தியேட்டருக்கு நடிப்பதா? டிவிக்கு நடிப்பதா? ரீல்ஸுக்கு நடிப்பதா? –ஆழி பட விழாவில் சரத்குமார் சொன்னது
தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற பட்டத்துடன் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக இருப்பவர் சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. ஆரம்பத்தில் இவர் படங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் சமீபகாலமாக இவர் குணசித்திர வேடங்களில் மிரட்டிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து […] The post தியேட்டருக்கு நடிப்பதா? டிவிக்கு நடிப்பதா? ரீல்ஸுக்கு நடிப்பதா? – ஆழி பட விழாவில் சரத்குமார் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
சர்வதேச விருதை தட்டித் தூக்கிய ‘சின்ன மருமகள்’சீரியல் நடிகர் –குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவர் சின்னத்திரை வருவதற்கு முன்பே பல படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்து இருந்தது இதயத்தை திருடாதே சீரியல் தான். அதன் பின் நவீன் அவர்கள் கலர்ஸ் தமிழில் கண்ட நாள் முதல் என்ற சீரியலில் […] The post சர்வதேச விருதை தட்டித் தூக்கிய ‘சின்ன மருமகள்’ சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
என் இதயம் நிறைந்தது, நான் நன்றி கடன் பட்டவள் –ராம் சரணின் மனைவி உபாசனா பகிர்ந்த எமோஷனல் வீடியோ
ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் ராம் சரண். இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ஆவார். தந்தையைப் போலவே மகனும் டோலிவுட்டில் பட்டையை கிளப்பிக் கொண்டு வருகிறார். […] The post என் இதயம் நிறைந்தது, நான் நன்றி கடன் பட்டவள் – ராம் சரணின் மனைவி உபாசனா பகிர்ந்த எமோஷனல் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் நடக்கும் ஈஷா மஹாசிவராத்திரி விழா –உற்சாகத்தில் ரசிகர்கள்
கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப். 15-ஆம் தேதி தான் இந்த விழா நடக்கிறது. இந்த விழா சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி. இந்த விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 […] The post கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் நடக்கும் ஈஷா மஹாசிவராத்திரி விழா – உற்சாகத்தில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல சாதனைகளை படைத்து பல்வேறு விருதுகளையும் வாங்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஜென்டில்மேன் முதல் மின்சார கனவு,உயிரே, முதல்வன், சங்கமம், காதலர் தினம், படையப்பா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து மெசேஜ் ஜாம்பவானாக இருந்து...
கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் சேரன், நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, சேரனை பார்த்து உங்களுக்கு அறிவில்லையா? என்றார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகி நிற்கிறார்கள். சேரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிலாம், ராகவிடம் எதற்காக என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி சொன்னீர்கள். யார் கேட்டாலும் சொல்லிவிடுவீர்களா? அறிவில்லையா? என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தார். சேரனால் எதுவுமே பேச முடியவில்லை. கோபத்தில் சோழன், நீங்கள் எதற்காக ராகவிடம் சொன்னீர்கள் என்றார். நிலா, ராகவ் சொன்ன விஷயத்தை எல்லாம் வீட்டில் […] The post கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் சேரன், நிலா எடுக்க போகும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Biju Menon: அவரால் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் நஷ்டம்! - பிஜூ மேனனை விமர்சிக்கும் ஃபெஃப்கா!
கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளத்தின் தலைவர் உன்னிகிருஷ்ணன் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வரும் நடிகர்கள் பற்றிக் காட்டமாகப் பேசியிருக்கிறார். கேரள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம், தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்கும் ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்டிருக்கிறது. B Unnikrishnan - FEFKA Leader இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைப்படத்தின் அனைத்துப் பிரிவுப் பணியாளர்களின் பணி நேரமும் 16 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பணியாளர்களின் ஊதியம் தொடர்பான மாற்றங்கள் ஓராண்டிற்குப் பிறகே அமலுக்கு வரும் என அறிவித்திருக்கிறார்கள். புதிய ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திட்ட பிறகு ஃபெஃப்கா-வின் (கேரளா திரைப்படத் தொழிலாளர் சம்மேளம்) தலைவர் உன்னிகிருஷ்ணன் செய்தியாளர்களிடையே பேசினார். இதில் அவர், நடிகர்கள் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வருவதால், ஷூட்டிங் அட்டவணைகளும் தயாரிப்பும் பாதிக்கப்படுகிறது. அதுபோல, ஒப்பந்தப்படி நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன்களில் பங்கேற்பதில்லை. Biju Menon குறிப்பாக, படத்தின் ப்ரோமோஷன்களில் நடிகர் பிஜூ மேனன் பங்கேற்பதில்லை. அவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட எனக்குப் பயம் இல்லை. ஜீத்து ஜோசப்பின் 'வலத்து வாஷத்தே கள்ளன்' படத்தின் விளம்பரப் பணிகளைப் பிஜு மேனன் தவிர்த்துவிட்டார். அதற்கு முந்தைய படத்திலும் இதே போன்று அவர் செய்ததால் தயாரிப்பாளருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் காட்டமாகப் பேசினார்.
தங்கமயிலை மோசமாக நடத்தும் பாக்கியம், முன்னாள் காதலியுடன் கடலை போடும் சரவணன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், என்னிடம் ஆவது நீ உண்மையை சொல்லி இருக்கலாம் என்றார். மீனா, உங்களுக்கு உண்மை தெரிந்தது என்றால் மாமா உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார் என்று சொல்வதால் செந்தில் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்காக சமைத்து வைத்து சாப்பிட கூப்பிட்டார். ஆனால், கோபத்தில் பாண்டியன் சாப்பிடவில்லை. கோமதி, இனிமேல் நான் இவரிடம் போய் நிற்கப் போவதில்லை. இருந்தாலும் இவர் பேச வேண்டும் என்று பூஜை ஒன்று […] The post தங்கமயிலை மோசமாக நடத்தும் பாக்கியம், முன்னாள் காதலியுடன் கடலை போடும் சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ராகவை அடி வெளுத்து வாங்கும் சோழன், வேதனையில் புலம்பும் சேரன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, ராகவை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். இன்னொரு பக்கம் கடுப்பில் இருந்த சோழன் பாண்டியன் போனை கீழே போட்டு உடைத்து விட்டார். இதனால் சோழன்- பாண்டியன் இடையே சண்டை நடக்கிறது. ஒரு வழியாக சேரன் அதை தடுத்து விட்டார். நிலா வீட்டுக்கு வராததால் சேரன் வருத்தமாக வாசலிலேயே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த வானதி, பாண்டியனிடம் பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து இன்னும் சோழனுக்கு […] The post ராகவை அடி வெளுத்து வாங்கும் சோழன், வேதனையில் புலம்பும் சேரன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
`என் இதயம் நிறைந்திருக்கிறது!' - கர்ப்ப கால நினைவுகளைப் பகிர்ந்த ராம் சரணின் மனைவி உபாசனா!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகன் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கெனவே கிளின் காரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் பெற்றோராகியுள்ள இந்தத் தம்பதிக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது கர்ப்ப கால பயணத்தை நினைவுகூர்ந்து உபாசனா சமூக வலைதளத்தில் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்கள் தனது கர்ப்பம் குறித்துத் தெரிவித்த கருத்துகளையும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வரையிலான போராட்டங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். View this post on Instagram A post shared by Upasana Kamineni Konidela (@upasanakaminenikonidela) அந்தப் பதிவில், ``இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் நெகிழ்கிறது. எங்களைச் சுற்றியுள்ள அன்பு மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ராம் சரணின் ரசிகர்கள் எப்போதுமே எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எனக் குறிப்பிட்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, ராம் சரண் தனது அடுத்த மெகா பட்ஜெட் படமான 'பெடி' (Pedhi) படத்திற்காகக் காத்திருக்கிறார். புச்சி பாபு சனா இயக்கும் இந்தப் படம், கிராமப்புற பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படம். நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். 'ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை' - இரட்டைக் குழந்தையரைப் பெற்றெடுத்த ராம் சரண் - உபாசனா தம்பதி
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த ‘வித் லவ்’ படம் பிப்ரவரி 6-ந் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அபிஷன் ஜீவிந்தை இயக்குநராக அனைவருக்கும் தெரியும் என்றாலும் ஹீரோவாக இது அவருக்கு முதல் படமாகும். வித் லவ் படம் பார்ப்பவர்கள், பாசிட்டிவாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், பகவந்த் கேசரி படம்...
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கியவர். ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி சர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃபோ டெயின்மென்ட் சார்பில் பெப்சி வி.எஸ்.பாலமுரளி தயாரித்துள்ள...
இளையராஜா பயோபிக் படத்தின் இயக்குனர் மாற்றமா? உண்மை நிலவரம் இதுதான்
தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 80ஸ் காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைக்கு மயங்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல இருக்கிறது. மேலும், இளையராஜாவின் 50 ஆண்டு திரை வாழ்க்கையை கொண்டாடும் வகையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றிருந்தது. இதில் பாடகர்கள் பலர் பாடல்களை பாடி இருந்தார்கள். இதில் பலர் இளையராஜாவின் […] The post இளையராஜா பயோபிக் படத்தின் இயக்குனர் மாற்றமா? உண்மை நிலவரம் இதுதான் appeared first on Tamil Behind Talkies .
‘பூக்கி”படத்தில் முதல்முறையாக…மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி
‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார்....
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? –முமைத் கான் விளக்கம்
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் முமைத் கான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சில வருடங்களாக சினிமாவில் அவரைப் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் 7 வருடங்களாக, தான் படுத்த படுக்கையாக இருந்ததாகவும் 15 நாட்கள் கோமாவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஏழு வருடங்களுக்கு முன்...
காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகும் காதலர் தினம் திரைப்படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது காதலர் தினத்தை ஒட்டி சில திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட உள்ளனர். ஏற்கனவே மின்னலே திரைப்படமும் மௌனம் பேசியதே திரைப்படமும் ஏற்கனவே ரி ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது இந்த படங்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படங்களைத் தொடர்ந்து காதலர் தினம் திரைப்படம் காதலர் தினத்தன்று அதாவது பிப்ரவரி 14-ஆம்...
`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?
பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத்திருந்தனர். அடிக்கடி கோவிந்தா மீது அவரது மனைவி சுனிதா அஹுஜா புகார்களை கூறி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடைய கணவர் தங்கள் மகன் யஷ்வர்தன் சினிமாவில் நுழைய உதவவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்திருந்த பேட்டியில், ''எங்கள் மகன் யஷ்வர்தன் தொழில் ரீதியாக முன்னுக்கு வர அவர் தந்தை எந்த விதத்திலும் உதவவில்லை. என்னுடைய மகன் சுயமாக முன்னேறுகிறான். அவனது தந்தையிடம் இதற்காக உதவி கேட்டதில்லை. யஷ்வர்தன் பட வாய்ப்புக்காக 90க்கும் மேற்பட்ட இடங்களில் நடித்துக் காட்டி இருக்கிறான். மகனுடன் கோவிந்தா யாரிடமும் பரிந்துரைக்கும்படி கோவிந்தாவிடம் யஷ்வர்தன் கேட்டது கிடையாது. கோவிந்தாவும் யஷ்வர்தனுக்கு உதவியது கிடையாது. நான் கோவிந்தாவை பார்த்து நீங்கள் குழந்தைகளுக்கு அப்பாவா இல்லையா? நீங்கள் நமது குழந்தைகளுக்கு உதவவில்லையெனில் யார் உதவுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். ஷாருக் கான், அமிதாப் பச்சன், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் தங்களது மகன்களுக்கு எப்படி உதவி இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று கேட்டு இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். இதற்கு நடிகர் கோவிந்தா அளித்துள்ள பதிலில், ''எனது அரசியல் வாழ்க்கையால் குடும்பம், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக எனது அரசியல் வாழ்க்கையை கைவிட்டேன். எனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலாவிடம் பேசினேன். அவரிடம் எனது மகனுக்கு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டேன். சினிமா தயாரிப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நானும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். மராத்தி நடிகை ஒருவருடன் கோவிந்தாவிற்கு தொடர்பு இருப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டை மறுத்து பதிலளித்துள்ள நடிகர் கோவிந்தா, ''என் மீது குற்றம் சாட்டுவது எனது பால்ய கால காதல். காதல் விஷயத்தில், அது சரியாக வேலை செய்யவில்லை. என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டது கிடையாது. ஆனால் இவ்விவகாரத்தில் எனது மனைவியின் நேர்காணலை நான் பார்க்கவில்லை. ஆனால் என்னுடன் நடிக்க எந்த நடிகையும் பயப்படக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
`மகன் சினிமாவில் நுழைய உதவவில்லையா?'- மனைவியின் குற்றச்சாட்டுக்கு நடிகர் கோவிந்தா சொல்லும் பதிலென்ன?
பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவர் மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை இருவரும் மறுத்திருந்தனர். அடிக்கடி கோவிந்தா மீது அவரது மனைவி சுனிதா அஹுஜா புகார்களை கூறி பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் தன்னுடைய கணவர் தங்கள் மகன் யஷ்வர்தன் சினிமாவில் நுழைய உதவவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இது தொடர்பாக அளித்திருந்த பேட்டியில், ''எங்கள் மகன் யஷ்வர்தன் தொழில் ரீதியாக முன்னுக்கு வர அவர் தந்தை எந்த விதத்திலும் உதவவில்லை. என்னுடைய மகன் சுயமாக முன்னேறுகிறான். அவனது தந்தையிடம் இதற்காக உதவி கேட்டதில்லை. யஷ்வர்தன் பட வாய்ப்புக்காக 90க்கும் மேற்பட்ட இடங்களில் நடித்துக் காட்டி இருக்கிறான். மகனுடன் கோவிந்தா யாரிடமும் பரிந்துரைக்கும்படி கோவிந்தாவிடம் யஷ்வர்தன் கேட்டது கிடையாது. கோவிந்தாவும் யஷ்வர்தனுக்கு உதவியது கிடையாது. நான் கோவிந்தாவை பார்த்து நீங்கள் குழந்தைகளுக்கு அப்பாவா இல்லையா? நீங்கள் நமது குழந்தைகளுக்கு உதவவில்லையெனில் யார் உதவுவார்கள் என்று கேட்டிருக்கிறேன். ஷாருக் கான், அமிதாப் பச்சன், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் ஆகியோர் தங்களது மகன்களுக்கு எப்படி உதவி இருக்கிறார்கள் என்று பாருங்கள் என்று கேட்டு இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். இதற்கு நடிகர் கோவிந்தா அளித்துள்ள பதிலில், ''எனது அரசியல் வாழ்க்கையால் குடும்பம், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக எனது அரசியல் வாழ்க்கையை கைவிட்டேன். எனது மகனை சினிமாவில் அறிமுகப்படுத்த தயாரிப்பாளர் சாஜித் நாடியாவாலாவிடம் பேசினேன். அவரிடம் எனது மகனுக்கு வழிகாட்டும்படி கேட்டுக்கொண்டேன். சினிமா தயாரிப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து நானும் கற்றுக்கொடுத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். மராத்தி நடிகை ஒருவருடன் கோவிந்தாவிற்கு தொடர்பு இருப்பதாக அவரது மனைவி குற்றம் சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டை மறுத்து பதிலளித்துள்ள நடிகர் கோவிந்தா, ''என் மீது குற்றம் சாட்டுவது எனது பால்ய கால காதல். காதல் விஷயத்தில், அது சரியாக வேலை செய்யவில்லை. என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் ஒருபோதும் தவறாக நடந்து கொண்டது கிடையாது. ஆனால் இவ்விவகாரத்தில் எனது மனைவியின் நேர்காணலை நான் பார்க்கவில்லை. ஆனால் என்னுடன் நடிக்க எந்த நடிகையும் பயப்படக் கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.
'அண்ணா'சீரியலின் நடிகை சுசித்ரா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Album
'அண்ணா'சீரியலின் நடிகை சுசித்ரா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Album
'அண்ணா'சீரியலின் நடிகை சுசித்ரா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Album
'அண்ணா'சீரியலின் நடிகை சுசித்ரா லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Album
Ponnambalam: ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க! - பொன்னம்பலம் பேட்டி
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, கடந்தாண்டு மேலுமொரு சிகிச்சை நடந்திருந்தது. பொன்னம்பலம் கடந்த ஆண்டு “விரைவில் நான் குணமடைந்து திரும்பி வருவேன். ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில், வீல் சேரில் அமர்ந்தவாறே இவர் நடனமாடிய காணொளி பார்ப்போர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இப்போது எப்படி இருக்கிறார்? சிகிச்சை முடிந்துவிட்டதா? என்பதை கேட்பதற்கு நடிகர் பொன்னம்பலத்தைத் தொடர்பு கொண்டோம். நம் அழைப்பை எடுத்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு பேசத் தொடங்கினோம். நம்மிடையே பேசியவர், “என் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆபரேஷனும் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சிடுச்சு. அதுல எந்தப் பிரச்னையும் இல்லை. நான் ஸ்டண்ட்மேனாகவும் இருந்திருக்கேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டண்ட்ஸ் பண்ணியிருக்கேன். அது ஏற்படுத்திய தாக்கம்தான் இது. சமீபத்தில் என்னுடைய சகோதரி மறைந்திருந்தாங்க. அப்போ துக்கம் தாளாமல் மேளத்துக்கு ஆடியிருந்தேன். அதைப் பலரும் எடுத்துப் போட்டு ஏதேதோ சொல்லத் தொடங்கிட்டாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. பொன்னம்பலம் என்னுடைய அக்கா மறைந்த தகவலை எனக்கு மெதுவாகத்தான் சொன்னாங்க. குறைவான நேரம் மட்டுமே இருந்ததால வெளியில் யாருக்கும் எதுவும் சொல்லல. நானே அக்காவுக்கு இறுதிச் சடங்கு செய்திட்டேன். நான் வீல் சேர்ல இருக்கிறதைப் பார்த்துட்டு, என்னுடைய செயல்களை நேரடியாகப் பார்த்த மாதிரி பலரும் பல கதைகளை சொல்லிட்டிருக்காங்க. நான் ஷூட்டிங் ஸ்பாட்ல உட்கார்ந்து மது அருந்துவேன்னு சொல்றாங்க. கே.எஸ். ரவிக்குமார்ல இருந்து ஷங்கர் வரைக்கும் பெரிய இயக்குநர்களோடு நான் பணியாற்றியிருக்கேன். ஆதாரத்தோடு சொன்னா ஏத்துக்கலாம். சிலர் வாய்ப்பு கிடைக்காததாலயும், வாய் சும்மா இருக்காததாலயும் ஏதேதோ பேசணும்னு பேசிட்டு இருக்காங்க. நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும். வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை. நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி பலர் பேசிட்டு இருக்காங்க. வேலை வெட்டி இல்லாமல்தான் அதை அவங்க பேசிட்டு இருக்காங்க. நீங்களே நான் பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட பேட்டி எடுங்க. நான் எவ்வளவு உழைப்பேன், எத்தனை மணிக்கு ஷூட்டிங் வருவேன், கை கால்களை உடைச்சுக்கிட்டாலும் எப்படி சிரத்தை கொடுப்பேன்னு அவங்க உண்மையைச் சொல்வாங்க. பொன்னம்பலம் நிறைய பேர் இப்போ எனக்கு உதவி செய்திட்டு இருக்காங்க. எல்லோரும் எனக்குத் தெய்வங்கள்தான். சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ்னு பலரும் எனக்கு உதவி பண்ணினாங்க. வெளில பேசுற மாதிரி நான் தவறானவனா இருந்தா இத்தனை பேர் எனக்கு உதவி செய்வாங்களா? இன்னைக்கு வரைக்கும் உழைச்சு சாப்பிடுறதாலதான் ஆண்டவன் எனக்கு உயிரைத் தந்து வச்சிருக்கான். கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன். சில தேவைகள் இருக்கு. சில விஷயங்கள் நடந்ததும் வெளிநாட்டுக்குப் போய் ரெடி பண்ணிட்டு வந்திடுவேன். ஜெய் ஸ்ரீ ராம்!” என்றார்.
Ponnambalam: ஷூட்டிங் ஸ்பாட்ல குடிப்பேன்னு கதை சொல்லிட்டு இருக்காங்க! - பொன்னம்பலம் பேட்டி
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’ போன்ற படங்களின் மூலம் ஸ்டண்ட்மேனாக சினிமாவுக்குள் வந்த நடிகர் பொன்னம்பலம், பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானார். கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தவருக்கு, கடந்தாண்டு மேலுமொரு சிகிச்சை நடந்திருந்தது. பொன்னம்பலம் கடந்த ஆண்டு “விரைவில் நான் குணமடைந்து திரும்பி வருவேன். ஆண்டவனை வேண்டிக்கொள்ளுங்கள்” எனவும் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில், வீல் சேரில் அமர்ந்தவாறே இவர் நடனமாடிய காணொளி பார்ப்போர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. இப்போது எப்படி இருக்கிறார்? சிகிச்சை முடிந்துவிட்டதா? என்பதை கேட்பதற்கு நடிகர் பொன்னம்பலத்தைத் தொடர்பு கொண்டோம். நம் அழைப்பை எடுத்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு பேசத் தொடங்கினோம். நம்மிடையே பேசியவர், “என் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆபரேஷனும் சக்சஸ்ஃபுல்லா முடிஞ்சிடுச்சு. அதுல எந்தப் பிரச்னையும் இல்லை. நான் ஸ்டண்ட்மேனாகவும் இருந்திருக்கேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டண்ட்ஸ் பண்ணியிருக்கேன். அது ஏற்படுத்திய தாக்கம்தான் இது. சமீபத்தில் என்னுடைய சகோதரி மறைந்திருந்தாங்க. அப்போ துக்கம் தாளாமல் மேளத்துக்கு ஆடியிருந்தேன். அதைப் பலரும் எடுத்துப் போட்டு ஏதேதோ சொல்லத் தொடங்கிட்டாங்க. அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. பொன்னம்பலம் என்னுடைய அக்கா மறைந்த தகவலை எனக்கு மெதுவாகத்தான் சொன்னாங்க. குறைவான நேரம் மட்டுமே இருந்ததால வெளியில் யாருக்கும் எதுவும் சொல்லல. நானே அக்காவுக்கு இறுதிச் சடங்கு செய்திட்டேன். நான் வீல் சேர்ல இருக்கிறதைப் பார்த்துட்டு, என்னுடைய செயல்களை நேரடியாகப் பார்த்த மாதிரி பலரும் பல கதைகளை சொல்லிட்டிருக்காங்க. நான் ஷூட்டிங் ஸ்பாட்ல உட்கார்ந்து மது அருந்துவேன்னு சொல்றாங்க. கே.எஸ். ரவிக்குமார்ல இருந்து ஷங்கர் வரைக்கும் பெரிய இயக்குநர்களோடு நான் பணியாற்றியிருக்கேன். ஆதாரத்தோடு சொன்னா ஏத்துக்கலாம். சிலர் வாய்ப்பு கிடைக்காததாலயும், வாய் சும்மா இருக்காததாலயும் ஏதேதோ பேசணும்னு பேசிட்டு இருக்காங்க. நான் பணியாற்றிய இயக்குநர்கள் அதைப் பார்த்தா அவங்களுக்கு சிரிப்புதான் வரும். வெளில பேசுற கதைகளை கேட்கிறதுக்கு எனக்கு டைம் இல்லை. நம்ம வேலையைப் பார்த்துட்டு நம்ம போயிடணும்” என்றவர், “என்கூட அவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்த மாதிரி பலர் பேசிட்டு இருக்காங்க. வேலை வெட்டி இல்லாமல்தான் அதை அவங்க பேசிட்டு இருக்காங்க. நீங்களே நான் பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட பேட்டி எடுங்க. நான் எவ்வளவு உழைப்பேன், எத்தனை மணிக்கு ஷூட்டிங் வருவேன், கை கால்களை உடைச்சுக்கிட்டாலும் எப்படி சிரத்தை கொடுப்பேன்னு அவங்க உண்மையைச் சொல்வாங்க. பொன்னம்பலம் நிறைய பேர் இப்போ எனக்கு உதவி செய்திட்டு இருக்காங்க. எல்லோரும் எனக்குத் தெய்வங்கள்தான். சிரஞ்சீவி சார், சரத்குமார் சார், தனுஷ்னு பலரும் எனக்கு உதவி பண்ணினாங்க. வெளில பேசுற மாதிரி நான் தவறானவனா இருந்தா இத்தனை பேர் எனக்கு உதவி செய்வாங்களா? இன்னைக்கு வரைக்கும் உழைச்சு சாப்பிடுறதாலதான் ஆண்டவன் எனக்கு உயிரைத் தந்து வச்சிருக்கான். கூடிய சீக்கிரம் நான் சரியாகி நடக்கத் தொடங்கிடுவேன். சில தேவைகள் இருக்கு. சில விஷயங்கள் நடந்ததும் வெளிநாட்டுக்குப் போய் ரெடி பண்ணிட்டு வந்திடுவேன். ஜெய் ஸ்ரீ ராம்!” என்றார்.
இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார்
'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'ஆழி' வரும் 27 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'ஆழி' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சில தினங்ளுக்கு முன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், 'ஆழி' ஒரு வித்தியாசமானத் திரைப்படம். இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது. கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. சரத்குமார் ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
இன்றையக் காலக்கட்டத்தில தியேட்டருக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா எனத் தெரியல.!- சரத்குமார்
'கொம்பு சீவி' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாதவ் தாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆழி' படத்தில் நடித்திருக்கிறார் சரத்குமார். கடலை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். 'ஆழி' வரும் 27 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'ஆழி' படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சில தினங்ளுக்கு முன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார், 'ஆழி' ஒரு வித்தியாசமானத் திரைப்படம். இப்போது வரும் பெரும்பாலானப் படங்களில் ஆடல், பாடல், பிரமாண்டங்கள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான பிரமாண்டங்கள் இருக்காது. கதை தான் இந்தப் படத்தின் பிரமாண்டமே. இன்றைய பார்வையாளர்கள் பலவிதமான படங்களைப் பார்க்கிறார்கள், அவர்களுக்கு பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. சரத்குமார் ஷார்ட்ஸ் பார்க்கும் கலாசாரம் வந்துவிட்டது. இப்போது எதற்கு நடிப்பது என தெரியவில்லை. ஷார்ட்ஸுக்கு நடிப்பதா, ரீல்ஸுக்கு நடிப்பதா, டிவிக்கு நடிப்பதா, ஓடிடிக்கு நடிப்பதா, தியேட்டருக்கு நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. இந்த குழப்பம் எந்த நடிகருக்கும் தேவை இல்லை. எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
கடத்தப்பட்ட நந்தினி.. தேடி அலையும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் திருவிழாவை முடித்துவிட்டு அருணாச்சலம் மாதவி அசோகன் சுந்தரவல்லி நால்வரும் ஒரு காரிலும் மறுபக்கம் சூர்யா மற்றும் நந்தினி...
கடவுள் கொடுத்த உத்தரவால் உண்மையை மறைக்கும் சேது, ராஜாங்கம் கொடுத்த வார்னிங் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள். சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை கடத்தி சென்று விட்டார்கள். அந்த பக்கம் வந்தவர்கள் சேதுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தார்கள். சேதுவும் கண்விழித்து தமிழை தேடினார். பின் சேது, ராஜாங்கத்திற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். ராஜாங்கம், சேது, தமிழின் அப்பா, கருப்பு எல்லோரும் தமிழை தேடி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் உறவுக்கார தம்பியிடம் தமிழை […] The post கடவுள் கொடுத்த உத்தரவால் உண்மையை மறைக்கும் சேது, ராஜாங்கம் கொடுத்த வார்னிங் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்
‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ மிகப்பெரிய ஹிட். இப்போது வரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து 'Noise and Grains'என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இந்த ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது. அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்று உணர்ந்தேன். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் பாடலில் டஃப் (duff) என்ற இசைக்கருவியை பயன்படுத்தினோம். அது பழங்காலத்து கருவி. பெரிதாக யாரும் அதனைப் பயன்படுத்தாததால் டஃப் கருவியை நாங்கள் அந்தப் பாடலில் அதிகமாக பயன்படுத்த முயன்றோம் என்று பகிர்ந்திருக்கிறார்.
அந்த சமயத்துல நான் அழுதிட்டேன்- ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து ஏ.ஆர் ரஹ்மான்
‘மின்சார கனவு’ படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மின்சார கனவு’. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடல் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ மிகப்பெரிய ஹிட். இப்போது வரை ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடலாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் பாடல் குறித்து 'Noise and Grains'என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் ரஹ்மான், ஒரே பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்ததால் அது எனக்கு ,மிகப்பெரிய சவாலாக இருந்தது. இந்தப் பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போதுதான் இந்த ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது. அந்த டியூனை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். இதுதான் நாம் எதிர்பார்த்த அந்த டியூன் என்று உணர்ந்தேன். ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் பாடலில் டஃப் (duff) என்ற இசைக்கருவியை பயன்படுத்தினோம். அது பழங்காலத்து கருவி. பெரிதாக யாரும் அதனைப் பயன்படுத்தாததால் டஃப் கருவியை நாங்கள் அந்தப் பாடலில் அதிகமாக பயன்படுத்த முயன்றோம் என்று பகிர்ந்திருக்கிறார்.
Prakash Raj: சந்தீப் வாங்காவின் ‘Spirit’ படத்தில் இருந்து விலகுகிறேனா? நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்திலிருந்து தான் விலகியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த செய்திகளுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அனிமல் படத்தைத் தொடர்ந்து சந்தீப் வாங்கா இயக்கி வரும் படம் ‘ஸ்பிரிட்’. பிரபாஸ் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றனர். 'ஸ்பிரிட்' படம் 2027-ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக, பிரகாஷ்ராஜுக்கும் படக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “போலிச் செய்தி பரப்புபவர்களே, 'ஸ்பிரிட்' படத்துக்கான எனது காட்சிகள் இன்னும் படமாக்கப்படவே இல்லை. பிரகாஷ் ராஜ் அதற்குள்ளாகவே உங்கள் 'வாட்ஸ்அப் தொழிற்சாலைகள்' பல கதைகளை உருவாக்கி வருகின்றன. வாழ்க்கையில் முதிர்ச்சி அடையுங்கள் என்று பதிவிட்டிருக்கிறது. இதன் மூலம் தான் இன்னும் படத்தில் நீடிப்பதை அவர் உறுதி செய்துள்ளார். கேரள திரைப்பட விருதுகள்: குழந்தைகளுக்கான படங்கள் எங்கே? - ஆதங்கப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ்
கல்யாணியின் சகுனி வேலையால் குழந்தையை விட்டு பிரிந்த காவிரி, விஜய் நிலைமை என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரிக்கு அவருடைய பழைய ஞாபகம் தான் இருக்கிறது என்று சொன்னார்கள். இதை கேட்டு சாரதாவிற்கு ஷாக்காக இருக்கிறது. விஜய், குழந்தை பற்றிய ஞாபகம் எதுவுமே காவிரிக்கு இல்லை. இதை அறிந்த விஜயின் சித்தி, கல்யானி இடம் சொன்னார். இதுதான் சந்தர்ப்பம் என்று கல்யாணி, விஜய்- காவிரியை பிரிக்க திட்டம் போட்டார். காவிரியை பார்ப்பதற்கு விஜய்யின் பாட்டி கல்யாணி, தாத்தா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்திந்தார்கள். சாரதா, காவிரிக்கு ஞாபகம் எதுவும் வரவில்லை […] The post கல்யாணியின் சகுனி வேலையால் குழந்தையை விட்டு பிரிந்த காவிரி, விஜய் நிலைமை என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
மறுபடியும் அந்த சேனல்ல உன்னால நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க; ஆனா! - Actor Bharath Kumar | Annam
மறுபடியும் அந்த சேனல்ல உன்னால நடிக்க முடியாதுன்னு சொன்னாங்க; ஆனா! - Actor Bharath Kumar | Annam
தமிழ்செல்வியின் வாக்குறுதியால் ராஜாங்கம் எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோபத்தில் ராஜாங்கம், நான் பார்க்கும் மாப்பிள்ளை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீட்டிவிட்டு சென்றார். அதற்குப்பின் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் […] The post தமிழ்செல்வியின் வாக்குறுதியால் ராஜாங்கம் எதிர்கொள்ள போகும் சவால்கள் என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர் ஆரா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து, “ஆயிரம் சனவுகளின் விமானம்” என்ற பிரமாண்டமான விண்வெளி சார்ந்த நிகழ்ச்சியை இந்தியா புத்தக சாதனை மற்றும் ஆசியா புத்தக சாதனை முயற்சியாக வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வு, இளம் தலைமுறையினரிடையே விண்வெளி, புதுமை மற்றும் பொறியியல் துறைகளில் ஆர்வத்தை வளர்க்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 27 பள்ளிகள் மற்றும் 2 பலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 1932 மாணவர்கள் உற்சாகமாக கலந்து […] The post ஆயிரம் கனவுகளின் விமானம் இந்தியா ஆசியா புத்தக சாதனை நிகழ்வு – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), தஞ்சாவூர் appeared first on Tamil Behind Talkies .
சென்னையில் காதல், டூயட், ரொமான்ஸ் என்று சுற்றி திரியும் கதிர்-ராஜி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, பாண்டியனை பேச வைப்பதற்காக மூச்சு விட முடியாதது போல நடித்தார். அரசி- சரவணன் எல்லோருமே பதறினார்கள். ஆனால், இது டிராமா என்று தெரிந்து கொண்டு பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோமதி செய்தது டிராமா என்று புரிந்து விட்டது. இன்னொரு பக்கம் செந்தில், மீனா இருவரும் […] The post சென்னையில் காதல், டூயட், ரொமான்ஸ் என்று சுற்றி திரியும் கதிர்-ராஜி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’பட அப்டேட்ஸ்
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார் அர்ஜுன். இவர் இயக்கி நடித்து வெளியான ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் ஆகிய படங்கள் ரசிகர்களை கவர்ந்தன இவர்,12 படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவருடைய மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடித்திருக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக...
தன்னுடைய வளைகாப்பில் செம்மையாக நடனம் ஆடிய நடிகை பூர்ணா –வைரலாகும் வீடியோ
தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் பூர்ணா. இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், […] The post தன்னுடைய வளைகாப்பில் செம்மையாக நடனம் ஆடிய நடிகை பூர்ணா – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
‘3 வித காதலை சொல்லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’பட இயக்குநர் தகவல்..!
‘3 வித காதலை சொல்லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்.. மூன்று விதமான காதலைச் சொல்லும் விதமாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இதை அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார். த்ரிகுண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில்...
”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்”–இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!
”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து ஈர்க்கும் என்பதுபோல இதோ ஒரு திரைப்படம் பார்ப்போம்.. கடந்த 2013 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான திருஷ்யம் ரூ.5 கோடி செலவில் தயாரானது. இப்படம் ரூபாய் 75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன் கௌதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில்...
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..!
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரையிலான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதுவரை சுமார் 7.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று...
சினிமாவில் சிவாஜி, விஜயகாந்துக்கு அடுத்து நான் தான் –பிக் பாஸ் திவாகரின் துணிச்சல் பேச்சு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றிருப்பவர் வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர். இவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் இவர் ரீல்ஸ் செய்து போடும் வீடியோக்கள் எல்லாம் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் அவருடைய பேச்சு, கருத்து எல்லாம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இதனால் இவர் சோசியல் மீடியாவில் குறுகிய […] The post சினிமாவில் சிவாஜி, விஜயகாந்துக்கு அடுத்து நான் தான் – பிக் பாஸ் திவாகரின் துணிச்சல் பேச்சு appeared first on Tamil Behind Talkies .
மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' - ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் 'மௌனம் பேசியதே' படம் குறித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மௌனம் பேசியதே அதில் பேசியிருக்கும் சூர்யா, 'நல்லாதானடா இருந்தீங்க... திடீர்னு எங்கிருந்துடா வருது இந்த காதல்? ', 'காதல் கண்ணிலிருந்து வரக்கூடாது... இதயத்திலிருந்து வரணும்', 'தனி மரம் தோப்பாகாது' என இந்த மாதிரி பல டயலாக்ஸை வாட்சப் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராம் ரீலிஸ்'ன்னு எல்லாத்துலையும் பார்த்திட்டு வரேன். 20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆன 'மௌனம் பேசியதே' படம் இப்ப வரைக்கும் பலருக்கும் பிடிச்ச படமா இருக்குது. இயக்குநர் அமீரின் முதல் படம். என்னுடைய சிறந்த படங்கள்-ல இதுவும் ஒன்று. த்ரிஷா, லைலா, நேஹா என 3 ஹீரோயின்ஸ் நடிச்சிருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவானக் காதல் படம். சூர்யா ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. 23 வருஷங்களுக்கு பிறகு அமீர் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்றாரு. நானும் காத்திருக்கேன். சீக்கிரம் தியேட்டர்-ல சந்திப்போம் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
மெளனம் பேசியதே: 'ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்ல' - ரீ-ரிலீஸ் குறித்து சூர்யா
இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'மௌனம் பேசியதே'. காதலர் தினத்தை முன்னிட்டு இப்படம் வரும் பிப். 13 ஆம் தேதி ரீ- ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் 'மௌனம் பேசியதே' படம் குறித்து சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மௌனம் பேசியதே அதில் பேசியிருக்கும் சூர்யா, 'நல்லாதானடா இருந்தீங்க... திடீர்னு எங்கிருந்துடா வருது இந்த காதல்? ', 'காதல் கண்ணிலிருந்து வரக்கூடாது... இதயத்திலிருந்து வரணும்', 'தனி மரம் தோப்பாகாது' என இந்த மாதிரி பல டயலாக்ஸை வாட்சப் ஸ்டேடஸ், இன்ஸ்டாகிராம் ரீலிஸ்'ன்னு எல்லாத்துலையும் பார்த்திட்டு வரேன். 20 வருஷத்துக்கு முன்னாடி ரிலீஸ் ஆன 'மௌனம் பேசியதே' படம் இப்ப வரைக்கும் பலருக்கும் பிடிச்ச படமா இருக்குது. இயக்குநர் அமீரின் முதல் படம். என்னுடைய சிறந்த படங்கள்-ல இதுவும் ஒன்று. த்ரிஷா, லைலா, நேஹா என 3 ஹீரோயின்ஸ் நடிச்சிருந்தாலும் யாரையும் கட்டிப்பிடிக்காமலேயே உருவானக் காதல் படம். சூர்யா ஒரு தலைமுறையே இந்தப் படத்தை பார்த்திருக்க வாய்ப்பு இல்ல. 23 வருஷங்களுக்கு பிறகு அமீர் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்றாரு. நானும் காத்திருக்கேன். சீக்கிரம் தியேட்டர்-ல சந்திப்போம் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
Jilley Juice – Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K Dhanusha , Ganesh Chandra
Jana Nayagan: மறு ஆய்வுக்கு அனுப்ப திட்டம்; வழக்கை வாபஸ் பெற 'ஜனநாயகன்'படக்குழு கடிதம்!
வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் பதிவுத்துறைக்கு கடிதம் அளித்துள்ளது. நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகத் தணிக்கைக் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பி சென்சார் போர்டு தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். Jana Nayagan - Stills - Vijay படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்துக்கு உடனடியாகத் தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று ஜனவரி 9ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரணைக்கு அனுப்பி உத்தரவிட்டது. மேலும், படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பியதை எதிர்த்து திருத்த மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்திருந்தது. Jana Nayagan - Vijay இந்நிலையில், படத்தின் தணிக்கைச் சான்று தொடர்பாக மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கைத் திரும்பப் பெற உள்ளதாகக் கூறி, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தின் அடிப்படையில் வழக்கு, தனி நீதிபதி முன் 'வாபஸ் பெறுவதற்காக' என்ற தலைப்பில் விரைவில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முத்துவை பழிவாங்க அருண் செய்யும் வேலை, ரவி எடுத்த முடிவு –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் வீட்டிற்கு சென்ற மீனா, உங்களுக்கும் என் கணவருக்கும் நிறைய பிரச்சனை இருக்கிறது. இது எதார்த்தமாக நடந்த விபத்திற்கு என் கணவர் காரணம் இல்ல. சீதாவுடன் சந்தோஷமாக வாழுங்கள் என்றெல்லாம் அட்வைஸ் பண்ணுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை, இந்த விவாகரத்து சீக்கிரமாக கிடைக்காது. வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்கிறோம் என்றார். முத்து- மீனா இருவரும் ரோகிணி ரொம்ப புத்திசாலி. எது வேண்டுமானாலும் செய்வார் என்றார்கள். முத்து-மீனா இருவரும் வித்யா, முருகனை […] The post முத்துவை பழிவாங்க அருண் செய்யும் வேலை, ரவி எடுத்த முடிவு – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!
புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை கொண்டவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை...
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகப்போகும் படங்கள் குறித்து வெளியான தகவல்.!!
கமல்ஹாசன் அடுத்தடுத்து நடிக்க போகும் மூன்று படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 தக் லைஃப் போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து கமல்ஹாசன் கல்கி 2 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் தொடங்க இருக்கும் நிலையில் இந்த...
`'அது உண்மையல்ல' - லோகேஷ் கனகராஜ் படத்திற்குப் பிறகு வேலைகள் தொடங்கும்' - இளையராஜா பயோபிக் அப்டேட்!
தனுஷ் தற்போது பல படங்களை தனது லைன்-அப்பில் கமிட் செய்து வைத்திருக்கிறார். 'போர்த் தொழில்' விக்னேஷ் ராஜா இயக்கும் 'கர' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதைத் தொடர்ந்து 'அமரன்' ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், தமிழரசன் பச்சமுத்துவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார் தனுஷ். Dhanush - Kara இதுபோல, அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் படங்களில் அவர் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வந்திருந்தது. இதில் அப்துல் கலாம் பயோபிக் படத்தை 'ஆதிபுருஷ்' பட இயக்குநர் ஓம் ராவுத் இயக்கவிருக்கிறார். இளையராஜா பயோபிக் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். 'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் இரண்டாவது முறையாக அருண் மாதேஸ்வரனுடன் இணையவிருக்கிறார் என அப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன. Dhanush - Ilaiyaraja Biopic ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார். தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் 'டிசி' படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார். படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
நிலா கேட்ட கேள்வியால் சேரனை அடிக்க போகும் சோழன், வானதியின் வன்மம் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், தன் ஓனரிடம் ராகவ் விஷயத்தை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் வேலை முடித்துவிட்டு நிலா கிளம்ப பார்த்தார். உடனே ராகவ், சின்ன வேலை இருக்கிறது காத்துக் கொண்டிருங்கள் என்றார். எல்லோரும் கிளம்பியுமே நிலாவை விடாமல் ஆபீஸ்லயே இருக்க சொன்னார். அதற்குப்பின் பாண்டியன் கடைக்கு வந்த வானதி, தன்னுடைய அப்பா- அம்மா பேசிய விஷயத்தை சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார். ராகவ், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். […] The post நிலா கேட்ட கேள்வியால் சேரனை அடிக்க போகும் சோழன், வானதியின் வன்மம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Mamitha Baiju: நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன்! - 'நாளை நாளை'ட்ரோல் குறித்து மமிதா பைஜூ
மமிதா பைஜூ தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கிறார். கடந்தாண்டு அவரது நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 'ப்ரேமலு' படத்தின் வெற்றிக்குப் பிறகே தமிழில் வரிசையாகப் படங்களை கமிட் செய்தார். மமிதா பைஜூ அவர் நடித்திருக்கும் 'ஜனநாயகன்', 'கர', 'சூர்யா 46', 'இரண்டு வானம்' ஆகிய திரைப்படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இவற்றைத் தாண்டி, மலையாளத்தில் 'ப்ரேமலு' பட இயக்குநர் கிரீஷ் ஏ.டி. நிவின் பாலியை வைத்து இயக்கும் 'பெத்தல்கம் குடும்ப யூனிட்' படத்திலும் மமிதா பைஜூ நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்றிருந்தது பலருக்கும் நினைவிருக்கலாம். அந்த நிகழ்வில் மமிதா பைஜூ, விஜய்யின் 'எல்லா புகழும்' பாடலின் ஓரிரு வரிகளை மேடையில் பாடியிருந்தார். அந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி, ட்ரோல் செய்யப்பட்டது. Mamitha Baiju சமீபத்தில், அனஸ்வரா ராஜன், அபிஷன் ஜீவிந்த் நடித்திருக்கும் 'வித் லவ்' படத்தைப் பார்ப்பதற்கு வந்த மமிதா பைஜூவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அதில் இந்த ட்ரோல்கள் குறித்தும் கேட்டனர். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, மக்கள் இதை வெறும் பொழுதுபோக்காகவே பார்க்கிறார்கள். நானும் அதை அப்படித்தான் பார்க்கிறேன். அது நல்ல ஃபன்! என்று கூறியிருக்கிறார்.
3 மணிநேரம் விஜய் சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் –ஆதாரத்துடன் கடம்பூர் ராஜு சொன்ன விஷயம்
தவெக தலைவர் விஜயை விமர்சித்து கடம்பூர் ராஜூ பேசிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தவெக கட்சியில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் விலகி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். பின் இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை கடம்பூர் ராஜூ நடத்திருக்கிறார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய கடம்பூர் ராஜூ, மெர்சல் படம் வெளியாகும் போது நிறைய பிரச்சனை வந்தது. அப்போது நான் தான் […] The post 3 மணிநேரம் விஜய் சந்திப்பு, வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் – ஆதாரத்துடன் கடம்பூர் ராஜு சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
சிம்பு பட டயலாக்குகளை பேசி அசத்திய நடிப்பு அரக்கன் பிக் பாஸ் திவாகர்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாட்டர் மேன் ஸ்டார் திவாகர். இவருக்கு நடிப்பு மீது அதீத ஆசை இருந்து வருவதால் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு லட்சியம் எனக் கூறி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றின் என்னை ஹீரோவாக விடாமல் தடுக்க எல்லா வேலையும் பண்றாங்க எனக்கு எல்லா குவாலிட்டியும் தகுதியும்...
செல்வத்தை மிரட்டிய அருண், கோர்ட்டுக்கு வந்த ரோகினி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியை சந்தித்த ரவி ஹோட்டலில் வேலை செய்கிறேன் ஆனால் நீத்து ஓட கால ஒடச்சதுக்கும் அவங்க ரெஸ்டாரன்ட் தீ வைத்து கொளுத்துனதுக்கு உங்க அப்பா கிட்ட இருந்து 9 லாக்ஸ் வாங்கி கொடுக்கணும் என்று சொல்லி கண்டிஷன் சொல்ல சுருதி அப்போ நான் அது மாதிரி சொன்னா நீத்து வந்து...
பிரம்மாண்டமாக நடக்கும் தமிழ்செல்வியின் வளைகாப்பு, கட்சித் தலைவர் போட்ட கண்டிஷன் –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்பு முருகனுக்கு வைர வேலை கொடுப்பதற்காக தமிழ்- சேது இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி தன்னுடைய உறவுக்கார தம்பி இடம் தமிழ்- சேது கிளம்பும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு பின் ராஜாங்கம், தாமரை கல்யாண விஷயமாக வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தாமரை, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்றார். யாரையாவது காதலிக்கிறாயா என்று ராஜாங்கத்தின் […] The post பிரம்மாண்டமாக நடக்கும் தமிழ்செல்வியின் வளைகாப்பு, கட்சித் தலைவர் போட்ட கண்டிஷன் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
கல்யாணி சூழ்ச்சியில் சிக்கிய சாரதா, விஜய்-காவிரி நிலைமை என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு விஜய்யை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஒரு ஹாஸ்பிடலுக்கு மாற்றி விடுகிறார்கள். ஆனால், இந்த விஷயம் காவிரி குடும்பத்திற்கு தெரியாது. பின் சாரதா, காவிரியிடம் பேசுகிறார். குழந்தையை வைத்து சாரதா எமோஷனலாக பேசியும் காவிரி கண் விழிக்கவில்லை. காவேரிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவு திரும்புகிறது. இதை அறிந்த பின் சாரதா குடும்பத்தின் எல்லோருமே காவிரியை பார்த்து பேசுகிறார்கள். காவிரி தன்னுடைய […] The post கல்யாணி சூழ்ச்சியில் சிக்கிய சாரதா, விஜய்-காவிரி நிலைமை என்ன? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

23 C