SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

28    C
... ...View News by News Source

அன்று மேடையில் அப்படி பேசி இருக்க கூடாது.. வருத்தத்தில் குக் வித் கோமாளி அஸ்வின்

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி,ஆதித்யா வர்மா போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் அஸ்வின் அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய்,செம்பி போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஏற்கனவே அஸ்வின் ஒருமுறை கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கி விடுவேன் என்று சொல்லியிருந்தது பேசும் பொருளாக மாறி இருந்தது. இந்த நிலையில...

தஸ்தர் 27 Dec 2025 3:23 pm

Lokesh Kanagaraj: இனி 'மார்கழியில் மக்களிசை'யில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் இந்த நிகழ்வு குறித்து மேடையில் பேசினார்கள். Kanimozhi: நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள் - கனிமொழி மேடையில் லோகேஷ் கனகராஜ், எனக்கு இந்த மேடை மூலமாகத்தான் பாடலாசிரியர் அறிவு யார் என்பதே எனக்குத் தெரியவந்தது. இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து இதனை நடத்திக் கொண்டிருக்கும் ரஞ்சித் அண்ணாவுக்குப் பாராட்டுகள். இனி இந்த முன்னெடுப்புக்கு என்னுடைய பங்களிப்பும் இருக்கும் எனப் பேசினார். Lokesh Kanagaraj - Coolie ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ஒவ்வொரு மேடையிலும் இது வளர்ந்துகொண்டே இருக்கிறது. இசை அனைவருக்கும் பொதுவானது. இன்னும் இது அடுத்த கட்டங்களை நோக்கி முன்னேற வேண்டும். இங்கிருந்து நிறைய இசைக் கலைஞர்கள் வருகிறார்கள். இந்த மேடையை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்கிருந்து நிறைய சுயாதீன கலைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள் எனக் கூறினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

விகடன் 27 Dec 2025 2:25 pm

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்…மாஸாக வந்த அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனின் புதிய படம்… மாஸாக வந்த அப்டேட்! பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை...

தஸ்தர் 27 Dec 2025 2:00 pm

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி...

தஸ்தர் 27 Dec 2025 1:55 pm

Vetri Maaran: 'மார்கழியில் மக்களிசை'என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான் - வெற்றி மாறன்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ் வெற்றி மாறன் பேசுகையில், 'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிமாறன் இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்! எனக் கூறினார். தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்... - வெற்றி மாறன்

விகடன் 27 Dec 2025 1:11 pm

Vetri Maaran: 'மார்கழியில் மக்களிசை'என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான் - வெற்றி மாறன்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தப் பிறகு வெற்றி மாறன் இந்த நிகழ்வு குறித்தும், பா.ரஞ்சித்தின் முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார். Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ் வெற்றி மாறன் பேசுகையில், 'மார்கழியில் மக்களிசை' என்பதே ஒரு அரசியல் ஸ்டேட்மென்ட்தான். பா. ரஞ்சித்தின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு முன்னெடுப்பும் சமூகத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. அதில் மிக முக்கியமானதாக இதை நான் பார்க்கிறேன். 6ஆம் முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வுக்கு இத்தனை பேர் வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வெற்றிமாறன் இங்கு எந்தக் கலைக்கு மேடையை அமைத்துக் கொடுக்குது என்பதுதான் முக்கியம். இங்கு பெர்ஃபார்ம் செய்யக்கூடிய கலைஞர்களின் நோக்கம் சினிமா கிடையாது. அவர்களுடைய நோக்கம் சமூக மாற்றம் மட்டுமே. இங்கு கேட்ட அத்தனை பாடல்களும் சமூக மாற்றத்திற்கான பாடல்களாகத்தான் இருந்தன. மாற்றம் விரைவில் வரணும்! எனக் கூறினார். தனுஷ் காப்புரிமைக்கு பணம் வேண்டாம் என்றார்; பொருளாதார நெருக்கடியின்போதும்... - வெற்றி மாறன்

விகடன் 27 Dec 2025 1:11 pm

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர்...

தஸ்தர் 27 Dec 2025 12:02 pm

Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சென்னை: இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், எனக்கு 'மாநகரம்' பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். 'கூலி' படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை. காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல. Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai 'கூலி' படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும். நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன். விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி! எனப் பேசினார். Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

விகடன் 27 Dec 2025 11:56 am

Lokesh: கூலி ரிலீஸுக்குப் பிறகு நான் எந்தப் பேட்டியும் கொடுக்காததுக்குக் காரணம் - லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்வு நேற்றைய தினம் தொடங்கியது. 6வது முறையாகத் தொடர்ந்து நடைபெறும் இந்த நிகழ்வை கனிமொழி எம்.பி., இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் பறையடித்துத் தொடங்கி வைத்தனர். Margazhiyil Makkalisai 2025 இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சென்னை: இது நாலு பேரை இன்ஸ்பயர் பண்ணலாம் - கண்ணகி நகர் கார்த்திகாவை வாழ்த்திய லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், எனக்கு 'மாநகரம்' பட சமயத்திலிருந்து ரஞ்சித் அண்ணாவைத் தெரியும். அவருடைய செயல்களில் என்னுடைய பங்களிப்பும் இருக்கணும்னு ஆசைப்படுறேன். மாற்றங்கள் நம்மிடம் இருந்துதான் பிறக்கும். நான் சிந்திச்சு செயல்பட்டாலே போதும்னு நான் நினைக்கிறேன். 'கூலி' படத்தை முடிச்சதுக்குப் பிறகு என்னுடைய பேட்டிகள் எதுவும் வரவில்லை. காரணம் அப்போது என்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டேன். எனக்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சரியான மேடை கிடைக்கல. Lokesh Kanagaraj - Margazhiyil Makkalisai 'கூலி' படத்தின் மீது ஆயிரம் விமர்சனங்கள் வந்தன. மக்களுக்குப் படத்தைக் கொடுக்கும்போது அவங்க கொடுக்கிற விமர்சனத்தை ஏத்துக்கணும். நானும் அந்த விமர்சனங்களை ஏத்துக்கிட்டு, அடுத்து வர்ற என்னுடைய படங்களில் அதைத் தவிர்க்க முயற்சி பண்ணுவேன். விமர்சனங்களைத் தாண்டி ரஜினி சாருக்காகவும், இப்படியான ஒரு படத்துக்காகவும் மக்கள் தியேட்டரில் போய் படத்தைப் பார்த்தாங்க. அந்தப் படம் 500 கோடி சம்பாதித்து இருப்பதாக தயாரிப்பாளர் சொன்னாங்க. இவை அத்தனைக்கும் காரணம் மக்களுடைய சப்போர்ட்தான்! அதுக்கு நன்றி! எனப் பேசினார். Lokesh Kanagaraj: தேவதாஸாக நடிகர் லோகேஷ் கனகராஜ்; ஹீரோயினாக வமிகா கேபி - எப்போது ரிலீஸ்?

விகடன் 27 Dec 2025 11:56 am

மனோஜ்க்கு வந்த பெரும் பிரச்சனை.. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜால் வந்த கடனுக்கு அண்ணாமலை முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனாவிடம் ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் கவனித்து விட்டு கிண்டல் அடித்து விட்டு பேசுகின்றனர். மறுநாள் காலையில் மனோஜ் ரோகினி சந்தோஷ் பிஏ என நால்வரும் பணத்தை வாங்க வர அந்த மேடமுக்கு ஜுரம்...

தஸ்தர் 27 Dec 2025 11:16 am

நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ஆபீசுக்கு வர மாட்டேன் என பிடிவாதமாக இருக்க சூர்யா வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். சுந்தரவல்லி ஆபீசுக்கு...

தஸ்தர் 27 Dec 2025 10:58 am

Cinema Roundup 2025: பொன்மேன் டு அவதார்! 2025–ல் கவனம் ஈர்த்த பிறமொழி படங்கள்! | எங்கு பார்க்கலாம்?

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. அப்படி தமிழ் ரசிகர்களிடையே இந்த ஆண்டு கவனம் பெற்ற மற்ற மொழிப் படங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். ரேகசித்திரம்: கடந்த ஜனவரி 9-ஆம் தேதி மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ரேகசித்திரம்'. காவல்துறை அதிகாரியாக ஆசிப் அலி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் தங்களது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், மெகா ஸ்டார் மம்முட்டியின் ஏ.ஐ கேமியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததோடு, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தையும் கொடுத்தது. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதைத் தொடர்ந்து தமிழ் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த மார்ச் 7-ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. Ponman Movie பொன்மேன்: இந்த ஆண்டில் வெளியான 'பொன்மேன்' திரைப்படத்தில் பேசில் ஜோசப் கதையின் நாயகனாகத் தனது இயல்பான மற்றும் நகைச்சுவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அவருக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ் தனது நேர்த்தியான நடிப்பால் கதாபாத்திரத்திற்குப் ஆழம் சேர்த்தார். மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்தப் படம், மார்ச் 14 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோர்ட் vs நோபடி: அறிமுக இயக்குனர் ராம் ஜெகதீசன் இயக்கத்தில், கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இத்திரைப்படம் வெளியானது. நடிகர் நானி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, ஏப்ரல் 11-ஆம் தேதி இப்படம் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. Court - State vs A Nobody ஆலப்புழா ஜிம்கானா: இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. விளையாட்டாகத் தொடங்கும் ஒரு பாக்ஸிங் போட்டி, எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து அரங்கேறும் சுவாரசியமான சம்பவங்களால் எப்படி திசைமாறுகிறது என்பதே இப்படத்தின் மையக்கரு ஆக அமைந்திருந்தது. படம் முழுவதும் நகைச்சுவை கலந்து கலகலப்பாகச் சொல்லப்பட்ட விதம் தமிழ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஜூன் 13 ஆம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியானது. சின்னர்ஸ்: 'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ரயான் கூக்ளர் மற்றும் நடிகர் மைக்கேல் பி. ஜோர்டான் மீண்டும் இணைந்துள்ள 'சின்னர்ஸ்' திரைப்படம் மார்ச் 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஹாரர் த்ரில்லர் பாணியில் வந்த இப்படம், வெறும் பயத்தை மட்டும் தராமல் நுட்பமான அரசியலையும், வரலாற்றையும் பேசி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தியேட்டர்களில் பார்த்த ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தை வழங்கியுள்ளது. செப்டம்பர் 18 ஆம் தேதி தமிழ் மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. நானி: HIT 3 ஹிட் 3: இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில், நானி நடிப்பில் உருவான 'ஹிட்: தி தேர்ட் கேஸ்' திரைப்படம் மே 1-ம் தேதி தமிழ் டப்பிங்குடன் திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்த நிலையில், இந்த மூன்றாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடக்கம் முதலே மிக அதிகமாக இருந்தது. இது ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. சித்தாரே ஜமீன் பர்: கடந்த ஜூன் 20-ஆம் தேதி இந்தி மொழியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம், அதே நாளில் தமிழ் டப்பிங்கிலும் வெளியானது. ஆமிர் கான் மற்றும் ஜெனிலியா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை, இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியிருந்தார். ஒரு பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் ஆமிர் கான் தனது முதிர்ச்சியான நடிப்பை இதில் வெளிப்படுத்தியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜெனிலியா இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்திருந்தார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தமிழ் மக்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நேரடியாக யூட்யூப் தளத்தில் வெளியானப் பிறகு படத்திற்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது. F1 F1: இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம், தமிழ் டப்பிங்கிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, இத்திரைப்படத்தின் திரைக்கதை ஒரு தமிழ் 'மாஸ்' ஹீரோ படத்திற்குரிய வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கும் வணிக ரீதியாகப் பெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக படம் ஆப்பிள் டிவி ஓடிடி-யில் வெளியான பின்பு இணையதளத்தில் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடினர். சூப்பர்மேன்: உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான 'சூப்பர்மேன்' திரைப்படம், கடந்த 2025 ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. டிசி சினிமா பிரபஞ்சத்தின் புதிய தொடக்கமாகக் கருதப்பட்ட இத்திரைப்படம், வெளியாவதற்கு முன்பே உலகளாவிய ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருந்தது. புதிய சூப்பர்மேனாகத் திரையில் தோன்றிய டேவிட் கோரன்ஸ்வெட்டின் சிறப்பான நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கன் இந்தப் படத்தை ஒரு புதிய கோணத்தில் அணுகியிருந்தார். சு ஃப்ரம் சோ சு ஃப்ரம் சோ: 2025-ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று எவ்வித எதிர்பார்ப்புமின்றி வெளியாகி, கன்னடத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் சு ஃப்ரம் சோ. அறிமுக இயக்குநர் ஜே.பி. துமினாடு இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், கன்னடத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. தமிழ் மக்களிடையேயும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. லோகா சாப்டர் ஒன் - சந்திரா: துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 சந்திரா' திரைப்படம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ் டப்பிங்கிலும் தியேட்டர்களில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் முழுக்கவே இறுக்கமான முகத்துடன் வரும் கல்யாணி பிரியதர்ஷினியின் நடிப்பைத் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். Lokah Chapter 1 டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்: உலகளாவிய அனிமே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 'டிமான் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காஸ்டில்' திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது. ஹருவோ சோட்டோசாகி தான் இப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி ஜப்பானில் வெளியான இப்படம், அங்கு வசூல் ரீதியாகப் புதிய மைல்கற்களை எட்டியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியானது. தமிழ்நாட்டு அனிமே ரசிகர்கள் திரையரங்குகளில் இப்படத்தைக் கோலாகலமாகக் கொண்டாடினர். காந்தாரா சாப்டர் 1: 2022-ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' திரைப்படத்தின் முன்கதையாக உருவான 'காந்தாரா: சாப்டர் 1', அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரிஷப் ஷெட்டியின் மிரட்டலான இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்த இப்படம், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களுக்கு ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கியது. Kantara Chapter 1 கேர்ள் ஃப்ரெண்ட்: கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான தெலுங்குப் படம் தான் 'கேர்ள் ஃப்ரெண்ட்'. காதல் என்ற பெயரில் ஒரு ஆண், பெண் மீது செலுத்தும் ஆதிக்கத்தைப் பற்றி இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இந்தப் படத்தில் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். துரந்தர்: இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள திரைப்படம் 'துரந்தர்'. இந்தி ஆடியன்ஸ் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் இப்படம் பெரிய வசூலைச் செய்து சாதனை படைத்து வருகிறது. Avatar Fire and Ash அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் உலக அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தன. அந்த வெற்றியைத் தொடர்ந்து, ஒட்டுமொத்தத் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தத் தொடரின் அடுத்த படைப்பான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்', டிசம்பர் 19-ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன் வடிவமைத்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விஷுவல் விருந்தாக அமைந்தன. முதல் இரண்டு பாகங்கள் போலவே இத்திரைப்படமும் உலக அளவில் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தப் படம் உங்களுடைய ஃபேவரிட் என்பதை கமென்டில் பதிவிடுங்கள்

விகடன் 27 Dec 2025 6:40 am

50வது வாரத்தில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா?

தமிழ் சேனலில் 2025 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் […] The post 50வது வாரத்தில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சீரியல்கள் – எந்த சேனல் சீரியல் டாப் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 8:57 pm

பரிதாபப்பட்டு பணம் அனுப்பிய ஜிவி பிரகாஷுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வெளியான ஷாக் தகவல்.!!

தமிழ் சினிமாவில் நடிகர் இசையமைப்பாளர் என இரண்டிலும் கலக்கி வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் யாரேனும் பண உதவி கேட்டால் சிறு சிறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் ஜிவி பிரகாஷுக்கு பணம் கேட்டு பதிவு செய்துள்ளார் அதாவது எங்க அப்பா சின்ன வயதில் இறந்துவிட்டார் அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்தார்கள் இப்போ அம்மாவும் இறந்து விட்டதால் இறுதி சடங்கு நடத்துவதற்கு...

தஸ்தர் 26 Dec 2025 7:49 pm

டிஆர்பி ரேட்டிங் : சன் டிவி vs விஜய் டிவி சீரியல்கள் – no.1 எந்த சேனல் சீரியல் தெரியுமா?

டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 50வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங் : சன் டிவி vs விஜய் டிவி சீரியல்கள் – no.1 எந்த சேனல் சீரியல் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 7:29 pm

பேராசையால் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட மனோஜ், ரோகினி சொன்ன விஷயம் –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சத்யா, மீனாவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் விஜயா, நீ இந்த சிவனுடன் சேர்ந்து கொண்டு கதை எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றார். அந்த சமயம் பார்த்து சிவன், கதை எழுதி எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது பார்வதியின் மகன் வருகிறார். பார்வதி, தன்னுடைய மகனை அக்கறையோடு விசாரிக்கிறார். ஆனால், பார்வதி மகன் கோபத்தில் சிவனை அதிக சென்று தாய் என்று கூட பார்க்காமல் மோசமாக திட்டி விட்டார். இதனால் பார்வதி […] The post பேராசையால் தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட மனோஜ், ரோகினி சொன்ன விஷயம் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 6:31 pm

Chella Magale Lyrical Video

Jana Nayagan – Chella Magale Lyrical , Thalapathy Vijay , Pooja Hegde , H Vinoth , Anirudh , KVN

தஸ்தர் 26 Dec 2025 6:16 pm

விக்ரம் பிரபுவின் சிறை விமர்சனம்

ஆயுதப்படை போலீஸ் ஏட்டான விக்ரம் பிரபு வேலூர் ஜெயிலில் கொலை குற்றவாளியாக இருக்கும் அக்சய்குமாரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்கிறார். அவரோடு போலீஸ்காரர்கள் ஹரிசங்கர் நாராயணன் மற்றும் இன்னொருவரும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். சிவகங்கைக்கு செல்லும் வழியில் திடீரென அக்சய் குமார் போலீஸ் துப்பாக்கியுடன் தப்பித்து விடுகிறார். இவரை பிடிக்க விக்ரம் பிரபு மற்றும் குழுவினர் முயற்சி செய்கிறார்கள். இறுதியில் அக்சய் குமாரை விக்ரம் பிரபு பிடித்தாரா? அக்ஷய் குமார்...

தஸ்தர் 26 Dec 2025 6:02 pm

ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்.!!

ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தப் படத்தில் பாலையா, சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே சூர்யா,...

தஸ்தர் 26 Dec 2025 5:40 pm

ரெட்ட தல விமர்சனம்

கதாநாயகன் காளி (அருண் விஜய்) மற்றும் கதாநாயகி ஆந்த்ரே (சித்தி இத்நானி) ஆகிய இருவரும் அனாதை. இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்திக்கின்றனர். இருவரும் அனாதை என தெரிய வந்ததும் இருவரும் அவர்களுக்குள் ஆறுதலாக பேசி கொள்கிறார்கள். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்க வருகிறார். ஆனால், பணத்தின்...

தஸ்தர் 26 Dec 2025 5:38 pm

விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன், போலீசில் புகார் கொடுத்த பாக்கியா –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனியும் சரவணனுக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் பாண்டியன், சரவணன் எங்கே? ஒன்னும் பிரச்சனை இல்லையா? என்றார். அதற்கு கதிர், அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் டீ கடைக்கு போயிருக்கிறார் என்று சமாளித்தார். அதற்குப்பின் கடைக்கு வந்த சரவணன், பழனி மாமாவிடம் பேசினேன். அவர் தனியாக சந்தித்து பேசலாம் என்று சொல்லி இருந்தார். நீயும் என்னுடன் வா? என்று கதிரை அழைக்கிறார். அவரும் சரி என்றார். மீனா, […] The post விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன், போலீசில் புகார் கொடுத்த பாக்கியா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 5:30 pm

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காதது ஏன்? சுதா கொங்காரா விளக்கம்.!!

பராசக்தி கதையில் சூர்யா நடிக்காமல் போனதற்கு காரணத்தை கூறியுள்ளார் சுதா கொங்காரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் ஆனால் சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. இந்த நிலையில்...

தஸ்தர் 26 Dec 2025 5:30 pm

திருமண நாளுக்கு மும்முரமாக தயாராகும் தமிழ்-சேது, ராஜாங்கம் கொடுக்கும் சீர் வரிசை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, நம்முடைய பக்கம் இரண்டு ஜோடிகளை தயார் செய்து அந்த பணத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இதை காவியா கேட்டு விட்டார். இன்னொரு பக்கம் சேது, திருமண நாளிற்க்காக தமிழுக்கு பரிசு கொடுப்பதற்காக ரூமில் காத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி, உள்ளே வந்து விட்டார். பின் சேது, புது புடவை ஒன்று வாங்கி கொடுத்தார். அதை பார்த்து தமிழ்ச்செல்வி எதுவும் பேசாமல் […] The post திருமண நாளுக்கு மும்முரமாக தயாராகும் தமிழ்-சேது, ராஜாங்கம் கொடுக்கும் சீர் வரிசை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 4:35 pm

BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

விகடன் 26 Dec 2025 3:35 pm

BB Tamil 9: ஓர் ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது இயல்புதான்; ஆனால் - பார்வதி அம்மா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா ஆகியோரின் குடும்பங்கள் வந்திருந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், நாங்க (கம்ருதீன்- பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம் என பார்வதி தனது அம்மாவிடம் சொல்கிறார். ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும் என பார்வதிக்கு அவரின் அம்மா அட்வைஸ் கொடுக்கிறார். அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு என பார்வதி தன் அம்மாவிடம் சொல்கிறார். BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

விகடன் 26 Dec 2025 3:35 pm

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ்

விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ் இணையும் படத்தின் புதிய அப்டேட்ஸ் விஜய் தேவராகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் பிப்ரவரியில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தேவர​கொண்டா நடிக்​கும் புதிய படத்​துக்கு ‘ரவுடி ஜனார்த்​த​னா’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாயகி​யாகக் கீர்த்தி சுரேஷ் நடிக்​கிறார். ரவி கிரண் கோலா இயக்​கும் இப்படத்​தை, ஸ்ரீவெங்​கடேஸ்​வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரிக்​கின்​றனர்​.கிறிஸ்டோ சேவியர் இசையமைத்​துள்​ளார். ஆனந்த் சி.சந்​திரன் ஒளிப்​ப​திவு...

தஸ்தர் 26 Dec 2025 1:21 pm

‘Train’திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்

‘Train’ திரைப்படத்தின் ‘கன்னக்குழிக்காரா’ பாடல் வெளியானது. மேலும், Mysskin இசையில் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழிக்காரா” வைரல் பாடல் !! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன்...

தஸ்தர் 26 Dec 2025 1:14 pm

BB Tamil 9 Day 81: பாரு அம்மா என்ட்ரி - கம்முவுக்கு சொன்ன அட்வைஸ்; பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம்

‘தாத்தா வராரு.. கதற விடப் போறாரு’ என்கிற பாட்டு மாதிரி பாருவின் அம்மா உள்ளே வந்தால் பூகம்பம் நிகழும் என்கிற மாதிரி பில்டப்பை பாருவே தந்திருந்தார். நான் முன்பே யூகித்தபடி எதுவுமே நடக்கவில்லை.  கம்முவின் குடும்பத்திற்கு அவரது நடவடிக்கை பிடிக்கவே இல்லை என்பதை பல்வேறு வழிகளில் அவர்கள் உணர்த்தியது சிறப்பு.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 81 கார்டன் ஏரியா கிறிஸ்துமஸ் விழாவிற்கான அலங்காரங்களைக் கொண்டிருந்தது. கடந்த சீசன் சவுந்தர்யா, சான்ட்டா தாத்தா வேடத்தில் வந்து நடனமாடி பரிசு தந்து சென்றார். (யார் இந்த சான்ட்டா என்கிற விளம்பர பில்டப் வேறு!) கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் அமித் வர, பிக் பாஸ் ப்ரீஸ் என்று சொல்ல மற்றவர்களை விடவும் பாருவிற்கு கூடுதல் உற்சாகம் ஏற்பட்டது. ஒரு சிறிய விளையாட்டைக் கூட கொடூரமாக நிகழ்த்துவதில் பாரு வல்லவர். மைக் இருப்பதைக் கூட கவனிக்காமல் தண்ணீரை ஆவேசமாக ஊற்றுவார். ஃப்ரீஸ் என்று பிக் பாஸ் சொன்னாலும் கேட்க மாட்டார். தான் செய்ய வந்ததை செய்தே முடிப்பேன் என்கிற ரிவேன்ஜ் மோடில் செயல்படுவார். (அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு!) இந்தச் சமயத்திலும் அதே போல், அமித்தின் மீது தான் குடித்துக் கொண்டிருந்த காஃபியை ஊற்ற வந்தார் பாரு. “தண்ணி வேணா ஊத்து.. காஃபி வேணாம். மைக் இருக்கு..” என்று அமித் கதறினாலும் பாரு கேட்பதாக இல்லை. பாருவை பழிவாங்க வேண்டுமென்றால் பிக் பாஸிற்கு கூட உற்சாகம் வந்து விடுகிறது. எனவே அவர் ஃப்ரீஸ் என்று பாருவிற்கு உத்தரவிட, மற்ற போட்டியாளர்கள பாருவிற்கு சிறப்பான திருவிழா நடத்தி சிறப்பித்தார்கள்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாரு அம்மா என்ட்ரி - பட்டாசுக்குப் பதில் புஸ்வாணம் பாடல் ஒலிக்க பாருவின் அம்மா சரஸ்வதி என்ட்ரி. அம்மாவைப் பார்த்ததும் பாருவின் முகத்தில் அழுகை வெடித்தது. பழைய சீசனில், லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்ததும் நடந்த டிராமா போல ஏதாவது நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.  BB Tamil 9 பாருவின் துடுக்குத்தனத்திற்கு நேர்மாறாக நிதானமாக இருக்கிறார் பாரு அம்மா. “கண்ணு எப்படி இருக்கு?” என்று பாருவை விசாரித்தார். “அம்மா.. சிரிக்கறா.. பரவாயில்ல.. அப்படின்னா ஒண்ணுமில்ல.. எல்லாம் ஓகேதானே?” என்று பாரு பம்ம “ஓகேதானே.. அப்புறம் ஏன் பதர்றே?” என்று பாருவின் அம்மா மடக்கியது சிறப்பு.  ‘துணிவே சக்தி’ என்று மந்திர உச்சாடனம் போல பாருவின் அம்மா உரத்த குரலில் கணீர் என்று ஆசிர்வாதம் செய்ய ‘என்னா வாய்ஸ்.. என்னா ரேஞ்சு?” என்று வியந்தார் வினோத்.  பாருவின் அம்மா, கம்ருதீனை சந்திக்கும் போது என்ன நிகழும் என்பது அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலும் ஒன்றும் நிகழவில்லை. ‘வாப்பா கம்ருதீன்.. நீ தொழில்ல நல்லா வரணும்.. படத்துல ஹீரோவை விட விழுமியத்துல ஹீரோவா வரணும்” என்று பாரு அம்மா சொன்னது சூசகமான அறிவுரை. “விழுமியன்னா என்னம்மா?” என்றார் கம்மு. (விழுமியம் என்றால் values - மனிதரின் உயர்ந்த பண்புகள்!)  “இந்த வீடு எனக்கு நிறைய கத்துக் குடுக்குது” என்று நல்ல பிள்ளையாக முகத்தை வைத்துக் கொண்டு கம்மு சொல்ல “எது நல்லது கெட்டதுன்னு உரசிப் பார்த்து தெரிஞ்சுக்கணும்” என்று இன்னொரு மறைமுக அட்வைஸ் தந்தார் பாருவின் அம்மா. (‘அவன் பொழுதன்னிக்கும் உரசர வேலையைத்தான் செய்யறான்’ என்று நல்லவேளையாக யாரும் சொல்லவில்லை!) ‘பாரு என்னுடைய பிரியமான எதிரி’ - விக்ரம் சர்காஸம் அமைதிப்படை அமாவாசை மாதிரி கம்மு அடிக்கடி பாரு அம்மா காலில் விழ “இதுவரைக்கும் ஏழு முறை விழுந்திருக்கான். இன்னமும் எத்தனை முறை விழப் போறான்னு பார்க்கணும்” என்று நக்கலடித்தார் விக்ரம். பிறகு “உங்க பொண்ணு பாருவை எனக்கு பிடிக்கும். பிரியமான எதிரி. ஆனா அவளை வேலை வாங்கறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது. உங்க பொண்ணு ரேஞ்சுக்கு இங்க யாராலும் கேம் ஆட முடியாது” என்று பாரு அம்மாவிடம் சர்காஸ கிண்டல்களைத் தொடர்ந்தார் விக்ரம். (யம்மா.. ஒத்த ரோசா… பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்கம்மா!) BB Tamil 9 இன்னொரு பக்கம், காமிரா முன்பு பரிதாபமாக பேசிக் கொண்டிருந்தார் அரோரா. “என் ஃபேமில இருந்து யாரும் வரமாட்டாங்க. ரியாதான் எனக்கிருக்க ஒரே பிரெண்டு. அவளும் கோவிச்சுக்கிட்டு வர மாட்டா.. என் நாய்க்குட்டியையாவது பார்க்கணும்” என்று உருக்கமாக பேசிக் கொண்டிருந்த அரோவைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.  கார் விளம்பரத்தைத் தொடர்ந்து அரோவின் தோழி ரியா வந்து இறங்க அரோவிற்கு பயங்கர மகிழ்ச்சி. “ஆமாம்.. கோபமாத்தான் இருக்கேன்” என்று சிரித்தார் ரியா.  முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ரியா, அப்போதே வெளிப்படையான கேள்விகளை துடுக்குத்தனமாக கேட்பார். இப்போது விருந்தினராக வந்திருக்கிறார். எனவே கேட்கவே வேண்டாம். அரோவை அமர வைத்து சரமாரியாக குத்தினார்.  ‘இருக்கா.. இல்லையா.. தெளிவா சொல்லு’ - அரோவிடம் ரியா கறார்  “நீ துஷாரை லவ் பண்றியா.. இல்லையா.. ஓப்பனா சொல்லு..  எப்பப்பாரு துஷார்.. துஷார்.. ன்னு இம்சை பண்றே.. அது எதுவா வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். இப்ப அந்த விஷயத்தை உன் மூளைல இருந்து கழட்டி வெச்சிடு. உன்னை வெளியே அனுப்பணும்னு பாரு துடியா துடிக்கறா.. அதே மாதிரி உன் மனசுலயும் பழிவாங்கற உணர்ச்சி இருக்கு. ஆக்சுவலி பாருவிற்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.. அவதான் அந்த டிரையாங்கிளை முடிச்சு வெச்சா.. இப்பத்தான் நீ நல்லா விளையாட ஆரம்பிச்சிருக்கே. இப்படியே மெயின்டெயின் பண்ணு”... என்று அறிவுரை வழங்கினார் ரியா. “பாரு என்னை வெறுப்பேத்தறப்ப, வன்மத்தைக் கொட்டறப்ப மட்டும்தான் அவளை நாமினேட் பண்ணுவேன். அவ நல்லா கேம் ஆடும் போது பண்ண மாட்டேன்.. பாரு போக மாட்டான்னு தெரியும். எனக்கு இங்க செட் ஆக டைம் ஆயிடுது” என்று அரோ சமாளிக்க, “துஷார் கிட்ட மட்டும் ரெண்டே நாள்ல பிரெண்ட் ஆக முடிஞ்சதா?” என்று ரியா மடக்கியது சுவாரசியம்.  BB Tamil 9 “உனக்கு வெட்கம், மானம் ஏதாவது இருக்கா.. கம்ருதீன் உன்னை அப்படி வெச்சு செய்யறான்.. இன்னமும் அவன் கிட்ட போய் இளிச்சிட்டிருக்கே..” என்கிற மாதிரி ரியா கொதிக்க “துஷார் வெளியே போக நான்தான் காரணம்ன்னு அவன் சொன்னப்பவே எனக்கு விட்டுப் போச்சு. இப்பத்தான் அது ரிலையஸ் ஆச்சு” என்ற அரோவிடம் “பிக் பாஸ்ன்றது பெரிய வாய்ப்பு. சரியா ஆடு” என்று உபதேசத்தை முடித்துக் கொண்டார் ரியா.  பிறகு மற்ற போட்டியாளர்களுக்கு ரிப்போர்ட் தரும் போது “போன சீசன்ல இருந்து வெளியே வரவங்களை சபரி டிரோல் பண்ணுவான். இப்ப அவனையே இங்க காணலை” என்ற ரியா “அமித்.. பாரு கிட்ட இருந்து தள்ளியே இருங்க” என்று சொல்ல “என்னைப் பத்தி சொல்லாத.. ஸ்கிப் பண்ணிடு” என்று பம்மினார் பாரு. ரியா அதையும் மீறி சொல்லப் போக “நீ வெளியே வா… “ என்று ஜாலியாக மிரட்டினார் பாரு.  ‘என் கிட்ட நிறைய கருணை இருக்கு’ - பாரு சீரியஸ் காமெடி “கம்மு.. பார்வதிக்கு எப்பவும் ஒரு வன்மம் இருந்துட்டே இருக்கும். பிக் பாஸ்ல நூறு நாள் எப்படி இருக்கறதுன்னு தெளிவா பிளான் போட்டு வந்திருக்கா. யார் உள்ளே வந்தாலும் அவர்களை தனியாக ஓரங்கட்டி தன்னைப் பற்றி விசாரிப்பது பாருவின் வழக்கம். இப்போதும் அப்படியே ரியாவை ஓரங்கட்ட “நீங்க கரெக்ட்டா பிரெடிக்ட் பண்ணி ஆடுங்க. முதல்ல நல்லா இருந்துச்சு. அப்புறம் ரூட் மாறிடுச்சு.. ஒரு மாதிரியா இருக்கு. முதிர்ச்சியா கையாளுங்க” என்று மறைமுகமாக ரியா அட்வைஸ் செய்ய “கம்ரூதீனா?” என்று சுருக்கமாக கேட்டார் பாரு.  “உன் கிட்ட இருக்கற நல்ல பக்கம் எதுவுமே வெளில வரல. வெளில கெட்ட பெயர்தான் இருக்கு. நல்ல குணம் இருந்தாலும் கோபத்துல அது மறைஞ்சுடுது. யாரை வேண்டுமானாலும் கேமிற்காக தூக்கிப் போடுவீங்கன்ற மாதிரி தெரியுது. ரெண்டு பொண்ணுங்க ஒரு பையனுக்காக அடிச்சுக்கறது பார்க்க கேவலமா இருக்கு” என்று ரியா பொரிந்து தள்ள “என் கிட்ட நிறைய கருணை குணம் இருக்கு” என்று சமாளித்தார் பாரு. (ஏம்மா.. அந்த கருணைக்கிழங்கை ஒளிச்சியே வெச்சிட்டிருக்கீங்க?!) BB Tamil 9 ‘Am I being played by Kamruddin?’ என்று பாரு சுருக்கமாக கேட்பதின் மூலம் அவருக்கு கம்ருதீன் மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை என்பது தெரிகிறது. கம்ருதீனும் அதே மாதிரிதான் இருக்கிறார். “இவ எப்ப வேணா எனக்கு குல்லா போட்டுருவாடா” என்று நண்பர்களிடம் சொல்கிறார். இந்த மாதிரி காதலை வைத்துக் கொண்டு இருவரும் படுத்துகிற பாடு இருக்கே! கம்ருதீன் பற்றிய கேள்விக்கு “அது எனக்குத் தெரியாது” என்று சொல்லி எஸ்கேப் ஆனார் ரியா. ரியா விடைபெறும் போது “அவனைக் கேட்டதா சொல்லு” என்று அரோ காதில் ரகசியம் பேச “செருப்பு பிஞ்சிடும்” என்று சிரித்தார் ரியா. அந்த விசாரிப்பு துஷார் பற்றியதாக இருக்க வேண்டும். (அத்தனை சொல்லியும் திருந்தலையே மக்கா!) ‘வாங்க அக்கா.. ‘ கம்முவின் சகோதரியை பாசத்துடன் அழைத்த பாரு பாருவின் அம்மா உள்ளே இருக்கும் போதே கம்முவின் குடும்பத்தையும் சந்திக்க வைக்கும் சதித் திட்டத்தை சிறப்பாக தீட்டினார் பிக் பாஸ். தனது குடும்பம் உள்ளே வருவதை நெகிழ்வுடன் பார்த்தார். அப்போது வேறுவிதமான கம்முவைப் பார்க்க முடிந்தது. கம்முவின் சகோதரியை ‘வாங்க அக்கா’ என்று பாரு பாசத்துடன் அழைக்க “அக்கா?... நைஸ்..  தங்கச்சி” என்று சர்காஸமாக சிரித்தார், கம்முக்கா.  கம்முவின் சகோதரியும் நண்பனும் அமர்ந்திருக்க, பாரு வழக்கம் போல் எதையோ வாயை விட “அய்யோ.. நிறைய பேச முடியலையே.. சொல்லி அனுப்பிச்சாங்களே” என்று தவித்தார் கம்முவின் நண்பர்.  BB Tamil 9 “இத்தனை நாள் உனக்கு அக்கா ஞாபகம் வரலேல்ல.?” என்று குறும்பும் தீவிரமும் கலந்து விசாரித்தார் கம்முவின் அக்கா.  “பார்வதி என்னை அக்கான்னு கூப்பிடறா.. அப்படின்னா உனக்கு தங்கச்சிதானே?” என்று அவர் விசாரிக்க “ஆமாம்” என்று குறும்புடன் சிரித்தார் கம்மு. (அடப்பாவி உலக நடிப்புடா சாமி!) பிறகு தனியாக பேசும் போது “திவ்யா கூட ஏன் சண்டை போடறே?” என்று விசாரிக்கும் போது “அப்படியா?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் கம்மு. (இன்னொரு அடப்பாவி!) “திவ்யாவும் பாருவும்தான் சண்டை போடறாங்க.. ஆனா அந்தக் கோபத்துலயும் அவங்க கிட்ட இருந்து தப்பான வார்த்தை வரதில்லை.. கவனிச்சியா.. சேரை தூக்கிப் போடற.. இது நம்ம வீடு இல்ல. இது வாழ்க்கையை தீர்மானிக்கற இடம் இல்ல. இந்த வாய்ப்புக்காக எத்தனை போ் வெயிட் பண்றாங்க.. சரியா பயன்படுத்திக்க. நீயும் சரியா பேசற. ஆனா பேசற விதம்தான் சரியில்ல” என்று கம்முவிற்கு சரமாரியாக அறிவுரை கிடைத்தது.  ‘இது குழந்தைங்க பார்க்கற ஷோ. ஒழுங்கா இருங்க” - எச்சரிக்கப்பட்ட பாரு - கம்மு கம்முவை தனியாக அழைத்துச் சென்ற நண்பர் “காமிரா இருக்கறதை மறந்துட்டியா.. ஒரு வரைமுறை இல்லையா.. ஃபேமிலி ஆடியன்ஸ் வேண்டாமா.. ஃபைனல் வரைக்கும் போகும் தகுதி இருக்கு. விட்றாத” என்று எச்சரித்தார். கம்முவின் அக்காவும் இதே அறிவுரையை “நம்ம வீட்லயும் குழந்தைங்க பார்க்கறாங்க” என்று சுட்டிக் காட்டியது சிறப்பு.  “அரோ.. உன்னை depend பண்ணி ஆடறா.. வெல் விஷரா அவ சொல்றதை எடுத்துக்காத. பாருவைக் கூட நம்பிடலாம் போல. ஆனா அரோ சரியான நேரம் பார்த்து பாயிண்ட் பாயிண்ட்டா பேசறா” என்று கம்முவிற்கு நண்பர் சொன்ன அட்வைஸ் சரியா என்று தெரியவில்லை. டிரையாங்கிள் ரொமான்ஸ் காரணமாக அரோவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கம்முவிற்கு அரோ சொன்ன பல அறிவுரைகள் உண்மையானவை. ஆத்மார்த்தமான நட்பிலிருந்து எழுந்தவை.  BB Tamil 9 பிறகு பாருவையும் தனியாக அழைத்த கம்முவின் நண்பர் “நான் கம்முவோட அப்பாவா இருந்தா.. உங்க பக்கத்துலயே வந்திருக்க மாட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரஜின்-சான்ட்ரா மாதிரி தம்பதி கிடையாது. இந்த ரிலேஷன்ஷிப் என்ன வேணா இருக்கட்டும். வெளில வந்து பார்த்துக்கலாம். ரெண்டு பேரும் தனியா கேம் ஆடுங்க. இது குழந்தைங்க பார்க்கற ஷோ” என்று சூசகமாகவும் சரியாகவும் அட்வைஸ் செய்தார்.  பாருவிற்கும் கம்ருதீனுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையில்லை. இந்த ஆட்டத்தின் சர்வவைவல் காரணமாக ‘காதல்’ என்கிற வஸ்துவைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிக் பாஸ் முடிந்தவுடன் இந்த ரொமான்ஸூம் முடிந்து விடும் என்பது இருவருக்குமே நன்றாகத் தெரியும். என்றாலும் வலிக்காத மாதிரி இவர்கள் ஆடும் நாடகம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.  பாருவின் அம்மா என்ன மாதிரியான அறிவுரையை தன் மகளுக்கு தந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விகடன் 26 Dec 2025 12:58 pm

உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலாவால் பிடிக்கவே முடியவில்லை. பின் வீட்டில் யாரிடமும் நிலா உண்மை சொல்லாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பல்லவன், தன்னுடைய அம்மா காணவில்லை என்று வீடு முழுவதும் தேடினார். ஆனால், கிடைக்கவில்லை. நடேசன் தான் இதெல்லாம் செய்திருப்பார் என்று தன்னுடைய அப்பாவிடம் கோபப்பட்டார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். நிலா எந்த உண்மையும் சொல்ல முடியாமல் பல்லவனை சமாதானம் செய்தார். பல்லவன், தன் அம்மா வீட்டை […] The post உண்மை தெரியாமல் நிலா மீது கோபப்படும் பல்லவன், ஆத்திரத்தில் பொங்கிய வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 12:49 pm

BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத. பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க. BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள் விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு. பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார். BB Tamil 9 உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க. சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா? என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

விகடன் 26 Dec 2025 12:46 pm

BB Tamil 9: கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க? - சுபிக்ஷாவின் அப்பா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 81 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா, விக்ரம் ஆகியோரின் குடும்பத்தினர் வந்துவிட்டனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் சுபிக்ஷாவின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். பீட் பாக்ஸை இதோட நிப்பாட்டு. நல்லாவே இல்ல, அதை பண்ணாத. பாரு, சாண்ட்ராவை நம்பாத. யாரை நீ ரொம்ப நம்புறியோ அவங்கதான் உனக்குக் கெடுதல் நினைப்பாங்க. BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள் விக்ரம்கிட்ட நீ எப்படி இருக்கியோ அதே மாதிரி வினோத் அண்ணா, கம்ருதீன் கிட்டயும் இரு. பாருவை எப்படி எதிர்த்து பேசுனியோ அதே மாதிரி பேசு. நீ ரொம்ப பயந்தவ மாதிரி இருக்க என்று சுபிக்ஷாவின் தம்பி அட்வைஸ் கொடுக்கிறார். BB Tamil 9 உன்னைய பத்தி யாராச்சும் பேசுனா. அவங்களை எதிர்த்து பேசு. கடலோடி புள்ள தான நீ? அப்புறம் ஏன் நீ இப்படி இருக்க. சிங்கப்பெண்ணுங்கிற பேரு இந்த வீட்டில உனக்கு இல்லையேமா? என சுபிக்ஷவின் அப்பாவும் அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.

விகடன் 26 Dec 2025 12:46 pm

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

விஜய் : எனக்கு இது One Last Chance - ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து அனிருத்

விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது. அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜனநாயகன் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இசை வெளியீட்டு விழா நாளை ( டிச.27) மலேசியாவில் நடைபெற இருக்கிறது. 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'தளபதி திருவிழா' என விஜய்யின் ஹிட் பாடல்களை வைத்து மியூசிக் கான்சர்ட்டும் நடைபெற இருக்கிறது. விஜய்க்கு ஹிட் பாடல்களைத் தந்த பல பாடகர்களும் இந்த மியூசிக் கான்சர்ட்டில் பங்கேற்று பாடவுள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிச. 26) செய்தியாளர்களைச் சந்தித்தது பேசிய அனிருத், 'ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா நாளைக்கு மலேசியாவில நடக்குது. இசையமைப்பாளர் அனிருத் ரொம்ப ஆர்வமா இருக்கேன். கிட்டதட்ட 80,000 பேர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிறாங்க. பர்பாமன்ஸ் பார்க்க ரொம்ப ஆர்வமா இருக்கேன். இது விஜய் சாரோட எனக்கு 'One Last Chance'. எங்க காம்பினேஷன்ல வந்த எல்லாப் பாட்டும் ஹிட் தான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

விகடன் 26 Dec 2025 11:31 am

தாத்தா எடுத்த அதிரடி முடிவால் வேதனைப்படும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் பாட்டி, அவன் ஆபீசிலும் கவனம் வைக்க மாட்டான். நீங்கள் இங்கிருந்து கொண்டு ஏன் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள் என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் சாரதாவிற்கு ரொம்பவே கஷ்டமாகிறது.இன்னொரு பக்கம் விஜய், காவிரி இருவரும் ஆபிஸ் பிரச்சனை எப்படி சரி செய்வது என்று தன்னுடைய ஆபீஸில் வேலை செய்பவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பின் விஜய், கஸ்டமர்ஸ் எல்லாம் சந்தித்து பேச வந்தார். ஆனால், யாருமே விஜய் சொல்வதை […] The post தாத்தா எடுத்த அதிரடி முடிவால் வேதனைப்படும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 26 Dec 2025 11:05 am

சுந்தரவல்லிக்கு பதிலடி கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க...

தஸ்தர் 26 Dec 2025 8:30 am

சுந்தரவல்லிக்கு பதிலடி கொடுத்த சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் உட்கார்ந்து அம்மா என்னை திட்டம் போட்டு இருப்பாங்க என்று பேசிக்கொண்டு இருக்க...

தஸ்தர் 26 Dec 2025 8:30 am

முத்து மீனா சொன்ன வார்த்தை, மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா என்ன தப்பு செய்தா என்று அண்ணாமலை கேட்க பார்வதி வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் முத்து மீனா சொல்லி விடுகின்றனர் உடனே அண்ணாமலை இதெல்லாம் உனக்கு தேவையா விஜயா முத்து மீனா மேல வர பழி போடுற இது மாதிரி நீ பார்வதி மேல சொல்றது ரொம்ப தப்பு...

தஸ்தர் 26 Dec 2025 8:17 am

மாதவிடாய் தீட்டு கிடையாது, பெண்களுக்கு கொடுத்த கடவுள் வரம் –நடிகை அர்ச்சனா ஓபன் டாக்

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ராஜா ராணி 2 என்ற சீரியலில் வில்லியாக அர்ச்சனா இருந்தார். இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலின் மூலம் அர்ச்சனாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. இதை அடுத்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் வைல்ட் கார்ட் […] The post மாதவிடாய் தீட்டு கிடையாது, பெண்களுக்கு கொடுத்த கடவுள் வரம் – நடிகை அர்ச்சனா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 8:58 pm

கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வியின் இரண்டாவது திருமண நாள் –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, எப்படியாவது காவியாமிடம் இருந்து பணத்தை எல்லாம் வாங்க வேண்டும். அதற்காக பொறுத்துக் கொண்டு இரு என்றார். இதனால் போஸ் கோபத்தை குறைத்துக் கொண்டார். பின் காவியாவிடம் சென்று போஸ் மன்னிப்பு கேட்டார். ஆனால், காவியா நம்பவில்லை. இருந்தாலும் போசை திட்டி விட்டு வேலைக்கு கிளம்ப சொன்னார். இன்னொரு பக்கம் கருப்பன்- சேது இருவரும் ஊரில் 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். பின் […] The post கோலாகலமாக நடக்கும் சேது-தமிழ்செல்வியின் இரண்டாவது திருமண நாள் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 8:18 pm

அருண் விஜய்யின் இரட்டை வேடத்தில் வெளியாகி இருக்கும் ‘ரெட்ட தல’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ரெட்ட தல. இந்த படத்தில் சித்தி இதானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான்விஜய், பாலாஜி முருகதாஸ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை க்ரிஷ் திருக்குமரன் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு […] The post அருண் விஜய்யின் இரட்டை வேடத்தில் வெளியாகி இருக்கும் ‘ரெட்ட தல’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 6:15 pm

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ?

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி....

தஸ்தர் 25 Dec 2025 5:30 pm

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ?

தலைவர் 173 அறிவிப்பு என்னாச்சு ? தாமதம் ஏன் ? யோசனையில் ரஜினிகாந்த் ? சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி....

தஸ்தர் 25 Dec 2025 5:30 pm

‘பராசக்தி’படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்

‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில தினங்களுக்கு முன்பாக, தேதியில் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜனவரி...

தஸ்தர் 25 Dec 2025 5:23 pm

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர். சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்...

தஸ்தர் 25 Dec 2025 5:19 pm

மீனாவிடம் கடுமையாக பேசும் செந்தில், மனவேதனையில் சரவணன் செய்தது –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், பாண்டியன் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அதை பார்த்த சக்திவேல், வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தை கேவலப்படுத்தி தனக்கு தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், வாழ்க்கை நினைத்து கோமதி அழுது கொண்டிருந்தார். பின் கதிர்- ராஜி இருவருமே கோமதிக்கு ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் கோமதியின் மனது கேட்கவில்லை. தன் மகனின் வாழ்க்கை என்ன ஆகுமோ? […] The post மீனாவிடம் கடுமையாக பேசும் செந்தில், மனவேதனையில் சரவணன் செய்தது – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 5:16 pm

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல்

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த...

தஸ்தர் 25 Dec 2025 5:13 pm

‘சிறை’படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் சுரேஷ் ராஜகுமார் பேச்சு விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக...

தஸ்தர் 25 Dec 2025 5:09 pm

BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் BB Tamil 9 இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன் என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

விகடன் 25 Dec 2025 3:39 pm

BB Tamil 9: வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல- கம்ருதீன் அக்கா அட்வைஸ்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ் BB Tamil 9 இந்நிலையில் தற்போது கம்ருதீனின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். அக்காவையே மறந்திட்டியே தம்பி. வாழ்க்கை பத்தி முடிவு எடுக்க வேண்டிய இடம் இது இல்ல. வரும்போது பாரு வாங்க அக்கான்னு சொன்னாங்க. சரிம்மா தங்கச்சின்னு சொன்னேன் என கம்ருதீன் அக்கா சிரித்துக்கொண்டே பேசுகிறார்.

விகடன் 25 Dec 2025 3:39 pm

பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கு சில கட்டுப்பாடுகள்..!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மமீதா பைஜூ, பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய...

தஸ்தர் 25 Dec 2025 3:04 pm

பார்வதி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, வெளுத்து வாங்கிய மீனா –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், என்னால் பணம் தர முடியாது. நீ சொன்னதால்தான் சொன்னேன் என்றார். உடனே முத்து, பணத்தை கொடுப்பது போல் அவன் சொன்ன இடத்திற்கு சென்று அவனை பிடித்து விடலாம் என்றெல்லாம் ஐடியா சொன்னார். அதற்கு பின் தினேஷ் சொன்ன இடத்திற்கு மனோஜ் வந்துவிட்டார். முத்து யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டிருந்தார். பின் தினேஷ், அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது முத்து அவனைப் பிடித்து விட்டார். இருந்தாலும் எப்படியோ […] The post பார்வதி சொன்ன வார்த்தையால் ஆடிப்போன விஜயா, வெளுத்து வாங்கிய மீனா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 3:04 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

ரெட்ட தல விமர்சனம்: டபுள் ஆக்ஷன் அருண் விஜய்! கதை ஓகே; ஆனால் இத்தனை பலவீனமான திரைக்கதையா?!

சிறுவயதிலிருந்தே தாய் தந்தை அரவணைப்பின்றி வளர்கின்றனர் காளி (அருண் விஜய்) மற்றும் ஆந்த்ரே (சித்தி இத்நானி). வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்கச் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே 'உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும்' எனக் கூறி தடை போட்டுவிடுகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அந்தச் சமயத்தில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள். உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன, உபேந்திராவின் உண்மையான முகம் என்ன என்பதுதான் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த 'ரெட்ட தல' படத்தின் கதை. சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா! ஸ்டைலான உடல்மொழி, காதலியின் பணத்தாசையை நினைத்து உடைந்து போகும் இடம், வில்லன் முகம் காட்டும் இடம் என இரட்டை வேடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் அருண் விஜய். ஆனால், அந்த அலட்டல் நடிப்பில் நாம் ஏற்கெனவே பார்த்துப் பழகிய அருண் விஜய்யே தென்படுகிறார். அதீத நடிப்பையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். பணத்தின் மீது பேராசை கொண்டவராக வரும் நாயகி சித்தி இத்நானி இந்த 'கிரே ஷேட்' பாத்திரத்தில் பாஸ் மார்க் மட்டுமே வாங்குகிறார். வழக்கமான கதாபாத்திரத்தில் ஜான் விஜய், செயற்கையான உடல்மொழி, அதைவிடச் செயற்கையான வசன ஏற்ற இறக்கங்கள், இரட்டை அர்த்த வசனங்கள் என ஏமாற்றமே தருகிறார். ரெட்ட தல விமர்சனம் | Retta thala review பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. கொம்புசீவி விமர்சனம்: அதே ஆக்ஷன், ஒரே ரியாக்ஷன்! மதுரை சம்பவங்களுக்கு லீவ் விடலாமே இயக்குநர்களே?! லாங் ஷாட்களாலும், ஆர்ப்பாட்டமில்லாமல் நம் ரசனையைக் கவரும் தனித்துவமான லைட்டிங்காலும் படத்திற்கு நல்லதொரு திரைமொழியை அமைக்க உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரிக்கோல் கட்களின் கூர்மையைக் கவனிக்கத் தவறியதனால் 2 மணி நேரத்திற்குள்ளிருந்தாலும் நீண்ட நேரம் பார்த்த அயர்ச்சியை உண்டாக்குகிறது படம். ஆக்ஷன் காட்சிகள் நல்லதொரு தரத்திலிருந்தாலும், அதனை வெளிச்சமிட்டுக் காட்ட வீரியமான காட்சிகள் இல்லாததால், தாக்கம் உண்டாக்காமல் மறைந்து போகின்றன. ரெட்ட தல விமர்சனம் | Retta thala review இசையமைப்பாளர் சாம் சி.எஸ் 'கண்ணம்மா' பாடலில் வைப் வால்யூமை ஏற்றியிருந்தாலும் படத்துக்கு அது அநாவசியமே! க்ளைமாக்ஸ் காட்சியின் பின்னணி இசையில் மட்டும் சர்ப்ரைஸ் செய்பவர், மற்ற இடங்களிலும் பளிச்சிடும் புதுமை 'கீ' களை அழுத்தாதது மைனஸ்! இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன். இந்தச் சுவாரஸ்ய புள்ளியை வைத்து அடுத்தடுத்து கட்டமைக்கப்பட வேண்டிய பரபர தருணங்கள் திரைக்கதை பக்கங்களில் காணாமல் போனதுதான் ஏமாற்றமே!  Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?! நாயகிக்கு ஏன் பணத்தின் மீது இத்தனை ஆசை, உபேந்திரா எத்தகையவர் என்பதற்கு முழுமையான விளக்கம் தரும் பிளாஷ்பேக் இல்லாதது கதைக்கு ஆழமில்லாத உணர்வினைத் தந்துவிடுகிறது. ட்விஸ்ட் வரப்போவதற்கு முன்பாகவே அதனுடைய சிறு சிறு குறியீடுகளை நம் கண்களைத் துறுத்தும் வகையில் சேர்த்து, அவை உண்டாக்கும் ஜெர்க் தருணங்களுக்கும் பேரிகேட் போட்டிருக்கிறார்கள். க்ளைமாக்ஸில் நாயகனுக்கான மாஸ் ட்விஸ்ட் எல்லாம் ஓகேதான்... ஆனால், அதற்குப் பின்னிருக்கும் லாஜிக் கேள்விகளுக்கு நியாயமான பதில் எங்கே பாஸ்? எதிலுமே தெளிவில்லாத ஸ்டேஜிங்கால் வெற்று ஹிரோயிஸ பில்டப்பாக மட்டுமே எஞ்சி நிற்கிறது க்ளைமாக்ஸ்! ரெட்ட தல விமர்சனம் | Retta thala review அதோடு இன்னும் பல எண்ணற்ற லாஜிக் கேள்விகளுக்கும் விளக்கம் தராமல் 'டாடா, பை பை' என விமானம் ஏறித் தப்பி ஓடுவது ஏனோ! காதல் காட்சி தொடங்கி, அர்த்தமே இல்லாத கத்திச் சண்டை, ஸ்னைபர் ஷூட்டிங் எனப் பெரும்பாலான காட்சிகளில் புதுமையான த்ரில்லருக்கான தடயமே இல்லாமல் போவது மற்றுமொரு பெரிய மைனஸ்! ஏ.ஐ உதவியுடன் ஓரிரு ஷாட்களைக் கொண்டு வந்திருக்கும் ஐடியாவுக்கு லைக்ஸ்... ஆனால், அதன் அதீத பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாமே! நல்லதொரு கதைக்கு ஏற்ற திரைக்கதையும் ஸ்டேஜிங்கும் இல்லாததால், இந்த 'ரெட்ட தல'-யில் ஒரு தலை கூட நிமிரவில்லை. இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்! - அருண் விஜய் ஷேரிங்ஸ்

விகடன் 25 Dec 2025 2:56 pm

கிரிக்கெட் விளையாடிய அனுபவத்தை பகிர்ந்த சிஎம் ஸ்டாலின்..!

கிரிக்கெட்டில் நடிகர் சிலம்பரசனின் விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தமிழ் சினிமாவில் நடிப்பையும் தாண்டி அவர்கள் அவர்களது தனித்திறமையைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வராக இருந்து வரும் ஸ்டாலின் அவர்களும் அவரது கிரிக்கெட் திறமை குறித்து பேசி உள்ளார். அடிக்கடி நட்சத்திர கிரிக்கெட் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து அணிகளாகப் பிரிந்து விளையாடி வருவது வழக்கம். அப்போது சிஎம் ஸ்டாலின் அவர்களும் ஒரு அணியில் விளையாடியுள்ளார்....

தஸ்தர் 25 Dec 2025 2:52 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்கும் நல்லதொரு சினிமா!

2003-ம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான கதிரவன், கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அந்தக் கைதி தப்பித்து ஓட, அவரைப் பிடிக்கும் முயற்சியில் சுட்டு விடுகிறார். அதில் அக்கைதி இறந்துபோக, கதிரவன் மீது விசாரணை பாய்கிறது. இந்த நெருக்கடிக்கிடையில், கொலை வழக்கில் விசாரணை கைதியாக இருக்கும் அப்துல் ராவூஃப் என்ற இளைஞரை, வேலூர் சிறையிலிருந்து மற்றொரு மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வேலை வருகிறது. இந்தப் பயணத்தில், அப்துல் ராவூஃப் யார், அவர் குற்றவாளியானது எப்படி, இறுதியில் இருவருக்கும் என்ன நேர்கிறது என்பதே அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியின் 'சிறை' படத்தின் கதை. சிறை விமர்சனம் | Sirai Review தன் திறன் மீதான தன்னம்பிக்கை, சட்டத்தின் முன் நேர்மை, கோபத்தை அடக்கி வைக்கும் தருணம், பிறருக்காக மனமிறங்கும் தருணம் என முழுக்க முழுக்க முதிர்ச்சியான அணுகுமுறையைக் கோரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் விக்ரம் பிரபு. படம் முழுவதும் பரிதாபத்தைக் கோரும் கதாபாத்திரத்தைக் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார் அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். Sirai: மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது! - ஆர். கே. செல்வமணி துயரம் தோய்ந்த முகம், மெல்லிய குரல் என ஒரே மாதிரியான உடல்மொழிதான் என்றாலும், அவற்றுக்குள் குற்றவுணர்வு, காதல், ஆற்றாமை, ஆக்ரோஷம் என அழுத்தமான பங்களிப்பைச் செய்து, தன் அறிமுகத்தைக் கவனிக்க வைத்திருக்கிறார் அக்ஷய். வெல்கம் அக்ஷய்! பெரும்பாலும் கண்ணீரும் கம்பலையுமாகவே வந்தாலும், காதல், பிடிவாதம், மனவுறுதி, ஆக்ரோஷம் என உருமாறும் அக்கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிஷ்மா அனில்குமார். ஆங்காங்கே அவர் பேச்சில் எட்டிப் பார்க்கும் மலையாள வாடையைத் தவிர்த்திருக்கலாம். சிறை விமர்சனம் | Sirai Review அக்ஷய் குமாரின் அம்மாவாக ரெம்யா சுரேஷ், அனிஷ்மா அனில்குமாரின் அக்காவாக இஸ்மத் பானு, இஸ்மத் பானுவின் கணவராக நடித்தவர், காவலராக ஹரிஷங்கர் நாராயணன் எனத் துணைக் கதாபாத்திரங்கள் அனைவரும் கதையின் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் துணை நின்றிருக்கிறார்கள். ஒரேயொரு காட்சியில் வரும் மூணாறு ரமேஷ் தன் வசனத்தால் கிளாப்ஸ் அள்ளுகிறார். Sirai: விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்! - எஸ்.ஏ. சந்திரசேகர் பெரும் பாதி இரவு நேரக் காட்சிகள், பயணங்கள், துரத்தல்கள் என நகர்ந்தாலும், நேர்த்தியான ஒளியமைப்பால் உணர்வுகளையும், பதற்றத்தையும் ஒரு சேரக் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். குறிப்பாக, தொடக்கத்தில் பேருந்துக்குள் நிகழும் சண்டையைப் படமாக்கிய விதத்தில் நேர்த்தி! விறுவிறுப்பையும், பதைபதைப்பையும் நழுவவிடாமல், இழுத்துக் கட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாகப் பேசுகின்றன ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்கள். பரபரப்பிற்கான வேகத்தையும், உணர்வுகளுக்கான இறுக்கத்தையும் கொண்டுவந்து, படத்திற்குப் பெரும் பலமாக நிற்கிறது அவரின் பின்னணி இசை. 2000களின் தொடக்கக் கால பேருந்துகள், அக்கால நீதிமன்றம், ஆயுதப்படை பயிற்சித்தளம் எனக் கதையுலகின் எதார்த்தத்திற்குக் கைகொடுத்திருக்கிறது வர்ஷினி சங்கரின் தயாரிப்பு வடிவமைப்பு. சிறை விமர்சனம் | Sirai Review முதல் ஒரு சில காட்சிகளிலேயே பரபரப்பைப் பற்ற வைத்து, திரைக்கதையின் விறுவிறு தன்மைக்கு தயார்ப்படுத்தி, பிரதான கதாபாத்திரத்தின் அகத்தையும் அறிமுகம் செய்கிறது படம். அதைத் தொடர்ந்து, யூகிக்கும்படியான பாதையிலேயே நகர்கிறது திரைக்கதை. எதிர்பார்த்த திருப்பங்களும், காட்சிகளும் அடுத்தடுத்து வந்தாலும், அக்காட்சிகளில் விரியும் கதாபாத்திரங்களும், அதன் வழியாகப் பின்னப்படும் பின்கதைகளும் சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன. சிறை: ``என் சம்பளம் பற்றி என்ன பேச... எனக்கு கலைதான் முக்கியம்! - விக்ரம் பிரபு உணர்வுபூர்வமான கதைக்குள் காவல்துறையின் கட்டமைப்பு, அதன் படிநிலை, நீதித்துறையின் செயல்பாடுகள் போன்றவற்றையும் தெளிவாகவும், காட்சிகளோடு இயைந்த படியும் பேசுகிறது சுரேஷ் ராஜகுமாரி, தமிழ் ஆகியோரின் திரைக்கதை. இரண்டாம் பாதியில் இன்னும் ஆழமாகி, வெவ்வேறு மனமாற்றங்களை அடையும் கதாபாத்திரங்கள், திரைக்கதைக்கு உயிரூட்டியிருக்கின்றன. சிறை விமர்சனம் | Sirai Review முதல் காட்சியிலிருக்கும் நிலைப்பாட்டிலிருந்து இறுதிக்காட்சியில் வேறு நிலைப்பாட்டிற்கு மாறும் காவலர் கதிரவன், தன் நோக்கத்திற்காக மூர்க்கமான மனநிலையிலிருக்கும் அனிஷ்மா, அதே நோக்கத்திற்காகச் சாந்தமான மனநிலையிலிருக்கும் அக்ஷய் எனக் கதாபாத்திரங்கள் கையாளப்பட்ட விதம் பெரும் பலம். அதேநேரம், சில காட்சிகள் பிரதான கதாபாத்திரங்கள் எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுகளிலும், பேசும் வசனங்களிலும் நம்பகத்தன்மை இல்லை. அதனால், அதுவரை எதார்த்த ரோட்டில் ஓடிய திரைக்கதை, அவ்விடங்களில் நாடகத்தன்மைக்கு வழிமாறுகின்றன. அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு! இந்தியா முழுவதும் துன்பப்படும் விசாரணைக் கைதிகளின் நிலை, சமூகத்தில் அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மையினர், காவல்துறையாலும் நீதித்துறையாலும் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை ஏழைகள் எனப் பல அரசியல் அடுக்குகளை அழுத்தமாகப் பேசுகிறது படம். ஈழத்தமிழர்களுக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட தமிழகத் தமிழர் அப்துல் ராவூஃப் பற்றிய மேற்கொள், சிறுபான்மையினரின் அன்றாட வழிப்பாட்டு முறைகளைக் கூட அந்நியமாகப் பார்க்கும் சமூகத்தின் மனநிலையை விளக்கும் காட்சிகள் போன்றவை துருத்திக்கொண்டு நின்றாலும், அவை கதைக்கருவின் ஆன்மாவை அழுத்தமாகப் பேசுகின்றன. பிரதான கதாபாத்திரங்களின் மனவோட்டத்தின் வழியாக, பார்வையாளர்களையும் பதற வைக்கிறது இறுதிக்காட்சி. காவலர்கள், தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை வைத்து, எளியவர்களுக்கு உதவச் சொல்லுகிறது இறுதிக்காட்சி. சிறை விமர்சனம் | Sirai Review ஆயுதப்படைகளின் அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது, அது எளிதில் சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், காவல்துறைக்குள் ஏற்பட வேண்டிய சீர்திருத்தமாகவும், எளிய மக்களுக்கான நம்பிக்கை கீற்றாகவும் கவனிக்க வைக்கிறது. பரபரப்பு, எமோஷன் என இரண்டையும் கச்சிதமாகக் கொண்டுவந்து, திரையனுபவமாகவும், சமூக கருத்தாகவும் கவர்ந்து, நம் மனதைச் சிறைபிடிக்கிறது இந்த 'சிறை'. ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்து; ஆனால், திரைமொழி?!

விகடன் 25 Dec 2025 2:02 pm

சிறை: நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். ‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சிறை படத்தில்... எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு 'சிறை' படம் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள். நிறைய பேர் எனக்கு அழைத்து பேசுகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம். படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கிறது. எல்லோரும் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள் என்று பேசியிருக்கிறார். இயக்குநர் சுரேஷ் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் சுரேஷ், இது விக்ரம் சாரின் 25-வது படம். 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் வாழ்க்கையில் நடந்த கதைதான் இந்தப் படம். எல்லோரும் இந்தப் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் 25 Dec 2025 1:21 pm

மலரிடம் காவியா சொன்ன வார்த்தை, சந்தோசமாக திருமண நாளை கொண்டாடும் சேது –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், போசை திட்டி விட்டு காவியா சொல்வதை செய்து ஆகணும் என்று அங்கிருந்து சென்றார். போஸ்-ஈஸ்வரி எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார்கள். அதற்குப்பின் ராஜாங்கம் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து ஜோசியர் சொன்னது போல தமிழ்-சேது திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பேசி இருந்தார். இதைக் கேட்டு சாவித்திரி- ஈஸ்வரி இருவருக்கும் கடுப்பானது. பின் தமிழ், ராஜாங்கம் சொன்னதால் திருமண நாளை கொண்டாடுவதற்கு ஒத்துக்கொண்டார். இன்னொரு […] The post மலரிடம் காவியா சொன்ன வார்த்தை, சந்தோசமாக திருமண நாளை கொண்டாடும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 25 Dec 2025 1:16 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

BB Tamil 9: துஷாரை நீ லவ் பண்றீயா.? - பிக் பாஸில் அரோராவின் நண்பர்கள்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்ஷனில் FJ-வும், ஆதிரையும் வெளியேறியிருக்கின்றனர். இந்த வாரத்திற்கான வீட்டுத் தலையாக கம்ருதீன் செயல்படுகிறார். பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் நடக்கிறது. அந்த வகையில் இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது அரோராவின் நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். துஷாரை நீ லவ் பண்றீயா, அப்புறம் ஏன் துஷார் துஷார்ன்னு பேசிட்டு இருக்க. ஒரே ஒரு கேள்வி தான். இருக்கா? இல்லையா?... இனிமேல் இந்த விஷயத்தை பத்தி வெளிய வந்து பேசிப்போம். இப்போதைக்கு மனசுல இருந்து இதை அழிச்சிரு என்று அரோராவின் நண்பர்கள் அட்வைஸ் செய்கிறார். BB Tamil 9: எது நல்லதுன்னு உரசிப் பார்க்கணும்- கம்ருதீனுக்கு பார்வதி அம்மா அட்வைஸ்

விகடன் 25 Dec 2025 1:00 pm

பார்வதி எடுத்த முடிவு, விஜயாவை திட்டிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவுடனான உறவை பார்வதி முடித்துக் கொண்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா பார்வதியின் மகனை வர வைத்து விட அவரும் பார்வதி இடம் தரக்குறைவாக பேசுகிறார் மறுபக்கம் முத்து மீனாவையும் வரவைத்து விட பார்வதி சிவனுடன் சேர்த்து வைத்து பேச ஒரு கட்டத்திற்கு மேல் கோபமடைந்த பார்வதி மகனை கன்னத்தில் ஓங்கி வரைந்து விடுகிறார். என்னடா...

தஸ்தர் 25 Dec 2025 12:14 pm