ஒவ்வொரு வீட்டிலும் ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் - நடிகர் ஆரி உருக்கம்
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார். இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபோர்த் ப்ளோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நேற்று திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஃபோர்த் ப்ளோர் அப்போது பேசிய நடிகர் ஆரி, ``திரைப்படம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, இன்று மறைந்த ஐயா நல்லகண்ணு அவர்களைப் பற்றிப் பேசுவதே முறை என நினைக்கிறேன். நூறு ஆண்டுகள் நிறைவு செய்த அவரது இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. அரசியலில் ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர். இதுவரை நாம் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களை மட்டுமே கொண்டாடி வந்தோம். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் காமராஜர், அண்ணா போன்ற பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று விரும்புவது போல, ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமாகும். அவர் தனது இளமைக் காலத்தில் 25 ஆண்டுகள் விவசாயச் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது எனக்குப் பெரும் பிரமிப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது. நல்லகண்ணு ஒரு கொடுமையான சாதிக்கலவரத்தில் தனது மாமனாரைப் பலிகொடுத்தவர் அவர். அந்த இழப்பிற்குப் பிறகு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைக் கூட தனக்கென வைத்துக் கொள்ளாமல், அந்த இரு சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்காக வழங்கிய அந்தப் பெருந்தன்மையை இனி வரும் தலைவர்களிடம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. தன் வாழ்நாள் முழுவதும் எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவராக இந்தச் சமூகத்திற்காக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, நாம் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு மற்ற விஷயங்களைப் பேசுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன் எனக் கூறி, மௌன அஞ்சலி செலுத்தினார். `தோழருக்கு செவ்வணக்கம்' - நல்லகண்ணு உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி! - Photo Album
அஞ்சலியை பற்றி கேட்ட மீனா, உண்மையை சொல்வாரா சரவணன் –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் சாப்பிட போகும் போது பாக்கியம் திட்டினார். இதனால் தங்கமயில் சாப்பிடாமலே வேலைக்கு சென்று விட்டார். பின் தங்கமயில் வேலை செய்யும் இடத்தில் சமைப்பதற்கு ஆள் வரவில்லை என்று மீனாவின் தோழி புலம்பி கொண்டிருந்தார். அப்போது தங்கமயில், நானே சமைக்கிறேன் என்றார். இதனால் மீனாவின் தோழி, நான் மொத்தமாக உனக்கு 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருகிறேன். எல்லா வேலையும் உன்னால் செய்ய முடியுமா? என்றார். தங்கமயில், […] The post அஞ்சலியை பற்றி கேட்ட மீனா, உண்மையை சொல்வாரா சரவணன் – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்கு சிவா கெளுத்தி மீன் –இயக்குனர் இரா.சரவணன் ஆவேசம்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்கு சிவா கெளுத்தி மீன் – இயக்குனர் இரா.சரவணன் ஆவேசம் appeared first on Tamil Behind Talkies .
பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, நிலா சொன்ன வார்த்தையால் உடைந்து போன சேரன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள். நீங்கள் எல்லோரும் என்னை பெண் கேட்டு வீட்டுக்கு வாருங்கள் என்றார். வீட்டில் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், பாண்டியன் முகம் மட்டும் மாறுகிறது. பாண்டியனுக்கு அதில் உடன்பாடு இல்லை. எதுவுமே சொல்லாமல் பாண்டியன் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் சேரன் வீட்டிற்கு சந்தா-அனிஷ் இருவரும் வந்தார்கள். சந்தா வந்தவுடன் சேரனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. பின் சந்தா- சேரன் இருவரையும் சேர்ந்து நிலா போட்டோ […] The post பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு, நிலா சொன்ன வார்த்தையால் உடைந்து போன சேரன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வந்து நின்றுமே கோமதி டீ கொடுக்கவில்லை, சாப்பாடு கொடுக்கவில்லை. அதனால் பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். ராஜி, அரசி வேலை செய்ய வந்தாலுமே கோமதி திட்டி அவர்களை தடுத்து விட்டார். பின் சரவணன் தன் அப்பாவிற்காக டீ போட்டு கொடுக்கிறார். ஆனால், அதை குடிக்க முடியவில்லை. பாண்டியன் கிளம்பி விட்டார். இதையெல்லாம் பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருந்தாலும் தன் கணவர் தன்னிடம் பேச வேண்டும் என்று செய்து […] The post அஞ்சலி- சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, தங்கமயிலுக்கு உண்மை தெரிய வருமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
Sivakarthikeyan uncleஐ மீட் பண்ணதும் அழுக வந்துடுச்சு..! - Child Artist Samyuktha | Gauri Serial
நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால்
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். […] The post நான் வீட்ல இருப்பேன் இல்லனா ஆபிசில இருப்பேன், பனையூர் வரட்டுமா? பிக் பாஸ் ஜூலி விட்ட சவால் appeared first on Tamil Behind Talkies .
சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் –என்ன படம்? என்ன கதை தெரியுமா?
ஜென் ஸீ தலைமுறையை கவர்ந்திழுக்கும் ஹர்ஷவர்தனின் ‘ மாயம் நீயடி’ மியூசிக் வீடியோ ஆல்பம். பாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது. […] The post சினிமாவில் நாயகனாக களமிறங்கும் பாடகர் ஹர்ஷவர்தன் – என்ன படம்? என்ன கதை தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
நாக்க முக்கா: 'மாடு செத்தா மனுஷன் தின்னான்'எப்படி வந்திச்சு தெரியுமா? | வரித்துணையே 4
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த 'வரித்துணையே..!'. நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அதில் நாம் இன்றைய பகுதிக்கு 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தின் 'நாக்க முக்கா' பாடல் பற்றி பேச முடிவு செய்து அப்பாடலின் பாடலாசிரியர் பி.வி. பிரசாத்தை சந்தித்தோம். டிஜிட்டல் யுகத்தின் தொடக்கத்திற்கு முன்பே... அதாவது ஸ்பாடிஃபை போன்ற இசைத் தளங்கள் உருவெடுப்பதற்கு முன்பே பட்டிதொட்டி எங்கும் சி.டி-கள் விற்றுத் தீர்ந்து மீண்டும் மீண்டும் பலராலும் கேட்கப்பட்டு, கொண்டாடப்பட்ட பாடல் 'நாக்க முக்கா'. 'காதலில் விழுந்தேன்' படத்தின் இயக்குநர் பி.வி. பிரசாத்தான் இப்பாடலை எழுதியவர். இப்பாடல் பற்றி அவரிடம் பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியுடன், நாக்க முக்கா பாடலைப் பற்றி பேசுவதற்கு நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதே! ஒவ்வொன்றாக சொல்கிறேன்.... என்றபடி தொடங்கினார். சொல்லப்போனால் 'நாக்க முக்கா' பாடலை கம்போஸ் செய்ததே நான்தான். 1992-ல் அந்தப் பாடலுக்கு நானே டியூன் அமைத்து ஒரு டேப்பில் பாடி ரெக்கார்ட் செய்து வைத்துவிட்டேன். 1995-ல் உதவி இயக்குநராக சேர்வதற்கு வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தேன். அப்போது விஜய் மில்டனையும், வின்செண்ட் செல்வாவையும் சந்தித்து இப்பாடலைப் பாடிக் காண்பித்தேன். பிறகு, 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவும் செய்தார். ஆனால், அவர் 'இப்பாடல் எனக்கு புரியவே இல்லை. இத்தனை வேகமாக இருக்கிறது'என எப்போதும் சொல்வார். என்றவர், 1992-ல் எங்களின் வீட்டிற்கு அருகில் ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவருடைய இறுதிச் சடங்கிற்கு பறையிசையை எங்களின் ஏரியா முழுக்க ஒலிக்கச் செய்தார்கள். PV Prasad அந்த ஒலி எனக்குள் பல சிந்தனைகளையும் கிளறியது. பிறகு அந்த ஒலிக்கு ஏற்ப சில டம்மி வார்த்தைகளைப் பிடித்து முணுமுணுக்கத் தொடங்கினேன். சிறுவயதில், எங்கள் வீட்டில் மாடு இறந்துபோனால் அதை பாகங்களாக வெட்டி இறைச்சிக்காகக் கொடுப்பார்கள். அதனுடைய தோலில் உப்பு தேய்த்து மேளத்திற்காக தயார்படுத்துவார்கள். இதையே வரிகளாக அமைப்போமென 'மாடு செத்தா மனுஷன் தின்னான். தோலை வச்சு மேளம் கட்டி' என்ற வரிகளை எழுதினேன். என்னுடைய கல்லூரி நாட்களில்தான் இந்தப் பாடலை எழுதினேன். தினமும் கல்லூரிக்கு சைக்கிளை 10 கி.மீ. மிதித்துச் செல்வேன். போகும் வழியில் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே செல்வேன். அப்படி ஒரு மாதத்தில் இந்த முழுப் பாடலையும் தயார் செய்துவிட்டேன். சினிமா வாய்ப்புகளுக்காக தேடிச் சுற்றும்போது, இயக்குநர் வி.சேகரிடம் இப்பாடலைப் பாடிக் காண்பித்துதான் உதவி இயக்குநராகப் பணிக்குச் சேர்ந்தேன். விஜயகாந்த் சாரிடமும் இப்பாடலை ஒரு முறை பாடிக் காண்பித்திருக்கிறேன். கதை சொல்ல பார்த்திபன் சாரை சந்திக்கையில், அவரிடமும் இப்பாடலைப் பாடிக் காண்பித்திருக்கிறேன். பிறகு நான் 'காதலில் விழுந்தேன்' படத்தை இயக்கும்போது, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் இப்பாடலை அப்படியே கொடுத்துவிட்டேன். நாக்க முக்கா பாடல் - வரித்துணையே 4 அவர் சில விஷயங்களைக் கோர்த்து இந்தப் பாட்டை இன்னும் மெருகேற்றித் தந்தார். இந்தப் பாடலைப் பாடுவதற்கு பாடகியைத் தேடும் படலத்திற்காக என்னுடைய உதவி இயக்குநர்களை சில ஊர்களுக்கு அனுப்பி வைத்தேன். அப்படி தஞ்சையில் எங்களுக்குக் கிடைத்தவர்தான் பாடகி சின்னப் பொன்னு. அவரையே இப்பாடலைப் பாட வைத்தோம். பிறகு, விஜய் ஆண்டனியும் இப்பாடலின் இன்னொரு வெர்ஷனைப் பாடிக் கொடுத்தார். என்றார். மேலும் பேசியவர், இந்தப் பாடல் வெறுமென ஒரு குத்துப் பாடலாகக் கடந்துபோய்விடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சில இலக்கியத் தன்மைகளும் இந்தப் பாடலில் இருக்க வேண்டுமென 'பொண்ணுங்களா பொறக்க வச்சான் பொண்ணுக்குள்ள கருவ வச்சான். கருவ வச்சான் கற்ப வச்சான் கற்புக்குள்ள தீய வச்சான். தீய வச்சு எரிய வச்சான் எரிய வச்சான் எரிய வச்சான். மதுரை எரியுது அணைங்கடா அணைங்கடா அணைங்கடா!' என்ற வரியை எழுதினேன். நானும் ஒரு தமிழ் இலக்கிய மாணவன். PV Prasad ஆதலாலே, ஆர்வத்துடன் இப்பாடலில் இந்த வரிகளையும் இணைத்துவிட்டேன். படத்திற்கு மதுரையில் பிரச்னை வந்தபோது, அனைவரிடமும் இது 1992-ல் எழுதப்பட்ட பாடல் என தெளிவாகச் சொல்லி புரிய வைத்தேன். இப்பாடலின் சி.டி வெளிவந்ததும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்தி தொடங்கி பல மொழிகளிலும் இப்பாடலின் ரைட்ஸ் கேட்டு வாங்கினார்கள். ஜப்பான் மொழி பேசுபவர்களுக்கும் இப்பாடல் பிடித்திருந்தது. அமெரிக்காவின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இப்பாடல் இசைக்கப்பட்டது. நிறைய குழந்தைகளும் இப்பாடலுக்கு அப்போது துள்ளலான ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் 'இந்தப் பாடலைக் கேட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தை உதைக்கிறது' என்றெல்லாம் சொல்வார்கள்! என பலத்த சிரிப்போடு முடித்தார். (தொடரும்.!)
பாண்டியனிடம் மோசமாக நடந்து கொள்ளும் வானதி, நிலாவை அவமானப்படுத்தும் ராகவ் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா பொங்கல் வைத்துவிட்டு மற்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் எல்லோருக்கும் சாப்பிடுவதற்கு சேரனுக்கு எல்லா உதவியும் நிலா செய்தார். பின் வீட்டில் எல்லோருக்குமே நிலா-சேரன் இருவரும் சேர்ந்து பரிமாறினார்கள். அப்போது வானதி, நான் ஒரு விஷயத்தை சொல்லணும் என்றார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்றார். அப்போது வானதி, எங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார்கள் என்றார். வானதி, எங்கள் வீட்டில் […] The post பாண்டியனிடம் மோசமாக நடந்து கொள்ளும் வானதி, நிலாவை அவமானப்படுத்தும் ராகவ் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். ரன்வீர் கபூர், யாஷ் நடிக்கும் `ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், அமிர்கான் மகன் ஜூனைத்கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தையும் முடித்துள்ளார். இதில் ‘ராமாயணம்’ இவ்வருட தீபாவளிக்கும் ‘மேரே ரஹோ’ ஜூலை மாதமும் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் அவர் மணிரத்னம் இயக்கும் ரொமான்டிக்...
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்”–நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?
“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார் என வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா...
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால், கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடிகர் சங்க...
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ ‘ஹபீபி’ என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கிய மீரா கதிரவன், அடுத்து புதுமுகங்கள் நடித்துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்....
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப் பார்ப்போம்.. சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த...
கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் திட்டியுமே யாரும் கேட்கவில்லை. எல்லோரும் பயங்கரமாக சிரித்தார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி தான் நினைத்தது நடந்து விட்டது என்று தன் மகளுடன் சேர்ந்து ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோட ஆட்டம் பாட்டம் என்று ஈஸ்வரி- சித்ரா இருந்தார்கள். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எங்கு தூங்குவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். காமேஷ், தான் தங்கும் இடத்தை காண்பித்தார். அதை பார்த்து தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. […] The post கனவால் கதிகலங்கி நிற்கும் ராஜாங்கம் குடும்பம், சாமியார் சொன்ன பரிகாரம் என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்து ஷாக்கான விஜய், காவிரிக்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் தன் கனவில் வந்தவர் போல விஜய் இருப்பதால் காவேரிக்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. இன்னொரு பக்கம் நிவின்- கங்கா- யமுனா எல்லோரும் கான்ஃபரன்ஸ் காலில் காவிரியை பார்க்க மாப்பிள்ளை வீட்டில் வருவதாக சொன்னார்கள். சாரதாவிற்கு என்ன சொல்வதே புரியவில்லை? சரி என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த காவிரி தன் கனவில் வந்தவரை நேரில் பார்த்ததாக சொன்னார். சாரதா அமைதியாக இருந்தார். பின் சாரதா, உன்னை பெண்பார்க்க வீட்டிற்கு வருகிறார்கள் என்று […] The post அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்து ஷாக்கான விஜய், காவிரிக்கு உண்மை தெரிய வருமா? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
எனக்கு Recommendation வேணாம்; introduction கொடுங்கனு கேட்டேன்! - A.Venkatesh | Subramaniam Siva
அம்மா - பொண்ணு ஒண்ணா State Award வாங்கியிருக்கோம் ? - Dubbing Artist Mekala & Lakshana Exclusive
பாடுறதையே நிறுத்திடலாமான்னு நினைச்சேன்! | Aruna Sairam | Advocate SUMATHI | Ananda Vikatan
அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு, ஆனால் அம்மா மாதிரி வர முடியுமா? நடிகை குஷ்பு மகள் அவந்திகா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் நடிகை குஷ்பூ 90களில் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு […] The post அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு, ஆனால் அம்மா மாதிரி வர முடியுமா? நடிகை குஷ்பு மகள் அவந்திகா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை...
மீண்டும் நான் திருமணம் செய்ய அவர் தான் காரணம் –மனம் திறந்த நடிகை சமந்தா
தன்னுடைய கணவரை குறித்து முதன்முதலாக மனம் திறந்து சமந்தா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, […] The post மீண்டும் நான் திருமணம் செய்ய அவர் தான் காரணம் – மனம் திறந்த நடிகை சமந்தா appeared first on Tamil Behind Talkies .
என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை –நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் 80, 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான கதாநாயகியாக திகழ்ந்து கொண்டிருந்தார். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தாய் கிழவி. இந்த படத்தை இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பால சரவணன், […] The post என்னை விட்டுடுங்க, யாருடனும் போட்டி போடவோ, காலி செய்யவோ வரவில்லை – நடிகர் சிவகார்த்திகேயன் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
அரசன் படத்தில் சமுத்திரக்கனி.. அவரே கொடுத்த அப்டேட்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் அரசன் என்ற திரைப்படம் உருவாக உள்ளது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். அனிருத் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா,விஜய் சேதுபதி, கிஷோர் குமார், சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகும் இந்த படம் குறித்து சமுத்திரக்கனி சுவாரஸ்ய தகவல்கள்...
அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரி, அம்மாவின் படத்தை வரைந்து விட்டு சீக்கிரமாகவே அம்மா உன்னை பார்க்க வருவார் என்றார். அம்மு, தன்னுடைய அப்பாவை சந்திக்க சொல்லி கேட்டார். காவிரியும் ஒத்துக்கொண்டு இருவரும் நடந்து வந்தார்கள். அப்போது வேறொரு ஆசிரியர் அழைத்ததால் காவேரி அம்முவை போக சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். பின் தன் அப்பாவை பார்த்த அம்மு, இன்னைக்கும் உங்களால் டீச்சரை சந்திக்க முடியவில்லை. கஷ்டமாக இருக்கிறது என்றார். விஜய் நாளை சந்திக்கலாம் என்று பேசி […] The post அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பற்றி அறிந்த விஜய், காவிரியின் ரகசியம் வெளிவருமா? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் –இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியின் பெயரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அறிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசியல் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதை அடுத்து சில வாரங்களுக்கு முன்பு தான் தமிழக வெற்றி கழகத்திற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டிருக்கிறது. இதை கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் எல்லோருமே கொண்டாடி இருந்தார்கள்.இதை அடுத்து விஜய் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறார். இந்த […] The post விஜய் தலைவர் இல்லை, அரசியல் நடிகர் – இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் அதிரடி பதிவு appeared first on Tamil Behind Talkies .
`அவரை வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்குச் சொல்கிறேன்!' - சிவகார்த்திகேயன் குறித்து இரா.சரவணன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 27-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. ‘தாய் கிழவி' படத்தில் சிவகார்த்திகேயனைக் கணிக்க முடியாது! இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் இரா.சரவணன், பத்திரிகையாளராக 15 வருடங்கள் இருந்திருக்கிறேன். சினிமாவில் 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். இந்த 25 வருடங்களில் நான் எத்தனையோ அரசியல் ஆளுமைகளை, பிரபலங்களைப் பார்த்திருக்கிறேன், கடந்திருக்கிறேன். ஆனால் என்னால் கணிக்கவே முடியாத ஒரு நபர் என்றால், அது சிவகார்த்திகேயன் தான். எந்த இடத்தில் என்ன செய்வார் என்று கணிக்கவே முடியாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் யாருடன் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைக்கூட நான் சொல்லிவிடுவேன். ஆனால் இன்டஸ்ட்ரியில் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி வைப்பார் என்பதை கணிக்கவே முடியாது. அடுத்து சிவகார்த்திகேயன் இந்த இயக்குநரை வைத்துதான் படம் பண்ணப் போகிறார் என்று ஒரு 10 இயக்குநர்களின் பெயரை வைத்து பட்டியல் வெளியானது. கொட்டுக்காளி இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? ஆனால் அந்தப் பட்டியலில் இல்லாத சிவகுமார் முருகேசனை வைத்துதான் படம் பண்ணியிருக்கிறார். பல விஷயங்களை இந்தப் படத்தில் இயக்குநர் அசால்ட்டாகச் செய்திருக்கிறார். இந்தப் படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா, இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கொட்டுக்காளி படம் வெளியான போது நான் தம்பி சிவகார்த்திகேயனை சந்திக்கப் போயிருந்தேன். 'படம் ஜெயித்தால் சம்பாதித்துக்கொள்வேன். படம் தோற்றால் அதற்கான கடனை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வரலாமா? என்று எப்படி கேட்கிறார்கள்' என சிவகார்த்த்திகேயன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் மீதான விமர்சனங்கள்.! அதுமட்டுமன்றி 'வந்தோமோ ? நடிச்சோமான்னு இல்லாமா? எதுக்கு படமெல்லாம் தயாரிக்குறாருன்னு' சிவகார்த்திகேயனை விமர்சித்தார்கள். அந்த விமர்சனங்களுக்கான பதிலடிதான் இந்த தாய் கிழவி. நியாயமான விமர்சனங்களை அவர் ஏற்றுக்கொள்வார். கொக்கு ஒருபோதும் கெளுத்தி மீனை விழுங்காது. ஏன்னென்றால் மீனின் முள் குத்தி கொக்கு இறந்துவிடும். சிவகார்த்திகேயன் இயல்பான எதிர்வினைகளை, விமர்சனங்களை வைத்தால் பிரச்னை கிடையாது. ஆனால் வன்மங்களால் சிவகார்த்திகேயனை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற ஆயிரம் கொக்குகளுக்கு சொல்கிறேன் சிவகார்த்திகேயன் ஒரு கெளுத்தி மீன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சாமியாடி சொன்ன வார்த்தையால் பதறிப்போன விஜயா, உடைந்து போகும் மீனா –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து ஃபர்ஸ்ட் நைட் செட்டப்பில் ரூமை தயார் செய்து வைத்திருந்தார். முத்து-மீனா இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். பின் மனோஜின் மொபைலுக்கு ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில் ரோகினி, மனோஜ் இருவரும் சேர்ந்து நடனமாடியது போல இருக்கிறது. அதை விஜயா பார்த்து கோபப்பட்டார். பின் மனோஜிடம் விசாரித்தார் அது ai வீடியோ. நான் ஆடவில்லை என்றார். இருந்தாலும் விஜயா நம்பவில்லை. மனோஜை புரட்டி எடுத்து அடித்தார். பின் இதைப்பற்றி முத்துவிடம் […] The post சாமியாடி சொன்ன வார்த்தையால் பதறிப்போன விஜயா, உடைந்து போகும் மீனா – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
நீங்கள் யாருடைய ரசிகர்.. அனிருத் சொன்ன க்யூட்டான பதில்..!
தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து வரும் அனிருத்திடம் விஜய் சார் கமல் சார் ரஜினி...
வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் வீட்டிற்கு வருவதற்காக தயாராகி நின்றார். பின் வானதி, பாண்டியன் வீட்டுக்கு பொங்கல் வைக்க போவதாக சொன்னார். உடனே வானதியின் அம்மா, நம் வீட்டில் பொங்கல் வைக்கணும் என்றார். வானதி முடியாது என்றார். வானதி அப்பா, எங்களுக்கு பாண்டியனை உனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம். அவர்கள் வீட்டில் வந்து பெண் கேட்க சொல் என்று சொன்னார். இதைக் கேட்டு வானதிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. வானதியின் […] The post வானதி சொன்ன விஷயத்தால் தவிக்கும் பாண்டியன், ராகவ் அனுப்பிய மெசேஜால் டென்ஷனான சோழன், அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
தலைவர் 173 : ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான சூப்பர் தகவல்.!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி...
தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. 'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார். அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம். ராதிகா நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, என்னைத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்த பாரதிராஜா சாரால் இந்தப் படத்தை பார்க்கமுடியவில்லை என்று எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஒன்று இருக்கிறது. 'இந்தப் படத்தை எப்படியாவது சாரை பார்க்க வைத்துவிடு. அவர் படத்தைப் பார்த்து எழுந்து உட்கார்ந்து விடுவார்' என்று கமல் சொன்னார். எங்க அம்மா இறந்தபோது பாரதிராஜா சார் வீட்டுக்கு வந்தார். அப்போது 'தாய் கிழவி' ஸ்டில்லை பார்த்து அப்படி அழுதார். 'நீயா இதெல்லாம் பண்ணுற' என்று கேட்டார். அவர் உடல் சரியாகி இந்தப் படத்தைப் பார்த்துவிடுவார் என்று நம்புகிறேன். அதேசமயம் என் அம்மாவும் இந்தப் படத்தை பார்க்கவிலை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. என் தந்தை எம்.ஆர்.ராதாவிற்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய ட்ரிபியூட் இந்தப் படம். ராதிகா நான் சினிமாவிற்கு வந்தபோது என் தந்தையின் பெயரைக்கூட சொல்ல விடாமல் நிறைய பேர் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அதையெல்லாம் இன்று உடைத்தெறிந்து நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன் என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
Samantha: அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன் - மனம் திறந்த நடிகை சமந்தா
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது. இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன். இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன். சமந்தா அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள் என்றார். தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Samantha: நிழல்போல நானும், நடைபோட நீயும்! - சமந்தா - ராஜ் திருமண தருணங்கள் | Photo Album
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா
தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், அவர்கள் சினிமாவில் நடிப்பதைப் பற்றி அவ்வளவாக எங்கும் பேசியதில்லை. குஷ்பு 1988-ல் 'தர்மத்தின் தலைவன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மகள் அவந்திகா மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அவரது முதல் மலையாளப் படமான 'ஆரம்பம்' படத்தை இயக்குநர் சுஜேஷ் இயக்குகிறார். அவந்திகா தமிழ் மற்றும் மலையாளத்தில் இந்தப் படம் உருவாகிறது. அவரோடு சரிதா, இந்திரன்ஸ், கலாபவன் சாஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர் முதல் நாள் நடிக்க வந்தபோது, படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கைத்தட்டி வரவேற்றிருக்கிறார்கள். கதை கேட்பது, படத்தில் நடிக்கும் முடிவெடுப்பது என எல்லாவற்றையும் அவந்திகாவே தீர்மானிக்கும்படி குஷ்பு சொல்லியிருக்கிறாராம். முதல் நாள் படப்பிடிப்புக்கும் அவரே சென்று உற்சாகமாக நடித்துக் கொடுத்திருக்கிறார். இதோடு தமிழில் உருவாகும் 'டபுள் ஆக்குபன்ஸி' என்ற படத்திலும் அவர் நடித்து வருகிறார். அவந்திகாவிடம் சின்ன உரையாடல் நடத்தினோம். நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக எடுத்துக்கிட்டு இதுக்குள்ளே வர்றேன். என்னை அம்மாவோட உடனடியாக ஒப்பிடுவார்கள். அம்மாவுக்கு கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைக்கணும். அதுக்கு அவங்க கொடுத்த உழைப்பு, அக்கறை எல்லாம் எனக்கும் அமையணும். அதை நானும் செய்ய முடியுமான்னு பார்க்கலாம். அவந்திகா இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு. அதனால் என் உழைப்பும் சேர்ந்து சினிமாவில் அம்மா மாதிரி ஒரு இடத்திற்கு வர முடியும்னு நினைக்கிறேன். என்னை முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. எந்த பிரஷரும் அவங்க கிட்ட இருந்து எனக்கு வரலை. இன்னும் நல்ல கதைகள் கேட்கிறேன். மக்களுக்கு பிடித்த ஒரு கதாநாயகியாக நிச்சயம் இருப்பேன். அதற்காக தீவிரமாக இறங்கிவிட்டேன் என்று தீர்மானமாகப் பேசுகிறார் அவந்திகா. வாழ்த்துகள் அவந்திகா!
குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் வேலையெல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். அப்போது வேலை பார்க்கும் விஷயத்தைப் பற்றி பாக்கியத்திடம் சொன்னார். ஆனால், பாக்கியம் வழக்கம் போல தங்க மயில் மனதை காயப்படுத்தும் மாதிரி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்தார். கோமதி, பாண்டியனை கவனிக்காமல் தன்னுடைய பிள்ளைகளுக்கு மட்டும் பார்த்து பார்த்து கவனித்தார். இதை பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்தது. அரசி வெளியே இருப்பதை பார்த்து குமார் […] The post குமாரின் வாழ்கைக்காக காந்திமதி எடுத்த முடிவு, சந்தோஷத்தில் தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார். ராதிகா அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
தாய் கிழவி: இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால் - ராதிகா
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. தாய் கிழவி இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, இந்தப் படத்தைச் சில நாட்களுக்கு முன்பு கமல் சார் பார்க்கும்போது அவருடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தைப் பார்த்து ரசித்து சிரித்தேன். இந்தப் படத்தைப் பார்த்தபோது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம் இது என்று எனக்குத் தோன்றியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால் அக்கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு மேக்கப் போடும்போது எனக்கு கோபம்தான் வந்தது. நான்கரை மணிநேரம் மேக்கப் போடுவார்கள். அந்தச் சமயத்தில்தான் கமல்ஹாசனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போடுவது நமக்கு கடினமாக இருக்கிறதென்றால் அவர் எவ்வளவு கதாபாத்திரங்களுக்கு மேக்கப் போட்டிருப்பார். சலிக்காமல் அதைச் செய்திருக்கிறார். ராதிகா அவ்வை சண்முகி படத்திற்கு அவர் மேக்கப் போட்டது பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். 3 மணி நேரத்திற்கு மேல் முகத்தில் இருந்து அந்த மேக்கப் கொட்டும் அதையெல்லாம் பிடித்துக்கொண்டு நடிப்பேன் என்று கமல் சார் சொல்லியிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டதற்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். அவர் எப்போதும் சொல்லுவார், ராதிகா நீ தெரியக்கூடாது, அந்தக் கதாபாத்திரம்தான் தெரிய வேண்டும் என்று சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஒட்டிக்கொண்டது என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
தாய் கிழவி: நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க! - சிவகார்த்திகேயன்
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.24) நடைபெற்றிருக்கிறது. ‘தாய் கிழவி' படத்தில் நான் யாருக்கும் போட்டியாகவோ.! இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், நாங்கள் எல்லோரும் ஒரு கனவுடன் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். நான் ஆசையோடு இங்கு (சினிமா) வந்திருக்கிறேன். நிறைய பேருக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்த இண்டஸ்ட்ரிக்கு நானும் திரும்பக்கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கிறேன். நான் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் காலி பண்ணவோ வரவில்லை. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது, ஆனால்.! எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பையும், வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக என்னை விட்டுவிடுங்கள். இந்த மாதிரி திறமையுள்ள கலைஞர்களுடன் படம் பண்ணும்போது நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். இதுவரை நான் ரீமேக் படங்களில் நடித்தது இல்லை. கதை கேட்டு தான் படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய படங்களின் வெற்றி, தோல்வி இரண்டுக்குமே நான் தான் பொறுப்பு. எனக்கு நிறைய மைனஸ் இருக்கிறது. அதையெல்லாம் ப்ளஸ்ஸாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள என்னுடைய தயாரிப்பில் வெளியாகும் படங்களும் உதவியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் எனக்கு.! மக்கள் ஆரம்பத்தில் இருந்து சப்போர்ட் செய்து வருகிறார்கள். திருச்சியில் இருந்து வந்த ஒருவனை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இண்டஸ்ட்ரியில் இருக்கும் சிலர் தான் அதற்கு தடைகளைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதைத் தாண்டி வர நான் தயாராகத்தான் இருக்கிறேன். அப்படி தடைகளைத் தாண்டி வரும்போது சிவகுமார் முருகேசன் (தாய்கிழவி இயக்குநர்) மாதிரியான நான்கு நபர்களை இந்தத் துறை தேடிக்கொண்டு வருவேன் என்று பேசியிருக்கிறார். தாய் கிழவி-க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்
சிந்தாமணி போட்ட திட்டம்.. கண் கலங்கிய மீனா..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
சாமியார் பெண்மணி வந்து மீனாவை வீட்டை விட்டு வெளியே துரத்த சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பூஜைக்கான ஏற்பாடுகளை மீனா வீட்டில் செய்து கொண்டிருக்க அண்ணாமலை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் அதுதானா பூஜைக்கு ஏற்படுத்தியிருக்கேன்னு சொல்லி இருக்காங்க இன்னைக்கு சாமியார் அம்மா வராங்க அவங்க ரொம்ப சக்தி வாய்ந்தவங்களா அவங்க...

31 C