SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் –பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 58 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post அவர் இருந்து நடத்த வேண்டிய கல்யாணம், ஆனால் – பிக் பாஸ் அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:55 pm

நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post நடிகை சமந்தா ஈஷா மையத்தில் திருமணம் செய்த காரணம் என்ன? வெளியான சுவாரசிய தகவல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 9:15 pm

Vasthara – Lyrical video

தஸ்தர் 2 Dec 2025 8:09 pm

Mu Dha La Li Song

தஸ்தர் 2 Dec 2025 8:07 pm

தனது 18 வயதில் சொந்த உழைப்பில் புது கார் வாங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா –குவியும் வாழ்த்துக்கள்

தமிழில் 90ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர். அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை அர்ச்சனா தான் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அர்ச்சனாவின் மாபெரும் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் […] The post தனது 18 வயதில் சொந்த உழைப்பில் புது கார் வாங்கிய தொகுப்பாளினி அர்ச்சனா மகள் சாரா – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 8:05 pm

Ajith: சூப்பர் ஸ்டார் நடிகரின் அந்த செயல் ஆச்சரியமாக இருந்தது! - அஜித் குறித்து அனுபமா சோப்ரா

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முந்தையப் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில், ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தினுடைய இந்திய பதிப்பின் ஆசிரியர் அனுபமா சோப்ரா நடிகர் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தார். Ajith அந்தப் பேட்டியின்போது, அஜித்தின் எளிமை அனுபமா சோப்ராவை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இப்போது அவர் தயாரிப்பாளர்களின் ரவுண்ட் டேபிள் நேர்காணல் செய்திருக்கிறார். இந்தப் பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர், சமீபத்தில் துபாயில் நான் அஜித்தைப் பேட்டி கண்டிருந்தேன். அப்போது அவருடன் யாருமில்லை. எனக்காக அங்கொரு மேக்கப் செய்யும் நபர் இருந்தார். ஆனால், அவர் மேக்கப் செய்து கொள்ளமாட்டார். அவருடன் மேக்கப் போடும் நபர் இல்லை. ஆனால், என்னுடன் அதற்காக ஒரு நபர் இருந்தார். சூப்பர் ஸ்டார் நடிகர் இப்படி இருக்கிறார் என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவருடன் ஒரு பேக் எடுத்து வந்தார். பேட்டி நடைபெற்ற அறையின் ஓரத்திலேயே பேட்டிக்கு அவர் தயாரானார். அதுமட்டுமல்ல, எங்களுக்காக அவர் கதவு திறந்து நின்று கொண்டிருந்தார்! என ஆச்சரியமாகக் கூறினார். Archana Kalpathi அனுபமா சோப்ரா இதைக் கூறியப் பிறகு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பதி, அவர் எப்போதும் ஸ்வீட் & சிம்பிளாக இருப்பார். எனக் கூறினார். அதைத் தொடர்ந்து இந்தப் பேட்டியில் அர்ச்சனா கல்பதி, ப்ரீ-புரொடக்ஷன் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு புரொடக்ஷன் பட்ஜெட்டிலிருந்து 10 சதவீதத்திற்கு மேல் போக விட மாட்டேன். தெளிவு இல்லாத இயக்குநரிடமும் நான் வேலை செய்ய மாட்டேன். சினிமாவில் 9-5 வேலை நேரம் என்பது சாத்தியமே இல்ல. யாருடைய நேரத்தையும் வீணாக்காமல் இருப்பதே பொறுப்பு. என்றார்.

விகடன் 2 Dec 2025 7:23 pm

மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது –விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்

சென்னையில் நடந்த fanly பொழுதுபோக்கு செயலின் விழாவில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். அப்போது விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை குறைவாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நான் நடிக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்தால் நான் இயக்குனர்களை எல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதனால்தான் அவர்கள் சொல்வதைக் கேட்டு நான் நடிக்கிறேன். அதனால்தான் எனக்கு மூளை கம்மியாக இருப்பது நல்லது தான். […] The post மூளை கம்மினால தான் சினிமாவில் நடிக்க முடியுது – விழாவில் கலகலப்பாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 6:50 pm

ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா வீட்டிற்கு மீண்டும் வந்தார். இதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். ஆனால், விஜயா கவலைப்பட்டார்கள். மீனா மீண்டும் வந்ததை நினைத்து ரோகினிக்கு கதி கலங்குகிறது. பின் மீனா வந்தவுடனே விஜயா சமைக்க சொன்னார். மீனாவுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ரோகினியை முறைத்து விட்டு சமைக்கப் போனார். அதற்குப்பின் மனோஜ் பிஏ ஜீவா, புது ஆர்டரை பற்றி சொன்னார். அதைக் கேட்டு மனோஜ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். […] The post ரோகினிக்கே ஐடியா கொடுக்கும் மீனா, சுருதியை வெறுப்பேற்றும் நீத்து – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 5:08 pm

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு

எனக்கு கொஞ்சம் மூளை கம்மி ! தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – SK பேச்சு சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படமும் பொங்கலை முன்னிட்டு களம் இறங்குகின்றன. இந்நிலையில், சென்னையில் ஃபேன்லி (Fanly) என்ற ஆப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களில்...

தஸ்தர் 2 Dec 2025 4:59 pm

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்!

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்! பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்திசெட்டி, சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி...

தஸ்தர் 2 Dec 2025 4:51 pm

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் &ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள்

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் & ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள் ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி, விஜயகுமார், ஐஸ்வர்யா, மனோரமா, நம்பியார் உள்பட பலர் நடித்திருந்தனர். ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் மிகப்...

தஸ்தர் 2 Dec 2025 4:47 pm

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை –மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை – மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் பூத கோலா வழிபாட்டு முறையை ரன்வீர் சிங் நடித்துக் காட்டினார். மேலும், அந்தத் தெய்வத்தை...

தஸ்தர் 2 Dec 2025 4:38 pm

அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானவர் - மீண்டும் இணையும் அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மம்மூட்டியை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய 'அனந்தரம்', 'மதிலுகள்', 'விதேயன்' ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதனை அடூர் கோபாலகிருஷ்ணன் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக மலையாள ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கும் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னுடைய அடுத்தப் படத்தில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கதை எழுதும்போது முதன்மை கதாபாத்திரத்திற்கு என் மனதில் மம்மூட்டி முகமே தோன்றியது. அந்த கதாபாத்திரத்திற்கு அவர்தான் சரியானத் தேர்வு என்று நான் உணர்ந்தேன். என்னுடைய திரைப்படத்தில் நான்காவது முறையாக நடிக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி நான் இதுவரை மற்ற நடிகர்களுடன் இவ்வளவு முறை பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன் - மம்மூட்டி கூட்டணி திரைப்படங்களுக்கு கேரளத்தில் நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. Kalamkaval: ஹீரோவுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனா.!- நடிகர் மம்மூட்டி

விகடன் 2 Dec 2025 4:32 pm

நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனாவை பார்க்க அவருடைய அப்பா, அம்மா இருவரும் வந்திருந்தார்கள். அப்போது மீனா, வீட்டில் சமைக்காத இருப்பதை தெரிந்த அவருடைய அம்மா, எப்படி செய்யனும், என்னென்ன பண்ணனும் எல்லாம் சொன்னார். ஆனால், மீனா அதை பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. அதற்குப்பின் கோமதி, சரவணன்-தங்கமயில் சண்டை போட்டதை பற்றி பாண்டியனிடம் சொன்னார். பாண்டியன், அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடிக்கணும். சீக்கிரமாகவே இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுகிறேன் என்றார். […] The post நடுரோட்டிலே பழனியை அவமானப்படுத்தும் கோமதி, சமையலில் மீனா செய்யும் அட்ராசிட்டி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:55 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

இதுதான் என்னோட டயட் பிளான்; எனக்குப் பிடித்த உணவுகள் இவைதான் - நடிகை அதிதி ராவ் ஷேரிங்ஸ்!

'காற்று வெளியிடை', 'செக்க சிவந்த வானம்', 'ஹே சினாமிகா' போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை அதிதி ராவ். சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி இருவரும் இணைந்து 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தனர். அதையடுத்து திரைப்பட விழாக்களுக்கு ஒன்றாகச் செல்வது, புகைப்படங்களைப் பதிவிடுவது என இருவரும் காதல் வயப்பட்டதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நடிகை அதிதி ராவ் நான் மணிரத்னத்தின் கதாநாயகியாக இருக்க விரும்பினேன்- அதிதி ராவ் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்திருந்தவர், இப்போது பல பாலிவுட் திரைப்படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அதிதி ராவ் தனது உணவு முறை குறித்து மனம்திறந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. தனது டயட் பிளான் குறித்து பேசியிருக்கும் அதிதி, காலை உணவைப் பொறுத்தவரை எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும். பொதுவாக தென்னிந்திய காலை உணவுகள் எல்லாமே எனக்குப் பிடித்தவைதான். மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும். இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன். எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான். நடிகை அதிதி ராவ் Siddharth - Aditi Rao: 'புது பொண்ணே...' - சித்தார்த், அதிதி திருமண புகைப்படம் | Photo Album உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள் என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.

விகடன் 2 Dec 2025 3:52 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

Anupama Parameswaran: காட்டுப்பேச்சி நீ.. பாட்டுப்பேச்சி நீ! - அனுபமா க்ளிக்ஸ் | Photo Album

படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்-அனுபமா பரமேஸ்வரன்

விகடன் 2 Dec 2025 3:34 pm

ஈரோடு: சில்க் ஸ்மிதாவின் 66-வது பிறந்தநாள்; கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர் | Photo Album

சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா சில்க் பிறந்தநாள் விழா ``சில்க் ஸ்மிதாவைக் காப்பாற்றத் தவறிட்டேன் - கடைசி போன்கால் நினைவுகூரும் நடிகை அனுராதா

விகடன் 2 Dec 2025 3:19 pm

Ditwah: சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் மழைநீர்! | Rainy Day Roundup Photo Album

டிட்வா: அவர்கள் மீண்டெழுந்திட துணை நிற்போம் - இலங்கை பாதிப்பு குறித்து ஸ்டாலின்

விகடன் 2 Dec 2025 3:04 pm

சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நான் முக்கியமா? உன் குடும்பம் முக்கியமா? என்று சொன்னவுடன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் வந்தது. அதற்குப்பின் நடேசனுக்கு உடம்பு சரியில்லாதால் நிலா அவரை கவனித்துக் கொண்டார். அப்போது வீட்டிற்கு சோழன் வருகிறார். நிலா கேட்கும் கேள்விக்கு சோழனால் ஒழுங்காக பதில் சொல்ல முடியவில்லை. பின் பல்லவன், சோழனின் போனை பார்த்துவிட்டு ப்ரச்சனை இருக்கிறது என்று புரிந்து கொண்டார். நிலா ரெடியாகி வேலைக்கு கிளம்பினார். பல்லவன், பஸ் ஸ்டாண்டில் […] The post சோழன் பற்றிய உண்மை அறிந்து உடைந்து போன காயத்ரி, நிலா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 3:02 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Napoleon: ''அதிக பொருட்செலவில் படமாக்கப்படவுள்ளது''- மீண்டும் தயாரிப்பின் பக்கம் வரும் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் தற்போது அவருடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். 2011-க்குப் பிறகு பரபரப்பான சினிமா வேலைகளிலிருந்து விலகியிருந்தவர் 2016-ம் ஆண்டிலிருந்து மீண்டும் நடிப்பின் பக்கம் வந்தார். கடைசியாக இவர் நடித்திருந்த 'வல்லவனுக்கும் வல்லவன்' என்ற திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. நெப்போலியன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அறிவித்திருக்கிறார் நெப்போலியன். இப்படத்தை அவருடைய 'ஜீவன் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் மூலம் அவராகவே தயாரிக்கிறார்.அப்படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவிலேயே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தை 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தை இயக்கிய தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கவிருக்கிறாராம். அந்தத் திரைப்படம் குறித்து நடிகர் நெப்போலியன் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், உங்களின் அன்போடும், ஆசீர்வாதத்தோடும் பல படங்களில் நடித்து பேரும் புகழையும் பெற்ற நான், கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பதற்காக முடிவு செய்திருக்கிறேன். அந்தப் படத்தை 'ஜீவன் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் எங்களின் மகன்கள் தனுஷ் மற்றும் குணால் “அமெரிக்க ஆவி” என்ற இந்தப் படத்தை தயாரித்து வழங்க இருக்கின்றனர். அதற்கான கதைத் தேர்வு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. நான் பல்வேறு படங்களில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தாலும், இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கின்றேன். View this post on Instagram A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy) எனது ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க குழந்தைகள் முதல் குடும்பத்தில் உள்ள பெண்கள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் நகைச்சுவை கலந்த ஹாரர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இப்படம் அதிக பொருட்செலவில் அமெரிக்காவிலே படமாக்கப்படவுள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் தஞ்சை ஜேபிஆர். இவர் ஏற்கனவே ஓநாய்கள் ஜாக்கிரதை எனும் படத்தை 2017 ஆண்டு இயக்கியுள்ளார். இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். மேலும் இப்படத்திற்காக தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்புக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்க உள்ளது என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். எனத் தெரிவித்திருக்கிறார்.

விகடன் 2 Dec 2025 1:59 pm

Kalamkaval: சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம்; நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம் - நடிகர் விநாயகன்

ஜிதின் ஜோஸ் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மலையாளத் திரைப்படம் ‘களம்காவல்’. இதில் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டிச.5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ‘களம்காவல்’ அந்தவகையில் சமீபத்திய புரொமோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விநாயகன், இப்படத்தில் மம்மூட்டிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு மம்மூட்டியே பெயர் வைத்தார். இது என் வாழ்நாள் அதிர்ஷ்டம். அவருடன் நடிப்பது எளிதாக இருந்தது. வசனங்களில் அவர் நிறைய உதவினார். Mammootty: `இவரை ரகசியமாகப் பாதுகாத்து வந்தேன்!' - பெயர் சூட்டிய நண்பனை அறிமுகப்படுத்திய மம்மூட்டி சத்தமாக நடிப்பது ரொம்ப சுலபம். நிதானமாக நடிப்பதுதான் கஷ்டம். இயக்குநர் ஜிதின் என் கை, கால்களைக் கட்டிப்போட்டு, என்னை நடிக்க வைத்தது போல தோன்றியது. 'நீங்க எதுவும் செய்ய வேண்டியதில்லை. நான் சொன்னதைச் செய்தால் போதும்' என்று சொல்லி நடிக்க வைத்தார் என்று சிரித்துக்கொண்டே தெரிவித்திருக்கிறார். விநாயகன் தொடர்ந்து பேசிய அவர், பொதுவெளியில் எப்படிப் பேசவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. ஆர்வம் இருந்தாலும் மக்களின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து பேசுவதில் பிரச்னை இருக்கிறது. என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. யாராவது ஒருவர் தேவையில்லாத கேள்விகளைக் கேட்பது கோபமாக்கிவிடுகிறது. நான் என்ன பேசுகிறேன் எனத் தெரியாமல் பேசிவிடுகிறேன். இதனால் பொதுவெளிக்கு வருவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். Kaantha: 'நீ நல்ல படம்தான் பண்ணனும், ஏன்னா.!' - துல்கர் சல்மானிடம் மம்மூட்டி சொன்னது என்ன?

விகடன் 2 Dec 2025 1:56 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

BB Tamil 9: அவர் முன்னால் நின்னு நடத்த வேண்டிய கல்யாணம் ஆனா... - அமித் பார்கவ் மனைவி ஸ்ரீ ரஞ்சனி

விஜய் டிவியில் பாதி நாட்களைக் கடந்துவிட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட 20 பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி மட்டும் பிக் பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். முதலில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறிய ஆதிரை கடந்த வாரம் சர்ப்ரைஸ் எண்ட்ரியாக மீண்டும் நிகழ்ச்சிக்குள் சென்றார். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால்  நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். இந்தச் சூழலில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிக் பாஸ் சென்ற அமித் பார்கவின் சொந்த தம்பியின் திருமணம் நேற்று நடந்தது. அமித்தின் தம்பிக்கும் போபாலைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று பெண் வீட்டார் முறைப்படி போபாலில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகன் வீட்டார் சார்பான சடங்குகள் நாளையும் நாளை மறுதினமும் பெங்களூருவில் நடைபெற இருக்கிறதாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருப்பதால் சொந்தத் தம்பியின் திருமணத்தில் அமித் கலந்து கொள்ளாத சூழலில் அவரது மனைவி ஸ்ரீ ரஞ்சனியிடம் பேசினோம்.  ‘’பிக் பாஸ் வாய்ப்பு வந்தப்பவே இந்தத் திருமணம் உறுதியாகியிருந்தது. சினிமா டிவி மாதிரியான மீடியாவுல வாய்ப்பு வர்ற போது தவற விடறது நல்லதில்லங்கிறதால அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டார். ஆனாலும் நேத்து மட்டுமில்ல இன்னும் ரெண்டு மூணு நாள் அவர் மனசு இந்தக் கல்யாணத்துலதான் இருக்கும்னு நினைக்கிறேன். வீட்டுல எங்க எல்லாருக்குமே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் பொறுத்துக்கிட்டோம். அமித் பார்கவ் - ஸ்ரீரஞ்சனி அந்த வீட்டுலயும் சரி வெளியிலயும் சரி இதுவரை அவருக்கு கெட்ட பெயர் பெருசா வரலைன்னுதான் நினைக்கிறோம். இப்படியே விளையாண்டா போதும்னு நினைக்கிறோம். பிக் பாஸில் கலந்து கொள்ளும் எல்லாருக்குமே டைட்டில் வாங்கணும்கிற ஆசை இருக்கதான் செய்யும். இவரைப் பொறுத்தவரை நூறு நாளும் அந்த வீட்டுல இருப்பார்னு நம்பறேன். மத்ததெல்லாம் பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் கடவுள் கையிலதான் இருக்கு’’ என்கிறார் இவர்.

விகடன் 2 Dec 2025 1:12 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

``என்னை மன்னிசுடுங்க'' - சர்ச்சையை உருவாக்கிய `காந்தாரா'நடிப்பு; மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் கடந்த 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. இந்தத் திரைப்பட விழாவில் சில அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், ரன்வீர் சிங், ரிஷப் ஷெட்டி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் 'காந்தாரா -சாப்டர் 1'படத்தில் வரும் கடவுள் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ரிஷப் ஷெட்டியிடம் மேடையிலிருந்து நடித்து காண்பித்திருந்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தது. ரிஷப் ஷெட்டி- ரன்வீர் சிங் மேடையில் பேசிய ரன்வீர் சிங், “ 'காந்தாரா- சாப்டர் 1' படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. குறிப்பாக அந்த பெண் ஆவி, ரிஷெப் ஷெட்டிக்குள் புகுந்த பிறகு அவர் நடித்த நடிப்பு...” என சொல்லி படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரத்தின் முகபாவனைகளை கேலியாக செய்து காண்பித்திருந்தார். அது பெண் ஆவி இல்லை, பெண் கடவுள் என்றும் அவர் செய்த தெய்வ கதாபாத்திரத்தின் நடிப்பு, அக்கதாபாத்திரத்தை அவமரியாதை செய்வதாக இருந்தது என்றும் அக்கடவுளை வணங்கும் துளு மொழி பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு துளுநாடு மக்கள் சமுதாய தலைவர் சாமடி சஞ்சாலகா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த அவர் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த செயல் எங்களின் பெண் தெய்வத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவரது செயலால் எங்கள் மனது புண்பட்டுள்ளது. இதற்கு நடிகர் ரன்வீர் சிங், கத்ரி மஞ்சுநாதா கோவிலுக்கு வந்து சாமி சன்னதியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதுபோல் ரன்வீர் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ரிஷப் ஷெட்டியும் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். ரன்வீர் சிங் இந்நிலையில் ரன்வீர் சிங் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த படத்தில் ரிஷப்பின் அசாதாரணமான நடிப்பை முன்வைத்துக் காட்டுவதே என் நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் நம் நாட்டின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், மரபையும், நம்பிக்கையையும் ஆழமாக மதித்து வருகிறேன். யாருடைய உணர்ச்சிகளையும் நான் புண்படுத்தி இருந்தால், இதயம் கனிந்த மன்னிப்பைக் கேட்டுகொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். பாத்ரூமுக்குள்ளே டூத் பிரஷை வைத்தால் என்ன நிகழும்?

விகடன் 2 Dec 2025 1:08 pm

Mrunal Thakur: `மின்னலே மின்னலே' - நடிகை மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

Sai Pallavi: 'Happie Happie' - நடிகை சாய் பல்லவி லேட்டஸ் க்ளீக்ஸ் | Photo Album

விகடன் 2 Dec 2025 12:34 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?

FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.  பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா? BB Tamil 9: Day 57 Review பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 57 சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.  ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.  மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.  ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.  BB Tamil 9: Day 57 Review FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ. “நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!) நாள் 57: ‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.  சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.  BB Tamil 9: Day 57 Review “நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.  வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான் தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!) பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.  BB Tamil 9: Day 57 Review நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.  ‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.  டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு “பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.  இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.  இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.  BB Tamil 9: Day 57 Review காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.  அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.  “நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை. இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.  BB Tamil 9: Day 57 Review வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா? ‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.  வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.  “அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.  ‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார். ‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.  பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.  BB Tamil 9: Day 57 Review அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான் பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.  அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.  ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.  இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.  BB Tamil 9: Day 57 Review ‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.  வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. 

விகடன் 2 Dec 2025 12:32 pm

முத்துமலர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் சித்தி, கொந்தளித்த சாரதா –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது காவிரி, இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாமல் எல்லா பிரச்சினையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு விஜய், நாம் இருவரும் கணவன்- மனைவி. எந்த பிரச்சினையாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கலாம். எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக தூங்கு. இந்த பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி காவிரியை சமாதானம் செய்து தூங்க வைத்தார். முத்து மலர், என்ன பண்றீங்க அக்கா? என்று […] The post முத்துமலர் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் விஜய் சித்தி, கொந்தளித்த சாரதா – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 11:56 am

பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க, ஆனால் –மனம் திறந்து பேசிய நடிகை தீபா சங்கர்

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக திகழ்பவர் தீபா சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான். அதன் பின் இவருக்கு மிகப்பெரிய […] The post பணக்காரங்க எல்லாம் ரொம்ப மோசமானவங்க, ஆனால் – மனம் திறந்து பேசிய நடிகை தீபா சங்கர் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 2 Dec 2025 10:20 am

Sivakarthikeyan: மூளை கம்மியா இருக்கறதாலதான் நடிக்க முடியுது - ஜாலியாக பேசிய எஸ்.கே!

சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார். Sivakarthikeyan பேச்சு! இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான். சிவகார்த்திகேயன் நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸ என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்... என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன். எனக்கு எப்படிப்பட்ட ஃபேன்ஸ் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்ன வர்ஷிப் பண்ற ஃபேன்ஸ் வேண்டாம். அவங்க வர்ஷிப் பண்ண வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என் கூட பிரெண்ட்லியா பேசுற, இல்ல ஒரு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிற, அப்படி பழகுற ஒரு ஃபேன்ஸ் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். social media - சோஷியல் மீடியா ஏன்னா இன்னைக்கு வந்து சோசியல் மீடியால, நிறைய ஆப்ஸ்ல ட்ராக்ஷனுக்காக நெகட்டிவிட்டீஸ தான் புரமோட் பண்றாங்க. ட்ராக்ஷனுக்காகவே தான் இன்னைக்கு நிறைய ட்வீட்ஸ்லாம் வருது. என்னமோ ஒன்னு பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு... பட் எங்களுக்கு ட்ராக்ஷன் வேண்டாம் எங்களுக்கு இன்பர்மேஷன் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை. எனக்கு இதுல அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கும். உலகம் ஃபுல்லா ஒன்லி அனிருத்தோட மியூசிக் புடிச்சவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. சோ, அனி ஃபேன்ஸ்க்குன்னு ஒரு தனியா ஒரு இடம் இருக்குன்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது ரொம்ப ரொம்ப பாசிட்டிவான ஒரு சூழலை கிரியேட் பண்ணட்டும். என்றார். Amaran: ``சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை'' - வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை

விகடன் 2 Dec 2025 6:20 am

Sivakarthikeyan: மூளை கம்மியா இருக்கறதாலதான் நடிக்க முடியுது - ஜாலியாக பேசிய எஸ்.கே!

சென்னையில் நடைபெற்ற Fanly பொழுதுபோக்கு செயலியின் விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் அனைவரையும் கவரும் வகையில் தனக்கும் தனது ரசிகர்களுக்குமான உறவு பற்றியும் சமூக வலைத்தளங்கள் பற்றியும் பேசியுள்ளார். Sivakarthikeyan பேச்சு! இந்த மேடையில் இருப்பவர்களை ஒப்பிடும்போது எனக்குத்தான் கொஞ்சம் மூளை கம்மி என நினைக்கிறேன். அதனால்தான் நடிக்க முடிகிறது. மூளை ரொம்ப ஜாஸ்தியா இருந்தா நான் இயக்குநர்களையெல்லாம் டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு நினைக்கிறேன். அதனால அவங்க சொல்றத கேட்டு நடிக்கிற ஆளா இருக்கறதுக்கு கொஞ்சம் கம்மியா இருக்கிறதே நல்லதுதான். சிவகார்த்திகேயன் நான் எப்பவுமே என்னுடைய ஃபேன்ஸ என் பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்னு சொல்லுவேன். ஏன்னா அவங்கள ஒரு ஃபேமிலியா பார்க்கிறேன்... என் ஃபேன்ஸ் டிஸ்ட்ராக்ட் ஆகிடக் கூடாது, வேற எதோ அவங்க மைண்டுக்குள்ள திணிச்சிடக் கூடாதுங்கிறத நான் மைண்ட்ல எப்பவும் வச்சிருப்பேன். எனக்கு எப்படிப்பட்ட ஃபேன்ஸ் இருக்கணும்னு ஆசைப்படுறேன்னா, என்ன வர்ஷிப் பண்ற ஃபேன்ஸ் வேண்டாம். அவங்க வர்ஷிப் பண்ண வேண்டியது கடவுளையும் அவங்க அப்பா அம்மாவையும் தான். என் கூட பிரெண்ட்லியா பேசுற, இல்ல ஒரு அண்ணன் தம்பி மாதிரி இருக்கிற, அப்படி பழகுற ஒரு ஃபேன்ஸ் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். social media - சோஷியல் மீடியா ஏன்னா இன்னைக்கு வந்து சோசியல் மீடியால, நிறைய ஆப்ஸ்ல ட்ராக்ஷனுக்காக நெகட்டிவிட்டீஸ தான் புரமோட் பண்றாங்க. ட்ராக்ஷனுக்காகவே தான் இன்னைக்கு நிறைய ட்வீட்ஸ்லாம் வருது. என்னமோ ஒன்னு பொய்யாவாது சொல்லுவோம் அதுக்கு தான் நிறைய ட்ராக்ஷன் இருக்குன்னு... பட் எங்களுக்கு ட்ராக்ஷன் வேண்டாம் எங்களுக்கு இன்பர்மேஷன் ஆத்தென்டிக்கா இருக்கணும். பாசிட்டிவான என்கேஜ்மென்ட் இருக்கணும்னு நினைக்கிறது ஒரு சூப்பரான சிந்தனை. எனக்கு இதுல அனிருத் வரணும்னு ரொம்ப ஆசை. அவருக்கு இது ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கும். உலகம் ஃபுல்லா ஒன்லி அனிருத்தோட மியூசிக் புடிச்சவங்க மட்டும் நிறைய பேர் இருக்காங்க. சோ, அனி ஃபேன்ஸ்க்குன்னு ஒரு தனியா ஒரு இடம் இருக்குன்னு கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு. இது ரொம்ப ரொம்ப பாசிட்டிவான ஒரு சூழலை கிரியேட் பண்ணட்டும். என்றார். Amaran: ``சிந்திய ரத்தத்துக்கும், கண்ணீருக்கும் எளிய காணிக்கை'' - வெற்றிக்கு பிறகு கமல்ஹாசன் அறிக்கை

விகடன் 2 Dec 2025 6:20 am

மோகன் ஜி படம்ன்னு தெரிஞ்சியிருந்தா பாடியிருக்கவே மாட்டேன் –பாடகி சின்மயி வருத்தம்

மோகன் ஜி படத்தில் பாடியது பற்றி பாடகி சின்மயி போட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். ‘பழைய வண்ணார்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை […] The post மோகன் ஜி படம்ன்னு தெரிஞ்சியிருந்தா பாடியிருக்கவே மாட்டேன் – பாடகி சின்மயி வருத்தம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 9:00 pm

TVK விஜய்க்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை.. ஓபனாக பேசிய கமல்..!

TVK விஜய்க்கு அறிவுரை கூறும் இடத்தில் நான் இல்லை.. ஓபனாக பேசிய கமல்..! கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ‘திமுக தான் தங்களுக்கு முக்கிய எதிரி’ என விஜய் கூறி வருகிறார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேட்டதற்கு கமல்ஹாசன் கூறியதாவது, ‘என் எதிரி, நேரடி எதிரி என்றால் அது சாதிவெறி தான். சாதிவெறி என்பது ரொம்ப ரொம்ப...

தஸ்தர் 1 Dec 2025 8:09 pm

‘தலைவர் ரஜினியின்’-173 பட தாமதத்திற்கு காரணம் இதுதான்!

‘தலைவர் ரஜினியின்’-173 பட தாமதத்திற்கு காரணம் இதுதான்! ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் ‘தலைவர்-173’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. பார்க்கிங்” படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது காத்துக்கொண்டு இருக்கிறார். ஏனென்றால், அவர் இதற்கு முன்பு சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவிருந்தார்....

தஸ்தர் 1 Dec 2025 8:00 pm

சரவெடியாக நடக்கும் நாமினேஷன் –யார்? யாரை சொல்லி இருக்காங்க பாருங்க –லிஸ்ட் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 57 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post சரவெடியாக நடக்கும் நாமினேஷன் – யார்? யாரை சொல்லி இருக்காங்க பாருங்க – லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 7:55 pm

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது

‘அரசன்’ X தளத்தில் சிம்பு செய்த ட்வீட் வைரலாகி வருகிறது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சிம்புவின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. இந்நிலையில், ‘தக் லைப்’ படத்தை தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன்...

தஸ்தர் 1 Dec 2025 7:50 pm

GV Prakash: '''சூர்யா 46'அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்! - அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'மென்டல் மனதில்', இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் 'இம்மார்டல்' என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi - Sudha Kongara - GV Prakash கோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். அதில் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில அப்டேட்கள் தந்திருக்கிறார். அதில் அவர், எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 'லக்கி பாஸ்கர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம். படமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. 'அலா வைகுணடபுரமுலோ' படத்தின் டோனில் இந்தப் படமும் இருக்கும். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக்கதாரா' படத்திற்கு இசையமைத்து வருகிறேன். GV Prakash சுதா கொங்கராவின் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தர வேண்டும். இசை வேலைகளுக்கு சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும். எனப் பேசினார்.

விகடன் 1 Dec 2025 6:36 pm

GV Prakash: '''சூர்யா 46'அந்தப் படத்தைப் போன்றதொரு டோனில் இருக்கும்! - அப்டேட் தந்த ஜி.வி

நடிகர், மியூசிக் டைரக்டர் என பரபரப்பாக சுற்றி வருகிறார் ஜி.வி. பிரகாஷ். நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 'மென்டல் மனதில்', இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் 'இம்மார்டல்' என நடிப்பில் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கும் ஜி.வி. பிரகாஷ், சூர்யா 46, தனுஷ் 54, பராசக்தி, மண்டாடி, துல்கர் சல்மானின் தெலுங்கு படம் என மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். Yuvan in Parasakthi - Sudha Kongara - GV Prakash கோவா திரைப்பட விழாவின் இறுதி நாளில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். அதில் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து சில அப்டேட்கள் தந்திருக்கிறார். அதில் அவர், எனக்கு இந்தாண்டு தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி. 'லக்கி பாஸ்கர்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அத்லூரி எனக்கு அற்புதமான கதையைச் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து எனக்கு நல்ல கதைகள் வருவதில் மகிழ்ச்சி. வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா சார் நடிக்கும் படத்திற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதுவொரு ஃபேமிலி டிராமா திரைப்படம். படமும் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. 'அலா வைகுணடபுரமுலோ' படத்தின் டோனில் இந்தப் படமும் இருக்கும். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் 'ஆகாசம்லோ ஒக்கதாரா' படத்திற்கு இசையமைத்து வருகிறேன். GV Prakash சுதா கொங்கராவின் 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகிறது. நீலம் தயாரிப்பில் நான், சுனில், ஶ்ரீநாத் பாசி என மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்திருக்கிறோம். அது பிப்ரவரி மாதம் வெளியாகும். நடிப்பு, இசை என இரண்டுமே வேறுபட்டது. நடிப்பிற்கு உடலளவில் உழைப்பைத் தர வேண்டும். இசை வேலைகளுக்கு சிந்தனையைப் பயன்படுத்த வேண்டும். எனப் பேசினார்.

விகடன் 1 Dec 2025 6:36 pm

ரோகினியை மிரட்டும் மேனேஜர், கோபத்தில் மீனா எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை, மீனாவை பார்ப்பதால் என்ன தவறு? என்றார். விஜயா, மீனாவை யாரும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்றெல்லாம் ரூல்ஸ் போட்டார். அதற்குப்பின் முத்து மாலை போட்டு கொண்டு வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து விஜயா- மனோஜ் இருவருமே கொந்தளித்து திட்டினார்கள். கடைசியில் முத்து, நான் கார் செட்டிலேயே தூங்கிக் கொள்கிறேன் என்று சென்று விட்டார். பின் கார் செட்டில் நடந்த பூஜைக்கு மீனா, மீனாவின் அம்மா, சத்யா எல்லோரும் […] The post ரோகினியை மிரட்டும் மேனேஜர், கோபத்தில் மீனா எடுத்த முடிவு என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 5:30 pm

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. Samantha - Raj Nidimoru குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது. இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. Samantha - Raj Nidimoru ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது. இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

விகடன் 1 Dec 2025 4:38 pm

Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய்துக் கொண்ட சமந்தா

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கோவை இஷா யோகா மையத்திலுள்ள லிங்க பைரவி கோயிலில் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது. Samantha - Raj Nidimoru குடும்பத்தினர், நண்பர்கள் என மிக நெருங்கிய வட்டாரம் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சமந்தாவின் திருமணம் பூதசுத்தி விவாஹா முறையில் நடந்திருக்கிறது. இந்த பூதசுத்தி விவாஹா திருமண முறை குறித்தும், சமந்தாவின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தும் இஷா யோகா மையம், “லிங்க பைரவி சன்னிதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் ‘பூத சுத்தி விவாஹா’ திருமண செயல்முறை, தம்பதியருக்கு இடையில் ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது. இந்தச் செயல்முறையின் மூலம், பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது. மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி மற்றும் உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூதசுத்தி விவாஹா வழங்குகிறது. Samantha - Raj Nidimoru ஈஷா அறக்கட்டளை, சமந்தா மற்றும் ராஜுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தேவியின் எல்லையற்ற அருளும், பேரானந்தமும் அவர்களின் இணைவில் நிறைந்து இருக்க வாழ்த்துகிறது. ஈஷா யோகா மையத்தில் சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கபைரவி தேவி, பெண்தன்மையின் சக்திமிக்க வெளிப்பாடாகும். லிங்க பைரவி வளாகம் மக்களின் வாழ்வை வளமாக்கும் சடங்குகளுக்கு ஒரு துடிப்பான இருப்பிடமாகத் திகழ்கிறது. இங்கு ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தேவியின் அருளைப் பெறும் வகையிலான சடங்குகள் நடைபெறுகின்றன” எனத் தெரிவித்திருக்கிறது.

விகடன் 1 Dec 2025 4:38 pm

‘அகண்டா-2’படம் குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு 

‘அகண்டா-2’ படம் குறித்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. சில காரணங்களால், தற்போது பாலகிருஷ்ணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதற்கிடையில், பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி ஸ்ரீனு எழுதி இயக்கியுள்ள ‘அகண்டா-2’ படம் வெளியாகவுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி, ஹர்ஷாலி மல்ஹோத்ர கபிர் துஹார் சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற...

தஸ்தர் 1 Dec 2025 4:36 pm

சுந்தர்.சி &விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட்

சுந்தர்.சி & விஷால் மீண்டும் இணைந்து ஒரு புதிய அதிரடி அப்டேட் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த...

தஸ்தர் 1 Dec 2025 4:17 pm

சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா –ராஜ் நிடிமோருவின் இரண்டாம் திருமணம் –எங்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, சில வருடத்திற்கு முன் சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தது நாம் அனைவரும் அறிந்த […] The post சிறப்பாக நடந்து முடிந்த சமந்தா – ராஜ் நிடிமோருவின் இரண்டாம் திருமணம் – எங்கு தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 4:01 pm

BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார். ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன் என்று பார்வதி சொல்ல, நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம். BB Tamil 9 ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும் என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.

விகடன் 1 Dec 2025 3:38 pm

BB Tamil 9: இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும்- அரோராவிடம் பேசும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில், இந்த வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா இந்த வாரத்திற்கான வீட்டு தலயாகத் தேர்வாகியிருக்கிறார். BB Tamil 9 தற்போது வெளியாகியிருக்கும் 3-வது புரொமோவில் கம்ருதீன் விஷயத்தில் பார்வதிக்கும்-அரோராவுக்கும் நடக்கும் பிரச்னை குறித்து பார்வதி ஆதிரையிடம் பேசுகிறார். ட்ரையாங்கிள் மாதிரி எங்க விஷயம் போயிட்டு இருக்கு. அதை உடைக்கணும்'னு நான் நினைக்கிறேன் என்று பார்வதி சொல்ல, நீங்க பண்றது ரொம்ப சில்லியா இருக்கு. நீங்களா ஏன் ஒரு விஷயத்தை கிரியேட் பண்றீங்க. ப்ரெண்ட்ஷிப் இருக்கலாம். BB Tamil 9 ஆனா அதுக்காக நீயும் அரோராவும் ஏன் இப்படி பண்றீங்க என ஆதிரை அட்வைஸ் பண்ணுகிறார். இதனைத்தொடர்ந்து அரோரா நான் உன்கிட்ட பேசலாமா? இந்த ட்ரையாங்கிள் விஷயத்தை முடிக்கணும் என பார்வதி அரோராவிடம் பேசுகிறார்.

விகடன் 1 Dec 2025 3:38 pm

Suriya: நல்ல நண்பர்களாக இருங்க! - ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு சூர்யா வாழ்த்து

ரசிகரின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்த நடிகர் சூர்யாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 'ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சூர்யா. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். Suriya 46 இந்நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சேலம் வடக்கு மாவட்ட தலைவர் நந்தாவின் திருமணத்திற்கு வீடியோ காலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சூர்யா. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது. வீடியோ காலில் பேசியிருக்கும் சூர்யா, உங்க இரண்டு பேருக்கும் எங்களோட வாழ்த்துகள். சந்தோஷமா இருங்க. நல்ல நண்பர்களா இருங்க. உங்களோட வாழ்க்கை அழகான பிரமாதமான வாழ்க்கையாக இருக்கட்டும். சந்தோஷம் எப்போதும் உங்க வாழ்க்கையில நிரந்தரமாக இருக்கட்டும் என வாழ்த்தியிருக்கிறார். . @Suriya_offl anna wished his Salem North District Fans club Head @Nandha_SalemSFC on his wedding through a video call. He always values his Fans! ❤️ pic.twitter.com/gWAnhwrNZs — All India Suriya Fans Club (@Suriya_AISFC) December 1, 2025 Suriya: அவரின் மகன் என்பதே எனக்கான அடையாளம் - தந்தை சிவகுமார் குறித்து சூர்யா நெகிழ்ச்சி

விகடன் 1 Dec 2025 2:56 pm

Samantha: 'இன்பம் எதுவரை! நாம் போவோம் அதுவரை!' - சமந்தா திருமண க்ளிக்ஸ் | Photo Album

Samantha: 1st love முதல் செல்போனுடன் toxic relationship வரை.. மனம் திறந்து பேசிய நடிகை சமந்தா

விகடன் 1 Dec 2025 2:41 pm

சோழனை தேடி வீட்டிற்கு வந்த காயத்ரி, அதிர்ச்சியில் உறைந்த சேரன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நடேசனுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. இதை பார்த்து பதறிப் போன நிலா, ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்றார். ஆனால் நடேசன் வரவில்லை. பின் வீட்டில் இருக்கும் மாத்திரையை எடுத்து கொடுத்து போட சொன்னார். நிலா, நடேசனை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சேரனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். இன்னொரு பக்கம் சோழன் வாடகை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது காயத்ரி விடாமல் போன் செய்து கொண்டிருந்தார். காயத்ரி விடாமல் சோழனுக்கு போன் […] The post சோழனை தேடி வீட்டிற்கு வந்த காயத்ரி, அதிர்ச்சியில் உறைந்த சேரன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 2:41 pm

Rajini: ``பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' - விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான நவம்பர் 28 அன்று, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரஜினி இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், ``'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும். திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும். 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். `100 ஜென்மம் எடுத்தாலும் நடிகன் ரஜினியாகவே பிறக்க வேண்டும்’ - கோவா IFFI-ல் வாழ்நாள் சாதனையாளர் ரஜினி

விகடன் 1 Dec 2025 2:13 pm

Rajini: ``பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும்'' - விருது பெற்ற ரஜினிகாந்தை வாழ்த்திய சீமான்

கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில், உலகம் முழுவதும் 81 நாடுகளிலிருந்து 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் சர்வதேச திரைப்பட விழா நாளான நவம்பர் 28 அன்று, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால், திரைத்துறையைச் சேர்ந்தவர்களால் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ரஜினி இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் எக்ஸ் பக்கத்தில், ``'வாழ்நாள் சாதனையாளர்' விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன். மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும். திரைக்கலையில் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும். 'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்றுள்ள ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நெகிழ்ந்த அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்! எனக் குறிப்பிட்டிருக்கிறார். `100 ஜென்மம் எடுத்தாலும் நடிகன் ரஜினியாகவே பிறக்க வேண்டும்’ - கோவா IFFI-ல் வாழ்நாள் சாதனையாளர் ரஜினி

விகடன் 1 Dec 2025 2:13 pm

Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன. Samantha - Raj Nidimoru இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது. ஆனால், அது குறித்து சமந்தாவோ, ராஜ் நிதிமொருவோ எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம். வாழ்த்துகள் சமந்தா - ராஜ் நிதிமொரு

விகடன் 1 Dec 2025 2:08 pm

Samantha: இயக்குநர் ராஜ் நிதிமொருவை கரம் பிடித்த சமந்தா! - கோவையில் நடைபெற்ற திருமணம்

நடிகை சமந்தாவுக்கும், ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இன்று கோவையில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன. Samantha - Raj Nidimoru இவர்கள் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகப் பரவியது. ஆனால், அது குறித்து சமந்தாவோ, ராஜ் நிதிமொருவோ எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Samantha (@samantharuthprabhuoffl) ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம். வாழ்த்துகள் சமந்தா - ராஜ் நிதிமொரு

விகடன் 1 Dec 2025 2:08 pm

வேதனையில் கதிரிடம் புலம்பி தள்ளும் சரவணன், சுகன்யாவின் சதி வேலை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், அவருடைய தாத்தா வயதானவர். நான் வண்டி ஓட்டினால் தான் அவர் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார் என்றவுடன் ராஜி அமைதியாகி விட்டார். அதற்குப்பின் சரவணன் கடையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த தங்கமயில், அவர் போனை எடுக்கவில்லை. என்னிடம் ரொம்ப கோபமாக இருக்கிறார் என்று ஒன்றுக்கு இரண்டாக மீண்டும் தங்கமயில் ஏற்றி வந்தார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், உண்மை தெரியாமல் சரவணனை […] The post வேதனையில் கதிரிடம் புலம்பி தள்ளும் சரவணன், சுகன்யாவின் சதி வேலை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 1:54 pm

Kamal Haasan: இன்னும் நான் அந்த நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் - ஓய்வு குறித்து கமல் ஹாசன்

ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன். இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Kamal Haasan 237 Film கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல் ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார். அங்கு அவர் ரிடையர்மென்ட் பற்றிய கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார். அடுத்து முப்படைகள் பத்தி படம் எடுக்கணும் ஆசை - சர்வதேச திரைப்பட விழாவில் அமரன்; நெகிழும் கமல் இந்த நிகழ்வில் தொகுப்பாளர் கமல் ஹாசனிடம், “‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் கம்பேக்’ என்று பிராண்ட் செய்வது சரியா? இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா?” எனக் கேட்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல் ஹாசன், “புதிய காம்போக்கள் வர வேண்டும் என்பது முக்கியம். கமல் ஹாசன் பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை. ஆனால் மோசமான படங்களை எடுக்கும்போது எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், ‘இப்போது நிறுத்தாதே, ஒரு நல்ல படம் செய்துவிட்டு ரிடையர்மென்ட் எடுத்துக்கொள்’ எனச் சொல்வார்கள். இன்னும் நான் அந்த ஒரு நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார். IFFI: 'நான் கமல் ஹாசனின் அண்ணன் மகள் என்பதை மறக்காதீர்கள்!' என்றேன் - சிரஞ்சீவி குறித்து சுஹாசினி

விகடன் 1 Dec 2025 1:34 pm

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! - பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது. பார்க்கிங் அடுத்ததாக இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடிப்பில் - கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தினை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் 'பார்க்கிங் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டுகளும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. என்னையும் என் படக்குழுவினரையும் ஆசீர்வதித்து வரும் இறைவனுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினி - கமல் எங்கள் படத்தை அன்புடனும், ஆதரவுடனும் அணைத்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பு தான் எங்களின் உலகம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்தப் பதிவிற்கு கீழ் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் 'தலைவர் (ரஜினி 173 படம்) அப்டேட் சொல்லுங்க?' என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். IND vs SA: களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்- ஆட்டநாயகன் கோலி

விகடன் 1 Dec 2025 1:13 pm

Thalaivar 173 அப்டேட் சொல்லுங்க! - பார்க்கிங் இயக்குநர் பதிவும்; ரசிகர்களின் கமென்ட்டும்

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் தேசிய விருதையும் வென்றது. பார்க்கிங் அடுத்ததாக இப்படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ரஜினி நடிப்பில் - கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தினை இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் 'பார்க்கிங் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், 'பார்க்கிங்' திரைப்படத்திற்கு கிடைத்த அன்பும், பாராட்டுகளும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. என்னையும் என் படக்குழுவினரையும் ஆசீர்வதித்து வரும் இறைவனுக்கு என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினி - கமல் எங்கள் படத்தை அன்புடனும், ஆதரவுடனும் அணைத்துக்கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. உங்களின் அன்பு தான் எங்களின் உலகம் என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்தப் பதிவிற்கு கீழ் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தாலும் 'தலைவர் (ரஜினி 173 படம்) அப்டேட் சொல்லுங்க?' என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். IND vs SA: களத்தில் இறங்கினால் 120% உழைப்பைக் கொடுப்பேன்- ஆட்டநாயகன் கோலி

விகடன் 1 Dec 2025 1:13 pm

BB Tamil 9 Day 56: மொட்டைக் கடுதாசி விளையாட்டு; ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’- பிரஜின் அதிரடி

‘உக்காருங்க கம்ருதீன்.. உக்காருங்க பாரு’... என்று கறாரான விசாரணையின் மூலம் அதட்டிக் கொண்டிருக்காமல், மொட்டை கடுதாசி, ரெட் & கிரீன் டாஸ்க்குகளின் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாகவே சென்றது. இந்த ஃபார்மட்டை வீக்கெண்ட் எபிசோடுகளில் பின்பற்றலாம். நோ எவிக்ஷன், ஆதிரை ரீ என்ட்ரி போன்ற ஆச்சரியங்கள் கூடுதல் போனஸ். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 56 “குழந்தைகளா.. நேத்து ஹோம் ஒர்க் தந்தேனே.. எழுதிட்டீங்களா.. மொட்டை கடுதாசியை வாசிங்க” என்று ஆரம்பித்து வைத்தார் விசே. ‘போதும். போதும். ரொம்ப லெக்ன்த்தா போயிட்டு இருக்கு’ என்கிற வடிவேலு வசனம் மாதிரி முதல் கடிதமே பலருக்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்தது. கடிதத்தை யார் எழுதியது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியுமாறு போட்டுக் கொடுத்தார் பிக் பாஸ். முதல் கடிதம் திவ்யா எழுதியது. பாருவிற்கு ‘கம்முவோட உன் லூட்டி தாங்க முடியல’ என்றும், வியானாவிற்கு ‘FJவோட தேவையில்லாத வேலையை பண்ணிட்டு இருக்க’ என்றும் விக்ரமிற்கு ‘யாரு சாமி நீ.. எங்கிருந்து வந்திருக்க?’ என்றும் சபரிக்கு ‘நூறு நாள் வேலைத் திட்டத்தில் வந்தவர்’ என்றும் சுபிக்ஷாவிற்கு ‘கடல்ன்ற ஏரியாவைத் தாண்டி வெளிய வாம்மா’ என்றும் பொறாமையைக் கொட்டியிருந்தார் திவ்யா. அடுத்த கடிதம் சபரி எழுதியது. இவர் FJ மற்றும் வியானவிற்கு எழுதியிருந்தார். “டேய் FJ எப்பப்பாரு வியானா கூட கடலை போடற… முதல்ல தல வேலையை ஒழுங்கா பாரு. அப்புறமா தல தீபாவளி கொண்டாடற வேலையைப் பார்க்கலாம்” என்று ரைமிங்கில் கிண்டலடித்திருந்தார். ‘இந்த பேட்டர்னை பார்த்தா வினோத் எழுதியது மாதிரி இருக்குல்ல?’ என்று சரியான கிண்டலுடன் போட்டுக் கொடுத்தார் விசே. (நம்ம மைண்ட் வாய்ஸை இவர் கேட்ச் பண்ணிட்டாரு!) அடுத்த கடிதம் வியானா எழுதியது. ‘டிரையாங்கிள் லவ் ஸ்டோரில மாட்டிட்டு முழிக்கறியே கம்மு… திவ்யா.. உன் கிட்ட பேசவே முடியல. மத்தவங்களுக்குப் பதிலா நீயே பேசிடற… பாரு.. மத்தவங்க மைண்டை வெச்சு நீயொரு மைண்ட் கேம் ஆடிடறே..” என்று புலம்பியிருந்தார் வியானா. ரணகளமாக நடந்த மொட்டைக் கடுதாசி விளையாட்டு அடுத்த கடிதத்தில் பிரஜினை கிண்டலடித்திருந்தார் அமித். “ஏம்ப்பா.. நீ வில்லன் மாதிரி முகத்தை வெச்சிட்டிருக்கப்ப எல்லாம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.. கூடவே எரிச்சலாவும் இருக்கும். உனக்குப் போய் பெஸ்ட் ஃபெர்பார்மர் தந்தப்ப கூடுதல் காண்டாச்சு.. என்று பிரஜினை டார்கெட் செய்திருந்தார் அமித். இந்தக் கடிதத்தை வாசித்த பாரு, கடைசியல் ‘இப்படிக்கு கனி’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை போட “உங்களுக்கு எப்பத்தான் இந்த வன்மம் குறையும்?” என்று கிண்டலடித்தார் விசே. அடுத்த கடிதம் பாரு எழுதியது. கம்முவிற்கு அட்ரஸ் செய்து “தாடியில்லாம உன்னைப் பார்க்க பச்சைக் குழந்தை மாதிரி இருக்கு. தூக்கி வெச்சு கொஞ்சணும் மாதிரி இருக்கு. நம்மளை உன் பிரெண்டு சேத்து வைப்பா” என்கிற வாசகங்களையெல்லாம் கேட்கும் போது சந்தேகமே இல்லாமல் அது பாரு எழுதியது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். (நீ ஊதவே வேணாம் மொமன்ட்!). ‘மொட்டைக் கடுதாசிகூட உங்களுக்கு எழுதத் தெரியல’ என்று விசே சொன்னதை பாரு நிரூபித்துவிட்டார். கடிதத்தின் இன்னொரு பகுதியில் ‘டேய் விசித்திர விக்ரம்.. உன் காமெடியும் சரியில்ல. டைமிங்கும் சரியில்ல’ என்பது மாதிரி எழுதியிருந்தார் பாரு. ‘ஒண்ணு காதல் கடிதம்.. இன்னொன்னு காண்டு கடிதம்’ என்று கிண்டலடித்த விசே ‘இதை பாரு எழுதியிருப்பாங்களோ.. ச்சே.. ச்சே.. இருக்காது” என்று பட்டவர்த்தனமாக கிண்டலடித்தார். போட்டியாளர்களின் ரகசிய எரிச்சலும் கோபமும் வெளிப்பட்ட தருணங்கள் அடுத்த கடிதம் விக்ரம் எழுதியது. “கம்மு.. நீ பண்ற வேலை ரொம்ப நாள் தாங்காது.. பாரு.. Secretly love you.. Catch if you can’ என்று எழுதியிருந்தார். பொதுவான வாசகமாக “இந்த வினோத்தை நாமினேட் பண்ணித் தொலைங்களேன்’ என்று பொருமியிருந்தார். விக்ரம் எழுதிய கடிதத்தை அமித் எழுதியதாக நினைத்துக்கொண்டு ‘சார்..நீங்கதானே எழுதியது..?’ என்று பிரேக்கில் பாரு கேட்க ‘கருமம்.. கருமம்.. நான் ஏன் அதை எழுதப் போறேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித். அடுத்த கடிதம் கனி எழுதியது. பாருவிற்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் “உன்னை மாதிரி கேவலமான மைண்ட் செட் உள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை. உன்னை இனிமேல் என் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது” என்று ரகசிய வன்மத்தைக் கொட்டியிருந்தார். ‘திவ்யா.. பொறுமையா.. ரூடா பேசாத.. எரிச்சலா வருது. பாரு.. எப்பவும் உன்னைப் பத்திதான் யோசிக்கற.. இந்தச் சுவர் இன்னமும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?” என்று எழுதியிருந்தவர் கம்ருதீன். சபாஷ்.. சரியான வாசகம். அடுத்த கடிதம் சுபிக்ஷா எழுதியது. FJ-க்கு கனி தருகிற செல்லத்தைக் கண்டித்து விட்டு ‘டெடிகேஷன் இல்ல’ என்று சபரியைத் திட்டி விட்டு, கடைசியில் ‘வியானா.. பிரெண்ட்ஷிப்புன்னு சொல்லிட்டு FJ கூட ஒண்ணு பண்ற.. இந்த ஷோவிற்கு தேவையில்லாத ஆணியா மாறிட்டு வர்ற’ என்று தன் தோழியை வாரியிருந்தார் சுபி. தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி - பாருவின் நிரந்தர ஃபார்முலா அடுத்த கடிதம் அரோரா எழுதியது. பாருவிற்கு ஆரம்பித்தது கடிதம். “சார்.. எனக்கு மட்டும் ரொம்ப லென்க்த்தா எழுதறாங்க.. மனசு வலிக்குது” என்று பாரு சிணுங்க.. “மத்தவங்க லெட்டரை படிக்கறப்ப மட்டும் ஜாலியா இருந்துதுல்ல?” என்று விசே ஜாலியாக மடக்கியவுடன் அசட்டுத்தனமான இளிப்புடன் அமர்ந்தார் பாரு. அரோரா அப்படி என்னதான் எழுதியிருந்தார்? “ஏம்மா.. பாரு.. ‘திவ்யா பாயிண்ட் பாயிண்டா பேசுவா..ன்னு சொல்லியே அவளைக் கவிழ்த்துட்டேன்.. இதுதான் என் ராஜதந்திரம்ன்னு’ என் கிட்ட சொன்னே.. அப்ப எல்லார்கூடயும் ஒரு ஸ்ட்ராட்டஜியோடத்தான் பழகுவியா.. சபரி அழறப்ப போய் ஜாலியா எட்டிப் பார்த்த.. ஒருத்தர் அழறத பார்த்து ரசிப்பாங்களா.. என்ன இது கேவலமான பிழைப்பு’ என்றெல்லாம் பாருவை டேமேஜ் செய்திருந்தார் அரோரா. FJ எழுதிய கடிதத்தில் பாருவிற்கு என்றால் மட்டும் கம்மு காட்டும் சிறப்புச் சலுகையை சாடியிருந்தார். பிரஜின் திவ்யாவிற்கு எழுதிய கடிதத்தில் “மாற்றம் செய்வேன்னு வந்தீங்க.. ஒரு மாற்றமும் இல்ல. கூட்டத்துல ஒருத்தரா மாறீட்டிங்க” என்று வாரியிருந்தார். ரம்யா எழுதியிருந்த கடிதம். FJவிற்கான செய்தி “ஏம்ப்பா.. வியானாவிற்கு சேவகனாவே மாறிட்ட. அவளுக்கு ஊட்டி விடறே.. அவ துணியை காயப் போடற. செருப்பை துடைச்சு வெக்கற” என்று வீட்டு தலயை பங்கமாக டேமேஜ் செய்திருந்தார் ரம்யா. (‘எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துட்டு சமையக்காரனாவே மாறிட்டான்’ மொமண்ட்!) தன்னைப் பற்றிய கடிதங்கள் வரும் போது முகம் சிணுங்கும் பாரு, மற்றவர்களின் கடிதத்தை படிக்கும் போது மட்டும் ஓவரான உற்சாகத்துடனும் மிகையான பில்டப்புடனும் வாசிப்பதை விசே கிண்டலடித்தார். (தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா கெட்டி சட்னின்ற தத்துவத்தை பாரு என்றைக்கும் கை விட மாட்டார்). வரிகள் புரியாமல் வாய்க்குள்ளேயே வாசித்து விட்டு ‘இப்ப ரெடி சார்’ என்று பாரு சொல்ல .’இதான அந்தக் கடிதத்துல எழுதியிருக்கு.. உக்காருங்க..’ என்று வரிசையாகச் சொல்லி ‘எத்தனை முறை கேக்கறது.. உக்காருங்க போரடிக்குது” என்று பாருவை விசே செய்த பங்கம் சுவாரசியமான காட்சி. தனக்குத் தானே போட்டுக் கொடுத்துக்கொண்ட வினோத் விக்ரம் குறித்து சான்ட்ரா எழுதிய கடிதத்தின் மூலம், சான்ட்ராவிற்கு ரைமிங்காக கிண்டலடிக்கத் தெரியும் என்பதை அறிய முடிந்தது. “விக்ரம்.. உங்க காமெடி சென்ஸ்ல சென்ஸே இல்ல. நீங்க பண்ற நக்கல், விக்கற மாதிரிதான் இருக்குது. நீங்க தூங்கும் போது மட்டும்தான் வீடு அமைதியா நல்லா இருக்கு. இப்படிக்கு உங்க ரசிகை” என்று விக்கல்ஸை நக்கல்ஸ் செய்திருந்தார் சான்ட்ரா. வினோத் எழுதிய கடிதத்தை அரோரா வாசிக்கும்போது ஒரு காமெடி நடந்தது. சில வரிகளை வாசிக்க அரோரா தடுமாறும்போது வினோத் ‘சரியாப் படிம்மா’ என்று எடுத்துக் கொடுத்தார். இதன் மூலம் அதை அவர்தான் எழுதியது என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. ‘இப்படியா ஒருத்தன் இருப்பான்.. எல்லாத்துலயும் ஆர்வம்’ என்று கிண்டலடித்தார் விசே. திவ்யாவிற்கும் இது புரிந்துவிட்டது. திவ்யா யாரையும் மதிக்காமல் சரியாகப் பேசாமல் உர்ரென்று இருப்பதை வினோத் எழுதியிருந்தார். ‘எனக்கு எந்த லெட்டருமே வரலை’ என்று சான்ட்ரா சிணுங்க “பிரஜின் அடிப்பாரோன்னு பயமா இருக்குமோ?” என்று கிண்டலடித்தார் விசே. பிறகு இந்த மொட்டைக் கடுதாசி எழுத வைத்ததின் நோக்கம் பற்றி விவரித்தது சிறப்பு. நமக்கும் கூட சில நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். நம்மிடமுள்ள குறைகளை எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி விடுவார்கள். நம்மிடமுள்ள குறைகள் மறைமுகமாக வெளிப்படும்போது ‘என்னைப் பத்தி இப்படியா நெனக்கற.. ச்சீ நீயெல்லாம் ஒரு நண்பனா?” என்று கோபம் கொள்வது அறியாமை. மாறாக அந்தக் குறைகள் உண்மை என்று தெரிந்தால் அவற்றை திருத்திக் கொள்வதுதான் நல்லது. குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுபவன்தான் உண்மையான நண்பனாக இருப்பான். கூட இருந்து கும்மியடிப்பவன் நண்பன் அல்ல. “இந்த லெட்டர் யாரு எழுதியதுன்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க.. என்ன எழுதியிருக்கீன்னு பாருங்க.. அதன் மூலமா உங்களைப் பத்தி நீங்களே புரிஞ்சுக்க முடியும்” என்று விளக்கினார் விசே. பாருவின் கிச்சன் அலப்பறைகள் - ஒரு ஜாலியான குறும்படம் “ஓகே. ஒரு குறும்படம் பார்க்கலாமா?” என்று விசே பில்டப் கொடுக்க “பாரு செஞ்ச சமையல் லட்சணம் பத்தியா?” என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் சான்ட்ரா. ‘உனக்கு பேட்டிங்கும் வரல. பௌலிங்கும் வரல.. சொன்னாவும் கேக்க மாட்டேன்ற’ என்கிற காமெடி மாதிரி கிச்சன் ஏரியாவில் பாரு பட்ட அவஸ்தைகளைப் பற்றிய குறும்படம் அது. ‘கிச்சன் ஏரியால பாரு தனியா நிக்கும்போது வேடிக்கை பார்த்தீங்கள்ல?’ என்று முந்தைய எபிசோடில் கண்டித்த அதே விசே, இப்போதோ “பாரு செஞ்ச சமையலை சாப்பிட்டு எப்படித்தான் உயிர் வாழ்ந்தீங்களோ?” என்று கிண்டடிலத்தார். இனிமேலாவது பாரு சமையல் கற்றுக் கொள்வாரா அல்லது புலம்பித் தீர்ப்பாரா என்று பார்க்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சைத் துண்டுகளை வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் விசே. ‘இந்த போட்டியாளருடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் மற்றும் இந்த போட்டியாளருடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று ஒவ்வொருவரும் தோ்வு செய்து சொல்ல வேண்டும். நீட்டிப்பு என்றால் பச்சை. துண்டிப்பு என்றால் சிவப்பு. முதலில் எழுந்த ரம்யா, கனியின் உறவைத் துண்டிப்பதாகச் சொன்னது நல்ல அறிகுறி. கனியின் நிழலில் வாழ்வதுபோன்ற ஃபீலீங்காம். அடுத்ததாக அவர் சொன்னது அதிர்ச்சி. பாருவுடன் உறவை மலர வைக்கப் போகிறாராம். எதிரியை அருகிலேயே வைத்துக்கொள்ளும் உத்திபோல. சிவப்பு, பச்சை விளையாட்டு - மைண்ட் வாய்ஸ் மோதல்கள் அடுத்ததாக வந்த திவ்யா, கம்ருதின் உடன் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை விவரித்துவிட்டு ‘இனிமே இந்தாளு மூஞ்சிலயே முழிக்க வேண்டாம்’ என்று கண்கலங்கினார். உறவை நீட்டிக்க விரும்பும் நபர் பிரஜினாம். (மொட்டைக் கடுதாசி டாஸ்க்கில் திவ்யாவிற்கு அட்வைஸ் எழுதியவர் பிரஜின்தான்!) அடுத்து எழுந்த அமித், வியானாவுடன் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடி விட்டு, மகள் ஃபீலிங் வருவதால் அந்த உறவு என்னை பலவீனமாக்கும் என்று சொன்னது சிறப்பு. நல்லவரான சபரியுடன் உறவை நீட்டிக்க விரும்புகிறாராம். பாருவின் முகத்திலேயே விழிக்க விரும்பாத FJ, வினோத்துடன் நட்பை நீட்டிக்க விரும்பினார். இதற்குப் பழிவாங்கிய பாரு, ‘அடிபட்டதுன்னு பொய் சொல்லி சமைக்க விட்டான். மனிதாபிமானமே இல்லாத பய’ என்று FJவைத் தேர்ந்தெடுத்தார். உறவை நீட்டிக்க விரும்புவுது அரோராவிடம் என்று சொல்லி ஆச்சரியம் தந்தார். அவருடைய நல்ல குணம் இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறதாம். (பகையாளியை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும் உத்தியா?!) இந்த சீசனில் வெற்றியை நோக்கி உன்னிப்பாக ஆடுபவர்கள் என்று சுபிக்ஷாவையும் விக்ரமையும் சொல்லலாம். வந்த வேலையை நோக்கிக் குறிவைத்து நகர்கிறார்கள். “வியானாவோட நட்பை வெளில போய் வெச்சுக்கறேன். ஆனா இங்க துண்டிக்க விரும்பறேன்” என்று சுபிக்ஷா எடுத்தது சரியான முடிவு. விக்ரமுடன் நட்பை நீட்டிக்க விரும்புகிறாராம். (சுபிக்ஷா முடிவு காரணமாக கண்கலங்கினார் வியானா). விக்ரமிற்கு பச்சையையும் ரம்யாவிற்கு சிவப்பையும் தந்தார் கனி. ‘பொண்ணு ஃபீலிங்’ என்று அமித் தவிர்க்க நினைத்தாலும் ‘அப்பா ஃபீலிங்’ என்று அமித்திற்கு பச்சை அளித்து ஒட்டிக் கொண்டார் வியானா. (சுவாரசியமான முரண்பாடு!) சுபிக்ஷாவிற்கு அரை மனதுடன் சிவப்பு அளித்து கண்கலங்கினார் வியானா. ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ - அதிரடியாக அறிவித்த பிரஜின் ‘சான்ட்ராவுடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்து ஆச்சரியமூட்டினார் பிரஜின். இது அவர் மனதார எடுத்து முடிவு என்றால் அது சரியான மூவ். விக்ரமின் தேர்வுகளை விசேவே மனமார பாராட்டினார். “பாருவை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பாருவோட தொடர்ந்து சண்டை போடறது ஜாலியா இருக்கு. அது ஒரு மாதிரியான ஃபிலீங். அப்புறமா ரெண்டு பேரும் ஜாலியா பேசிப்போம். இந்த உறவு நீடிக்கணும்” என்று சுவாரசியமாக விவரித்தார் விக்ரம். (உங்களை எனக்குப் பிடிக்காதுங்க.. ஆனாலும் லவ் யூங்க மோமெண்ட்). ‘சாண்ட்ரா ஆரம்பத்துல சிரிச்சு பேசினாங்க.. அதை வெச்சு என்ன பிரயோசனம்.. அப்புறம் கோபமா சண்டை போட்டாங்க.. அப்ப பொறுமையா ஹாண்டில் பண்ணிட்டேன்.. ஆனா அந்தக் கோபத்தை மறுபடி பார்க்கணும்” என்று விக்ரம் வித்தியாசமாக சொன்ன பதில்களுக்கு ரசித்து கைத்தட்டினார் விசே. (யாரு சாமி.. இவன்.. என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு.. - பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ்!) அடுத்து எழுந்த கம்மு, புது மாப்பிள்ளை போல வெட்கப்பட்டு தலைகுனிந்து தயங்கி நிற்க “சரி.. நீங்க வெக்கப்படுங்க.. நான் ஒரு பிரேக் போயிட்டு வரேன்” என்று ஜாலியாகக் கிளம்பிவிட்டார் விசே. பிறகு திரும்பி வந்து ‘முடிவு செஞ்சிட்டீங்களா?” என்று கேட்க, உறவை நீட்டிக்க விரும்புவதாக அரோராவை கம்மு தேர்ந்தெடுத்தார். பாசிட்டிவிட்டி நிறைய இருக்கிறதாம். காமிரா சரியாக பாருவை ஜூம் செய்ய, சிரித்து சமாளித்தார் பாரு. திவ்யாவுடனான உறவைத் துண்டிக்க விரும்புவதாக கம்மு சொல்ல ‘ஹப்பாடா.. நிம்மதி.. ஒழிஞ்சு போ’ என்கிற ஃபீலிங்கை காட்டினார் திவ்யா. (இங்கயும் பிரச்னையா?’ என்று சிரித்தார் விசே) கம்மு - அம்மு -பாரு - முக்கோணக் காதல் இம்சைகள் அடுத்து எழுந்த அரோரா, பாருவுடனான உறவைத் துண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பாரு நட்பை நீட்டிக்க விரும்புவது அரோராவுடன். (இன்ட்ரஸ்டிங்!). இதற்கு அரோரா சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. “கம்முவோட நான் பேசினா பாரு சந்தோஷமா இருக்காங்க. பேசலைன்னா கசப்பாயிடறாங்க. நான் யார் கூட பேசணும்ன்னு அவங்க முடிவு பண்ணக்கூடாது. அதனால இந்த உறவு வேணாம்’ என்று விளக்கமளித்தார். (என்ன முக்கினாலும் இந்த முக்கோணக் காதலை புரிஞ்சுக்க முடியாதுபோல!) நட்பை நீட்டிக்க விரும்புவதாக அரோரா தெரிவித்தது, விக்ரமுடன். ‘நல்லது எது செஞ்சாலும் நல்லா பாராட்றாராம். மோட்டிவேட் பண்றாராம்’. ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தவுடன் எவிக்ஷன் ஆட்டத்தை ஆரம்பித்தார் விசே. காப்பாற்றப்பட்டவர்கள் போக கடைசியாக எஞ்சியவர்கள் ரம்யா, சான்ட்ரா மற்றும் வியானா. வாக்குகளின் கடைசியாக இருப்பவர் ரம்யா என்று சொல்கிறார்கள். எனவே அவர்தான் எவிக்ட் ஆகியிருக்க வேண்டும். ஆனால் எவிக்ஷன் கார்டை கிழித்தெறிவதின் மூலம் ‘நோ எவிக்ஷன்’ என்பதை விசே அறிவிக்க மக்களுக்கு சந்தோஷம். “இந்த வாரம் தப்பிச்சிட்டம்னு நெனக்காதீங்க. அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம்” என்று எச்சரித்த விசே, ‘இது என்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு. சர்ப்ரைஸ்’ என்று சொல்லி விட்டு கிளம்ப, போட்டியாளர்களுக்கு மண்டையில் நண்டு பிறாண்டியது. ரம்யா வீட்டுத் தல - ஆதிரை ரீ என்ட்ரி - சுவாரசியம் நிகழுமா? அது என்ன சர்ப்ரைஸ் என்று பார்த்தால் ஆதிரையின் ரீ என்ட்ரி. மாறாக ஒரு புதிய சுவாரசியமான போட்டியாளரை இறக்கியிருக்கலாம். ஆதிரையைப் பார்த்ததும் திகைப்பை மறைத்துச் சிரித்தார் FJ. வியானாவின் முகமும் மாறியது. ‘இத நான் எதிர்பார்த்தேன்’ என்று சிரிப்புடன் துள்ளிக் குதித்தார், வன்மம் கொண்ட பாரு. “அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு பிளஸ்-ஆ இருக்கும்” என்று முனகினார் விக்ரம். ஆதிரையின் வருகையையொட்டி FJ- வியானா சந்திப்பு நடந்தது. “அவங்க வந்துட்டாங்கன்றதுக்காக நாம பிரெண்டா இருக்கக்கூடாதுன்னு அவசியமில்ல. எப்பவும்போல இருப்போம். தள்ளி நின்னாதான் ஃபேக்காக தெரியும்.” என்கிற மாதிரி இருவரும் பேசிக் கொண்டார்கள். இந்த வாரத்தின் தலைவராக ரம்யா தோ்வாகியிருப்பதை பிரமோ காட்டுகிறது. தலயாக எப்படி அவர் செயல்படுவார், ஆதிரையின் வரவு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் போன்ற விஷயங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 1 Dec 2025 12:51 pm

BB Tamil 9 Day 56: மொட்டைக் கடுதாசி விளையாட்டு; ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’- பிரஜின் அதிரடி

‘உக்காருங்க கம்ருதீன்.. உக்காருங்க பாரு’... என்று கறாரான விசாரணையின் மூலம் அதட்டிக் கொண்டிருக்காமல், மொட்டை கடுதாசி, ரெட் & கிரீன் டாஸ்க்குகளின் மூலம் இந்த எபிசோட் சற்று சுவாரசியமாகவே சென்றது. இந்த ஃபார்மட்டை வீக்கெண்ட் எபிசோடுகளில் பின்பற்றலாம். நோ எவிக்ஷன், ஆதிரை ரீ என்ட்ரி போன்ற ஆச்சரியங்கள் கூடுதல் போனஸ். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 56 “குழந்தைகளா.. நேத்து ஹோம் ஒர்க் தந்தேனே.. எழுதிட்டீங்களா.. மொட்டை கடுதாசியை வாசிங்க” என்று ஆரம்பித்து வைத்தார் விசே. ‘போதும். போதும். ரொம்ப லெக்ன்த்தா போயிட்டு இருக்கு’ என்கிற வடிவேலு வசனம் மாதிரி முதல் கடிதமே பலருக்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்தது. கடிதத்தை யார் எழுதியது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியுமாறு போட்டுக் கொடுத்தார் பிக் பாஸ். முதல் கடிதம் திவ்யா எழுதியது. பாருவிற்கு ‘கம்முவோட உன் லூட்டி தாங்க முடியல’ என்றும், வியானாவிற்கு ‘FJவோட தேவையில்லாத வேலையை பண்ணிட்டு இருக்க’ என்றும் விக்ரமிற்கு ‘யாரு சாமி நீ.. எங்கிருந்து வந்திருக்க?’ என்றும் சபரிக்கு ‘நூறு நாள் வேலைத் திட்டத்தில் வந்தவர்’ என்றும் சுபிக்ஷாவிற்கு ‘கடல்ன்ற ஏரியாவைத் தாண்டி வெளிய வாம்மா’ என்றும் பொறாமையைக் கொட்டியிருந்தார் திவ்யா. அடுத்த கடிதம் சபரி எழுதியது. இவர் FJ மற்றும் வியானவிற்கு எழுதியிருந்தார். “டேய் FJ எப்பப்பாரு வியானா கூட கடலை போடற… முதல்ல தல வேலையை ஒழுங்கா பாரு. அப்புறமா தல தீபாவளி கொண்டாடற வேலையைப் பார்க்கலாம்” என்று ரைமிங்கில் கிண்டலடித்திருந்தார். ‘இந்த பேட்டர்னை பார்த்தா வினோத் எழுதியது மாதிரி இருக்குல்ல?’ என்று சரியான கிண்டலுடன் போட்டுக் கொடுத்தார் விசே. (நம்ம மைண்ட் வாய்ஸை இவர் கேட்ச் பண்ணிட்டாரு!) அடுத்த கடிதம் வியானா எழுதியது. ‘டிரையாங்கிள் லவ் ஸ்டோரில மாட்டிட்டு முழிக்கறியே கம்மு… திவ்யா.. உன் கிட்ட பேசவே முடியல. மத்தவங்களுக்குப் பதிலா நீயே பேசிடற… பாரு.. மத்தவங்க மைண்டை வெச்சு நீயொரு மைண்ட் கேம் ஆடிடறே..” என்று புலம்பியிருந்தார் வியானா. ரணகளமாக நடந்த மொட்டைக் கடுதாசி விளையாட்டு அடுத்த கடிதத்தில் பிரஜினை கிண்டலடித்திருந்தார் அமித். “ஏம்ப்பா.. நீ வில்லன் மாதிரி முகத்தை வெச்சிட்டிருக்கப்ப எல்லாம் எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.. கூடவே எரிச்சலாவும் இருக்கும். உனக்குப் போய் பெஸ்ட் ஃபெர்பார்மர் தந்தப்ப கூடுதல் காண்டாச்சு.. என்று பிரஜினை டார்கெட் செய்திருந்தார் அமித். இந்தக் கடிதத்தை வாசித்த பாரு, கடைசியல் ‘இப்படிக்கு கனி’ என்று எக்ஸ்ட்ரா பிட்டை போட “உங்களுக்கு எப்பத்தான் இந்த வன்மம் குறையும்?” என்று கிண்டலடித்தார் விசே. அடுத்த கடிதம் பாரு எழுதியது. கம்முவிற்கு அட்ரஸ் செய்து “தாடியில்லாம உன்னைப் பார்க்க பச்சைக் குழந்தை மாதிரி இருக்கு. தூக்கி வெச்சு கொஞ்சணும் மாதிரி இருக்கு. நம்மளை உன் பிரெண்டு சேத்து வைப்பா” என்கிற வாசகங்களையெல்லாம் கேட்கும் போது சந்தேகமே இல்லாமல் அது பாரு எழுதியது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். (நீ ஊதவே வேணாம் மொமன்ட்!). ‘மொட்டைக் கடுதாசிகூட உங்களுக்கு எழுதத் தெரியல’ என்று விசே சொன்னதை பாரு நிரூபித்துவிட்டார். கடிதத்தின் இன்னொரு பகுதியில் ‘டேய் விசித்திர விக்ரம்.. உன் காமெடியும் சரியில்ல. டைமிங்கும் சரியில்ல’ என்பது மாதிரி எழுதியிருந்தார் பாரு. ‘ஒண்ணு காதல் கடிதம்.. இன்னொன்னு காண்டு கடிதம்’ என்று கிண்டலடித்த விசே ‘இதை பாரு எழுதியிருப்பாங்களோ.. ச்சே.. ச்சே.. இருக்காது” என்று பட்டவர்த்தனமாக கிண்டலடித்தார். போட்டியாளர்களின் ரகசிய எரிச்சலும் கோபமும் வெளிப்பட்ட தருணங்கள் அடுத்த கடிதம் விக்ரம் எழுதியது. “கம்மு.. நீ பண்ற வேலை ரொம்ப நாள் தாங்காது.. பாரு.. Secretly love you.. Catch if you can’ என்று எழுதியிருந்தார். பொதுவான வாசகமாக “இந்த வினோத்தை நாமினேட் பண்ணித் தொலைங்களேன்’ என்று பொருமியிருந்தார். விக்ரம் எழுதிய கடிதத்தை அமித் எழுதியதாக நினைத்துக்கொண்டு ‘சார்..நீங்கதானே எழுதியது..?’ என்று பிரேக்கில் பாரு கேட்க ‘கருமம்.. கருமம்.. நான் ஏன் அதை எழுதப் போறேன்?” என்று தலையில் அடித்துக் கொண்டார் அமித். அடுத்த கடிதம் கனி எழுதியது. பாருவிற்கு அட்ரஸ் செய்யப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் “உன்னை மாதிரி கேவலமான மைண்ட் செட் உள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை. உன்னை இனிமேல் என் வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது” என்று ரகசிய வன்மத்தைக் கொட்டியிருந்தார். ‘திவ்யா.. பொறுமையா.. ரூடா பேசாத.. எரிச்சலா வருது. பாரு.. எப்பவும் உன்னைப் பத்திதான் யோசிக்கற.. இந்தச் சுவர் இன்னமும் எத்தனை பேரை காவு வாங்கப் போகுதோ?” என்று எழுதியிருந்தவர் கம்ருதீன். சபாஷ்.. சரியான வாசகம். அடுத்த கடிதம் சுபிக்ஷா எழுதியது. FJ-க்கு கனி தருகிற செல்லத்தைக் கண்டித்து விட்டு ‘டெடிகேஷன் இல்ல’ என்று சபரியைத் திட்டி விட்டு, கடைசியில் ‘வியானா.. பிரெண்ட்ஷிப்புன்னு சொல்லிட்டு FJ கூட ஒண்ணு பண்ற.. இந்த ஷோவிற்கு தேவையில்லாத ஆணியா மாறிட்டு வர்ற’ என்று தன் தோழியை வாரியிருந்தார் சுபி. தனக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி - பாருவின் நிரந்தர ஃபார்முலா அடுத்த கடிதம் அரோரா எழுதியது. பாருவிற்கு ஆரம்பித்தது கடிதம். “சார்.. எனக்கு மட்டும் ரொம்ப லென்க்த்தா எழுதறாங்க.. மனசு வலிக்குது” என்று பாரு சிணுங்க.. “மத்தவங்க லெட்டரை படிக்கறப்ப மட்டும் ஜாலியா இருந்துதுல்ல?” என்று விசே ஜாலியாக மடக்கியவுடன் அசட்டுத்தனமான இளிப்புடன் அமர்ந்தார் பாரு. அரோரா அப்படி என்னதான் எழுதியிருந்தார்? “ஏம்மா.. பாரு.. ‘திவ்யா பாயிண்ட் பாயிண்டா பேசுவா..ன்னு சொல்லியே அவளைக் கவிழ்த்துட்டேன்.. இதுதான் என் ராஜதந்திரம்ன்னு’ என் கிட்ட சொன்னே.. அப்ப எல்லார்கூடயும் ஒரு ஸ்ட்ராட்டஜியோடத்தான் பழகுவியா.. சபரி அழறப்ப போய் ஜாலியா எட்டிப் பார்த்த.. ஒருத்தர் அழறத பார்த்து ரசிப்பாங்களா.. என்ன இது கேவலமான பிழைப்பு’ என்றெல்லாம் பாருவை டேமேஜ் செய்திருந்தார் அரோரா. FJ எழுதிய கடிதத்தில் பாருவிற்கு என்றால் மட்டும் கம்மு காட்டும் சிறப்புச் சலுகையை சாடியிருந்தார். பிரஜின் திவ்யாவிற்கு எழுதிய கடிதத்தில் “மாற்றம் செய்வேன்னு வந்தீங்க.. ஒரு மாற்றமும் இல்ல. கூட்டத்துல ஒருத்தரா மாறீட்டிங்க” என்று வாரியிருந்தார். ரம்யா எழுதியிருந்த கடிதம். FJவிற்கான செய்தி “ஏம்ப்பா.. வியானாவிற்கு சேவகனாவே மாறிட்ட. அவளுக்கு ஊட்டி விடறே.. அவ துணியை காயப் போடற. செருப்பை துடைச்சு வெக்கற” என்று வீட்டு தலயை பங்கமாக டேமேஜ் செய்திருந்தார் ரம்யா. (‘எதுக்கு வந்தோம்ன்றதையே மறந்துட்டு சமையக்காரனாவே மாறிட்டான்’ மொமண்ட்!) தன்னைப் பற்றிய கடிதங்கள் வரும் போது முகம் சிணுங்கும் பாரு, மற்றவர்களின் கடிதத்தை படிக்கும் போது மட்டும் ஓவரான உற்சாகத்துடனும் மிகையான பில்டப்புடனும் வாசிப்பதை விசே கிண்டலடித்தார். (தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா கெட்டி சட்னின்ற தத்துவத்தை பாரு என்றைக்கும் கை விட மாட்டார்). வரிகள் புரியாமல் வாய்க்குள்ளேயே வாசித்து விட்டு ‘இப்ப ரெடி சார்’ என்று பாரு சொல்ல .’இதான அந்தக் கடிதத்துல எழுதியிருக்கு.. உக்காருங்க..’ என்று வரிசையாகச் சொல்லி ‘எத்தனை முறை கேக்கறது.. உக்காருங்க போரடிக்குது” என்று பாருவை விசே செய்த பங்கம் சுவாரசியமான காட்சி. தனக்குத் தானே போட்டுக் கொடுத்துக்கொண்ட வினோத் விக்ரம் குறித்து சான்ட்ரா எழுதிய கடிதத்தின் மூலம், சான்ட்ராவிற்கு ரைமிங்காக கிண்டலடிக்கத் தெரியும் என்பதை அறிய முடிந்தது. “விக்ரம்.. உங்க காமெடி சென்ஸ்ல சென்ஸே இல்ல. நீங்க பண்ற நக்கல், விக்கற மாதிரிதான் இருக்குது. நீங்க தூங்கும் போது மட்டும்தான் வீடு அமைதியா நல்லா இருக்கு. இப்படிக்கு உங்க ரசிகை” என்று விக்கல்ஸை நக்கல்ஸ் செய்திருந்தார் சான்ட்ரா. வினோத் எழுதிய கடிதத்தை அரோரா வாசிக்கும்போது ஒரு காமெடி நடந்தது. சில வரிகளை வாசிக்க அரோரா தடுமாறும்போது வினோத் ‘சரியாப் படிம்மா’ என்று எடுத்துக் கொடுத்தார். இதன் மூலம் அதை அவர்தான் எழுதியது என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. ‘இப்படியா ஒருத்தன் இருப்பான்.. எல்லாத்துலயும் ஆர்வம்’ என்று கிண்டலடித்தார் விசே. திவ்யாவிற்கும் இது புரிந்துவிட்டது. திவ்யா யாரையும் மதிக்காமல் சரியாகப் பேசாமல் உர்ரென்று இருப்பதை வினோத் எழுதியிருந்தார். ‘எனக்கு எந்த லெட்டருமே வரலை’ என்று சான்ட்ரா சிணுங்க “பிரஜின் அடிப்பாரோன்னு பயமா இருக்குமோ?” என்று கிண்டலடித்தார் விசே. பிறகு இந்த மொட்டைக் கடுதாசி எழுத வைத்ததின் நோக்கம் பற்றி விவரித்தது சிறப்பு. நமக்கும் கூட சில நெருங்கிய நண்பர்கள் இருப்பார்கள். நம்மிடமுள்ள குறைகளை எப்படி சொல்வது என்று சொல்லாமல் தயங்கி விடுவார்கள். நம்மிடமுள்ள குறைகள் மறைமுகமாக வெளிப்படும்போது ‘என்னைப் பத்தி இப்படியா நெனக்கற.. ச்சீ நீயெல்லாம் ஒரு நண்பனா?” என்று கோபம் கொள்வது அறியாமை. மாறாக அந்தக் குறைகள் உண்மை என்று தெரிந்தால் அவற்றை திருத்திக் கொள்வதுதான் நல்லது. குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டுபவன்தான் உண்மையான நண்பனாக இருப்பான். கூட இருந்து கும்மியடிப்பவன் நண்பன் அல்ல. “இந்த லெட்டர் யாரு எழுதியதுன்னு ஆராய்ச்சி பண்ணாதீங்க.. என்ன எழுதியிருக்கீன்னு பாருங்க.. அதன் மூலமா உங்களைப் பத்தி நீங்களே புரிஞ்சுக்க முடியும்” என்று விளக்கினார் விசே. பாருவின் கிச்சன் அலப்பறைகள் - ஒரு ஜாலியான குறும்படம் “ஓகே. ஒரு குறும்படம் பார்க்கலாமா?” என்று விசே பில்டப் கொடுக்க “பாரு செஞ்ச சமையல் லட்சணம் பத்தியா?” என்று சரியாகக் கண்டுபிடித்துவிட்டார் சான்ட்ரா. ‘உனக்கு பேட்டிங்கும் வரல. பௌலிங்கும் வரல.. சொன்னாவும் கேக்க மாட்டேன்ற’ என்கிற காமெடி மாதிரி கிச்சன் ஏரியாவில் பாரு பட்ட அவஸ்தைகளைப் பற்றிய குறும்படம் அது. ‘கிச்சன் ஏரியால பாரு தனியா நிக்கும்போது வேடிக்கை பார்த்தீங்கள்ல?’ என்று முந்தைய எபிசோடில் கண்டித்த அதே விசே, இப்போதோ “பாரு செஞ்ச சமையலை சாப்பிட்டு எப்படித்தான் உயிர் வாழ்ந்தீங்களோ?” என்று கிண்டடிலத்தார். இனிமேலாவது பாரு சமையல் கற்றுக் கொள்வாரா அல்லது புலம்பித் தீர்ப்பாரா என்று பார்க்க வேண்டும். சிவப்பு மற்றும் பச்சைத் துண்டுகளை வைத்து அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் விசே. ‘இந்த போட்டியாளருடன் உறவை நீட்டிக்க விரும்புகிறேன் மற்றும் இந்த போட்டியாளருடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று ஒவ்வொருவரும் தோ்வு செய்து சொல்ல வேண்டும். நீட்டிப்பு என்றால் பச்சை. துண்டிப்பு என்றால் சிவப்பு. முதலில் எழுந்த ரம்யா, கனியின் உறவைத் துண்டிப்பதாகச் சொன்னது நல்ல அறிகுறி. கனியின் நிழலில் வாழ்வதுபோன்ற ஃபீலீங்காம். அடுத்ததாக அவர் சொன்னது அதிர்ச்சி. பாருவுடன் உறவை மலர வைக்கப் போகிறாராம். எதிரியை அருகிலேயே வைத்துக்கொள்ளும் உத்திபோல. சிவப்பு, பச்சை விளையாட்டு - மைண்ட் வாய்ஸ் மோதல்கள் அடுத்ததாக வந்த திவ்யா, கம்ருதின் உடன் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை விவரித்துவிட்டு ‘இனிமே இந்தாளு மூஞ்சிலயே முழிக்க வேண்டாம்’ என்று கண்கலங்கினார். உறவை நீட்டிக்க விரும்பும் நபர் பிரஜினாம். (மொட்டைக் கடுதாசி டாஸ்க்கில் திவ்யாவிற்கு அட்வைஸ் எழுதியவர் பிரஜின்தான்!) அடுத்து எழுந்த அமித், வியானாவுடன் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ பாடி விட்டு, மகள் ஃபீலிங் வருவதால் அந்த உறவு என்னை பலவீனமாக்கும் என்று சொன்னது சிறப்பு. நல்லவரான சபரியுடன் உறவை நீட்டிக்க விரும்புகிறாராம். பாருவின் முகத்திலேயே விழிக்க விரும்பாத FJ, வினோத்துடன் நட்பை நீட்டிக்க விரும்பினார். இதற்குப் பழிவாங்கிய பாரு, ‘அடிபட்டதுன்னு பொய் சொல்லி சமைக்க விட்டான். மனிதாபிமானமே இல்லாத பய’ என்று FJவைத் தேர்ந்தெடுத்தார். உறவை நீட்டிக்க விரும்புவுது அரோராவிடம் என்று சொல்லி ஆச்சரியம் தந்தார். அவருடைய நல்ல குணம் இப்போதுதான் புரிய ஆரம்பிக்கிறதாம். (பகையாளியை பக்கத்திலேயே வைத்துக் கொள்ளும் உத்தியா?!) இந்த சீசனில் வெற்றியை நோக்கி உன்னிப்பாக ஆடுபவர்கள் என்று சுபிக்ஷாவையும் விக்ரமையும் சொல்லலாம். வந்த வேலையை நோக்கிக் குறிவைத்து நகர்கிறார்கள். “வியானாவோட நட்பை வெளில போய் வெச்சுக்கறேன். ஆனா இங்க துண்டிக்க விரும்பறேன்” என்று சுபிக்ஷா எடுத்தது சரியான முடிவு. விக்ரமுடன் நட்பை நீட்டிக்க விரும்புகிறாராம். (சுபிக்ஷா முடிவு காரணமாக கண்கலங்கினார் வியானா). விக்ரமிற்கு பச்சையையும் ரம்யாவிற்கு சிவப்பையும் தந்தார் கனி. ‘பொண்ணு ஃபீலிங்’ என்று அமித் தவிர்க்க நினைத்தாலும் ‘அப்பா ஃபீலிங்’ என்று அமித்திற்கு பச்சை அளித்து ஒட்டிக் கொண்டார் வியானா. (சுவாரசியமான முரண்பாடு!) சுபிக்ஷாவிற்கு அரை மனதுடன் சிவப்பு அளித்து கண்கலங்கினார் வியானா. ‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ - அதிரடியாக அறிவித்த பிரஜின் ‘சான்ட்ராவுடன் உறவைத் துண்டிக்க விரும்புகிறேன்’ என்று அறிவித்து ஆச்சரியமூட்டினார் பிரஜின். இது அவர் மனதார எடுத்து முடிவு என்றால் அது சரியான மூவ். விக்ரமின் தேர்வுகளை விசேவே மனமார பாராட்டினார். “பாருவை எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் பாருவோட தொடர்ந்து சண்டை போடறது ஜாலியா இருக்கு. அது ஒரு மாதிரியான ஃபிலீங். அப்புறமா ரெண்டு பேரும் ஜாலியா பேசிப்போம். இந்த உறவு நீடிக்கணும்” என்று சுவாரசியமாக விவரித்தார் விக்ரம். (உங்களை எனக்குப் பிடிக்காதுங்க.. ஆனாலும் லவ் யூங்க மோமெண்ட்). ‘சாண்ட்ரா ஆரம்பத்துல சிரிச்சு பேசினாங்க.. அதை வெச்சு என்ன பிரயோசனம்.. அப்புறம் கோபமா சண்டை போட்டாங்க.. அப்ப பொறுமையா ஹாண்டில் பண்ணிட்டேன்.. ஆனா அந்தக் கோபத்தை மறுபடி பார்க்கணும்” என்று விக்ரம் வித்தியாசமாக சொன்ன பதில்களுக்கு ரசித்து கைத்தட்டினார் விசே. (யாரு சாமி.. இவன்.. என்னைப் பார்க்கற மாதிரியே இருக்கு.. - பிக் பாஸின் மைண்ட் வாய்ஸ்!) அடுத்து எழுந்த கம்மு, புது மாப்பிள்ளை போல வெட்கப்பட்டு தலைகுனிந்து தயங்கி நிற்க “சரி.. நீங்க வெக்கப்படுங்க.. நான் ஒரு பிரேக் போயிட்டு வரேன்” என்று ஜாலியாகக் கிளம்பிவிட்டார் விசே. பிறகு திரும்பி வந்து ‘முடிவு செஞ்சிட்டீங்களா?” என்று கேட்க, உறவை நீட்டிக்க விரும்புவதாக அரோராவை கம்மு தேர்ந்தெடுத்தார். பாசிட்டிவிட்டி நிறைய இருக்கிறதாம். காமிரா சரியாக பாருவை ஜூம் செய்ய, சிரித்து சமாளித்தார் பாரு. திவ்யாவுடனான உறவைத் துண்டிக்க விரும்புவதாக கம்மு சொல்ல ‘ஹப்பாடா.. நிம்மதி.. ஒழிஞ்சு போ’ என்கிற ஃபீலிங்கை காட்டினார் திவ்யா. (இங்கயும் பிரச்னையா?’ என்று சிரித்தார் விசே) கம்மு - அம்மு -பாரு - முக்கோணக் காதல் இம்சைகள் அடுத்து எழுந்த அரோரா, பாருவுடனான உறவைத் துண்டிப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பாரு நட்பை நீட்டிக்க விரும்புவது அரோராவுடன். (இன்ட்ரஸ்டிங்!). இதற்கு அரோரா சொன்ன காரணம் விசித்திரமாக இருந்தது. “கம்முவோட நான் பேசினா பாரு சந்தோஷமா இருக்காங்க. பேசலைன்னா கசப்பாயிடறாங்க. நான் யார் கூட பேசணும்ன்னு அவங்க முடிவு பண்ணக்கூடாது. அதனால இந்த உறவு வேணாம்’ என்று விளக்கமளித்தார். (என்ன முக்கினாலும் இந்த முக்கோணக் காதலை புரிஞ்சுக்க முடியாதுபோல!) நட்பை நீட்டிக்க விரும்புவதாக அரோரா தெரிவித்தது, விக்ரமுடன். ‘நல்லது எது செஞ்சாலும் நல்லா பாராட்றாராம். மோட்டிவேட் பண்றாராம்’. ஒருவழியாக இந்த டாஸ்க் முடிந்தவுடன் எவிக்ஷன் ஆட்டத்தை ஆரம்பித்தார் விசே. காப்பாற்றப்பட்டவர்கள் போக கடைசியாக எஞ்சியவர்கள் ரம்யா, சான்ட்ரா மற்றும் வியானா. வாக்குகளின் கடைசியாக இருப்பவர் ரம்யா என்று சொல்கிறார்கள். எனவே அவர்தான் எவிக்ட் ஆகியிருக்க வேண்டும். ஆனால் எவிக்ஷன் கார்டை கிழித்தெறிவதின் மூலம் ‘நோ எவிக்ஷன்’ என்பதை விசே அறிவிக்க மக்களுக்கு சந்தோஷம். “இந்த வாரம் தப்பிச்சிட்டம்னு நெனக்காதீங்க. அடுத்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம்” என்று எச்சரித்த விசே, ‘இது என்ன பிரமாதம்.. இன்னொரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு. சர்ப்ரைஸ்’ என்று சொல்லி விட்டு கிளம்ப, போட்டியாளர்களுக்கு மண்டையில் நண்டு பிறாண்டியது. ரம்யா வீட்டுத் தல - ஆதிரை ரீ என்ட்ரி - சுவாரசியம் நிகழுமா? அது என்ன சர்ப்ரைஸ் என்று பார்த்தால் ஆதிரையின் ரீ என்ட்ரி. மாறாக ஒரு புதிய சுவாரசியமான போட்டியாளரை இறக்கியிருக்கலாம். ஆதிரையைப் பார்த்ததும் திகைப்பை மறைத்துச் சிரித்தார் FJ. வியானாவின் முகமும் மாறியது. ‘இத நான் எதிர்பார்த்தேன்’ என்று சிரிப்புடன் துள்ளிக் குதித்தார், வன்மம் கொண்ட பாரு. “அவங்க எல்லாத்தையும் பார்த்துட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு பிளஸ்-ஆ இருக்கும்” என்று முனகினார் விக்ரம். ஆதிரையின் வருகையையொட்டி FJ- வியானா சந்திப்பு நடந்தது. “அவங்க வந்துட்டாங்கன்றதுக்காக நாம பிரெண்டா இருக்கக்கூடாதுன்னு அவசியமில்ல. எப்பவும்போல இருப்போம். தள்ளி நின்னாதான் ஃபேக்காக தெரியும்.” என்கிற மாதிரி இருவரும் பேசிக் கொண்டார்கள். இந்த வாரத்தின் தலைவராக ரம்யா தோ்வாகியிருப்பதை பிரமோ காட்டுகிறது. தலயாக எப்படி அவர் செயல்படுவார், ஆதிரையின் வரவு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் போன்ற விஷயங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 1 Dec 2025 12:51 pm

சொத்து விவகாரத்தில் முத்துமலர் மகனிடம் டீலிங் பேசிய விஜய், கிருஷ்ணா எடுக்கும் முடிவு என்ன? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் மனம் மாறி, ஒருநாள் டைம் தருகிறேன். அதற்குள் எல்லா பிரச்சனையும் முடித்துவிட்டு இங்கிருந்து கிளம்பி விடனும். தேவையில்லாமல் பிரச்சனையை கிளப்பக்கூடாது என்றெல்லாம் சொன்னார். பின் விஜய், தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் முத்து மலர் குடும்பம் தன்னுடைய வீட்டில் தங்குவதற்கு அனுமதியும் வாங்கி கொண்டார். இதைப் பற்றி விஜய், காவிரியிடம் சொன்னார். சாரதா கோவப்பட்டு சண்டை போட்டார். விஜய், சாரதா குடும்பத்தை சமாதானம் செய்து வீட்டிற்குள் அனுப்பி விட்டார். அதற்குப்பின் […] The post சொத்து விவகாரத்தில் முத்துமலர் மகனிடம் டீலிங் பேசிய விஜய், கிருஷ்ணா எடுக்கும் முடிவு என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 1 Dec 2025 11:52 am

BB Tamil 9: வாழ்த்துகள் ரம்யா - பிக் பாஸ் சொன்னதும் நெகிழ்ந்த ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்றைய (டிச.1) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது. BB Tamil 9 இதில் இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நடக்கிறது. இந்த டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற வாழ்த்துகள் ரம்யா, பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான வீட்டுத் தல நீங்க தான் என்று பிக் பாஸ் அறிவிக்க ரம்யா நெகிழ்ச்சியாகிறார்.

விகடன் 1 Dec 2025 11:13 am

BB Tamil 9: வாழ்த்துகள் ரம்யா - பிக் பாஸ் சொன்னதும் நெகிழ்ந்த ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8 வாரங்களைக் கடந்துவிட்டது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் எவிக்ஷன் இல்லாத வாரமாக பிக் பாஸ் அறிவித்துவிட்டார். BB Tamil 9 இதனால் இந்த வாரம் குறைவான ஓட்டை பெற்ற ரம்யா, வியானா எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். மேலும் 21-வது நாளில் வெளியேறிய ஆதிரை நேற்று (நவ.30) மீண்டும் பிக் பாஸிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக இருந்தாலும் fJ வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியாகியிருந்தனர். இந்நிலையில் இன்றைய (டிச.1) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகியிருக்கிறது. BB Tamil 9 இதில் இந்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் நடக்கிறது. இந்த டாஸ்க்கில் ரம்யா வெற்றி பெற வாழ்த்துகள் ரம்யா, பிக் பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான வீட்டுத் தல நீங்க தான் என்று பிக் பாஸ் அறிவிக்க ரம்யா நெகிழ்ச்சியாகிறார்.

விகடன் 1 Dec 2025 11:13 am

``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நடிகை ஜெயா பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மனைவி ஜெயா பச்சன் அடிக்கடி பத்திரிகையாளர்களிடம் கோபப்படுபவர். பத்திரிகையாளர் பர்கா தத்தின் ''வீ தி வுமன்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயா பச்சன் பேசும்போது சில தகவல்களை துணிச்சலாக தெரிவித்துள்ளார். ஜெயாபச்சனிடம் திருமணம் என்ற ஒன்று காலாவதியாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, ஜெயா பச்சன் அதனை ஒப்புக்கொண்டார். நான் இப்போது பாட்டியாகிவிட்டேன். எனது பேத்தி நவ்யாவுக்கு 28 வயதாகப் போகிறது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்க எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறேன். இப்போது நிலைமை மாறிவிட்டது. சிறு குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். திருமண உறவுகள் வேகமாக மாறிவருகின்றன. திருமண நடைமுறைகள் காலாவதியாகிவிட்டது'' என்று தெரிவித்தார். ஜெயா பச்சன் உடனே உங்கள் பேத்தி நவ்யா நீங்கள் சொல்வதை பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ''எனது பேத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பமாட்டேன். இளம் தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவியுங்கள்! சட்டப்பூர்வ திருமணம் எந்த ஒரு உறவையும் வரையறுக்கவில்லை'' என்று தெரிவித்தார். திருமணத்தை லட்டோடு ஒப்பிட்டு பேசிய ஜெயா பச்சன், லட்டை சாப்பிட்டால் உங்களது உடம்புக்கு நல்லது கிடையாது. அதேசமயம் சாப்பிடாவிட்டாலும் வருத்தப்படுவீர்கள். அதே போன்றதுதான் திருமணமும்' என்று குறிப்பிட்டார். புகைப்பட பத்திரிகையாளர்களை மீண்டும் ஜெயா பச்சன் சாடினார். தனக்கும் புகைப்பட பத்திரிகையாளர்களுக்கும் எந்த வித உறவும் இல்லை. எனது கல்வித்தகுதி குறித்து கேட்கிறார்கள். மோசமான இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு கையில் மொபைலுடன் வெளியில் செல்பவர்கள் தங்களது கண்ணில் படுவதை போட்டோ வீடியோ எடுத்து வெளியிடலாம் என்று நினைக்கிறார்கள்'' என்றும் குறிப்பிட்டார். ஜெயா பச்சன் ஜெயா பச்சன் தனது பேத்தி நவ்யாவின் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்று பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். எதையும் வெளிப்படையாக பேசமாட்டார். தனது கணவர் அமிதாப்பச்சன் குறித்து பேசுகையில்,''எனது கணவர் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார். தனது கருத்தை தன்னுள் வைத்துக்கொள்வார். தக்க நேரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்துவார். ஆனால் நான் அப்படி கிடையாது. ஆனால் அவர் மிகவும் வித்தியாசமானவர் எனவேதான் அவரை திருமணம் செய்து கொண்டேன். என்னைப் போன்ற ஒருவரை நான் மணந்திருந்தால் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் பிருந்தாவனத்தில் இருப்பார் நான் வேறு எங்காவது இருப்பேன்! என்று கூறினார். Jaya Bachchan: `செல்ஃபி எடுக்க முயன்றவருக்கு ஒரு குத்து' - கோபம் ஏன்? - ஜெயா பச்சன் விளக்கம்

விகடன் 1 Dec 2025 10:24 am

போஸின் சுயரூபத்தை கொண்டு வர சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, என்ன நடக்குமோ? என்ன பிரச்சனை ஆகுமோ? என்ற பயத்திலேயே புலம்பி கொண்டிருந்தார். அப்போது பெண் வீட்டில் இருந்து எல்லோருமே தயாராகி வந்தார்கள். அதை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தோசமாக இருக்கிறது. தாமரை, சாவித்திரிக்கு ஒண்ணுமே புரியவில்லை, குழப்பத்தில் இருக்கிறார்கள். பின் காவியாவை ரூம்க்கு அழைத்து சென்ற ஈஸ்வரி, உனக்கு பெரிய மனசு. போஸை மன்னித்துவிடு. அவன் ஒழுங்காக இருப்பான் என்றெல்லாம் சொன்னார். உடனே சாவித்திரி- தாமரை இருவருமே ரூமிற்கு […] The post போஸின் சுயரூபத்தை கொண்டு வர சேது செய்த வேலை, ராஜாங்கம் சொன்ன வார்த்தை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 8:39 pm

பச்சை காய்கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பச்சை காய்கறி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக காய்கறிகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் அதிலும் குறிப்பாக சில காய்கறிகளை நாம் பச்சையாக சாப்பிட முடியும் அப்படி பச்சையாக சாப்பிடும் காய்கறிகள் நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது...

தஸ்தர் 30 Nov 2025 7:21 pm

சூர்யா சொன்ன வார்த்தை, கதறி அழுத நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் லிஸ்ட் போட்டு என்னென்ன வேண்டும் என்பதை சொல்லிவிட்டு இதெல்லாம் செஞ்சு வச்சுட்டு எங்களை கூப்பிடு...

தஸ்தர் 30 Nov 2025 7:17 pm

வம்புக்கு இழுக்கும் முத்துமலர், கொந்தளித்து சண்டைக்கு போன சாரதா –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய் பாட்டி, எந்த பிரச்சனை என்றாலும் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். என் வீட்டில் சத்தம் போடாதீர்கள் என்று காவேரி குடும்பத்தை மோசமாக பேசினார். இதனால் கங்காவிற்கு கோபம் வந்து அங்கிருந்து கிளம்ப பார்த்தார். உடனே விஜய் அவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தி முத்து மலர் மகனை தனியாக அழைத்து சென்று பேசி இருந்தார். அப்போது முத்து மலர் மகன், எனக்கு வேறு வழி இல்லை. நான் செத்தப்பிறகாவது சொத்தில் […] The post வம்புக்கு இழுக்கும் முத்துமலர், கொந்தளித்து சண்டைக்கு போன சாரதா – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 6:39 pm

பிக் பாஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட், கடைசியில் நடந்த மாற்றம் –ரீ என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 56 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக் பாஸ் கொடுத்த திடீர் ட்விஸ்ட், கடைசியில் நடந்த மாற்றம் – ரீ என்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் யார் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 5:26 pm

Entry கொடுத்த ஆதிரை..போட்டியாளர்கள் கொடுத்த ரியாக்ஷன்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆதிரை வந்துள்ளார். போட்டியாளர்கள் பலரும் அவரை வரவேற்று நலம் விசாரிக்கின்றனர். என்ன பேசிக்கிறாங்க...

தஸ்தர் 30 Nov 2025 5:01 pm

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாக சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில், பிக் பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ஆதிரை மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக f J வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். BB Tamil 9: FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள்

விகடன் 30 Nov 2025 3:54 pm

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாக சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது புரொமோவில், பிக் பாஸ் வீட்டில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய ஆதிரை மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஆதிரையின் பிக் பாஸ் என்ட்ரியால் ஹவுஸ் மேட்ஸ் சர்ப்பரைஸாக f J வும், வியானாவும் மட்டும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். BB Tamil 9: FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள்

விகடன் 30 Nov 2025 3:54 pm

மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில - இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும். உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள். அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். Mari Selvaraj & Dhruv அவர்களுள் புளியங்குளம் கண்ணன் முக்கியமானவர். பரியனுக்கு அண்ணனைப் போல தோள் கொடுக்கும் இடம், கிட்டானுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் இடம் என நடிப்பில் தோன்றும் காட்சிகளில் தாக்கம் தந்துவிடுவார். 'பைசன்' படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் களமிறங்கி அவர் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார். 'பைசன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு சினிமா வாய்ப்புகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்லி மழைக் கொட்டும் மாலை வேளையில் உரையாடினோம். நம்மிடையே பேசிய புளியங்குளம் கண்ணன், வணக்கம்ங்க! தியேட்டர்ல கிடைச்ச மாதிரியே 'பைசன்' படத்துக்கு ஓடிடி-யில நல்ல வரவேற்பு தர்றாங்க. இதுக்கு முன்னாடி சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிருப்பேன். 'பைசன்' படத்துல தம்பி மாரி செல்வராஜ் பெரிய கேரக்டர் கொடுத்திருக்காரு. தெரியாத பலரும் பாராட்டுலாம் சொல்றாங்க. சினிமாக்காரங்களும் பாராட்டுறாங்க. நிறைய பேர் 'நீங்க ஆக்டரா? ஊர்காரரா?'னு கேக்குறாங்க. நான் நடிச்சிருக்கிற கேரக்டர்ல முதல்ல நடிகர் ஹரிகிருஷ்ணன்தான் நடிக்க வேண்டியது. Bison கபடி விளையாடி அவருக்கு இன்ஜூரி ஆகிடுச்சு. பிறகுதான் தம்பி என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. ஷூட்டிங்ல எப்பவுமே தம்பிகூடதான் இருப்போம். எதாவது டயலாக் பேசணும்னா உடனே தம்பி சொல்வாரு. நாங்க ரெடி ஆகிடுவோம். நடிக்கிறதுன்னு மட்டும் கிடையாது. டைரக்டர்கூட எப்பவும் ஷூட்டிங்ல இருப்போம். தம்பி எங்கக் கூப்பிட்டாலும் உடனடியாக நாங்க போயிடுவோம். எங்க ஊர் ஆட்கள் எப்பவும் 50, 60 ஆட்கள் அவர்கூடவே உதவியாகவே இருப்போம். ஜூனியர் ஆர்டிஸ்ட்ல இருந்து எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும் அதை நாங்க செஞ்சிடுவோம். என்றவர், நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போதிருந்து மணத்தி கணேசன் அண்ணனைத் தெரியும். தென்மாவட்டங்கள்ல அவர் பெரிய நட்சத்திரம். அவருக்குன்னு இங்க ரசிகர் கூட்டமே இருக்கு. அவர் பெரிய பெரிய இடங்களுக்குப் போன பிறகுதான் நாங்க விளையாட ஆரம்பிச்சோம். அவர் கப் அடிச்சிட்டு வரும்போதெல்லாம் இங்க பெரிய ஆரவாரமா கொண்டாடினாங்க தெரியுமா! பக்கத்து ஊர்கள்ல இருந்து மக்கள் கார், வேன்ல கிளம்பி வந்து அவரை அப்போ கொண்டாடினாங்க. பைசன் படத்தில் அவருடைய மேட்ச்னாலே ரொம்ப பயங்கரமா இருக்கும். நானும் சின்ன வயசுல இருந்தே கபடி ஆடுவேன். எங்க ஏரியாவுல எல்லா பசங்களும் 5-ம் கிளாஸ் படிக்கும்போதிருந்து விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. என்றார். 'பைசன்'-ல பெரிய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அதனால இப்போ அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. மாரி செல்வராஜ் தம்பியும் மற்ற படங்கள்ல நடிக்கச் சொல்லியிருக்காப்ல. என்றார் மகிழ்ச்சியுடன். துருவ் விக்ரமுக்கு சென்னைக்கு வந்து முதல்ல சில நாட்கள் பிராக்டீஸ் தந்தோம். பிறகு இங்க வந்தும் அவர் பயிற்சி எடுத்துக்கிட்டாரு. ரொம்ப நாள் இங்க தங்கியிருந்தாப்ல. அவருக்கு இங்கு நிறைய முக்கியமான பிராக்டீஸ் நடந்துச்சு. கிராமத்துல மக்கள் எப்படி இருப்பாங்களோ அதை டக்குனு அவங்க புரிஞ்சு கத்துக்கிட்டாங்க. நல்ல ஒத்துழைப்பும் கொடுத்தாரு. நாங்க செய்யுற விஷயங்கள் எல்லாத்தையும் உடனடியாக கத்துக்கிட்டு பண்ணினாரு. ரொம்ப சீக்கிரமா, அனுபமாவும் வயல்ல இறங்கி களை பறிக்கவும் கத்துக்கிட்டாங்க. சொல்லப்போனா, நான் முதல்ல நடிக்க வருவேன்னு நினைக்கல. தம்பினாலதான் இந்த விஷயமெல்லாம் நடந்துச்சு. Puliyankulam Kannan 'பைசன்' படத்துல இருக்கிற மாதிரி பெரிய கேரக்டர்ல நடிப்பேன்னு துளியும் எதிர்பார்க்கல. என்றவரிடம் 'பரியேறும் பெருமாள்' படத்துக்கு முன்னாடி கண்ணன் என்பவர் யார்? எனக் கேட்டோம். கேள்விக்கு பதில் தந்தவர், 'பரியேறும் பெருமாள்'தான் எங்க வாழ்க்கையோட திருப்புமுனை. அதுக்கு முன்னாடி விவசாயம் பாத்துட்டு இருந்தேன். வாழைக்காய் சுமக்குற லோடு மேன் வேலைக்கும் போயிட்டிருந்தேன். வேலை நேரத்துல வேலையைப் பார்ப்போம். மத்த நேரத்துல பசங்களோட விளையாடுவோம். இப்படிதான் நான் முன்னாடி இருந்திட்டிருந்தேன். மாரி செல்வராஜ் இல்லைனா எங்க வாழ்க்கை என்னாகியிருக்கும் தெரியல. உண்மையைச் சொல்லணும்னா, நான் முன்னாடி குடிகாரனா சுத்திட்டு இருந்தேன். தம்பி படம் எடுக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் எனக்கு புது வாழ்க்கைக்கு பொறந்துச்சு. தம்பிதான் என்னை நல்வழியில கூட்டிப் போனாரு. இல்லைனா நான் என்ன கண்டிஷன்ல இருந்திருப்பேன்னு தெரியல. இங்க ஊர்ல இருக்கிற எங்களுக்கு சினிமாங்கிறது மாயை மாதிரிதான் இருக்கும். சின்ன வயசுல நாங்க ரஜினி, கமல் படத்தை விரும்பிப் பார்ப்போம். நாங்க இந்தப் பக்கம் அவங்களோட தீவிர ரசிகரா இருப்போம். அங்குட்டு மாரி தம்பி விஜய்யோட தீவிர ரசிகரா இருப்பாப்ல. Puliyankulam Kannan அப்படி பார்த்து வந்த நாங்க இன்னைக்கு சினிமாவுல நடிக்கிறோம்ங்கிறதே பெரிய சந்தோஷம். நாங்க வியந்து பார்த்த ரஜினி, கமல் இன்னைக்கு நான் நடிக்கிறதைப் பார்க்கிறார்ங்கிறதே பெரிய விஷயம். மாரி தம்பியோட ஒவ்வொரு படத்துலயும் பெரிய பெரிய நடிகர்களெல்லாம் நடிக்கிறாங்க. இப்போ 'பைசன்' படத்துல பசுபதி சார், அமீர் சார்லாம் நடிச்சிருக்காரு. அவங்கலாம் ரொம்ப பெரிய ஆட்கள். அவங்க முன்னாடி, அவங்ககூட நடிக்கிறதெல்லாம் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. ஆனா, அவங்கதான் எங்களுக்கு தைரியம் கொடுத்து நடிக்க வச்சாங்க. பசுபதி சார்லாம் 'பயப்படாம நடிங்க'ன்னு தெம்பு கொடுத்தாரு. அப்படிதான் இந்தப் பெரிய கேரக்டர்ல நடிச்சேன். அந்தக் கேரக்டரைப் பார்த்துட்டு சில படங்கள்ல நடிக்கவும் கூப்பிடுறாங்க. அடுத்தடுத்து நடிக்கவும் தயாராகிட்டு இருக்கேன். பார்ப்போம்! என உற்சாகத்துடன் பேசினார்.

விகடன் 30 Nov 2025 3:31 pm

மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில - இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் இயல்பாக மாற்றும். உடன் இருக்கும் ஒருவராக அவர்கள் திரையில் தோன்றி அப்படைப்புகளை இன்னும் நமக்கு நெருக்கமாக்கி விடுவார்கள். அந்த மக்களும் இன்று அழுத்தம் தரும் நடிகர்களாக மாறி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்கள். Mari Selvaraj & Dhruv அவர்களுள் புளியங்குளம் கண்ணன் முக்கியமானவர். பரியனுக்கு அண்ணனைப் போல தோள் கொடுக்கும் இடம், கிட்டானுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் இடம் என நடிப்பில் தோன்றும் காட்சிகளில் தாக்கம் தந்துவிடுவார். 'பைசன்' படத்தில் முழு நீள கதாபாத்திரத்தில் களமிறங்கி அவர் அடுத்த கட்டத்தைத் தொட்டிருக்கிறார். 'பைசன்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவருக்கு சினிமா வாய்ப்புகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்லி மழைக் கொட்டும் மாலை வேளையில் உரையாடினோம். நம்மிடையே பேசிய புளியங்குளம் கண்ணன், வணக்கம்ங்க! தியேட்டர்ல கிடைச்ச மாதிரியே 'பைசன்' படத்துக்கு ஓடிடி-யில நல்ல வரவேற்பு தர்றாங்க. இதுக்கு முன்னாடி சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிருப்பேன். 'பைசன்' படத்துல தம்பி மாரி செல்வராஜ் பெரிய கேரக்டர் கொடுத்திருக்காரு. தெரியாத பலரும் பாராட்டுலாம் சொல்றாங்க. சினிமாக்காரங்களும் பாராட்டுறாங்க. நிறைய பேர் 'நீங்க ஆக்டரா? ஊர்காரரா?'னு கேக்குறாங்க. நான் நடிச்சிருக்கிற கேரக்டர்ல முதல்ல நடிகர் ஹரிகிருஷ்ணன்தான் நடிக்க வேண்டியது. Bison கபடி விளையாடி அவருக்கு இன்ஜூரி ஆகிடுச்சு. பிறகுதான் தம்பி என்னை நடிக்கக் கூப்பிட்டாரு. ஷூட்டிங்ல எப்பவுமே தம்பிகூடதான் இருப்போம். எதாவது டயலாக் பேசணும்னா உடனே தம்பி சொல்வாரு. நாங்க ரெடி ஆகிடுவோம். நடிக்கிறதுன்னு மட்டும் கிடையாது. டைரக்டர்கூட எப்பவும் ஷூட்டிங்ல இருப்போம். தம்பி எங்கக் கூப்பிட்டாலும் உடனடியாக நாங்க போயிடுவோம். எங்க ஊர் ஆட்கள் எப்பவும் 50, 60 ஆட்கள் அவர்கூடவே உதவியாகவே இருப்போம். ஜூனியர் ஆர்டிஸ்ட்ல இருந்து எவ்வளவு கஷ்டமான வேலையா இருந்தாலும் அதை நாங்க செஞ்சிடுவோம். என்றவர், நான் சின்னப் பிள்ளையா இருக்கும்போதிருந்து மணத்தி கணேசன் அண்ணனைத் தெரியும். தென்மாவட்டங்கள்ல அவர் பெரிய நட்சத்திரம். அவருக்குன்னு இங்க ரசிகர் கூட்டமே இருக்கு. அவர் பெரிய பெரிய இடங்களுக்குப் போன பிறகுதான் நாங்க விளையாட ஆரம்பிச்சோம். அவர் கப் அடிச்சிட்டு வரும்போதெல்லாம் இங்க பெரிய ஆரவாரமா கொண்டாடினாங்க தெரியுமா! பக்கத்து ஊர்கள்ல இருந்து மக்கள் கார், வேன்ல கிளம்பி வந்து அவரை அப்போ கொண்டாடினாங்க. பைசன் படத்தில் அவருடைய மேட்ச்னாலே ரொம்ப பயங்கரமா இருக்கும். நானும் சின்ன வயசுல இருந்தே கபடி ஆடுவேன். எங்க ஏரியாவுல எல்லா பசங்களும் 5-ம் கிளாஸ் படிக்கும்போதிருந்து விளையாட ஆரம்பிச்சுடுவாங்க. என்றார். 'பைசன்'-ல பெரிய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அதனால இப்போ அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகளும் வந்துட்டு இருக்கு. மாரி செல்வராஜ் தம்பியும் மற்ற படங்கள்ல நடிக்கச் சொல்லியிருக்காப்ல. என்றார் மகிழ்ச்சியுடன். துருவ் விக்ரமுக்கு சென்னைக்கு வந்து முதல்ல சில நாட்கள் பிராக்டீஸ் தந்தோம். பிறகு இங்க வந்தும் அவர் பயிற்சி எடுத்துக்கிட்டாரு. ரொம்ப நாள் இங்க தங்கியிருந்தாப்ல. அவருக்கு இங்கு நிறைய முக்கியமான பிராக்டீஸ் நடந்துச்சு. கிராமத்துல மக்கள் எப்படி இருப்பாங்களோ அதை டக்குனு அவங்க புரிஞ்சு கத்துக்கிட்டாங்க. நல்ல ஒத்துழைப்பும் கொடுத்தாரு. நாங்க செய்யுற விஷயங்கள் எல்லாத்தையும் உடனடியாக கத்துக்கிட்டு பண்ணினாரு. ரொம்ப சீக்கிரமா, அனுபமாவும் வயல்ல இறங்கி களை பறிக்கவும் கத்துக்கிட்டாங்க. சொல்லப்போனா, நான் முதல்ல நடிக்க வருவேன்னு நினைக்கல. தம்பினாலதான் இந்த விஷயமெல்லாம் நடந்துச்சு. Puliyankulam Kannan 'பைசன்' படத்துல இருக்கிற மாதிரி பெரிய கேரக்டர்ல நடிப்பேன்னு துளியும் எதிர்பார்க்கல. என்றவரிடம் 'பரியேறும் பெருமாள்' படத்துக்கு முன்னாடி கண்ணன் என்பவர் யார்? எனக் கேட்டோம். கேள்விக்கு பதில் தந்தவர், 'பரியேறும் பெருமாள்'தான் எங்க வாழ்க்கையோட திருப்புமுனை. அதுக்கு முன்னாடி விவசாயம் பாத்துட்டு இருந்தேன். வாழைக்காய் சுமக்குற லோடு மேன் வேலைக்கும் போயிட்டிருந்தேன். வேலை நேரத்துல வேலையைப் பார்ப்போம். மத்த நேரத்துல பசங்களோட விளையாடுவோம். இப்படிதான் நான் முன்னாடி இருந்திட்டிருந்தேன். மாரி செல்வராஜ் இல்லைனா எங்க வாழ்க்கை என்னாகியிருக்கும் தெரியல. உண்மையைச் சொல்லணும்னா, நான் முன்னாடி குடிகாரனா சுத்திட்டு இருந்தேன். தம்பி படம் எடுக்க ஆரம்பிச்சதுக்குப் பிறகுதான் எனக்கு புது வாழ்க்கைக்கு பொறந்துச்சு. தம்பிதான் என்னை நல்வழியில கூட்டிப் போனாரு. இல்லைனா நான் என்ன கண்டிஷன்ல இருந்திருப்பேன்னு தெரியல. இங்க ஊர்ல இருக்கிற எங்களுக்கு சினிமாங்கிறது மாயை மாதிரிதான் இருக்கும். சின்ன வயசுல நாங்க ரஜினி, கமல் படத்தை விரும்பிப் பார்ப்போம். நாங்க இந்தப் பக்கம் அவங்களோட தீவிர ரசிகரா இருப்போம். அங்குட்டு மாரி தம்பி விஜய்யோட தீவிர ரசிகரா இருப்பாப்ல. Puliyankulam Kannan அப்படி பார்த்து வந்த நாங்க இன்னைக்கு சினிமாவுல நடிக்கிறோம்ங்கிறதே பெரிய சந்தோஷம். நாங்க வியந்து பார்த்த ரஜினி, கமல் இன்னைக்கு நான் நடிக்கிறதைப் பார்க்கிறார்ங்கிறதே பெரிய விஷயம். மாரி தம்பியோட ஒவ்வொரு படத்துலயும் பெரிய பெரிய நடிகர்களெல்லாம் நடிக்கிறாங்க. இப்போ 'பைசன்' படத்துல பசுபதி சார், அமீர் சார்லாம் நடிச்சிருக்காரு. அவங்கலாம் ரொம்ப பெரிய ஆட்கள். அவங்க முன்னாடி, அவங்ககூட நடிக்கிறதெல்லாம் கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு. ஆனா, அவங்கதான் எங்களுக்கு தைரியம் கொடுத்து நடிக்க வச்சாங்க. பசுபதி சார்லாம் 'பயப்படாம நடிங்க'ன்னு தெம்பு கொடுத்தாரு. அப்படிதான் இந்தப் பெரிய கேரக்டர்ல நடிச்சேன். அந்தக் கேரக்டரைப் பார்த்துட்டு சில படங்கள்ல நடிக்கவும் கூப்பிடுறாங்க. அடுத்தடுத்து நடிக்கவும் தயாராகிட்டு இருக்கேன். பார்ப்போம்! என உற்சாகத்துடன் பேசினார்.

விகடன் 30 Nov 2025 3:31 pm

காயத்ரி செய்த வேலையால் பிரச்சனையில் சிக்கிய சோழன், நிலா எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் காயத்ரி, இவர்தான் என்னுடைய ஆளு. நான் தான் முதலில் காதலை சொன்னேன் என்றெல்லாம் தன்னுடைய நண்பர்களிடம் சென்றார். இதை கேட்டு சோழனுக்கு அடி வயிற்றில் புலி கரைப்பது போல் இருக்கிறது. பின் சோழன் எஸ்கேப் ஆகி வெளியே வந்து விட்டார். பின் சோழன், நாம் ஒன்று நினைத்தால் என்னவோ நடக்கிறது என்று பயத்தில் புலம்பி கொண்டு வீட்டிற்கு வந்தார். சோழனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. குழப்பத்திலேயே பேசிக் கொண்டிருந்தார். […] The post காயத்ரி செய்த வேலையால் பிரச்சனையில் சிக்கிய சோழன், நிலா எடுக்கும் முடிவு என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 3:07 pm

BB Tamil 9: இவரை நம்பாதீங்க சாண்ட்ரா - பிரஜினைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், 'நீட்டிப்பு', 'துண்டிப்பு' இந்த வீட்டில் யாருடன் உங்கள் உறவை நீட்டிக்க வேண்டும் அல்லது உறவைத் துண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி கேட்கிறார். BB Tamil 9: FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள் அதற்கு விக்கல்ஸ் விக்ரம் பார்வதியுடனான உறவை நீட்டிக்க வேண்டும் என்று சொல்கிறார். தப்பித்தவறி கூட நாங்க நெருங்கிய நண்பர்களாகி விடக்கூடாது. இப்போ எப்படி நாங்க ஒரு டிஸ்டன்ஸ் ஓட இருக்கமோ அப்படியே இந்த உறவு நீடிக்கணும்னு சொல்றேன் என விக்ரம் விளக்கம் கொடுத்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து, எதுவாக இருந்தாலும் தன்னிடம் இருந்துதான் வாய்ஸ் வர வேண்டும் என்று FJ நினைக்கிறார். அதனால் அவரைத் துண்டிக்கிறேன் என விஜே பார்வதி கூறுகிறார். தவிர பிரஜின், நான் சாண்ட்ராவைத் துண்டிக்கிறேன் எனச் சொல்ல, பிரஜினை நம்பாதீங்க என விஜய்சேதுபதி கூறுகிறார். மனைவியாக இல்ல சாண்ட்ராவுடனான கேம்மைத்தான் துண்டிக்கிறேன் என்று பிரஜின் விளக்கம் அளிக்கிறார்.

விகடன் 30 Nov 2025 1:43 pm

BB Tamil 9: இவரை நம்பாதீங்க சாண்ட்ரா - பிரஜினைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது. வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது. வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார். BB Tamil 9 இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், 'நீட்டிப்பு', 'துண்டிப்பு' இந்த வீட்டில் யாருடன் உங்கள் உறவை நீட்டிக்க வேண்டும் அல்லது உறவைத் துண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என விஜய் சேதுபதி கேட்கிறார். BB Tamil 9: FJ என் ப்ரெண்ட்னு சொல்லி ஒண்ணு பண்ற அது நல்லா இல்ல - ஹவுஸ் மேட்ஸின் மொட்டை கடுதாசிகள் அதற்கு விக்கல்ஸ் விக்ரம் பார்வதியுடனான உறவை நீட்டிக்க வேண்டும் என்று சொல்கிறார். தப்பித்தவறி கூட நாங்க நெருங்கிய நண்பர்களாகி விடக்கூடாது. இப்போ எப்படி நாங்க ஒரு டிஸ்டன்ஸ் ஓட இருக்கமோ அப்படியே இந்த உறவு நீடிக்கணும்னு சொல்றேன் என விக்ரம் விளக்கம் கொடுத்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து, எதுவாக இருந்தாலும் தன்னிடம் இருந்துதான் வாய்ஸ் வர வேண்டும் என்று FJ நினைக்கிறார். அதனால் அவரைத் துண்டிக்கிறேன் என விஜே பார்வதி கூறுகிறார். தவிர பிரஜின், நான் சாண்ட்ராவைத் துண்டிக்கிறேன் எனச் சொல்ல, பிரஜினை நம்பாதீங்க என விஜய்சேதுபதி கூறுகிறார். மனைவியாக இல்ல சாண்ட்ராவுடனான கேம்மைத்தான் துண்டிக்கிறேன் என்று பிரஜின் விளக்கம் அளிக்கிறார்.

விகடன் 30 Nov 2025 1:43 pm

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்கள் சொன்ன பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் நீட்டிப்பு துண்டிப்பு என இரண்டு டாகுகளை கொடுத்து யாருக்கு எதைக் கொடுப்பீர்கள் என்று...

தஸ்தர் 30 Nov 2025 1:35 pm

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததற்கு ரொமான்ஸ்தான் காரணமா? இந்த எபிசோடில் FJதான் விஜய்சேதுபதியின் டார்கெட்டாக இருந்தார். எனவே விசே புயல் மையம் கொண்டது, FJவிடம்தான். BB Tamil 9 - Day 55 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 55 மேடைக்கு வந்த விசே “ஸ்கூல் டாஸ்க் நல்லாயிருந்ததா?” என்று கேட்க “ஃபயரா இருந்தது” என்று ஒருவர் உற்சாகத்துடன் பதில் சொல்லி சிரிப்பொலி. “உங்களைப் போன்ற நண்பர்கள்தான் வேண்டும்” என்று சர்காஸ்டிக்காக சிரித்தார் விசே. “டாஸ்க் ஆடுங்கன்னு சொன்னா, ஆளாளுக்கு ஒரு ஜோடியை பிடிச்சு ஆடியிருக்காங்க.. இதுல ஒருத்தர் வாக்குமூலம் கொடுத்து வான்ட்டடா மாட்டியிருக்காரு. வாங்க பார்ப்போம்” என்று வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றார். பிக் பாஸ் வீட்டின் லவ் டிராக் என்பது இருமுனை கத்தி மாதிரி. அதுவே சர்வைவலுக்கு வழிவகுக்கும். அது பார்க்க க்யூட்டாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆயுதத்தை சரியாகக் கையாளவில்லையென்றால் நம்மையே பதம் பார்க்கும். லவ் டிராக் காரணமாக சிறந்த ஆட்டக்காரர்கள்கூட அநாவசியமாக எவிக்ட் ஆகி வெளியே போயிருக்கிறார்கள் என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன. FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது. இது சரியில்ல” என்று அனத்திக் கொண்டிருந்தார். சமயங்களில் புத்திசாலித்தனமாகப் பேசும் வியானாவிற்கு, இந்த லவ் டிராக் நமக்கு எதிராக திரும்பி விடும் என்பது புரியாதா? அல்லது வயசுக் கோளாறா? FJ மீதுள்ள அக்கறை காரணமாக இந்த விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார் கனி. “நீங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கறது வெளில எப்படித் தெரியும்ன்றது உனக்குத் தெரியும். அது தெரிஞ்சுதான் நடந்துக்கறியா.. அவளுக்கும் இது தெரியுமா? உங்களுக்குள்ள ஃபீலிங்க்ஸ்ன்னு ஒண்ணும் இல்லைல்ல? ”என்று கனி கேட்க “இங்க ஒருத்தர் கிட்ட comfort zone உருவாகறது நேச்சுரல். சுபிக்ஷாவும் இப்ப வியானாகிட்ட சரியா பேசறதில்ல. இதன் விளைவுகள் எனக்குத் தெரியும்” என்று துணிச்சலாகச் சொன்னார் FJ. BB Tamil 9 - Day 55 சாண்ட்ராவிடம் வாயை விட்டு மாட்டிக்கொண்ட FJ ஒன்றுக்கொன்று முரண்கொண்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட சூழலில், தமக்கு ஆதரவாக இருப்பவர்களை நோக்கி மனம் சாயும். குறிப்பாக பெண்களுக்கு தங்களை கேர் எடுத்துக்கொள்பவர்களைப் பிடிக்கும். அந்த வகையில் வியானாவிற்கு FJ மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும். இது இயல்பானதுதான். ஆனால் இது ஆட்டத்தைப் பாதிக்காத அளவிற்கு அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை. சிறையில் இருந்தபோது சாண்ட்ராவிடம் பேசிக்கொண்டிருந்த FJ வாயை விட்டு விட்டார். “எனக்கு கைல பெரிசா அடிபடலை. பாரு வேலை செய்யட்டும்னுதான் சும்மா இருந்தேன்” என்று அவர் தன்னிச்சையாக வாக்குமூலம் தந்துவிட “பாவம். அவ தனியா நின்று அத்தனை பேருக்கும் சமைச்சாளே.. உடல் உபாதை வேற” என்று சாண்ட்ரா அனுதாபப்பட “நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா... ரெண்டு நாளா நான்தான் ஃபுல்லா சமைச்சேன்” என்று சமாளித்தார் FJ. மேடைக்கு வந்த விசே “முதல்ல அவங்களைப் பாராட்டுவோம். அப்புறம் கழுவி ஊத்துவோம்.. ஓகேவா?” என்றபடி வீட்டுக்குள் சென்றார். திரை விலகியதும் விசே சொன்ன மாதிரி, பார்வையாளர்கள் பலமாக கைத்தட்ட ‘அடடே.. நமக்கு இத்தனை வரவேற்பா?” என்று போட்டியாளர்கள் மகிழ்ந்தார்கள். BB Tamil 9 - Day 55 FJ வை சிறப்பாக ரோஸ்ட் செய்த விசே ஸ்கூல் டாஸ்க்கிற்காக தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட போட்டியாளர்களை விசே பாராட்டினார். “அஞ்சு வருஷமா வெச்சிருந்த தாடி சார்.. ஷூட்டிங் சமயத்துலகூட எடுக்கல. பிக் பாஸ் சொன்னதால எடுத்தேன். மூணு கிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு” என்று புன்னகையுடன் சொன்ன கம்ருதீனை “இப்பல்லாம் உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு கம்மு. இந்த மாற்றம் உங்களுக்கே புரியுதா?” என்று விசே கேட்க பாருவிற்கு ஒரே குஷி. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் பாத்திரம்போல சபரி அணிந்திருந்த உடை நன்றாகவே இருந்தது. ஆனால் மற்றவர்கள் கிண்டலடித்தார்கள் போலிருக்கிறது. விசேவும் பாவனையாக கிண்டலடித்துப் பிறகு பாராட்டினார். இன்றைக்கு FJதான் நம்முடைய மெனு என்று முடிவு செய்துகொண்ட விசே, அதற்கேற்ப ஆட்டத்தைத் தொடங்கினார். “இந்த வாரம் கேப்டன்ஸி எப்படியிருந்தது?” என்று விசாரிக்க “முதல் வாரம் நல்லா பண்ணார். அடுத்த வாரமும் தல ஆனதால மிதப்பாயிட்டாரு. இரண்டாவது வாரம் அவரை ஆளையே காணலை. எந்தப் பிரச்னையையும் விசாரிக்கல. தலையிடல. வியானா கூட பேசறதுல மட்டும்தான் ஆர்வமா இருந்தாரு” என்று ஏறத்தாழ அனைவரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஆனால் வியானா மட்டும் விதிவிலக்கு “அவரு வெள்ளையாவும் இருப்பாரு... கருப்பாவும் இருப்பாரு” என்று FJவிற்கு ஆதரவாகக் கலவையாக ஆரம்பிக்க “மத்தவங்க சொன்னதெல்லாம் தப்பா... உக்காருங்க” என்று விசே அமரச் சொல்ல “இருங்க சார்... முடிச்சுடறேன்... அவரு தல பொறுப்பை சரியா பண்ணலை” என்று ரிவர்ஸ் கியர் போட்டு அமர்ந்தார். (இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்!) BB Tamil 9 - Day 55 “பாரு சமைக்க ஹெல்ப் கேட்டாங்க... யாரும் முன்வரலை. அப்பகூட நீங்க வரலையே FJ?” என்று அடுத்த வெடிகுண்டை விசே விட்டு “இப்ப பாருங்களேன். இதுக்கு வியானா பதில் சொல்வாங்க” என்று நக்கலடித்தார். இதற்கு FJவிடம் பதில் இல்லை. “பாரு மேல இருக்கற வன்மத்தையெல்லாம் ஒத்தி வச்சுக்கிட்டு உதவி செய்யப்போயிருக்கலாமே?” என்று வெடித்தார் விசே. ‘வீட்டு தல - பிரச்னை எதிலும் காண்பிக்கவில்லை தலை’ தர்மலிங்கம் - வசந்தி மொட்டைக் கடுதாசி அடுத்த பிரச்னை. “இவ்வளவு சீரியஸா ஒரு பிரச்னை வீட்டுக்குள்ள போயிட்டிருக்கு. அப்பவும் வியானாகூட பேசிட்டே எட்டிப் பார்த்தாரு. அவ்ளதான்” என்று மற்றவர்கள் வரிசையாகப் போட்டுக் கொடுத்தார்கள். “அதிகாரம்ன்றது ஒரு பொறுப்பு. அதை சரியா ஹாண்டில் பண்ணத் தெரியலையே?” என்று FJவை வறுத்தெடுக்கும்போது வீட்டிற்குள் அணில் ஒன்று நுழைந்து கத்திக்கொண்டிருந்தது. அந்த அணிலுக்கு ஹேம்நாத் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். கம்ருதீன் பாசத்துடன் இட்லியை எடுத்து தூக்கிப்போட்டு விட்டு “எடுத்துட்டு போயிடுவான் சார்” என்றார். அணிலை முன்னிட்டு ஒரு சிறப்பு இடைவேளை என்று பிரேக்கில் கிளம்பினார் விசே. அணில் உதவியதன் காரணமாக ரோஸ்ட் செய்யப்படுவதில் இருந்து தற்காலிகமாகத் தப்பினார் FJ. BB Tamil 9 - Day 55 பிரேக் சமயத்தில் பாரு பேசுவதற்கு நெருங்கி வர “உன்கிட்ட பேச விருப்பமில்ல” என்று எரிச்சலுடன் எழுந்து சென்றார் FJ. ஆனால் அரோரா சரியான அட்வைஸ் தந்தார். “நீ தலயாவும் இல்ல. வார்டனாவும் இல்ல. ஒரு பிரச்னைல சும்மா வந்து கூட எட்டிப் பார்க்கல. அது தப்பு இல்லையா?” என்று கேட்க FJவிடம் அதற்கு பதில் இல்லை. வேண்டுமென்றே பாருவை பழிவாங்கினாரா FJ? பிரேக் முடிந்து வந்த விசே, மறுபடியும் விசாரணையைத் தொடர “எது கேரக்டர்.. எது தல பொறுப்புன்னு கன்ப்யூஸ் ஆயிட்டேன். எந்தச் சமயத்துல எந்த ரோல் பண்றதுன்ல குழப்பமாயிடுச்சு” என்று FJ சொன்ன பதில் குழப்பமாக இருந்தது. “நீங்கதான் எந்த ரோலுமே பண்ணலையே... குழப்பமாயிடுச்சுன்றதுல்லாம் ஒரு பதிலா?” என்று கோபத்துடன் விசே கேட்க அதுவரை மௌனமாக நின்றிருந்த FJ சரிங்கண்ணா விடுங்க” என்று சொல்லிவிட “உங்க பிரெண்டுங்ககூட ஜாலியா பேசற மாதிரில்லாம் என் கிட்ட பேச முடியாது” என்று எச்சரித்தார் விசே. BB Tamil 9 - Day 55 விசாரணையின்போது விசேவிடம் பதில் சொன்னாலும் பிரச்னை. ஸாரி என்று ஒப்புக் கொண்டாலும் பிரச்னை. “உங்க ஸாரில்லாம் தேவையில்ல” என்று முகத்தில் அடிப்பதுபோல் சொல்லி விடுவார். அமைதியாக நிற்பது ஒருவகையில் சேஃப் கேம். பாருவும் திவாகரும் அப்படித்தான் எஸ்கேப் ஆவார்கள். FJவும் அதுபோல் அமைதியாக நின்றிருந்தார். அப்படியே போயிருந்தால் விசே விட்டிருப்பார்போல. ஒரு கட்டத்தில் எரிச்சலைக் காட்டியதால், பதிலுக்கு கோபமான விசே தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். “சாண்ட்ரா.. FJ உங்க கிட்ட என்னம்மா சொன்னாரு?” என்று விசே கேட்க, மிகத் தெளிவாக போட்டுக் கொடுத்தார் சாண்ட்ரா. ‘கைல பெரிசா அடிபடலை. பாருவை வேலை செய்ய வைக்கத்தான் அப்படி இருந்தேன்’ என்று FJ சொன்னதாக அறிந்தவுடன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் வாயை முடி அழுவதற்கு தயார் ஆனார் பாரு. ‘இதுதான் பிரேக் விட சரியான சமயம்’ என்பதை உணர்ந்த விசே, கிளம்ப, “எனக்கு எதிரா ஏன் இப்படி நடக்குது. நான் என்ன பண்ணேன்’ என்று அழ ஆரம்பித்த பாருவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘பாரு பாவம்தான். ஆனால்… தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ஒரே ஆளாக இத்தனை பேருக்கு பாருவை சமைக்க விட்டு FJ வேடிக்கை பார்த்தது நியாயமற்ற செயல் என்பதில் மறுப்பில்லை. அதிலும் பெண்களுக்கான பிரத்யேக உடல் உபாதைகளுடன் பாரு சிரமப்பட்டது நிச்சயம் வேதனை. ஆனால் இந்தச் சூழலுக்கு பாருவும் ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும். ‘சமையல் ஏரியாவை பிடிச்சுக்கிட்டு ராஜமாதாவா கனி அதிகாரம் பண்றாங்க’ என்கிற புகாரை பாருவும் திவாகரும் வந்த நாள் முதலே புறணி பேசியிருக்கிறார்கள். அவதூறாக கரித்துக் கொட்டியிருக்கிறார்கள். அது கனியின் ஸ்ட்ராட்டஜியாகவே இருந்தாலும்கூட ‘இத்தனை பேருக்கு சமைத்த உழைப்பை பாராட்ட பாருவிற்கோ திவாகருக்கோ மனமில்லை. BB Tamil 9 - Day 55 ‘சமையல் ஏரியான்றது ஒரு ஆயுதம். நானும் அங்கபோய் என் திறமையைக் காட்ட முடிவு செஞ்சிட்டேன்’ என்று பிறகு பெருமையாக சொன்னவரும் இதே பாருதான். கிச்சன் ஏரியா அதிகாரமும் வேண்டும், அதே சமயத்தில் அதற்கான திறமையையும் வளர்த்துக் கொட்ட மாட்டேன், உழைப்பையும் போட மாட்டேன்’ என்பது எப்படி சரியாகும்? பாருவிற்கு முக்கியமான எதிரி அவரேதான் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கூடுதல் போனஸ் என்பது பாருவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே போட்டிற்குள் நுழைவதற்கு முன்பே அதற்கான அடிப்படை விஷயங்களை தயார்செய்து வந்திருக்கலாம். தனது வாய்ச்சவடாலின் மூலம் சமாளித்துவிடலாம் என்று வந்தவருக்கு உண்மையான சவாலைக் கண்டவுடன் பதட்டம் வருகிறது. அவருடைய மோசமான உணவை இரண்டு நாட்களுக்கு சகித்துக்கொள்ள கட்டாயம் போட்டியாளர்களுக்கு ஏற்படுகிறது. ‘கிச்சன்ல எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க’ என்று பாரு கேட்டபோது அதுவரை உதவியாக இருந்த அமித்கூட ‘நான் வர மாட்டேன்’ என்று மறுத்துவிட்டார். லெட்டர் பிரச்சினையை பெரிதாக்கி அமித்தையும் பஞ்சாயத்தில் இழுத்துவிட்ட கோபம் அவருக்கு. போலவே மற்ற எவருமே முன்வர சம்மதிக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் பாரு. வேலை செய்யாமல் டபாய்த்திருக்கிறார். விளைவு, ஒன்றிரண்டு நாட்களுக்கு செய்து பார்க்கட்டும், அப்போதுதான் தெரியும் என்று FJ உள்ளிட்டவர்கள் உள்ளுக்குள் நினைத்திருக்கக்கூடும். விஜே பார்வதி ‘என்னதான் இருந்தாலும் ஒரே ஆளாக இத்தனை பேருக்கு சமைப்பது சிரமம்தானே?’ என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் சிரமம்தான். ஆனால் நாம் செய்கின்ற வினைகள்தான், சிக்கலான நேரத்தில் மறுபடியும் நம்மிடமே திரும்பி வரும். கர்மா பூமராங். தனது உடல்மொழி, உச்சரிப்பு, வார்த்தைகள் என்று பெரும்பாலோனோரை வெறுப்பேற்றினார் பாரு. அவருக்கு அனுசரணையாக இருந்த திவாகரைக்கூட பல சமயங்களில் அவமதித்தார். அடிமைபோல நடத்தினார். திவாகர் வெளியேறுவதற்கு பாருவின் சகவாசம் ஒரு முக்கியமான காரணம். FJ இப்படிப் பண்ணிட்டானே என்று அழுதார் பாரு. அவர் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலோனோருமே பிரச்னை வரும் நேரங்களில் ‘நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்... ஏன் இத்தனை கஷ்டம்?” என்று புலம்புகிறோம். ஆனால் மனசாட்சியோடு நிதானமாக யோசித்துப் பார்த்தால் எத்தனை பேரைக் காயப்படுத்தியிருப்போம் என்பது விளங்கும். அப்படி எவரையும் காயப்படுத்தாத நல்லுள்ளம் கொண்டோருக்கு வந்த பிரச்னையும் தன்னாலேயே சரியாகி விடும். அதுவரை மற்றவர்கள் நீண்ட காலமாக தந்த உழைப்பை விடவும், பாரு இரண்டு நாட்கள் செய்த உழைப்பிற்கு அனுதாபம் கிடைக்கிறது என்றால் மறுபடி அதேதான். இயல்பிலேயே நல்லவனாக இருப்பவனுக்கு எந்த மதிப்பும் கிடைக்காது. தீயவனாக இருந்து தற்காலிமாக திருந்தியவனுக்கு ‘பாவம்ப்பா.. மனுஷன் இப்பல்லாம் மாறிட்டான்’ என்கிற கிரெடிட் கிடைக்கும். பிரஜினுக்கு இந்த வாரம் கிடைத்த மாதிரி. வியானா ‘வியானா பண்ண குறும்புகள் நல்லா இருந்தது’ - ஆச்சரியம் தந்த விசே பிரேக் முடிந்த திரும்பிய விசே “டீச்சர்ஸ் ஒரு பக்கமாகவும் மாணவர்கள் ஒரு பக்கமாகவும் உக்காருங்க. இந்த டாஸ்க் உங்களுக்கு நல்லா புரிஞ்சுதா.. இதை குறும்புத்தனமா (naughtiness) பண்ணணும்ன்றதுதான் முக்கியமான பாயின்ட். இப்ப சொல்லுங்க. இந்த நோக்கில் நல்லா பண்ணது யாரு?” என்கிற கேள்வியை முன்வைத்தார். அதிக குறும்புத்தனம் செய்தவர் என்கிற வகையில் வியானாவிற்கு நிறைய வாக்குகள் கிடைத்தது. “அதான்.. நானும் சொல்றேன்.. வியானா பண்ணது எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று வெடிகுண்டை வீசினார் விசே. FJவிற்கு ஆதரவாக பேசி அடிவாங்கி சோகத்துடன் அமர்ந்திருந்த வியானாவிற்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. “அதை விட்டுட்டு சும்மா இருந்த ரம்யாவை பெஸ்ட் ஃபெர்பார்மர்ன்னு சொல்லியிருக்கீங்க?” என்று விசே கேட்க ரம்யாவின் முகம் அப்செட் ஆனது. மேடையில் நிற்க வைத்து முதல் பரிசைக் கொடுத்து விட்டு கீழே இறங்கியவுடன் ‘தப்பா கொடுத்துட்டோம்” என்று பிடுங்கிக்கொண்டால் ஒருவருக்கு எப்படி இருக்கும்? குறும்புத்தனங்களுடன் கூடவே டாஸ்க்கையும் சுவாரசியமாக கொண்டு சென்றவர் சிறந்த போட்டியாளர் என்று வைத்திருக்கலாம். இந்த வகையில் விக்ரம், அரோரா, வினோத் போன்றவர்கள் குறைந்தபட்சமாவது சுவாரசியமான விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் வியானா செய்த so called குறும்புகள் முழுக்க எரிச்சலூட்டும் செயல்கள் மட்டுமே. பாருவிற்கு அடிபட்டால் விசாரிக்கும் விசே, கால் வலியால் அவதிப்பட்ட அமித்தின் பிரச்சினை பற்றிக் கேட்கவில்லை. அதற்கு வியானா செய்த குறும்புதானே காரணம்? விஜய் சேதுபதி ‘மொட்டைக் கடுதாசி’ - விசே தந்த ஹோம் ஒர்க் கண்கலங்கிய ரம்யாவைப் பார்த்து ஆறுதல் சொல்லும் நோக்கில் “உங்களைச் சுத்தி மத்தவங்க ஆடினாங்கள்ல.. அதை நீங்க பார்த்திருக்கணும். கேள்வி கேட்டிருக்கணும். அப்பதான் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று சமாதானப்படுத்தினார் விசே. ‘அடப்பாவிகளா.. ரவுடி பொண்ணா இருந்த நான், கொஞ்சம் அடக்கி வாசிச்சது தப்பா?’ என்று ரம்யாவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம். விசே பிரேக்கில் சென்ற பிறகு “விக்ரம் அண்ணா.. நீங்களாவது எனக்கு சொல்லியிருக்கலாம்ல?” என்று பரிதாபமாக ரம்யா கேட்க “நீ ஒண்ணும்மா.. நானும் எதையோ நெனச்சு பண்ணிட்டிருந்தேன். அதன் ரிசல்ட் என்னன்னு தெரியாம?” என்று புலம்பினார். ஐடியா யோசிக்கும் தனக்கு கிடைக்காத கிரெடிட், வெறுமனே சேட்டை செய்த வியானாவிற்கு கிடைக்கிறதே என்று மனிதர் வருத்தப்பட்டிருக்கலாம். அடுத்ததாக, மாணவர்கள் சிறந்த டீச்சரை தோ்ந்தெடுக்க வேண்டும். இப்படித்தான் இது சென்றிருக்க வேண்டும். ஆனால் விசேவோ “நீங்க யாரை கம்மியா டார்கெட் பண்ணீங்க?” என்று கேள்வியை திசை திருப்பி விட்டு விட்டார். சொல்லி வைத்தாற்போல் அனைவருமே “FJ பக்கம்தான் போகலை. அவர் டாஸ்க்லயே இல்லை. வியானாகூட பேசறதுலதான் கவனமா இருந்தார்’ என்று சொல்ல “அப்ப அவர் வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா?” என்று ஏற்றி விட்டார் விசே. இத்தனை நடந்தும் கூட FJ பக்கத்தில் அமர்ந்து “ஒண்ணும் கவலைப்படாத. வார்த்தையை விடாத. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் வியானா. BB Tamil 9 - Day 55 “மாணவப்பருவம்ன்றது எத்தனை சுவாரசியமான வாழ்க்கை? இந்த டாஸ்க்கை நீங்க என்னென்னமோ பண்ணியிருக்கலாம். மாணவனா இருக்க ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைச்சது.. அதை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. டாஸ்க்தான் கொடுக்க முடியும்? அதை இப்படி ஆடுங்கன்னு ஸ்கிரிப்ட்டுமா கொடுக்க முடியும்? நீங்கதான் டெவலப் பண்ணணும். ஆனா பண்ணலை. மொட்டை கடுதாசி கூட உங்களுக்கு எழுதத் தெரியலையே..” என்று வெடித்தார் விசே. “ஓகே.. நான் உங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க் தரேன். ஒவ்வொருத்தரும் மொட்டைக் கடுதாசி எழுதணும். யாருக்குன்னு குறிப்பிடலாம். எழுதி வையுங்க. நாளைக்கு வரேன்” என்று விசே “சார்.. வாட் ஈஸ் மொட்டை கடுதாசி?” என்று சந்தேகம் கேட்டார் ரம்யா. “அந்தக் கடுதாசில.. டீச்சர் டாஸ்க் பத்திதான் இருக்கணுமா.. ஒட்டுமொத்தமா எழுதலாமா?” என்பது கனியின் சந்தேகம். “எழுதுங்கம்மா.. எழுதுங்க.. உங்க ராஜ்ஜியம்தான். புகுந்து விளையாடுங்க” என்பது போல் சைகை காட்டி விட்டு சென்றார் விசே. சாண்ட்ரா - பிரிஜின் தேர்வு மாணவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் சீரியசாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கையால் எழுதுவதை ஏறத்தாழ மறந்து விட்டிருக்கிற காலம். அது மட்டுமல்லாமல் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் இரண்டாங்கெட்டானாக வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகள். இந்தப் போக்கு ஒவ்வொருவரின் கையெழுத்திலும் தெரிந்தது. யாரோ ஒருவரின் ஆங்கில கையெழுத்து மட்டும் சிறப்பாக இருந்தது. முதல் மாணவராக ஆன்ஸர் ஷீட்டை தந்து விட்டுச் சென்றார் வினோத். யார் யாருக்கு எழுதிய கடிதம், அதன் உள்ளடக்கம் என்பதை வைத்து அடுத்த எபிசோடிற்கு காலம் தள்ளுவார்கள் போலிருக்கிறது. இந்த வார எவிக்ஷனில் டிவிஸ்ட் இருப்பதோடு, புதிய வரவு ஒன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 30 Nov 2025 1:03 pm

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததற்கு ரொமான்ஸ்தான் காரணமா? இந்த எபிசோடில் FJதான் விஜய்சேதுபதியின் டார்கெட்டாக இருந்தார். எனவே விசே புயல் மையம் கொண்டது, FJவிடம்தான். BB Tamil 9 - Day 55 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 55 மேடைக்கு வந்த விசே “ஸ்கூல் டாஸ்க் நல்லாயிருந்ததா?” என்று கேட்க “ஃபயரா இருந்தது” என்று ஒருவர் உற்சாகத்துடன் பதில் சொல்லி சிரிப்பொலி. “உங்களைப் போன்ற நண்பர்கள்தான் வேண்டும்” என்று சர்காஸ்டிக்காக சிரித்தார் விசே. “டாஸ்க் ஆடுங்கன்னு சொன்னா, ஆளாளுக்கு ஒரு ஜோடியை பிடிச்சு ஆடியிருக்காங்க.. இதுல ஒருத்தர் வாக்குமூலம் கொடுத்து வான்ட்டடா மாட்டியிருக்காரு. வாங்க பார்ப்போம்” என்று வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றார். பிக் பாஸ் வீட்டின் லவ் டிராக் என்பது இருமுனை கத்தி மாதிரி. அதுவே சர்வைவலுக்கு வழிவகுக்கும். அது பார்க்க க்யூட்டாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆயுதத்தை சரியாகக் கையாளவில்லையென்றால் நம்மையே பதம் பார்க்கும். லவ் டிராக் காரணமாக சிறந்த ஆட்டக்காரர்கள்கூட அநாவசியமாக எவிக்ட் ஆகி வெளியே போயிருக்கிறார்கள் என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன. FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது. இது சரியில்ல” என்று அனத்திக் கொண்டிருந்தார். சமயங்களில் புத்திசாலித்தனமாகப் பேசும் வியானாவிற்கு, இந்த லவ் டிராக் நமக்கு எதிராக திரும்பி விடும் என்பது புரியாதா? அல்லது வயசுக் கோளாறா? FJ மீதுள்ள அக்கறை காரணமாக இந்த விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார் கனி. “நீங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கறது வெளில எப்படித் தெரியும்ன்றது உனக்குத் தெரியும். அது தெரிஞ்சுதான் நடந்துக்கறியா.. அவளுக்கும் இது தெரியுமா? உங்களுக்குள்ள ஃபீலிங்க்ஸ்ன்னு ஒண்ணும் இல்லைல்ல? ”என்று கனி கேட்க “இங்க ஒருத்தர் கிட்ட comfort zone உருவாகறது நேச்சுரல். சுபிக்ஷாவும் இப்ப வியானாகிட்ட சரியா பேசறதில்ல. இதன் விளைவுகள் எனக்குத் தெரியும்” என்று துணிச்சலாகச் சொன்னார் FJ. BB Tamil 9 - Day 55 சாண்ட்ராவிடம் வாயை விட்டு மாட்டிக்கொண்ட FJ ஒன்றுக்கொன்று முரண்கொண்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட சூழலில், தமக்கு ஆதரவாக இருப்பவர்களை நோக்கி மனம் சாயும். குறிப்பாக பெண்களுக்கு தங்களை கேர் எடுத்துக்கொள்பவர்களைப் பிடிக்கும். அந்த வகையில் வியானாவிற்கு FJ மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும். இது இயல்பானதுதான். ஆனால் இது ஆட்டத்தைப் பாதிக்காத அளவிற்கு அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை. சிறையில் இருந்தபோது சாண்ட்ராவிடம் பேசிக்கொண்டிருந்த FJ வாயை விட்டு விட்டார். “எனக்கு கைல பெரிசா அடிபடலை. பாரு வேலை செய்யட்டும்னுதான் சும்மா இருந்தேன்” என்று அவர் தன்னிச்சையாக வாக்குமூலம் தந்துவிட “பாவம். அவ தனியா நின்று அத்தனை பேருக்கும் சமைச்சாளே.. உடல் உபாதை வேற” என்று சாண்ட்ரா அனுதாபப்பட “நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா... ரெண்டு நாளா நான்தான் ஃபுல்லா சமைச்சேன்” என்று சமாளித்தார் FJ. மேடைக்கு வந்த விசே “முதல்ல அவங்களைப் பாராட்டுவோம். அப்புறம் கழுவி ஊத்துவோம்.. ஓகேவா?” என்றபடி வீட்டுக்குள் சென்றார். திரை விலகியதும் விசே சொன்ன மாதிரி, பார்வையாளர்கள் பலமாக கைத்தட்ட ‘அடடே.. நமக்கு இத்தனை வரவேற்பா?” என்று போட்டியாளர்கள் மகிழ்ந்தார்கள். BB Tamil 9 - Day 55 FJ வை சிறப்பாக ரோஸ்ட் செய்த விசே ஸ்கூல் டாஸ்க்கிற்காக தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட போட்டியாளர்களை விசே பாராட்டினார். “அஞ்சு வருஷமா வெச்சிருந்த தாடி சார்.. ஷூட்டிங் சமயத்துலகூட எடுக்கல. பிக் பாஸ் சொன்னதால எடுத்தேன். மூணு கிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு” என்று புன்னகையுடன் சொன்ன கம்ருதீனை “இப்பல்லாம் உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு கம்மு. இந்த மாற்றம் உங்களுக்கே புரியுதா?” என்று விசே கேட்க பாருவிற்கு ஒரே குஷி. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் பாத்திரம்போல சபரி அணிந்திருந்த உடை நன்றாகவே இருந்தது. ஆனால் மற்றவர்கள் கிண்டலடித்தார்கள் போலிருக்கிறது. விசேவும் பாவனையாக கிண்டலடித்துப் பிறகு பாராட்டினார். இன்றைக்கு FJதான் நம்முடைய மெனு என்று முடிவு செய்துகொண்ட விசே, அதற்கேற்ப ஆட்டத்தைத் தொடங்கினார். “இந்த வாரம் கேப்டன்ஸி எப்படியிருந்தது?” என்று விசாரிக்க “முதல் வாரம் நல்லா பண்ணார். அடுத்த வாரமும் தல ஆனதால மிதப்பாயிட்டாரு. இரண்டாவது வாரம் அவரை ஆளையே காணலை. எந்தப் பிரச்னையையும் விசாரிக்கல. தலையிடல. வியானா கூட பேசறதுல மட்டும்தான் ஆர்வமா இருந்தாரு” என்று ஏறத்தாழ அனைவரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஆனால் வியானா மட்டும் விதிவிலக்கு “அவரு வெள்ளையாவும் இருப்பாரு... கருப்பாவும் இருப்பாரு” என்று FJவிற்கு ஆதரவாகக் கலவையாக ஆரம்பிக்க “மத்தவங்க சொன்னதெல்லாம் தப்பா... உக்காருங்க” என்று விசே அமரச் சொல்ல “இருங்க சார்... முடிச்சுடறேன்... அவரு தல பொறுப்பை சரியா பண்ணலை” என்று ரிவர்ஸ் கியர் போட்டு அமர்ந்தார். (இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்!) BB Tamil 9 - Day 55 “பாரு சமைக்க ஹெல்ப் கேட்டாங்க... யாரும் முன்வரலை. அப்பகூட நீங்க வரலையே FJ?” என்று அடுத்த வெடிகுண்டை விசே விட்டு “இப்ப பாருங்களேன். இதுக்கு வியானா பதில் சொல்வாங்க” என்று நக்கலடித்தார். இதற்கு FJவிடம் பதில் இல்லை. “பாரு மேல இருக்கற வன்மத்தையெல்லாம் ஒத்தி வச்சுக்கிட்டு உதவி செய்யப்போயிருக்கலாமே?” என்று வெடித்தார் விசே. ‘வீட்டு தல - பிரச்னை எதிலும் காண்பிக்கவில்லை தலை’ தர்மலிங்கம் - வசந்தி மொட்டைக் கடுதாசி அடுத்த பிரச்னை. “இவ்வளவு சீரியஸா ஒரு பிரச்னை வீட்டுக்குள்ள போயிட்டிருக்கு. அப்பவும் வியானாகூட பேசிட்டே எட்டிப் பார்த்தாரு. அவ்ளதான்” என்று மற்றவர்கள் வரிசையாகப் போட்டுக் கொடுத்தார்கள். “அதிகாரம்ன்றது ஒரு பொறுப்பு. அதை சரியா ஹாண்டில் பண்ணத் தெரியலையே?” என்று FJவை வறுத்தெடுக்கும்போது வீட்டிற்குள் அணில் ஒன்று நுழைந்து கத்திக்கொண்டிருந்தது. அந்த அணிலுக்கு ஹேம்நாத் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். கம்ருதீன் பாசத்துடன் இட்லியை எடுத்து தூக்கிப்போட்டு விட்டு “எடுத்துட்டு போயிடுவான் சார்” என்றார். அணிலை முன்னிட்டு ஒரு சிறப்பு இடைவேளை என்று பிரேக்கில் கிளம்பினார் விசே. அணில் உதவியதன் காரணமாக ரோஸ்ட் செய்யப்படுவதில் இருந்து தற்காலிகமாகத் தப்பினார் FJ. BB Tamil 9 - Day 55 பிரேக் சமயத்தில் பாரு பேசுவதற்கு நெருங்கி வர “உன்கிட்ட பேச விருப்பமில்ல” என்று எரிச்சலுடன் எழுந்து சென்றார் FJ. ஆனால் அரோரா சரியான அட்வைஸ் தந்தார். “நீ தலயாவும் இல்ல. வார்டனாவும் இல்ல. ஒரு பிரச்னைல சும்மா வந்து கூட எட்டிப் பார்க்கல. அது தப்பு இல்லையா?” என்று கேட்க FJவிடம் அதற்கு பதில் இல்லை. வேண்டுமென்றே பாருவை பழிவாங்கினாரா FJ? பிரேக் முடிந்து வந்த விசே, மறுபடியும் விசாரணையைத் தொடர “எது கேரக்டர்.. எது தல பொறுப்புன்னு கன்ப்யூஸ் ஆயிட்டேன். எந்தச் சமயத்துல எந்த ரோல் பண்றதுன்ல குழப்பமாயிடுச்சு” என்று FJ சொன்ன பதில் குழப்பமாக இருந்தது. “நீங்கதான் எந்த ரோலுமே பண்ணலையே... குழப்பமாயிடுச்சுன்றதுல்லாம் ஒரு பதிலா?” என்று கோபத்துடன் விசே கேட்க அதுவரை மௌனமாக நின்றிருந்த FJ சரிங்கண்ணா விடுங்க” என்று சொல்லிவிட “உங்க பிரெண்டுங்ககூட ஜாலியா பேசற மாதிரில்லாம் என் கிட்ட பேச முடியாது” என்று எச்சரித்தார் விசே. BB Tamil 9 - Day 55 விசாரணையின்போது விசேவிடம் பதில் சொன்னாலும் பிரச்னை. ஸாரி என்று ஒப்புக் கொண்டாலும் பிரச்னை. “உங்க ஸாரில்லாம் தேவையில்ல” என்று முகத்தில் அடிப்பதுபோல் சொல்லி விடுவார். அமைதியாக நிற்பது ஒருவகையில் சேஃப் கேம். பாருவும் திவாகரும் அப்படித்தான் எஸ்கேப் ஆவார்கள். FJவும் அதுபோல் அமைதியாக நின்றிருந்தார். அப்படியே போயிருந்தால் விசே விட்டிருப்பார்போல. ஒரு கட்டத்தில் எரிச்சலைக் காட்டியதால், பதிலுக்கு கோபமான விசே தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். “சாண்ட்ரா.. FJ உங்க கிட்ட என்னம்மா சொன்னாரு?” என்று விசே கேட்க, மிகத் தெளிவாக போட்டுக் கொடுத்தார் சாண்ட்ரா. ‘கைல பெரிசா அடிபடலை. பாருவை வேலை செய்ய வைக்கத்தான் அப்படி இருந்தேன்’ என்று FJ சொன்னதாக அறிந்தவுடன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் வாயை முடி அழுவதற்கு தயார் ஆனார் பாரு. ‘இதுதான் பிரேக் விட சரியான சமயம்’ என்பதை உணர்ந்த விசே, கிளம்ப, “எனக்கு எதிரா ஏன் இப்படி நடக்குது. நான் என்ன பண்ணேன்’ என்று அழ ஆரம்பித்த பாருவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘பாரு பாவம்தான். ஆனால்… தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ஒரே ஆளாக இத்தனை பேருக்கு பாருவை சமைக்க விட்டு FJ வேடிக்கை பார்த்தது நியாயமற்ற செயல் என்பதில் மறுப்பில்லை. அதிலும் பெண்களுக்கான பிரத்யேக உடல் உபாதைகளுடன் பாரு சிரமப்பட்டது நிச்சயம் வேதனை. ஆனால் இந்தச் சூழலுக்கு பாருவும் ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும். ‘சமையல் ஏரியாவை பிடிச்சுக்கிட்டு ராஜமாதாவா கனி அதிகாரம் பண்றாங்க’ என்கிற புகாரை பாருவும் திவாகரும் வந்த நாள் முதலே புறணி பேசியிருக்கிறார்கள். அவதூறாக கரித்துக் கொட்டியிருக்கிறார்கள். அது கனியின் ஸ்ட்ராட்டஜியாகவே இருந்தாலும்கூட ‘இத்தனை பேருக்கு சமைத்த உழைப்பை பாராட்ட பாருவிற்கோ திவாகருக்கோ மனமில்லை. BB Tamil 9 - Day 55 ‘சமையல் ஏரியான்றது ஒரு ஆயுதம். நானும் அங்கபோய் என் திறமையைக் காட்ட முடிவு செஞ்சிட்டேன்’ என்று பிறகு பெருமையாக சொன்னவரும் இதே பாருதான். கிச்சன் ஏரியா அதிகாரமும் வேண்டும், அதே சமயத்தில் அதற்கான திறமையையும் வளர்த்துக் கொட்ட மாட்டேன், உழைப்பையும் போட மாட்டேன்’ என்பது எப்படி சரியாகும்? பாருவிற்கு முக்கியமான எதிரி அவரேதான் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கூடுதல் போனஸ் என்பது பாருவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே போட்டிற்குள் நுழைவதற்கு முன்பே அதற்கான அடிப்படை விஷயங்களை தயார்செய்து வந்திருக்கலாம். தனது வாய்ச்சவடாலின் மூலம் சமாளித்துவிடலாம் என்று வந்தவருக்கு உண்மையான சவாலைக் கண்டவுடன் பதட்டம் வருகிறது. அவருடைய மோசமான உணவை இரண்டு நாட்களுக்கு சகித்துக்கொள்ள கட்டாயம் போட்டியாளர்களுக்கு ஏற்படுகிறது. ‘கிச்சன்ல எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க’ என்று பாரு கேட்டபோது அதுவரை உதவியாக இருந்த அமித்கூட ‘நான் வர மாட்டேன்’ என்று மறுத்துவிட்டார். லெட்டர் பிரச்சினையை பெரிதாக்கி அமித்தையும் பஞ்சாயத்தில் இழுத்துவிட்ட கோபம் அவருக்கு. போலவே மற்ற எவருமே முன்வர சம்மதிக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் பாரு. வேலை செய்யாமல் டபாய்த்திருக்கிறார். விளைவு, ஒன்றிரண்டு நாட்களுக்கு செய்து பார்க்கட்டும், அப்போதுதான் தெரியும் என்று FJ உள்ளிட்டவர்கள் உள்ளுக்குள் நினைத்திருக்கக்கூடும். விஜே பார்வதி ‘என்னதான் இருந்தாலும் ஒரே ஆளாக இத்தனை பேருக்கு சமைப்பது சிரமம்தானே?’ என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் சிரமம்தான். ஆனால் நாம் செய்கின்ற வினைகள்தான், சிக்கலான நேரத்தில் மறுபடியும் நம்மிடமே திரும்பி வரும். கர்மா பூமராங். தனது உடல்மொழி, உச்சரிப்பு, வார்த்தைகள் என்று பெரும்பாலோனோரை வெறுப்பேற்றினார் பாரு. அவருக்கு அனுசரணையாக இருந்த திவாகரைக்கூட பல சமயங்களில் அவமதித்தார். அடிமைபோல நடத்தினார். திவாகர் வெளியேறுவதற்கு பாருவின் சகவாசம் ஒரு முக்கியமான காரணம். FJ இப்படிப் பண்ணிட்டானே என்று அழுதார் பாரு. அவர் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலோனோருமே பிரச்னை வரும் நேரங்களில் ‘நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்... ஏன் இத்தனை கஷ்டம்?” என்று புலம்புகிறோம். ஆனால் மனசாட்சியோடு நிதானமாக யோசித்துப் பார்த்தால் எத்தனை பேரைக் காயப்படுத்தியிருப்போம் என்பது விளங்கும். அப்படி எவரையும் காயப்படுத்தாத நல்லுள்ளம் கொண்டோருக்கு வந்த பிரச்னையும் தன்னாலேயே சரியாகி விடும். அதுவரை மற்றவர்கள் நீண்ட காலமாக தந்த உழைப்பை விடவும், பாரு இரண்டு நாட்கள் செய்த உழைப்பிற்கு அனுதாபம் கிடைக்கிறது என்றால் மறுபடி அதேதான். இயல்பிலேயே நல்லவனாக இருப்பவனுக்கு எந்த மதிப்பும் கிடைக்காது. தீயவனாக இருந்து தற்காலிமாக திருந்தியவனுக்கு ‘பாவம்ப்பா.. மனுஷன் இப்பல்லாம் மாறிட்டான்’ என்கிற கிரெடிட் கிடைக்கும். பிரஜினுக்கு இந்த வாரம் கிடைத்த மாதிரி. வியானா ‘வியானா பண்ண குறும்புகள் நல்லா இருந்தது’ - ஆச்சரியம் தந்த விசே பிரேக் முடிந்த திரும்பிய விசே “டீச்சர்ஸ் ஒரு பக்கமாகவும் மாணவர்கள் ஒரு பக்கமாகவும் உக்காருங்க. இந்த டாஸ்க் உங்களுக்கு நல்லா புரிஞ்சுதா.. இதை குறும்புத்தனமா (naughtiness) பண்ணணும்ன்றதுதான் முக்கியமான பாயின்ட். இப்ப சொல்லுங்க. இந்த நோக்கில் நல்லா பண்ணது யாரு?” என்கிற கேள்வியை முன்வைத்தார். அதிக குறும்புத்தனம் செய்தவர் என்கிற வகையில் வியானாவிற்கு நிறைய வாக்குகள் கிடைத்தது. “அதான்.. நானும் சொல்றேன்.. வியானா பண்ணது எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று வெடிகுண்டை வீசினார் விசே. FJவிற்கு ஆதரவாக பேசி அடிவாங்கி சோகத்துடன் அமர்ந்திருந்த வியானாவிற்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. “அதை விட்டுட்டு சும்மா இருந்த ரம்யாவை பெஸ்ட் ஃபெர்பார்மர்ன்னு சொல்லியிருக்கீங்க?” என்று விசே கேட்க ரம்யாவின் முகம் அப்செட் ஆனது. மேடையில் நிற்க வைத்து முதல் பரிசைக் கொடுத்து விட்டு கீழே இறங்கியவுடன் ‘தப்பா கொடுத்துட்டோம்” என்று பிடுங்கிக்கொண்டால் ஒருவருக்கு எப்படி இருக்கும்? குறும்புத்தனங்களுடன் கூடவே டாஸ்க்கையும் சுவாரசியமாக கொண்டு சென்றவர் சிறந்த போட்டியாளர் என்று வைத்திருக்கலாம். இந்த வகையில் விக்ரம், அரோரா, வினோத் போன்றவர்கள் குறைந்தபட்சமாவது சுவாரசியமான விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் வியானா செய்த so called குறும்புகள் முழுக்க எரிச்சலூட்டும் செயல்கள் மட்டுமே. பாருவிற்கு அடிபட்டால் விசாரிக்கும் விசே, கால் வலியால் அவதிப்பட்ட அமித்தின் பிரச்சினை பற்றிக் கேட்கவில்லை. அதற்கு வியானா செய்த குறும்புதானே காரணம்? விஜய் சேதுபதி ‘மொட்டைக் கடுதாசி’ - விசே தந்த ஹோம் ஒர்க் கண்கலங்கிய ரம்யாவைப் பார்த்து ஆறுதல் சொல்லும் நோக்கில் “உங்களைச் சுத்தி மத்தவங்க ஆடினாங்கள்ல.. அதை நீங்க பார்த்திருக்கணும். கேள்வி கேட்டிருக்கணும். அப்பதான் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று சமாதானப்படுத்தினார் விசே. ‘அடப்பாவிகளா.. ரவுடி பொண்ணா இருந்த நான், கொஞ்சம் அடக்கி வாசிச்சது தப்பா?’ என்று ரம்யாவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம். விசே பிரேக்கில் சென்ற பிறகு “விக்ரம் அண்ணா.. நீங்களாவது எனக்கு சொல்லியிருக்கலாம்ல?” என்று பரிதாபமாக ரம்யா கேட்க “நீ ஒண்ணும்மா.. நானும் எதையோ நெனச்சு பண்ணிட்டிருந்தேன். அதன் ரிசல்ட் என்னன்னு தெரியாம?” என்று புலம்பினார். ஐடியா யோசிக்கும் தனக்கு கிடைக்காத கிரெடிட், வெறுமனே சேட்டை செய்த வியானாவிற்கு கிடைக்கிறதே என்று மனிதர் வருத்தப்பட்டிருக்கலாம். அடுத்ததாக, மாணவர்கள் சிறந்த டீச்சரை தோ்ந்தெடுக்க வேண்டும். இப்படித்தான் இது சென்றிருக்க வேண்டும். ஆனால் விசேவோ “நீங்க யாரை கம்மியா டார்கெட் பண்ணீங்க?” என்று கேள்வியை திசை திருப்பி விட்டு விட்டார். சொல்லி வைத்தாற்போல் அனைவருமே “FJ பக்கம்தான் போகலை. அவர் டாஸ்க்லயே இல்லை. வியானாகூட பேசறதுலதான் கவனமா இருந்தார்’ என்று சொல்ல “அப்ப அவர் வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா?” என்று ஏற்றி விட்டார் விசே. இத்தனை நடந்தும் கூட FJ பக்கத்தில் அமர்ந்து “ஒண்ணும் கவலைப்படாத. வார்த்தையை விடாத. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் வியானா. BB Tamil 9 - Day 55 “மாணவப்பருவம்ன்றது எத்தனை சுவாரசியமான வாழ்க்கை? இந்த டாஸ்க்கை நீங்க என்னென்னமோ பண்ணியிருக்கலாம். மாணவனா இருக்க ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைச்சது.. அதை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. டாஸ்க்தான் கொடுக்க முடியும்? அதை இப்படி ஆடுங்கன்னு ஸ்கிரிப்ட்டுமா கொடுக்க முடியும்? நீங்கதான் டெவலப் பண்ணணும். ஆனா பண்ணலை. மொட்டை கடுதாசி கூட உங்களுக்கு எழுதத் தெரியலையே..” என்று வெடித்தார் விசே. “ஓகே.. நான் உங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க் தரேன். ஒவ்வொருத்தரும் மொட்டைக் கடுதாசி எழுதணும். யாருக்குன்னு குறிப்பிடலாம். எழுதி வையுங்க. நாளைக்கு வரேன்” என்று விசே “சார்.. வாட் ஈஸ் மொட்டை கடுதாசி?” என்று சந்தேகம் கேட்டார் ரம்யா. “அந்தக் கடுதாசில.. டீச்சர் டாஸ்க் பத்திதான் இருக்கணுமா.. ஒட்டுமொத்தமா எழுதலாமா?” என்பது கனியின் சந்தேகம். “எழுதுங்கம்மா.. எழுதுங்க.. உங்க ராஜ்ஜியம்தான். புகுந்து விளையாடுங்க” என்பது போல் சைகை காட்டி விட்டு சென்றார் விசே. சாண்ட்ரா - பிரிஜின் தேர்வு மாணவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் சீரியசாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கையால் எழுதுவதை ஏறத்தாழ மறந்து விட்டிருக்கிற காலம். அது மட்டுமல்லாமல் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் இரண்டாங்கெட்டானாக வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகள். இந்தப் போக்கு ஒவ்வொருவரின் கையெழுத்திலும் தெரிந்தது. யாரோ ஒருவரின் ஆங்கில கையெழுத்து மட்டும் சிறப்பாக இருந்தது. முதல் மாணவராக ஆன்ஸர் ஷீட்டை தந்து விட்டுச் சென்றார் வினோத். யார் யாருக்கு எழுதிய கடிதம், அதன் உள்ளடக்கம் என்பதை வைத்து அடுத்த எபிசோடிற்கு காலம் தள்ளுவார்கள் போலிருக்கிறது. இந்த வார எவிக்ஷனில் டிவிஸ்ட் இருப்பதோடு, புதிய வரவு ஒன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 30 Nov 2025 1:03 pm

BB Tamil 9 Day 55: FJ-வை ரோஸ்ட் செய்த வி.சே; புதுவரவாக உள்ளே நுழைகிறாரா ஒருவர்?

வெற்றி தொடரும்போது அந்தப் போதையை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருப்பதுதான் வளர்ச்சிக்கான பாதை. இந்த சீசனில் இரண்டாம் முறை தலைவராகும் அரிய வாய்ப்பைப் பெற்ற FJ, அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததற்கு ரொமான்ஸ்தான் காரணமா? இந்த எபிசோடில் FJதான் விஜய்சேதுபதியின் டார்கெட்டாக இருந்தார். எனவே விசே புயல் மையம் கொண்டது, FJவிடம்தான். BB Tamil 9 - Day 55 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 55 மேடைக்கு வந்த விசே “ஸ்கூல் டாஸ்க் நல்லாயிருந்ததா?” என்று கேட்க “ஃபயரா இருந்தது” என்று ஒருவர் உற்சாகத்துடன் பதில் சொல்லி சிரிப்பொலி. “உங்களைப் போன்ற நண்பர்கள்தான் வேண்டும்” என்று சர்காஸ்டிக்காக சிரித்தார் விசே. “டாஸ்க் ஆடுங்கன்னு சொன்னா, ஆளாளுக்கு ஒரு ஜோடியை பிடிச்சு ஆடியிருக்காங்க.. இதுல ஒருத்தர் வாக்குமூலம் கொடுத்து வான்ட்டடா மாட்டியிருக்காரு. வாங்க பார்ப்போம்” என்று வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றார். பிக் பாஸ் வீட்டின் லவ் டிராக் என்பது இருமுனை கத்தி மாதிரி. அதுவே சர்வைவலுக்கு வழிவகுக்கும். அது பார்க்க க்யூட்டாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆயுதத்தை சரியாகக் கையாளவில்லையென்றால் நம்மையே பதம் பார்க்கும். லவ் டிராக் காரணமாக சிறந்த ஆட்டக்காரர்கள்கூட அநாவசியமாக எவிக்ட் ஆகி வெளியே போயிருக்கிறார்கள் என்பதற்கு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன. FJ சிறைக்குச் சென்றாலும் பின்னாடியே சென்று அமர்ந்து வியானா, “உன்னை பழைய மாதிரி பார்க்கணும்ன்னு தோணுது. என்னை யாராவது கேர் பண்ணா பிரச்சினை. உன்னைப் பார்க்கும் போதெல்லாம் ஹார்ட் அடிச்சுக்குது. இது சரியில்ல” என்று அனத்திக் கொண்டிருந்தார். சமயங்களில் புத்திசாலித்தனமாகப் பேசும் வியானாவிற்கு, இந்த லவ் டிராக் நமக்கு எதிராக திரும்பி விடும் என்பது புரியாதா? அல்லது வயசுக் கோளாறா? FJ மீதுள்ள அக்கறை காரணமாக இந்த விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தார் கனி. “நீங்க ரெண்டு பேரும் இப்படி நடந்துக்கறது வெளில எப்படித் தெரியும்ன்றது உனக்குத் தெரியும். அது தெரிஞ்சுதான் நடந்துக்கறியா.. அவளுக்கும் இது தெரியுமா? உங்களுக்குள்ள ஃபீலிங்க்ஸ்ன்னு ஒண்ணும் இல்லைல்ல? ”என்று கனி கேட்க “இங்க ஒருத்தர் கிட்ட comfort zone உருவாகறது நேச்சுரல். சுபிக்ஷாவும் இப்ப வியானாகிட்ட சரியா பேசறதில்ல. இதன் விளைவுகள் எனக்குத் தெரியும்” என்று துணிச்சலாகச் சொன்னார் FJ. BB Tamil 9 - Day 55 சாண்ட்ராவிடம் வாயை விட்டு மாட்டிக்கொண்ட FJ ஒன்றுக்கொன்று முரண்கொண்ட மனிதர்கள் அடைக்கப்பட்ட சூழலில், தமக்கு ஆதரவாக இருப்பவர்களை நோக்கி மனம் சாயும். குறிப்பாக பெண்களுக்கு தங்களை கேர் எடுத்துக்கொள்பவர்களைப் பிடிக்கும். அந்த வகையில் வியானாவிற்கு FJ மீது ஈர்ப்பு ஏற்பட்டிருக்கும். இது இயல்பானதுதான். ஆனால் இது ஆட்டத்தைப் பாதிக்காத அளவிற்கு அவர்கள் பார்த்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை. சிறையில் இருந்தபோது சாண்ட்ராவிடம் பேசிக்கொண்டிருந்த FJ வாயை விட்டு விட்டார். “எனக்கு கைல பெரிசா அடிபடலை. பாரு வேலை செய்யட்டும்னுதான் சும்மா இருந்தேன்” என்று அவர் தன்னிச்சையாக வாக்குமூலம் தந்துவிட “பாவம். அவ தனியா நின்று அத்தனை பேருக்கும் சமைச்சாளே.. உடல் உபாதை வேற” என்று சாண்ட்ரா அனுதாபப்பட “நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா... ரெண்டு நாளா நான்தான் ஃபுல்லா சமைச்சேன்” என்று சமாளித்தார் FJ. மேடைக்கு வந்த விசே “முதல்ல அவங்களைப் பாராட்டுவோம். அப்புறம் கழுவி ஊத்துவோம்.. ஓகேவா?” என்றபடி வீட்டுக்குள் சென்றார். திரை விலகியதும் விசே சொன்ன மாதிரி, பார்வையாளர்கள் பலமாக கைத்தட்ட ‘அடடே.. நமக்கு இத்தனை வரவேற்பா?” என்று போட்டியாளர்கள் மகிழ்ந்தார்கள். BB Tamil 9 - Day 55 FJ வை சிறப்பாக ரோஸ்ட் செய்த விசே ஸ்கூல் டாஸ்க்கிற்காக தங்களின் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்ட போட்டியாளர்களை விசே பாராட்டினார். “அஞ்சு வருஷமா வெச்சிருந்த தாடி சார்.. ஷூட்டிங் சமயத்துலகூட எடுக்கல. பிக் பாஸ் சொன்னதால எடுத்தேன். மூணு கிலோ குறைஞ்ச மாதிரி இருக்கு” என்று புன்னகையுடன் சொன்ன கம்ருதீனை “இப்பல்லாம் உங்களைப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு கம்மு. இந்த மாற்றம் உங்களுக்கே புரியுதா?” என்று விசே கேட்க பாருவிற்கு ஒரே குஷி. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் பாத்திரம்போல சபரி அணிந்திருந்த உடை நன்றாகவே இருந்தது. ஆனால் மற்றவர்கள் கிண்டலடித்தார்கள் போலிருக்கிறது. விசேவும் பாவனையாக கிண்டலடித்துப் பிறகு பாராட்டினார். இன்றைக்கு FJதான் நம்முடைய மெனு என்று முடிவு செய்துகொண்ட விசே, அதற்கேற்ப ஆட்டத்தைத் தொடங்கினார். “இந்த வாரம் கேப்டன்ஸி எப்படியிருந்தது?” என்று விசாரிக்க “முதல் வாரம் நல்லா பண்ணார். அடுத்த வாரமும் தல ஆனதால மிதப்பாயிட்டாரு. இரண்டாவது வாரம் அவரை ஆளையே காணலை. எந்தப் பிரச்னையையும் விசாரிக்கல. தலையிடல. வியானா கூட பேசறதுல மட்டும்தான் ஆர்வமா இருந்தாரு” என்று ஏறத்தாழ அனைவரும் கழுவி கழுவி ஊற்றினார்கள். ஆனால் வியானா மட்டும் விதிவிலக்கு “அவரு வெள்ளையாவும் இருப்பாரு... கருப்பாவும் இருப்பாரு” என்று FJவிற்கு ஆதரவாகக் கலவையாக ஆரம்பிக்க “மத்தவங்க சொன்னதெல்லாம் தப்பா... உக்காருங்க” என்று விசே அமரச் சொல்ல “இருங்க சார்... முடிச்சுடறேன்... அவரு தல பொறுப்பை சரியா பண்ணலை” என்று ரிவர்ஸ் கியர் போட்டு அமர்ந்தார். (இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்!) BB Tamil 9 - Day 55 “பாரு சமைக்க ஹெல்ப் கேட்டாங்க... யாரும் முன்வரலை. அப்பகூட நீங்க வரலையே FJ?” என்று அடுத்த வெடிகுண்டை விசே விட்டு “இப்ப பாருங்களேன். இதுக்கு வியானா பதில் சொல்வாங்க” என்று நக்கலடித்தார். இதற்கு FJவிடம் பதில் இல்லை. “பாரு மேல இருக்கற வன்மத்தையெல்லாம் ஒத்தி வச்சுக்கிட்டு உதவி செய்யப்போயிருக்கலாமே?” என்று வெடித்தார் விசே. ‘வீட்டு தல - பிரச்னை எதிலும் காண்பிக்கவில்லை தலை’ தர்மலிங்கம் - வசந்தி மொட்டைக் கடுதாசி அடுத்த பிரச்னை. “இவ்வளவு சீரியஸா ஒரு பிரச்னை வீட்டுக்குள்ள போயிட்டிருக்கு. அப்பவும் வியானாகூட பேசிட்டே எட்டிப் பார்த்தாரு. அவ்ளதான்” என்று மற்றவர்கள் வரிசையாகப் போட்டுக் கொடுத்தார்கள். “அதிகாரம்ன்றது ஒரு பொறுப்பு. அதை சரியா ஹாண்டில் பண்ணத் தெரியலையே?” என்று FJவை வறுத்தெடுக்கும்போது வீட்டிற்குள் அணில் ஒன்று நுழைந்து கத்திக்கொண்டிருந்தது. அந்த அணிலுக்கு ஹேம்நாத் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். கம்ருதீன் பாசத்துடன் இட்லியை எடுத்து தூக்கிப்போட்டு விட்டு “எடுத்துட்டு போயிடுவான் சார்” என்றார். அணிலை முன்னிட்டு ஒரு சிறப்பு இடைவேளை என்று பிரேக்கில் கிளம்பினார் விசே. அணில் உதவியதன் காரணமாக ரோஸ்ட் செய்யப்படுவதில் இருந்து தற்காலிகமாகத் தப்பினார் FJ. BB Tamil 9 - Day 55 பிரேக் சமயத்தில் பாரு பேசுவதற்கு நெருங்கி வர “உன்கிட்ட பேச விருப்பமில்ல” என்று எரிச்சலுடன் எழுந்து சென்றார் FJ. ஆனால் அரோரா சரியான அட்வைஸ் தந்தார். “நீ தலயாவும் இல்ல. வார்டனாவும் இல்ல. ஒரு பிரச்னைல சும்மா வந்து கூட எட்டிப் பார்க்கல. அது தப்பு இல்லையா?” என்று கேட்க FJவிடம் அதற்கு பதில் இல்லை. வேண்டுமென்றே பாருவை பழிவாங்கினாரா FJ? பிரேக் முடிந்து வந்த விசே, மறுபடியும் விசாரணையைத் தொடர “எது கேரக்டர்.. எது தல பொறுப்புன்னு கன்ப்யூஸ் ஆயிட்டேன். எந்தச் சமயத்துல எந்த ரோல் பண்றதுன்ல குழப்பமாயிடுச்சு” என்று FJ சொன்ன பதில் குழப்பமாக இருந்தது. “நீங்கதான் எந்த ரோலுமே பண்ணலையே... குழப்பமாயிடுச்சுன்றதுல்லாம் ஒரு பதிலா?” என்று கோபத்துடன் விசே கேட்க அதுவரை மௌனமாக நின்றிருந்த FJ சரிங்கண்ணா விடுங்க” என்று சொல்லிவிட “உங்க பிரெண்டுங்ககூட ஜாலியா பேசற மாதிரில்லாம் என் கிட்ட பேச முடியாது” என்று எச்சரித்தார் விசே. BB Tamil 9 - Day 55 விசாரணையின்போது விசேவிடம் பதில் சொன்னாலும் பிரச்னை. ஸாரி என்று ஒப்புக் கொண்டாலும் பிரச்னை. “உங்க ஸாரில்லாம் தேவையில்ல” என்று முகத்தில் அடிப்பதுபோல் சொல்லி விடுவார். அமைதியாக நிற்பது ஒருவகையில் சேஃப் கேம். பாருவும் திவாகரும் அப்படித்தான் எஸ்கேப் ஆவார்கள். FJவும் அதுபோல் அமைதியாக நின்றிருந்தார். அப்படியே போயிருந்தால் விசே விட்டிருப்பார்போல. ஒரு கட்டத்தில் எரிச்சலைக் காட்டியதால், பதிலுக்கு கோபமான விசே தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார். “சாண்ட்ரா.. FJ உங்க கிட்ட என்னம்மா சொன்னாரு?” என்று விசே கேட்க, மிகத் தெளிவாக போட்டுக் கொடுத்தார் சாண்ட்ரா. ‘கைல பெரிசா அடிபடலை. பாருவை வேலை செய்ய வைக்கத்தான் அப்படி இருந்தேன்’ என்று FJ சொன்னதாக அறிந்தவுடன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் வாயை முடி அழுவதற்கு தயார் ஆனார் பாரு. ‘இதுதான் பிரேக் விட சரியான சமயம்’ என்பதை உணர்ந்த விசே, கிளம்ப, “எனக்கு எதிரா ஏன் இப்படி நடக்குது. நான் என்ன பண்ணேன்’ என்று அழ ஆரம்பித்த பாருவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள். ‘பாரு பாவம்தான். ஆனால்… தீதும் நன்றும் பிறர் தர வாரா’ ஒரே ஆளாக இத்தனை பேருக்கு பாருவை சமைக்க விட்டு FJ வேடிக்கை பார்த்தது நியாயமற்ற செயல் என்பதில் மறுப்பில்லை. அதிலும் பெண்களுக்கான பிரத்யேக உடல் உபாதைகளுடன் பாரு சிரமப்பட்டது நிச்சயம் வேதனை. ஆனால் இந்தச் சூழலுக்கு பாருவும் ஒருவகையில் காரணமாக இருந்தார் என்பதையும் பார்க்க வேண்டும். ‘சமையல் ஏரியாவை பிடிச்சுக்கிட்டு ராஜமாதாவா கனி அதிகாரம் பண்றாங்க’ என்கிற புகாரை பாருவும் திவாகரும் வந்த நாள் முதலே புறணி பேசியிருக்கிறார்கள். அவதூறாக கரித்துக் கொட்டியிருக்கிறார்கள். அது கனியின் ஸ்ட்ராட்டஜியாகவே இருந்தாலும்கூட ‘இத்தனை பேருக்கு சமைத்த உழைப்பை பாராட்ட பாருவிற்கோ திவாகருக்கோ மனமில்லை. BB Tamil 9 - Day 55 ‘சமையல் ஏரியான்றது ஒரு ஆயுதம். நானும் அங்கபோய் என் திறமையைக் காட்ட முடிவு செஞ்சிட்டேன்’ என்று பிறகு பெருமையாக சொன்னவரும் இதே பாருதான். கிச்சன் ஏரியா அதிகாரமும் வேண்டும், அதே சமயத்தில் அதற்கான திறமையையும் வளர்த்துக் கொட்ட மாட்டேன், உழைப்பையும் போட மாட்டேன்’ என்பது எப்படி சரியாகும்? பாருவிற்கு முக்கியமான எதிரி அவரேதான் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சமையல் தெரிந்திருப்பது கூடுதல் போனஸ் என்பது பாருவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். எனவே போட்டிற்குள் நுழைவதற்கு முன்பே அதற்கான அடிப்படை விஷயங்களை தயார்செய்து வந்திருக்கலாம். தனது வாய்ச்சவடாலின் மூலம் சமாளித்துவிடலாம் என்று வந்தவருக்கு உண்மையான சவாலைக் கண்டவுடன் பதட்டம் வருகிறது. அவருடைய மோசமான உணவை இரண்டு நாட்களுக்கு சகித்துக்கொள்ள கட்டாயம் போட்டியாளர்களுக்கு ஏற்படுகிறது. ‘கிச்சன்ல எனக்கு யாராவது ஹெல்ப் பண்ணுங்க’ என்று பாரு கேட்டபோது அதுவரை உதவியாக இருந்த அமித்கூட ‘நான் வர மாட்டேன்’ என்று மறுத்துவிட்டார். லெட்டர் பிரச்சினையை பெரிதாக்கி அமித்தையும் பஞ்சாயத்தில் இழுத்துவிட்ட கோபம் அவருக்கு. போலவே மற்ற எவருமே முன்வர சம்மதிக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு மற்ற போட்டியாளர்களை வெறுப்பேற்றியிருக்கிறார் பாரு. வேலை செய்யாமல் டபாய்த்திருக்கிறார். விளைவு, ஒன்றிரண்டு நாட்களுக்கு செய்து பார்க்கட்டும், அப்போதுதான் தெரியும் என்று FJ உள்ளிட்டவர்கள் உள்ளுக்குள் நினைத்திருக்கக்கூடும். விஜே பார்வதி ‘என்னதான் இருந்தாலும் ஒரே ஆளாக இத்தனை பேருக்கு சமைப்பது சிரமம்தானே?’ என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் சிரமம்தான். ஆனால் நாம் செய்கின்ற வினைகள்தான், சிக்கலான நேரத்தில் மறுபடியும் நம்மிடமே திரும்பி வரும். கர்மா பூமராங். தனது உடல்மொழி, உச்சரிப்பு, வார்த்தைகள் என்று பெரும்பாலோனோரை வெறுப்பேற்றினார் பாரு. அவருக்கு அனுசரணையாக இருந்த திவாகரைக்கூட பல சமயங்களில் அவமதித்தார். அடிமைபோல நடத்தினார். திவாகர் வெளியேறுவதற்கு பாருவின் சகவாசம் ஒரு முக்கியமான காரணம். FJ இப்படிப் பண்ணிட்டானே என்று அழுதார் பாரு. அவர் மட்டுமல்ல, நம்மில் பெரும்பாலோனோருமே பிரச்னை வரும் நேரங்களில் ‘நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்... ஏன் இத்தனை கஷ்டம்?” என்று புலம்புகிறோம். ஆனால் மனசாட்சியோடு நிதானமாக யோசித்துப் பார்த்தால் எத்தனை பேரைக் காயப்படுத்தியிருப்போம் என்பது விளங்கும். அப்படி எவரையும் காயப்படுத்தாத நல்லுள்ளம் கொண்டோருக்கு வந்த பிரச்னையும் தன்னாலேயே சரியாகி விடும். அதுவரை மற்றவர்கள் நீண்ட காலமாக தந்த உழைப்பை விடவும், பாரு இரண்டு நாட்கள் செய்த உழைப்பிற்கு அனுதாபம் கிடைக்கிறது என்றால் மறுபடி அதேதான். இயல்பிலேயே நல்லவனாக இருப்பவனுக்கு எந்த மதிப்பும் கிடைக்காது. தீயவனாக இருந்து தற்காலிமாக திருந்தியவனுக்கு ‘பாவம்ப்பா.. மனுஷன் இப்பல்லாம் மாறிட்டான்’ என்கிற கிரெடிட் கிடைக்கும். பிரஜினுக்கு இந்த வாரம் கிடைத்த மாதிரி. வியானா ‘வியானா பண்ண குறும்புகள் நல்லா இருந்தது’ - ஆச்சரியம் தந்த விசே பிரேக் முடிந்த திரும்பிய விசே “டீச்சர்ஸ் ஒரு பக்கமாகவும் மாணவர்கள் ஒரு பக்கமாகவும் உக்காருங்க. இந்த டாஸ்க் உங்களுக்கு நல்லா புரிஞ்சுதா.. இதை குறும்புத்தனமா (naughtiness) பண்ணணும்ன்றதுதான் முக்கியமான பாயின்ட். இப்ப சொல்லுங்க. இந்த நோக்கில் நல்லா பண்ணது யாரு?” என்கிற கேள்வியை முன்வைத்தார். அதிக குறும்புத்தனம் செய்தவர் என்கிற வகையில் வியானாவிற்கு நிறைய வாக்குகள் கிடைத்தது. “அதான்.. நானும் சொல்றேன்.. வியானா பண்ணது எனக்கு ரொம்ப பிடிச்சது” என்று வெடிகுண்டை வீசினார் விசே. FJவிற்கு ஆதரவாக பேசி அடிவாங்கி சோகத்துடன் அமர்ந்திருந்த வியானாவிற்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. “அதை விட்டுட்டு சும்மா இருந்த ரம்யாவை பெஸ்ட் ஃபெர்பார்மர்ன்னு சொல்லியிருக்கீங்க?” என்று விசே கேட்க ரம்யாவின் முகம் அப்செட் ஆனது. மேடையில் நிற்க வைத்து முதல் பரிசைக் கொடுத்து விட்டு கீழே இறங்கியவுடன் ‘தப்பா கொடுத்துட்டோம்” என்று பிடுங்கிக்கொண்டால் ஒருவருக்கு எப்படி இருக்கும்? குறும்புத்தனங்களுடன் கூடவே டாஸ்க்கையும் சுவாரசியமாக கொண்டு சென்றவர் சிறந்த போட்டியாளர் என்று வைத்திருக்கலாம். இந்த வகையில் விக்ரம், அரோரா, வினோத் போன்றவர்கள் குறைந்தபட்சமாவது சுவாரசியமான விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் வியானா செய்த so called குறும்புகள் முழுக்க எரிச்சலூட்டும் செயல்கள் மட்டுமே. பாருவிற்கு அடிபட்டால் விசாரிக்கும் விசே, கால் வலியால் அவதிப்பட்ட அமித்தின் பிரச்சினை பற்றிக் கேட்கவில்லை. அதற்கு வியானா செய்த குறும்புதானே காரணம்? விஜய் சேதுபதி ‘மொட்டைக் கடுதாசி’ - விசே தந்த ஹோம் ஒர்க் கண்கலங்கிய ரம்யாவைப் பார்த்து ஆறுதல் சொல்லும் நோக்கில் “உங்களைச் சுத்தி மத்தவங்க ஆடினாங்கள்ல.. அதை நீங்க பார்த்திருக்கணும். கேள்வி கேட்டிருக்கணும். அப்பதான் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்” என்று சமாதானப்படுத்தினார் விசே. ‘அடப்பாவிகளா.. ரவுடி பொண்ணா இருந்த நான், கொஞ்சம் அடக்கி வாசிச்சது தப்பா?’ என்று ரம்யாவின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம். விசே பிரேக்கில் சென்ற பிறகு “விக்ரம் அண்ணா.. நீங்களாவது எனக்கு சொல்லியிருக்கலாம்ல?” என்று பரிதாபமாக ரம்யா கேட்க “நீ ஒண்ணும்மா.. நானும் எதையோ நெனச்சு பண்ணிட்டிருந்தேன். அதன் ரிசல்ட் என்னன்னு தெரியாம?” என்று புலம்பினார். ஐடியா யோசிக்கும் தனக்கு கிடைக்காத கிரெடிட், வெறுமனே சேட்டை செய்த வியானாவிற்கு கிடைக்கிறதே என்று மனிதர் வருத்தப்பட்டிருக்கலாம். அடுத்ததாக, மாணவர்கள் சிறந்த டீச்சரை தோ்ந்தெடுக்க வேண்டும். இப்படித்தான் இது சென்றிருக்க வேண்டும். ஆனால் விசேவோ “நீங்க யாரை கம்மியா டார்கெட் பண்ணீங்க?” என்று கேள்வியை திசை திருப்பி விட்டு விட்டார். சொல்லி வைத்தாற்போல் அனைவருமே “FJ பக்கம்தான் போகலை. அவர் டாஸ்க்லயே இல்லை. வியானாகூட பேசறதுலதான் கவனமா இருந்தார்’ என்று சொல்ல “அப்ப அவர் வேஸ்ட்டுன்னு சொல்றீங்களா?” என்று ஏற்றி விட்டார் விசே. இத்தனை நடந்தும் கூட FJ பக்கத்தில் அமர்ந்து “ஒண்ணும் கவலைப்படாத. வார்த்தையை விடாத. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் வியானா. BB Tamil 9 - Day 55 “மாணவப்பருவம்ன்றது எத்தனை சுவாரசியமான வாழ்க்கை? இந்த டாஸ்க்கை நீங்க என்னென்னமோ பண்ணியிருக்கலாம். மாணவனா இருக்க ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைச்சது.. அதை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. டாஸ்க்தான் கொடுக்க முடியும்? அதை இப்படி ஆடுங்கன்னு ஸ்கிரிப்ட்டுமா கொடுக்க முடியும்? நீங்கதான் டெவலப் பண்ணணும். ஆனா பண்ணலை. மொட்டை கடுதாசி கூட உங்களுக்கு எழுதத் தெரியலையே..” என்று வெடித்தார் விசே. “ஓகே.. நான் உங்களுக்கு ஒரு ஹோம் ஒர்க் தரேன். ஒவ்வொருத்தரும் மொட்டைக் கடுதாசி எழுதணும். யாருக்குன்னு குறிப்பிடலாம். எழுதி வையுங்க. நாளைக்கு வரேன்” என்று விசே “சார்.. வாட் ஈஸ் மொட்டை கடுதாசி?” என்று சந்தேகம் கேட்டார் ரம்யா. “அந்தக் கடுதாசில.. டீச்சர் டாஸ்க் பத்திதான் இருக்கணுமா.. ஒட்டுமொத்தமா எழுதலாமா?” என்பது கனியின் சந்தேகம். “எழுதுங்கம்மா.. எழுதுங்க.. உங்க ராஜ்ஜியம்தான். புகுந்து விளையாடுங்க” என்பது போல் சைகை காட்டி விட்டு சென்றார் விசே. சாண்ட்ரா - பிரிஜின் தேர்வு மாணவர்கள் மாதிரி ஒவ்வொருவரும் சீரியசாக எழுதிக் கொண்டிருந்தார்கள். கையால் எழுதுவதை ஏறத்தாழ மறந்து விட்டிருக்கிற காலம். அது மட்டுமல்லாமல் தமிழும் தெரியாமல், ஆங்கிலமும் தெரியாமல் இரண்டாங்கெட்டானாக வளர்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகள். இந்தப் போக்கு ஒவ்வொருவரின் கையெழுத்திலும் தெரிந்தது. யாரோ ஒருவரின் ஆங்கில கையெழுத்து மட்டும் சிறப்பாக இருந்தது. முதல் மாணவராக ஆன்ஸர் ஷீட்டை தந்து விட்டுச் சென்றார் வினோத். யார் யாருக்கு எழுதிய கடிதம், அதன் உள்ளடக்கம் என்பதை வைத்து அடுத்த எபிசோடிற்கு காலம் தள்ளுவார்கள் போலிருக்கிறது. இந்த வார எவிக்ஷனில் டிவிஸ்ட் இருப்பதோடு, புதிய வரவு ஒன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

விகடன் 30 Nov 2025 1:03 pm

தங்கமயிலின் முகத்திரையை கிழித்த சரவணன், பாண்டியன் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்தில், மீனாவை சமாதானம் செய்து ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் தன் மீது பாசம் இல்லாமல் கோபத்தை காண்பிக்கிறார் என்றார். உடனே சரவணன், உண்மையை சொல்ல வரும்போது கோமதி, தங்கமயில் இடம் அன்பாக இரு என்று தன் மகனை தான் திட்டினார். இன்னொரு பக்கம் ஒரு பெண், வண்டி வாடகைக்கு வேண்டும். அதுவும் கதிர் தான் ஓட்ட வேண்டும் என்று […] The post தங்கமயிலின் முகத்திரையை கிழித்த சரவணன், பாண்டியன் எடுக்க போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 1:03 pm

ரோகினிக்கு ஐடியா கொடுக்கும் மீனா, கிரிஷை வைத்து அரங்கேறும் நாடகம் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், வேண்டுமென்றே இளநீர் குடிப்பது போல முத்துவை கேவலமாக பேசி தீர்த்துக் கொண்டிருந்தார். செல்வம், முத்துவை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த ரோகினி இடம் விஜயா, எங்கு போனாய்? யாரைப் பார்த்தாய்? என்றெல்லாம் விசாரித்தார். ரோகினி, ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் கோபத்தில் விஜயா, மீனாவை எதற்காக பார்த்தாய்? மீண்டும் பொய் சொல்கிறாயா? என்றெல்லாம் திட்டி இருந்தார். உடனே ரோகினி, நான் […] The post ரோகினிக்கு ஐடியா கொடுக்கும் மீனா, கிரிஷை வைத்து அரங்கேறும் நாடகம் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 30 Nov 2025 11:30 am