நந்தினிக்கு வரும் ஆபத்து.. பதறி தவிக்கும் சூர்யா.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய...
ரோகினிக்கு எதிராக சாட்சி சொல்லும் வித்யா, மனோஜுக்கு விவாகரத்து கிடைக்குமா? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, அருண் கோபத்தில் என்னை அடித்துவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு அடித்தார். மாமா பெயரை சொன்னால் அவருக்கு கோபம் அதிகமாகி என்ன செய்கிறேன் என்று தெரியாமல் நடந்து கொள்கிறார் என்றார். பின் சீதாவிற்கு மீனா ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் ரோகினியை பார்ப்பதற்கு பார்க்கிங்க்கு மனோஜ் வந்திருந்தார். பின் ரோகினி வைத்த ஆட்கள் மனோஜை சுத்தி வளைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டு அடிக்கப் போனார்கள். அந்த சமயம் […] The post ரோகினிக்கு எதிராக சாட்சி சொல்லும் வித்யா, மனோஜுக்கு விவாகரத்து கிடைக்குமா? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
எனக்கு கஷ்டம் வந்தால் நான் அழுவேன்.. நடிகை சாய் தன்ஷிகா பேச்சு.!
நான் அனுபவிக்காத கஷ்டமே இல்லை என்று நடிகை சாய் தன்ஷிகா பேசியுள்ளார். மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் கதாநாயகியின் தோழியாக அறிமுகம் அனைவரும் அதனை தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான்,பரதேசி, யா யா, விழித்திரு போன்ற படங்களில் நடித்துள்ளார். சாய் தன்ஷிகாவும் விஷாலும் காதலித்து வருவதால் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. நடிகை என்றாலே பல கஷ்டங்களை தாண்டி தான் வந்திருப்பார்கள்.அதில் தன்ஷிகா...
கோலாகாலமாக நடக்கும் தமிழ்செல்வியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்பு முருகனுக்கு வைர வேலை கொடுப்பதற்காக தமிழ்- சேது இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி தன்னுடைய உறவுக்கார தம்பி இடம் தமிழ்- சேது கிளம்பும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு பின் ராஜாங்கம், தாமரை கல்யாண விஷயமாக வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தாமரை, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்றார். யாரையாவது காதலிக்கிறாயா என்று ராஜாங்கத்தின் […] The post கோலாகாலமாக நடக்கும் தமிழ்செல்வியின் வளைகாப்பு விழா, சந்தோஷத்தில் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விவாகரத்து வழக்கு: கோர்ட்டில் சரவணன் சொன்னது, தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி- கதிர் இருவரும் வெளியே சந்தோஷமாக ஊர் சுற்றிவிட்டு ஹோட்டலுக்கு சென்றார்கள். இருவரும் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக விட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்த செந்தில், மீனா பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கோமதி, மீனா ரொம்ப பாவம். அவளுக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அவளை புரிந்து கொள் என்றெல்லாம் அறிவுரை சொன்னார். இதையெல்லாம் கேட்ட செந்திலும் […] The post விவாகரத்து வழக்கு: கோர்ட்டில் சரவணன் சொன்னது, தங்கமயில் நிலை என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
'பரியேறும் பெருமாள்'பார்த்துட்டு நானும் H.வினோத்தும் வெட்கப்பட்டோம், ஏன்னா.!- ராஜு முருகன்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் மாரி செல்வராஜ் குறித்து பேசிய ராஜு முருகன், 'பரியேறும் பெருமாள்' படம் வெளியானப்போது நானும் H.வினோத்தும் சேர்ந்துதான் பார்த்தோம். 'எப்படி படம் எடுத்திருக்காங்க'ன்னு பாருங்க சார். எனக்கு வெட்கமா இருக்குன்னு' சொன்னாரு. எனக்கு அதைவிட பல மடங்கு வெட்கமா இருந்துச்சு. அந்த மாதிரியானப் படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு அதிர்வை உருவாக்கினாரு. இன்றைக்கு வரைக்கும் அந்த அதிர்வு குறையவே இல்ல. அடுத்தடுத்து உச்சத்திற்கு செல்லக்கூடிய மாரி எனக்கும் ஒரு வழிகாட்டி தான். மாரி செல்வராஜ் எளிய மனிதர்களின் கதையை பேசும் படத்தை வெற்றியாக்குவது ரொம்ப கஷ்டம் ஆனால் மாரியின் வெற்றி ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை கொடுக்குது. மாரி மேடையில் 'மை லார்ட்' பற்றி பேசிய விஷயங்கள் எனக்கே ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை தருது என பேசியிருக்கிறார்.
சேரனை மோசமாக பேசிய நிலா, ராகவை வெளுத்து வாங்கும் சோழன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், சோழன்- நிலா இருவரும் விவாகரத்து வாங்க இருந்தார்கள். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் எங்களுடைய ஆசை என்று சொன்னார். இதை எல்லாம் கேட்ட ராகவிற்கு உள்ளுக்குள் சந்தோசமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதியின் அப்பா- அம்மா இருவருமே பாண்டியன் பெருந்தன்மையாக நடந்து கொண்ட விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். இது எல்லாம் கேட்ட வானதி ரொம்பவே சந்தோசத்தில் துள்ளி குதித்தார். இன்னொரு […] The post சேரனை மோசமாக பேசிய நிலா, ராகவை வெளுத்து வாங்கும் சோழன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் பேசிய இயக்குநர் பாலா, மணிரத்னம் சாரை பிடித்திருந்தால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும். அப்படித்தான் எனக்கு சசிகுமாரும்... அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம். ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவரது முதல் படத்திற்கு 'குக்கூ', என்று பெயர் வைத்திருந்தார். இரண்டாவது படத்திற்கு 'ஜோக்கர்' என வைத்திருந்தார். தற்போது 'மை லார்ட்' என்று வைத்திருந்திக்கிறார். 'மை லார்ட்' என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும். இயக்குநர் பாலா நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார். தனிமையில் இருக்காதீர்கள், நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
My Lord: 'தனிமையில இருக்காதீங்க, நிறைய பேர்கிட்ட பேசுங்கன்னு.!'- மாரிசெல்வராஜ் அட்வைஸ் குறித்து பாலா
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் படம் 'மை லார்ட்' . இத்திரைப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( பிப்.7) சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 'மை லார்ட்' மேடையில் பேசிய இயக்குநர் பாலா, மணிரத்னம் சாரை பிடித்திருந்தால் அவர் படத்தில் என்ன செய்தாலும் நமக்கு பிடித்துவிடும். அப்படித்தான் எனக்கு சசிகுமாரும்... அவர் என்ன செய்தாலும் எனக்கு பிடிக்கிறது. இதுதான் ஒரு குருவாக, ஒரு அண்ணனாக அவர் மீது எனக்கு இருக்கும் பாசம். ராஜுமுருகன் என்ன படம் எடுத்தாலும் அதை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவரது முதல் படத்திற்கு 'குக்கூ', என்று பெயர் வைத்திருந்தார். இரண்டாவது படத்திற்கு 'ஜோக்கர்' என வைத்திருந்தார். தற்போது 'மை லார்ட்' என்று வைத்திருந்திக்கிறார். 'மை லார்ட்' என்று பெயர் வைத்து கிண்டல் செய்வதற்கெல்லாம் தனி தைரியம் வேண்டும். இயக்குநர் பாலா நான் மேடையேறும்போது, இங்கேயாவது இரண்டு நிமிடங்கள் கூடுதலாக பேசுங்கள் என மாரி செல்வராஜ் சொன்னார். தனிமையில் இருக்காதீர்கள், நிறைய பேருடன் கலந்துரையாடி பேசுங்கள் என அவர் எனக்கு சொல்லியிருக்கிறார். அவர்தான் இப்போது எனக்கு வழிநடத்தி. இந்த நட்பு இப்படியே தொடரும் என்று நம்புகிறேன். அவர் ஒரு படத்தை பாராட்டினார் என்றால் அது தரமாக இருக்கும். அப்படித்தான் மை லார்டும் இருக்கும் என்று பேசியிருக்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக...
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் இயக்குனர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனஸ்வரா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலர் தின ஸ்பெஷல் ஆக...
கல்யாணி சொன்ன வார்த்தையால் உடைந்து போகும் விஜய், காவிரி நிலைமை என்ன? பரபரப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரிக்கு ஆப்ரேஷனும் நடக்கிறது. வீட்டில் உள்ள எல்லோருமே பயந்து கொண்டிருந்தார்கள். காவிரிக்கு நல்லபடியாக பெண் குழந்தை பிறந்து விடுகிறது. வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருந்தார்கள். அப்போது பாட்டி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து விஜய் இனிமேல் இங்கு இருக்க கூடாது. காவிரியுடன் இருந்தால் என் பேரனுக்கு இன்னும் ஆபத்துதான். அவனை வேறு ஒரு ஆஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்றார். விஜய் தாத்தா முதலில் மறுத்தாலும் பாட்டி சொல்வதை ஏற்றுக்கொண்டு […] The post கல்யாணி சொன்ன வார்த்தையால் உடைந்து போகும் விஜய், காவிரி நிலைமை என்ன? பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
சினிமாவில் இருந்து விலகப் போகிறார் அஜித்? ரசிகர்கள் மனதில் எழுந்த கேள்வி.!
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் விரைவில்...
My Lord: ராஜூ முருகன் ஜெயிக்கிறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்! - சசிகுமார்
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் 'மை லார்ட்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். ‘மை லார்ட்' படத்தில்... மேடையில் நடிகர் சசிகுமார் பேசுகையில், 'மை லார்ட்' திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. 'முத்துச்சிற்பி'ங்கிற கடைகோடி மனிதனைக் குறிக்கக்கூடிய சொல்லுதான் 'மை லார்ட்'. இதுதான் இந்த டைட்டிலுக்கான விளக்கம். இந்த நிகழ்வுக்கு இயக்குநர் பாலா அண்ணனை அழைப்பதாக ராஜு முருகன் சொன்னார். அவர் வரமாட்டார், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நான் சொன்னேன். ஆனால், ராஜு முருகன் சொன்னது மாதிரியே கூப்பிட்டு வந்துட்டார். இங்கு வந்து எங்களை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது 'எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க. நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க'னு சொன்னேன். அப்படித்தான் இந்தக் கதை இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்படத்தின் தயாரிப்பாளர், 'நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன். ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும்'னு சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால முடிஞ்ச விஷயங்களை நான் செய்வேன் என்றார். மேலும், நான் ராஜு முருகனோட படம் பண்ணப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகு என்னைச் சுத்தி இருந்தவங்க, அவரு ஒரு சைக்கோனு சொன்னாங்க. அப்புறம்தான் தரமான படங்களைக் கொடுக்கிறதுல சைக்கோ அவர்னு தெரிஞ்சது. இந்தப் படம் ஒரு சமயத்துல ஷூட்டிங் தடைப்படும் சூழலுக்குப் போயிடுச்சு. ஒரு நடிகர் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வரல. அப்போதான் குரு சோமசுந்தரத்தை நடிக்கக் கூப்பிடச் சொன்னேன். அவர் ஒரு கதையைப் படிச்சிட்டு, பத்து நாள் அவருக்குள்ள ஓட்டிப் பார்த்துட்டுதான் முடிவு சொல்லுவார்னு ராஜு முருகன் சொன்னார். ஆனால், இந்தப் படத்துக்கு அவர் கதையைக்கூடக் கேட்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துதான் அனைத்தையும் கேட்டார். எனப் பேசினார்.
அபிஷனின் காதல் படமான ‘வித் லவ்’வசூலில் வாரிசுருட்டியதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இது தான்
டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வித் லவ். இந்த படத்தை ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அனஸ்வரா ராஜன், காவ்யா அனில், சரவணன், தேனி முருகன், சச்சின் நாச்சியப்பன், ஹரிஷ் குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மதன் என்பவர் இயக்கி இருக்கிறார். அபிஷன் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் […] The post அபிஷனின் காதல் படமான ‘வித் லவ்’ வசூலில் வாரிசுருட்டியதா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இது தான் appeared first on Tamil Behind Talkies .
சான்ட்ராவிடம் பணப்பெட்டி எடுக்க சொன்ன ப்ரஜன்? ரம்யா ஜோ வெளியிட்ட வாய்ஸ் நோட் –நடந்தது என்ன?
விஜய் டிவியில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி […] The post சான்ட்ராவிடம் பணப்பெட்டி எடுக்க சொன்ன ப்ரஜன்? ரம்யா ஜோ வெளியிட்ட வாய்ஸ் நோட் – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான...
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம்
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்தப் படத்துக்குப் பிரபல ஜப்பானிய-பிரிட்டிஷ் நடனக் கலைஞரும் இயக்குநருமான ஹோகுடோ கோனிஷி...
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு –முழு விவரம்
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு – முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படம் சென்சார் பிரச்சினையில் உள்ளது. இது பற்றி நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய தகவல்கள் காண்போம்.. கடந்த 2015-16 ஆம் நிதி யாண்டில் ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என நடிகர் விஜய் வருமான வரிக்...
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..!
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த ‘வாரணாசி’..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் இந்தியாவுடன் சேர்ந்து கென்யா, தென்னாப்பிரிக்கா, தான்சானியா, ஜார்ஜியா போன்ற பல நாடுகளில் படமாக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் அண்டார்டிகாவில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது....
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி…‘D55’செம அப்டேட்!
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி… ‘D55’ செம அப்டேட்! ‘அமரன்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் டி55. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது மம்முட்டியும் டி 55 படத்தில் நடிக்கிறார். 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படமான பேரன்பு 2019 ஆம் ஆண்டில்...
500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோசம், கோடிகளில் இல்லை –பாடகர் அனிருத் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவர் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், […] The post 500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோசம், கோடிகளில் இல்லை – பாடகர் அனிருத் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
4 Windows – Teaser , Sathyaraj , Vetri , MS Bhaskar, Kovai Sarala ,Jerard Felix , Narendran Murthy
Yaru Pillaiyaru Lyrical Video , 99/66 Movie , MS Moorthy , Rachitha Mahalakshmi
Seetha Payanam (Tamil) – Official Trailer
Seetha Payanam (Tamil) – Official Trailer , Niranjan, Aishwarya , Arjun , Anup Rubens
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய...
ரோகினிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முத்து, ஸ்ருதியிடம் ரவி போட்ட கண்டிஷன் –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ்க்கு போன் செய்த ஒரு நபர், உங்கள் மனைவி ரோகினி பார்க்கில் யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தார் என்று ஏத்தி விட்டார். இதனால் மனோஜிற்கு பயங்கர கோபம் வந்தது. அந்த நபர் ரோகினி சொன்னதைப் போலவே செய்துவிட்டார். மனோஜ் பார்க்கிற்கு சென்று ரோகிணி செய்யும் வேலையை கையும் களவுமாக பிடிக்க நினைத்தார். இன்னொரு பக்கம் சீதா, தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது சீதாவின் கையில் அடிபட்டு இருப்பதை […] The post ரோகினிக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் முத்து, ஸ்ருதியிடம் ரவி போட்ட கண்டிஷன் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக நடக்கும் விசேஷம், சந்தோஷத்தில் சேது-தமிழ்செல்வி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள். சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை […] The post ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக நடக்கும் விசேஷம், சந்தோஷத்தில் சேது-தமிழ்செல்வி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
விதவிதமாக ட்ராமா போடும் கோமதி, கோபத்தில் பாண்டியன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர்-ராஜி இருவரும் சாப்பிட ஹோட்டலுக்கு சென்று இருந்தார்கள். தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்த கதிர், அம்மாவிடம் பேசுங்கள் என்றார். கோபத்தில் பாண்டியன், கதிரை திட்டி விட்டு ஃபோனை வைத்து விட்டார். பின் கதிர்-ராஜி இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜி, உண்மையில் இந்த கல்யாணத்தில் நீங்கள் கஷ்டப்படவில்லை தானே என்று கேட்டார். அதற்கு கதிர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் […] The post விதவிதமாக ட்ராமா போடும் கோமதி, கோபத்தில் பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ஜப்பான் படத்தின் தோல்விக்கான காரணத்தை கூறிய இயக்குனர் ராஜு முருகன்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை கொடுக்காமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய ராஜு முருகன் தற்போது மை லார்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு பதில்...
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சீதாவுக்கு போன் போட்டு அருண் எங்க இருக்காரு என்று கேட்க வேலைக்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உன்கிட்ட வேற ஏதாவது பேசினாரா என்று கேட்க நேத்து நைட்டு சாப்பிட்டா மட்டும் கேட்டாரு அவ்வளவுதான் என்று சொல்லுகிறார் இதுக்கு மேல கை ஓங்கினா என்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார் உடனே சீதா...
ராகவ் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த நிலா, பாண்டியன்-சோழனின் சண்டை –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வேலை செய்யும் இடத்தில் இன்ஜினியர், டிசைன் போடுபவரை சந்திக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு இருப்பது ராகவ் தான். பின் ராகவ், சேரன் இருவரும் நன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராகவ், நிலா-சோழன் திருமண விஷயத்தைப் பற்றி கேட்டார். சேரனும் உண்மை அறியாமல் நடந்த எல்லாவற்றையும் சொல்லி விட்டார். இது ராகவிற்க்கு ஷாக்கிங் ஆக இருக்கிறது. நிலாவிற்கு கட்டாய கல்யாணம் நடந்ததை அறிந்தவுடன் […] The post ராகவ் சொன்ன வார்த்தையால் கொந்தளித்த நிலா, பாண்டியன்-சோழனின் சண்டை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
''பாட்டு பாடும்போதே அழுதிடுவேனோன்னு நினைச்சேன்...'' - `Super Singer 11' Nikhil and his father shares
துபாய்: 'உலகின் சிறந்த ஆசிரியர்'பரிசை வென்ற இந்தியர்; யார் இந்த ரூபிள் நாகி?
துபாயில், உலக அரசாங்க உச்சி மாநாடு நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில், ஆசிரியர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு' இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு (Global Teachers Prize) 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 'உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு' வென்ற ரூபிள் நாகி கல்வியில் சிறந்த சேவை வழங்கும் ஆசிரியர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே கல்வி அணுகலை மாற்றியமைத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யார் இந்த ரூபிள் நாகி? ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் உள்ள 'slade school of fine art' என்ற கல்லூரியில் பயின்றவர். சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளரான இவர், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள சுவர்களில் கல்வி சார்ந்த சித்திரங்களை வரைந்து, அவற்றைத் திறந்தவெளி வகுப்பறைகளாக மாற்றியிருக்கிறார். இதன் மூலம், எளிய முறையில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணித அறிவை குழந்தைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். ரூபிள் நாகி தவிர, 'ரூபிள் நாகி கலை அறக்கட்டளை' மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கி இருக்கிறார். 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கலை சார்ந்த கல்வியை வழங்கி இருக்கிறார். இவரது புதுமையான கற்பித்தல் முறையால், பின்தங்கிய பகுதிகளில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. மேலும் 'Misaal Mumbai / Misaal India' திட்டம் மூலம் குடிசைப்பகுதிகளை அழகுபடுத்தி இருக்கிறார்.
Drishyam 3: த்ரிஷ்யம் 4'படம் வருமா? - இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பளிச் பதில்
இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்திருந்தது. மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. Mohanlal - Drishyam 3 மக்களிடம் இப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, இதன் மூன்றாம் பாகத்தைத் தற்போது எடுத்து வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசஃப். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘த்ரிஷ்யம்’ படத்தின் நான்காம் பாகம் உருவாகுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசஃப், “என்னுடைய கனவில்கூட நான் அதை நினைத்துப் பார்த்தது கிடையாது. நான் இக்கதையை முடிக்கவே நினைக்கிறேன். மக்களும் கதையை முடிக்கச் சொல்லிதான் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். ஜீத்து ஜோசப் அதைத்தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்பு குறித்துப் பேசியவர், “மக்கள் இரண்டாம் பாகத்தைப் போல ஒரு கனமான, அறிவார்ந்த த்ரில்லரை எதிர்பார்த்தால், அவர்கள் ஏமாற்றமடையலாம்” எனக் கூறியிருக்கிறார். Drishyam 3: த்ரிஷ்யம் 3 படத்தைப் பணத்திற்காக நாங்கள் உருவாக்கவில்லை - இயக்குநர் ஜீத்து ஜோசஃப்

22 C