7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு.
சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு.
தெலுங்கு இயக்குநர் படத்தில் துருவ் விக்ரம்!
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது ‘இவன் தந்திரன் 2’!
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
பறந்து போ படம் குறித்து பேசிய நயன்தாரா..என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
பறந்து போ பட குழுவை பாராட்டி பேசிய நயன்தாரா. கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் தற்போது பறந்து போ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நலம் வரவேற்பு பெற்றுள்ளது....
Bun Butter Jam: விஜய் அண்ணா செய்வது பிரமிப்பா இருக்கு... - பட நிகழ்வில் ராஜு பேச்சு
பிக்பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி வெளியாகவிருக்கிறது. பிக்பாஸ் தான் காரணம்! இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ராஜு, பாக்கிய ராஜ் சாருக்கும், நெல்சன் ..திலீப் குமார் சாருக்கும் நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும், அதில் என்னை ஜெயிக்க வைத்த மக்களும் தான் காரணம். படத்தில் மட்டும்தான் நடிப்பேன், இதுமாதிரி மேடைகளிலும் பிரஸ் மீட்களிலும் நடிக்க மாட்டேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன். பிக் பாஸ் ராஜு எங்க தயாரிப்பாளர் அண்டர்டேக்கரும் ரோமன் ரிங்சும் கலந்த மாதிரி இருப்பார்! இந்த படம் நல்லா வந்ததுக்கு இதில் வேலைப்பார்த்த அசிஸ்டன்ட் டைரக்டர்கள்தான் காரணம். நானும் ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் என்பதால் அவர்களை கௌரவிக்க நினைக்கிறேன். ஜியோ ஹாட்ஸ்டாரில் நானே எழுதி இயக்கி நடிக்கும் படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அது தாமதமான நேரத்தில் இந்த படத்தை பண்ணினோம். இதற்கு அனுமதித்த ஜியோ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. நிவாஸ் புரோ (இசையமைப்பாளர்) பண்ணின பாடல்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர் செய்ததிலேயே சிறந்த ஆர்.ஆர் வேலை இதுதான். நான் அம்மா சொல்லி திருந்தின பையன் இல்லை, சினிமா பாத்து திருந்தினவன் டைரக்டர் ராகவ் மிர்தாத். மிர்தாத் என்பது ஒரு தத்துவவியலாளரின் பெயர். ஜென் ஜி மக்களுக்கு ஒரு ஆழமான விஷயத்தை எப்படி சொல்வது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. இந்த வாய்ப்புக்காக அவருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். பன் பட்டர் ஜாம் படத்தில்... எல்லோரும் தயாரிப்பாளர் கிட்ட கதை சொல்ல ரொம்ப கஷ்டப்படுவாங்க. ஆனால் இது தயாரிப்பாளருடைய கதைங்கிறதால ஈசியா ஓகே ஆகிடுச்சு. தயாரிப்பாளர் சுரேஷ் சுப்பிரமணியன் பார்க்க அண்டர்டேக்கரும் ரோமன் ரிங்சும் கலந்த மாதிரி இருப்பார். இப்ப அமெரிக்காவில் இருக்கிறார். அங்க எல்லாருக்கும் ஃப்ரீயா படம் போட்டு காட்டிட்டு ஜாலியா இருக்கார். என்னை வைச்சு படம் எடுத்த தயாரிப்பாளர் பணத்தை திருப்பி எடுத்து கொடுத்திட்டாதான் என்னை ஹீரோன்னு ஒத்துக்குவேன். Phoenix: வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி இது 3 ஹீரோ சப்ஜக்ட்! இந்த படத்தில் வேலை செய்த எல்லோருக்குப் பின்னாடியும் நிறைய வலி இருக்கு. எல்லாரையும் இந்த படம் காப்பாத்தணும், இனியும் கஷ்டப்பட முடியாது காண்டா இருக்கு. உங்க கண்ணை கெடுக்காத கூல் டெம்ப்ரேச்சரில் படம் எடுத்திருக்கிறார் எங்கள் ஒளிப்பதிவாளர். தேவையில்லாத விஷயங்களை கட் பண்ணி, உங்க டைமை வேஸ்ட் பண்ணாத படமா மாத்தியிருக்கார் எங்க எடிட்டர். bun Butter Jam நான் அம்மா சொல்லி திருந்தின பையன் இல்லை, சினிமா பாத்து திருந்தினவன். நிறைய சமூக உணர்வுகள், என்னென்ன செய்யக் கூடாது என்பதை சினிமா பாத்துதான் தெரிஞ்சுகிட்டேன். அப்படி ஒரு மெசேஜை சுகர்கோட் செய்து கொடுத்திருக்கிறார் எங்க டைரக்டர். கண்டிப்பா உங்க காசு வேஸ்ட் ஆகாது. இதுல நான் மட்டும் ஹீரோ இல்லை. நான், வி.ஜே. பப்பு, மைக்கேல் என மூன்று ஹீரோ சப்ஜக்ட் இது. இந்த படத்துல ஒரு குட்டி நயன்தாரா, அதிதி ராவ் இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் இந்த படத்தில இருந்து பெரிய இதைவிட பெரிய இடத்துக்குப் போகணும்னு நான் விரும்புறேன். சார்லி சார், சரண்யா மேடம், தேவதர்ஷிணி மேடம்தான் இந்த படத்துடைய முகங்கள். அவர்களாலதான் இதை எடுக்க முடிந்தது. விஜய் அண்ணாவுக்கு கடமைபட்டிருக்கிறேன் இன்னைக்கு இன்டெர்நெட்டில் எதை சரியானது, எதை தப்பா எடுத்துப்பாங்கன்னு தெரியல, எந்த படம் ஓடும், எந்த படம் ஓடாது என்பது தெரியல, நாம பேசுவதில் எது பெரிசா பேசப்படும்னு தெரியல. வித்தியாசமான உலகத்தில இருக்கிற மாதிரி இருக்கு. விஜய் - ராஜு பன் பட்டர் ஜாம் எப்படி நமக்கு எல்லா ஊர்லயும் கிடைக்குமோ, நம்ம வயிறைக் கெடுக்காதோ அப்படி ஒரு நீட்டான படமா இது இருக்கும்னு நினைக்கிறேன். இது ரொம்ப சிம்பிளான படம். தளபதி விஜய் அண்ணா ஒரே போன்காலில் மொத்த தமிழ்நாட்டையும் எங்க படத்தை திரும்பிப்பார்க்க வைத்தார். அவர் என்னை எப்படிப் பார்க்கிறார், அவருக்கு என்னைப் பிடிக்குமா, எதுக்காக எனக்கு விஷ் செய்கிறார் என்பது பிரமிப்பா இருக்கு. நீங்கள் இல்லைன்னா என்ன பண்ணியிருப்போம் தெரியலண்ணா... உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்.. லவ் யூ எனப் பேசியுள்ளார். Vijay: உண்மையாகவே தியேட்டரில் பார்க்கணும் - விஜய் செய்த கால்; நெகிழ்ந்த ராஜு ஜெயமோகன்!
பறந்து போ படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பறந்து போ படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்...
3 BHK: நானும் சரத்குமார் சாரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் சூப்பர் ஹிட்! - தேவயாணி
ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் '3 BHK' திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 BHK தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் படத்திற்கு மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை இந்த நிகழ்வில் தேவயாணி பேசுகையில், எனக்கு இந்தப் படத்தில் சாந்தி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். அருண் விஷ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். தன்னுடைய படைப்பை நேசித்து, நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் ரிலீஸுக்குப் பிறகு திரையரங்குகளில் மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை. Devayani அப்படி ஒரு அருமையான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. திரையரங்குகளில் குழந்தைகள், பெண்கள் என்று எல்லோரும் படம் பார்க்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் ரொம்ப அபூர்வம். நாம் வன்முறை, டென்ஷன் என்று தொடர்ந்து படங்கள் பார்த்து வருகிறோம். அப்படியான சமயத்தில் '3 BHK' மாதிரியான குடும்பப் படங்கள் வரும்போது மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும்! இயக்குநர் ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல் இன்னும் நிறையப் படங்கள் பண்ண வேண்டும். ஶ்ரீ கணேஷ், குடும்பம் சார்ந்த சென்டிமென்ட் கதைகளைக் கொடுக்கக் கூடிய நல்ல எழுத்தாளர் மற்றும் இயக்குநர். சரத்குமார் சாருடன் நான் எப்போது இணைந்து நடித்தாலும் அது சந்தோஷமாகவே இருக்கிறது. அவருடன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன. 3 BHK Movie இந்தப் படத்தில் நடித்திருக்கும் சைத்ரா, மீதா ஆகியோர் வளர்ந்து வரும் நடிகைகள். என்னைப் போலவே ரொம்ப சிம்பிளாக இருக்கிறார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் நமக்குத் தேவை. சித்தார்த் நடிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானவையாகவே இருக்கும். அவர் இயக்கம் பக்கத்திலிருந்து வந்தவர் என்பதால், படத்தின் அத்தனை விஷயங்களையும் கவனிப்பார். என்றார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
3 BHK: நானும் சரத்குமார் சாரும் சேர்ந்து நடிச்ச எல்லா படமும் சூப்பர் ஹிட்! - தேவயாணி
ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயாணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் '3 BHK' திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 3 BHK தயாரிப்பாளர் அருண் விஷ்வா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் படத்திற்கு மென்மையான இசையைக் கொடுத்திருக்கிறார். படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை இந்த நிகழ்வில் தேவயாணி பேசுகையில், எனக்கு இந்தப் படத்தில் சாந்தி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் கிட்டத்தட்ட 30 வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன். அருண் விஷ்வா மாதிரியான தயாரிப்பாளரை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன். தன்னுடைய படைப்பை நேசித்து, நம்பிக்கையோடு கொண்டாட வேண்டும் என்று நினைக்கும் தயாரிப்பாளரை இப்போதுதான் பார்க்கிறேன். நான் ரிலீஸுக்குப் பிறகு திரையரங்குகளில் மக்களின் ரியாக்ஷனைப் பார்ப்பது இதுதான் முதல் முறை. Devayani அப்படி ஒரு அருமையான அனுபவத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. திரையரங்குகளில் குழந்தைகள், பெண்கள் என்று எல்லோரும் படம் பார்க்கிறார்கள். இதுபோன்ற விஷயங்கள் ரொம்ப அபூர்வம். நாம் வன்முறை, டென்ஷன் என்று தொடர்ந்து படங்கள் பார்த்து வருகிறோம். அப்படியான சமயத்தில் '3 BHK' மாதிரியான குடும்பப் படங்கள் வரும்போது மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும்! இயக்குநர் ஶ்ரீ கணேஷை நாம் கொண்டாட வேண்டும். அவர் இதுபோல் இன்னும் நிறையப் படங்கள் பண்ண வேண்டும். ஶ்ரீ கணேஷ், குடும்பம் சார்ந்த சென்டிமென்ட் கதைகளைக் கொடுக்கக் கூடிய நல்ல எழுத்தாளர் மற்றும் இயக்குநர். சரத்குமார் சாருடன் நான் எப்போது இணைந்து நடித்தாலும் அது சந்தோஷமாகவே இருக்கிறது. அவருடன் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாகவே இருக்கின்றன. 3 BHK Movie இந்தப் படத்தில் நடித்திருக்கும் சைத்ரா, மீதா ஆகியோர் வளர்ந்து வரும் நடிகைகள். என்னைப் போலவே ரொம்ப சிம்பிளாக இருக்கிறார்கள். அவர்களைப் போன்ற நடிகைகள் நமக்குத் தேவை. சித்தார்த் நடிக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமானவையாகவே இருக்கும். அவர் இயக்கம் பக்கத்திலிருந்து வந்தவர் என்பதால், படத்தின் அத்தனை விஷயங்களையும் கவனிப்பார். என்றார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
இனியா எடுத்த அதிரடி முடிவு, பாக்கியா சொன்ன வார்த்தை –விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா, கோபியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது கோபி, நான் தான் ஒழுங்காக விசாரிக்காமல் இனியாவை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் முன்பு பேசினது ஒரு மாதிரியாக இருக்கு இப்போ வேற மாதிரி பேசி இருந்தார்கள். அவருடைய சுயரூபமே இப்போ வெளியே வந்தது. நான் அவர்களை சும்மா விட போவதில்லை என்று கத்தினார். பின் பாக்கியா, என் மகள் இங்கேயே இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் […] The post இனியா எடுத்த அதிரடி முடிவு, பாக்கியா சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு.
சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு.
ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிறது ‘இவன் தந்திரன் 2’!
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு.
சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு.
தெலுங்கு இயக்குநர் படத்தில் துருவ் விக்ரம்!
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.
The Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால். லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்! ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி. இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர். நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள். Rajiv Gandhi: ஒரு நடிகருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது! - பகவதி பெருமாள் பேட்டி! ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன. இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி படம் வொர்க் ஆகிறதா? இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்! ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
The Hunt - The Rajiv Gandhi Assassination Case Review: ராஜீவ் காந்தி கொலையும் தேடுதல் வேட்டையும்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்தி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்கூணூரின் 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' வெப் சீரிஸ். புலனாய்வு பத்திரிகையாளர் அனிருத்யா மித்ரா எழுதிய 'Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார் இயக்குநர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக சென்னைக்கு அருகிலுள்ள ஶ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தார் ராஜீவ் காந்தி. அப்போது அவர்மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு அவர் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கொலைக்குக் காரணமான விடுதலைப் புலிகளைச் சேர்ந்த நபர்களைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சம்பவம் நிகழ்ந்து 90 நாட்களுக்குள் குற்றவாளிகளைக் கண்டறிந்தது. 90 நாட்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு எப்படியான யுக்திகளைக் கையாண்டு அவர்களைப் பிடித்தது என்பதை 7 எபிசோடுகளாக விரித்து இந்த சீரிஸில் கதை சொல்லியிருக்கிறார்கள். சிறப்புப் புலனாய்வுக் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் கார்த்திகேயன் கதாபாத்திரத்திற்குக் கண கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமித் சியால். லாகவமாக யுக்திகளைக் கையாண்டு குற்றவாளிகளிடம் உண்மையைப் பெறுபவராகவும், பணியில் மேலிடத்தில் செய்யப்படும் சூழ்ச்சிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெகுண்டெழுபவராகவும் அமித் வர்மா கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்து, நடிகர் சாஹில் வைத் கவனம் ஈர்க்கிறார். இவர்களைத் தாண்டி, ரகோத்மன் கதாபாத்திரத்தில் பகவதி பெருமாள், கேப்டன் ரவீந்திரன் கதாபாத்திரத்தில் வித்யூத் கார்கி ஆகியோரின் நடிப்பும் சிறப்பு! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review சிவராசன் கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷபீக் முஸ்தபா அசுரத்தனமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் வெளிப்படுத்தும் சீரியஸ் டோன் நடிப்பு, ஆழமான தாக்கத்தை உருவாக்கும் லெவலுக்கு அவருடைய கதாபாத்திரத்தை உயர்த்தியிருக்கிறது. நளினியாக அஞ்சனா பாலாஜி, சுபாவாக கெளரி பத்மகுமார், தனுவாக ஷ்ருதி ஜெயன் ஆகியோரும் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திய வெப் சீரிஸுக்கு, நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் திறம்பட மேற்கொண்டிருக்கிறார் இயக்குநர் நாகேஷ் குக்கூனூர்! ஆர்பாட்டமில்லாத ஷாட்கள், பீரியட் உணர்வைக் கொடுக்கும் லைட்டிங் என நேர்த்தியான பணிகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சங்கரம் கிரி. இந்த பீரியட் கதைக்குத் தேவைப்படும் அரசியல் மேடை, பதாகைகள், பேனர்கள், வீடுகள் உட்பட அந்தக் கால அரசு அலுவலகங்கள் என ஒளிப்பதிவாளரின் ப்ரேம்களுக்கு சுவை சேர்க்கும் கலை இயக்குநர், 90களின் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள் தொடங்கி சில விஷயங்களில் கோட்டைவிட்டிருக்கிறார். The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review எபிசோடுகளுக்கு இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளை அடுக்கி, தெளிவாகக் கதை சொல்கிறார் படத்தொகுப்பாளர் ஃபரூக் ஹந்தேகர். நமக்குத் தெரிந்த கதையாக இருந்தாலும், அதனை முடிந்தவரைத் தொய்வின்றி கொண்டு செல்ல உதவியிருக்கிறார். பீரியட் காலகட்டத்திற்கேற்ப உடைகளை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர்களும் கவனிக்க வைக்கிறார்கள். Rajiv Gandhi: ஒரு நடிகருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது! - பகவதி பெருமாள் பேட்டி! ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்புச் சம்பவத்திலிருந்து நிதானமாக சீரிஸ் நகரத் தொடங்குகிறது. அதிலிருந்து விசாரணைக்கு விரியத் தொடங்கும் எபிசோடுகள், திரைக்கதையாசிரியர்கள் ரோகித் ஜி. பானவில்கர், ராஜேஷ் குக்குனூர், ஶ்ரீராம் ராஜன் ஆகியோரின் நுட்பமான எழுத்துப் பணியால் பரபரப்பைக் கூட்டி, தொடர்ந்து 'நெக்ஸ்ட் எபிசோடு' பட்டனை நோக்கி நம்மை நகர வைக்கின்றன. இதுபோன்ற உண்மைச் சம்பவக் கதைகளை மையப்படுத்திய சீரிஸ்களில் சம்பிரதாயமாகப் பயன்படுத்தப்படும் காட்சிகளை விளக்கும் எழுத்துகளைத் தவிர்த்தது குட் ஃபார்முலா! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி படம் வொர்க் ஆகிறதா? இந்திய வரலாற்றின் மிகச் சிக்கலான விஷயங்களில் ஒன்றான ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையப்படுத்திய இந்த வெப் சீரிஸை, பெரும்பாலும் ஒரு புலனாய்வு த்ரில்லர் கதையாகவே கொண்டு சென்றிருக்கிறது படக்குழு. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அழுத்தங்கள் தொடங்கி, முழுமையாக அதிகாரிகளின் கைகள் கட்டப்படும் அரசியலையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது காவல் அதிகாரிகள் செலுத்திய வன்முறை, உண்மைகளை வரவழைக்க அதிகாரிகள் கையாண்ட குரூர வழிமுறைகள் என நாம் படித்துத் தெரிந்த விஷயங்களைத் திரையில் கொண்டு வந்த இயக்குநருக்கு க்ளாப்ஸ்! ஆனாலும், அதிலும் ஒருவித போலீஸ்/அதிகார அனுதாப பார்வை எஞ்சிநிற்பது ஏமாற்றம்! The Hunt - The Rajiv Gandhi Assassination Case Series Review ஆனால், இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் பார்வையை இன்னும் கூட விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதுபோல, அதிகாரிகள், சிவராசனைப் பிடிக்கச் செல்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்களுக்கெல்லாம் 'மேல் அதிகாரிகளின் உத்தரவு' என மேம்போக்காக வசனத்தை வைத்து எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். யார் அந்த மேலிடம், சிவராசன் உயிருடன் பிடிபடுவது குறித்து அவர்கள் அஞ்சுவது ஏன் போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான பதில்கள் இல்லை. உண்மை அவர்களுடனே இறந்துவிட்டது என்ற ஆதங்கம் நிறைந்த வசனம் மட்டுமே இத்தொடர் நடுநிலையாக இருக்க விரும்புகிறது என்பதை எடுத்துரைக்கிறது.! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
Parandhu Po: 'குழந்தைகளை Hyper Active என சொல்வது வன்முறை'- இயக்குநர் ராம்
இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பறந்து போ'. ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் மதுரையில் நேற்று( ஜூன் 7) ‘பறந்து போ’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருகின்றனர். பறந்து போ அப்போது படத்தில் நடித்த சிறுவன் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ராம், “ Active, Hyper Active என்ற வார்த்தைகளே தவறுதான். ஒருவரைப் பார்த்து மருத்துவ ரீதியிலான வார்த்தைகளைத் தெரியாமலேயே பயன்படுத்துகிறோம். இந்தப் படத்தில் 8 வயது குழந்தையினுடைய இயல்பில்தான் அந்தப் பையன் இருக்கிறான். அதனால் அந்தப் பையன் Hyper-ஆக எதுவும் பண்ணவில்லை. குழந்தைகளை Active, Hyper Active என்று சொல்வது வன்முறை” என்று பேசியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
7 மொழிகளில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’!
ரிஷப் ஷெட்டி, கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது.
நடிகர் மகேஷ் பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு.
சினிமாவுக்காக வங்கி வேலையை உதறிய குணா பாபு!
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு.
தெலுங்கு இயக்குநர் படத்தில் துருவ் விக்ரம்!
நடிகர் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளார்.
ஸ்மிருதி இராணி: மீண்டும் சீரியலில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் - என்ன சொல்கிறார்?
பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசன் உருவாகிறது. இந்த தொடருக்கான முதல் புரொமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும் சீரியலில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதன் மூலம் அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார். 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி - 2' கடைசியாக அவர் மணிபென்.காம் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்திருந்தார். 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' முதல் சீசன் கடந்த 2000ம் ஆண்டு வெளியானது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில் இவர் நடித்த துளசி விராணி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டிருக்கிறது. ஜூலை 29ம் தேதி முதல் வெளியாகும் இந்த சீரியலை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் காண முடியும். இது தினமும் இரவு 10:30க்கு ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது. என்ன சொல்கிறார் ஸ்மிருதி இராணி? ஏபிபி செய்திகளில் மீண்டும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி'யில் நடிப்பது குறித்துப் பேசிய ஸ்மிருதி இராணி, இந்த சீரியலில் திரும்பவும் நடிப்பது, சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் செய்வது மட்டுமல்ல, இந்திய தொலைக்காட்சிகளையும் என் வாழ்க்கையையும் மறுவரையறை செய்த ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுப்பது. இதுதான் எனக்கு பெரிய வணிக வெற்றியைக் கொடுத்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் இணைய எனக்கு வாய்ப்பளித்தது. எனப் பேசியுள்ளார். அரசியல் வாழ்க்கை... பாஜக மூத்த தலைவரான ஸ்மிருதி இராணி, 2014-24 காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் சர்மாவிடம் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் இவர், இனி சீரியல் மூலமாகவும் மக்களுடன் தொடர்பில் இருக்க திட்டமிட்டுள்ளார். Election 2024: கங்கனாவை எதிர்த்தவருக்கு ரூ.87 லட்சம்; ராகுலுக்கு காங்., வழங்கியது எவ்வளவு தெரியுமா?
ஸ்மிருதி இராணி: மீண்டும் சீரியலில் நடிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் - என்ன சொல்கிறார்?
பிரபல இந்தி சீரியல் இயக்குநரான ஏக்தா கபூரின் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' என்ற தொடரின் இரண்டாம் சீசன் உருவாகிறது. இந்த தொடருக்கான முதல் புரொமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதன் மூலம் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மீண்டும் சீரியலில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதன் மூலம் அவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத் திரையில் தோன்றவிருக்கிறார். 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி - 2' கடைசியாக அவர் மணிபென்.காம் என்ற நகைச்சுவைத் தொடரில் நடித்திருந்தார். 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி' முதல் சீசன் கடந்த 2000ம் ஆண்டு வெளியானது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கவிருக்கிறது. இதில் இவர் நடித்த துளசி விராணி கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டிருக்கிறது. ஜூலை 29ம் தேதி முதல் வெளியாகும் இந்த சீரியலை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் காண முடியும். இது தினமும் இரவு 10:30க்கு ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது. என்ன சொல்கிறார் ஸ்மிருதி இராணி? ஏபிபி செய்திகளில் மீண்டும் 'கியுங்கி சாஸ் பி கபி பஹு தி'யில் நடிப்பது குறித்துப் பேசிய ஸ்மிருதி இராணி, இந்த சீரியலில் திரும்பவும் நடிப்பது, சாதாரணமாக ஒரு கதாபாத்திரத்தை மீண்டும் செய்வது மட்டுமல்ல, இந்திய தொலைக்காட்சிகளையும் என் வாழ்க்கையையும் மறுவரையறை செய்த ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுப்பது. இதுதான் எனக்கு பெரிய வணிக வெற்றியைக் கொடுத்தது. லட்சக்கணக்கான குடும்பங்களில் இணைய எனக்கு வாய்ப்பளித்தது. எனப் பேசியுள்ளார். அரசியல் வாழ்க்கை... பாஜக மூத்த தலைவரான ஸ்மிருதி இராணி, 2014-24 காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் அமைச்சராக செயல்பட்டுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமேதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் சர்மாவிடம் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் இவர், இனி சீரியல் மூலமாகவும் மக்களுடன் தொடர்பில் இருக்க திட்டமிட்டுள்ளார். Election 2024: கங்கனாவை எதிர்த்தவருக்கு ரூ.87 லட்சம்; ராகுலுக்கு காங்., வழங்கியது எவ்வளவு தெரியுமா?
சிறையில் விஜயை சந்தித்து கதறி அழுத காவிரி, ராகினியிடம் நிவின் சொன்னது –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், ரோகினியிடம் உறவினர் என்ற முறையில் பேசி பசுபதி இருக்கும் இடத்தை பற்றி அறிந்து சொல்வாயா என்று கேட்டார். அதற்கு நிவின், என்னால் முடியும் என்றார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த நிவினிடம், யமுனா வழக்கம் போல சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது நிவின், நான் விஜய்யிடம் பேச போனேன். காவிரியை பழிவாங்க தான் பசுபதி, விஜயை மாட்டி விட்டிருக்கிறான். அதற்காக தான் உதவி செய்யபோனேன். அந்த இடத்திற்கு காவிரி வந்தார் […] The post சிறையில் விஜயை சந்தித்து கதறி அழுத காவிரி, ராகினியிடம் நிவின் சொன்னது – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
ஈஸ்வரி எடுத்த முடிவு, இனியா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா வேலை பார்த்துக் கொண்டிருக்க நித்திஷ் தான் இனியாவின் கணவர் என தெரிய வந்ததும் நண்பர்கள் வந்து இனியாவிடம் கேட்கின்றனர். எப்படி இனியா இது மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்ட லவ் மேரேஜ் அரேஞ்ச் மேரேஜ் என்று கேட்க இன்னொரு ஃப்ரெண்ட் கண்டிப்பா அரேஞ்சுடு மேரேஜா இருக்காது இப்படி ஒரு பையனை...
Nayanthara: குழந்தைகளை மலைகளுக்கு கூட்டி போங்க... - பறந்து போ திரைப்படம் குறித்து நயன் நெகிழ்ச்சி!
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு திரைப்படங்களின் இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பறந்து போ. பெற்றோர் - குழந்தைகள் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மகன்களுடன் நயன் Nayanthara சொல்வதென்ன? ரசிகர்களிடம் பாஸிடிவான ரியாக்ஷன்களைப் பெற்றுவரும் இந்த திரைப்படம் குறித்து முன்னணி நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த குழப்பமான உலகில், நீங்கள் உண்மையாகவே வாழ்க்கையை உணர விரும்பினால், உங்கள் குழந்தைகளை மலைகளுக்குக் கூட்டிச் செல்லுங்கள், அவர்களுடன் மலையேறுங்கள், அல்லது நீங்கள் சோர்ந்துபோகும் வரை குளத்தின் அருகே அவர்களுடன் விளையாடுங்கள். அல்லது எளிதாக ராம்சாரின் பறந்துபோ படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கே நாம் உண்மையாகவே எதை இழந்துவருகிறோம் என்பதைக் கண்டடையுங்கள். இந்தப் படம் உண்மையாகவே 'முக்கியமான விஷயம்' என்ன என்பதை அழகாக நினைவுபடுத்தியிருக்கிறது. நான் பார்த்ததிலேயே ஒரு ஸ்வீட்டான திரைப்படம் எனக் கூறியுள்ளார். நயன்தாரா ஸ்டோரி மேலும் அவர் இயக்குநர் ராம் மற்றும் பறந்துபோ குழுவினரை வாழ்த்தியுள்ளார். பறந்து போ: மிடில் கிளாஸ் பெற்றோர்தான் போராளிகள் - ராமின் பாஸிட்டிவ் பதில்கள்!
முத்து சொன்ன வார்த்தை, கோபத்தில் சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடு முத்து அருனிடம் இவனுக்கு இது இரண்டாவது கல்யாணம் ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு இவன் தாலி கட்டிருக்கான் அந்த பொண்ணு இவன் கூட வாழாமல் போய் இருக்கோம் நம்ம சீதாவை ஏமாத்த பார்க்கிறான் என்று சொல்ல உடனே அண்ணாமலை என்னப்பா இது போலீஸா இருந்துகிட்டு இப்படி பண்ற என்று கேட்க அப்படி...
New Films On July: 'டிமாண்டி காலனி 3', விஜய் சேதுபதி படம் - ஒரே நாளில் இத்தனை படங்களுக்கு பூஜையா?
நேற்று ஒரே நாளில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் நேற்றே தொடங்கிவிட்டனர். Lady with the braid is back… First day. Lights on. Shadows waiting. #DemonteColony3 #DayOne #TheEndIsTooFar Let’s have some fun @AjayGnanamuthu @arulnithitamil @SamCSmusic #meenakshigovindharajan #iam_archanaravichandran pic.twitter.com/M2i6kk5Txy — Priya BhavaniShankar (@priya_Bshankar) July 7, 2025 'கே.ஜே.ஆர்' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம், 'டிமான்டி காலனி 3', 'இவன் தந்திரன் 2', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என நான்கு படங்களுக்கு நேற்று பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அப்படங்களின் விவரங்களைப் பார்ப்போமா... கே.ஜே. ராஜேஷ் நடிக்கும் திரைப்படம்: தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரீகன், அறிமுக இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கே.ஜே. ஆருடன் மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், அஜூ வர்கீஸ், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கோர்ட்' படத்தின் நாயகி ஶ்ரீதேவி எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் ஹீரோவாக அறிமுகமாகும் 'அங்கீகாரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. KJR's Second Movie இவன் தந்திரன் 2: இயக்குநர் ரா. கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஶ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இவன் தந்திரன்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் 'வடசென்னை' சரண் நடிப்பில் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்றிருக்கிறது. டிமாண்டி காலனி 3: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு 'டிமாண்டி காலனி' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானது. இப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கிவிட்டார்கள். படத்திற்கும் நேற்று பூஜைப் போட்டிருக்கிறார். 'டிமாண்டி காலனி 3' தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், Lady with the braid is back. First day. Lights on. Shadows waiting. எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். Vijay Sethupathi - Puri Jaganadh Film பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி படம்: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகியிருக்கிறது. படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கெளரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் ஹதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.
New Films On July: 'டிமாண்டி காலனி 3', விஜய் சேதுபதி படம் - ஒரே நாளில் இத்தனை படங்களுக்கு பூஜையா?
நேற்று ஒரே நாளில் மொத்தமாக நான்கு படங்களுக்கு பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அதில் ஓரிரு படங்களின் படப்பிடிப்பையும் நேற்றே தொடங்கிவிட்டனர். Lady with the braid is back… First day. Lights on. Shadows waiting. #DemonteColony3 #DayOne #TheEndIsTooFar Let’s have some fun @AjayGnanamuthu @arulnithitamil @SamCSmusic #meenakshigovindharajan #iam_archanaravichandran pic.twitter.com/M2i6kk5Txy — Priya BhavaniShankar (@priya_Bshankar) July 7, 2025 'கே.ஜே.ஆர்' ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கே.ஜே. ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம், 'டிமான்டி காலனி 3', 'இவன் தந்திரன் 2', பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் என நான்கு படங்களுக்கு நேற்று பூஜைப் போடப்பட்டிருக்கிறது. அப்படங்களின் விவரங்களைப் பார்ப்போமா... கே.ஜே. ராஜேஷ் நடிக்கும் திரைப்படம்: தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரீகன், அறிமுக இயக்குநராக இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் கே.ஜே. ஆருடன் மலையாள நடிகர் அர்ஜூன் அசோகன், அஜூ வர்கீஸ், சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'கோர்ட்' படத்தின் நாயகி ஶ்ரீதேவி எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள். தயாரிப்பாளர் கே.ஜே. ஆர் ஹீரோவாக அறிமுகமாகும் 'அங்கீகாரம்' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. KJR's Second Movie இவன் தந்திரன் 2: இயக்குநர் ரா. கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஶ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இவன் தந்திரன்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் 'வடசென்னை' சரண் நடிப்பில் வெளியாகும் என முன்பே அறிவித்திருந்தனர். இப்படத்தின் பூஜையும் நேற்று நடைபெற்றிருக்கிறது. டிமாண்டி காலனி 3: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு 'டிமாண்டி காலனி' படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் கடந்தாண்டு வெளியானது. இப்படம் வெளியாகி ஓராண்டிற்குள்ளாகவே படத்தின் மூன்றாம் பாகத்தையும் தொடங்கிவிட்டார்கள். படத்திற்கும் நேற்று பூஜைப் போட்டிருக்கிறார். 'டிமாண்டி காலனி 3' தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர், Lady with the braid is back. First day. Lights on. Shadows waiting. எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். Vijay Sethupathi - Puri Jaganadh Film பூரி ஜெகன்நாத் - விஜய் சேதுபதி படம்: இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு முன்பே வெளியாகியிருக்கிறது. படத்தில் தபு, சம்யுக்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத்தும், நடிகை சார்மி கெளரும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பை நேற்று பூஜையுடன் ஹதராபாத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.
3 BHK: 'கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும்!' - 3BHK படப்பிடிப்பு தள ஸ்டில்ஸ் |Photo Album
நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாராவது ஒருத்தருக்கு நல்லது செய்யணும் –மனைவி லாட்டரியில் வென்றதை கொண்டாடிய அஜித் பட நடிகர்
நடிகர் பாலா-கோகிலாவுக்கு லாட்டரி அடித்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்பு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதை அடுத்து சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் […] The post யாராவது ஒருத்தருக்கு நல்லது செய்யணும் – மனைவி லாட்டரியில் வென்றதை கொண்டாடிய அஜித் பட நடிகர் appeared first on Tamil Behind Talkies .
சிறையில் இருப்பதை நினைத்து கதறி அழும் காவிரி, ஆறுதல் சொல்லும் விஜய் –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின், விஜயை பார்க்க கிளம்பினார். உடனே யமுனா, காவேரி பார்க்கப் போகிறீர்களா? என்று சண்டை வாங்கினார். ஆனால், நிவின் திட்டிவிட்டு சென்றார். இருந்தாலும் விடாமல் நிவினை பாலோ பண்ணி போனார் யமுனா. பின் நிவின்- காவிரி இருவருமே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து யமுனா பயங்கரமாக கோபப்பட்டார். அதற்குப்பின் போலீஸ் வரவில்லை என்று தெரிந்தவுடன் காவிரி- நிவின் இருவருமே உள்ளே போனார்கள். அங்கிருந்து யமுனாவும் கிளம்பி விட்டார். அதற்குப்பின் விஜய், ராகினி […] The post சிறையில் இருப்பதை நினைத்து கதறி அழும் காவிரி, ஆறுதல் சொல்லும் விஜய் – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷை தொடர்ந்து சந்திரமுகி பட காட்சி விவகாரத்தில் சிக்கிய நயன்தாரா ஆவணப்படம் –பின்ணணி இது தான்
தனுஷை தொடர்ந்து நயன்தாராவின் ஆவண படத்தின் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக தனுஷ்-நயன்தாரா இடையேயான சர்ச்சை தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. நயன், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், […] The post தனுஷை தொடர்ந்து சந்திரமுகி பட காட்சி விவகாரத்தில் சிக்கிய நயன்தாரா ஆவணப்படம் – பின்ணணி இது தான் appeared first on Tamil Behind Talkies .
தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் இருக்கும் நன்மைகள்.!
தூக்கி எறியும் எலுமிச்சைப்பழம் தோலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக எலுமிச்சை பழத் தோளில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது ஆனால் இது குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். எலுமிச்சம்பழத் தோலில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. இது மட்டும்...
தமிழ்செல்வியை அசிங்கப்படுத்தும் ராஜாங்கம் குடும்பம், சேது சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி சொன்னதை வக்கில், சேது அப்பாவிடம் சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். தமிழ்ச்செல்வியின் அப்பா செல்லப்பாண்டி ராஜாங்கத்தின் பெயரைச் சொல்லி ஊர் முழுக்க கடன் வாங்கி இருந்தார்கள். இதை அறிந்த போஸ், கடன் கொடுத்தவரிடம் சேதுவின் அப்பா ராஜாங்கத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுங்கள். அதற்காக நான் பணம் தருகிறேன் என்று சொன்னார் அதற்காக அந்த கடன் கொடுத்த நபர் ராஜாங்கத்தின் மீது புகார் […] The post தமிழ்செல்வியை அசிங்கப்படுத்தும் ராஜாங்கம் குடும்பம், சேது சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி ‘சந்திரமுகி’ படக் காட்சிகள்: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலா: யாருக்காவது நல்லது செய்யணும் - லாட்டரி வென்ற மனைவி; கொண்டாடிய அஜித் பட நடிகர்!
மலையாள நடிகர் பாலா தனது மனைவியான கோகிலா காருண்யா லட்டரியில் 25,000 ரூபாய் வென்றதை சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு கொண்டாடியுள்ளார். அவருடைய லாட்டரி டிக்கெட் எண் 4935 என்பதைக் காண்பித்து, வீடியோ பதிவிட்டுள்ளார். முதன்முறையாக, என் அதிர்ஷ்டம் நமது அதிர்ஷ்டம், ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் எனக் கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். இதுதான் கோகிலா முதன்முறையாக லாட்டரியை வெல்வது எனக் கூறியுள்ளார். பாலா - கோகிலா வீடியோவில் பாலா பரிசுத் தொகையை கோகிலாவிடம் ஒப்படைப்பதைக் காண முடிகிறது. அவரிடம், இதை வைத்து யாராவது ஒருவருக்கு நல்லது செய் எனக் கூறுகிறார். கமண்டில் பலரும் அந்த தம்பதியின் தாராள மனதைப் பாராட்டியுள்ளனர். சிறுத்தை சிவா சகோதரரான பாலா மலையாளத்தில் புலிமுருகன், லூசிஃபர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தொடக்க காலத்தில் கலிங்கா, சவுண்ட் ஆஃப் பூட் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் அஜித் குமார் நடித்த வீரம் திரைப்படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருப்பார். பாலா - கோகிலா தம்பதி இரண்டு திருமணங்கள் தோல்வி அடைந்த நிலையில், கடந்த 2024 அக்டோபரில் மூன்றாவதாக கோகிலாவை மணந்தார் பாலா. 2010ம் ஆண்டு அவர் பாடகி அம்ருதா சுரேஷை மணந்தார், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2019ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர். 2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சட்டப்பூர்வமாக இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. 2023ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். கோகிலா அவரது உறவினர் மற்றும் தமிழ் பின்னணியைக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. புதிய தம்பதியான இருவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் வெளிப்படையாக, இயல்பாக பேசுவதனால் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார் கோகிலா. குறிப்பாக அவர் பாலாவை மாமா என அழைப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்புகின்றனர். வீர தீர சூரன் தயாரிப்பாளர் ரியா ஷிபு : இன்ஸ்டாகிராம் Influencer டு சினிமா Producer - சில தகவல்கள்
கூலி படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் பெரிய கோடிக்கணக்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கடைசியாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘லியோ’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, […] The post 2 வருடம் குடும்பம், நண்பர்கள், சோசியல் மீடியாவை லோகேஷ் கனகராஜ் மறக்க ரஜினி தான் காரணமா? பின்னணி இது தான் appeared first on Tamil Behind Talkies .
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், விஷ்ணு விஷால் […] The post நிபந்தனையற்ற அன்பு, அமைதி – தன் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் – என்ன பெயர் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
அவர் போன பிறகு எங்க வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள்…! - Anandha Kannan Wife Rani Emotional Interview
அவர் போன பிறகு எங்க வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்கள்…! - Anandha Kannan Wife Rani Emotional Interview
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!
‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!
‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’.
அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!
‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்கான் நெகிழ்ச்சி
நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அவரது மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர். இதில் கலந்துகொள்வதற்காக ஹைத்ராபாத் சென்றுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். அவரது வருகையால் விழா எமோஷனலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு மீரா எனப் பெயர் சூட்டினார் ஆமிர் கான். பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி. ஆமிர் கானின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எங்கள் 'மீரா'! இதற்கு மேல் என்ன வேணும்! ஆமிர் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகியிருக்காது! நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அழகான சிந்தனைமிக்கப் பெயருக்கு நன்றி! எனப் பதிவிட்டிருந்தார். mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations நடிகர் விஷ்ணு விஷால் அவரது இன்ஸ்டாகிராமில், எங்கள் மீராவை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் குழந்தைக்குப் பெயரிட ஹைத்ராபாத் வரை வந்த ஆமிர்கான் சாருக்கு மிகப் பெரிய ஹக். மீரா என்பது நிபந்தனையற்ற அன்பையும் அமைதியையும் குறிக்கிறது. ஆமிர் சாருடன் இன்று வரையிலான பயணம் மேஜிக்கலாக இருக்கிறது. எங்கள் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியதற்கு நன்றி ஆமிர் சார். எனப் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு முதல் காதலித்து, 2021-ல் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஒன்றாக மீட்கப்பட்டனர். ஆமிர்கானின் மகள் இரா கான் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருவரும் நல்ல நட்புறவில் நீடித்து வருகின்றனர். Amir khan: 60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான் - மனம் திறந்த ஆமிர் கான்
``நிபந்தனையற்ற அன்பு, அமைதி.. மீரா'' - விஷ்ணு விஷால் மகளுக்கு பெயர்சூட்டிய அமீர்கான் நெகிழ்ச்சி
நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் அவரது மனைவி பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டா தங்களது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை கொண்டாடினர். இதில் கலந்துகொள்வதற்காக ஹைத்ராபாத் சென்றுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர் கான். அவரது வருகையால் விழா எமோஷனலாகவும் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது. குழந்தைக்கு மீரா எனப் பெயர் சூட்டினார் ஆமிர் கான். பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர் விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி. ஆமிர் கானின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, எங்கள் 'மீரா'! இதற்கு மேல் என்ன வேணும்! ஆமிர் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகியிருக்காது! நாங்கள் உங்களை நேசிக்கிறோம். அழகான சிந்தனைமிக்கப் பெயருக்கு நன்றி! எனப் பதிவிட்டிருந்தார். mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations mira naming celebrations நடிகர் விஷ்ணு விஷால் அவரது இன்ஸ்டாகிராமில், எங்கள் மீராவை அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் குழந்தைக்குப் பெயரிட ஹைத்ராபாத் வரை வந்த ஆமிர்கான் சாருக்கு மிகப் பெரிய ஹக். மீரா என்பது நிபந்தனையற்ற அன்பையும் அமைதியையும் குறிக்கிறது. ஆமிர் சாருடன் இன்று வரையிலான பயணம் மேஜிக்கலாக இருக்கிறது. எங்கள் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியதற்கு நன்றி ஆமிர் சார். எனப் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு முதல் காதலித்து, 2021-ல் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கம். கடந்த 2023ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது ஆமிர்கான் மற்றும் விஷ்ணு விஷால் ஒன்றாக மீட்கப்பட்டனர். ஆமிர்கானின் மகள் இரா கான் திருமணத்துக்கு விஷ்ணு விஷால் - ஜ்வாலா கட்டா தம்பதி அழைக்கப்பட்டிருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருவரும் நல்ல நட்புறவில் நீடித்து வருகின்றனர். Amir khan: 60 வயதிலும் ஓர் இணையைக் கண்டடைய உதவியது இதுதான் - மனம் திறந்த ஆமிர் கான்
பாக்கியா வீட்டில் ப்ரச்சனை செய்யும் சுதாகர், கோபத்தில் நிதீஷ் செய்தது –விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, என்னை பிடித்து போய் நிதிஷ் திருமணம் செய்யவில்லை. சுதாகருக்கு அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது வாங்க வேண்டும். அதேபோல் போதைக்கு அடிமையான தன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்னை பெண் கேட்டு வந்தார்கள் என்று எமோஷனலாக கதறி அழுதார். இதைக் கேட்டவுடன் பாக்கியாவுக்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. அவள் காதலித்தால் என்பதற்காக இப்படி எதையும் விசாரிக்காமல் திருமணத்தை பண்ணி வைத்து என் மகள் […] The post பாக்கியா வீட்டில் ப்ரச்சனை செய்யும் சுதாகர், கோபத்தில் நிதீஷ் செய்தது – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி appeared first on Tamil Behind Talkies .
அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
உண்மை அறிந்து மணமேடையில் இருந்து அருணை கீழே தள்ளிய முத்து, மீனா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினிக்கு போன் செய்த மேனேஜர், நீ பணத்தை ரெடி செய்யவில்லை என்றால் இப்பவே முத்துவிடம் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டினார். உடனே ரோகினி, மீனா தங்கையின் திருமணத்திற்காக நகைகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சொல்கிறேன். நீ நகையை வந்து எடுத்துக் கொள் என்றார். மறுநாள் ஸ்ருதி- மீனா இருவருமே நகைக்கடைக்கு சென்று நகை எல்லாம் வாங்கி வந்து சாமி ரூமில் […] The post உண்மை அறிந்து மணமேடையில் இருந்து அருணை கீழே தள்ளிய முத்து, மீனா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!
‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ திருச்செந்தூரில் போலீஸுடன் பிரச்னையா? - விளக்கும் பாடகர் வேல்முருகன்!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தேறியது. லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகனைத் தரிசித்து வருகின்றனர். இந்த நிலையில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பின்னணிப் பாடகரும் முருக பக்தருமான வேல்முருகன் அங்கு காவலர்கள் சிலரிடம் வாக்குவாதம் செய்கிற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக, என்ன நடந்தது என வேல்முருகனையே தொடர்பு கொண்டு கேட்டோம். திருச்செந்தூர் குடமுழக்கு விழா ''திருச்செந்தூர் முருகனுக்கே பொருத்தமான 'தலையா கடல் அலையா'ங்கிற பாட்டுக்கு ஏற்ப மூணு நாளா அங்க ஜனங்க கூட்டம் அலை மோதிட்டிருக்கு. நேத்து என் கச்சேரி. அவ்வளவு மக்கள் ரசிச்சாங்க. கச்சேரிக்கு கச்சேரியுமாச்சு முருகனைத் தரிசிச்ச மாதிரியும் ஆச்சுன்னு நானுமே பாடிட்டு சாமி கும்பிட்டுட்டு என் பாட்டுக்கு தங்கியிருந்த ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டிருந்தேன். அப்பதான் டிவியிலிருந்து வர்றேன்னு ஒரு பொண்ணு வந்தாங்க. கும்பாபிஷேகம் பத்தி கச்சேரி பத்தில்லாம் பேசிட்டு யாகசாலை நடக்கிற இடத்துல போய் வீடியோ ஷூட் பண்ணலாம்னு கூப்பிட்டாங்க. அப்பவே நான் சொன்னேன். பாதுகாப்பு ரொம்ப கெடுபிடியா இருக்கு. நாம கிடைக்கிற ஒரு இடத்துல இருந்து பேசிடலாமேனு சொன்னேன். ஆனா அவங்க கேக்கலை. யாகசாலை நடக்கிற இடத்துக்குப் போகலாம்னு சொல்லி கூட்டிட்டுப் போனாங்க. ஆனா அந்தப் பக்கமிருந்த சில போலீஸ்காரங்க அந்தப் பகுதியில் அனுமதிக்க மறுத்தாங்க. அவங்களைச் சொல்லியும் குத்தமில்லை. லட்சக்கணக்கான பேர் கூடியிருக்கிற இடத்துல பாதுகாப்புக் குறைபாடுனு ஏதாவது நடந்தா அவங்கதானே பொறுப்பு? பாடகர் வேல்முருகன் 'ஏங்க நான் சாப்பிட வரலைங்க’ நான் பேசிக் கேட்டுப்பார்க்கலாம்னு பேசிட்டிருந்த காவலர் ஒருத்தர் நாங்க அன்னதானம் நடக்கிற இடத்துக்குப் போக முயற்சி செய்யறதா நினைச்சுச் சத்தம் போட்டதுதான் எனக்கும் கொஞ்சம் கடுப்பாயிடுச்சு. 'ஏங்க நான் சாப்பிட வரலைங்க. நேத்து இங்க என்னுடைய கச்சேரிதான் நடந்தது. நான் ஒரு பின்னணிப் பாடகர்னு சொன்னேன்.. அந்தப் போலீஸ்காரங்கல்ள்ல சிலருக்கும் என்னைத் தெரியலை. அதனால நான் ஒண்ணைச் சொல்ல அவரு பதிலுக்கு ஒண்ணு சொல்லனு சில நிமிடங்கள் அங்க பாக்குறவங்களூக்கு ஒரு வாக்குவாதம் போலவே இருந்திச்சு. எடிட் செய்து போட்டிருக்காங்க பிறகு என்னைத் தெரிஞ்ச சில அதிகாரிகள் வர, நிலைமை சுமூகமாச்சு. ஆனா அதுக்குள் அந்த காட்சி சமூக ஊடகங்கள்ல வந்துடுச்சு. அதுவும் நான் காவலர்கள்கிட்டப் சத்தமா பேசற காட்சிகளை மட்டும் எடிட் செய்து போட்டிருக்காங்க. thiruchendur இது என்னங்க சோதனை? கும்பாபிஷேக முடிச்சுட்டு உடனே பிளைட்டப் பிடிச்சு சென்னை வந்தா, வந்து இறங்குறதுக்குள்ளே பல நண்பர்கள்கிட்ட இருந்து போன் மேல போன். நான் ஏதோ கும்பாபிஷேகத்துல போய் வாக்குவாதம் பண்ணி கலட்டா பண்ற மாதிரி ஒரு தோற்றம் உண்டாகிடுச்சு. என்னதான் நாம ஒதுங்கிப் போனாலும் அப்பப்ப நம்மைப் பத்தி ஏதாவது ஒரு சர்ச்சை நியூஸ் எப்படியாவது வந்திடுது. என்ன செய்யறதுன்னே தெரியலை. கச்சேரி நல்லபடியா முடிஞ்சதில்லையா, அதுல கண் திருஷ்டி பட்ட மாதிரின்னு நினைச்சுக வேண்டியதுதான்” என்கிறார். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
அனுஷ்கா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு
அனுஷ்கா ஷெட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘காட்டி’.
சசிகுமாரின் ‘பிரீடம்’ படத்தில் சிறையில் நடந்த உண்மை சம்பவம்
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள படம், 'பிரீடம்'.
ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக வந்த ‘அடுத்தவாரிசு’!
‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம்.
Killer: ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன் - மீண்டும் இணையும் ரஹ்மான் x SJ சூர்யா கூட்டணி
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வித்தியாசமான கதைக்களங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்துவந்துள்ளன. ரஹ்மான் ஆரம்பக்காலத்தில் அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுக்கு மைல் கல்லாக அமையும் திரைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ளார். பின்னர் நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை அவரே இயக்கி நடித்தார். அந்த வரிசையில் கில்லர் படமும் இணைகிறது. 2015ம் ஆண்டு வெளியான இசை திரைப்படத்துக்குப் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்தத் திரைப்படமும் சிறந்த கம்பேக்காக அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எஸ்.ஜே.சூர்யா, ரஹ்மான் கில்லர் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பு. ஏற்கெனவே நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா கில்லர் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில், அது (இசையமைப்பது) வேறுயாருமில்லை, நம்ம இசைப்புயல், இசை லெஜண்ட், இந்தியாவின் பெருமை, ஒன் அண்ட் ஒன்லி ரஹ்மான் சார்தான். வெல்கம் ஆன் போர்ட் சார். உங்களுடன் மீண்டும் இணைவதில் பெருமகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ரஹ்மான் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். Yah it’s none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir sirrrr welcome on board sir immensely happy joining you again sir #killer @GokulamGopalan #VCPraveen #BaijuGopalan #Krishnamoorthy … pic.twitter.com/kC9XPIs9mo — S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025 கில்லர் படம் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை கமெண்டில் தெரிவியுங்கள்! AR Rahman: ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார் - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Killer: ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன் - மீண்டும் இணையும் ரஹ்மான் x SJ சூர்யா கூட்டணி
எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் கில்லர் திரைப்படத்தை அவரே இயக்குகிறார். இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கில்லர் படத்தின் பூஜை கடந்த ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது வித்தியாசமான கதைக்களங்கள் ரசிகர்களின் விருப்பத்துக்குரியதாக இருந்துவந்துள்ளன. ரஹ்மான் ஆரம்பக்காலத்தில் அஜித், விஜய் போன்ற ஸ்டார்களுக்கு மைல் கல்லாக அமையும் திரைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா இயக்கியுள்ளார். பின்னர் நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற படங்களை அவரே இயக்கி நடித்தார். அந்த வரிசையில் கில்லர் படமும் இணைகிறது. 2015ம் ஆண்டு வெளியான இசை திரைப்படத்துக்குப் பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இந்தத் திரைப்படமும் சிறந்த கம்பேக்காக அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. எஸ்.ஜே.சூர்யா, ரஹ்மான் கில்லர் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளது கூடுதல் சிறப்பு. ஏற்கெனவே நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா கில்லர் திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில், அது (இசையமைப்பது) வேறுயாருமில்லை, நம்ம இசைப்புயல், இசை லெஜண்ட், இந்தியாவின் பெருமை, ஒன் அண்ட் ஒன்லி ரஹ்மான் சார்தான். வெல்கம் ஆன் போர்ட் சார். உங்களுடன் மீண்டும் இணைவதில் பெருமகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ரஹ்மான் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். Yah it’s none other than OUR ISAI PUYAL , THE MUSICAL LEGEND, INDIAN PRIDE, OUR ONE N ONLY @arrahman sir sirrrr welcome on board sir immensely happy joining you again sir #killer @GokulamGopalan #VCPraveen #BaijuGopalan #Krishnamoorthy … pic.twitter.com/kC9XPIs9mo — S J Suryah (@iam_SJSuryah) July 7, 2025 கில்லர் படம் பற்றிய உங்கள் எதிர்பார்ப்புகளை கமெண்டில் தெரிவியுங்கள்! AR Rahman: ரஹ்மான் ஒரு வெளிச்சம்; பள்ளி சிறுவன் போல இருக்கிறார் - இசைப் புயலை வியந்த இந்தி பாடகி! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
பறந்து போ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!
பறந்து போ படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகி உள்ள பறந்து போ படத்தில் கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் ,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்...
Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்... - லோகேஷ் கனகராஜ்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. `லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இந்த நிலையில், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில், ``கூலி திரைப்படம் உருவான கடந்த 2 வருடங்களாக, நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, சமூக ஊடகங்களுடனோ என எதற்கும் நேரம் கொடுக்கவில்லை. எனது 36 - 37 வருட வாழ்க்கையில், கூலி படத்திற்காகப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறேன் என்றார். இப்படத்தின் சர்வதேச விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.86 கோடிக்கு வாங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Coolie: டி. ராஜேந்தரின் டியூன் பாடலானது இப்படித்தான்... - சுவாரஸ்யம் பகிரும் அனிருத் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Coolie:``இரண்டு வருடமாக No Family, No Friends, No Social media; காரணம்... - லோகேஷ் கனகராஜ்
`வேட்டையன்' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. `லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினி - லோகேஷ் கனகராஜ் - கூலி இந்த நிலையில், கன்னட செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அளித்திருக்கும் பேட்டியில், ``கூலி திரைப்படம் உருவான கடந்த 2 வருடங்களாக, நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, சமூக ஊடகங்களுடனோ என எதற்கும் நேரம் கொடுக்கவில்லை. எனது 36 - 37 வருட வாழ்க்கையில், கூலி படத்திற்காகப் பெரும் உழைப்பைப் போட்டிருக்கிறேன் என்றார். இப்படத்தின் சர்வதேச விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.86 கோடிக்கு வாங்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. Coolie: டி. ராஜேந்தரின் டியூன் பாடலானது இப்படித்தான்... - சுவாரஸ்யம் பகிரும் அனிருத் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சிங்காரம் சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சிங்காரம் பதற்றத்துடன் என்னாச்சுன்னு தெளிவா சொல்லுங்கம்மா என்று சொல்ல என்னங்க இன்னும் அவர்கிட்ட...
சிறையில் அடைக்கப்பட்ட விஜய், வெளியே எடுக்க போராடும் காவிரி -அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் நிவின் இடம் நடந்தது எல்லாம் குமரன் சொன்னார். அப்போது இருவருமே விஜய்- காவிரி சேர்ந்து வாழ வேண்டும். அதற்கான முயற்சியை நாம் செய்யலாம் என்றார்கள். இன்னொரு பக்கம் விஜய்யை பார்க்க காவிரி போனார். அப்போது காவேரி, நீங்கள் நிவினிடம் என்ன கேட்க போகிறீர்கள்? என்னதான் பிளான் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தார். அந்த சமயம் பார்த்து போன் செய்த லாயர், போலீஸ் அங்கு வர இருக்கிறார்கள். கவனமாக இருங்கள் என்று சொன்னார். […] The post சிறையில் அடைக்கப்பட்ட விஜய், வெளியே எடுக்க போராடும் காவிரி -அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
``எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய் - மனம் திறந்த அபிஷேக் பச்சன்
நடிகர் அபிஷேக் பச்சனின் காளிதர் லாபட்டா ஜூலை 4-ம் தேதி ஜீ 5 ஓடிடி-ல் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அபிஷேக் பச்சன் ஈடுபட்டுவருகிறார். சமீபத்தில் நயன்தீப் ரக்ஷித் என்பவருடைய யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ``எங்கள் மகள் ஆராத்யா பச்சனிடம் என் தந்தை பெரும் நடிகர், என் மனைவி உலகப் புகழ்பெற்ற நடிகை என்றெல்லாம் ஒருபோதும் பேசியதில்லை. ஆராத்யா பச்சன் - ஐஸ்வர்யாராய் பச்சன் ஆனால் அவள் இப்போது வளர்ந்துவிட்டாள். எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறாள் என்று நம்புகிறேன். இதற்கான பெருமை முழுக்க முழுக்க அவளின் அம்மா ஐஸ்வர்யா ராய் பச்சனையே சாரும். ஒரு கணவனாக எனக்கு சுதந்திரம் இருக்கிறது, நான் வெளியே சென்று என் படத்துக்கான பணிகளைச் செய்கிறேன். என் மனைவி ஐஸ்வர்யா, ஆராத்யாவுடன் இணைந்து குடும்பத்தைக் கவனிக்கிறார். அவர் அற்புதமானவர், தன்னலமற்றவர். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. Aishwarya Rai: `நெகடிவ் கமெண்ட்ஸை சமாளிக்க ஐஸ்வர்யா ராய் சொன்ன அட்வைஸ்' -மனம் திறந்த அபிஷேக் பச்சன் தாயைப் போல குழந்தைகளுக்கு எது, எப்போது தேவையோ அதைக் கொடுக்கும் திறன் ஒரு தந்தைக்கு இல்லை என்றே கருதுகிறேன். ஏனெனில் குழந்தைக்கும் தாய்க்குமான உறவு வேறு வழியில் இணைக்கப்பட்டுள்ளது. இது தாய்மார்களுக்கு மட்டுமே உள்ள பரிசு. என் அம்மாவுக்கு 76 வயது, எனக்கு 49 வயது ஆனாலும் இப்போதும் என் அம்மாவுக்கு நான் ரொம்ப ஸ்பெஷல். அதுதான் ஒவ்வொரு குழந்தைக்கும் நடக்கிறது. ஐஸ்வர்யாராய் பச்சன் நீங்கள் எவ்வளவு வயதானாலும், உங்கள் அம்மாவிடம், நீங்கள் எப்போதும் ஒரு குழந்தையாகவே இருப்பீர்கள். எங்கள் மகள் ஆராத்யா எந்தச் சமூக ஊடகங்களிலும் இல்லை, அவளிடம் தொலைப்பேசியும் இல்லை. இதற்குக் காரணம் என் மனைவி ஐஸ்வர்யா. எங்கள் குழந்தை எங்கள் குடும்பத்தின் பெருமை. மகிழ்ச்சி. நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். Aishwarya Rai: `நெகடிவ் கமெண்ட்ஸை சமாளிக்க ஐஸ்வர்யா ராய் சொன்ன அட்வைஸ்' -மனம் திறந்த அபிஷேக் பச்சன் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lijomol Jose: ''`ஜெய் பீம்'செங்கேணி கதாபாத்திரம் என் வாழ்க்கையையே மாற்றியது! - லிஜோமோல் பேட்டி
உணர்ச்சி மிகுந்த தத்ரூபமான நடிப்பால் மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார் லிஜிமோல் ஜோஸ். Freedom Movie சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள லிஜிமோல் ஜோஸுடன் உரையாடியதிலிருந்து... ``'ஃப்ரீடம்' படம் உண்மைக் கதை எனச் சொல்வதால், நிச்சயம் அது குறித்து நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். அந்தத் திரைப்படக் காட்சிகளை நடிக்கும் வேளையில், நிச்சயம் உங்கள் மனம் பாரமாகியிருக்கும். அந்த உணர்வு உங்களுக்கு எப்படி இருந்தது?” ``திரைப்படக் கதை நமக்குத் தெரிந்திருந்தாலும், அந்த உணர்ச்சி மிகுந்த திரைக் காட்சிகளை நடிக்கும்போது நம் மனதிலிருந்து உணர்வுகள் தானாகவே வெளிப்படும். எனக்கு ஒவ்வொரு திரைப்படக் காட்சி நடிக்கும்போதும் மனம் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து ஆராய்ச்சிகள் பல செய்து நடிக்கத் தயாராகினாலும், அந்தந்தத் தருணத்தில் உணர்வு எப்படி வெளிப்படுகிறதோ, அதுதான் இறுதியான நடிப்பு.” Lijomol Jose ``எந்தக் கதாபாத்திரம் உங்கள் வாழ்வையே மாற்றிவிட்டது எனச் சொல்வீர்கள்?” ``'ஜெய் பீம்' படத்தின் செங்கேணி கதாபாத்திரம்தான் வாழ்வையே மாற்றியதாக நினைக்கிறேன்.” ``எந்த இயக்குநர் உங்களிடம் வந்து கதை இருக்கிறது எனச் சொன்னால், கண்ணை மூடிக்கொண்டு கதையைக் கூட கேட்காமல் ஓகே சொல்வீர்கள்?” ``அப்படிக் கதையே கேட்காமல் நான் ஓகே சொல்வேனா எனத் தெரியவில்லை... நிச்சயம் கதை கேட்டுத்தான் முடிவு செய்வேன்.” Ponman - Lijomol Jose ``உடன் நடித்தவர்களில் யாருடைய நடிப்பு நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்ததைக் கண்டு நீங்கள் பிரமித்துப் போனீர்கள்?” ``நிறைய பேர் இருக்கிறார்கள். மணிகண்டன் அண்ணனின் நடிப்பைப் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன். தற்போது வெளியான 'பொன்மான்' படத்தில் நடிகர் பேசில் ஜோசஃப் அருமையாக நடித்திருந்தார். பேசிலின் கதாபாத்திரமும் நடிப்பும் சிறப்பாக இருந்தன. நான் எதிர்பார்த்ததை விட அவர் அருமையாக நடித்திருந்தார்.” Lijomol Jose ``நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு ரொம்ப பிடித்துப் போன காஸ்ட்யூம் அல்லது படத்தின் செட்டிலிருந்து நீங்கள் விரும்பியும் எடுத்துச் செல்ல இயலாத காஸ்ட்யூம் இருந்திருக்கும். அப்படி நீங்கள் ரொம்ப விரும்பியும் எடுத்துச் செல்ல இயலாத காஸ்ட்யூம் அல்லது நீங்கள் விரும்பி எடுத்துச் சென்ற காஸ்ட்யூம் இருந்தால், அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்...” ``நான் ஒரு வெப் சீரிஸில் பண்ணியிருந்தேன். அந்த வெப் சீரிஸில் நடிக்கும்போது நான் அணிந்த ஒரு காஸ்ட்யூம் ரொம்ப பிடித்திருந்தது. அந்தக் காஸ்ட்யூமை நான் கேட்டு எடுத்துச் சென்றிருக்கிறேன். கேட்காமல் எடுத்துச் சென்றதில்லை. அந்தக் காஸ்ட்யூம் ஒரு சுடிதார். அந்தச் சுடிதார் பிடித்துப் போனதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. நான் அந்த வெப் சீரிஸில் நடிக்கும்போது பெரும்பாலான நாட்கள் அந்தச் சுடிதாரைத்தான் அணிந்திருந்தேன். அந்தச் சுடிதாரின் நினைவாக அதை கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறேன்.”
இனியாவை பார்க்கச் சென்ற நிதீஷ், வருத்தத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா குடும்பத்தினரிடம் எனக்கு என்ன பத்தி கூட கவலை இல்லை ஆனால் எனக்கு அம்மாவை பத்தி தான் கவலையா இருக்கு ஏன்னா அவங்க தான் அதிகமாக இழந்துட்டாங்க அவங்க ஆசையாக வச்சிருந்தா ரெஸ்டாரன்ட் ஏமாத்திட்டாங்க அது அவங்க கிட்ட இருந்து வாங்கணும் டாடி அது மட்டும் இல்லாம கல்யாணத்துக்கு செலவு பண்ண காசையும்...
கல்யாணத்தை நிறுத்திய முத்து, மீனாவின் பதில் என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் வடைக்கு சண்டை போட உடனே ரவி யாருடன் சண்டை என்று முத்து கேட்க இவன்தான் என சொல்ல உடனே மனோஜ் மாப்பிள்ளை வீட்டுக்கு பாருங்க பொண்ணு வீட்டுக்காரங்க பிரிச்சி பேச அப்படி எல்லாம் பேசாதடா வடை போட்டுக்கிட்டே இருந்தாங்க காலி ஆயிடுச்சு இப்ப வந்துருவோம் என்று சொன்னால் கொஞ்ச...
‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமை விலை ரூ.90 கோடி?!
‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார்
தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு
விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு
விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமை விலை ரூ.90 கோடி?!
‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார்
ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!
ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!
‘துரந்தர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ‘தெய்வத் திருமகள்’ சாரா அர்ஜுன்.