இப்போ நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்க தான் –‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ஸ்டாலின் உருக்கம்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்டாலின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு வெள்ளி திரையில் பல படங்களில் குணசித்திர மேடைகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஆக மிரட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் இவருடைய தாயார் இறந்து இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய குடும்பம் பற்றி சீரியல் […] The post இப்போ நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்க தான் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஸ்டாலின் உருக்கம் appeared first on Tamil Behind Talkies .
சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை மண்ணை கவ்வ வைத்த சன் டிவி – டாப் 5 லிஸ்ட் இதோ
டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை மண்ணை கவ்வ வைத்த சன் டிவி – டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் குறித்து பார்க்கலாம்..!
டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. மூன்று முடிச்சு 2. சிங்கபெண்ணே 3. கயல் 4. மருமகள்...
மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ்.. வெங்கட் பிரபு போட்ட பதிவு.!
மங்காத்தா திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த...
மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸ்.. வெங்கட் பிரபு போட்ட பதிவு.!
மங்காத்தா திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.இந்த...
நண்பர்கள் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இதை செய்து விடுவேன் என ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார்....
கோமதி வீட்டுக்கு சாப்பிட போக சொல்லும் காந்திமதி, முத்துவேல் சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், ராஜு வீட்டிற்கு வந்ததை பற்றி சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக அவர்கள் செய்த துரோகத்தை மறக்க முடியாது. எப்போதுமே ராஜி மீது கோபமாக இருக்கும் படி என் அண்ணனை வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏதாவது செய்யணும் என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டில் நடந்தது எல்லாம் கோமதி, மீனாவிடம் […] The post கோமதி வீட்டுக்கு சாப்பிட போக சொல்லும் காந்திமதி, முத்துவேல் சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. அதன் பின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சிம்பு, வெற்றி 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என 'வடசென்னை'க்கான முகங்களில் தேர்வானார்கள். முதன்முறையாக அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் வெற்றிமாறன். சிம்பு படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை லைன் என்றும் சொல்கிறார்கள். முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள். Vikatan Digital Awards 2025: சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்... - டி.ராஜேந்தர் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. 'அரசன்' படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது 'ஜெயிலர் 2', 'ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு', பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய்சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் தவிர படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். அதாவது இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஷெட்யூலில் வேறொரு தோற்றத்திற்கு மாறுகிறார் சிலம்பரசன். அரசன் - விஜய் சேதுபதி இதற்கிடையே வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளார் சிலம்பரசன். 'அரசன்' படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும், முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் குட்புக்கில் சிலம்பரசன் இடம்பிடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். தவிர, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிலம்பரசன். இது குறித்த விவரங்கள் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.! Arasan: `புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள்’ - அனிருத்தை வாழ்த்திய சிம்பு
Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. அதன் பின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சிம்பு, வெற்றி 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என 'வடசென்னை'க்கான முகங்களில் தேர்வானார்கள். முதன்முறையாக அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் வெற்றிமாறன். சிம்பு படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை லைன் என்றும் சொல்கிறார்கள். முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள். Vikatan Digital Awards 2025: சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்... - டி.ராஜேந்தர் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. 'அரசன்' படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது 'ஜெயிலர் 2', 'ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு', பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய்சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் தவிர படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். அதாவது இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஷெட்யூலில் வேறொரு தோற்றத்திற்கு மாறுகிறார் சிலம்பரசன். அரசன் - விஜய் சேதுபதி இதற்கிடையே வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளார் சிலம்பரசன். 'அரசன்' படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும், முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் குட்புக்கில் சிலம்பரசன் இடம்பிடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். தவிர, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிலம்பரசன். இது குறித்த விவரங்கள் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.! Arasan: `புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள்’ - அனிருத்தை வாழ்த்திய சிம்பு
Arasan: வேகமெடுக்கும் 2வது கட்ட ஷூட்டிங்; 2 ஹீரோயின்கள்; சிலம்பரசனின் புது Getup; அசத்தும் அப்டேட்ஸ்
தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'அரசன்' முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டி மற்றும் மதுரையில் நடந்து முடிந்திருக்கிறது. அதன் பின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சிலம்பரசன் இணைகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சிம்பு, வெற்றி 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என 'வடசென்னை'க்கான முகங்களில் தேர்வானார்கள். முதன்முறையாக அனிருத்துடன் கைகோர்த்திருக்கிறார் வெற்றிமாறன். சிம்பு படத்தில் சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர். மதுரையில் தொடங்கும் கதை, வடசென்னை வரை வருகிறது. மதுரையில் உள்ள ஸ்போர்ட்ஸ் இளைஞன், சென்னைக்கு வருவது ஏன், இங்கே வந்த பின் நடக்கும் அதிரடி சம்பவங்கள்தான் 'அரசன்' கதை லைன் என்றும் சொல்கிறார்கள். முதல் ஷெட்யூலில் சிம்புவுடன், சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் இணைந்தார்கள். Vikatan Digital Awards 2025: சிம்பு, வெற்றிமாறனின் எந்தப் படத்தைப் பார்த்தாலும்... - டி.ராஜேந்தர் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், இன்னமும் தொடங்கப்படவில்லை. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. 'அரசன்' படப்பிடிப்புக்குக் கிளம்ப வெற்றிமாறனும், சிலம்பரசனும் ரெடியாக உள்ளனர். ஆனால், விஜய்சேதுபதியின் தேதிகள் அமையவில்லை. அவர் இப்போது 'ஜெயிலர் 2', 'ஸ்லம் டாக் 33 டேம்பிள் ரோடு', பாலாஜி தரணிதரன் இயக்கும் படம் எனப் பிசியாக இருக்கிறார். இதனால் அவரது கால்ஷீட்டிற்காகக் காத்திருந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடர்கிறது. இந்த ஷெட்யூலில் சிலம்பரசன் விஜய்சேதுபதியுடன் மோதும் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட உள்ளன. ஹீரோயினாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர் தவிர படத்தில் இன்னொரு ஹீரோயினும் உண்டு என்கிறார்கள். அதாவது இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்கள். மூன்றாவது ஷெட்யூலில் வேறொரு தோற்றத்திற்கு மாறுகிறார் சிலம்பரசன். அரசன் - விஜய் சேதுபதி இதற்கிடையே வரும் ஏப்ரலில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தின் ஷூட்டிங்கையும் ஆரம்பிக்கும் ஐடியாவில் உள்ளார் சிலம்பரசன். 'அரசன்' படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை நீடிக்கும் என்றும், முதல் ஷெட்யூலிலேயே வெற்றிமாறனின் குட்புக்கில் சிலம்பரசன் இடம்பிடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். தவிர, ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்கப் போகிறார் சிலம்பரசன். இது குறித்த விவரங்கள் இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.! Arasan: `புரோமோ வீடியோவை தீயாக மாற்றியுள்ளீர்கள்’ - அனிருத்தை வாழ்த்திய சிம்பு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினியின் பித்தலாட்ட வேலையை சத்யா, மீனா- முத்துவிடம் சொல்லிவிட்டார். முத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி ரோகினி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பதாக சொன்னார். அந்த சமயம் வந்த வித்யா, ரோகினி சேர்ந்த எல்லா சதி வேலைகளையும் புட்டு புட்டு வைத்தார். இதைக் கேட்டு விஜயாவிற்கு தலை சுற்றுகிறது. மனோஜ், போலீசில் புகார் கொடுக்க இருந்தார். உடனே அண்ணாமலை, நான் ஒரு முடிவெடுத்திருக்கிறேன். ரோகினி இந்த வீட்டு மருமகள் […] The post ரோகினியின் சதியால் முத்து-மீனாவை கைது செய்யும் போலீஸ், சிந்தாமணி வலையில் சிக்குவாரா விஜயா? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்
நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை உள்ளதோ, அதில் நடிப்பது சிறப்பானது. நான் மலையாளம் பேசுவேன். `ஹ்ரிதயபூர்வம்' படத்தில் புனேயில் பிறந்து, வளர்ந்த மலையாளி பாத்திரம். எனவே எனது பாத்திரத்துக்கு என் நகரத்து மலையாளம் மிகப் பொருத்தமாக இருந்தது. மாளவிகா மோகனன் அதுவே நான் தெலுங்கு மொழியில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனடியாக கற்றுப் பேச முடியாது. திடீர் என்று வசனத்தை மாற்றியமைத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பேன். படப்பிடிப்பு துவங்க 5 நிமிடங்களுக்கு முன் இதைச் சொல்லும்போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும். அப்படியான வேளைகளில் மிக மோசமான ஒன்றைச் செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே செய்யும்படி ஆகிவிடும். இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சில நடிகைகள், சுலபமான வழிகளைப் பின்பற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழில் சில நடிகைகள் வசனங்களையே பார்க்க மாட்டார்கள். என்ன உணர்ச்சி என்பதை கேட்டுக் கொள்வார்கள். மாளவிகா மோகனன் சோகமான காட்சி என்றால், சோகமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு 1,2,3,4ஐ சோகமாகச் சொல்வார்கள். அதுவே கோபமான காட்சி என்றால் கோபமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு A,B,C,Dஐ கோபமாகச் சொல்வார்கள். அதையும் டப்பிங் கொடுப்பதற்கு தகுந்த மாதிரி பேசுவார்கள். இப்படியே தங்கள் மொத்த கரியரைக்கூடச் சமாளித்து விடுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
சோகமான காட்சிக்கு 1,2,3,4; கோபமான காட்சிக்கு A, B, C, D - வைரலாகும் மாளவிகா மோகனின் பதில்
நடிகை மாளவிகா மோகனனிடம் நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை உள்ளதோ, அதில் நடிப்பது சிறப்பானது. நான் மலையாளம் பேசுவேன். `ஹ்ரிதயபூர்வம்' படத்தில் புனேயில் பிறந்து, வளர்ந்த மலையாளி பாத்திரம். எனவே எனது பாத்திரத்துக்கு என் நகரத்து மலையாளம் மிகப் பொருத்தமாக இருந்தது. மாளவிகா மோகனன் அதுவே நான் தெலுங்கு மொழியில் நடிக்கும்போது, எனக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனடியாக கற்றுப் பேச முடியாது. திடீர் என்று வசனத்தை மாற்றியமைத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் இருப்பேன். படப்பிடிப்பு துவங்க 5 நிமிடங்களுக்கு முன் இதைச் சொல்லும்போது, கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை, இவற்றை எல்லாம் மறந்துவிட்டு, இந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும். அப்படியான வேளைகளில் மிக மோசமான ஒன்றைச் செய்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே செய்யும்படி ஆகிவிடும். இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சில நடிகைகள், சுலபமான வழிகளைப் பின்பற்றுகிறார்கள். தெலுங்கு, தமிழில் சில நடிகைகள் வசனங்களையே பார்க்க மாட்டார்கள். என்ன உணர்ச்சி என்பதை கேட்டுக் கொள்வார்கள். மாளவிகா மோகனன் சோகமான காட்சி என்றால், சோகமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு 1,2,3,4ஐ சோகமாகச் சொல்வார்கள். அதுவே கோபமான காட்சி என்றால் கோபமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு A,B,C,Dஐ கோபமாகச் சொல்வார்கள். அதையும் டப்பிங் கொடுப்பதற்கு தகுந்த மாதிரி பேசுவார்கள். இப்படியே தங்கள் மொத்த கரியரைக்கூடச் சமாளித்து விடுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
நெகட்டிவ் ரோலில் நடிக்கும் தனுஷ் ? கர இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்த அப்டேட்ஸ்!
நெகட்டிவ் ரோலில் நடிக்கும் தனுஷ் ? கர இயக்குனர் விக்னேஷ் ராஜா கொடுத்த அப்டேட்ஸ்! பன்முகத்திறமையாளர் தனுஷ் நடிக்கும் ‘கர’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகுன்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்பட டைட்டில் டீசர் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. ‘கர’ என்ற டைட்டில் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்றது. டைட்டில் மாஸாக இல்லையே என சிலர் கூறினர். ஆனால், கர என்ற டைட்டில் இப்படத்தின் கதைக்களத்திற்கு மிக...
‘ஜனநாயகன்’படத்துக்கு புதிய நெருக்கடி.. சிக்கலில் படக்குழு.. வெளியான அதிர்ச்சி தகவல்
‘ஜனநாயகன்’ படத்துக்கு புதிய நெருக்கடி.. சிக்கலில் படக்குழு.. வெளியான அதிர்ச்சி தகவல் விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக சென்சார் வழங்க உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் ப்ரைம் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்தவில்லை என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனநாயகன் பட நிறுவனத்துக்கு அமேசான்...
‘அரசன்’படம், எப்போது ரிலீஸ் தெரியுமா?
‘அரசன்’ படம், எப்போது ரிலீஸ் தெரியுமா? வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று முடிந்தது. எடுத்தவரை எடிட் செய்து பார்த்ததில் வெற்றிமாறனுக்கு முழு திருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சிம்புவின் நடிப்பு ஹைலைட்டாக அமைந்திருப்பதாக சொல்கின்றார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாமா என படக்குழு ஆலோசிக்கிறது. கடைசியாக சிம்பு நடிப்பில்...
அர்ஜுன்தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’பட கதைக்களம் என்ன தெரியுமா?
அர்ஜுன்தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ பட கதைக்களம் என்ன தெரியுமா? அஜித்தின் கலக்கலான நடிப்பில் வெளியான ‘குட் பேக் அக்லி’ படம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் ஆதிக் மீண்டும் படம் இயக்கவுள்ளார். இச்சூழலில், அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் படத்துக்கு ‘கான் சிட்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். யோகிபாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்பட...
போஸிற்கு காவியா கொடுக்கும் தரமான தண்டனை, தமிழ்செல்வி மனம் மாறுவாரா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் இன்னும் திருந்தாமல் செங்கல் சூழலில் வேலை செய்யும் பெண்ணுடன் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த காவியா, இனிமேல் நீங்கள் கிச்சனில் தூங்க தேவை இல்லை. ரூமில் தூங்கிக் கொள்ளுங்கள் என்றார். அதைக் கேட்டு போஸ் எதுவும் சொல்லாமல் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரை, எனக்கு வசதியான நிறைய சொத்து இருக்கிற மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தன்னுடைய அம்மாவிடம் கண்டிஷன் போட்டார். மலர், நீங்கள் […] The post போஸிற்கு காவியா கொடுக்கும் தரமான தண்டனை, தமிழ்செல்வி மனம் மாறுவாரா? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
வீட்டில் பொய் சொல்லிவிட்டு சேரன் செய்யும் வேலை, ஸ்பையாக சுற்றி திரியும் சோழன்-பல்லவன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன் மீண்டும் டிராமா போட்டார். உடனே நடேசன், உன்னை பற்றி எனக்கு தெரியும். ஆனால், நீ செய்வது ரொம்ப தவறு. நிலா மனம் மாற வாய்ப்பில்லை என்று திட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் சேரன், நிலா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன், சோழனுடன் சேர்ந்து வாழ சொல்லி எடுத்து சொல்லி புரிய வைத்தார். கடைசியில் நிலா, இருவருக்கும் பிடிக்காமல் நடந்த திருமணம் தான். விவாகரத்து வாங்குவது தான் சரியான […] The post வீட்டில் பொய் சொல்லிவிட்டு சேரன் செய்யும் வேலை, ஸ்பையாக சுற்றி திரியும் சோழன்-பல்லவன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
K.R.விஜயா என்னைவிட 7 வயசு சின்ன பொண்ணு - Shock கொடுத்த நடிகர் சிவகுமார்; அதிர்ந்துபோன பிரபலங்கள்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து மீனாவிடம் எதுக்காக இப்படி பண்ணீங்க என்று கேட்க நாங்க எதுவுமே பண்ணல என்று சொல்ல இந்த நேரத்துல ரோகினி போலீஸ் கம்பெனி கொடுத்தா என்ன பண்ணுவீங்க என்று சொல்ல விஜயா அவளை அடித்ததெல்லாம் தப்பே இல்ல என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை சொன்னது போல்...
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார் - அதிகாலையில் உயிர் பிரிந்த சோகம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் சேர்த்து 40,000 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கும் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார். மாரடைப்பால் உயிர் பிரிந்ததாகத் தெரிய வருகிறது, ஆந்திராவின் குண்டூர் அருகே பிறந்த ஜானகி, சினிமாவில் பாடத் தொடங்கியதும் சென்னைக்கு குடி வந்தார். பிறகு ராம் பிரசாத் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன். சில படங்களில் நடித்திருக்கும் முரளி, ஐதராபாத்தில் வசித்து வந்தார். முரளிக்கு சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் உமாவுடன் திருமணம் நடைபெற்றது. எஸ். ஜானகி முரளி – உமா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஆனால் பிரச்னைகள் காரணமாக இந்த தம்பதியிடையே விவாகரத்து ஆகி விட்டது. மகள்கள் இருவருக்கும் திருமணம் முடித்து கொடுத்து விட்டார் உமா. முரளி தன் அம்மாவுடன் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக முரளி காலமாகி விட்டார். எஸ்.ஜானகிக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Vijay தம்பியாக நடிக்க Dhanush கிட்ட கதை சொன்னேன் - A.Venkatesh | Bagavathi | Rewind
சுந்தரவல்லி எடுத்த முடிவு, நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு, சிங்கப் பெண்ணே ப்ரோமோ.!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு மற்றும் சிங்க பெண்ணே சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில்...
முத்துமலர் சொன்ன விஷயத்தால் கொந்தளித்த சாரதா, விஜய் எடுத்த முடிவு –பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவினிடம் விஜய் நடந்தது எல்லாம் சொன்னார். நிவின், எப்படியாவது இந்த கும்பலை பிடிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அப்போது வந்த காவிரி, கிருஷ்ணாவால் வேலை ஒழுங்காக நடக்கவில்லை. அதை கவனியுங்கள் என்றார். விஜய், உண்மையை சொல்லாமல் சரி என்றார். அதற்குப்பின் கிருஷ்ணா, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து அங்கிருந்து கிளம்ப சொன்னார். முத்துமலர், சிந்து இருவரும் வீட்டை விட்டு கிளம்புவதை நிவின்- விஜய் இருவரும் ஒளிந்து கொண்டு பார்த்தார்கள். […] The post முத்துமலர் சொன்ன விஷயத்தால் கொந்தளித்த சாரதா, விஜய் எடுத்த முடிவு – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
வீட்டில் பொய் சொல்லி விட்டு சந்தாவுடன் சேரன் செய்த அட்ராசிட்டி, சோழன் சொன்ன வார்த்தை –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சோழன், நிலாவின் மனதை மாற்றத்தான் இப்படியெல்லாம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனிடம் சேரன் கோர்ட்டில் நடந்ததை விசாரித்தார். அதற்கு சோழன், விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ […] The post வீட்டில் பொய் சொல்லி விட்டு சந்தாவுடன் சேரன் செய்த அட்ராசிட்டி, சோழன் சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி'என அழைத்து பேசும்போது - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி
கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார். அந்த உரையில், ``சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம். ரஜினிகாந்த் நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன். என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். எனத் தெரிவித்திருக்கிறார். Rajinikanth 173: இது ரஜினி விரும்பிய கதை!
ஏன் அதையே சொல்லி குத்தி கொண்டு இருக்கீங்க –செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் அஸ்வின் காட்டம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ் என்று நடித்து இருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்து இருந்தார். அதே போல இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். […] The post ஏன் அதையே சொல்லி குத்தி கொண்டு இருக்கீங்க – செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் அஸ்வின் காட்டம் appeared first on Tamil Behind Talkies .
நிலாவின் கையில் அடிபட்டு இருப்பதை பார்த்து பதறும் சோழன், சேரன் எடுத்த முடிவு –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் அவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு நிலாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சோழன், நிலாவின் மனதை மாற்றத்தான் இப்படியெல்லாம் பேசி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த நிலா, சோழனிடம் சேரன் கோர்ட்டில் நடந்ததை விசாரித்தார். அதற்கு சோழன், விவாகரத்து கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அவர்களுக்கு என்னுடன் சேர்ந்து வாழ […] The post நிலாவின் கையில் அடிபட்டு இருப்பதை பார்த்து பதறும் சோழன், சேரன் எடுத்த முடிவு – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
ஒருவழியாக திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா –என்ன சொல்லி இருக்காரு பாருங்க
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற […] The post ஒருவழியாக திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா – என்ன சொல்லி இருக்காரு பாருங்க appeared first on Tamil Behind Talkies .
`இன்னைக்கு நாங்க வசதியா, ஒற்றுமையா இருக்க காரணம் அவங்கதான்!' - உருகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'ஸ்டாலின்
``பொம்பளைப் பிள்ளைகள் பிறந்தாலே கள்ளிப் பால் ஊத்திக் கொன்னு போடற காலத்துல உசிலம்பட்டியில பொறந்தவங்க சார் என் அம்மா. ஆனா என் தாத்தா பிரிட்டிஷ்காரங்க காலத்துலயே ஹெட் மாஸ்டரா இருந்ததால அம்மாவும் படிச்சு டீச்சர் ஆகிட்டாங்க. கல்யாணம்ன்னு வந்த போது, வாத்தியார் வேலை பார்த்த அப்பா கிடைச்சார் எங்களுக்கு. அதனாலேயே தன்னுடைய ரெண்டு மகள்களையும் டீச்சர் ஆக்கிட்டாங்க எங்க அம்மா. நான் மட்டும்தான் வழி தவறி நடிக்க வந்துட்டேன். அதுல அம்மாவுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் வருத்தம். ஆனாலும் பிறகு, 'நாங்களாவது பள்ளிக் கூடத்துல மட்டும்தான் வாத்தியாரா இருந்தோம். நீ காலேஜ் வாத்தியாராக் கூடப் போகலாம்ல' எனக் கேட்டுச் சமாதானம் ஆகிட்டாங்க. எங்க அப்பாவுக்கும் என்னை வாத்தியாராக்கிப் பார்க்கத்தான் ஆசை. அது நடக்கலை. என் முதல் சீரியல்ல வாத்தியார் கேரக்டர் கிடைச்சப்ப அதைப் பார்க்க அவருமே இல்லை. அவர் இறந்த பிறகே நான் நடிக்க வந்தேன். - சில தினங்களுக்கு முன் மறைந்த தன் அம்மா சகுந்தலாவை நினைவு கூர்ந்தபடி பேசத் தொடங்கினார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின். பாண்டியன் ஸ்டோர்ஸ் ''அம்மா குடும்பம் பெரிய குடும்பம். அம்மாவையும் சேர்த்து தாத்தாவுக்கு 4 பெண்கள், 3 ஆண்கள்னு மொத்தம் 7 பசங்க. அம்மாவுடைய பெரிய அக்காவுடைய கணவர், அதாவது என் பெரியப்பா முத்துக் கருப்பத் தேவர் யாருன்னா, குற்றப் பரம்பரைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தது இல்லையா, அந்தப் போராட்டத்தின் நினைவா தூண் அமைக்கப்பட்டிருக்கே... அந்த தூணை நிறுவியவர். பெரியப்பா குடும்பத்துலயும் 7 பசங்க. அதேபோல மத்த பெரியம்மா, சித்தி, மாமன்கள்னு எல்லாமே எங்க அம்மா தேனிப் பக்கம் வந்ததும், அவங்க பின்னாடியே இந்தப் பகுதிக்கு குடி வந்துட்டாங்க. பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! - சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன? கூடப் பிறந்தவங்க கூட அவ்வளவு பாசமா அம்மா இருந்ததாலேயே இன்னைக்கும் சித்தப்பா, பெரியப்பா மக்கன்னு நாங்க எல்லாருமே அதே ஒற்றுமையோட இருக்கோம். ஒரே வீட்டுலதான் இல்லையே தவிர எல்லாரும் கூப்பிடற தூரத்துலதான் இருக்கோம். நல்லது பொல்லதுனு கூடினா ஒரு ஊர் அளவுக்கு சேர்ந்துடும் எங்க குடும்பம். எதுக்கு இதைச் சொல்றேன்னா, அம்மா அந்த மாதிரி எங்களை வளர்த்து விட்டுட்டுப் போயிருக்காங்க. இறக்கிர அனைக்குக் கூட என் பெரியம்மா மக, அக்கா மரகதம் வீட்டுலதான் இருந்தாங்க. இன்னொரு விஷயம் அவங்க படிச்சவங்களா இருந்தால, சுத்தி இருக்கற எல்லாரையும் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கிற மாதிரி பண்ணிட்டாங்க. அங்காளி பங்காளிங்க முக்கால்வாசிப் பேர் இன்னைக்கு அரசு வேலையில் இருக்காங்க. சிலர் வக்கீலா கூட இருக்காங்க. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஸ்டாலின் முக்கியமான விஷயமா இதைச் சொல்றதுனால ஒண்ணும் ஆகிடப் போறதில்லைனு நினைக்கேன், அதே பழைய ஒற்றுமையோடவே இன்னைக்கும் நாங்க இருக்கோம். அதுக்கு முக்கியக் காரணம் அம்மாதான்' என்றவர், ``நான் எப்படி பெரியப்பா சித்தப்பா பசங்க கூட ஒட்டும் உறவுமா இருக்கேனோ, அதே போலவே என் மனைவி மகன்களும் இப்ப இருக்காங்க. இது இப்படியே தொடரணும்கிறதுதான் என்னுடைய ஆசை மட்டுமல்ல, எங்க மொத்த குடும்பத்தினரின் ஆசையும் கூட'' என்கிறார் ஸ்டாலின். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் மொத்த குடும்பத்தினரையும் அரவணைத்துச் செல்கிற கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் ஸ்டாலின். அவரது நிஜ வாழ்க்கையும் அதேபோல அமைந்திருக்கிறது என்பதுதான் இங்கே ஹைலைட்! `'பராசக்தி' வெளியாகிற அன்னைக்கு `மஹாசக்தி' ரிலீஸ்.!' - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ரவிச்சந்திரன்
ராஜி பேச்சை கேட்டு அண்ணன் வீட்டிற்கு வந்த கோமதி, முத்துவேல் சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் போன் செய்ய, கோமதி போன் நம்பரை பிளாக் லிஸ்ட் போட்டு விட்டார். தங்கமயில் விடாமல் எல்லோருக்குமே போன் செய்து கொண்டே இருந்தார். கோமதி எல்லோரையும் பிளாக் லிஸ்டில் போட சொன்னார். அதற்குப்பின் ராஜி, தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை பற்றி கோமதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பழனி, அண்ணன்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள் என்றார். ராஜி, நான் வீட்டிற்கு போகட்டுமா? என்றார். பழனி, நீ போயிட்டு வா, […] The post ராஜி பேச்சை கேட்டு அண்ணன் வீட்டிற்கு வந்த கோமதி, முத்துவேல் சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
முதலில் முருகதாஸ் சொன்ன கதை வேறு, ஷூட்டிங்கில் நடந்தது வேறு –நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற […] The post முதலில் முருகதாஸ் சொன்ன கதை வேறு, ஷூட்டிங்கில் நடந்தது வேறு – நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
சியான் 63 : போஸ்டர் உடன் அப்டேட் கொடுத்த படக்குழு..வெளியான தகவல்.!!
சியான் 63 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வீர தீர சூரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து சியான் 63 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை போடி கே ராஜ்குமார் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்....
தனுஷ் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் ராஜா..!
தனுஷ் குறித்து விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தூள் கிளப்பி வருகிறார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிஸியாக நடைபெறும் தனுஷ் குறித்து இயக்குனர் விக்னேஷ் ராஜா பேசியுள்ளார். அதாவது தனுஷ் சார் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார் என்றும் அவர் எப்போதும் என்னிடம் ஒவ்வொரு ஆலோசனையையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள தேவையில்லை நீங்கள் நம்பும்...
100 கோடி வசூலை கடந்த பராசக்தி.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!
100 கோடி வசூலை பராசக்தி திரைப்படம் கடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி...
இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு மகுடம்.. பத்மபாணி விருதுக்கு சொந்தக்காரராகும் இசைஞானி..!
இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு மகுடம்.. பத்மபாணி விருதுக்கு சொந்தக்காரராகும் இசைஞானி..! இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 8 நாட்கள் நடைபெறும் இப்பட விழாவில் சுமார் 70...
ரோகினியை அடி அடியென்று வெளுத்து வாங்கும் மீனா தோழிகள், மனோஜ் அனுப்பிய நோட்டீஸ் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, ரோகினி சம்மந்தப்பட்ட போட்டோவை எல்லாம் எடுத்து மனோஜிடம் சொல்லி எரிக்க சொன்னார். அந்த சமயம் பார்த்து பைனான்சியர் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார். அப்போது பைனான்சியர், மனோஜ் ஒன்னுத்துக்கும் லாகில்லாதவன். நான் ரோகினியை நம்பி தான் பணத்தை இருந்தேன். இனிமேல் மனோஜ் பணத்திற்கு யார் கேரன்டி கொடுப்பது என்றார். கோபத்தில் விஜயா, மனோஜ் பணம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் […] The post ரோகினியை அடி அடியென்று வெளுத்து வாங்கும் மீனா தோழிகள், மனோஜ் அனுப்பிய நோட்டீஸ் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா
சிக்கந்தர் தோல்வி.. ஏ.ஆர்.முருகதாஸை குறை சொன்ன ராஷ்மினா கோலிவுட் கடந்து பாலிவுட்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் கலவையான விமர்னங்களை பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்த இந்தி படம், ‘சிக்கந்தர்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தார். சத்யராஜ், சர்மான் ஜோஷி உள்பட பலர் நடித்த இப்படம் கடந்த வருடம் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில்...
வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு
வானுக்கும் எல்லை உண்டு..நட்புக்கு இல்லையே: வைரலாகும் நயன் தாரா- திரிஷா பதிவு நாங்க திக் ஃபிரண்ட்ஸ் என நயனும் திரிஷாவும் மகிழ்ந்துள்ளனர். இது பற்றிய தகவல் பார்ப்போம்.. நயன்தாராவும், திரிஷாவும் சேர்ந்து எடுத்த புகைப்படம் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஜித்தின் ரேஸ் கிளப்பிற்கு சென்றனர். துபாயில் நடைபெற்று வரும் இந்த கார் ரேஸ் போட்டிக்கு நேரில் சென்ற...
எல்லாரும் ரசிச்சு பார்க்கும் ஒரு கதை : ரஜினி அப்டேட்ஸ், வைரல்..!
எல்லாரும் ரசிச்சு பார்க்கும் ஒரு கதை : ரஜினி அப்டேட்ஸ், வைரல்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘வேட்டையன், கூலி, ஜெயிலர்-2 என தொடர்ந்து ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு ஃபீல் குட் மூவி செய்ய விரும்பி, கதை தேடும் படலத்தில் இறங்கினார். அவ்வகையில், இளம் இயக்குநர்கள் நித்திலன், ராம்குமார் பாலகிருஷ்ணன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரிடம் கதை கேட்டார். இதில், யாரும் எதிர்பாராத விதமாக சிபி சொன்ன கதையை...
ஈஸ்வரி முன் போஸை அசிங்கப்படுத்திய காவியா, சேது எடுத்த அதிரடி முடிவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், பொது வெளியில் தன்னை அசிங்கப்படுத்தியதை சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரை- சாவித்திரி, சித்ரா-ஈஸ்வரி நான்கு பேருமே தமிழ்செல்வி முன்பு ராஜாங்கம் தங்களை அவமானப்படுத்தியது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். அதோடு தமிழ்செல்வியை வீட்டை விட்டு அனுப்ப மீண்டும் சதி திட்டம் போட்டார்கள். கடைசியில் போஸ் செங்கல் சூலையில் வேலை செய்யும் பெண்ணை கரெக்ட் செய்து கொண்டிருந்தார். ராஜாங்கம் வீட்டிற்கு வந்த தரகர், தாமரைக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கும் […] The post ஈஸ்வரி முன் போஸை அசிங்கப்படுத்திய காவியா, சேது எடுத்த அதிரடி முடிவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா? - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவானி ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், சஞ்சனா திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. Hotspot 2 அதில், இப்போதும் நீங்கள் கதை கேட்கும்போது, தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது விழித்திருக்கிறீர்களா? எனச் செய்தியாளர் ஒருவர் அஸ்வின் குமாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை. அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா? தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க. அப்போ நான் யாரையும் புண்படுத்தணும்னு பேசவே இல்ல. Actor Ashwin அப்போவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்போ, படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்துறதுக்குப் பார்த்துட்டிருக்கீங்க. ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன். நான் இப்போ கத்துகிட்டுதான் இருக்கேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டிருக்கேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்றேன் எனக் கூறினார். `இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்
நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா? - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவானி ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பவானி ஸ்ரீ, அஸ்வின் குமார், ஆதித்யா பாஸ்கர், சஞ்சனா திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. Hotspot 2 அதில், இப்போதும் நீங்கள் கதை கேட்கும்போது, தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா அல்லது விழித்திருக்கிறீர்களா? எனச் செய்தியாளர் ஒருவர் அஸ்வின் குமாரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை. அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா? தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க. அப்போ நான் யாரையும் புண்படுத்தணும்னு பேசவே இல்ல. Actor Ashwin அப்போவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்போ, படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்துறதுக்குப் பார்த்துட்டிருக்கீங்க. ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன். நான் இப்போ கத்துகிட்டுதான் இருக்கேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டிருக்கேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்றேன் எனக் கூறினார். `இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்
`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!'மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்
பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘மயங்கினேன் தயங்கினேன்’, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் நடித்த ‘ஜின்’ ஆகிய படங்களைத் தயாரித்த ராஜேஸ்வரி வேந்தன். தமிழ்நாடு அரசின் மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருக்கிறார் இவர். சங்கத் தேர்தலில் நிற்பதற்கும் மகளிர் ஆணையத்துக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம். முரளி ராமசாமி ‘’திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல இதே முரளி ராமசாமி அணியிலதான் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன். பொதுக்காசை எடுத்து மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான். அது இவங்களுக்குப் பிடிக்கலை. கடந்த தேர்தல்லயே நிக்க விடாம தடுத்தாங்க. சுயேட்சையா துணைத் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு 357 ஓட்டு வாங்கினேன். இந்த முறை செயலாளர் பதவிக்குப் போட்டியிட நினைச்சேன். நின்னா நான் ஜெயிச்சிடுவேன்னு நினைக்கிறாங்க. அதனால என்னை சங்கம் பக்கம் வரவிடாமச் செய்ய என்னென்னவோ சொல்றாங்க. பொதுக்குழுவை கூட்டுங்கனு சொன்னதை சங்கத்துக்கு எதிரான நடவடிக்கைனு சொல்லி சங்கத்துல இருந்து நீக்கியிருக்காங்க. நான் நீதிமன்றம் போயிருக்கேன். வழக்கு போயிட்டுதான் இருக்கு. மகளிர் ஆணைய சம்மன் தேர்தலை நிறுத்தணும்கிறது என் நோக்கம் இல்லை. என் மீதான தடையை உடைத்து தேர்தல்ல நின்னு நிர்வாகத்துக்குள் போகணும். அதான் இந்த போராட்டம்’ என்றவரிடம், மகளிர் ஆணையத்துல என்ன புகார் எனக் கேட்டோம், ‘இடையில திடீர்னு என்ன நினைச்சாங்களோ, நீக்கறதுக்கு முன்னாடி சங்கத்துக்கு வந்து மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் போனேன். அங்க ஆண்களும் பெண்களுமா கிட்டத்தட்ட 100 பேர் இருந்தாங்க. அவங்க எல்லார் முன்னிலையிலயும் மன்னிப்புக் கேக்கச் சொன்னாங்க. நானும் கேட்டேன். வாயால கேட்டாப் போதாதுனு கடிதம் எழுதித் தரக் கேட்டாங்க. அதை எழுதித் தந்தப்ப தலைவர், செயலாளர்கிட்ட கொடுங்கிறார். அவர்கிட்ட கொடுத்தா, தலைவர்கிட்டயே கொடுங்கனு சொல்றார். நான் இப்படி மாத்தி மாத்தி அலைஞ்சதைப் பார்த்து சிரிக்கிறாங்க, இது எனக்கு பெரிய அவமானமா இருந்தது. மன்னிப்பு கேட்டா பிரச்னை முடிஞ்சிடும்னு நினைச்சுப் போனா, அங்க போன பிறகே தெரிஞ்சது, என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தேர்தலே வேண்டாம்னு ஓடணும்னு நினைச்சு செய்திருக்காங்கனு. அதனால்தான் இவங்களைச் சும்மா விடக்கூடாதுனு மகளிர் ஆணையத்தில் புகார் தந்தேன். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆணையமும் பெண்களின் சுயமரியாதை தொடர்பான விஷயம். ரொம்பவே நியாயமான புகார்னு விசாரணைக்கு எடுத்திருக்கு. இன்னைக்கு மதியம் விசாரணை. எதிர்தரப்பையும் ஆஜராக உத்தரவிட்டிருக்காங்க. இந்த விஷயத்துல நான் பின் வாங்கப் போறதில்லை’ என்கிறார் இவர். மகளிர் ஆணையம் சங்க செயலாளர்களான ராதாகிருஷ்ணன், கதிரேசன் இருவருக்கும் சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில் ராதாகிருஷ்ணைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டதற்கு, ‘எனக்கு சம்மன் எதுவும் வரலைங்க, வந்தா, நாங்க பார்த்துக்கறோம்’ என முடித்துக் கொண்டார் அவர்.
சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் ள் நிலா-சோழன் இருவரும் கோர்ட்டுக்கு சென்றார்கள். அங்கு விவாகரத்து வழக்கு நடக்கிறது. நீதிபதி, இருவருக்கும் விவாகரத்து வேண்டுமா? என்று கேட்டார். நிலா பதில் சொல்வதற்கு முன் சோழன் கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என்றார். இதை கேட்டு நிலா ஷாக் ஆனார். அதற்குப்பின் நீதிபதி, நிலாவிடம் விசாரிக்கிறார். நிலாவும் ஆமாம் என்று சொல்லிவிட்டார். கவுன்சிலிங்கில் சோழன், இந்த கல்யாணத்தில் இருவருக்குமே விருப்பமில்லை. தயவுசெய்து விவாகரத்து கொடுத்து விடுங்கள். தேவை இல்லாமல் […] The post சோழனை நினைத்து நிலாவிற்கு நேர்ந்த சோகம், மோசமாக பேசும் வானதி – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
`இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்
ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவாகப் பேசினோம். வசந்த பாலன், பொதுவாக கோவிட்க்குப் பிறகு சின்ன பட்ஜெட் படங்களுக்கான திரையரங்குகள் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களிலும் பெரிய படத்தை வெளியிடும் போக்கு ஆரம்பித்துவிட்டது. அதனால் சின்ன படங்களுக்கான இடம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்து வருகிறது. முன்பு தீபாவளி அல்லது ஒரு வெள்ளிக்கிழமை என்றால் நான்கு அல்லது ஆறு படங்கள் கூட ரிலீஸ் ஆகியிருக்கின்றன. OTT அது குறைந்து குறைந்து இரண்டு படம், ஒரு படம் ரிலீஸ் ஆனால் போதும் என்கிற நிலைமை வந்துவிட்டது. அதனால் சிறு படங்களுக்கான தேவையை குறைக்க ஆரம்பித்துவிட்டது. என்னுடைய படங்கள் 'வெயில்', 'அங்காடித்தெரு', '96', 'ஆட்டோகிராப்' போன்றவை எல்லாம் விமர்சனம் வந்த இரண்டாவது வாரத் தொடக்கத்தில் தான் பிக்அப் ஆகும் சூழல் இருந்தது. இப்போது இரண்டாவது வாரம் என்ற நிலைமையே ஒரு படத்திற்கு இல்லாமல் இருக்கிறது. இப்போது தேவையான திரையரங்குகள் கிடைக்கவில்லை. அப்படி கொஞ்சம் கிடைத்தாலும் தேவையான ஷோ கிடைக்காத நிலைமை இருக்கிறது. எல்லாம் சேர்ந்து நீங்கள் இந்தப் படத்தைத் தான் பார்க்க வேண்டும் என்கிற ஒரு அழுத்தத்தை பார்வையாளருக்கு உருவாக்குகிறார்கள். வருத்தமளிக்கிறது எல்லா தியேட்டர்களிலும் ஒரே படம் ஓடுவதால் அந்தப் படத்தைத் தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாயம் எழுகிறது. சின்னப் படங்களுக்கான இடம் கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நாங்கள் எல்லாம் அப்படித்தான் வளர்ந்து வந்தவர்கள். லாக்டவுன் வந்தபோது ஓடிடி தளங்கள் சின்ன படங்களை வாங்க ஆரம்பித்தன. பெரிய படங்களையும் வாங்கியது. எல்லோரும் ஓடிடி தளம் என்பது சின்னப் படங்களுக்கான தளமாக மாறுகிறது என்று சந்தோஷப்பட்டார்கள். வசந்த பாலன் சொல்ல விரும்பும் பெரிய கதைகளை ஓடிடியில் சொல்ல முடியும் என்று அதிலிருந்து எதிர்பார்த்தோம். ஆனால் மறுபடியும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும், பெரிய நடிகர்களும், பெரிய இயக்குநர்களும் போய் முழுவதுமாக அது அவர்களின் வசமாகிவிட்டது. சிறு படங்களை வாங்க வைப்பதற்கு போராட வேண்டியிருக்கிறது. அவர்களை படம் பார்க்க வைப்பதற்கு ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. என்னுடைய 'அநீதி' படத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா என்று அறியவே ஒரு வருடம் ஆகிவிட்டது. சின்ன படத்தின் மூலம் வந்த இயக்குநர்கள், நடிகர்கள்தான் காலப்போக்கில் பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களாக மாறுகிறார்கள். பெரிய படங்கள் வாங்குவதால் மட்டுமே அவர்களுக்கு பெரிய ஆதாயம் என்று வைத்துக் கொண்டாலும், அந்த படங்களை 75% சின்ன படங்களை 25% ஆக கூட அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அதனால் எங்களுக்கான ஒரு ஜன்னல் திறக்கப்பட்டு சிறு காற்றாவது எங்கள் மீது படும். ஒரு நிறுவனம் எல்லோரையும் அரவணைத்து கை கோர்த்துதான் வளர வேண்டுமே தவிர ஒருத்தரை மட்டும் கைதூக்கி விட்டு மற்றவர்களை நசுக்கக் கூடாது. Theatre பெரிய படங்களைக் கூட பறந்து பறந்து சண்டையிடுகிறார்களா, பேய் இருக்கா, சாமி படமாக இருக்கிறதா, அதிக வன்முறை உள்ளதா, ரத்தம் உங்கள் மீது தெறிக்கிற அளவு இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்குகிறார்கள். இப்போது வருகிற அநேக தமிழ் படங்களில் இது மாதிரி வன்முறைகள் பெருகிவிட்டன. இதனால் சிறுவர்களை பெரிதும் பாதிக்கிற நிலை வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருப்பதே 1450 தியேட்டர்கள்தான். ஒரு பெரிய நடிகர் படம் வந்தால் 900 தியேட்டர்களிலாவது அவர் படத்தைப் போட்டு விடுகிறார்கள். சின்னப் படங்கள் ஓடுவதற்கான ஒரு சுவாசம் கூட கிடைக்கவில்லை. நம் படங்களை இவர்களிடம் காட்டும்போது 'இதெல்லாம் ஓடாது. திரையரங்குகள் கிடைக்காது. ஷோ கேன்சல் ஆகிவிடும்' என்று கருணையில்லாமல் சொல்லிவிடுகிறார்கள். நல்ல சினிமா என்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியம் என்பதை மறந்து விடுகிறார்கள். இப்போது ஒரு ஓடிடி நிறுவனம் தாங்கள் வாங்கிய படங்களை சொல்லியிருக்கிறார்கள். எல்லாமே பெரிய படங்கள். அல்லது பெரிய கம்பெனி தயாரித்த படங்கள். இங்கே யானைகள்தான் வாழ முடியும். எறும்பு வாழ முடியாது என்கிற நிலைமை உருவாகிவிட்டது. நல்ல இயக்குநர்கள் சிறு படங்களை நோக்கி இப்படி ஒரு கண்டுகொள்ளாத தன்மையை உருவாக்குகிறார்கள். வசந்த பாலன் நான் சின்ன படங்களுக்கு ஒரு 25 சதவீத இடமாவது தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வளவு கடினமான ஒரு வேளையில் படம் எடுப்பதே பெரிய பிரச்சினையாகிவிட்டது. நான் என் படத்தை எடுத்து ஒன்றரை வருடம் என் கையில் வைத்திருந்தேன். பெரிய நிறுவனம், பெரிய படம், பெரிய ஹீரோ தவிர மற்றவர்களை 'கெட் அவுட்' என்று சொல்லி விடாமல் அடுத்தடுத்து பல விஷயங்கள் நடக்கின்றன. டிக்கெட் விலையும் குறைவதில்லை. இன்னிக்கு இளைஞர்கள் பட்டாக்கத்தியோடு ரிலீஸ் போடுகிறார்கள். ஒரு சமூக இயக்குநராக இதெல்லாம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை இங்கே பதிவு செய்கிறேன். என்றார் வருத்தத்துடன். டைரக்டர் ரவி மோகன் ரெடி: சில தினங்களில் வெளியாகும் அரசியல் பட டீசர்; வேகமெடுக்கும் ஃபேன்டஸி படம்!
அழுது நாடகம் ஆடும் ரோகிணி, மனோஜ் செய்த விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் லாயரை சந்தித்து பேச முதல்ல அவங்கள வரவச்சு பேசுவோம் நோட்டீஸ் அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்கன்னா மியூச்சுவல் பிரிஞ்சிடலாம் இல்லனா கோர்ட் கேஸ்னு போற மாதிரி இருக்கும் என்று சொல்லி அனுப்புகின்றனர் சொல்லி மறுபக்கம் மீனா அம்மா வீட்டில் அவர்களது நண்பர்கள் மாலை கட்டிக் கொண்டிருக்க அவர்களிடம்...
Sikandar: முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.! - ராஷ்மிகா மந்தனா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. Sikandar Movie சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ப்ரேமாவின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாக ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், 'சிக்கந்தர்' படம் குறித்து முருகதாஸ் சாருடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பிறகு நடந்தவையெல்லாம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் ஸ்கிரிப்ட்டைக் கேட்டபோது, அது மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பொதுவாக சினிமாவில் இது போன்றவை நடப்பது வழக்கம்தான். Rashmika ஒரு கதையை நாம் கேட்கும்போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கதை மாற்றங்கள் ஏற்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். 'சிக்கந்தர்' படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது. எனக் கூறியிருக்கிறார்.
Sikandar: முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.! - ராஷ்மிகா மந்தனா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு 'மதராஸி', 'சிக்கந்தர்' என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மதராஸி' படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாலிவுட் படமான 'சிக்கந்தர்' திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. Sikandar Movie சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ப்ரேமாவின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இப்படம் தொடர்பாக ராஷ்மிகா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில், 'சிக்கந்தர்' படம் குறித்து முருகதாஸ் சாருடன் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பிறகு நடந்தவையெல்லாம் மிகவும் வேறுபட்டதாக இருந்தது. நான் முதலில் ஸ்கிரிப்ட்டைக் கேட்டபோது, அது மிகவும் வித்தியாசமானதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. பொதுவாக சினிமாவில் இது போன்றவை நடப்பது வழக்கம்தான். Rashmika ஒரு கதையை நாம் கேட்கும்போது அது ஒரு வடிவில் இருக்கும். ஆனால் படப்பிடிப்பின் போது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங், வெளியீட்டு நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கதை மாற்றங்கள் ஏற்படும். இது மிகவும் சாதாரணமான விஷயம்தான். 'சிக்கந்தர்' படத்திலும் இதே நிலைமைதான் நடந்தது. எனக் கூறியிருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது சிங்கப் பெண்ணே குடும்பமும் மூன்று முடிச்சு குடும்பமும் இணைந்து மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாக வருகிறது....
முத்துமலர் குடும்பத்தின் சூழ்ச்சியை அறிந்த விஜய்-நிவின், அதிர்ச்சியில் காவிரி குடும்பம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்க்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. அதற்குப்பின் ஆபீஸில் விஜய், கிருஷ்ணாவுடைய சர்டிபிகேட்டை பற்றி எல்லாம் கேட்டார். கிருஷ்ணா, கத்தாரில் இருக்கிறது இங்கு இல்லை என்று சமாளித்தார். பின் விஜய், சாஃப்ட் காபி இருந்தாலும் போதும் அனுப்பிவிடு என்று சொன்னவுடன் கிருஷ்ணா சரி என்றார். பின் ராகவ்க்கு போன் செய்த கிருஷ்ணா, விஜய்க்கு என் மீது சந்தேகம் வந்து சர்டிபிகேட் கேட்டார் என்று நடந்ததை சொன்னார். ராகவ், எல்லாம் நான் பார்த்துக் […] The post முத்துமலர் குடும்பத்தின் சூழ்ச்சியை அறிந்த விஜய்-நிவின், அதிர்ச்சியில் காவிரி குடும்பம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

23 C