… என் நிழலிலேயே நீ இருக்க வேண்டும்…” என்ற ஆணின் அகங்காரம் தொனிக்கும் பாத்திரம். 'காந்தா' பட காட்சி சிஷ்யனோ கைதட்டுகளுக்காக ஏங்குபவன். கலை என்பது சாமானியனின் அங்கீகாரத்தில் உள்ளது என்று நினைப்பவன். மரபிற்கும் புதிய முயற்சிகளுக்கும் உள்ள போராட்டமாகவே இவர்கள் இருவரின் சண்டையும் விரிவடைகிறது. இருவருக்கும் நடுவே “எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துவிடலாம்!” என்று அப்பாவியாக நம்பும் கதாநாயகி. நம் இலக்கிய உலகில் இன்றளவும் நடக்கும் சர்ச்சைகளின் ஒரு கதை வடிவமாக இதை பார்க்கலாம். ஆனால் பிரச்சனை அதை திரைக்கதையாகவும் படமாகவும் மாற்றும்போது தான் தொடங்குகிறது. இது ஒரு வகையில் இலக்கிய கண்ணோட்டத்தில் விரியும் ஆர்ட் சினிமாவா அல்லது பொதுமக்கள் விரும்பும் பொது ஜன சினிமாவா என்று முடிவெடுக்காமல் இரண்டிலும் பயணிப்பது தான் அதன் அழுத்தத்தை குறைக்கிறது. இதை ஆர்ட் சினிமா என்று முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பகுதியே தேவையில்லை. வேறு வகையில் இதற்கு முடிவு கொடுத்து இருக்கலாம். இல்லை இது அனைவரும் விரும்ப வேண்டிய பொதுஜன சினிமா என்று முடிவெடுத்திருந்தால் அதை சொன்ன விதத்தில் மாற்றி இருக்க வேண்டும். ஒரு துப்பாக்கி சுடப்படுவதில் ஆரம்பிக்கும் கதை விரியும்போது நேர்கோட்டில் செல்வது அதற்கு அனாவசியம். விசாரணையினை முன்னிறுத்தி முன்பின்பாக அதை விவரிக்கும் போது ஒரு சுவாரஸ்யம் உருவாக்க முடியும். அந்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டார்கள். 'காந்தா' நடிகை பாக்யஶ்ரீ அடுத்த பிரச்சனை நடிகர்கள் தேர்வு. தனிப்பட்ட முறையில் இவர்கள் அனைவருமே சிறந்த நடிகர்கள் என்றாலும் இந்த பீரியட் கதைக்கு பொருத்தமானவர்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸ் அழகாக இருக்கிறார். ஒப்பனை செய்தபின் 1960 களின் கதாநாயகியை போல் தோற்றமளிக்கிறார். ஆனால் தமிழ் தெரியாது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக பீட் செய்வதை கேட்டு அவர் பேசுவது அந்தக் கதாபாத்திரத்திற்கான எந்த ஒரு அழுத்தத்தையும் உருவாக்காமல் குறைத்து விடுகிறது. ஒன்று தமிழ் தெரிந்த நாயகிகளை தேர்வு செய்திருக்கலாம். அல்லது இன்னும் தமிழில் பேச பயிற்சி அளித்திருக்கலாம். கதாநாயகன் துல்கர் சல்மானிடமும் இதே பிரச்சனை. பேச்சு மொழி தமிழில் பேசும்போது அவரால் அவரின் உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்த முடிகிறது ஆனால் தூய தமிழ் அவருக்கு வரவில்லை. யோசித்துப் பார்த்தால் இந்த படத்திற்கு ஏன் தூய தமிழில் டயலாக் வேண்டும்? 1950ல் பராசக்திக்கு பிறகே பேச்சுத் தமிழ் படங்களில் அதிகமாக இருந்தது. இன்றைய தேதியில் அந்த காலம் போல் தூய தமிழில் பேசி பயிற்சி எடுத்தவர்கள் நடிகர்களிலும் இல்லை, பின்னணி பேசுபவர்களும் இல்லை. அவர்கள் பேசும்போது ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. அதுவே மிகவும் எரிச்சலூட்டுகிறது. காந்தா விமர்சனம் | Kaantha Review அடுத்ததாக குரு கதாபாத்திரம் சமுத்திரக்கனி அவரின் ஸ்டாக் எக்ஸ்பிரஷன் மூலமே அதன் அழுத்தத்தை நமக்கு கடத்தலாம் என்று நினைத்திருக்கிறார். இது போன்றது ஒரு பாதித்திரம் தான் ஆடுகளம் படத்தில் வரும் வேட்டைக்காரன் கதாபாத்திரம் ஆனால் அதில் நடித்திருக்கும் ஜெயபாலன் மீது வரும் கோபம், பரிதாபம் இவரின் பாத்திரத்தின் மீது வர மறுக்கிறது. காரணம் பாதி படத்திற்கு மேல் வெறும் முகச்சுழிப்பும், வெறித்த பார்வையும் மட்டுமே நமக்கு அளிக்கிறார். உண்மையில் இந்த படம் முடிந்த போது மிகவும் வருத்தமாக இருந்தது. படத்தின் கதாபாத்திரங்களையும் அவற்றின் முடிவையோ நினைத்தில்லை. எவ்வளவு அழகான கதை, எவ்வளவு அடுக்குகள் கொண்ட கதாபாத்திரங்கள், எத்தனை வகையில் விரியக்கூடிய முரண்கள் - அனைத்தும் ஒரு குழப்பமான திரைக்கதையினால் வேண்டிய வரவேற்பை பெறாமல் போய்விட்டதே என்றுதான். தேர்தல்
சரவணன்-அஞ்சலியை ஒன்றாக பார்த்த மீனா, இனி நடக்கப்போவது என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயிலை வீட்டிற்கு அழைத்து வந்த மீனா ஆறுதல் சொல்லிவிட்டு சாப்பாடு கொடுத்தார். அந்த சமயம் பார்த்து செந்தில் வந்து விட்டார். தங்கமயிலை பார்த்தவுடன் செந்தில் பயங்கரமாக கோபப்பட்டார். மீனாவிடம் சண்டை எல்லாம் போட்டார். தங்கமயில், என்னால் பிரச்சனை வேண்டாம். நான் கிளம்புகிறேன் என்றார். மீனா, தங்கமயிலை தடுத்து நிறுத்தி செந்தில் இடம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், மீனா சொல்வதை செந்தில் கேட்கவில்லை. சண்டை […] The post சரவணன்-அஞ்சலியை ஒன்றாக பார்த்த மீனா, இனி நடக்கப்போவது என்ன? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
நான் தென்னிந்தியர் என்பதால் பல கொடுமைகளை சந்தித்தேன் –வேதனையில் ரெஜினா கசாண்ட்ரா சொன்னது
தென்னிந்தியா சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் ரெஜினா. இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தார். அதன் பின்னர் இவர் அழகிய அசுரா, பஞ்சமித்ரம் என சில தமிழ் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தான் […] The post நான் தென்னிந்தியர் என்பதால் பல கொடுமைகளை சந்தித்தேன் – வேதனையில் ரெஜினா கசாண்ட்ரா சொன்னது appeared first on Tamil Behind Talkies .
சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற்றித் தெரியுமா?
திருச்சியில் இருக்கும் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தாம் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், நடிகர்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தான். நடிகர் சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அருண்ராஜா காமராஜ் மற்றும் திபு நினன் தாமஸ் உடனான நட்பு பற்றி பேசியிருக்கிறார். சேயோன்: மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; 'தாய் கிழவி' இயக்குநருடன் இணைந்த எஸ்.கே ! நேற்றைய தினம் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன், “சிவா மற்றும் சந்தோஷ் நாராயணனின் 24 வருட நட்பைக் கொண்டாடுகிறோம்” எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 24 வருட நண்பர்களாக இருப்பவர்கள், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சேயோன்' படத்தில் முதல் முறையாக இணைந்து பணிபுரிகிறார்கள். சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயனின் கல்லூரி சீனியர். இதனை சிவகார்த்திகேயனும் இன்று நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது, அவர்களுடைய கல்லூரி நாட்களுக்கு ஒரு குட்டி ரீவைண்ட் போவோமா... Sivakarthikeyan & Santhosh Narayanan கல்லூரி நாட்களில், கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் சந்தோஷ் நாராயணன் முதலில் புல்லாங்குழல் வாசிப்பாராம். அப்படி நண்பர்கள் குழுவோடு சேர்ந்து பெர்ஃபார்ம் செய்யும்போது அங்கிருந்து மியூசிக்கையும் முழுமையாகக் கற்றுக்கொண்டாராம் சந்தோஷ் நாராயணன். SaNa: கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன் - Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ். View this post on Instagram A post shared by Meenakshi Santhosh Narayanan (@meenakshi_santhoshnarayanan) கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளைத் தாண்டி சினிமாவுக்கு வந்த பிறகு சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன், முத்தமிழ் என நால்வரும் இணைந்து சுயாதீன ஆல்பம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள். 'இதம்' எனப் பெயரிடப்பட்ட அந்தச் சுயாதீன ஆல்பம் வெளியிடப்படவில்லை. முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் பாடல் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அதில் சிவகார்த்திகேயன் பெர்ஃபார்ம் செய்ய என அப்பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் அதன் பிறகு வெளியிடப்படவில்லை. இன்று சந்தோஷ் நாராயணன் - சிவகார்த்திகேயன் கூட்டணி 'சேயோன்' படத்திற்காக ஒன்றிணைந்திருக்கிறது! இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்
சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர்; இன்று இசையமைப்பாளர்'; SK - SANA 24 வருட நட்பு பற்றித் தெரியுமா?
திருச்சியில் இருக்கும் ஜே.ஜே. பொறியியல் கல்லூரி பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்தாம் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பர்கள் நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், பாடலாசிரியர் முத்தமிழ், நடிகர்கள் கோபி மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள்தான். நடிகர் சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அருண்ராஜா காமராஜ் மற்றும் திபு நினன் தாமஸ் உடனான நட்பு பற்றி பேசியிருக்கிறார். சேயோன்: மீண்டும் கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்; 'தாய் கிழவி' இயக்குநருடன் இணைந்த எஸ்.கே ! நேற்றைய தினம் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன், “சிவா மற்றும் சந்தோஷ் நாராயணனின் 24 வருட நட்பைக் கொண்டாடுகிறோம்” எனவும் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். 24 வருட நண்பர்களாக இருப்பவர்கள், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'சேயோன்' படத்தில் முதல் முறையாக இணைந்து பணிபுரிகிறார்கள். சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயனின் கல்லூரி சீனியர். இதனை சிவகார்த்திகேயனும் இன்று நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இப்போது, அவர்களுடைய கல்லூரி நாட்களுக்கு ஒரு குட்டி ரீவைண்ட் போவோமா... Sivakarthikeyan & Santhosh Narayanan கல்லூரி நாட்களில், கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் சந்தோஷ் நாராயணன் முதலில் புல்லாங்குழல் வாசிப்பாராம். அப்படி நண்பர்கள் குழுவோடு சேர்ந்து பெர்ஃபார்ம் செய்யும்போது அங்கிருந்து மியூசிக்கையும் முழுமையாகக் கற்றுக்கொண்டாராம் சந்தோஷ் நாராயணன். SaNa: கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன் - Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார். சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள். கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ். View this post on Instagram A post shared by Meenakshi Santhosh Narayanan (@meenakshi_santhoshnarayanan) கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளைத் தாண்டி சினிமாவுக்கு வந்த பிறகு சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன், முத்தமிழ் என நால்வரும் இணைந்து சுயாதீன ஆல்பம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள். 'இதம்' எனப் பெயரிடப்பட்ட அந்தச் சுயாதீன ஆல்பம் வெளியிடப்படவில்லை. முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் பாடல் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அதில் சிவகார்த்திகேயன் பெர்ஃபார்ம் செய்ய என அப்பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் அதன் பிறகு வெளியிடப்படவில்லை. இன்று சந்தோஷ் நாராயணன் - சிவகார்த்திகேயன் கூட்டணி 'சேயோன்' படத்திற்காக ஒன்றிணைந்திருக்கிறது! இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்
தன் மகள் என்று தெரியாமல் அன்பைப் பொழியும் காவிரி, உண்மை அறிவாரா விஜய்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. காவிரி இங்கே இருந்திருந்தால் கூட அவளுக்கு பழைய ஞாபகம் வந்திருக்கும். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று தன் மனைவியின் போட்டோ முன்பு நின்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் விஜய், தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காக ஸ்கூலுக்கு சென்று இருந்தார். இன்னொரு பக்கம் காவேரி காஞ்சிபுரத்திற்கு கிளம்புவதால் எல்லாம் பேக் செய்து கொண்டு இருந்தார். […] The post தன் மகள் என்று தெரியாமல் அன்பைப் பொழியும் காவிரி, உண்மை அறிவாரா விஜய்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
சர்வமயா பட குழுவிற்கு சூர்யா ஜோதிகா கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்..!
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி கதையாக வெளியான இந்தப் படத்தில் ரியாஷிபு, ப்ரீத்தி முகுந்தன், ஜனார்த்தனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை பார்த்து பட குழுவை பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்காக ஸ்பெஷல் கிப்ட்...
சங்கர் இயக்கும் பிரம்மாண்ட படத்தின் தனுஷ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வேள்பாரி என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வேள்பாரி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் தனுஷை நடிக்க சங்கர் அனுப்பியுள்ளார் அதற்காக தான் தனுஷ் 55 பூஜையில்...
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 BHK என்ற படத்தில் நடித்திருந்தார் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது மூத்த மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது பாடல் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் அவரது குரலை பாராட்டி பேசி இருந்தனர் இந்த நிலையில்...
தங்கமயிலுக்காக துணை நிற்கும் மீனா, முத்துவேல் வீட்டில் நடக்கும் விசேஷம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மனமுடைந்த தங்கமயில் செத்துவிடலாம் என்று யாரும் இல்லாத இடத்திற்கு போனார். அந்த வழியாக வந்த மீனா, தங்கமயிலை பின் தொடர்ந்து போனார். பின் தங்கமயில், கிணற்றின் மீது ஏறி நின்று குதிக்கப் போனார். உடனே அங்கு வந்த மீனா தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது தங்கமயில், தன் அம்மா சொன்னதையும் சரவணன் திட்டியதையும் சொல்லி எமோஷனலாக அழுதார். பின் மீனா, தங்கமயிலை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். […] The post தங்கமயிலுக்காக துணை நிற்கும் மீனா, முத்துவேல் வீட்டில் நடக்கும் விசேஷம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள் - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், எனக்கு இந்தி எழுத, படிக்க, பேசத் தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறேன். ரெஜினா கசாண்ட்ரா ஆனால் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள். இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள். ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள். மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன என்று கூறியிருக்கிறார். Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' - 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!
தென்னிந்தியர் என்பதால் என்னைக் கிண்டலடித்தார்கள் - பாலிவுட் பாகுபாடு குறித்து ரெஜினா கசாண்ட்ரா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் 'Hindustan Times' ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாகப் பேசிய அவர், எனக்கு இந்தி எழுத, படிக்க, பேசத் தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறேன். ரெஜினா கசாண்ட்ரா ஆனால் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள். திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள். இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள். ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள். மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன என்று கூறியிருக்கிறார். Rajini: `இது ரீ-ரிலீஸ் இல்ல.!' - 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்!
ஸ்ருதி அப்பாவிடம் சவால் விடும் நீத்து, ரேகாவின் காதலை சத்யா ஏற்றுக்கொள்வாரா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து, மீனா இருவரும் செல்வம் விஷயத்தைப் பற்றி சொன்னார்கள். அண்ணாமலை, எப்படியாவது செல்வத்தை அந்த பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வா என்றார். இன்னொரு பக்கம் கிரிஸ் உடல்நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. பின் ரோகிணி டாக்டரிடம் போன் செய்து சொன்னார். அப்போது கிரிஷ், முத்து- மீனா பெயரை சொல்லிக் கொண்டிருப்பதால் ரோகிணிக்கு ஒன்றுமே புரியவில்லை. லட்சுமி, மீனா- முத்துவை பார்த்தால் கிரிஸ் உடம்பு சரி ஆகிவிடும். அவர்களிடம் பேசு […] The post ஸ்ருதி அப்பாவிடம் சவால் விடும் நீத்து, ரேகாவின் காதலை சத்யா ஏற்றுக்கொள்வாரா? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே உறவினர் - முழு தகவல்!
இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை படங்களில் தயாரிப்பிலும் காட்டி வருகிறார். தன்னிடம் விஜய் டிவி காலங்களில் நெருக்கமாக பழகிய நண்பர்களுக்கு உதவும் விதமாகவும் அந்தப் படங்கள் அமைகின்றன. இந்த மாதிரி படங்கள் தயாரிக்கும் போது படத்தின் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார். Sivakarthikeyan அப்படி அவரது நண்பர் ரியோராஜ் ஹீரோவாக அறிமுகமான படம் தான் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம். அதற்குப் பிறகுதான் ரியோராஜ் 'ஜோ' 'ஸ்வீட் ஹார்ட்' மாதிரியான படங்களில் நடித்தார். இப்போது அவர் நடித்து வெளியான 'ஆண்பாவம் பொல்லாதது' படம் கவனிக்கத்தக்க வெற்றியையும் ஒரு நல்ல இடத்தையும் ரியோவுக்கு பெற்றுத் தந்தது. இப்போது ரியோ ராஜ் நடிக்க சிவகார்த்திகேயன் மறுபடியும் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார். இந்தப் படத்தில் மற்றொரு தகவலும் இருக்கிறது. ரியோ ராஜ் நடிக்கும் படத்தை கார்த்திகேயன் என்பவர் இயக்குகிறார். இவர் ஹிப்ஹாப் ஆதி, லோகேஷ் கனகராஜ் ஆகிய அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். திறமை வாய்ந்த இயக்குநருக்கான தகுதிகள் பெற்றவராக அறியப்படுகிறார். Sivakarthikeyan இந்தப் படத்திற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். புது இயக்குநர் கார்த்திகேயன் வேறு யாருமல்ல. சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியின் தங்கை கணவர்தான் இந்த கார்த்திகேயன் என்பதுதான் இதில் ஹைலைட்..!
டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்'கிளைமாக்ஸ்! - அப்டேட்!
கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாகி வருகிறது. 'மார்ஷ'லின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே நடக்கிறது.. கார்த்தியின் 30வது படம் எது? 'கைதி 2' அப்டேட் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம். mad கார்த்தியின் 28வது படமான 'சர்தார் 2'வை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதன் திரைக்கதையை இயக்குநர் ரத்னகுமார், ஆஷாமீரா ஐயப்பன், விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் எழுதியுள்ளனர். டிஜிட்டல் யுகத்திற்கான உளவுக் கதை இது. இந்த படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், அஷிகா ரங்கநாத், யோகிபாபு, பாபு ஆண்டனி என பலரும் நடிக்கின்றனர். 'சர்தார்' போல இதிலும் ஹீரோ இரண்டு தோற்றங்களில் வருகிறார். சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார். கார்த்தியின் பிறந்த தினமான மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக ஏப்ரலில் டீசர் வருகிறது. karthi இதனை தொடர்ந்து 'டாணாக்காரன்' தமிழின் இயக்கி வரும் 'மார்ஷல்' படப்பிடிப்பில் இருக்கிறார் கார்த்தி. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சேத்தன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், ஈஸ்வரிராவ் என பலரும் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பக்கா டீம் அமைந்துள்ளது. இது 1960 காலகட்டங்களில் நடக்கும் பீரியட் படமாகும். இதன் முதல் இரண்டு ஷெட்யூல்கள் ராமேஸ்வரம், காரைக்கால் கடற்பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை இது என்றும் சொல்கிறார்கள். இயக்குநர் தமிழ் 'மார்ஷ'லின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடர்கிறது. கிளைமாக்ஸ் போர்ஷனை எடுக்க உள்ளனர் என்கிறார்கள். இப்போது அங்கே செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருவதால், இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை எதிர்பார்க்கலாம். இந்த ஷெட்யூலோடு படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மார்ஷல்' படத்தை அடுத்து தெலுங்கு, தமிழில் ஒரு படம் செய்கிறார் கார்த்தி. தெலுங்கில் வெளியான 'mad','Mad Square'சீக்குவலை இயக்கிய கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்கில் கார்த்தி நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியின் 'சூர்யா 26' படத்தை தயாரித்த நிறுவனமே கார்த்தியின் படத்தை தயாரிக்கும் என்றும், சூர்யா படம் போல இதுவும் தமிழில் வெளியாகும் என்கிறார்கள். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடக்கும் என்ற பேச்சு இருக்கிறது. அதை போல லோகேஷ் கனகராஜ் இப்போது அல்லு அர்ஜூனை இயக்க உள்ளதால், அந்த படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'வுக்குள் வருவார் என்றும் தகவல்.
டோலிவுட்டில் தடம் பதிக்கும் கார்த்தி; ரெடியாகும் சர்தார் 2 டீசர்; 'மார்ஷல்'கிளைமாக்ஸ்! - அப்டேட்!
கார்த்தியின் 'மார்ஷல்' படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நோக்கி செல்வதால், அவரது அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. 'வா வாத்தியார்' படத்தை அடுத்து திரைக்கு வரும் படமாக 'சர்தார் 2' ரெடியாகி வருகிறது. 'மார்ஷ'லின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே நடக்கிறது.. கார்த்தியின் 30வது படம் எது? 'கைதி 2' அப்டேட் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம். mad கார்த்தியின் 28வது படமான 'சர்தார் 2'வை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். இதன் திரைக்கதையை இயக்குநர் ரத்னகுமார், ஆஷாமீரா ஐயப்பன், விக்னேஷ் முனியாண்டி ஆகியோர் எழுதியுள்ளனர். டிஜிட்டல் யுகத்திற்கான உளவுக் கதை இது. இந்த படத்தில் கார்த்தியுடன், எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், அஷிகா ரங்கநாத், யோகிபாபு, பாபு ஆண்டனி என பலரும் நடிக்கின்றனர். 'சர்தார்' போல இதிலும் ஹீரோ இரண்டு தோற்றங்களில் வருகிறார். சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார். கார்த்தியின் பிறந்த தினமான மே மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். முன்னதாக ஏப்ரலில் டீசர் வருகிறது. karthi இதனை தொடர்ந்து 'டாணாக்காரன்' தமிழின் இயக்கி வரும் 'மார்ஷல்' படப்பிடிப்பில் இருக்கிறார் கார்த்தி. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தவிர சத்யராஜ், சேத்தன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், ஈஸ்வரிராவ் என பலரும் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பக்கா டீம் அமைந்துள்ளது. இது 1960 காலகட்டங்களில் நடக்கும் பீரியட் படமாகும். இதன் முதல் இரண்டு ஷெட்யூல்கள் ராமேஸ்வரம், காரைக்கால் கடற்பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது. இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை இது என்றும் சொல்கிறார்கள். இயக்குநர் தமிழ் 'மார்ஷ'லின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடர்கிறது. கிளைமாக்ஸ் போர்ஷனை எடுக்க உள்ளனர் என்கிறார்கள். இப்போது அங்கே செட் ஒர்க்குகள் மும்முரமாக நடந்து வருவதால், இம்மாத இறுதியில் ஷூட்டிங்கை எதிர்பார்க்கலாம். இந்த ஷெட்யூலோடு படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'மார்ஷல்' படத்தை அடுத்து தெலுங்கு, தமிழில் ஒரு படம் செய்கிறார் கார்த்தி. தெலுங்கில் வெளியான 'mad','Mad Square'சீக்குவலை இயக்கிய கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் நேரடி தெலுங்கில் கார்த்தி நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணியின் 'சூர்யா 26' படத்தை தயாரித்த நிறுவனமே கார்த்தியின் படத்தை தயாரிக்கும் என்றும், சூர்யா படம் போல இதுவும் தமிழில் வெளியாகும் என்கிறார்கள். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடக்கும் என்ற பேச்சு இருக்கிறது. அதை போல லோகேஷ் கனகராஜ் இப்போது அல்லு அர்ஜூனை இயக்க உள்ளதால், அந்த படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'வுக்குள் வருவார் என்றும் தகவல்.
திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை, சிவகார்த்திகேயன் செய்த சம்பவம் –இயக்குனர் இரா.சரவணன் பகிர்ந்த விஷயம்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை அடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் சேயோன். இதை அடுத்து இவர் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் […] The post திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனை, சிவகார்த்திகேயன் செய்த சம்பவம் – இயக்குனர் இரா.சரவணன் பகிர்ந்த விஷயம் appeared first on Tamil Behind Talkies .
பிப்ரவரியில் திரைக்கு வந்த மற்றும் வரவிருக்கும் ரீ ரிலீஸ் படங்களின் புகைப்பட தொகுப்பு!| Photo Album
‘கில்லி’ From Feb 20 ‘துணிவு’ From Feb 20 ‘சூது கவ்வும்’ From Feb 20 ‘தெறி’ From Feb 27 ‘அமைதிப்படை’ Upcoming ‘தம்பி’ Upcoming ‘உயிருள்ளவரை உஷா’ Released ‘மௌனம் பேசியதே’ Released ‘மின்னலே’ Released ‘காதலர் தினம்’ Released ‘சிலம்பாட்டம்’ Released
Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா
'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மாயா'. அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். அண்மையில் வெளியான இந்த மலையாளத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'சர்வம் மாயா' குறிப்பாக இந்தப் படத்தில் ரியா ஷிபு நடித்த 'Delulu' கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் 'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு பொக்கேவுடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்தியையும் அனுப்பி இருக்கின்றனர். இதுதொடர்பாக ரியா ஷிபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், நிஜமாவே நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். என் நடிப்பைப் பாராட்டி, இவ்வளவு அன்போடு இந்தப் பரிசை அனுப்பி வைத்ததற்கு சூர்யா சாருக்கும் ஜோதிகா மேமிற்கும் நன்றிகள். ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா, ஜோதிகா நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் நேரமும் மிகப்பெரிய விஷயம். 'சர்வம் மாயா' குழுவினர் அனைவரின் சார்பாகவும் இதனை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Sarvam Maya: `சர்வம் மாயா' டைட்டிலை சஜஸ்ட் பண்ணினது நிவின் பாலிதான்! - இயக்குநர் அகில் சத்யன்
Sarvam Maya: 'மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்' ; வாழ்த்திய சூர்யா,ஜோதிகா - நெகிழ்ச்சியில் ரியா
'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். நிவின் பாலி, அஜூ வர்கீஸ், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'சர்வம் மாயா'. அகில் சத்யன் இப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். அண்மையில் வெளியான இந்த மலையாளத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'சர்வம் மாயா' குறிப்பாக இந்தப் படத்தில் ரியா ஷிபு நடித்த 'Delulu' கதாபாத்திரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் 'சர்வம் மாயா' படத்தைப் பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு பொக்கேவுடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்தியையும் அனுப்பி இருக்கின்றனர். இதுதொடர்பாக ரியா ஷிபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், நிஜமாவே நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். என் நடிப்பைப் பாராட்டி, இவ்வளவு அன்போடு இந்தப் பரிசை அனுப்பி வைத்ததற்கு சூர்யா சாருக்கும் ஜோதிகா மேமிற்கும் நன்றிகள். ரியா ஷிபுவை வாழ்த்திய சூர்யா, ஜோதிகா நீங்கள் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் நேரமும் மிகப்பெரிய விஷயம். 'சர்வம் மாயா' குழுவினர் அனைவரின் சார்பாகவும் இதனை நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். Sarvam Maya: `சர்வம் மாயா' டைட்டிலை சஜஸ்ட் பண்ணினது நிவின் பாலிதான்! - இயக்குநர் அகில் சத்யன்
மீனா சொன்ன விஷயம்..கோபப்பட்ட விஜயா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
சத்யாவிடம் காதலை சொல்லி இருக்கிறார் சிந்தாமணி மகள். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் சத்யா வீட்டுக்கு வந்த சிந்தாமணியின் மகள் வீட்டுக்குள் வந்தவுடன் மீனாவின் அம்மாவிடம் சத்யா எங்கே என்று கேட்கிறார் மேல துணி காய போட்டு கிட்டு இருக்கான் என்று சொல்ல மேலே வந்து சத்யாவிடம் பேசுகிறார். என்ன விஷயம் என்று சத்யா கேட்க உன்கிட்ட ஒரு...
சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு சதியில் சிக்க போவது யார்? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் அருணாச்சலமும் பேசிக்கொண்டிருக்க சுரேகா அம்மா உங்கள கூப்பிட்டாங்க மாமா ஏதும் முக்கியமான விஷயம் பேசணுமா என்று...
சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலக இது தான் காரணம் –பிக்பாஸ் தாமரை செல்வி ஓபன் டாக்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தாமரைச்செல்வி. இவர் இதற்கு முன்பு மேடை நாடகங்களில் தான் நடித்து வந்தார். மேடையில் பாட்டு பாடி ஆடுபவர்களில் இவருக்கு தான் அதிக சம்பளம். அந்தளவிற்கு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். அதனால் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இறுதி வாரம் வரை வந்தார். இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் […] The post சின்ன மருமகள் சீரியலில் இருந்து விலக இது தான் காரணம் – பிக்பாஸ் தாமரை செல்வி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
உயிலை கண்டுபிடித்த சோழன்-நிலா, நடேசன் அண்ணாவிடம் சிக்கி கொண்டார்களா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசன் உயிலை எடுப்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அங்கு வீடு பூட்டு போட்டிருப்பதால் ஒரு கல் எடுத்து உடைக்கிறார். அந்த சமயம் வந்த சேரன், இதெல்லாம் தப்பு வேண்டாம் என்று சொன்னார். ஆனால், நடேசன் கேட்கவில்லை. பின் அந்த இடத்திற்கு வந்த நடேசன் தங்கை பிரச்சினை செய்தார். பின் சேரன், தன் அப்பாவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் சோழன்- நிலா இருவரும் […] The post உயிலை கண்டுபிடித்த சோழன்-நிலா, நடேசன் அண்ணாவிடம் சிக்கி கொண்டார்களா? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
``'கிங்'பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு - ஷாருக்கான்
பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ''எனக்கு 'கிங்' என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை அது உணர்த்துகிறது.என்று தெரிவித்தார் 1989-ல் 'பௌஜி' (Fauji) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான ஷாருக்கான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'பாலிவுட் கிங்' மற்றும் 'பாட்ஷா' போன்ற மகுடத்துடன் பாலிவுட்டில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். சினிமா மட்டுமல்லாது கிரிக்கெட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். தனது பாலிவுட் தோழி ஜுஹி சாவ்லாவுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரடர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். பெண்களுக்கு முன்னுரிமை பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா ஷாருக்கானின் பண்பு குறித்துப் பேசுகையில், ``பாலிவுட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஷாருக்கான் ஒற்றை ஆளாக நிகழ்த்தினார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் படியில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற கண்ணியமான செயல்களை எந்த ஒரு நாயகனும் செய்ததை தான் பார்த்ததில்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஷாருக்கான் இதைத் தொடர்ந்து செய்து வந்ததால், இன்று அது திரைத்துறையில் ஒரு சாதாரணமான, அதே சமயம் போற்றத்தக்க நடைமுறையாக மாறியுள்ளது. 2013-ஆம் ஆண்டிலிருந்து தனது படங்களின் டைட்டில் கார்டில் (Credits), தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் வழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்தார். இது திரைத்துறையில் நிலவும் போக்கை மாற்றியது''என்று குறிப்பிட்டார்.
``'கிங்'பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு - ஷாருக்கான்
பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ''எனக்கு 'கிங்' என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை அது உணர்த்துகிறது.என்று தெரிவித்தார் 1989-ல் 'பௌஜி' (Fauji) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான ஷாருக்கான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'பாலிவுட் கிங்' மற்றும் 'பாட்ஷா' போன்ற மகுடத்துடன் பாலிவுட்டில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். சினிமா மட்டுமல்லாது கிரிக்கெட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். தனது பாலிவுட் தோழி ஜுஹி சாவ்லாவுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரடர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். பெண்களுக்கு முன்னுரிமை பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா ஷாருக்கானின் பண்பு குறித்துப் பேசுகையில், ``பாலிவுட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஷாருக்கான் ஒற்றை ஆளாக நிகழ்த்தினார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் படியில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற கண்ணியமான செயல்களை எந்த ஒரு நாயகனும் செய்ததை தான் பார்த்ததில்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஷாருக்கான் இதைத் தொடர்ந்து செய்து வந்ததால், இன்று அது திரைத்துறையில் ஒரு சாதாரணமான, அதே சமயம் போற்றத்தக்க நடைமுறையாக மாறியுள்ளது. 2013-ஆம் ஆண்டிலிருந்து தனது படங்களின் டைட்டில் கார்டில் (Credits), தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் வழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்தார். இது திரைத்துறையில் நிலவும் போக்கை மாற்றியது''என்று குறிப்பிட்டார்.
நடிகை சில்க் ஸ்மிதா அப்பாவுக்கு பொண்ணா பிறக்கணும்னு? - நடிகர் வினு சக்ரவர்த்தி மகள் Opens Up
நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தற்போது சலீம் கானுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. பாடலாசிரியான சலீம் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறது. மூளையில் இருக்கும் ரத்தக்கசிவை சரி செய்ய இன்று டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கின்றனர். நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பு உட்பட தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, தனது தந்தையை உடனிருந்து கவனித்து வருகிறார். சல்மான் கான் மருத்துவமனை வருகை சலீம் கானின் இன்னொரு மகன் அர்பாஸ் கான், மகள்கள் அர்பிதா கான், அர்விரா கான் மற்றும் சலீம் கானின் பேரக்குழந்தைகள், இரண்டு மனைவி ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். ச லீம் கான், எழுத்தாளர் ஜாவேத் அக்தருடன் இணைந்து, பாலிவுட்டில் புகழ்பெற்ற சலீம்-ஜாவேத் ஜோடிகளாக விளங்கினர். இருவரும் இணைந்து, 1970களில் தொடர்ச்சியாக இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதினர். அவர்களின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஷோலே ஒன்றாகும். இது இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஜோடி தீவார், சன்ஜீர் மற்றும் டான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கும் திரைவசனம் எழுதியது. அவர்களின் எழுத்து, கதை சொல்லும் முறைகளை மாற்றியது மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர்களின் அந்தஸ்தையும் உயர்த்தியது. 90 வயதாகும் சலீம் கான் 50 ஆண்டுகளாக பாலிவுட்டில் திரைவசனம் எழுதி வந்தார்.
நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
நடிகர் சல்மான் கான் தந்தையும், பாலிவுட் திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் நேற்று காலை திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையை சோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து தற்போது சலீம் கானுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. பாடலாசிரியான சலீம் கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து அவரது ஒட்டுமொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறது. மூளையில் இருக்கும் ரத்தக்கசிவை சரி செய்ய இன்று டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருக்கின்றனர். நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பு உட்பட தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, தனது தந்தையை உடனிருந்து கவனித்து வருகிறார். சல்மான் கான் மருத்துவமனை வருகை சலீம் கானின் இன்னொரு மகன் அர்பாஸ் கான், மகள்கள் அர்பிதா கான், அர்விரா கான் மற்றும் சலீம் கானின் பேரக்குழந்தைகள், இரண்டு மனைவி ஆகியோரும் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். ச லீம் கான், எழுத்தாளர் ஜாவேத் அக்தருடன் இணைந்து, பாலிவுட்டில் புகழ்பெற்ற சலீம்-ஜாவேத் ஜோடிகளாக விளங்கினர். இருவரும் இணைந்து, 1970களில் தொடர்ச்சியாக இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதினர். அவர்களின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஷோலே ஒன்றாகும். இது இதுவரை தயாரிக்கப்பட்ட சிறந்த இந்திய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஜோடி தீவார், சன்ஜீர் மற்றும் டான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கும் திரைவசனம் எழுதியது. அவர்களின் எழுத்து, கதை சொல்லும் முறைகளை மாற்றியது மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர்களின் அந்தஸ்தையும் உயர்த்தியது. 90 வயதாகும் சலீம் கான் 50 ஆண்டுகளாக பாலிவுட்டில் திரைவசனம் எழுதி வந்தார்.
அம்முவிடம் கொஞ்சி விளையாடும் காவிரி, மகளை நினைத்து கவலையில் விஜய் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார். விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக […] The post அம்முவிடம் கொஞ்சி விளையாடும் காவிரி, மகளை நினைத்து கவலையில் விஜய் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நீலோத்தி: நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்! - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Neelothi Song அதில் இன்றைய பகுதிக்கு, 'நீலோத்தி' பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம். பளிச்சிடும் சிரிப்போடு நம்மை வரவேற்று பேசத் தொடங்கியவர், எனக்கு விகடன் மிகவும் நெருக்கமானது. நான் எழுத்துலகிற்கு வந்ததற்கு விகடனும் ஒரு காரணம். விகடனின் தடம் பத்திரிகை என் வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த தடம் பத்திரிகை பற்றி என்னுடைய 'காசு கொடுக்கும் யானைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையையும் எழுதியிருக்கிறேன். என்றவர் அந்தக் கவிதையையும் அடுத்த கணமே வாசிக்கத் தொடங்கினார். தூர்ந்து விடாத பசியோடு உன் தடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவனை விட்டு பறந்து விட்டாய் என கவிதையை வாசித்து முடித்து புன்னகைத்தவரிடம் 'நீலோத்தி' பாடல் குறித்து பேசத் தொடங்கினோம். வரித்துணையே..! 2 நீலோத்தி அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், 'நீலோத்தி' பாடலின் வாய்ப்பு எனக்கு 'காற்றோடு பட்டம் போல' பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தோழனாக முழு ஸ்கிர்ப்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வெறும் சூழலை மட்டும் படித்துவிட்டு அதனை இயக்குநரிடமே கொடுத்துவிட்டேன். மற்றொரு பக்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் என்னை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்தப் பாடலுக்குள் நான் சேர்க்க வேண்டிய கதை சார்ந்த விஷயங்கள் எனப் பலவற்றை இருந்தன. Neelothi Song இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அப்துலின் பின்னணி, கலையரசியின் பின்னணி, தந்தையை இழந்த கலையரசியையும் அவளின் அக்காளையும் தொந்தரவு செய்யும் மாமா, அப்துலுக்காக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கலையரசி, இத்தனைக்கும் மத்தியில் அறத்தோடு செயல்படும் கதிரவன் என்கிற காவல் அதிகாரி, நம்பிக்கையளிக்கும் நீதியரசர் எனப் பல விஷயங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டிய கடமை எனக்கிருந்தது. இப்படியான அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் பல்லவியை மட்டும் காதலாக அமைத்திடலாம் என முடிவு செய்துவிட்டேன். இந்தப் பாடலில் அப்துலும், கலையரசியும் காதல் மூலம் சமத்துவப் பாதையை அடைகிறார்கள். சமத்துவம் என்றால் நீலம்! இந்த வார்த்தையை அப்படியே மெட்டுக்குள் புகுத்திவிட முடியவில்லை. ஏனெனில், மெட்டு வேறொன்றாக இருந்தது. இப்படியான சமயத்தில் எனக்கு முத்தொள்ளாயிரம் பாடலொன்று நினைவிற்கு வந்தது. அதிலொரு பாடலில் நீலப் பூ, வீரனிடம் வந்து சேர்வதற்காக பூக்கிறது. அதுதான் அதனுடைய வேலை என சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், கலையரசியும் அப்படிதான் இருக்கிறாள். அதனால் 'நீலம்' என்கிற வார்த்தையை செல்லமாக பாடலுக்குள் கொண்டு வர முடிவு செய்துதான் 'நீலோத்தி' என்ற வார்த்தையை கொண்டு வந்தேன். இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதும் எனக்கு தெரியவில்லை. இந்த வார்த்தையை பயன்படுத்திவிடலாம் என இயக்குநரும் இசையமைப்பாளரும் நம்பிக்கை கொடுத்தார்கள். இந்தப் பாடலைப் பாடும்போதே பின்னணி பாடகி சின்மயி 'இனி வரும் நாட்களில் பெண் குழந்தைகளுக்கு, 'நீலோத்தி' எனப் பெயர் வைக்கலாம்' என்றார். என புன்முறுவல் தந்தார் சாரதி. Neelothi Song மேலும் பேசிய அவர், படத்தில் கலையரசி மிகவும் பக்தி கொண்டவள். அவள் சாமியிடமும் 'நீ எனக்கு நன்மைகள் செய்கிறாய். ஆனால், என்னுடைய சாமி அப்துல்தான்' எனக் கூறும் வெளிப்பாடாகதான் 'நேந்துகிட்டேன் சாமிகிட்ட, எஞ்சாமிய பார்த்துக்க' என்கிற வரியை அமைத்தேன். அப்துலுக்கு எல்லோரையும் போல வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. கலையரசியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் அவனுக்குள் ஆசை இருக்கிறது. அவனை காப்பாற்ற யாரும் அங்கில்லை. அப்போதுதான் கதிரவன் அவனுடைய பக்கத்தையும் கேட்டறிகிறார். அதைதான் 'நினைச்ச வாழ்க்கை வேணும்னு நெஞ்சம் கிடந்து ஏங்குதே. படைச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேட்டதே' என்கிற வரிகளில் வெளிப்படுத்தியிருப்பேன். பாதி வரிகளை காதலாகவும், பாதி வரிகளை நம்பிக்கையூட்டும் வண்ணத்திலும் அமைத்திருந்தேன். கிட்டதட்ட, நானும் ஒரு அப்துல்தான். அப்துல் சிறையில் இருக்கிறார். நான் வெளியே இருக்கிறேன். ஆனால், நான் உள்ளம் என்னும் சிறையிலும், வறுமை என்னும் சிறையிலும் அடைபட்டுக் கிடக்கிறேன். நான் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறேன். நாளை என்கிற நம்பிக்கையில்தான் நாம் அனைவரும் வாழ்க்கையை நடத்திச் செல்கிறோம். Lyricist Sarathy அப்படி எனக்காகவும், அனைவருக்காகவும் நான் எழுதிய வரிதான் 'எல்லோரையும் போல, நல்லாருப்போம் நாளை'. இந்தப் பாடலை நான் எழுதி முடித்ததும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, 'ஐயா நான் நினைத்தது கிடைத்துவிட்டது' என திருப்தியுடன் சொன்னார். 'காற்றோடு பட்டம் போல' பாடலுக்கு தமிழ் திரையுலகின் அனைத்துப் பாடலாசிரியர்களும் என்னைத் தொடர்பு கொண்டு எந்த ஈகோவும் இல்லாமல் பாராட்டினார்கள். அதுபோல, இந்தப் பாடலுக்கு பலர் பாராட்டினார்கள், பாராட்டுகிறார்கள்... என்றார் மனநிறைவுடன்.
நீலோத்தி: நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்! - பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. Neelothi Song அதில் இன்றைய பகுதிக்கு, 'நீலோத்தி' பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம். பளிச்சிடும் சிரிப்போடு நம்மை வரவேற்று பேசத் தொடங்கியவர், எனக்கு விகடன் மிகவும் நெருக்கமானது. நான் எழுத்துலகிற்கு வந்ததற்கு விகடனும் ஒரு காரணம். விகடனின் தடம் பத்திரிகை என் வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த தடம் பத்திரிகை பற்றி என்னுடைய 'காசு கொடுக்கும் யானைகள்' என்ற கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையையும் எழுதியிருக்கிறேன். என்றவர் அந்தக் கவிதையையும் அடுத்த கணமே வாசிக்கத் தொடங்கினார். தூர்ந்து விடாத பசியோடு உன் தடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவனை விட்டு பறந்து விட்டாய் என கவிதையை வாசித்து முடித்து புன்னகைத்தவரிடம் 'நீலோத்தி' பாடல் குறித்து பேசத் தொடங்கினோம். வரித்துணையே..! 2 நீலோத்தி அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், 'நீலோத்தி' பாடலின் வாய்ப்பு எனக்கு 'காற்றோடு பட்டம் போல' பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தோழனாக முழு ஸ்கிர்ப்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வெறும் சூழலை மட்டும் படித்துவிட்டு அதனை இயக்குநரிடமே கொடுத்துவிட்டேன். மற்றொரு பக்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் என்னை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்தப் பாடலுக்குள் நான் சேர்க்க வேண்டிய கதை சார்ந்த விஷயங்கள் எனப் பலவற்றை இருந்தன. Neelothi Song இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அப்துலின் பின்னணி, கலையரசியின் பின்னணி, தந்தையை இழந்த கலையரசியையும் அவளின் அக்காளையும் தொந்தரவு செய்யும் மாமா, அப்துலுக்காக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கலையரசி, இத்தனைக்கும் மத்தியில் அறத்தோடு செயல்படும் கதிரவன் என்கிற காவல் அதிகாரி, நம்பிக்கையளிக்கும் நீதியரசர் எனப் பல விஷயங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டிய கடமை எனக்கிருந்தது. இப்படியான அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் பல்லவியை மட்டும் காதலாக அமைத்திடலாம் என முடிவு செய்துவிட்டேன். இந்தப் பாடலில் அப்துலும், கலையரசியும் காதல் மூலம் சமத்துவப் பாதையை அடைகிறார்கள். சமத்துவம் என்றால் நீலம்! இந்த வார்த்தையை அப்படியே மெட்டுக்குள் புகுத்திவிட முடியவில்லை. ஏனெனில், மெட்டு வேறொன்றாக இருந்தது. இப்படியான சமயத்தில் எனக்கு முத்தொள்ளாயிரம் பாடலொன்று நினைவிற்கு வந்தது. அதிலொரு பாடலில் நீலப் பூ, வீரனிடம் வந்து சேர்வதற்காக பூக்கிறது. அதுதான் அதனுடைய வேலை என சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், கலையரசியும் அப்படிதான் இருக்கிறாள். அதனால் 'நீலம்' என்கிற வார்த்தையை செல்லமாக பாடலுக்குள் கொண்டு வர முடிவு செய்துதான் 'நீலோத்தி' என்ற வார்த்தையை கொண்டு வந்தேன். இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதும் எனக்கு தெரியவில்லை. இந்த வார்த்தையை பயன்படுத்திவிடலாம் என இயக்குநரும் இசையமைப்பாளரும் நம்பிக்கை கொடுத்தார்கள். இந்தப் பாடலைப் பாடும்போதே பின்னணி பாடகி சின்மயி 'இனி வரும் நாட்களில் பெண் குழந்தைகளுக்கு, 'நீலோத்தி' எனப் பெயர் வைக்கலாம்' என்றார். என புன்முறுவல் தந்தார் சாரதி. Neelothi Song மேலும் பேசிய அவர், படத்தில் கலையரசி மிகவும் பக்தி கொண்டவள். அவள் சாமியிடமும் 'நீ எனக்கு நன்மைகள் செய்கிறாய். ஆனால், என்னுடைய சாமி அப்துல்தான்' எனக் கூறும் வெளிப்பாடாகதான் 'நேந்துகிட்டேன் சாமிகிட்ட, எஞ்சாமிய பார்த்துக்க' என்கிற வரியை அமைத்தேன். அப்துலுக்கு எல்லோரையும் போல வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. கலையரசியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் அவனுக்குள் ஆசை இருக்கிறது. அவனை காப்பாற்ற யாரும் அங்கில்லை. அப்போதுதான் கதிரவன் அவனுடைய பக்கத்தையும் கேட்டறிகிறார். அதைதான் 'நினைச்ச வாழ்க்கை வேணும்னு நெஞ்சம் கிடந்து ஏங்குதே. படைச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேட்டதே' என்கிற வரிகளில் வெளிப்படுத்தியிருப்பேன். பாதி வரிகளை காதலாகவும், பாதி வரிகளை நம்பிக்கையூட்டும் வண்ணத்திலும் அமைத்திருந்தேன். கிட்டதட்ட, நானும் ஒரு அப்துல்தான். அப்துல் சிறையில் இருக்கிறார். நான் வெளியே இருக்கிறேன். ஆனால், நான் உள்ளம் என்னும் சிறையிலும், வறுமை என்னும் சிறையிலும் அடைபட்டுக் கிடக்கிறேன். நான் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறேன். நாளை என்கிற நம்பிக்கையில்தான் நாம் அனைவரும் வாழ்க்கையை நடத்திச் செல்கிறோம். Lyricist Sarathy அப்படி எனக்காகவும், அனைவருக்காகவும் நான் எழுதிய வரிதான் 'எல்லோரையும் போல, நல்லாருப்போம் நாளை'. இந்தப் பாடலை நான் எழுதி முடித்ததும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, 'ஐயா நான் நினைத்தது கிடைத்துவிட்டது' என திருப்தியுடன் சொன்னார். 'காற்றோடு பட்டம் போல' பாடலுக்கு தமிழ் திரையுலகின் அனைத்துப் பாடலாசிரியர்களும் என்னைத் தொடர்பு கொண்டு எந்த ஈகோவும் இல்லாமல் பாராட்டினார்கள். அதுபோல, இந்தப் பாடலுக்கு பலர் பாராட்டினார்கள், பாராட்டுகிறார்கள்... என்றார் மனநிறைவுடன்.
காமெடி நடிகர்கள் மேல பெரிய மரியாதை வச்சிருக்கேன்! - Arjun | Mudhalvan | Goundamani, Vadivelu
முத்துவிற்காக அண்ணாமலை எடுத்த முடிவால் ஆடிப்போன மனோஜ், கொந்தளிக்கும் விஜயா –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வக்கீல், அருண்- முத்து இருவரையும் சமாதானம் செய்தார்கள். பின் அருண், 25 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். முத்து, முடியாது என்றார். பின் 15 லட்சம் என்று அருண் சொன்னார். பின் முத்து, டிரைவர் வாழ்க்கையைப் பற்றி சொன்னார். இதனால் அருண், ஐந்து லட்சத்திற்கு கீழ் குறைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்வதால் முத்து ஒத்து கொண்டார். பின் அருண், அதை ஒரு மாதத்திற்குள் கட்ட வேண்டும் […] The post முத்துவிற்காக அண்ணாமலை எடுத்த முடிவால் ஆடிப்போன மனோஜ், கொந்தளிக்கும் விஜயா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஒரே நேரத்தில் மூன்று மாநில விருதுகள், நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் –நெகிழ்ச்சியில் நயன்தாரா பதிவு
சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு கௌரவிக்கும் வகையில் வருடம் வருடம் தமிழக அரசு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டில் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல ஆண்டுகளாக வழங்காமல் இருந்த விருதுகள் கடந்த 13ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி, ரகுமான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கி இருந்தார்கள். அந்த […] The post ஒரே நேரத்தில் மூன்று மாநில விருதுகள், நான் ஆசிர்வதிக்கப்பட்டவள் – நெகிழ்ச்சியில் நயன்தாரா பதிவு appeared first on Tamil Behind Talkies .
சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் சம்மரில் வெளியாகும் என்ற இந்த படத்தின் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி அப்டேட் கொடுத்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை நாக வம்சி...
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில் முதல்வரை சந்தித்த தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP...
இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளையராஜா அதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி போன்ற பழமொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் ஜாம்பவானாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சரிகம நிறுவனம் அவர்களின் கைவசத்தில் உள்ள 134 பாடல்களை இளையராஜா பயன்படுத்த சரிகம நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது அப்போது 1976...
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இந்தி திணிப்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. […] The post 24 ஆண்டுகளுக்கு பின் சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணைந்த நண்பர்கள் – இந்த டீவ்ஸ்ட் எதிர்பார்க்கல appeared first on Tamil Behind Talkies .
பள்ளியில் விஜய்-காவிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வார்களா? எதிர்பார்ப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அதற்குப் பின் விஜய், காவிரியின் போட்டோவை பார்த்து ரொம்ப எமோஷனலாக வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் காவேரி, தனக்கு புது வேலை கிடைத்ததால் சந்தோஷமாக இருந்தார். அடுத்த நாள் காலையில் விஜய் தன்னுடைய மகளை புது ஸ்கூலில் சேர்ப்பதற்கு குழந்தை காவிரியை ரெடி பண்ணுகிறார். விஜயின் தாத்தா, பொய் சொல்லி காவிரியையும் விஜய்யும் பிரித்து வைத்திருப்பது எனக்கு குற்ற உணர்ச்சியாக […] The post பள்ளியில் விஜய்-காவிரி இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொள்வார்களா? எதிர்பார்ப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி
பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.
`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி
பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.
`சீரியலில் இருந்தும் தூக்கிட்டாங்க; ரியாலிட்டி ஷோவும் ரிஜெக்ட் பண்ணிடுச்சு!' - பிக்பாஸ் தாமரை செல்வி
பிக்பாஸ் தமிழ் சீசன் 5-இல் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டவர் தாமரைச் செல்வி. மேடை நாடகங்களில் நடித்து வந்தவர். நாடக ஏரியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. மேடைகளில் பாட்டுப் பாடி ஆடுகிறவர்களிலேயே அதிக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் என்கிறார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் 5-வது சீசனில் ஒரு போட்டியாளராக இவரைக் களம் இறக்கியது. நாடக மேடைகள் மட்டும் அறிந்திருந்த தாமரை இந்த நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் முடிவடைந்த பிறகு சீரியல் வாய்ப்பையும் வழங்கியது விஜய் டிவி. அதில் ஒளிபரப்பாகி வரும் 'சின்ன மருமகள்' தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோயின் அம்மாவாக நடித்து வந்தார். தவிர சினிமா முயற்சிகளையும் செய்து வந்தார். இந்தப் பின்னணியில் தற்போது 'சின்ன மருமகள்' சீரியலில் அவருக்குப் பதில் வேறொரு நடிகை நடித்து வருவதை அறிந்து தாமரைச் செல்வியிடமே பேசினோம். `சின்ன மருமகள்' சீரியல் ''மேடை நாடகம்கிற ஒரு சின்ன வட்டத்துல சுத்திட்டிருந்த என்னை தமிழ் பேசற எல்லா மக்களுக்கும் தெரிய வச்சது விஜய் டிவிதான். பிக்பாஸ் நிகழ்ச்சியுமே எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திச்சு. கொஞ்ச நாள்ல எவிக்ட் ஆகி வெளியில வந்துடுவேனு பலரும் நினைச்சிருக்காங்க. ஆனா 90 நாட்களூக்கும் மேல அங்க இருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சு வெளியில வந்ததும், சீரியல் வாய்ப்பும் கொடுத்தாங்க. 'சின்ன மருமகள்' சீரியல் நல்லபடியாகத்தான் போயிட்டிருந்தது. எனக்கு அறிமுகம் கொடுத்து சோறு போட்ட நாடகத்தையும் விட முடியாது. 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னச் சின்ன ஈவென்டுகள், சினிமா வாய்ப்புகள் வந்தன. எல்லாத்தையும் பேலன்ஸ் செய்யற இடத்துல லேசா தடுமாறி ஒரேயொரு நாள் ஷூட்டிங் தேதி தரமுடியாமப் போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியல்ல இருந்தே என்னைத் தூக்கிட்டு வேற ஆர்ட்டிஸ்ட்டைப் போட்டுட்டாங்க. வருத்தம்தான் ஆனாலும் என்ன பண்றது? அதனால இப்ப சினிமாவுல கவனம் செலுத்தலாம்னு முடிவு செய்திருக்கேன். ஒரு படம் முடிஞ்சிருக்கு. சீக்கிரமா அறிவிப்பு வரும்'' என்றவரிடம், 'ஜீ தமிழ் சேனலில் 'கில்லாடி ஜோடிஸ்' நிகழ்ச்சியிலயும் நீங்க கலந்துக்கப் போறதா தகவல் வந்தது. ஆனா இப்ப ஷோ தொடங்கிடுச்சு, உங்களைக் காணோமே' என்ற கேள்வியையும் வைத்தோம். பிக்பாஸ் தாமரை செல்வி 'அதை ஏன் கேக்கறீங்க, அங்கயும் அவங்கதான் கூப்பிட்டாங்க. போனேன். நிகழ்ச்சி பத்திச் சொன்னாங்க. த்ரில்லிங்கா இருக்கும், கடல், மலைன்னெல்லாம் ஷூட்டிங் இருக்கும்'னும் சொன்னாங்க. எல்லாத்துக்கும் நான் தயராக இருக்கேன்னுதான் சொன்னேன். சரி, போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்னு சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுனு தெரியலை, திடீர்னு அடுத்த முறை பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க. அதனால அந்த நிகழ்ச்சியிலயும் நான் இல்ல'' என்றார்.
உயிலை மீட்க போராடும் நிலா, ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே குதித்த சோழன் –பரபரப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தினர் என்ன செய்வது, எங்கு போவது என்று புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிலா, எங்கு போய் தங்குவது? என்று யோசிக்காமல் அந்த வீட்டை நம்முடையது எப்படி ஆக்குவது என்று யோசியுங்கள். அந்த வீட்டிற்க்கான பத்திரம் இருக்கிறதா? யாருடைய பெயரில் இருக்கிறது என்றெல்லாம் கேட்டார். சோழன், எல்லாமே அந்த ஆளுக்கு தான் தெரியும். அவரிடம் கேளுங்கள் என்றார். அதற்குப்பின் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து நடந்ததை பற்றி […] The post உயிலை மீட்க போராடும் நிலா, ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே குதித்த சோழன் – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Anirudh: 'இது என்னுடைய மிக முக்கிய மைல்கல்!'- புதிய இசை லேபிளைத் தொடங்கிய அனிருத்
இசையின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருப்பவர் அனிருத். கடைசியாக ‘கூலி’ படத்திற்கு இசையமைத்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவரது இசையில் ‘எல்.ஐ.கே’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சிம்புவின் ‘அரசரன்’, லோகேஷ் நடிக்கும் ‘டிசி’, ‘ஜெயிலர் -2’, ஷாருக் கானின் ‘கிங்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் இந்நிலையில் அனிருத் 'Albuquerque Records' என்ற புதிய இசை லேபிள் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அனிருத், “ ‘Albuquerque Records’ மூலமாக இசையை மையப்படுத்திய வியாபாரத்துறைக்குள் நுழைகிறேன். இது என்னுடைய படைப்பாக்கத்திலும் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும். திரைப்படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பாக சுயாதீன பாடல்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறேன். இந்த நிறுவனம் என்னுடைய சினிமா மற்றும் தனியிசைப் பாடல்களில் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்த உதவியாக இருக்குமென நம்புகிறேன். அனிருத் வளமான குரல்களையும் நம்முடைய கலாசார இசையையும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். என்னுடைய எல்லா பாடல்கள் மற்றும் குறிப்பிட்ட பின்னணி இசைத் தொகுப்புகளுடன் இந்த நிறுவனத்தை இப்போது ஆரம்பிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அண்ணாமலை போட்ட கண்டிசனால் கொந்தளித்த விஜயா, ரோகினி கேட்ட உதவி –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், முத்து உடைய இரு வக்கீல்களும் சமரசம் பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தார்கள். பின் செல்வம் தரப்பில், அருணின் அம்மா கவன குறைவால் தான் விபத்து நடந்தது என்று போலீஸ் சொன்னார் என்றார். அருணால் எதுவும் பேச முடியவில்லை. பணம் கொடுத்து பிரச்சனையை முடித்து கொள்ளலாம் என்று வக்கீல் சொல்கிறார். செல்வம் ஒரு லட்சம் தருகிறேன் என்றார். கோபப்பட்ட அருண், முத்துவின் அப்பா மீது கார் ஏத்தி விட்டு […] The post அண்ணாமலை போட்ட கண்டிசனால் கொந்தளித்த விஜயா, ரோகினி கேட்ட உதவி – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
Nayanthara:``மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.! - நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி
தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான 'அறம்' படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. View this post on Instagram A post shared by N A Y A N T H A R A (@nayanthara) மேலும், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 'நெற்றிக்கண்' மற்றும் 'கூழாங்கல்' படங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. ஆனால், நடிகை நயன்தாரா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், மொத்தம் 3 விருதுகள் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு தனது நன்றியையும் அந்த படங்களுக்காக உழைத்த தனது படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகை நயன்தாராவின் சமூக வலைதளப் பக்கத்தில், `` ' அறம்' படத்திற்காக எனக்கு மாநில விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! மேலும், எங்களது தயாரிப்பு நிறுவனமான 'ரவுடி பிக்சர்ஸ்' (@therowdypictures) சார்பாக 'நெற்றிக்கண்' (NETRIKANN) மற்றும் 'கூழாங்கல்' (KOOZHANGAL) ஆகிய படங்களுக்கும் மாநில விருதுகள் கிடைத்ததற்கும் நன்றிகள். மூன்று மாநில விருதுகள்... உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக் குறிப்பிட்டிருக்கிறார். Trisha: 2026-லும் பிஸி; சிரஞ்சீவி, சூர்யா படங்கள், மீண்டும் போலீஸ் கதை - த்ரிஷாவின் அசத்தல் லைன்அப்
தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே வெடித்த கலவரம், மீனா அப்பா சொன்ன விஷயம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பாண்டியன் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். அவரை பார்த்துவிட்டு அரசி பயந்து போய் கத்தினார். அரசி சத்தத்தை கேட்டு அப்பத்தா, குமார் இருவரும் வந்தார்கள். பின் அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை குமார் துரத்திவிட்டு அரசியை சமாதானம் செய்தார். அதற்குப்பின் சரவணன், அஞ்சலியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடு பரிமாறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி […] The post தங்கமயிலால் செந்தில்-மீனா இடையே வெடித்த கலவரம், மீனா அப்பா சொன்ன விஷயம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!
பா.ரஞ்சித்தின் 'காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் 'காந்தா'வில்கூட இவரது ஆர்ட் டைரக்ஷன் பேசப்பட்டது. அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான ராமலிங்கம், அதன் பின் ஓவிய கல்லூரியில் பயின்றவர். இப்போது அரை டஜன் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷனை கவனித்து வருகிறார். அவர் படம் இயக்குவது உண்மைதானா? ஹீரோவாக சாண்டி நடிக்கிறாரா என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி... சாண்டி தமிழ் சினிமாவில் 'பீரியட் ஃபிலிமா? கூப்பிடுங்க ராமலிங்கத்தை' என பெயரெடுத்தவர் கலை இயக்குநர் ராமலிங்கம். 'கேப்டன் மில்லர்' படத்தில்கூட பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். அடுத்து பாண்டிராஜின் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்து வரும் பெயரிடப்படாத படம், கௌதம் ராம் கார்த்திக், லீனா மணிமேகலை இயக்கத்தில் ஒரு படம் எனப் பல ப்ராஜெக்ட்களைக் கையில் வைத்துள்ளார். கலை இயக்குநர் ராமலிங்கம் சரி விஷயத்திற்கு வருவோம். அவர் இயக்குநர் ஆவது உண்மைதான். டான்ஸ் மாஸ்டர் கம் நடிகரான சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 'லியோ', 'லோகா' படங்களின் வெற்றிக்குப் பின் சாண்டி பல படங்களில் நடித்தும், நடன இயக்குநராகவும் இயங்கி வருகிறார். ராமலிங்கம் உருவாக்கியிருக்கும் கதைக்கு சாண்டி பொருத்தமானவராகத் தோன்றவே, சாண்டியிடம் பேசியிருக்கிறார் ராமலிங்கம். சாண்டி முழுக்கதையையும் கேட்டுவிட்டு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அப்பா - மகன் இருவருக்குமிடையேயான ஒரு எமோஷனலான கதை இது என்றும், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்றும் சொல்கிறார்கள். கலை இயக்கப் பணிகளுக்கிடையே தன் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் இன்னொரு பக்கம் தீவிரமாக எழுதி வருகிறார் ராமலிங்கம்.
ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! - கதை, படப்பிடிப்பு அப்டேட்!
பா.ரஞ்சித்தின் 'காலா', 'சார்பட்டா பரம்பரை', தனுஷின் 'கர்ணன்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் கலை இயக்குநராகப் பணியாற்றிய த.ராமலிங்கம், இப்போது டைரக்டராக புரொமோஷன் ஆகிறார். சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் 'காந்தா'வில்கூட இவரது ஆர்ட் டைரக்ஷன் பேசப்பட்டது. அடிப்படையில் தெருக்கூத்து கலைஞரான ராமலிங்கம், அதன் பின் ஓவிய கல்லூரியில் பயின்றவர். இப்போது அரை டஜன் படங்களுக்கு ஆர்ட் டைரக்ஷனை கவனித்து வருகிறார். அவர் படம் இயக்குவது உண்மைதானா? ஹீரோவாக சாண்டி நடிக்கிறாரா என்பது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி... சாண்டி தமிழ் சினிமாவில் 'பீரியட் ஃபிலிமா? கூப்பிடுங்க ராமலிங்கத்தை' என பெயரெடுத்தவர் கலை இயக்குநர் ராமலிங்கம். 'கேப்டன் மில்லர்' படத்தில்கூட பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். அடுத்து பாண்டிராஜின் இயக்கத்தில் ஜெயராம், ஊர்வசி நடித்து வரும் பெயரிடப்படாத படம், கௌதம் ராம் கார்த்திக், லீனா மணிமேகலை இயக்கத்தில் ஒரு படம் எனப் பல ப்ராஜெக்ட்களைக் கையில் வைத்துள்ளார். கலை இயக்குநர் ராமலிங்கம் சரி விஷயத்திற்கு வருவோம். அவர் இயக்குநர் ஆவது உண்மைதான். டான்ஸ் மாஸ்டர் கம் நடிகரான சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். 'லியோ', 'லோகா' படங்களின் வெற்றிக்குப் பின் சாண்டி பல படங்களில் நடித்தும், நடன இயக்குநராகவும் இயங்கி வருகிறார். ராமலிங்கம் உருவாக்கியிருக்கும் கதைக்கு சாண்டி பொருத்தமானவராகத் தோன்றவே, சாண்டியிடம் பேசியிருக்கிறார் ராமலிங்கம். சாண்டி முழுக்கதையையும் கேட்டுவிட்டு, நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு வருகின்றனர். அப்பா - மகன் இருவருக்குமிடையேயான ஒரு எமோஷனலான கதை இது என்றும், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் கதை என்றும் சொல்கிறார்கள். கலை இயக்கப் பணிகளுக்கிடையே தன் படத்துக்கான ஸ்கிரிப்ட்டையும் இன்னொரு பக்கம் தீவிரமாக எழுதி வருகிறார் ராமலிங்கம்.
வீட்டை விட்டு ஒடி போகும் தாமரை, கையும் களவுமாக பிடித்த ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், ஜெனி அப்பா- அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம். ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். அதற்குப்பின் தமிழ், சேது இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டார்கள். அங்கு சக்தி, தமிழை சந்தித்து ஜெனியை பற்றி விசாரித்தார். தமிழ், ஜெனிக்கு நடக்கும் திருமணம் ஏற்படுகளைப் பற்றி சொன்னார். சக்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரையின் திருமணத்திற்காக ராஜாங்கம் நகை, புடவை எல்லாம் வாங்கி தந்தார். தாமரை தன் காதலைப் பற்றி […] The post வீட்டை விட்டு ஒடி போகும் தாமரை, கையும் களவுமாக பிடித்த ஈஸ்வரி, அடுத்து என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது! Avni Movies & Benzz Media Announce Wrap of Romantic Fantasy ‘Double Occupancy’, Now Gearing Up for Release Avni Movies, in collaboration with Benzz Media, proudly announced that filming for their upcoming romantic-fantasy drama Double...
முத்து மீனாவிற்கு மனோஜ் ரூமை கொடுத்த அண்ணாமலை.. கடுப்பான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு உடம்பு முடியாமல் இருப்பதால் தூக்கத்தில் முத்து அவர்கள் மீனா ஆன்ட்டி என் எப்ப பாப்பா வருவீங்க என்று புலம்பிக்கொண்டே இருக்க உடனே ரோகினி அம்மா அவன் முத்துமீனாவ தான் தேடுறான் அவன் வந்து பார்த்தாங்கன்னா அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக வாய்ப்பு இருக்கு என்று சொல்ல உனக்கு எதுக்கு...
Dashamakan – #Rap Battle Lyrical video
Dashamakan – #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael , Idaa
தன் குழந்தையை சந்தித்த காவிரி, விஜய்க்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி, எனக்கு காஞ்சிபுரத்தில் ஒரு பெரிய பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்திருக்கிறது என்று சொன்னார். இதைக் கேட்டு யமுனா, சாரதா எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். காவிரி, நாம் காஞ்சிபுரத்திற்கு சென்று விடலாம் என்று சொன்னார். முதலில் தயங்கினாலும் எல்லோரும் சொன்னதால் சாரதா ஒத்துக்கொண்டார். இன்னொரு பக்கம் விஜயின் மகள், எனக்கு அம்மாவை பார்க்க வேண்டும். அழைத்து கொண்டு போகிறீர்களா என்றார். விஜய்யால் எதுவுமே பேச முடியவில்லை எமோஷனலாக கண் கலங்குகிறார். விஜய், […] The post தன் குழந்தையை சந்தித்த காவிரி, விஜய்க்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் ஒன்று சேர்ந்த சூர்யா –அமீர் நட்பு –எக்ஸ்குளுசிவ் தகவல்
சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் படங்களை ரீ-ரிலீஸ் செய்வதை ட்ரெண்டிங்காக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜயின் கில்லி, ரஜினியின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா போன்ற படங்களெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தும் மிக அளவில் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் தற்போது திரிஷா- சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே படம் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் தான் மௌனம் பேசியதே. இந்த படத்தில் சூர்யா, திரிஷா, லைலா […] The post மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் மூலம் ஒன்று சேர்ந்த சூர்யா – அமீர் நட்பு – எக்ஸ்குளுசிவ் தகவல் appeared first on Tamil Behind Talkies .

27 C