அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதிய SETC Volvo பேருந்து எப்படி இருக்கு? | Photo Album
Prankல தான் எல்லாருடைய உண்மை முகம் தெரிஞ்சது..! - Biggboss Praveen Raj Dev Shares | Serial | Cinema
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரவீன் ராஜுக்கு அள்ளி கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 38 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பிரவீன் ராஜுக்கு அள்ளி கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
Unakku Onnu Song ,Iravin Vizhigal , Mahendraa, Neema Ray , Vijayasri , A.M. Asar
போஸின் பித்தலாட்டத்தை அறிந்த சேது, இனி நடக்கப்போவது என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மலர்,போசை வெளியே தள்ளி சாணியை கரைத்து மூஞ்சியில் ஊற்றி விட்டார். இதனால் போஸ் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்று குளிக்கப் போனார். அப்போது வந்து ஈஸ்வரி, என்னாச்சு? என்று கேட்க, போஸ் நடந்ததை சொன்னார். கோபத்தில் ஈஸ்வரி, போசை அடித்தார். அதற்குப் பின் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மலர், தமிழ் இருவருமே வந்தார்கள். தமிழ், மலர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி வக்கீல் படிக்க […] The post போஸின் பித்தலாட்டத்தை அறிந்த சேது, இனி நடக்கப்போவது என்ன? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
பாண்டியனுக்கு எதிராக நடக்கும் சதி, தங்கமயில் ஆதார் கார்டை கேட்கும் சரவணன் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்க, ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தார் தங்கமயில். இதையெல்லாம் கேட்ட சரவணனனுக்கு தங்கமயில் மீது சந்தேகம் வந்தது. பின் சமாளித்துவிட்டு தங்கமயில் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் காலையில் சீக்கிரமாகவே கோமதி, தீபாவளி பண்டிகை என்பதால் எல்லோரையும் எழுப்பினார். எல்லோருமே குளித்துவிட்டு தீபாவளி பண்டிகைக்கு புது ஆடை அணிந்து சந்தோசமாக தயாராகினார்கள். தீபாவளி பண்டிகை என்பதால் பாண்டியன் […] The post பாண்டியனுக்கு எதிராக நடக்கும் சதி, தங்கமயில் ஆதார் கார்டை கேட்கும் சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது.
விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது.
’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் பழங்கள் சாப்பிடுவது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது ஸ்ட்ராபெரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியும் ஆனால் ஸ்ட்ராபெரி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலுக்கு...
150 ரூபாய் கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன், ஓசுல வந்த டிவிய வாங்க முடியல சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் இவர் கலைஞர் டிவியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். […] The post 150 ரூபாய் கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டேன், ஓசுல வந்த டிவிய வாங்க முடியல சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
'ராஜபார்வை டு பொன்னியின் செல்வன்' - செவாலியே விருது பெறும் தோட்டாதரணி பணியாற்றிய முக்கிய படங்கள்
ராஜபார்வை மெளன ராகம் நாயகன் அபூர்வ சகோதர்கள் தளபதி ஜெண்டில்மேன் இந்தியன் முதல்வன் சந்திரமுகி சிவாஜி தசாவதாரம் கந்தசாமி கடைசி விவசாயி பொன்னியின் செல்வன்
BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!
விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன் ஆகிய ஏழு பேர் வெளியேறிவிட்டனர். ஆரம்பத்தில் சமூக ஊடக பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த நிலையில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்கள் நால்வரும் உள்ளே சென்றனர். ஒவ்வொரு சீசனின் போதும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நாம் வெளியிட்டு வந்துள்ளோம். அந்த வகையில் பிக் பாஸ் ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த சீசன் நிலவரம் குறித்தும் நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் சிலரிடம் பேசினோம். Bigg Boss Tamil 9 'இந்த சீசன்ல முக்கால்வாசிப் பேர் சமூக ஊடக பிரபலங்கள்ங்கிறதால அவங்க வெளியில சம்பாதிக்கிற விபரங்கள் நிகழ்ச்சிக்கான நேர்காணலின்போது கேட்கப்பட்டிருக்கு. அதை அடிப்படையா வச்சு நிகழ்ச்சிக்கான அவங்க சம்பளத்தை இறுதி செய்ததா சொல்றாங்க. அதேபோல முந்தைய எல்லா சீசன்களையும் ஒப்பிடறப்ப இந்த சீசனில் சம்பளம் குறைவுதான்னு தெரியுது' என்கின்றனர் விவரமறிந்தோர்.. அதேநேரம் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. சரி, இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் எனப் பார்க்கலாமா? கானா பாடகர் வினோத் மற்றும் நிகழ்ச்சியில் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசி எவிக்ட் ஆன கலையரசன் இருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.8,000. VJ Parvathy கனி, எப்.ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.10,000 என்கிறார்கள். இவர்களில் துஷார், ஆதிரை இருவரும் எவிக் ஆகி விட்டனர். அரோரா சிங்க்ளேர், வியானா இருவருக்கும் எனக் ரூ.12,000 கூறப்படுகிறது. பிரவீன் காந்தி, அப்சரா, பிரவீன், சபரி, கமருதீன், திவாகர் ஆகியோருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை என்கின்றனர். இவர்களில் பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா மூவரும் வெளியேறி விட்டனர். வி.ஜே. பார்வதிக்கு அதிகபட்சமாக ரூ.20,000 என்கிறார்கள். divya ganesh வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்ற சான்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோருக்கு நாளொன்றூக்கு ரூ.30,000 வரை பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
BB Tamil 9: யாருக்கு எவ்வளவு சம்பளம்?- அதிக சம்பளம் இவருக்கா?!
விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9 விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. இருபது பேருடன் தொடங்கிய சீசனில் தற்போது நந்தினி, பிரவீன் காந்த், அப்சரா, ஆதிரை, துஷார், பிரவீன், கலையரசன் ஆகிய ஏழு பேர் வெளியேறிவிட்டனர். ஆரம்பத்தில் சமூக ஊடக பிரபலங்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்த நிலையில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்கள் நால்வரும் உள்ளே சென்றனர். ஒவ்வொரு சீசனின் போதும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து நாம் வெளியிட்டு வந்துள்ளோம். அந்த வகையில் பிக் பாஸ் ரசிகர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த சீசன் நிலவரம் குறித்தும் நிகழ்ச்சி தொடர்புடைய வட்டாரங்களில் சிலரிடம் பேசினோம். Bigg Boss Tamil 9 'இந்த சீசன்ல முக்கால்வாசிப் பேர் சமூக ஊடக பிரபலங்கள்ங்கிறதால அவங்க வெளியில சம்பாதிக்கிற விபரங்கள் நிகழ்ச்சிக்கான நேர்காணலின்போது கேட்கப்பட்டிருக்கு. அதை அடிப்படையா வச்சு நிகழ்ச்சிக்கான அவங்க சம்பளத்தை இறுதி செய்ததா சொல்றாங்க. அதேபோல முந்தைய எல்லா சீசன்களையும் ஒப்பிடறப்ப இந்த சீசனில் சம்பளம் குறைவுதான்னு தெரியுது' என்கின்றனர் விவரமறிந்தோர்.. அதேநேரம் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்றவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகப் பேசப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. சரி, இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் எனப் பார்க்கலாமா? கானா பாடகர் வினோத் மற்றும் நிகழ்ச்சியில் அதிகம் கெட்ட வார்த்தைகள் பேசி எவிக்ட் ஆன கலையரசன் இருவருக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.8,000. VJ Parvathy கனி, எப்.ஜே., துஷார், ஆதிரை ஆகியோருக்கு ஒரு நாளுக்கு ரூ.10,000 என்கிறார்கள். இவர்களில் துஷார், ஆதிரை இருவரும் எவிக் ஆகி விட்டனர். அரோரா சிங்க்ளேர், வியானா இருவருக்கும் எனக் ரூ.12,000 கூறப்படுகிறது. பிரவீன் காந்தி, அப்சரா, பிரவீன், சபரி, கமருதீன், திவாகர் ஆகியோருக்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை என்கின்றனர். இவர்களில் பிரவீன், பிரவீன் காந்தி, அப்சரா மூவரும் வெளியேறி விட்டனர். வி.ஜே. பார்வதிக்கு அதிகபட்சமாக ரூ.20,000 என்கிறார்கள். divya ganesh வைல்டு கார்டு என்ட்ரி மூலம் சென்ற சான்ட்ரா, பிரஜின், திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோருக்கு நாளொன்றூக்கு ரூ.30,000 வரை பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
Rajini Gaang – Official Trailer
Rajini Gaang – Official Trailer | Rajini Kiishen | Dwiwika | M. Ramesh Baarathi | Mishri Enterprises
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
மலரின் படிப்புக்காக ராஜாங்கம் எடுத்த முடிவு, கிண்டல் செய்யும் சேது –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரியில் ஜெனி, தன்னுடைய காதலை பற்றி தமிழிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அப்போது வந்த ஜெனியின் காதலர் ஆறுதல் சொன்னார். பின் தமிழிடம் ஜெனியை பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு காதலர் அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் வீட்டில் மலர் தனியாக இருப்பதை பார்த்த போஸ் அவரிடம் தப்பாக நடந்து கொள்ள உள்ளே வந்தார். பின் போஸ் ரொம்ப காதலாகவும் அன்பாகவும் மலரிடம் பேசி இருந்தார். ஆனால், மலர் […] The post மலரின் படிப்புக்காக ராஜாங்கம் எடுத்த முடிவு, கிண்டல் செய்யும் சேது – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது.
’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு
‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.
அவங்களுடைய பேக்கரி அனுபவம் ஐஸ்கிரீம் பார்லரை டெவலப் பண்ண உதவும்; பிசினஸில் இறங்கிய விஷ்ணு-சௌந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 ல் ரன்னராக வந்த சௌந்தர்யா ஏழாவது சீசனில் டாப் 5 பேரில் ஒருவராக வந்த விஷ்ணுவுக்கு புரப்போஸ் செய்தது எல்லோருக்கும் தெரிந்ததே. கடந்த ஜனவரியில் அந்த சீசன் முடிந்த நேரத்தில் நாம் விஷ்ணுவிடம் பேசியபோது, 'இந்த ஆண்டுக்குள் நிஜ தம்பதிகள் ஆனாலும் ஆகலாம்' எனச் சொல்லியிருந்தார். லைஃப் பார்ட்னர் ஆகிற செய்தியைச் சொல்வாரென எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இருவரும் சேர்ந்து பிசினஸ் தொடங்கியிருக்கிறார்கள். சென்னை பெசன்ட் நகரில் இருவரும் சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லர் திறந்திருக்கிறார்கள். விஷ்ணு சில தினங்களுக்கு முன் நடந்த பார்லரின் திறப்பு விழாவில் விஷ்ணு சௌந்தர்யாவுடன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களுடன் பிக் பாஸ் 8வது சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் உள்ளிட்ட செலிபிரிட்டிகள் சிலரும் கலந்து கொண்டனர். 'மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம் பார்லரா' என விஷ்ணுவிடம் கேட்டால், 'இங்க தான் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு ப்ரோ. 'மோக்ஷா மர்ஷல்' பிராண்ட் ஐஸ்கிரீமை யாரும் எந்த நேரத்துலயும் சாப்பிடலாம். புரோட்டீன் அதிகம் கொண்ட பிராண்ட். வழக்கமா ஐஸ்கீரிமில் சேர்க்கிற சர்க்கரை இந்த ஐஸ்க்ரீம்ல இருக்காது. அதனால வெயில் காலத்துலதான் சாப்பிடணும்னு வெயிட பண்ணிட்டிருக்கத் தேவையில்ல. வருஷம் முழுக்க சாப்பிடலாம். ஆரோக்கியமான ஐஸ்கீரீம்' என்கிறார். Soundarya இந்த வருஷம் முடியறதுக்குள் சவுந்தர்யாவை லைஃப் பார்ட்னர் ஆக்குவீங்கன்னு பார்த்தா பிசினஸ் பார்ட்னர் ஆக்கிட்டீங்களே' என்றால் 'சவுண்டு ஃபேமிலிக்கு ஏற்கனவே பேக்கரி பிசினஸ்ல அனுபவம் இருக்கு. அதனால இந்த பிசினஸ்ல அவங்க ரோல் நிச்சயம் உண்டு. பிசினஸ் நல்லபடியா பிக் அப் ஆகிடுச்சுன்னா மத்த விஷயங்கள் தானா விறுவிறுன்னு நடந்திடப் போகுது'' என்கிறார்
அவங்களுடைய பேக்கரி அனுபவம் ஐஸ்கிரீம் பார்லரை டெவலப் பண்ண உதவும்; பிசினஸில் இறங்கிய விஷ்ணு-சௌந்தர்யா
பிக் பாஸ் சீசன் 8 ல் ரன்னராக வந்த சௌந்தர்யா ஏழாவது சீசனில் டாப் 5 பேரில் ஒருவராக வந்த விஷ்ணுவுக்கு புரப்போஸ் செய்தது எல்லோருக்கும் தெரிந்ததே. கடந்த ஜனவரியில் அந்த சீசன் முடிந்த நேரத்தில் நாம் விஷ்ணுவிடம் பேசியபோது, 'இந்த ஆண்டுக்குள் நிஜ தம்பதிகள் ஆனாலும் ஆகலாம்' எனச் சொல்லியிருந்தார். லைஃப் பார்ட்னர் ஆகிற செய்தியைச் சொல்வாரென எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இருவரும் சேர்ந்து பிசினஸ் தொடங்கியிருக்கிறார்கள். சென்னை பெசன்ட் நகரில் இருவரும் சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லர் திறந்திருக்கிறார்கள். விஷ்ணு சில தினங்களுக்கு முன் நடந்த பார்லரின் திறப்பு விழாவில் விஷ்ணு சௌந்தர்யாவுடன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களுடன் பிக் பாஸ் 8வது சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் உள்ளிட்ட செலிபிரிட்டிகள் சிலரும் கலந்து கொண்டனர். 'மழைக்காலத்தில் ஐஸ்க்ரீம் பார்லரா' என விஷ்ணுவிடம் கேட்டால், 'இங்க தான் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு ப்ரோ. 'மோக்ஷா மர்ஷல்' பிராண்ட் ஐஸ்கிரீமை யாரும் எந்த நேரத்துலயும் சாப்பிடலாம். புரோட்டீன் அதிகம் கொண்ட பிராண்ட். வழக்கமா ஐஸ்கீரிமில் சேர்க்கிற சர்க்கரை இந்த ஐஸ்க்ரீம்ல இருக்காது. அதனால வெயில் காலத்துலதான் சாப்பிடணும்னு வெயிட பண்ணிட்டிருக்கத் தேவையில்ல. வருஷம் முழுக்க சாப்பிடலாம். ஆரோக்கியமான ஐஸ்கீரீம்' என்கிறார். Soundarya இந்த வருஷம் முடியறதுக்குள் சவுந்தர்யாவை லைஃப் பார்ட்னர் ஆக்குவீங்கன்னு பார்த்தா பிசினஸ் பார்ட்னர் ஆக்கிட்டீங்களே' என்றால் 'சவுண்டு ஃபேமிலிக்கு ஏற்கனவே பேக்கரி பிசினஸ்ல அனுபவம் இருக்கு. அதனால இந்த பிசினஸ்ல அவங்க ரோல் நிச்சயம் உண்டு. பிசினஸ் நல்லபடியா பிக் அப் ஆகிடுச்சுன்னா மத்த விஷயங்கள் தானா விறுவிறுன்னு நடந்திடப் போகுது'' என்கிறார்
தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர்
தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர்
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ்
விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது.
123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்
தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர்
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
``அன்னைக்கு 150 ரூபாய் கொடுக்க என கிட்ட காசு இல்ல'' -மிடில் கிளாஸ் அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன்
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது. ‘மிடில் கிளாஸ்’ இதில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் தன்னுடைய மிடில் க்ளாஸ் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். ஒரு முறை எனக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வந்தது. முதல் முறையாக வேலைக்காக நான் விமானத்தில் பயணம் செய்தேன். 5000 ரூபாய் செலவானது. நான் சீடி கவரில் சில்லறை காசு சேர்த்து வைத்திருப்பேன். அந்த காசை எடுத்துவிட்டால் எக்னாமிக் டிசாஸ்டர் வந்துவிட்டது என்று அர்த்தம். அந்த காசை எல்லாம் எடுத்துக்கொண்டு தான் நான் பெங்களூர் சென்றேன். திரும்பி வரும்போது என்னிடம் 150 ரூபாய் தான் இருந்தது. விமானத்தில் பயணித்தப்போது குழுக்கள் முறையில் டிவி வின் பண்ணிவிட்டேன். அதற்கு டேக்ஸ் மட்டும் 300 ரூபாய் கட்டச்சொன்னார்கள். ஆனால் என் பர்ஸை தொலைத்துவிட்டேன் என்று பொய்சொல்லி என்னிடம் இருந்த 150 ரூபாயை எடுத்துக்கொடுத்தேன். அதன்பிறகு மீதி 150 ரூபாயை அவர்களே போட்டு டிவியை அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த டிவி எனக்கு வரவே இல்லை. ஏனென்றால் அந்த கொரியருக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. சந்தோஷ் நாராயணன் அந்த சமயத்தில் என்னிடம் போனில் ரீசார்ஜூம் இல்லை. வாழ்க்கையில் ஒரு சைக்கிள் ஆஃப் நத்திங்னஸ் இருக்கும். அது அப்படியே சென்றுகொண்டுதான் இருந்தது. சென்னைக்கு வந்து எக்கனாமிக்காக நாம் படும் கஷ்டமெல்லாம் நாமே தேடிக்கொள்வதுதான். ஆனால் நாம் செய்யும் முயற்சி என்றைக்காவது ஒருநாள் பலனளிக்கும். எனக்கு பிடித்ததை செய்தேன். அதற்கு கிடைத்த மதிப்பு தான் இவை அனைத்தும். ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன் என்று பகிர்ந்திருக்கிறார். SaNa: கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன் - Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன்
சேரன் திருமணத்திற்காக வீட்டையே மற்றும் நிலா, கோபத்தில் வானதி –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, எதற்காக என்னை பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்லி கட்டாயப் படுத்துகிறீர்கள் என்று கேட்டார். அங்கு தான் என்னுடைய காயத்ரி இருக்கிறார் என்று சோழன் சொன்னார். இதனால் கோபப்பட்ட நிலா ஸ்கூட்டி எடுத்துக் கொண்டு போனார். ஆனால், வழியிலேயே நிலா வண்டி நின்றது. பின் சோழன், நிலாவின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பாண்டியன் கடைக்கு சென்றார். அங்கு வானதி இருந்தார். அப்போது பாண்டியன் , சேரன் நிச்சயதார்த்தத்தை பற்றி சொன்னார். […] The post சேரன் திருமணத்திற்காக வீட்டையே மற்றும் நிலா, கோபத்தில் வானதி – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்
தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர்
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
BB Tamil 9: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - பார்வதியிடம் கோபப்படும் திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். BB Tamil 9: அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடக்கிறது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். BB Tamil 9 ஒரு பெண்ணை அவமதிப்பது தவறுதான் என பார்வதி அரோராவிடம் திவாகரை மன்னிப்பு கேட்க சொல்ல திவாகர் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அந்தப் பொண்ணுதான் என்னைய உருவக்கேலி பண்ணுச்சு. கனி அக்கா குரூப்பிசத்தைத் தூண்டிவிடுறாங்க. அவங்க பொறாமைப்படுறது நல்லாவே தெரியுது என கோபப்பட்டு கத்துகிறார்.
BB Tamil 9: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - பார்வதியிடம் கோபப்படும் திவாகர்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். BB Tamil 9: அப்போ உங்க கேர் எங்கப் போச்சு?- கண்ணில் ஏற்பட்ட காயம் - காட்டமான பார்வதி கடந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் நடந்த மாதிரி இந்த வாரம் ராஜா - ராணி டாஸ்க் நடக்கிறது. இதில் கானா தேசத்திற்கு வினோத்தும் - தர்பீஸ் தேசத்திற்கு திவாகரும் அரசர்களாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரொமோவில், கானா தேசத்திற்கு விக்கல்ஸ் விக்ரம் அரசராகவும், தர்பீஸ் தேசத்திற்கு பார்வதி அரசியாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். BB Tamil 9 ஒரு பெண்ணை அவமதிப்பது தவறுதான் என பார்வதி அரோராவிடம் திவாகரை மன்னிப்பு கேட்க சொல்ல திவாகர் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. அந்தப் பொண்ணுதான் என்னைய உருவக்கேலி பண்ணுச்சு. கனி அக்கா குரூப்பிசத்தைத் தூண்டிவிடுறாங்க. அவங்க பொறாமைப்படுறது நல்லாவே தெரியுது என கோபப்பட்டு கத்துகிறார்.
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன்...
சொத்தில் பங்கு கேட்டு வெடிக்கும் கலவரம், போலீஸ் நடத்தும் அதிரடி விசாரணை, அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதா, இதுதான் என்னுடைய முடிவு. விருப்பம் இருந்தால் வீட்டை விற்கலாம் இல்லை என்றால் முடியாது என்றார். இதனால் கங்கா, யமுனாவில் எதுவுமே பேச முடியவில்லை. கடைசியில் காவிரிக்கு விற்க ஒத்துக் கொண்டார்கள். அதற்குப்பின் எல்லோருமே கொடைக்கானல் வீட்டிற்கு கிளம்பினார்கள். கங்கா தன்னுடன் குமரன் இல்லாததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். பின் ஒரு வழியாக எல்லோருமே கொடைக்கானல் சென்று விட்டார்கள். அங்கு சந்தானத்தை பற்றி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்கள். கங்கா, யமுனா […] The post சொத்தில் பங்கு கேட்டு வெடிக்கும் கலவரம், போலீஸ் நடத்தும் அதிரடி விசாரணை, அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
பார்வதி சொன்ன வார்த்தை வாட்டர் மெலன் ஸ்டார் சொன்ன பதில், வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டார் இடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்ல உடனே அவர் தலையில்...
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்
காட்சி அமைப்பு - வெளியின் மவுன மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 06
சினிமாவில் ஒரு காட்சி, நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு சட்டகத்துக்குள் (ஃப்ரேம்) அடைக்கப்படுகிறது. இந்தச் சட்டகம் வெறும் ஒரு எல்லை மட்டுமே அல்ல, மாறாக, அது ஒரு கதைச்சொல்லியின் தேர்வு மற்றும் தத்துவார்த்தப் பார்வை.
தோட்டா தரணிக்கு ‘செவாலியே’ விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியர் விருது பிரபல ஆர்ட் டைரக்டர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?
மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
BB Tamil 9 Day 37: `பாருத்தனமாக வீம்பு செய்த கம்ரு' - நமக்குத் தரப்பட்ட கொடூர டாஸ்க்
ராஜா - ராணி டாஸ்க் என்பது பிக் பாஸில் வழக்கம்தான். ஆனால் சீசன் 9-ல் நிகழ்ந்து கொண்டிருக்கிற டாஸ்க், எல்கேஜி பிள்ளைகள் போடும் ஸ்கூல் டிராமாவை விடவும் மோசமாக இருக்கிறது. என்னதான் களம் அமைத்துத் தந்தாலும் சொதப்புவதிலும் தங்களுக்குள் அடித்துக்கொள்வதிலும் பெரும்பாலான போட்டியாளர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 37 ‘பாண்டி நாட்டுக் கொடியின் மேல’ என்கிற பாடலை காலையில் போட்டு ராஜா - ராணி டாஸ்க்கிற்கான குறியீட்டை பதிவுசெய்தார் பிக் பாஸ். BB Tamil 9 Day 37 காலையில் திவாகர் பற்ற வைத்த நெருப்பு, நீண்ட நேரத்திற்குப் பற்றி எரிந்தது. “கிச்சன் டீம்ல ஆளுங்களை மாத்தாதீங்க.. புதுசு புதுசா ஆளை மாத்தாதீங்க” என்று சபரியிடம் சொன்னார் திவாகர். ரம்யா கிச்சன் டீமிற்குள் வருவது திவாகருக்குப் பிடிக்கவில்லை. சாப்பாடு போடுவதில் பார்ஷியாலிட்டி காட்டுகிறார் என்பது காரணம். “சமையல் செய்யறவங்க மாற மாட்டாங்க. ஹெல்ப்பர்தான் மாறுவாங்க. நிறைய ஆளுங்க இருக்காங்க. அவங்களுக்கும் வேலை கொடுக்கணுமில்ல?” என்றார் சபரி. இந்த விஷயத்தை ரம்யாவிடம் போய் பற்ற வைத்தார் சுபிக்ஷா. பொழுதுபோகாமல் ஃப்ரீஸ் டாஸ்க் மாதிரி விளையாட ஆரம்பித்தார். முகத்தை கோணலாக்கிக் கொண்டு உறைந்து இருக்க வேண்டும். நாக்கை நீட்டி திவாகர் இருந்த போஸைப் பார்த்த வினோத் “புளிய மரத்துல மேல இடிச்ச லாரி மாதிரி இருக்கு மூஞ்சு.. இப்படியே இவர் பேசாம இருந்தா நமக்கு நிம்மதி” என்றெல்லாம் சகட்டுமேனிக்குக் கிண்டலடித்தார். திவாகர் பற்ற வைத்த நெருப்பு - நீண்ட நேரம் வெடித்த பட்டாசு அப்போதெல்லாம் சும்மா இருந்த திவாகர், ‘தேவாங்கு ஜோக்’ மாதிரி அரை மணி நேரம் கழித்து “வினோத்.. உனக்கு அறிவில்ல.. மரியாதை கெட்டுரும்.. நீயெல்லாம் ஒரு ஆளு.. என் ரேஞ்சுக்கு இறங்கி வரக்கூடாதுன்னு பார்க்கறேன்” என்று கோபம் கொள்ள, பதிலுக்கு வினோத்தும் பாய்ந்து வந்து “அதென்ன ரேஞ்சு.. நீயெல்லாம் ஒரு ஆளே கிடையாது. போடா” என்று ஏக வசனத்திற்கு திட்டினார். சமாதானம் செய்வதற்குள் சபரிக்கு போதும் போதும் என்றானது. திவாகர் காலையில் பற்ற வைத்த நெருப்பு, மீண்டும் பற்றியது. “நான் ஹெல்பர் வேலைக்குதான் போனேன்.. எதுவா இருந்தாலும் மூஞ்சி மேல சொல்லுங்க… ஏன் சுத்தி வரீங்க..?” என்று திவாகரை நோக்கிக் கேட்டார். BB Tamil 9 Day 37 “நீங்க ஏன் திவாகர்ன்னு சொல்லாம பொதுவா சொன்னீங்க?” என்று சேஃப் கேம் முடிய கனியையும் கேள்வி கேட்டார். இந்தச் சண்டைக்கு தீர்வு காணும் விதமாக “கிச்சன்ல வேலை செய்ய இன்ட்ரஸ்ட் இருக்கறவங்க கை தூக்குங்க” என்று சபரி சொல்ல, பாருவும் கை தூக்கினார். கிச்சன் ஏரியாவில் அன்பு கேங்க் ஆக்ரமிப்பு இருப்பதால் உள்ளே செல்ல விரும்பியிருக்கலாம். “உனக்கு முகத்துல அடிபட்டிருக்கு. கஷ்டமான வேலை வேணாம். டாக்டர் சொல்லியிருக்காரு. ரெஸ்ட் எடுங்க” என்று பாருவிற்கு கேட்டை சாத்த முயன்றார் எஃப்ஜே. விக்ரம் - பாரு மோதல், களத்தில் குதித்த கம்ரு இதற்கு பாரு சும்மா இருப்பாரா? தன்னுடைய பாணியில் அவர் ஆரம்பிக்க, சூப்பர் டீலக்ஸ் ஏரியா சந்தைக்கடையாக மாறியது. விக்ரமும் களத்தில் குதிக்க “வக்கிரத்தைக் கொட்ட சரியா வந்துடுவாரு.. விக்ரம்.. விக்ரம்” என்று பாரு கோஷம் போட மோதல் ஆரம்பமாகியது. பாருவிற்கு ஏதாவது ஒன்று என்றால் கம்ரு சும்மா இருப்பாரா? “நல்லா பண்பா வளர்த்திருக்காங்க.. உங்களை” என்று விக்ரமை நோக்கி வாயை விட்டார். ‘வளர்ப்பு சரியில்லை’ என்பதை ஏற்கெனவே பயன்படுத்தி ‘அதன் மீனிங் சரியா தெரியலை’ என்று எஸ்கேப் ஆக முயன்றார் கம்ரு. இப்போது மீண்டும் அதையே பயன்படுத்துகிறார். ‘வளர்ப்பு பத்தியெல்லாம் பேசறாங்க’ என்று சபரியிடம் விக்ரம் புகார் கொடுக்க “அப்படித்தான் பேசுவேன்” என்று பாருத்தனமாக வீம்பு செய்தார் கம்ரு. BB Tamil 9 Day 37 திடீரென்று சாண்ட்ராவிற்கும் சபரிக்கும் இடையே மோதல். எனில் பிரஜின் சும்மா இருப்பாரா? அவரும் சபரிக்கு எதிராக முஷ்டியை மடக்கினார். “இந்தச் சண்டையை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க வேண்டுமாம். தனக்கு வேண்டியவர்களுக்கு பிரச்சினை என்றால் மட்டும் சபரி கேள்வி கேட்கிறார்’ என்பது சாண்ட்ரா - பிரஜின் கூட்டணியின் குற்றச்சாட்டு. யார் பேசுவதும் கேட்காமல் குழாயடிச் சண்டை மாதிரி கத்திக் கொண்டிருந்தார்கள். சூழலின் உஷ்ணம் தாங்காமல் ஒட்டுமொத்தமாக சரண் அடைந்தார் சபரி. “ஆமாம்ப்பா.. என் தப்புதான்.. ஆள விடுங்க” என்று அமைதிப்படுத்தியவர், அமித், பாரு, வினோத் ஆகியோரை கிச்சன் ஏரியாவில் பணியமர்த்தினார். கானா தேசம் - தர்பீஸ் தேசம் - முடியலடா சாமிகளா! இந்த வார வீக்லி டாஸ்க். அதேதான். ராஜா - ராணி டாஸ்க். வீடு இரண்டு சாம்ராஜ்யங்களாக பிரியுமாம். ஒன்று ‘கானா’ தேசம். இதன் அரசர் வினோத். இன்னொன்று ‘தர்பீஸ்’ தேசம். இதன் அரசர் திவாகர். (தேசங்களுக்கு வேறு பெயரா கிடைக்கவில்லை?!) ‘ராஜசோத்துங்க.. ராஜஅக்கிரம’ என்று மன்னருக்கான துதி வாசகங்கள் சொல்லப்பட்டன. (திவாகருக்கு மிகப் பொருத்தம்). ஒரு அணி பாடல் பாட வேண்டும். இன்னொரு அணி நடிப்பின் மூலம் தங்களின் திறமையைக் காட்ட வேண்டும். கானா தேசத்தின் தளபதி கம்ரு. ராஜகுரு திவ்யா. தளபதி பிரஜின், புலவர் விக்ரம். (பாணபத்திர ஓணான்டி என்று குரல் கொடுத்தார் பாரு) ஆடல் கலைஞர் ரம்யா. தர்பீஸ் தேசத்தில் மூன்று இளவரசிகளாம். பாரு, அரோரா மற்றும் வியானா. ராஜமாதா கனியக்கா. (பாருவின் கிண்டல் உண்மையாகிவிட்டது) தளபதி சாண்ட்ரா. ராஜாவின் சேவகர் சபரி. கெமி, சுபிக்ஷா, எஃப்ஜே போன்றவர்கள் பணியாட்கள். BB Tamil 9 Day 37 இந்த அறிவிப்பை விக்ரம் வாசிக்கும்போது ‘இப்போது அந்த ராஜ ரகசியத்தை சொல்லுங்கள்’ என்றார் பிக் பாஸ். என்னவோ, ஏதோ என்று பார்த்தால், இளவரசிகள் மூவரும் ராஜாவின் அக்கா மகள்களாம். அவர்களுக்கு ராஜா மீது ஒரு கண்ணாம். ( ஒரு கண்ணில் அடிபட்ட பார்வதிக்கு இது சரியாகப் பொருந்துகிறது!) ஆனால் ராஜமாதா கனி இதைக் கறாராக கண்காணிப்பவராம். இத்தோடு முடியவில்லை. கானா தேசத்து கம்ருவிற்கு எதிரி தேச இளவரசியான பாருவின் மீது ஒரு கண்ணாம். (எத்தனை கண்ணுடா யப்பா.. பிக் பாஸூ நல்லா கோத்து விடறேய்யா?!) ஆனால் பாருவிற்கு தர்பீஸ் மீதுதான் காதலாம். இதனால் காதலின் மீது வெறுப்புற்று கலாசார காவலராக கம்ரு மாறி விடுகிறாராம். இப்படியொரு கண்றாவியான கதை ஸ்கெட்ச்சோடு இந்த டாஸ்க் துவங்கியது. “தர்பீஸ் ராஜாவோட நடிப்புத் திறமைல நான் விழுந்தேன்-ன்ற ஸ்கிரிப்ட் எழுதியிருக்காங்க.. பாரேன்.. லைஃப்ல மறக்க மாட்டேன்.. ப்ரோ’ என்கிற மாதிரி கிண்டலடித்துக் கொண்டிருந்தார் வியானா. நடிப்பு ராட்சசன், தர்பீஸ் ராஜாவின் அலப்பறைகள் கவுண்டமணி தீ மிதிக்கச் செல்லும் காமெடியின் தீம் மியூசிக்கை மேளத்தில் அடித்து வார்ம் அப் செய்து கொண்டிருந்தார் வினோத். எதிர் நாட்டின் செட் பிராப்பர்ட்டியை களவாண்டு கொண்டு வந்தார் கம்ரு. சபரி அதை ஆட்சேபித்தாலும் பிறகு ஒழிந்து போ என்று விட்டார். “சரி.. சுட்டது.. சுட்டீங்க. தொலைச்சுடாம பத்திரமா வெச்சுக்கங்க” என்று எல்கேஜி குழந்தைக்கு சொல்வது போல் சொன்னார் பிக் பாஸ். (ஒரு நாட்டிற்கு ராஜான்ற மரியாதை வேணாம்?!) இளவரசி பாரு சமீபத்தில்தான் போருக்குச் சென்று விழுப்புண்ணோடு திரும்பியிருப்பார் போலிருக்கிறது. வீங்கிய கண்ணும் மின்னும் மூக்குத்தியுமாக இருந்தார். தனது ஒட்டு மீசை கீழே விழாமல் பார்த்துக் கொள்வதிலேயே தர்பீஸ் ராஜாவிற்கு நேரம் சரியாக இருந்தது. BB Tamil 9 Day 37 துதி பாடி பல்லக்கில் வைத்து தர்பீஸ் ராஜாவை தூக்கி வந்தார்கள். புஷ்டியான சிறுவனுக்கு ராஜா வேஷம் போட்ட, ஃபேன்ஸி டிரஸ் காம்படிஷன் மாதிரியே இருந்தார் திவாகர். எதிர் அணி ‘பொதுவாக என் மனசு தங்கம். ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்’ என்கிற பாடலைப் பாடி வினோத்தை தூக்கி வந்தார்கள். திவாகரை பங்கம் செய்த விக்ரம், வினோத் ‘நடிப்பு அரக்கா.. உங்களால் மக்கள் வந்து விட்டார்கள் தெருக்கா.. செஞ்ச விஷயத்தை ரிப்பீட் மோடில் செய்கிறீர்களே. அவ்வளவுதான் உன் சரக்கா..” என்று தர்பீஸ் ராஜாவை ரைமிங்கில் கலாய்த்தார் விக்ரம். “என் நாடி நரம்பு சதை ரத்தம் கிட்னி ஈரல் முழுக்க நடிப்புதான் நிரம்பியுள்ளது” என்று ஹைடெஸிபலில் கத்தினார் திவாகர். ‘தர்பீஸூ.. தர்பீஸூ.. உன் ராஜ்ஜியமே தமாசு…’ என்று ஆரம்பித்து திவாகரின் தேசத்தை தெவசம் செய்தார் வினோத். பதிலுக்கு திவாகர் சும்மா இருப்பாரா? கர்ணன் படக்காட்சி ரீல்ஸை மறுபடியும் ஆரம்பித்து நடிப்பின் உச்சத்திற்கே சென்று அப்படியே கீழே விழுந்தார். ‘ஹை.. ராஜா விழுந்துட்டார்’ என்று பதறிய வேலையாட்கள், சிரித்துக்கொண்டே விக்கை மாட்டி விட்டு ராஜாவை தூக்கி நிறுத்தினார்கள். BB Tamil 9 Day 37 மின்சாரப்பூவே பாடலுக்கு சாணி மிதிப்பது போல தக்கதிம்.. தக்கதிம் என்று குதித்து தீர்த்தார் ரம்யா. வரிகள் தெரியாமல் பாடலும் தீர்ந்துபோனது. பிறகு ஆரம்பித்தது ஒரு டாஸ்க். வாயால் ஒலியெழுப்பி அதன் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமாம். இதில் ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் தர்பீஸ் தேசம் வெற்றி பெற, மீண்டும் விக் கழன்று விழுமளவிற்கு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் தர்பீஸ் ராஜா. இந்தக் கொடுமையான டாஸ்க்கை இன்னமும் இரண்டு மூன்று நாட்கள் சகித்துக் கொள்ள வேண்டும் என்பது நமக்கு தரப்பட்ட டாஸ்க். வேறு தேசத்திற்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அபிநய் தனியாகக் குடித்துக்கொண்டிருப்பார், ஆனால் அவரின் மறுபக்கம் - விஜயலட்சுமி உருக்கமான பதிவு
'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்த அபிநய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (நவ.12) காலமானார். அவருடன் பணியாற்றிய நடிகை விஜயலட்சுமி அகத்தியன் அபிநய் குறித்து பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜயலட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னை 28 திரைப்படத்திற்குப் பிறகு நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அவர் அபிநய் விளம்பர உலகில் நம்பர்.1 இடத்தில் இருந்தார். `Thulluvatho Ilamai' Abinay அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பை டெல்லியில் 4 நாட்கள் நடத்தினர். இப்போது இருக்கும் விஜயலட்சுமி அல்ல அப்போது இருந்தவள். அறிமுகமில்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் கொண்டவள். டெல்லியில் நான் தங்க அப்பார்ட்மென்ட் ஒதுக்கப்பட்டது. அப்போது, திடீரென என் அறையில் தங்க இன்னொரு ஆணாக அபிநய் வந்தார். அப்போது, நான் ஃபெரோஸை (கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை ஃபெரோஸிடம் சொல்லவில்லை. பதற்றத்துடன் அதை நான் கையாண்டேன். `Thulluvatho Ilamai' Abinay ஆனால், அபிநய் ஒரு ஜென்டில்மேன்! தொழில் ஒழுக்கம்கொண்ட நேர்த்தியான ஆள். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன் உழைப்பைப் போடுவார். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெக்ட் திரும்பும்போது நான் அறைக்குள் சென்றுவிடுவேன். ஆனால், அவர் லிவிங் ரூமில் தனியாக அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருப்பார். அவர் அங்குதான் இருக்கிறாரா? என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம் அங்கேயே அமைதியாக மதுவை அருந்தி, ஒரு முழு பாட்டிலையும் முடித்து, தன்னை மறந்து கிடப்பார். ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக் கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததும், நீ ‘குடிக்கிறாயா?’ எனக் கேட்டார். ‘பழக்கம் இல்லை’ என்றதும் ஜூஸ் குடி என்றார். அதற்குள் என்ன இருக்குமோ என்கிற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டு, கேட்கவே கூடாது என நினைத்த கேள்வியைக் கேட்டேன். Vijayalakshmi Ahathiyan ”ஏன் இப்படி குடிக்கிறீங்க…? நீங்க நன்றாக உழைக்கும் இளம் வெற்றியாளர். ஏன் இந்தப் பழக்கம்?” என்றேன். அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு இரட்டை (ட்வின்) சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து” என்றார். நான் வெடித்துச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு. `Thulluvatho Ilamai' Abinay அதன்பின், இப்போது இறந்துவிட்டார் எனக் கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்கு அல்ல… மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார். நான், “அமைதியாக இளைப்பாருங்கள்” (rest in peace) எனச் சொல்ல மாட்டேன். ”சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி” (party big, buddy) என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். தன் விடுதலையை ருசித்துக் குடிப்பார் என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
அபிநய் தனியாகக் குடித்துக்கொண்டிருப்பார், ஆனால் அவரின் மறுபக்கம் - விஜயலட்சுமி உருக்கமான பதிவு
'துள்ளுவதோ இளமை' படத்தில் நடித்த அபிநய் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (நவ.12) காலமானார். அவருடன் பணியாற்றிய நடிகை விஜயலட்சுமி அகத்தியன் அபிநய் குறித்து பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜயலட்சுமி வெளியிட்டிருக்கும் பதிவில், சென்னை 28 திரைப்படத்திற்குப் பிறகு நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அவர் அபிநய் விளம்பர உலகில் நம்பர்.1 இடத்தில் இருந்தார். `Thulluvatho Ilamai' Abinay அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பை டெல்லியில் 4 நாட்கள் நடத்தினர். இப்போது இருக்கும் விஜயலட்சுமி அல்ல அப்போது இருந்தவள். அறிமுகமில்லாதவர்களைப் பார்த்தால் பயம், தனியாகச் செல்வதில் தயக்கம், கூச்ச சுபாவம் கொண்டவள். டெல்லியில் நான் தங்க அப்பார்ட்மென்ட் ஒதுக்கப்பட்டது. அப்போது, திடீரென என் அறையில் தங்க இன்னொரு ஆணாக அபிநய் வந்தார். அப்போது, நான் ஃபெரோஸை (கணவர்) காதலித்துக் கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை ஃபெரோஸிடம் சொல்லவில்லை. பதற்றத்துடன் அதை நான் கையாண்டேன். `Thulluvatho Ilamai' Abinay ஆனால், அபிநய் ஒரு ஜென்டில்மேன்! தொழில் ஒழுக்கம்கொண்ட நேர்த்தியான ஆள். ஒவ்வொரு ஃபிரேமிலும் தன் உழைப்பைப் போடுவார். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெக்ட் திரும்பும்போது நான் அறைக்குள் சென்றுவிடுவேன். ஆனால், அவர் லிவிங் ரூமில் தனியாக அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருப்பார். அவர் அங்குதான் இருக்கிறாரா? என கதவைத் திறந்து பார்க்கும்போதெல்லாம் அங்கேயே அமைதியாக மதுவை அருந்தி, ஒரு முழு பாட்டிலையும் முடித்து, தன்னை மறந்து கிடப்பார். ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக் கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததும், நீ ‘குடிக்கிறாயா?’ எனக் கேட்டார். ‘பழக்கம் இல்லை’ என்றதும் ஜூஸ் குடி என்றார். அதற்குள் என்ன இருக்குமோ என்கிற எண்ணத்தில் வேண்டாம் என மறுத்துவிட்டு, கேட்கவே கூடாது என நினைத்த கேள்வியைக் கேட்டேன். Vijayalakshmi Ahathiyan ”ஏன் இப்படி குடிக்கிறீங்க…? நீங்க நன்றாக உழைக்கும் இளம் வெற்றியாளர். ஏன் இந்தப் பழக்கம்?” என்றேன். அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார். அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன். படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ஒருவேளை, உனக்கு இரட்டை (ட்வின்) சகோதரி இருந்தால் எனக்கு தெரியப்படுத்து” என்றார். நான் வெடித்துச் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு. `Thulluvatho Ilamai' Abinay அதன்பின், இப்போது இறந்துவிட்டார் எனக் கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்கு அல்ல… மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார். நான், “அமைதியாக இளைப்பாருங்கள்” (rest in peace) எனச் சொல்ல மாட்டேன். ”சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி” (party big, buddy) என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். தன் விடுதலையை ருசித்துக் குடிப்பார் என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிரிஷ் பெரியப்பா, ரோகினி தான் கிரிஷ் அம்மா என்பதை சொல்லவில்லை. பின் இதை பற்றி சொல்ல முத்து வீட்டிற்கு வந்தார். அப்போது ட்ரிப்பில் இருந்து ரோகினி, சுருதி எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது போனில் மீனாவிடம் கோவிலில் நடந்ததை எல்லாம் முத்து சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு ரோகினிக்கு பயங்கர கோபம் வந்தது. பின் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து ரோகினி விசாரித்தார். அவர் அம்மா உண்மையை சொல்வதால் ரோகிணி […] The post பாட்டி சொன்ன விஷயத்தால் பீதியில் இருக்கும் மீனா, சாமியாடி சொன்ன வார்த்தை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி, பெண்கள் வளர்ச்சிக்காகத் தன்னலமற்ற சேவைகளை செய்தவர், கன்னியாஸ்திரி ராணி மரியா. அவர் வாழ்க்கைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’
3,800 ஏழை குழந்தைகளின் இதய சிகிச்சைக்கு உதவிய பாடகி! - கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்
பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால். பாலிவுட் பாடகியான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்
தீவிர சிகிச்சையில் நடிகர் தர்மேந்திரா! - ஹேமமாலினி விளக்கம்
பிரபல இந்தி நடிகர் தர்மேந்திரா (89), கடந்த 1960-ம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி சினிமாவில் அதிக வெற்றிப் படங்களில் நடித்த ஹீரோ என்ற சாதனையை பெற்றவர் இவர்
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு: நினைவுகளை பகிர்ந்த கே.பாக்யராஜ்
விழாவில் இயக்குநர் கே.பாக்ய ராஜ் பேசியதாவது: நடிகை ரேவதி முதன் முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தார்
நந்தினியை தேடும் சூர்யா, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி சூர்யாவை டிஸ்டாச் பண்ணி கூட்டிட்டு போகணும் என்று சொல்ல கரெக்டா சொன்னீங்கம்மா அப்பா...
எளிமையாக நடந்த மெட்டிஒலி சீரியல் நடிகை மருமகள் வளைகாப்பு –குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. இவர் திருவண்ணாமலை அருகில் உள்ள கலசபாக்கம் ஊரை சேர்ந்தவர். இவர் பிகாம், பிஎல், எம்எல் படிப்பை முடித்திருக்கிறார். இவர் பட்டிமன்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதற்கு பிறகு இவர் சில நிகழ்ச்சிகளை தொகுப்பாளராகவும் தொகுத்து வழங்கியிருந்தார். குறிப்பாக, ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான காலேஜ் டாட் காம் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதற்குப் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கண்மணி என்ற […] The post எளிமையாக நடந்த மெட்டிஒலி சீரியல் நடிகை மருமகள் வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
``அத்துமீறிய வெற்றி; இந்த மனிதர்களாலே சாத்தியமானது'' - சொந்த ஊரில் விருந்து வைத்த மாரிசெல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள, சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் ‘பைசன்’ படத்தை, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் பாராட்டி பெரும் வரவேற்பளித்தனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னிப் பிணைந்து உருவாகியிருந்தது ‘பைசன்’. பைசன் காளமாடன் பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - பாராட்டிய துரை வைகோ இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மாரி செல்வராஜின் சொந்த ஊரான நெல்லை மாவட்ட கிராமங்களிலேயே நடத்தப்பட்டது. சொந்த ஊர் என்பதால், மாரி செல்வராஜின் கிராம மக்கள் படப்பிடிப்பு பணிகளில் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது ‘பைசன்’ படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது தன்னுடன் உழைத்த கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், அவர்களுக்கு விருந்தும் வைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள்… pic.twitter.com/m03jJBDoj2 — Mari Selvaraj (@mari_selvaraj) November 6, 2025 பைசன்: மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு? - தமிழிசை கேள்வி இதுகுறித்து மாரி செல்வராஜ், பைசன் (காளமாடன்) படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் நேரில் போய் சந்தித்து பைசனுக்கு கிடைத்த இந்த வெற்றியையும் என் இதயம் நிரம்பிய நன்றியையும் அன்பையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது.', என்று எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
``அத்துமீறிய வெற்றி; இந்த மனிதர்களாலே சாத்தியமானது'' - சொந்த ஊரில் விருந்து வைத்த மாரிசெல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள, சாதி சமூக ஏற்றத்தாழ்வுகளை மீறி தடைகளை உடைத்து சாதிக்கும் இளைஞரின் ஸ்போர்ட்ஸ் திரில்லர் ‘பைசன்’ படத்தை, அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் பாராட்டி பெரும் வரவேற்பளித்தனர். அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னிப் பிணைந்து உருவாகியிருந்தது ‘பைசன்’. பைசன் காளமாடன் பைசன்: 'இயக்குநர் திலகம்' பட்டம் வழங்கிய வைகோ; `அன்புத் தம்பி மாரி செல்வராஜ்’ - பாராட்டிய துரை வைகோ இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் மாரி செல்வராஜின் சொந்த ஊரான நெல்லை மாவட்ட கிராமங்களிலேயே நடத்தப்பட்டது. சொந்த ஊர் என்பதால், மாரி செல்வராஜின் கிராம மக்கள் படப்பிடிப்பு பணிகளில் இணைந்து பணியாற்றியிருந்தனர். தற்போது ‘பைசன்’ படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பின் போது தன்னுடன் உழைத்த கிராம மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், அவர்களுக்கு விருந்தும் வைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். பைசன் (காளமாடன்)படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள்… pic.twitter.com/m03jJBDoj2 — Mari Selvaraj (@mari_selvaraj) November 6, 2025 பைசன்: மாரி(மழை) வந்துகொண்டிருக்கும் போது மாரி செல்வராஜுக்கு என்னங்க பாராட்டு? - தமிழிசை கேள்வி இதுகுறித்து மாரி செல்வராஜ், பைசன் (காளமாடன்) படப்பிடிப்பு பணிகளில் என்னோடு சேர்ந்து எனக்காகவும் என் படத்திற்காகவும் பெரும் அர்பணிப்போடும் பெரும் தோழமையோடும் சேர்ந்து உழைத்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட கிராம மக்கள், கபடி வீரர்கள், கபடி பயிற்சியாளர்கள், ஊர் பெரியவர்கள், தாய்மார்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள், மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் நேரில் போய் சந்தித்து பைசனுக்கு கிடைத்த இந்த வெற்றியையும் என் இதயம் நிரம்பிய நன்றியையும் அன்பையும் பகிர்ந்து மகிழ்ந்தேன். பைசன் காளமாடனின் இந்த அத்துமீறிய வெற்றி இந்த மனிதர்களாலே சாத்தியமானது.', என்று எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மன்னராக மாறிய விக்ரம்.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் இன்று தலைமை பொறுப்பில் மாற்றம் செய்ய உள்ளதாக சொல்லுகிறார். மன்னர் வினோத்துக்கு பதிலாக விக்கி...
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
தீபாவளியை கொண்டாடும் குடும்பத்தினர், ரோகினிக்கு நடக்கும் விஷயம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டான்ஸ் ஆட அனைவரும் பார்த்து ரசிக்கின்றனர் ஆனால் மீனா அந்த மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் போல சொன்னது நினைத்துக் கொண்டிருக்கிறார் பிறகு விஜயா உடன் சேர்ந்து முத்து ரோகினி ஸ்ருதி ரவி மனோஜ் என அனைவரும் டான்ஸ் ஆட வீடே கலகலப்பாக இருக்கிறது டான்ஸ் முடிந்த பிறகு அங்கு வேலை செய்யும்...
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெறும் ‘மாண்புமிகு பறை’
பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்துள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதனை சுபா & சுரேஷ் ராம் திரைக்கதை எழுத விஜய் சுகுமார் இயக்கியுள்ளார்
Thotta Tharani: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர்... கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிப்பு!
கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'நாயகன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான திரைப்படங்களுக்கு செட் அமைத்த தோட்டா தரணிக்கு இந்தாண்டுக்கான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிலிருந்து சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் இதற்கு முன் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். தோட்டா தரணி இவர்களைத் தாண்டி சத்யஜித் ரே, அமிதாப் பச்சன், ஷாருக்கான் போன்ற ஜாம்பவான்கள் சிலரும் இந்த விருதை வென்றிருக்கிறார்கள். வருகிற நவம்பர் 13-ம் தேதி சென்னையிலுள்ள பிரான்ஸ் கலாச்சார மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கப்பட உள்ளது. அங்கு 'லா மேசான்' என்ற கஃபே நூலகத்தை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியெரி மாத்தோ திறந்து வைக்கிறார். இதே நிகழ்வில் தோட்டா தரணிக்கு செவாலியர் விருது வழங்கவிருக்கிறார்கள். தற்போது இதே இடத்தில் தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. Thotta Tharani நவம்பர் 14-ம் தேதி வரை தொடர்ந்து அங்கு ஓவியக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. 'நாயகன்', 'இந்தியன்' திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளையும் வென்றிருக்கும் தோட்டா தரணி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மட்டுமின்றி பிரெஞ்சு, இத்தாலிய திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

26 C