வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘எனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு’ - சல்மான் கான் அதிர்ச்சி தகவல்
அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார்.
“சினிமா மூலம் மக்களுக்கு பக்தியை பற்றி சொல்ல வேண்டும்” - சரத்குமார்
தற்போதைய வேகமான ஓட்டத்தில் கடவுளையும், பக்தியையும் மறந்து விடுகிறார்கள். எனவே கலை மூலமாகவும், திரைப்படம் மூலமாகவும் மக்களிடம் பக்தி பற்றி சொல்ல வேண்டியது அவசியம் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘எனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு’ - சல்மான் கான் அதிர்ச்சி தகவல்
அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார்.
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நிதிஷ் பற்றிய ரகசியத்தை அறிந்து ஷாக்கான இனியா, கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நிதிஷ் அம்மா, வழக்கம்போல் இனியா மீது தான் பழி போட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சுதாகர், நாங்கள் எதுவும் மறைக்கவில்லை. தனக்கு பிடித்தவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்தால் அவன் இப்படித்தான் நடந்து கொள்வான் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி இனியாவை அங்கிருந்து அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் பாக்கியா ஹோட்டலுக்கு வரும் வழியில் கவுன்சிலர் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்திருந்தார். அவருக்கு பாக்கியா உதவி செய்தார். […] The post நிதிஷ் பற்றிய ரகசியத்தை அறிந்து ஷாக்கான இனியா, கோபி எடுக்கப்போகும் முடிவு என்ன? பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
15 நாள் காம்பினேஷன் சீன், அப்போ விஜய் சார் –‘ஜன நாயகன்’பட அனுபவத்தை பகிர்ந்த சீரியல் நடிகர் அருண்
விஜய் படத்தில் நடித்த அனுபவம் பற்றி சீரியல் நடிகர் அருண் ராஜன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் அருண் ராஜன். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நடிகராக அருண் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அழகி, வாணி ராணி, […] The post 15 நாள் காம்பினேஷன் சீன், அப்போ விஜய் சார் – ‘ஜன நாயகன்’ பட அனுபவத்தை பகிர்ந்த சீரியல் நடிகர் அருண் appeared first on Tamil Behind Talkies .
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
‘எனக்கு அரிய வகை மூளை நோய் பாதிப்பு’ - சல்மான் கான் அதிர்ச்சி தகவல்
அரிய வகை மூளை நோய் பாதிப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்புடன் தான் போராடி வருவதாக பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் கூறியுள்ளார்.
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 அபராதம் விதிப்பு
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஒருதலைபட்சமாக வழங்கப்பட்ட தடை உத்தரவை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவுக்கு ரூ.2500 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வாழை தண்டு சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!
வாழை தண்டு சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக வாழை தண்டு சாறு உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். செரிமானத்தை மேம்படுத்தவும் வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். சிறுநீரகத்தை சுத்தப்படுத்தவும்...
நல்ல படம் கொடுத்தால் நல்ல கருத்து சொல்வார்கள், டின்ஏ படம் –பிரஸ் மீட்டில் அதர்வா சொன்னது
தென்இந்திய சினிமா திரை உலகில் 80, 90களில் நடித்த முன்னணி நடிகர்களுள் ஒருவர் முரளி. இவரை ‘இதயம் முரளி’ என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவரின் மூத்த மகன் தான் அதர்வா. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் தான் அதர்வா தமிழ் சினிமா உலகிற்கு […] The post நல்ல படம் கொடுத்தால் நல்ல கருத்து சொல்வார்கள், டின்ஏ படம் – பிரஸ் மீட்டில் அதர்வா சொன்னது appeared first on Tamil Behind Talkies .
Coolie: வேற சாங்... வேற வைப்... - வெளியாகிறது சிட்டுக்கு பாடல்
ரஜினி காந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் சிட்டுக்கு பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் க்ளிம்ஸ், ஸ்டில்ஸ், கூலி பவர் ஹவுஸ் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கிறது. கூலி இந்தப் படத்தின் அடுத்த சிங்கிளாக வெளியாகவிருக்கிறது சிட்டுக்கு பாடல். இந்த பாடலின் 55 விநாடி காட்சிகள் சிட்டுக்கு வைப் என்ற பெயரில் வெளியாகி ரீல்ஸ்களில் வலம் வந்தது. முழுப்பாடலும் வருகின்ற 25ம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். Coolie மல்டி ஸ்டார்களின் கூட்டணியில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில், ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஷோபின் ஷாகீர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் அமீர்கான் தோன்றுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
Radikaa மேம், Revathi மேம், Devayani மேம் மாதிரியான Capacity...! - Sanjay Bhargav & Gayathri Shares
Radikaa மேம், Revathi மேம், Devayani மேம் மாதிரியான Capacity...! - Sanjay Bhargav & Gayathri Shares
எங்க பெயர் போட்டு ஒரு கேரவன் –சந்தோஷத்தில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பகிர்ந்த வீடியோ
சூப்பர் சிங்கர் பிரபலம் செந்தில்-ராஜலக்ஷ்மி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும், விஜய் டிவியில் எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். பல ஆண்டு காலமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு சூப்பர் […] The post எங்க பெயர் போட்டு ஒரு கேரவன் – சந்தோஷத்தில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில் பகிர்ந்தவீடியோ appeared first on Tamil Behind Talkies .
சுதாகர் போட்ட திட்டம்,ஈஸ்வரி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
கோபியிடம் நித்திஷ் பேசாமல் இருக்க, பாக்யா விஷயம் ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுதாகர் ஃபோன் பேசிக் கொண்டிருக்க நிதிஷ் வெளியில் போக நிறுத்தி எங்க போற என்று கேட்க பிரென்ட் வீட்டுக்கு என்று சொல்லுகிறார் உடனே சந்திரிகாவை கூப்பிட்டு இனியா வரதுக்குள்ள அவன் உள்ள போய் படுக்க சொல்லு என்று சொல்ல நிதிஷ்...
இனியாவின் பிறந்தநாளுக்காக சுதாகர் செய்த வேலை, கோபத்தில் நிதிஷ் –விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஈஸ்வரி, தன்னுடைய மகனின் நிலைமையை நினைத்து வேதனைப்பட்டு ரூமிற்கு சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த கோபி, ஈஸ்வரியிடம் பேச எவ்வளவு முயற்சித்தும் ஈஸ்வரி பேசவில்லை. உடனே பாக்கியா, நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் இனியா, நிதிஷிடம் பேச ரூமிற்கு போனார். உடனே நிதிஷ் அம்மா, நீ அவனை பார்க்க வேண்டாம் என்று தடுத்தார். அதற்கு இனியா, நான் அவருடைய […] The post இனியாவின் பிறந்தநாளுக்காக சுதாகர் செய்த வேலை, கோபத்தில் நிதிஷ் – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்'பட அனுபவம் பகிரும் அருண்
'தளபதி 69'ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க'னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். 'சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு' - 'ஜன நாயகன்' மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சின்னத்திரை நடிகர் அருண். அருண் ''வினோத் சார் கூப்பிட்டு என் கேரக்டர் பத்திச் சோல்லி, அது என்ன மாதிரி இருக்கணும், அதுக்கு என்னென்ன செய்யணும்னு கொஞ்ச நேரம் சொல்லிட்டு, 'உங்களுக்கு ஆடிஷன் தேவையில்லை'ங்கிற வார்த்தையையும் சொன்னார். அந்த நிமிஷத்தை என்னாலயே இன்னும் நம்ப முடியலை. விஜய் சார் ஃபேன் நான். சினிமாவுல என் முதல் படம் அவர் படம், அவரோடு காம்பினேஷன் சீன் இருக்குங்கிறதையும் எப்படி நம்புவேன்? என் மனைவிக்கு போன் போட்டுச் சொல்றேன். அந்த பில்டிங்ல ஆடாத குறைதான். இதுக்கு மேல அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. பிறகென்ன , மறுநாள்ல இருந்தே ஒரே ஒர்க் அவுட்தான். பார்த்தாலே ஒரு லுக் இருக்கணும்கிற மாதிரியான கேரக்டர்ங்கிறதால ஜிம், டயட்னு ஒரு ஷேப்புக்குள் வர வேண்டிய கட்டாயம். ஷூட்டிங் நாலு மாசம் போனேன். அதுல பதினைஞ்சு நாள் விஜய் சார் காம்பினேஷன் சீன் இருந்துச்சு. வாழ்க்கையில சிலருக்கு சில மொமென்ட்ஸ் ஒரு தடவைதான் நடக்கும். எனக்கு இந்த வாய்ப்பும் இந்தப் படத்துல நடிச்ச அனுபவமும் அந்த ரகம்தான். திரும்பக் கிடைக்காது. vijay முதல் நாள் செட்ல விஜய் சார்கிட்ட அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். 'ஆல் தி பெஸ்ட் ப்ரோ'னு சொன்னார். அதோட அன்னைக்கு மீட் முடிஞ்சது. தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நடிக்கிறதை நான் பார்த்துட்டே வந்தேன். எல்லாமே சிங்கிள் டேக்தான். கேஷ்வலா, ஸ்டைலிஷா பண்ணிக்கிட்டே போயிட்டிருந்தார். ஒரு பெரிய ஆடியன்ஸ் மத்தியில் ஸ்டேஜ்ல அவர்பேசற சீன். மனுஷன் அசால்ட்டா பண்ணினார். என்னுடைய ரோல் வந்தப்ப நானுமே ஒன் மோர் டேக் வாங்காம நடிச்சேன். நானே எதிர்பார்க்காத அந்த தருணத்துல 'சூப்பரா பண்ணுனீங்க பிரதர்'னு சொல்லி எல்லார் முன்னாடியும் எனக்கு ரிஸ்ட் பஞ்ச் தந்து, உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு'னு வாழ்த்தினார். நான் அவர்கிட்டயே சொன்னேன், 'சார் என் அசிஸ்டன்ட் தம்பி பக்கத்துல இருக்கான். அவன் மட்டும் இங்க இல்லாட்டி நான் யார்கிட்ட இதைச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க'. நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் சார்'னு சொன்னேன். H Vinoth சந்தோஷத்துல மேற்கொண்டு என்ன பேசறதுன்னு எனக்கும் தெரியலை. எல்லா விஜய் ரசிகர்களையும் போல நானும் பட ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். இந்தக் கேரக்டரை வேற யாருக்கு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம். ஆனா என்னைத் தேடித் தந்த இயக்குநர் வினோத் சாருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த நேரத்துல தேங்க்ஸ் சொல்லவும் நான் மறக்க மாட்டேன்' என நெகிழ்கிறார் அருண்.
Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்'பட அனுபவம் பகிரும் அருண்
'தளபதி 69'ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க'னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்கார்ந்த பிறகே அதை நம்பினேன். 'சின்ன வயசுல விஜய் சார் பட ஷூட்டிங் பாக்குற மாதிரி, அப்ப அவர்கிட்ட போய் கைகுலுக்குற மாதிரியான கனவெல்லாம் கண்டிருக்கேன். அது இப்ப நனவாகியிருக்கு' - 'ஜன நாயகன்' மூலம் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தார் சின்னத்திரை நடிகர் அருண். அருண் ''வினோத் சார் கூப்பிட்டு என் கேரக்டர் பத்திச் சோல்லி, அது என்ன மாதிரி இருக்கணும், அதுக்கு என்னென்ன செய்யணும்னு கொஞ்ச நேரம் சொல்லிட்டு, 'உங்களுக்கு ஆடிஷன் தேவையில்லை'ங்கிற வார்த்தையையும் சொன்னார். அந்த நிமிஷத்தை என்னாலயே இன்னும் நம்ப முடியலை. விஜய் சார் ஃபேன் நான். சினிமாவுல என் முதல் படம் அவர் படம், அவரோடு காம்பினேஷன் சீன் இருக்குங்கிறதையும் எப்படி நம்புவேன்? என் மனைவிக்கு போன் போட்டுச் சொல்றேன். அந்த பில்டிங்ல ஆடாத குறைதான். இதுக்கு மேல அந்த சந்தோஷத்தை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை. பிறகென்ன , மறுநாள்ல இருந்தே ஒரே ஒர்க் அவுட்தான். பார்த்தாலே ஒரு லுக் இருக்கணும்கிற மாதிரியான கேரக்டர்ங்கிறதால ஜிம், டயட்னு ஒரு ஷேப்புக்குள் வர வேண்டிய கட்டாயம். ஷூட்டிங் நாலு மாசம் போனேன். அதுல பதினைஞ்சு நாள் விஜய் சார் காம்பினேஷன் சீன் இருந்துச்சு. வாழ்க்கையில சிலருக்கு சில மொமென்ட்ஸ் ஒரு தடவைதான் நடக்கும். எனக்கு இந்த வாய்ப்பும் இந்தப் படத்துல நடிச்ச அனுபவமும் அந்த ரகம்தான். திரும்பக் கிடைக்காது. vijay முதல் நாள் செட்ல விஜய் சார்கிட்ட அவருடைய காஸ்ட்யூம் டிசைனர் தான் என்னை அறிமுகப்படுத்தினார். 'ஆல் தி பெஸ்ட் ப்ரோ'னு சொன்னார். அதோட அன்னைக்கு மீட் முடிஞ்சது. தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் நடிக்கிறதை நான் பார்த்துட்டே வந்தேன். எல்லாமே சிங்கிள் டேக்தான். கேஷ்வலா, ஸ்டைலிஷா பண்ணிக்கிட்டே போயிட்டிருந்தார். ஒரு பெரிய ஆடியன்ஸ் மத்தியில் ஸ்டேஜ்ல அவர்பேசற சீன். மனுஷன் அசால்ட்டா பண்ணினார். என்னுடைய ரோல் வந்தப்ப நானுமே ஒன் மோர் டேக் வாங்காம நடிச்சேன். நானே எதிர்பார்க்காத அந்த தருணத்துல 'சூப்பரா பண்ணுனீங்க பிரதர்'னு சொல்லி எல்லார் முன்னாடியும் எனக்கு ரிஸ்ட் பஞ்ச் தந்து, உங்களுக்கு நல்ல ஃபியூச்சர் இருக்கு'னு வாழ்த்தினார். நான் அவர்கிட்டயே சொன்னேன், 'சார் என் அசிஸ்டன்ட் தம்பி பக்கத்துல இருக்கான். அவன் மட்டும் இங்க இல்லாட்டி நான் யார்கிட்ட இதைச் சொன்னாலும் நம்ப மாட்டாங்க'. நான் இன்னைக்கு தூங்க மாட்டேன் சார்'னு சொன்னேன். H Vinoth சந்தோஷத்துல மேற்கொண்டு என்ன பேசறதுன்னு எனக்கும் தெரியலை. எல்லா விஜய் ரசிகர்களையும் போல நானும் பட ரிலீசுக்கு வெயிட் பண்ணிட்டிருக்கேன். இந்தக் கேரக்டரை வேற யாருக்கு வேணும்னாலும் கொடுத்திருக்கலாம். ஆனா என்னைத் தேடித் தந்த இயக்குநர் வினோத் சாருக்கும் படத்தின் தயாரிப்பாளருக்கும் இந்த நேரத்துல தேங்க்ஸ் சொல்லவும் நான் மறக்க மாட்டேன்' என நெகிழ்கிறார் அருண்.
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்: உருவானது புதிய கூட்டணி
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
இனி நான் அதிகம் பேச மாட்டேன், காரணம் –‘குபேரா’படத்தின் வெற்றி விழாவில் தனுஷ் சொன்னது
குபேரா படத்தின் வெற்றி விழாவில் நடிகர் தனுஷ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் குபேரா. இந்த படத்தை இயக்குனர் சேகர் கம்முலா என்பவர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ், நாகர்ஜுனா, […] The post இனி நான் அதிகம் பேச மாட்டேன், காரணம் – ‘குபேரா’ படத்தின் வெற்றி விழாவில் தனுஷ் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்: உருவானது புதிய கூட்டணி
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
ராஜிக்காக கதிர் செய்த வேலை, கோபத்தில் கொந்தளித்த பாண்டியன் –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமாரிடம் அரசி, என்னிடம் போடுவதற்கு துணிகள் இல்லை. ஷாப்பிங் பண்ணனும் என்று சொன்னார். அதற்கு குமார் முடியாது என்று திட்டி விட்டு வந்தார். அதற்குப்பின் முத்துவேலிடம் அரசி, எனக்கு துணி எடுக்கணும். குமாரை அழைத்துப் போக சொல்லுங்கள் என்று சொன்னார். உடனே முத்துவேல், அந்தப் பொண்ணு கேட்பதையெல்லாம் வாங்கி கொடு என்று சொன்னார். இதை பார்த்த சக்திவேல் சந்தேகப்பட்டு குமாரிடம் விசாரித்தார். அப்போது குமார், ராஜி சொன்னதை […] The post ராஜிக்காக கதிர் செய்த வேலை, கோபத்தில் கொந்தளித்த பாண்டியன் – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்: உருவானது புதிய கூட்டணி
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது.
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் குபேரா திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
குபேரா படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த...
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்: உருவானது புதிய கூட்டணி
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி
கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணியின் பர்த்டே பார்ட்டிக்கு பாவாடை தாவணி ட்ரஸ் கோடில் பார்வதி- விஜயா இருவரும் போனார்கள். இதை பார்த்த மொத்த குடும்பமே ஷாக் ஆனது. முத்து- அண்ணாமலை இருவருமே இந்த கோலத்துடன் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் கேட்கவில்லை சந்தோசமாக கிளம்பி போனார்கள். பார்ட்டியில் எல்லோரிடமும் விஜயாவை சிந்தாமணி அறிமுகம் செய்து இருந்தார். அதற்குப்பின் கேக் வெட்டி சந்தோஷமாக பிறந்த நாள் பார்ட்டியை சிந்தாமணி கொண்டாடி இருந்தார். […] The post வீட்டுக்கு தெரியாமல் சீதாவுக்கு திருமண ஏற்பாடு செய்யும் மீனா, முத்துவுக்கு தெரிய வருமா? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தம்பியுடன் சேர்ந்த பிறந்த நாளை கொண்டாடிய தேவயானி..!
தம்பி நகுலுடன் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் 90களில் ஃபேவரட் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் தேவயானி.. இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இது மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். சமீபத்தில் இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடி வருகிறார். இனியாவின்...
Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன் 22) ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார். சிரஞ்சீவி இந்நிலையில் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி குறித்துப் பேசிய நாகர்ஜுனா, “ எங்களுடைய வெற்றி விழாவிற்கு வருகை தந்த சிரஞ்சீவிக்கு சாருக்கு நன்றி. எனக்கு மட்டும் அல்ல. இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும். கமல் சாரின் ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைக் கொண்டாடுவதற்காக அவர் இங்கு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்து அனுப்பி வைத்தார். நாகர்ஜுனா அதேபோல பாலிவுட்டில் ஆமீர்கான் வந்தாலும் அவருடைய படத்தையும் ஆதரிப்பார். சின்ன படங்கள், பெரிய படங்கள் என எல்லாப் படங்களையும் ஆதரிப்பார்” என்று சிரஞ்சீவி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல்: உருவானது புதிய கூட்டணி
சு.அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படமொன்றில் நடித்து தயாரிக்கவுள்ளார்.
‘கலாச்சார பிணைப்பை பாலிவுட் சினிமா பிரதிபலிக்கவில்லை’ - பவன் கல்யாண் சாடல்
சமீபத்திய பேட்டியொன்றில் இந்தி திரையுலகினை கடுமையாக சாடியிருக்கிறார் ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண்.
“அதிகம் பேசப் போவதில்லை!” - ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்
தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குபேரா படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? என்ற கேள்வி எனக்குள் இருந்தன, ஆனால்..- ராஷ்மிகா மந்தனா
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நேற்று (ஜூன்22) நடைபெற்றது. குபேரா அதில் கலந்துகொண்டு பேசிய ராஷ்மிகா மந்தனா, “ இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. புதிய கதாபாத்திரம், வித்தியாசமான படம். இந்தப் படத்தில் நம்மால் நடிக்க முடியுமா? ஓரிரு வருடங்கள் கழித்துதான் படம் வெளியாகும். அந்த சமயத்தில் மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? என்று எனக்குள் நிறைய கேள்விகள் இருந்தன. பிறகு சேகர் காரு எனக்கு கதை சொல்லும்போது, நான் எனக்குள் சொன்ன ஒரே விஷயம் செட்டுக்கு போய் முழுமையாக சரணடைய வேண்டியதுதான் என்று சொல்லிக்கொண்டேன். சமீரா கதாபாத்திரம் வரவேற்பு கிடைத்ததற்கு டைரக்ஷன் டீமிற்கு நன்றி. ராஷ்மிகா மந்தனா நான் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தனுஷ் சாருக்கு மெசேஜ் அனுப்பி இருந்தேன். அவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கவர்ந்திழுக்கிறது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி” என்று பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
அம்மை போட்டதால் குழந்தையை நினைத்து புலம்பும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான மகாநதி சீரியலில் டாக்டர், அம்மை போட்டால் எல்லோருக்குமே குழந்தையை பாதிக்கும் என்று அர்த்தம் இல்லை. பாசிட்டிவாக தான் நடக்கும். உங்கள் மனைவியை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார். பின் விஜய், காவிரிக்கு வீடியோ கால் செய்து டாக்டரிடம் பேச வைத்தார். டாக்டருமே காவிரிக்கு அறிவுரை சொன்னார். அதற்குப்பின் விஜய் இருக்கும் ஹாஸ்பிடலில் தான் குமரன், நிவின் இருவருமே பசுபதியை பற்றி விசாரித்தார்கள். அப்பொழுது வெளியே வந்த விஜய், பசுபதியை பத்தி […] The post அம்மை போட்டதால் குழந்தையை நினைத்து புலம்பும் காவிரி, விஜய் என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
“அதிகம் பேசப் போவதில்லை!” - ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்
தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது.
விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் - காரணம் என்ன?
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் 'ரெட்ரோ'பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழங்குடியினர் போல் அறிவை பயன்படுத்தாமல் சண்டை போடுகிறார்கள் எனக் கூறியிருந்தார். விஜய் தேவரகொண்டா இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் தெலுங்கானா பழங்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கிஷன் ராஜ் சவுகான், விஜய் தேவரகொண்டா மீது ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதில், பழங்குடியினர் குறித்து இழிவான கருத்தை விஜய் தேவரகொண்டா தெரிவித்ததாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய சூழலில் தான் விஜய் தேவரகொண்டா இந்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், “பழங்குடியின சமூகத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களைப் புண்படுத்துவது என்னுடைய நோக்கம் கிடையாது. நான் 'ரெட்ரோ' பட விழாவில் பழங்குடியினர் என்ற வார்த்தையை பயன்படுத்தியது வரலாற்று அகராதியில் இருக்கும் அர்த்தத்தை குறிக்கும் நோக்கில்தான். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மனிதக்குலம் குழுக்களாக இருந்த போது பெரும்பாலும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதைத்தான் குறிப்பிட்டு பேசியிருந்தேனே தவிர பட்டியலிடப்பட்ட பழங்குடியின சமூகத்தை பற்றி நான் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அல்லது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் அதற்காக எனது மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். விஜய் தேவரகொண்டா இருப்பினும் மாநில பழங்குடியின மக்கள் கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் நெனாவத் அசோக்குமார், 'விஜய் தேவரகொண்டாவின் பேச்சு பழங்குடியின மக்களை இழிப்படுத்தும் வகையில் உள்ளது' என்று புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடிகர் விஜய் தேவரகொண்டா மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!
2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha's - Return Of The Dragon Machi (Home Edition) - Live In Maduraiல் கலந்து கொள்ள Ticketsஐ Win பண்ணுங்க ஹிப் ஹாப் தமிழா ஆதி போட்டியில் வெற்றி பெறுபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வெற்றியாளருக்கு இரு டிக்கெட் மட்டுமே! ஆன்லைனில் மட்டுமே உங்களின் பதில்களைப் பதிவுசெய்ய முடியும். போட்டியில் விகடன் குழுவின் முடிவே இறுதியானது. போட்டி லின்க்: https://www.vikatan.com/special/hiphop-tamizha-world-tour சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!
2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha's - Return Of The Dragon Machi (Home Edition) - Live In Maduraiல் கலந்து கொள்ள Ticketsஐ Win பண்ணுங்க ஹிப் ஹாப் தமிழா ஆதி போட்டியில் வெற்றி பெறுபவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வெற்றியாளருக்கு இரு டிக்கெட் மட்டுமே! ஆன்லைனில் மட்டுமே உங்களின் பதில்களைப் பதிவுசெய்ய முடியும். போட்டியில் விகடன் குழுவின் முடிவே இறுதியானது. போட்டி லின்க்: https://www.vikatan.com/special/hiphop-tamizha-world-tour சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' - 'குபேரா'வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “ இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 'குபேரா' படத்தின் BTS புகைப்படங்கள். மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை! தற்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே கேள்வி குறியாகி இருக்கிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது. ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ படத்தின் மூலம் இயக்குநர் விதைத்திருக்கிறார். மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எதிர்கால இயக்குநர்களுக்கும் இதுபோன்ற படங்கள் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது. சமீபத்தில் தமிழில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்தப் படமும் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது. தனுஷ் வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன். நமது ஆசிர்வாதங்களை கணக்கில் கொள்வதும் மிக முக்கியம் என்று என் அப்பா சொல்வார். தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை காண்பதும் மிக முக்கியம் என்று சொல்வார். என் தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று வெற்றி விழாவில் தனுஷ் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' - 'குபேரா'வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “ இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 'குபேரா' படத்தின் BTS புகைப்படங்கள். மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை! தற்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே கேள்வி குறியாகி இருக்கிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது. ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ படத்தின் மூலம் இயக்குநர் விதைத்திருக்கிறார். மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எதிர்கால இயக்குநர்களுக்கும் இதுபோன்ற படங்கள் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது. சமீபத்தில் தமிழில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்தப் படமும் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது. தனுஷ் வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன். நமது ஆசிர்வாதங்களை கணக்கில் கொள்வதும் மிக முக்கியம் என்று என் அப்பா சொல்வார். தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை காண்பதும் மிக முக்கியம் என்று சொல்வார். என் தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று வெற்றி விழாவில் தனுஷ் பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
‘மாடி வீட்டு மாப்பிள்ளை’: ரவிச்சந்திரன் ஜெயலலிதாவின் காமெடி திரைப்படம்!
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா நடித்து சூப்பர் ஹிட்டான காமெடி படம், ‘இல்லரிகம்’. டி.பிரகாஷ் ராவ் இயக்கிய இந்தப் படம் 1959-ம் ஆண்டு வெளியாகி அங்கு சூப்பர் ஹிட்டானது.
விஜய் சேதுபதி மகன் ஹீரோவாக நடிக்கும் ‘பீனிக்ஸ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி , ஏற்கெனவே ‘நானும் ரவுடி தான்’, ‘சிந்துபாத்’ படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! - தயாரிப்பாளர் தகவல்
பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.
“அதிகம் பேசப் போவதில்லை!” - ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்
தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில்...
சந்திரா சொன்ன வார்த்தை, கண் கலங்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரூமில் ரோகிணி உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் எப்படியாவது அந்த பணத்தை வாங்கி அம்மா கிட்ட கொடுத்தது திருட்டு நகை வாங்கி கொடுத்ததனால அம்மாவுக்கு ரொம்ப இன்சல்ட் ஆயிடுச்சு என்று சொல்ல அம்மாவுக்கு மட்டும் தான் அப்படி ஆச்சா அவங்க என்ன திட்டும் போது அடிக்கும்போது நீ எதுவுமே கேட்க மாட்டேங்கிற...
பணம் ஏமாற்றம், பல முறை டார்ச்சல், VJ சித்ரா மாதிரி தான் பண்ணிக்கணும் இருந்தேன் –நடிகை ரிஹானா சொன்னது
கடந்த சில தினங்களாக சீரியல் நடிகை ரிஹானா விவகாரம் தான் தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரிஹானா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பே சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரிஹானா மீது சென்னை பூந்தமல்லி காவல் […] The post பணம் ஏமாற்றம், பல முறை டார்ச்சல், VJ சித்ரா மாதிரி தான் பண்ணிக்கணும் இருந்தேன் – நடிகை ரிஹானா சொன்னது appeared first on Tamil Behind Talkies .
28 Years Later Review: ஐபோனில் எடுக்கப்பட்ட ஜோம்பி படம்; டேனி பாயிலின் பரீட்சார்த்த முயற்சி எப்படி?
வில்லிலிருந்து பாய்கிறது அம்பு. `ரேஜ்' (Rage) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டு அதிவேக ஜோம்பி ஆகியிருக்கும் அந்த உயிரினத்தின் மீது அது பாய்கிறது. ரத்தம் தெறிக்க, கேமரா சட்டென அதிவேகத்தில் கோணத்தை மாற்றுகிறது. கதாபாத்திரங்கள் ஓடும்போதும், வன்முறை வெறியாட்டம் திரையில் அரங்கேறும்போது நம்மையும் அந்தப் பதைபதைப்புக்குள் இறக்கிவிட்டதுபோல இருக்கிறது மொத்த படமாக்கமும். கிட்டத்தட்ட `கேண்டிட்' பாணியில் எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தின் பாதிப்பு இந்த ஜோம்பி ஆக்ஷன் த்ரில்லரில் இருக்கிறது. இப்படியான ஒரு அவுட்புட்டைக் கொண்டுவர இயக்குநர் டேனி பாயில் (`ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ்) கையில் எடுத்த கருவி என்ன தெரியுமா? வெறும் ஐபோன் 15! விதவிதமான கேமரா ரிக்குகள், அதன் மூலம் நினைத்த மாதிரி காட்சிகளையும் கோணங்களையும் மாற்றுவது, என ஒளிப்பதிவில் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்க இந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார். இப்படியான பரீட்சார்த்த முயற்சி பாராட்டுக்குரியதுதான் என்றாலும் அது திரைப்படத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, தொழில்நுட்பம் தாண்டி ஒரு படமாக இந்த ஜோம்பி த்ரில்லர் நம்மைப் பதறவைக்கிறதா? 28 Years Later Review '28 Days Later' என்ற இப்படத்தொடரின் முதல் பாகம் வெளியானபோது அதன் படத்தொகுப்பு மற்றும் படமாக்கல் பாணி, ஜோம்பி கதைக்குள் எமோஷன்களைக் கடத்தியது என அந்தக் குறிப்பிட்ட ஜானரில் அடுத்தகட்ட முயற்சியாகக் கொண்டாடப்பட்டது. '28 Weeks Later' என்ற அடுத்த பாகமும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகே அந்த யுனிவர்ஸின் மூன்றாவது படம் வந்திருக்கிறது. இந்த முறை மீண்டும் இயக்குநர் அரியணை ஏறியிருக்கிறார் டேனி பாயில். படத்தொடர்தான் என்றாலும் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள முதல் இரண்டையும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டியதில்லை என்பது கூடுதல் ப்ளஸ்! இதன் அடுத்த பாகமும் ஏற்கெனவே இதே பாணியில் எடுத்து முடிக்கப்பட்டு ஜனவரியில் வெளியாகும் என்கிறார்கள். இந்தப் பாகத்தின் கதை..? 'ரேஜ்' வைரஸின் இரண்டாம் அலைக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதையில் பிரிட்டிஷ் தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே 'க்வாரன்டீன்' செய்யப்பட்டு வாழ்கிறார்கள். அப்படி ஒரு தீவில் தன் 12 வயது மகன் ஸ்பைக் மற்றும் நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் வசிக்கிறார் ஜேமி. அந்தத் தீவை, பிரதான 'மெயின்லேண்டு'டன் இணைப்பது ஒரு கடல் பாலம் மட்டுமே. ஸ்பைக்குக்கு வேட்டை அனுபவத்தைக் கற்றுத் தர ஜேமி அவனை மெயின்லேண்டுக்கு அழைத்துச் சென்று வருகிறான். அங்கு ஆபத்துகள் இருப்பினும் ஒரு மருத்துவர் அங்கே இருப்பதை அறிந்துகொள்கிறான் ஸ்பைக். நோய்வாய்ப்பட்ட தன் அம்மாவுக்குச் சிகிச்சை அளிக்க தன் தீவில் யாருமே இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தாயை அழைத்துக் கொண்டு மெயின்லேண்டுக்குச் செல்ல எத்தனிக்கிறான். இந்தச் சாகசப் பயணம் அவனுக்குத் தரும் அனுபவங்களே படம்! 28 Years Later Review நாயகன் ஸ்பைக்காக அல்ஃபி வில்லியம்ஸ் தன் பதின்பருவதுக்கே உரிய குழப்ப ரேகைகளை முகபாவனைகளில் படரவிடுகிறார். முதன்முதலான தன் தீவை விட்டு வெளியே வந்து பெரும் நிலத்தை அதிசயமாகப் பார்க்கும் இடம், அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், வேட்டை ஆடுதல் என எல்லாவற்றிலும் தேர்ந்ததொரு நடிப்பு! ஜேமியாக தன் மகனைப் பாதுகாக்கும் ஆரம்ப வேட்டைக் காட்சிகளில் ஆரோன் - டெய்லர் ஜான்சன் யதார்த்தம்! ஆனால் அதன் பிறகு அந்தக் கதாபாத்திரம் இந்தப் பாகத்தில் நட்டாற்றில் விடப்பட்டுவிட்டது ஏமாற்றமே! ஸ்பைக்கின் தாயாக ஜோடி கோமர், நோய்வாய்ப்பட்டவராக, பதற்றம் கொள்பவராக, நினைவு பிறழ்ந்தவராக நம்மையும் பரிதாபப்பட வைக்கிறார். பிரசவம் பார்க்கும் காட்சியில் அவரின் நடிப்பு எமோஷனல் கவிதை! பாதி வழியில் சில காட்சிகளுக்கு மட்டுமே வந்தாலும் சீனியர் நடிகர் ரேல்ஃப் ஃபின்னஸ் தன் அனுபவத்தைத் திரையில் படரவிட்டுப் போகிறார். ஸ்பைக்குடனான அவரின் உரையாடல், வாழ்க்கைக்கான டானிக்! ஐபோன் மேஜிக் மட்டுமின்றி ஆங்காங்கே டிரோன் ஷாட்களாலும் மிரள வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்டனி டாட் மேன்டில். இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்துகொடுக்கும் கேமராவுக்கு ஏற்றவாறு பதற்றத்தைக் கூட்டும் படத்தொகுப்பைப் படமெங்கும் வழங்கியிருக்கிறார் எடிட்டர் ஜான் ஹாரிஸ். யங் ஃபாதர்ஸ் குழுவின் பின்னணி இசை மிரட்டல்! தொடக்கத்தில் வரும் அந்தப் பாடலும் அதற்கேற்ற காட்சிக் கோர்வையும், எடிட்டிங் மாயாஜாலமும் இந்தப் படம் எத்தகைய அனுபவத்தைத் தரப் போகிறது என்பதற்கான டிரெய்லர்! 28 Years Later Review - படமாக்கப்பட்ட விதம் இத்தனை பிளஸ்கள் இருந்தும் தொழில்நுட்ப ரீதியாக ஐபோன் மட்டும் போதும் என்ற முடிவு இருமுனை கத்தியாக மாறியிருக்கிறது. நிறையக் காட்சிகளில் சட்டகங்களில் பிரமாண்டம் இருந்தும் காட்சியின் தரத்தில் இல்லாதது, பட்ஜெட் குறும்படம் பார்க்கும் உணர்வைக் கொடுத்துவிடுகிறது. DI-யிலும் பெரிதாக விளையாட முடியாததால் காட்சி அனுபவமாகப் படம் நம்மை ஈர்க்கத் தவறுகிறது. லைட்டிங் பிரச்னைகள், இலக்கணமற்ற ஷாட்கள் உங்களுக்கு ஒவ்வாமை என்றால் இந்தப் படம் ஏமாற்றமளிக்கலாம். ஓ.டி.டி-க்கு ஓகே, தியேட்டருக்கு ஏன் என்ற கேள்வியும் எழலாம். ஃபவுண்டு புட்டேஜ் மற்றும் மாக்குமென்ட்ரி (Mockumentary) வகை படங்களிலிருக்கும் சீரற்ற தன்மைதான் இது என்றாலும் இப்படியொரு கதையை இந்த பார்மேட்டில் எடுக்கத் தெளிவான காரணங்கள் எதுமில்லை என்பது ஏமாற்றமே! Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா! இந்த ஒழங்கற்ற தன்மை தாண்டி, ஜோம்பிக்களைப் படமாக்கிய விதம் மிரட்டல்! விதவிதமான ஜோம்பிக்கள் கூட்டமாக, குடும்பமாக வாழ்வது, ஆல்ஃபாவுக்கு அடிபணிவது, பரிணாம வளர்ச்சியடைவது என 'ஜோம்பி' ஜானரில் இன்னும் ஒரு படி மேலே தாவியிருக்கிறார்கள். மகனை 'வீரனாக' காட்ட முயலும் அப்பா, பாழடைந்த டிரெயினுக்குள் நடக்கும் அந்தப் பிரசவக் காட்சி, அந்தக் குழந்தையின் நிலை, டாக்டர் கதாபாத்திரம் ஸ்பைக்குடன் நிகழ்த்தும் ஆத்மார்த்தமான உரையாடல், மகனை 'அப்பா' என்றழைக்கும் அம்மா என எமோஷனலாக காட்சிகளை அடுக்கிய விதம் கச்சிதம்! அதே சமயம் மகனைக் காணாத பாசக்கார அப்பா, அத்தனை நாள்கள் என்ன முயற்சிகள் எடுத்தார் என்பதில் தெளிவில்லை. 28 Years Later Review படத்தின் வித்தியாசமான ஆக்கம் சிக்கல் இல்லை என்றால், பரீட்சார்த்த முயற்சிகளுக்கு ஹார்ட்டின் விட்டு வரவேற்பீர்கள் என்றால் இந்தப் படத்தை நீங்கள் `லைக்'கலாம்!
28 Years Later Review: ஐபோனில் எடுக்கப்பட்ட ஜோம்பி படம்; டேனி பாயிலின் பரீட்சார்த்த முயற்சி எப்படி?
வில்லிலிருந்து பாய்கிறது அம்பு. `ரேஜ்' (Rage) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டு அதிவேக ஜோம்பி ஆகியிருக்கும் அந்த உயிரினத்தின் மீது அது பாய்கிறது. ரத்தம் தெறிக்க, கேமரா சட்டென அதிவேகத்தில் கோணத்தை மாற்றுகிறது. கதாபாத்திரங்கள் ஓடும்போதும், வன்முறை வெறியாட்டம் திரையில் அரங்கேறும்போது நம்மையும் அந்தப் பதைபதைப்புக்குள் இறக்கிவிட்டதுபோல இருக்கிறது மொத்த படமாக்கமும். கிட்டத்தட்ட `கேண்டிட்' பாணியில் எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தின் பாதிப்பு இந்த ஜோம்பி ஆக்ஷன் த்ரில்லரில் இருக்கிறது. இப்படியான ஒரு அவுட்புட்டைக் கொண்டுவர இயக்குநர் டேனி பாயில் (`ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ்) கையில் எடுத்த கருவி என்ன தெரியுமா? வெறும் ஐபோன் 15! விதவிதமான கேமரா ரிக்குகள், அதன் மூலம் நினைத்த மாதிரி காட்சிகளையும் கோணங்களையும் மாற்றுவது, என ஒளிப்பதிவில் ஒரு நெகிழ்வுத்தன்மையை உருவாக்க இந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார். இப்படியான பரீட்சார்த்த முயற்சி பாராட்டுக்குரியதுதான் என்றாலும் அது திரைப்படத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, தொழில்நுட்பம் தாண்டி ஒரு படமாக இந்த ஜோம்பி த்ரில்லர் நம்மைப் பதறவைக்கிறதா? 28 Years Later Review '28 Days Later' என்ற இப்படத்தொடரின் முதல் பாகம் வெளியானபோது அதன் படத்தொகுப்பு மற்றும் படமாக்கல் பாணி, ஜோம்பி கதைக்குள் எமோஷன்களைக் கடத்தியது என அந்தக் குறிப்பிட்ட ஜானரில் அடுத்தகட்ட முயற்சியாகக் கொண்டாடப்பட்டது. '28 Weeks Later' என்ற அடுத்த பாகமும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பிறகே அந்த யுனிவர்ஸின் மூன்றாவது படம் வந்திருக்கிறது. இந்த முறை மீண்டும் இயக்குநர் அரியணை ஏறியிருக்கிறார் டேனி பாயில். படத்தொடர்தான் என்றாலும் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ள முதல் இரண்டையும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டியதில்லை என்பது கூடுதல் ப்ளஸ்! இதன் அடுத்த பாகமும் ஏற்கெனவே இதே பாணியில் எடுத்து முடிக்கப்பட்டு ஜனவரியில் வெளியாகும் என்கிறார்கள். இந்தப் பாகத்தின் கதை..? 'ரேஜ்' வைரஸின் இரண்டாம் அலைக்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்தக் கதையில் பிரிட்டிஷ் தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆங்காங்கே 'க்வாரன்டீன்' செய்யப்பட்டு வாழ்கிறார்கள். அப்படி ஒரு தீவில் தன் 12 வயது மகன் ஸ்பைக் மற்றும் நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் வசிக்கிறார் ஜேமி. அந்தத் தீவை, பிரதான 'மெயின்லேண்டு'டன் இணைப்பது ஒரு கடல் பாலம் மட்டுமே. ஸ்பைக்குக்கு வேட்டை அனுபவத்தைக் கற்றுத் தர ஜேமி அவனை மெயின்லேண்டுக்கு அழைத்துச் சென்று வருகிறான். அங்கு ஆபத்துகள் இருப்பினும் ஒரு மருத்துவர் அங்கே இருப்பதை அறிந்துகொள்கிறான் ஸ்பைக். நோய்வாய்ப்பட்ட தன் அம்மாவுக்குச் சிகிச்சை அளிக்க தன் தீவில் யாருமே இல்லாததால், யாருக்கும் தெரியாமல் தாயை அழைத்துக் கொண்டு மெயின்லேண்டுக்குச் செல்ல எத்தனிக்கிறான். இந்தச் சாகசப் பயணம் அவனுக்குத் தரும் அனுபவங்களே படம்! 28 Years Later Review நாயகன் ஸ்பைக்காக அல்ஃபி வில்லியம்ஸ் தன் பதின்பருவதுக்கே உரிய குழப்ப ரேகைகளை முகபாவனைகளில் படரவிடுகிறார். முதன்முதலான தன் தீவை விட்டு வெளியே வந்து பெரும் நிலத்தை அதிசயமாகப் பார்க்கும் இடம், அம்மா மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், வேட்டை ஆடுதல் என எல்லாவற்றிலும் தேர்ந்ததொரு நடிப்பு! ஜேமியாக தன் மகனைப் பாதுகாக்கும் ஆரம்ப வேட்டைக் காட்சிகளில் ஆரோன் - டெய்லர் ஜான்சன் யதார்த்தம்! ஆனால் அதன் பிறகு அந்தக் கதாபாத்திரம் இந்தப் பாகத்தில் நட்டாற்றில் விடப்பட்டுவிட்டது ஏமாற்றமே! ஸ்பைக்கின் தாயாக ஜோடி கோமர், நோய்வாய்ப்பட்டவராக, பதற்றம் கொள்பவராக, நினைவு பிறழ்ந்தவராக நம்மையும் பரிதாபப்பட வைக்கிறார். பிரசவம் பார்க்கும் காட்சியில் அவரின் நடிப்பு எமோஷனல் கவிதை! பாதி வழியில் சில காட்சிகளுக்கு மட்டுமே வந்தாலும் சீனியர் நடிகர் ரேல்ஃப் ஃபின்னஸ் தன் அனுபவத்தைத் திரையில் படரவிட்டுப் போகிறார். ஸ்பைக்குடனான அவரின் உரையாடல், வாழ்க்கைக்கான டானிக்! ஐபோன் மேஜிக் மட்டுமின்றி ஆங்காங்கே டிரோன் ஷாட்களாலும் மிரள வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆண்டனி டாட் மேன்டில். இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்துகொடுக்கும் கேமராவுக்கு ஏற்றவாறு பதற்றத்தைக் கூட்டும் படத்தொகுப்பைப் படமெங்கும் வழங்கியிருக்கிறார் எடிட்டர் ஜான் ஹாரிஸ். யங் ஃபாதர்ஸ் குழுவின் பின்னணி இசை மிரட்டல்! தொடக்கத்தில் வரும் அந்தப் பாடலும் அதற்கேற்ற காட்சிக் கோர்வையும், எடிட்டிங் மாயாஜாலமும் இந்தப் படம் எத்தகைய அனுபவத்தைத் தரப் போகிறது என்பதற்கான டிரெய்லர்! 28 Years Later Review - படமாக்கப்பட்ட விதம் இத்தனை பிளஸ்கள் இருந்தும் தொழில்நுட்ப ரீதியாக ஐபோன் மட்டும் போதும் என்ற முடிவு இருமுனை கத்தியாக மாறியிருக்கிறது. நிறையக் காட்சிகளில் சட்டகங்களில் பிரமாண்டம் இருந்தும் காட்சியின் தரத்தில் இல்லாதது, பட்ஜெட் குறும்படம் பார்க்கும் உணர்வைக் கொடுத்துவிடுகிறது. DI-யிலும் பெரிதாக விளையாட முடியாததால் காட்சி அனுபவமாகப் படம் நம்மை ஈர்க்கத் தவறுகிறது. லைட்டிங் பிரச்னைகள், இலக்கணமற்ற ஷாட்கள் உங்களுக்கு ஒவ்வாமை என்றால் இந்தப் படம் ஏமாற்றமளிக்கலாம். ஓ.டி.டி-க்கு ஓகே, தியேட்டருக்கு ஏன் என்ற கேள்வியும் எழலாம். ஃபவுண்டு புட்டேஜ் மற்றும் மாக்குமென்ட்ரி (Mockumentary) வகை படங்களிலிருக்கும் சீரற்ற தன்மைதான் இது என்றாலும் இப்படியொரு கதையை இந்த பார்மேட்டில் எடுக்கத் தெளிவான காரணங்கள் எதுமில்லை என்பது ஏமாற்றமே! Sitaare Zameen Par Review: உள்ளத்தைத் தொடும் கவிதை; நெகிழ வைக்கும் ஃபீல் குட் டிராமா! இந்த ஒழங்கற்ற தன்மை தாண்டி, ஜோம்பிக்களைப் படமாக்கிய விதம் மிரட்டல்! விதவிதமான ஜோம்பிக்கள் கூட்டமாக, குடும்பமாக வாழ்வது, ஆல்ஃபாவுக்கு அடிபணிவது, பரிணாம வளர்ச்சியடைவது என 'ஜோம்பி' ஜானரில் இன்னும் ஒரு படி மேலே தாவியிருக்கிறார்கள். மகனை 'வீரனாக' காட்ட முயலும் அப்பா, பாழடைந்த டிரெயினுக்குள் நடக்கும் அந்தப் பிரசவக் காட்சி, அந்தக் குழந்தையின் நிலை, டாக்டர் கதாபாத்திரம் ஸ்பைக்குடன் நிகழ்த்தும் ஆத்மார்த்தமான உரையாடல், மகனை 'அப்பா' என்றழைக்கும் அம்மா என எமோஷனலாக காட்சிகளை அடுக்கிய விதம் கச்சிதம்! அதே சமயம் மகனைக் காணாத பாசக்கார அப்பா, அத்தனை நாள்கள் என்ன முயற்சிகள் எடுத்தார் என்பதில் தெளிவில்லை. 28 Years Later Review படத்தின் வித்தியாசமான ஆக்கம் சிக்கல் இல்லை என்றால், பரீட்சார்த்த முயற்சிகளுக்கு ஹார்ட்டின் விட்டு வரவேற்பீர்கள் என்றால் இந்தப் படத்தை நீங்கள் `லைக்'கலாம்!
“அதிகம் பேசப் போவதில்லை!” - ‘குபேரா’ வெற்றி விழாவில் தனுஷ்
தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.
‘குடி’யின் பின்புல சமூக உளவியலை பேசும் ‘குட் டே’ - இயக்குநர் ராஜுமுருகன்
குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம் ‘குட் டே’ என்று இயக்குநர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.
அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.
மீண்டும் இணையும் ‘ஹாய் நானா’ கூட்டணி!
‘ஹாய் நானா’ கூட்டணியான நானி - இயக்குநர் செளரவ் மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள்.
‘ஹரி ஹர வீர மல்லு’ ஜூலை 24-ல் ரிலீஸ்!
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா? - மமிதா பைஜு அப்டேட்
‘ஜனநாயகன்’ கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் குறித்து பேசியிருக்கிறார் மமிதா பைஜு.
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா? - மமிதா பைஜு அப்டேட்
‘ஜனநாயகன்’ கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் குறித்து பேசியிருக்கிறார் மமிதா பைஜு.
‘ஹரி ஹர வீர மல்லு’ ஜூலை 24-ல் ரிலீஸ்!
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையும் ‘ஹாய் நானா’ கூட்டணி!
‘ஹாய் நானா’ கூட்டணியான நானி - இயக்குநர் செளரவ் மீண்டும் இணைந்து பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள்.
அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘குடி’யின் பின்புல சமூக உளவியலை பேசும் ‘குட் டே’ - இயக்குநர் ராஜுமுருகன்
குடிக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல், பொருளாதார வேர்கள் என்னவென்று கேட்கும் படம் ‘குட் டே’ என்று இயக்குநர் ராஜுமுருகன் தெரிவித்துள்ளார்.
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு - ரசிகர்கள் குழப்பம்
அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.
விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் இல்லையா? - மமிதா பைஜு அப்டேட்
‘ஜனநாயகன்’ கடைசி படமா என்ற கேள்விக்கு விஜய் அளித்த பதில் குறித்து பேசியிருக்கிறார் மமிதா பைஜு.
‘ஹரி ஹர வீர மல்லு’ ஜூலை 24-ல் ரிலீஸ்!
பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படம் ஜூலை 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.