‘தடை அதை உடை’யில் உண்மைக் கதை!
‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’.
பிரபல பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்
பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார்.
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் உட்கார வைத்து முத்து மீனாவும் நடந்த விஷயங்களை பற்றி கேட்கின்றனர்.மீனா நான் அந்த ஸ்கூலுக்கு ஏற்கனவே ஒரு வாட்டி வந்து இருக்கேன் கிரிஷ் ஆனா நீ அந்த ஸ்கூல்ல தான் படிக்கிறேன் எனக்கு தெரியாது என்று சொல்ல நான் உங்கள பார்த்த என்று கிருஷ் சொல்ல கூப்பிட வேண்டியதுதானே...
நந்தினிக்கு கிடைத்த மாலை மரியாதை, கடுப்பாகும் சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க ஏதாவது ஒரு மாதிரி பண்ணா தான் அவங்க டென்ஷன் ஆகுறாங்க என்று சொல்ல எனக்கு அது...
‘தடை அதை உடை’யில் உண்மைக் கதை!
‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’.
What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்
மதராஸி (தமிழ்) மதராஸி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? Bad Girl (தமிழ்) BAD GIRL படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன், ஹிருது, டிஜே அருணாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bad Girl'. பெண்ணின் வாழ்க்கையை, சுதந்திரத்தை மையப்படுத்திய இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி (தமிழ்) காந்தி கண்ணாடி ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. 60வது வயது தம்பதியினரின் காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா? Ghaati (தெலுங்கு) Ghaati கிர்ஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, சைத்தன்யா ராவ், ஜபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ghaati'. மலைகளில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Bengal Files (இந்தி) The Bengal Files 'தி காஷ்மீர் பைல்ஸ்'ன் திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Bengal Files'. இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Baaghi 4 (தமிழ்) ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷரோஃப், சஞ்சய் தத், ஹர்னாஸ், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baaghi 4'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Conjuring: Last Rites (ஆங்கிலம்) மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெரா பார்மிங், பாட்ரிக் வில்சன், பென் ஹார்ட்லி, எலியட் கோவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Conjuring: Last Rites'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் தமிழ் BunButterJam - Amazon Primevideo Surrender - Sunnxt Surrender Review: ஆக்ஷனுக்கு தர்ஷன், எமோஷனுக்கு லால்; இந்த க்ரைம் த்ரில்லரிடம் சரண்டர் ஆகிறோமா? மலையாளம் Flask - ManoramaMax Police Day - Sunnxt Kadhikan - ManoramaMax Footage - Sunnxt Raveendra Nee Evide - Sainaplay கன்னடம் Kothalavadi - Amazon Prime video தெலுங்கு Kannappa - Amazon Prime video ஆங்கிலம் Highest 2 Lowest - AppleTv+ Winter Spring Summer or Fall - Paramount Emmanuelle - HBOMax Ghost Cat Anzu - HBOMax Wednesday : Season 2 Part - 2 - Netflix Folktales - Primevideo Rent TheNakedGun - Primevideo Rent Nobody2 - Amazon Prime video Rent Lilo And Stitch - JioHotstar FallGuy - Netflix AMine Craft Movie - JioHotstar Friendship - HBOMax Queen Mantis [Series] - Netflix Shoshana (English) - Amazon Prime video Rent ShadowForce - Starz The Wedding Banquet- Paramount Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
What to watch - Theatre & OTT: மதராஸி, Bad Girl, Conjuring, காந்தி கண்ணாடி; இந்த வார ரிலீஸ் லிஸ்ட்
மதராஸி (தமிழ்) மதராஸி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதராஸி'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? Bad Girl (தமிழ்) BAD GIRL படம் வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் இயக்கத்தில் அஞ்சலி சிவராமன், ஹிருது, டிஜே அருணாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bad Girl'. பெண்ணின் வாழ்க்கையை, சுதந்திரத்தை மையப்படுத்திய இப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி (தமிழ்) காந்தி கண்ணாடி ஷெரீஃப் இயக்கத்தில் KPY பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தி கண்ணாடி'. 60வது வயது தம்பதியினரின் காதலை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா? Ghaati (தெலுங்கு) Ghaati கிர்ஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு, சைத்தன்யா ராவ், ஜபதி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Ghaati'. மலைகளில் வசிக்கும் மக்களை மையப்படுத்திய இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Bengal Files (இந்தி) The Bengal Files 'தி காஷ்மீர் பைல்ஸ்'ன் திரைப்படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Bengal Files'. இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Baaghi 4 (தமிழ்) ஹர்ஷா இயக்கத்தில் டைகர் ஷரோஃப், சஞ்சய் தத், ஹர்னாஸ், சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Baaghi 4'. ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. The Conjuring: Last Rites (ஆங்கிலம்) மைக்கேல் சாவ்ஸ் இயக்கத்தில் வெரா பார்மிங், பாட்ரிக் வில்சன், பென் ஹார்ட்லி, எலியட் கோவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'The Conjuring: Last Rites'. ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த வார ஓடிடி ரிலீஸ்கள் தமிழ் BunButterJam - Amazon Primevideo Surrender - Sunnxt Surrender Review: ஆக்ஷனுக்கு தர்ஷன், எமோஷனுக்கு லால்; இந்த க்ரைம் த்ரில்லரிடம் சரண்டர் ஆகிறோமா? மலையாளம் Flask - ManoramaMax Police Day - Sunnxt Kadhikan - ManoramaMax Footage - Sunnxt Raveendra Nee Evide - Sainaplay கன்னடம் Kothalavadi - Amazon Prime video தெலுங்கு Kannappa - Amazon Prime video ஆங்கிலம் Highest 2 Lowest - AppleTv+ Winter Spring Summer or Fall - Paramount Emmanuelle - HBOMax Ghost Cat Anzu - HBOMax Wednesday : Season 2 Part - 2 - Netflix Folktales - Primevideo Rent TheNakedGun - Primevideo Rent Nobody2 - Amazon Prime video Rent Lilo And Stitch - JioHotstar FallGuy - Netflix AMine Craft Movie - JioHotstar Friendship - HBOMax Queen Mantis [Series] - Netflix Shoshana (English) - Amazon Prime video Rent ShadowForce - Starz The Wedding Banquet- Paramount Lilo & Stitch Review: மழலை அன்புடன் சேரும் ஏலியன்! கோடைக் கால எண்டர்டெயினராக குழந்தைகளை ஈர்க்கிறதா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Shilpa Shetty: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி; ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக்கினார். இப்போது தம்பதியினர் ரூ.60 கோடி மோசடியில் சிக்கியிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் ரூ.60 கோடியை 2015-23ம் ஆண்டுகளில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் கடனாக வாங்கி இருக்கின்றனர். ஆனால் பின்னர் அந்தக் கடனை கம்பெனி முதலீடு என்று கூறிவிட்டனர். அதோடு ரூ.60 கோடிக்கு 12 சதவீத வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர். நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ரா அதனை கோதாரி நம்பினார். ஷில்பா ஷெட்டியே 2016ம் ஆண்டு அக்கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து பெஸ்ட் டீல் டிவி என்ற டெலிமார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்தனர். Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் இதன் தொடக்கவிழாவில் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அந்தக் கம்பெனி சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. தற்போது அக்கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. ரூ.1.28 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பது கோதாரிக்குத் தெரியாமல் இருந்தது. அவரிடம் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் சொல்லவில்லை. இது குறித்துத் தெரிய வந்த பிறகு இருவர் மீதும் கோதாரி போலீஸில் புகார் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டி அதன் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கும் எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ரெஸ்டாரண்டை மூடினார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
Shilpa Shetty: தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி; ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராகத் தேடுதல் நோட்டீஸ்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் எதாவது ஒரு சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா ஆபாசப் படம் தயாரித்தது மற்றும் கிரிப்டோகரன்சி பிரச்னையில் சிக்கினார். இப்போது தம்பதியினர் ரூ.60 கோடி மோசடியில் சிக்கியிருக்கின்றனர். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவரிடம் ரூ.60 கோடியை 2015-23ம் ஆண்டுகளில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் கடனாக வாங்கி இருக்கின்றனர். ஆனால் பின்னர் அந்தக் கடனை கம்பெனி முதலீடு என்று கூறிவிட்டனர். அதோடு ரூ.60 கோடிக்கு 12 சதவீத வட்டி கொடுப்பதாகத் தெரிவித்தனர். நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ரா அதனை கோதாரி நம்பினார். ஷில்பா ஷெட்டியே 2016ம் ஆண்டு அக்கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் சொன்னபடி பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து பெஸ்ட் டீல் டிவி என்ற டெலிமார்க்கெட்டிங் கம்பெனியை ஆரம்பித்தனர். Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் இதன் தொடக்கவிழாவில் நடிகர் அக்ஷய் குமாரும் கலந்து கொண்டார். ஆனால் அந்தக் கம்பெனி சில மாதங்களில் மூடப்பட்டுள்ளது. தற்போது அக்கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. ரூ.1.28 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் கம்பெனி மத்திய தீர்ப்பாயத்தில் இருப்பது கோதாரிக்குத் தெரியாமல் இருந்தது. அவரிடம் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் சொல்லவில்லை. இது குறித்துத் தெரிய வந்த பிறகு இருவர் மீதும் கோதாரி போலீஸில் புகார் செய்துள்ளார். ஷில்பா ஷெட்டி அதன் அடிப்படையில் போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்வதைத் தடுக்கும் நோக்கில் இருவருக்கும் எதிராகத் தேடுதல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில்தான் ஷில்பா ஷெட்டி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது ரெஸ்டாரண்டை மூடினார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளனர். Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாள்: சிறப்பு வீடியோவை பகிர்ந்த ‘ஜனநாயகன்’ படக்குழு
இயக்குநர் ஹெச்.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது இந்த படத்தின் படப்பிடிப்பு பணியின்போது எடுக்கப்பட்டது.
`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!
பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன். வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 90. Thaayir Chirantha Kovil Song பக்தி பாடல்களுக்காகப் பெரிதும் பெயர்போன பூவை செங்குட்டுவன் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டவர். 1000-க்கும் மேலான திரைப்படப் பாடல்கள், 4000-க்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்கள் எனத் தனது திரை வாழ்க்கையில் 5000-க்கும் மேலான பாடல்களை எழுதிய பெருமை இவருக்கு உண்டு. பாடல்கள் எழுதுவதைத் தாண்டி திரைப்படங்களுக்கான, மேடை நாடகங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் எழுதும் திறன் கொண்டவர் இவர். 'தாயிற் சிறந்த கோவிலுமில்லை', 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்', 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட பல முக்கியமான பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார். 'வாழ்க்கை எனும் நேர்கோடு' என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. Poovai Sengutavan கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது, மகாகவி பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் இருக்கிறார்கள். பூவை செங்குட்டுவனின் தங்கையின் கணவர்தான் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பூரிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூவை செங்குட்டுவனின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!
பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன். வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 90. Thaayir Chirantha Kovil Song பக்தி பாடல்களுக்காகப் பெரிதும் பெயர்போன பூவை செங்குட்டுவன் கண்ணதாசனால் அடையாளம் காணப்பட்டவர். 1000-க்கும் மேலான திரைப்படப் பாடல்கள், 4000-க்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்கள் எனத் தனது திரை வாழ்க்கையில் 5000-க்கும் மேலான பாடல்களை எழுதிய பெருமை இவருக்கு உண்டு. பாடல்கள் எழுதுவதைத் தாண்டி திரைப்படங்களுக்கான, மேடை நாடகங்களுக்கான கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் எழுதும் திறன் கொண்டவர் இவர். 'தாயிற் சிறந்த கோவிலுமில்லை', 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்', 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட பல முக்கியமான பக்தி பாடல்களையும், சினிமா பாடல்களையும் இவர் எழுதியிருக்கிறார். 'வாழ்க்கை எனும் நேர்கோடு' என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் சில தினங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டது. Poovai Sengutavan கலைமாமணி விருது, கண்ணதாசன் விருது, மகாகவி பாரதியார் விருது உள்ளிட்ட பல விருதுகளால் இவர் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் இருக்கிறார்கள். பூவை செங்குட்டுவனின் தங்கையின் கணவர்தான் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பூரிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் பூவை செங்குட்டுவனின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சாரதா செய்த வேலையால் காவிரி-கங்கா இடையே ஏற்படும் விரிசல், அடுத்து என்ன? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவிரியின் அம்மா, விஜய்க்கு பார்த்து பார்த்து சாப்பாடுகளை செய்தார். இன்னொரு பக்கம் நிவின் வீட்டிற்கு சென்ற குமரன், காவிரி- விஜய் சேர்ந்த விஷயத்தைப் பற்றி சொன்னார். இதைக் கேட்டு யமுனாவுக்கு ஷாக் ஆனது. அதற்குப்பின் காவிரி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த யமுனா வீட்டிற்கு வந்தார். அப்போது காவிரியை கட்டி பிடித்து யமுனா சந்தோஷப்பட்டார். ஆனால், காவிரி அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருக்குமே தடபுடலாக விருந்துகளை காவிரியின் அம்மா […] The post சாரதா செய்த வேலையால் காவிரி-கங்கா இடையே ஏற்படும் விரிசல், அடுத்து என்ன? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
டான்ஸ் என்ற பெயரில் பிரச்சனையில் சிக்கிய ராஜி, உண்மையை அறிவாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் கோபப்பட்டு ராஜியை திட்டி உன்னுடைய முடிவு. நீ என்ன வேணாலும் செய்து கொள் என்று சென்றார். அதற்குப் பின் கதிர், ராஜியை தனியாக அழைத்து சென்று சொல்லி புரிய வைத்தார். ஆனால், ராஜி ஏற்றுக் கொள்வதாகவே இல்லை. மறுநாள் காலையில் ராஜி தயாராகி வந்தார். அதை பார்த்த பாண்டியன், டான்ஸ் போட்டி பற்றி பேசாதே என்றார். அதற்கு ராஜி, அதை பற்றி தான் பேச வந்தேன் […] The post டான்ஸ் என்ற பெயரில் பிரச்சனையில் சிக்கிய ராஜி, உண்மையை அறிவாரா கதிர்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
கிரிஷை கண்டுபிடித்த முத்து, பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ரோகினி –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சீதா, தயவு செய்து என்னிடம் எதுவும் பேசாதீர்கள். உங்களால் நான் என்னுடைய அக்கா மாமாவை தப்பா நினைத்து விட்டேன் என்று கோபப்பட்டு சண்டை போட்டார். மீனாவுமே தன்னுடைய பங்கிற்கு அருணை திட்டி இருந்தார். எதுவுமே பேச முடியாமல் அருண் அங்கிருந்து சென்று விட்டார். அதற்குப்பின் சீதா- மீனா இருவருமே பேசிக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கிரிஷ் தன்னுடைய அம்மாவை நினைத்து வேதனையில் இருந்தார். அப்போது அவருடன் படிக்கும் மாணவன், […] The post கிரிஷை கண்டுபிடித்த முத்து, பிரச்சனையில் சிக்கி தவிக்கும் ரோகினி – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அர்ச்சனாவுக்கு 60- வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக பாலாஜி சக்திவேல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாலாவை அணுகுகிறார்.பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பாலா, பாலாஜி சக்திவேல் ஊரில் ஜமீந்தாராக இருந்தவர் என்பதை தெரிந்துக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்....
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக அவல் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது அவல் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த சோகை பிரச்சனையை சரிசெய்யவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. இது மட்டுமில்லாமல் நார்ச்சத்து பிரச்சனையை சரி செய்து, இது கெட்ட...
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
சேரனை அசிங்கப்படுத்தும் வானதி அண்ணன், சோழன் செய்த வேலை –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, என்னுடைய ஆபீஸில் நம்முடைய வீட்டைப் பற்றி சொன்னேன். அவர்கள் வீட்டை பார்க்க வருகிறார்கள் என்றார். இதைக் கேட்டவுடன் சேரன் சரி என்றார். ஆனால், சோழன் மட்டும் சோகத்தில் இருந்தார். இதை பார்த்த அவருடைய அண்ணன், என்ன நடந்தது? என்று கேட்டார். அப்போது சோழன், நிலா விவாகரத்து கேட்ட விஷயத்தை பற்றி சொன்னார். பின் வீட்டிற்கு நிலாவின் பாஸ் வந்தார். பின் வீட்டில் உள்ள எல்லோரையுமே நிலா அறிமுகம் […] The post சேரனை அசிங்கப்படுத்தும் வானதி அண்ணன், சோழன் செய்த வேலை – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Lokah: இது சிறிய பட்ஜெட் திரைப்படம் என நினைக்கிறார்கள்; ஆனால்.... - துல்கர் சல்மான்
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம். இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். Lokah 100 கோடி வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னை, ஹைதராபாத் எனப் பல்வேறு பகுதிகளில் படத்திற்கு சக்ஸஸ் மீட் நடத்தி வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடைபெற்ற சக்ஸஸ் மீட்டில் துல்கர் சல்மான் பேசுகையில், என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இதுவரை 7 திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறேன். 'லோகா' படக்குழுவைப் போல மகிழ்ச்சி நிறைந்த குழுவை நான் இதுவரைப் பார்க்கவில்லை. அனைவருக்குமே ஸ்பெஷலான விஷயத்தைச் செய்துவிட வேண்டுமென்கிற ஆசை இருக்கும். நான் இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஓரிரு முறைதான் சென்றிருக்கிறேன். இந்தக் குழு மீது முழு நம்பிக்கை நான் வைத்திருக்கிறேன். எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்திலேயே நஸ்லென் நடித்திருக்கிறார். Dulquer Salman அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அனைவரும் இது சிறிய பட்ஜெட் திரைப்படம் என நினைக்கிறார்கள். ஆனால், 'குரூப்', 'கிங் ஆஃப் கோதா' மாதிரியான திரைப்படங்களுக்கு எவ்வளவு செலவழித்தோமோ, அதேதான் இந்த சினிமாவிற்கும் செலவழித்திருக்கிறோம். எங்களுக்கு இது பெரிய பட்ஜெட் திரைப்படம்தான். பட்ஜெட், பணம் என்பதைத் தாண்டி எங்களுடைய கனவைத் திரைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் ஒரு ரூபாயைகூட வீணாக்கவில்லை. அதற்கெல்லாம் காரணம் இந்தக் குழுதான். எனக் கூறியிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lokah: க்யூட்டான காதலி `டு'லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!
மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந்திரா. இந்த படத்தின் காட்சியமைப்பும், கதை சொல்லும் விதமும் தரமும் ஊரெங்கும் பேச்சாக இருக்கிறது. மின்னல் முரளி என்ற அட்டகாசமான சூப்பர் ஹீரோ படத்துக்குப் பிறகு, தங்கள் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது மலையாளம் சினிமா. Lokah Chapter 1 லோகா 100 கோடி வசூல் செய்த முதல் தென்னிந்திய பெண் மையத் திரைப்படம். சந்திராவாக சாதித்து காட்டியிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்! கல்யாணி பிரியதர்ஷனை தெரியுமா? கேரளத்தில் பெருமளவில் கொண்டாடப்பட்ட சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவரது தந்தை பிரியதர்ஷன் மோகன்லால், மம்முட்டியை இயக்கி வெற்றிப்படங்கள் வழங்கியவர். தாய் லிஸ்ஸி லக்ஷ்மி தமிழ், மலையாளத் திரையுலகில் புகழ்பெற்ற நடிகை. கல்யாணியின் சினிமா பாரம்பரியம் கொண்ட குடும்ப பின்னணியே அவருக்கு பல வசதிகளை வழங்கியிருக்கும் என்பதுடன் அதைக் காப்பாற்ற வேண்டிய அழுத்தத்தையும் கொடுத்திருக்கும். பிருத்விராஜ், ஃபஹத் பாசில் வரிசையில் இரண்டாம் தலைமுறை சினிமாக்காரராக கலக்கி வருகிறார் கல்யாணி. Kalyani Priyadharshan கல்யாணியின் பெற்றோர் அவரும் சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென நினைக்கவில்லை. சினிமாவில் ஜொலிக்க கடினமாகவும் அப்ரபணிப்புடனும் உழைக்க வேண்டியிருக்கும் என்பதனால் அவர்கள் தயங்கியதாக ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். நியூயார்க்கில் உள்ள பர்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனிங்கில் கட்டடக்கலை வடிவமைப்பாளர் (architecture) பட்டம் பெற்றார். அது உலகிலேயே சிறந்த கட்டடக்கலை கல்லூரி எனப் போற்றப்படும் வளாகம். அமெரிக்காவில் இருக்கும்போதே டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார் கல்யாணி. வித்தியாசமான கதைகள், விவேகமான நடிப்பு! 2017ம் ஆண்டு தனது 24 வயதில் ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிப்பில் காலடி எடுத்து வைத்தார் கல்யாணி. அகில் அக்கினேனியுடன் நடித்த அந்த படம் வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், கல்யாணியின் நடிப்பு பேசப்பட்டது. சிறந்த அறிமுகத்துக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். Kalyani Priyadharshan தமிழில் அவர் நடித்த ஹீரோ திரைப்படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், மாநாடு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மெஹரசைலா பாடலுக்கு அவரது க்யூட்டான நடனம் ரசிகர்கள மெச்சப்பட்டது. மலையாளத்தில் கல்யாணியின் முதல் படம் வரனே அவஷ்யமுண்ட். துல்கர் சல்மான் தயாரிப்பில், துல்கர் உடன் இணைந்து நடித்தார் கல்யாணி. அதில் சுரேஷ் கோபியும் சோபனாவும் முதன்மைக் கதாபாத்திரங்கள். கல்யாணியை தங்கள் வீட்டு பெண்ணாக வரவேற்றது மல்லுவுட். Kantara A Legend: 250 நாள் படப்பிடிப்பு; இது வெறும் சினிமா அல்ல.. - காந்தாரா இயக்குநர் சொல்வதென்ன? திரைத்துறைகளைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் கல்யாணியின் முகம் பரிட்சயமானதும் வால் பேப்பரானதும் ஹிருதயம் படத்தின் மூலம்தான். எல்லா ஆண்களும் தவமிருக்கும் ஒரு காதலி பாத்திரத்தை கட்சிதமாக கைப்பற்றியிருப்பார் கல்யாணி. பிறகு ஸ்டைலிஷான தல்லுமாலா! பெரிய மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் ஜோடி போடுவது மட்டுமே நடிகைகள் வளர வழி இல்லை என, இவரது கதைத் தேர்வுகள் நம்பிக்கை அளித்தன. புரோ டாடி, சித்ரலகரி படங்களில் வித்தியாசம் காட்டினார். Kalyani Priyadharshan மலையாள சினிமாவுக்கு இது மற்றொரு நன்னாள்! சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது லோகா ஒரு சுயாதீன படமாக தொடங்கப்பட்டது என்றார் தயாரிப்பாளர் துல்கர் சல்மான். இப்போது அக்ஷய் குமார், பிரியங்கா சோப்ரா வரை நாடு முழுவதும் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோவைக் கொண்டாடுகின்றனர். செய்தியாளர்கள் சந்திப்புகளில் பணிவுடன் அமர்ந்து ஒரு வரியில் பதில் சொல்லும் கல்யாணியின் நடிப்புதான் பேசுகிறது, பேச வைக்கிறது. மலையாள சினிமாவுக்கு லோகா, ககனாசாரி போல, ஜல்லிக்கட்டு போல மற்றுமொரு வித்தியாசமான சுவாரஸ்யமான திரைப்படம். கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. கல்யாணிக்கு தள்ளுமலா போல, ப்ரோ டாடி போல அவர் நடித்த மற்றொரு பரிசாத்திய முயற்சி. ஜூனு முதல் சந்திரா வரை தன் தனி வழியில் பயணிக்கிறார் கல்யாணி! Lokah: வீடியோ காலில் வாழ்த்திய சூர்யா, ஜோதிகா - நஸ்லென் நெகிழ்ச்சி!
Good Bad Ugly: `என் அனுமதியின்றி பயன்படுத்தியிருக்கிறார்கள்' - அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இதில், சகலகலா வல்லவன் படத்தில் வரும் 'இளமை இதோ இதோ...’ பாடல் இடம்பெற்றிருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாடல் மீண்டும் பரவலாகப் பேசப்பட்டு, ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பாடலை தனது அனுமதியின்றி ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Good Bad Ugly முன்னதாக, ரூ.5 கோடி இழப்பீடு கோரி இளையராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு, படக்குழு தரப்பில், “சட்டபூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றே பாடலைப் பயன்படுத்தியுள்ளோம்” என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் பயன்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே பல திரைப்படங்களில் தனது பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதற்காக வழக்குகள் தொடர்ந்துள்ள இளையராஜா, இப்போது அஜித்தின் படத்திற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
Madharaasi Movie Public Review | Sivakarthikeyan, Rukmini, Vidyut | A.R.Murugadoss | FDFS | Vikatan
காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?
சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார். கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார். காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 லட்சம் செலவாகும் எனப் பொய் கணக்குக் காட்டுகிறார். பல தடைகளைத் தாண்டி பணத்தைப் புரட்டும் முயற்சியில் காந்தியும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் கதிரும் களமிறங்குகிறார்கள். இறுதியில் திருமணம் நடந்ததா, கதிரின் வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது செரிஃப் இயக்கியிருக்கும் 'காந்தி கண்ணாடி' திரைப்படம். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? காதல், ஆக்ஷன், எமோஷன், காமெடி என விரியும் கதிர் கதாபாத்திரத்தில் காமெடிக்கும் மட்டும் பாதி பொருந்தியிருக்கிறார் பாலா. உருவக்கேலிகளைத் தவிருங்களேன் பாலா! முதுமையில் மனைவியிடம் பெருகும் காதல், மனைவியின் ஏக்கத்தைப் போக்கத் துடிக்கும் வைராக்கியம் எனப் படம் முழுவதும் எமோஷன் கண்ணாடியை மாட்டியிருக்கும் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் பொருந்திப் போனாலும், பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஓவர் டோஸ்! காதலனின் அக்கறைக்கு ஏங்கும் காதலியாக, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலுசேர்க்க முயல்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review லாங்க் ஷாட் மற்றும் இரவுநேரக் காட்சிகளால் பலம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. துண்டு துண்டாகச் சிதறும் காட்சிகளை நேர்க்கோட்டில் கோர்க்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் சிவானந்தீஸ்வரன். விவேக் - மெர்வின் இசை கூட்டணியில், 'திமிருக்காரி' பாடல் ஓகே ரகம். விட்டுப்போன எமோஷன்களைத் தன் பின்னணி இசையால் கொண்டுவர முயன்றிருக்கும் இந்த இசைக் கூட்டணி, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறது. KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' - நடிகர் பாலா பணம் பெரிதில்லை; காதலும் காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும் கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப். காந்தி தம்பதியின் அறிமுகம், அவர்களின் இளவயது காதல், கண்ணம்மாவின் ஏக்கம், கதிரின் அறிமுகம் என நேரடியாகக் கதைக்குள் நுழைந்தாலும், அதற்கான திரைக்கதை துண்டுதுண்டாக கோவையில்லாமல் மிதப்பதால் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review கதாபாத்திரங்களும் போதுமான ஆழமும் தெளிவுமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது பெரிய மைனஸ்! அதனால், திரைப்படத்தின் மையக்கதை அழுத்தம் பெறாமல், நாமே அதை யூகித்துக்கொள்ளும்படி அமைகிறது. பாலாவின் அபத்தமான உருவக்கேலிகளுக்கு இடையில், சில ஒன்லைன்கள் மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளை ஓரளவிற்கு ஆறுதலான ட்விஸ்ட்டைத் தருகிறது. KPY Bala: படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன் - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா இரண்டாம் பாதியிலும் முதல் பாதியின் பிரச்னைகளே வரிசை கட்டுகின்றன. பணத்தை மாற்றும் முயற்சியில் நடக்கும் காமெடி சம்பவங்களில் சில ஒர்க் அவுட் ஆக, மற்றவை திரை நேரத்தை நீட்டிக்க மட்டுமே உதவுகின்றன. பின்கதை, முன்கதை என மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில், காலவரிசையில் சில இடங்களில் தெளிவில்லை. க்ளைமாக்ஸில் அதீத எமோஷன் காட்சிகள் வரிசைக்கட்டி வந்தாலும், அவற்றை முன்னமே யூகித்துவிட்டபடியால், தேவையான தாக்கத்தைத் தராமல் அவை திரையை மட்டுமே நிறைக்கின்றன. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான கதாபாத்திரங்கள், மேலோட்டமான தொழில்நுட்ப ஆக்கம் போன்ற பல தூசிகளால் குவியமில்லாமல் மங்கலாகவே தெரிகிறது இந்த 'காந்தி கண்ணாடி'. KPY Bala: இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன் - கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?
சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ஆசை எழ, அதைக் காந்தியிடம் சொல்கிறார். கண்ணாம்மாவின் ஏக்கத்தைப் பிரமாண்டமாக நிறைவேற்ற முடிவெடுக்கும் காந்தி, அதற்காக விழா ஏற்பாட்டு நிறுவனம் வைத்திருக்கும் கதிரை (கேபிஒய் பாலா) அணுகுகிறார். காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review பணத்தேவையிலிருக்கும் கதிரும், அவரிடம் கூடுதல் பணத்தைப் பிடுங்க, ரூ.50 லட்சம் செலவாகும் எனப் பொய் கணக்குக் காட்டுகிறார். பல தடைகளைத் தாண்டி பணத்தைப் புரட்டும் முயற்சியில் காந்தியும், அவரிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் முயற்சியில் கதிரும் களமிறங்குகிறார்கள். இறுதியில் திருமணம் நடந்ததா, கதிரின் வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் தாக்கம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லியிருக்கிறது செரிஃப் இயக்கியிருக்கும் 'காந்தி கண்ணாடி' திரைப்படம். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? காதல், ஆக்ஷன், எமோஷன், காமெடி என விரியும் கதிர் கதாபாத்திரத்தில் காமெடிக்கும் மட்டும் பாதி பொருந்தியிருக்கிறார் பாலா. உருவக்கேலிகளைத் தவிருங்களேன் பாலா! முதுமையில் மனைவியிடம் பெருகும் காதல், மனைவியின் ஏக்கத்தைப் போக்கத் துடிக்கும் வைராக்கியம் எனப் படம் முழுவதும் எமோஷன் கண்ணாடியை மாட்டியிருக்கும் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் பொருந்திப் போனாலும், பல காட்சிகளில் அவரின் நடிப்பு ஓவர் டோஸ்! காதலனின் அக்கறைக்கு ஏங்கும் காதலியாக, நமீதா கிருஷ்ணமூர்த்தி கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இறுதிக்காட்சிக்கு அர்ச்சனாவின் நடிப்பு வலுசேர்க்க முயல்கிறது. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review லாங்க் ஷாட் மற்றும் இரவுநேரக் காட்சிகளால் பலம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா. துண்டு துண்டாகச் சிதறும் காட்சிகளை நேர்க்கோட்டில் கோர்க்கத் தவறுகிறார் படத்தொகுப்பாளர் சிவானந்தீஸ்வரன். விவேக் - மெர்வின் இசை கூட்டணியில், 'திமிருக்காரி' பாடல் ஓகே ரகம். விட்டுப்போன எமோஷன்களைத் தன் பின்னணி இசையால் கொண்டுவர முயன்றிருக்கும் இந்த இசைக் கூட்டணி, அதில் பாதி கிணற்றை மட்டுமே தாண்டியிருக்கிறது. KPY Bala: ``நான் ஹீரோவாக நடிக்கிறேன்னு 50 ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணியிருக்காங்க!'' - நடிகர் பாலா பணம் பெரிதில்லை; காதலும் காதல் மனைவியுமே முக்கியம் என வாழும் காந்தி, பணமே முக்கியமென ஓடிக்கொண்டிருக்கும் கதிர் என வெவ்வேறு குணங்களையும், புரிதல்களையும் கொண்ட இருவரின் பயணத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செரிஃப். காந்தி தம்பதியின் அறிமுகம், அவர்களின் இளவயது காதல், கண்ணம்மாவின் ஏக்கம், கதிரின் அறிமுகம் என நேரடியாகக் கதைக்குள் நுழைந்தாலும், அதற்கான திரைக்கதை துண்டுதுண்டாக கோவையில்லாமல் மிதப்பதால் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review கதாபாத்திரங்களும் போதுமான ஆழமும் தெளிவுமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது பெரிய மைனஸ்! அதனால், திரைப்படத்தின் மையக்கதை அழுத்தம் பெறாமல், நாமே அதை யூகித்துக்கொள்ளும்படி அமைகிறது. பாலாவின் அபத்தமான உருவக்கேலிகளுக்கு இடையில், சில ஒன்லைன்கள் மட்டும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. இடைவேளை ஓரளவிற்கு ஆறுதலான ட்விஸ்ட்டைத் தருகிறது. KPY Bala: படத்தில் கடைசி 5 நிமிடத்தைப் பார்த்து அழுதேன் - காந்தி கண்ணாடி படம் குறித்து மா கா பா இரண்டாம் பாதியிலும் முதல் பாதியின் பிரச்னைகளே வரிசை கட்டுகின்றன. பணத்தை மாற்றும் முயற்சியில் நடக்கும் காமெடி சம்பவங்களில் சில ஒர்க் அவுட் ஆக, மற்றவை திரை நேரத்தை நீட்டிக்க மட்டுமே உதவுகின்றன. பின்கதை, முன்கதை என மாறி மாறி பயணிக்கும் திரைக்கதையில், காலவரிசையில் சில இடங்களில் தெளிவில்லை. க்ளைமாக்ஸில் அதீத எமோஷன் காட்சிகள் வரிசைக்கட்டி வந்தாலும், அவற்றை முன்னமே யூகித்துவிட்டபடியால், தேவையான தாக்கத்தைத் தராமல் அவை திரையை மட்டுமே நிறைக்கின்றன. காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review தெளிவில்லாத திரைக்கதை, குழப்பமான கதாபாத்திரங்கள், மேலோட்டமான தொழில்நுட்ப ஆக்கம் போன்ற பல தூசிகளால் குவியமில்லாமல் மங்கலாகவே தெரிகிறது இந்த 'காந்தி கண்ணாடி'. KPY Bala: இந்த படச் சம்பளத்தில் 2 குடும்பங்களுக்கு வீடு கட்டி தந்தேன் - கதாநாயகனான பாலா நெகிழ்ச்சி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Deva: 'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான் - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன். நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். தேவா இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது. நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது. வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன் எனக் கூறியிருக்கிறார். Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
Deva: 'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான் - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்
இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது. இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேசியிருக்கிறார். Deva Concert அதில் 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் தன்னை நடிக்கக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேவா பேசுகையில், 'மீசைய முறுக்கு 2' திரைப்படத்தில் என்னை தாதாவாக நடிக்கக் கேட்டார்கள். அப்படத்தின் கதை ரொம்பவே அற்புதமான ஒன்று. நான் அப்படத்தில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணத்தையும் நான் அவர்களிடம் சொன்னேன். நான் இப்போது கான்சர்ட்களில் பிஸியாக இருக்கிறேன். சென்னை, பாரீஸ், ஜப்பான் என அடுத்தடுத்து பல இடங்களுக்கு நான் சென்று வருகிறேன். தேவா இந்தச் சமயத்தில் அவர்களுக்குச் சரியாக ஒத்துழைக்க முடியாது. நேரத்திற்கு என்னால் ஷூட்டிங்கிற்குப் போக முடியாது. நடிக்காமலிருந்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. ஆம், எனக்கு நடிக்கத் தெரியாது. வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து பேச வேண்டும். நான் மறந்திடுவேன் எனக் கூறியிருக்கிறார். Saregamapa: ``தேவா சார் கையெழுத்து என் தலையெழுத்தாக மாறும்னு நம்பி..!'' - `சரிகமப' அபினேஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தமிழ்செல்விக்காக சேது செய்த வேலை, கோபத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம், இந்த முடிவு நான் எடுக்க முடியாது மலர் தான் எடுக்கணும் என்றார். உடனே மலர், என்னால் போஸுடன் இனி சேர்ந்து வாழ முடியாது. தயவு செய்து எங்கள் இருவரையும் பிரித்து வைத்து விடுங்கள் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, மலரை திட்டினார். பின் மலர் -போஸ் இருவரையுமே ராஜாங்கம் பிரித்து விட்டார். மலர் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி போஸிடம் கொடுத்து விட்டார். அதோடு போஸ் இனி […] The post தமிழ்செல்விக்காக சேது செய்த வேலை, கோபத்தில் கொந்தளிக்கும் ஈஸ்வரி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று நினைத்து காப்பாற்றி வருகிறார். இவரது குணத்தை அறிந்த நாயகி ருக்மணி வசந்த், சிவகார்த்திகேயனை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மனநிலை சரியாகி விடுகிறது. ஆபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றாமல் விட்டுவிடுகிறார்.சிவகார்த்திகேயன் மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து ருக்மிணி...
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் ஓணம் பண்டிகையை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் நடிகைகள் பலரும்...
Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன?
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோ, நடிப்பு என இருந்தாலும் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். மும்பையில் பாந்த்ரா, பரேல் பகுதியில் பாஸ்டியன் என்ற பெயரில் ரஞ்சித் பிந்த்ரா என்பவருடன் இணைந்து ஆடம்பர ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அதில் பாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ராவில் உள்ள ரெஸ்டாரண்டிற்கு அடிக்கடி பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வருவதுண்டு. இதனால் அந்த ரெஸ்டாரண்ட் மிகவும் பிரபலம் ஆகும். ஆனால் திடீரென அந்த ரெஸ்டாரண்டை மூடப்போவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்து இருக்கிறார். இன்று முதல் பாஸ்டியன் ரெஸ்டாரண்ட் மூடப்பட இருக்கிறது. இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பாந்த்ராவில் உள்ள பாஸ்டியனுக்கு வியாழக்கிழமை கடைசி நாளாகும். அதற்குப் பிரியாவிடை கொடுக்கிறோம். எண்ணற்ற நினைவுகள், மறக்க முடியாத இரவு வாழ்க்கையைக் கொடுத்த பாஸ்டியன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது'' என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பாந்த்ராவில் பாஸ்டியன் ரெஸ்டாரண்டை மூடினாலும் அந்த இடத்தில் அம்மாகை என்ற பெயரில் புதிய உணவகத்தைத் திறக்க முடிவு செய்திருப்பதாக ரஞ்சித் பிந்த்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''பாஸ்டியனின் பாந்த்ரா அத்தியாயத்தை மூடிவிட்டு அதனை அம்மாகை மற்றும் ஜூகுவில் புதிய பாஸ்டியன் கிளப் என இரண்டாகத் திறக்கப்பட இருக்கிறது. அம்மாகை உணவகம் தென்னிந்திய உணவுகளுக்காகத் திறக்கப்படுகிறது. பாந்த்ரா எங்களது தொடக்கமாக இருந்தாலும் அதனை மூடிவிட்டு அந்த இடத்தில் தென்னிந்திய உணவுகளைக் கௌரவிக்கும் விதமாக அம்மாகை அதில் தொடங்கப்படுகிறது. ஜூவில் புதிதாக பாஸ்டியன் தொடங்கப்படுகிறது. ஒரு அத்தியாயத்தை மூடிவிட்டு இரண்டு கடைகளைத் திறக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஷில்பா ஷெட்டி - அவர் கணவர் முன்னதாக ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் ரூ.60 கோடி மோசடி செய்துவிட்டதாகப் புகார் கூறி இருந்தார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் தொழில் வளர்ச்சிக்காக 2015-23, ஆண்டுகளில் ரூ.60 கோடி கடனாகவும், முதலீடாகவும் வாங்கியதாகவும், அந்தப் பணத்தைத் தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டதாக தீபக் கோதாரி குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், பிரச்னை இப்போது தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜ் குந்த்ரா மீது கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Shilpa Shetty: தென்னிந்திய உணவுகளுக்காக புதிய உணவகம்; பழைய உணவகத்தை மூடும் ஷில்பா; பின்னணி என்ன?
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ரியாலிட்டி ஷோ, நடிப்பு என இருந்தாலும் சொந்தமாக மும்பையில் ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். மும்பையில் பாந்த்ரா, பரேல் பகுதியில் பாஸ்டியன் என்ற பெயரில் ரஞ்சித் பிந்த்ரா என்பவருடன் இணைந்து ஆடம்பர ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறார். அதில் பாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் பாந்த்ராவில் உள்ள ரெஸ்டாரண்டிற்கு அடிக்கடி பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் வருவதுண்டு. இதனால் அந்த ரெஸ்டாரண்ட் மிகவும் பிரபலம் ஆகும். ஆனால் திடீரென அந்த ரெஸ்டாரண்டை மூடப்போவதாக ஷில்பா ஷெட்டி அறிவித்து இருக்கிறார். இன்று முதல் பாஸ்டியன் ரெஸ்டாரண்ட் மூடப்பட இருக்கிறது. இது தொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பாந்த்ராவில் உள்ள பாஸ்டியனுக்கு வியாழக்கிழமை கடைசி நாளாகும். அதற்குப் பிரியாவிடை கொடுக்கிறோம். எண்ணற்ற நினைவுகள், மறக்க முடியாத இரவு வாழ்க்கையைக் கொடுத்த பாஸ்டியன் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது'' என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பாந்த்ராவில் பாஸ்டியன் ரெஸ்டாரண்டை மூடினாலும் அந்த இடத்தில் அம்மாகை என்ற பெயரில் புதிய உணவகத்தைத் திறக்க முடிவு செய்திருப்பதாக ரஞ்சித் பிந்த்ரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ''பாஸ்டியனின் பாந்த்ரா அத்தியாயத்தை மூடிவிட்டு அதனை அம்மாகை மற்றும் ஜூகுவில் புதிய பாஸ்டியன் கிளப் என இரண்டாகத் திறக்கப்பட இருக்கிறது. அம்மாகை உணவகம் தென்னிந்திய உணவுகளுக்காகத் திறக்கப்படுகிறது. பாந்த்ரா எங்களது தொடக்கமாக இருந்தாலும் அதனை மூடிவிட்டு அந்த இடத்தில் தென்னிந்திய உணவுகளைக் கௌரவிக்கும் விதமாக அம்மாகை அதில் தொடங்கப்படுகிறது. ஜூவில் புதிதாக பாஸ்டியன் தொடங்கப்படுகிறது. ஒரு அத்தியாயத்தை மூடிவிட்டு இரண்டு கடைகளைத் திறக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். ஷில்பா ஷெட்டி - அவர் கணவர் முன்னதாக ஷில்பா ஷெட்டி மீது தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் ரூ.60 கோடி மோசடி செய்துவிட்டதாகப் புகார் கூறி இருந்தார். ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ்குந்த்ராவும் தொழில் வளர்ச்சிக்காக 2015-23, ஆண்டுகளில் ரூ.60 கோடி கடனாகவும், முதலீடாகவும் வாங்கியதாகவும், அந்தப் பணத்தைத் தொழில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தாமல் சொந்த தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டதாக தீபக் கோதாரி குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், பிரச்னை இப்போது தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ராஜ் குந்த்ரா மீது கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. Shilpa Shetty: மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம் - ஷில்பா ஷெட்டி கணவர் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Onam 2025: மாளவிகா மோகனன், மடோனா, கல்யாணி பிரியதர்ஷன் - நடிகைகளின் ஓணம் க்ளிக்ஸ்| Photo Album
Vijay: விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா? - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பதில் என்ன?
மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார். நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை ரொம்ப பிடிக்கும், க/பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் சூட்டிங்கிற்காக அடிக்கடி மதுரை வந்திருக்கிறேன். மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வேன், இந்த முறை செல்ல முடியவில்லை. மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும், நான் தீவிரமான நான்வெஜிடரியன் என்றவரிடம், 'அரசியலுக்கு வருவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா? எனக் கேட்டதற்கு, எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை என்றார். ரசிகர் ஒருவர் அருகிலிருந்த பெண்ணைத் தள்ளிவிட்டு செல்பி எடுக்க வந்ததைப் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நபர் மீது கோபப்பட்டதோடு, 'இது போன்று பெரியவங்கள தள்ளிவிட்டுட்டு செல்பி எடுக்க வரக்கூடாது' எனக் கண்டித்தவர் பின் அவருடன் செல்பி எடுத்தார். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Vijay: விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா? - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பதில் என்ன?
மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும் என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார். நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, மதுரை ரொம்ப பிடிக்கும், க/பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் சூட்டிங்கிற்காக அடிக்கடி மதுரை வந்திருக்கிறேன். மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வேன், இந்த முறை செல்ல முடியவில்லை. மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும், நான் தீவிரமான நான்வெஜிடரியன் என்றவரிடம், 'அரசியலுக்கு வருவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை என்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா? எனக் கேட்டதற்கு, எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை என்றார். ரசிகர் ஒருவர் அருகிலிருந்த பெண்ணைத் தள்ளிவிட்டு செல்பி எடுக்க வந்ததைப் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நபர் மீது கோபப்பட்டதோடு, 'இது போன்று பெரியவங்கள தள்ளிவிட்டுட்டு செல்பி எடுக்க வரக்கூடாது' எனக் கண்டித்தவர் பின் அவருடன் செல்பி எடுத்தார். Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
Madharaasi: இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்'' - 'மதராஸி'குறித்து சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மதராஸி படத்தில்... இந்நிலையில் ரசிகர்களுடன் ‘மதராஸி’ படத்தின் FDFS காட்சியைக் காண சென்னை சத்யம் திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். படம் பார்த்த பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மதராஸி' படத்திற்கான ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? எல்லோரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். படத்தில் எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கை தட்டல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும். அதே மாதிரி எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கைத்தட்டல் இருந்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மதராஸி - சிவகார்த்திகேயன் 'GOAT' படத்தில் விஜய்யுடன் நடித்தது என்றும் நினைவில் இருக்கும். இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். `காந்தாரா’வில் கற்றுக்கொண்டவை அதிகம்! - ‘மதராஸி’ ருக்மிணி வசந்த் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Madharaasi: இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான்'' - 'மதராஸி'குறித்து சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், பிஜூ மேனன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மதராஸி படத்தில்... இந்நிலையில் ரசிகர்களுடன் ‘மதராஸி’ படத்தின் FDFS காட்சியைக் காண சென்னை சத்யம் திரையரங்கிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். படம் பார்த்த பிறகுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மதராஸி' படத்திற்கான ரெஸ்பான்ஸ் நன்றாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி. Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்? எல்லோரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். படத்தில் எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கை தட்டல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசை இருக்கும். அதே மாதிரி எதிர்பார்த்த இடத்தில் எல்லாம் கைத்தட்டல் இருந்தது. அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மதராஸி - சிவகார்த்திகேயன் 'GOAT' படத்தில் விஜய்யுடன் நடித்தது என்றும் நினைவில் இருக்கும். இந்தக் கதையும் துப்பாக்கி பற்றிய கதைதான் என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். `காந்தாரா’வில் கற்றுக்கொண்டவை அதிகம்! - ‘மதராஸி’ ருக்மிணி வசந்த் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Lokah: ``5 பாகங்கள் எடுக்க திட்டமிட்டோம், ஆனால்'' - துல்கர் சல்மான் ஓபன் டாக்!
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். சூப்பர் ஹீரோப் படமான லோகா மலையாளத்தை தாண்டி நாடு முழுவதும் ஹிட் ஆகியுள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. Kalyani Priyadharshan in Lokah Dulquer Salmaan: ஒரே ஒரு ஷாருக்கான்தான்! - தன்னை ஷாருக்கானுடன் ஒப்பிடுவது குறித்து துல்கர் சல்மான் Lokah-வை ஒரு சுயாதீன படமாகத்தான் ஆரம்பித்தோம் - துல்கர் சல்மான் பேச்சு! ஒரு புரொடியூசரா கிளாஸ் டீச்சர் மாதிரி இந்த பசங்களை எடுத்துட்டு வந்திருக்கேன். தமிழ்ல மிகப் பெரிய வரவேற்பு கிடைச்சிருக்கு. இதை ஒரு சுயாதீன சோதனை படமாகத்தான் நாங்கள் ஆரம்பித்தோம். இவ்வளவு ரீச் ஆகும்னு யாரும் எதிர்பாக்கல. கேரளா ஆடியன்சைதான் மனதில் வைத்திருந்தோம். ஆனால் எல்லோருக்கும் இது கனக்ட் ஆனது பெரிய ஆசீர்வாதம்தான். இந்த படக்குழு மிகவும் பாசிடிவ்வாக இருந்தது. அனைத்து துறைகளிலும் எல்லோரும் தங்கள் படம் என்ற உணர்வுடன் பணியாற்றினர். எந்த சண்டை சச்சரவும் இல்லை. ஒரு தயாரிப்பாளராக எனக்கு கையாள்வது சுலபமாக இருந்தது. இந்த வெற்றி இந்த குழுவுக்கானது. நான் ஒரு அதிர்ஷ்டசாலி தயாரிப்பாளர்! என்றார். பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போது டப்பிங் இயக்குநர் பாலா குறித்து பேசிய துல்கர், பாலா சார் உடன் தொடர்ந்து பணியாற்றுகிறோம். அவர் நேரடி தமிழ் படத்தின் ஃப்ளேவரைக் கொண்டுவந்திருவார் என்ற நம்பிக்கை இருக்கு. என்றார். Lokah Team எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது... ஆர்கானிக் வெற்றி தொடர்ந்து, லோகாவில் 5 பாகங்கள் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் அதிகரிக்குமா எனத் தெரியாது. விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு படமும் பெரிதாகிக்கொண்டே இருக்கும். இதில் வரும் லாபத்துக்கு படக்குழுவினர்தான் சொந்தக்காரர்கள். தொடந்து முதலீடு செய்துகொண்டே இருப்போம். வரப்போகும் பாகங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும், அதனால் அதிக பொறுப்பும் உள்ளது. நான் எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறேன். இதுபோன்ற அன்பபையும் வரவேற்பையும் பார்த்தது இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது. டீசர், ட்ரெய்லர் கூட யாருக்கும் புரியவில்லை. முதல் காட்சிக்குப் பிறகுதான் வாய்மொழியாக பரவியது. தமிழ் ஆடியன்ஸ் கூட மலையாளத்தில் படத்தைப் பார்த்து ஆன்லைனில் படம் குறித்து பேசினார். அது எல்லா இடத்திலும் வெற்றிபெற உதவியது. Kalyani Priyadharshan கல்யாணி: ரியல் லைஃப் லேடி சூப்பர் ஹீரோ நாங்கள் தமிழ், தெலுகு டப்பிங் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் மலையாளத்தில் வெளியாகி ஆர்கானிக்காக வெற்றிபெற்றால் பிற மொழிகளில் வெளியிடலாம் என நினைத்திருந்தோம். அப்படியே நடந்தது. சந்திரா பாத்திரத்துக்கு கல்யாணி சிறப்பான தேர்வு. அவங்க பர்பாமன்சும் மெனக்கெடலும்... எங்கேயோ போயிட்டாங்க. கதை கேட்ட பிறகு அவங்களே ட்ரெயினிங் ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு ரியல் லைஃப் லேடி சூப்பர் ஹீரோ இவங்க. நான் நடிக்கும் படங்கள் கமர்சியலா வொர்க் ஆகுமான்னு எனக்குத் தெரியாது. ஒரிஜினாலான கதையா என்றுதான் பார்ப்பேன். துல்கர், கல்யாணி பிரியதர்ஷன் எனக்கு புராஜெக்ட்ஸ் பிடிக்காது. இவங்களை கொண்டுவந்த வொர்க் ஆகும்னு பிளான் பண்ணி பண்றது. எனக்கு கதைகள் பிடிக்கும், வாசிக்க பிடிக்கும். ஒரு கதையை நல்ல நடிகர்கள், மியூசிக் வச்சு கமர்சியல் ஆக்க பிடிக்கும். என்றார். மம்முட்டியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பிய்போது, அவர் நல்லா இருக்கார், படத்தைப் பற்றி பேசலாம் எனக் கூறி கடந்தார் துல்கர். கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?
தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க 'சூசைட் ஆபரேஷனுக்கு' ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review Sivakarthikeyan இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளிலிருக்கும் சாமானியரான ரகுராமை (சிவகார்த்திகேயன்) இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிஜு மேனன். சாவதற்கு மகிழ்ச்சியாக ரகுவும் சம்மதிக்கிறார். இதன் பிறகு அவர் எடுக்கும் ஆக்ஷன், காதல் அவதாரங்களே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் கதை. Madharaasi: என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக... - சிவகார்த்திகேயன் முதற்பாதியில் ஒன்லைன் காமெடி, காதல், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்ஷன், அழுத்தமான எமோஷன் என ஆழமாகும் கதாபாத்திரத்தையும், இரண்டாம் பாதியையும் கச்சிதமாக தன் தோளில் சுமந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மனநல ரிதியிலான சவால்களையும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், அழுத்தமாகக் கையாண்டு கவனிக்க வைக்கிறார் சிவா! தன் அனுபவ நடிப்பால், பரபர காட்சிகளைச் சூடாக்குவதோடு, எமோஷன் மீட்டரையும் ஆங்காங்கே தொட்டுச் சென்று, படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review தன் அட்டகாசமான ஆக்ஷன், ஸ்டைலிஷ் உடல்மொழியால் கைதட்டல்களைக் குவிக்கிறார் வித்யூத் ஜம்வால். சின்ன சின்ன வில்லனிஸ மேனரிஸத்தால் கவனிக்க வைக்கிறார் சபீர் கல்லரக்கல். வழக்கமான காதலியாக வந்து காதல், எமோஷன் ஏரியாவில் ருக்மினி வசந்த்தும், ஆக்ஷன் பரபரப்பிற்கிடையே விக்ராந்த்தும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். கேஸ் தொழிற்சாலை ஆக்ஷன் காட்சிகள், துறைமுகத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றில் அட்டகாசம் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின் குமார் மற்றும் திலீப் சுப்புராயன். இதற்கு சுதீப் எலமனின் நேர்த்தியும் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது. Madharaasi: எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார் - சிவகார்த்திகேயன் தன் கட்களால் ஆக்ஷன் காட்சிகளைக் கூர்மையாக்கியதோடு, எமோஷன் காட்சிகளையும் சிதறவிடாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். அனிருத் இசையில், 'சலம்பல', 'தங்கப்பூவே' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையால், ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோயிஸத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் அனிருத். மதராஸி விமர்சனம் | Madharaasi Review கதாநாயகன் ஓப்பனிங் பாடல், வில்லன்கள் வருகை, காதல் பின்கதை எனக் கொஞ்சம் நிதானமாகவே தொடங்குகிறது படம். கதாநாயகனுக்கு இருக்கும் 'மன மருட்சி கோளாறு (Delusional Disorder)', அதைக் கண்டுபிடிக்கும் கதாநாயகி எனக் காதலோடு, கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமும் ரசிக்க வைக்கின்றன. நேர்த்தியாகவும் நல்லதொரு திரையனுபவமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை காட்சியிலிருந்து பரபரப்பாகிறது படம். Madharaasi: அப்பா இன்னைக்கு இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரு - ப்ளாஷ்பேக் சொன்ன எஸ்.கே! வெறும் விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ எப்படி ஆயுதமேந்திய அமைப்பானது, இவ்வளவு துப்பாக்கிகளை எப்படி தமிழ்நாட்டிற்குள் விநியோகிப்பார்கள், எந்த அழுத்தமான சமூகச் சூழலும் இல்லாமல் எப்படி தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் வரும் எனப் பயப்படுகிறார்கள், சாமானிய மனிதர்கள் சின்ன சின்ன கோவத்திற்கெல்லாம் எப்படி துப்பாக்கி பயன்படுத்துகிறார்கள் என எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகளும், அபத்தங்களும் கதைக்களத்தை நிறைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சிவகார்த்திகேயனின் சேட்டைகளோடும், கச்சிதமான திரைக்கதை ட்விஸ்ட்டோடும் இடைவேளை காட்சி பக்காவான தியேட்டர் மெட்டீரியலாக கைதட்டல்களை வாங்குகிறது. மதராஸி விமர்சனம் | Madharaasi Review இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷனும், எமோஷனும் மாறி மாறிப் பின்னப்பட்டு, விறுவிறுப்பை முடிந்தளவு விடாமல் பிடித்து நீள்கிறது. ஆக்ஷன் சலிக்கும்போது, எமோஷன் கைகொடுக்க, எமோஷன் இறங்கும்போது ஆக்ஷன் கைகொடுக்க என இறுதிவரை திரைக்கதை சுவாயரஸ்யமாகவே பயணிக்கிறது. ஆனாலும், லாஜிக் மீறல்கள் ஏகத்திற்கு வருவதும், அவற்றைச் சமன்செய்ய நியாயமான காட்சிகள் இல்லாததும் பெரிய மைனஸ். Madharaasi: இலங்கையில கேமராமேனாட விரல் தனியா வந்திடுச்சு - முருகதாஸ் பகிர்ந்த பகீர் தகவல்! இக்குறைகளைக் களைய மனநலச் சவாலுடைய கதாநாயகன் மீது அதீத ஆக்ஷனையும், எமோஷனையும் ஏற்றிவிட்டு, அக்கதாபாத்திரத்தையே குழப்பியியடித்திருக்கிறார் இயக்குநர். மேலும், கதாநாயகனின் மனநலச் சவாலை நோயாகப் பார்க்காமல், அதை வரமாகப் பார்ப்பதாக வசனம் வைத்தது, கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்னை குறித்து மருத்துவம் படிக்கும் கதாநாயகிக்கு இருக்கும் புரிதலின்மை போன்றவை இரண்டாம் பாதியில் குழப்பத்தையே தருகின்றன. காதலி கதறுவதைக் கேட்டு மயக்கத்திலிருந்து விழிக்கும் கதாநாயகன், வில்லனோடு மணிக்கணக்காகச் சண்டையிடுவது என வழக்கமான சில கமெர்சியல் காட்சிகள் வந்து போனாலும், அவை தொந்தரவாக அமையாததும், பாதிக்கும் மேலான ஆக்ஷன், எமோஷன் காட்சிகள் திரையரங்கில் கச்சிதமாக ஒர்க் அவுட் ஆவதும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன. மதராஸி விமர்சனம் | Madharaasi Review லாஜிக் மீறல்களும், மேலோட்டமான சில எமோஷன் காட்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், அவற்றைத் தாண்டி ஆக்ஷன் - காதல் எனும் பரபர சாலையில், விறுவிறுப்போடு கடைசி வரை ஓடி கமெர்சியல் திருப்தியைத் தருகிறது இந்த 'மதராஸி'. மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் Field Out ஆகிட்டால்'' - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?
தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க 'சூசைட் ஆபரேஷனுக்கு' ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review Sivakarthikeyan இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளிலிருக்கும் சாமானியரான ரகுராமை (சிவகார்த்திகேயன்) இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிஜு மேனன். சாவதற்கு மகிழ்ச்சியாக ரகுவும் சம்மதிக்கிறார். இதன் பிறகு அவர் எடுக்கும் ஆக்ஷன், காதல் அவதாரங்களே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் கதை. Madharaasi: என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக... - சிவகார்த்திகேயன் முதற்பாதியில் ஒன்லைன் காமெடி, காதல், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்ஷன், அழுத்தமான எமோஷன் என ஆழமாகும் கதாபாத்திரத்தையும், இரண்டாம் பாதியையும் கச்சிதமாக தன் தோளில் சுமந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மனநல ரிதியிலான சவால்களையும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், அழுத்தமாகக் கையாண்டு கவனிக்க வைக்கிறார் சிவா! தன் அனுபவ நடிப்பால், பரபர காட்சிகளைச் சூடாக்குவதோடு, எமோஷன் மீட்டரையும் ஆங்காங்கே தொட்டுச் சென்று, படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review தன் அட்டகாசமான ஆக்ஷன், ஸ்டைலிஷ் உடல்மொழியால் கைதட்டல்களைக் குவிக்கிறார் வித்யூத் ஜம்வால். சின்ன சின்ன வில்லனிஸ மேனரிஸத்தால் கவனிக்க வைக்கிறார் சபீர் கல்லரக்கல். வழக்கமான காதலியாக வந்து காதல், எமோஷன் ஏரியாவில் ருக்மினி வசந்த்தும், ஆக்ஷன் பரபரப்பிற்கிடையே விக்ராந்த்தும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். கேஸ் தொழிற்சாலை ஆக்ஷன் காட்சிகள், துறைமுகத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றில் அட்டகாசம் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின் குமார் மற்றும் திலீப் சுப்புராயன். இதற்கு சுதீப் எலமனின் நேர்த்தியும் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது. Madharaasi: எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார் - சிவகார்த்திகேயன் தன் கட்களால் ஆக்ஷன் காட்சிகளைக் கூர்மையாக்கியதோடு, எமோஷன் காட்சிகளையும் சிதறவிடாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். அனிருத் இசையில், 'சலம்பல', 'தங்கப்பூவே' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையால், ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோயிஸத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் அனிருத். மதராஸி விமர்சனம் | Madharaasi Review கதாநாயகன் ஓப்பனிங் பாடல், வில்லன்கள் வருகை, காதல் பின்கதை எனக் கொஞ்சம் நிதானமாகவே தொடங்குகிறது படம். கதாநாயகனுக்கு இருக்கும் 'மன மருட்சி கோளாறு (Delusional Disorder)', அதைக் கண்டுபிடிக்கும் கதாநாயகி எனக் காதலோடு, கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமும் ரசிக்க வைக்கின்றன. நேர்த்தியாகவும் நல்லதொரு திரையனுபவமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை காட்சியிலிருந்து பரபரப்பாகிறது படம். Madharaasi: அப்பா இன்னைக்கு இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரு - ப்ளாஷ்பேக் சொன்ன எஸ்.கே! வெறும் விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ எப்படி ஆயுதமேந்திய அமைப்பானது, இவ்வளவு துப்பாக்கிகளை எப்படி தமிழ்நாட்டிற்குள் விநியோகிப்பார்கள், எந்த அழுத்தமான சமூகச் சூழலும் இல்லாமல் எப்படி தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் வரும் எனப் பயப்படுகிறார்கள், சாமானிய மனிதர்கள் சின்ன சின்ன கோவத்திற்கெல்லாம் எப்படி துப்பாக்கி பயன்படுத்துகிறார்கள் என எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகளும், அபத்தங்களும் கதைக்களத்தை நிறைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சிவகார்த்திகேயனின் சேட்டைகளோடும், கச்சிதமான திரைக்கதை ட்விஸ்ட்டோடும் இடைவேளை காட்சி பக்காவான தியேட்டர் மெட்டீரியலாக கைதட்டல்களை வாங்குகிறது. மதராஸி விமர்சனம் | Madharaasi Review இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷனும், எமோஷனும் மாறி மாறிப் பின்னப்பட்டு, விறுவிறுப்பை முடிந்தளவு விடாமல் பிடித்து நீள்கிறது. ஆக்ஷன் சலிக்கும்போது, எமோஷன் கைகொடுக்க, எமோஷன் இறங்கும்போது ஆக்ஷன் கைகொடுக்க என இறுதிவரை திரைக்கதை சுவாயரஸ்யமாகவே பயணிக்கிறது. ஆனாலும், லாஜிக் மீறல்கள் ஏகத்திற்கு வருவதும், அவற்றைச் சமன்செய்ய நியாயமான காட்சிகள் இல்லாததும் பெரிய மைனஸ். Madharaasi: இலங்கையில கேமராமேனாட விரல் தனியா வந்திடுச்சு - முருகதாஸ் பகிர்ந்த பகீர் தகவல்! இக்குறைகளைக் களைய மனநலச் சவாலுடைய கதாநாயகன் மீது அதீத ஆக்ஷனையும், எமோஷனையும் ஏற்றிவிட்டு, அக்கதாபாத்திரத்தையே குழப்பியியடித்திருக்கிறார் இயக்குநர். மேலும், கதாநாயகனின் மனநலச் சவாலை நோயாகப் பார்க்காமல், அதை வரமாகப் பார்ப்பதாக வசனம் வைத்தது, கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்னை குறித்து மருத்துவம் படிக்கும் கதாநாயகிக்கு இருக்கும் புரிதலின்மை போன்றவை இரண்டாம் பாதியில் குழப்பத்தையே தருகின்றன. காதலி கதறுவதைக் கேட்டு மயக்கத்திலிருந்து விழிக்கும் கதாநாயகன், வில்லனோடு மணிக்கணக்காகச் சண்டையிடுவது என வழக்கமான சில கமெர்சியல் காட்சிகள் வந்து போனாலும், அவை தொந்தரவாக அமையாததும், பாதிக்கும் மேலான ஆக்ஷன், எமோஷன் காட்சிகள் திரையரங்கில் கச்சிதமாக ஒர்க் அவுட் ஆவதும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன. மதராஸி விமர்சனம் | Madharaasi Review லாஜிக் மீறல்களும், மேலோட்டமான சில எமோஷன் காட்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், அவற்றைத் தாண்டி ஆக்ஷன் - காதல் எனும் பரபர சாலையில், விறுவிறுப்போடு கடைசி வரை ஓடி கமெர்சியல் திருப்தியைத் தருகிறது இந்த 'மதராஸி'. மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் Field Out ஆகிட்டால்'' - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?
தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்ய ஆறு கண்டெய்னர்களில் சென்னை நகருக்குள் வரும் துப்பாக்கிகள், ஒரு கேஸ் தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்படுகின்றன. அதை அறியும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரி பிஜு மேனன் தலைமையிலான குழு, தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவற்றை அழிக்க முடிவெடுக்கிறது. உள்ளே சென்று, அவற்றை வெடிக்க 'சூசைட் ஆபரேஷனுக்கு' ஏற்ற ஆளைத் தேடுகிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review Sivakarthikeyan இந்நிலையில், காதலி மாலதியின் (ருக்மினி வசந்த்) பிரிவால் தொடர்ந்து தற்கொலை முயற்சிகளிலிருக்கும் சாமானியரான ரகுராமை (சிவகார்த்திகேயன்) இந்தத் திட்டத்திற்குப் பயன்படுத்த முடிவெடுக்கிறார் பிஜு மேனன். சாவதற்கு மகிழ்ச்சியாக ரகுவும் சம்மதிக்கிறார். இதன் பிறகு அவர் எடுக்கும் ஆக்ஷன், காதல் அவதாரங்களே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் கதை. Madharaasi: என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக... - சிவகார்த்திகேயன் முதற்பாதியில் ஒன்லைன் காமெடி, காதல், இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்ஷன், அழுத்தமான எமோஷன் என ஆழமாகும் கதாபாத்திரத்தையும், இரண்டாம் பாதியையும் கச்சிதமாக தன் தோளில் சுமந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மனநல ரிதியிலான சவால்களையும், அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும், அழுத்தமாகக் கையாண்டு கவனிக்க வைக்கிறார் சிவா! தன் அனுபவ நடிப்பால், பரபர காட்சிகளைச் சூடாக்குவதோடு, எமோஷன் மீட்டரையும் ஆங்காங்கே தொட்டுச் சென்று, படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார் பிஜு மேனன். மதராஸி விமர்சனம் | Madharaasi Review தன் அட்டகாசமான ஆக்ஷன், ஸ்டைலிஷ் உடல்மொழியால் கைதட்டல்களைக் குவிக்கிறார் வித்யூத் ஜம்வால். சின்ன சின்ன வில்லனிஸ மேனரிஸத்தால் கவனிக்க வைக்கிறார் சபீர் கல்லரக்கல். வழக்கமான காதலியாக வந்து காதல், எமோஷன் ஏரியாவில் ருக்மினி வசந்த்தும், ஆக்ஷன் பரபரப்பிற்கிடையே விக்ராந்த்தும் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள். கேஸ் தொழிற்சாலை ஆக்ஷன் காட்சிகள், துறைமுகத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகள் போன்றவற்றில் அட்டகாசம் செய்திருக்கிறார் சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின் குமார் மற்றும் திலீப் சுப்புராயன். இதற்கு சுதீப் எலமனின் நேர்த்தியும் பிரமாண்டமான ஒளிப்பதிவும் கைகொடுத்திருக்கிறது. Madharaasi: எனக்கு சரியான சம்பளம் இல்லாதபோதும் என் மனைவி என்னை ஏற்றுக் கொண்டார் - சிவகார்த்திகேயன் தன் கட்களால் ஆக்ஷன் காட்சிகளைக் கூர்மையாக்கியதோடு, எமோஷன் காட்சிகளையும் சிதறவிடாமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். அனிருத் இசையில், 'சலம்பல', 'தங்கப்பூவே' பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையால், ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோயிஸத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் அனிருத். மதராஸி விமர்சனம் | Madharaasi Review கதாநாயகன் ஓப்பனிங் பாடல், வில்லன்கள் வருகை, காதல் பின்கதை எனக் கொஞ்சம் நிதானமாகவே தொடங்குகிறது படம். கதாநாயகனுக்கு இருக்கும் 'மன மருட்சி கோளாறு (Delusional Disorder)', அதைக் கண்டுபிடிக்கும் கதாநாயகி எனக் காதலோடு, கதாபாத்திரங்களின் சுவாரஸ்யமும் ரசிக்க வைக்கின்றன. நேர்த்தியாகவும் நல்லதொரு திரையனுபவமாகவும் எடுக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை காட்சியிலிருந்து பரபரப்பாகிறது படம். Madharaasi: அப்பா இன்னைக்கு இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரு - ப்ளாஷ்பேக் சொன்ன எஸ்.கே! வெறும் விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ எப்படி ஆயுதமேந்திய அமைப்பானது, இவ்வளவு துப்பாக்கிகளை எப்படி தமிழ்நாட்டிற்குள் விநியோகிப்பார்கள், எந்த அழுத்தமான சமூகச் சூழலும் இல்லாமல் எப்படி தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரம் வரும் எனப் பயப்படுகிறார்கள், சாமானிய மனிதர்கள் சின்ன சின்ன கோவத்திற்கெல்லாம் எப்படி துப்பாக்கி பயன்படுத்துகிறார்கள் என எக்கச்சக்க லாஜிக் ஓட்டைகளும், அபத்தங்களும் கதைக்களத்தை நிறைக்கின்றன. இவற்றைத் தாண்டி, சிவகார்த்திகேயனின் சேட்டைகளோடும், கச்சிதமான திரைக்கதை ட்விஸ்ட்டோடும் இடைவேளை காட்சி பக்காவான தியேட்டர் மெட்டீரியலாக கைதட்டல்களை வாங்குகிறது. மதராஸி விமர்சனம் | Madharaasi Review இரண்டாம் பாதி முழுவதும் ஆக்ஷனும், எமோஷனும் மாறி மாறிப் பின்னப்பட்டு, விறுவிறுப்பை முடிந்தளவு விடாமல் பிடித்து நீள்கிறது. ஆக்ஷன் சலிக்கும்போது, எமோஷன் கைகொடுக்க, எமோஷன் இறங்கும்போது ஆக்ஷன் கைகொடுக்க என இறுதிவரை திரைக்கதை சுவாயரஸ்யமாகவே பயணிக்கிறது. ஆனாலும், லாஜிக் மீறல்கள் ஏகத்திற்கு வருவதும், அவற்றைச் சமன்செய்ய நியாயமான காட்சிகள் இல்லாததும் பெரிய மைனஸ். Madharaasi: இலங்கையில கேமராமேனாட விரல் தனியா வந்திடுச்சு - முருகதாஸ் பகிர்ந்த பகீர் தகவல்! இக்குறைகளைக் களைய மனநலச் சவாலுடைய கதாநாயகன் மீது அதீத ஆக்ஷனையும், எமோஷனையும் ஏற்றிவிட்டு, அக்கதாபாத்திரத்தையே குழப்பியியடித்திருக்கிறார் இயக்குநர். மேலும், கதாநாயகனின் மனநலச் சவாலை நோயாகப் பார்க்காமல், அதை வரமாகப் பார்ப்பதாக வசனம் வைத்தது, கதாநாயகனுக்கு இருக்கும் பிரச்னை குறித்து மருத்துவம் படிக்கும் கதாநாயகிக்கு இருக்கும் புரிதலின்மை போன்றவை இரண்டாம் பாதியில் குழப்பத்தையே தருகின்றன. காதலி கதறுவதைக் கேட்டு மயக்கத்திலிருந்து விழிக்கும் கதாநாயகன், வில்லனோடு மணிக்கணக்காகச் சண்டையிடுவது என வழக்கமான சில கமெர்சியல் காட்சிகள் வந்து போனாலும், அவை தொந்தரவாக அமையாததும், பாதிக்கும் மேலான ஆக்ஷன், எமோஷன் காட்சிகள் திரையரங்கில் கச்சிதமாக ஒர்க் அவுட் ஆவதும் இரண்டாம் பாதியைக் காப்பாற்றுகின்றன. மதராஸி விமர்சனம் | Madharaasi Review லாஜிக் மீறல்களும், மேலோட்டமான சில எமோஷன் காட்சிகளும் வரிசை கட்டி வந்தாலும், அவற்றைத் தாண்டி ஆக்ஷன் - காதல் எனும் பரபர சாலையில், விறுவிறுப்போடு கடைசி வரை ஓடி கமெர்சியல் திருப்தியைத் தருகிறது இந்த 'மதராஸி'. மதராஸி: ``அனிருத் எனக்கு நண்பருக்கும் மேல; அவர் Field Out ஆகிட்டால்'' - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Madharaasi Movie Review | Sivakarthikeyan, Rukmini, Vidyut | A.R.Murugadoss|Anirudh |Cinema Vikatan
Madharaasi Movie Review | Sivakarthikeyan, Rukmini, Vidyut | A.R.Murugadoss|Anirudh |Cinema Vikatan
‘மதராஸி’ விமர்சனம்: சிவகார்த்திகேயன் கூட்டணியில் கம்பேக் கொடுத்தாரா முருகதாஸ்?
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைப்படங்களான ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’ போன்றவற்றை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், கடைசியாக தமிழில் எடுத்த ’சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் தமிழகத்தில் நடக்கும் துப்பாக்கி கலாச்சாரத்தை […] The post சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ‘மதராஸி’ படம் வெற்றி பெற்றதா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
கூலி படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? வாங்க பார்க்கலாம்.!!
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட்...
மதராசி படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக..!
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ப்ரீ...
மீனா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டிருக்க ரோகினி போன் போட்டு மீனாவிடம் ஒரு பிரைடல் மேக்கப்புக்கு வந்த அவங்க டெக்கரேஷன் பத்தி கேட்டாங்க ஒரு சிம்பிள் டெக்கரேஷன்க்கு எவ்வளவு ஆகும்னா என்று பேச்சு கொடுத்துவிட்டு பிறகு கிரிஷ் பற்றி கேட்கிறார் நம்ம...
Madharaasi: `மதராஸி'நடிகை ருக்மணி வசந்த் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album
நந்தினி சொன்ன வார்த்தை,சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கருப்பன் சாமி போட்டோ முன் நின்று என்ன இருந்தாலும் மாதவி அம்மாவுக்கு ரொம்ப அவமானம் ஆயிடுச்சு...
நாங்கள் வெவ்வேறு மதம், ஆனால் எங்கள் குடும்பம் திருமணத்திற்கு –நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக்
தன்னுடைய காதலர் பற்றி நடிகை நிவேதா பெத்துராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் சிறு வயதாக இருக்கும் போதே துபாய் சென்று அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி […] The post நாங்கள் வெவ்வேறு மதம், ஆனால் எங்கள் குடும்பம் திருமணத்திற்கு – நிவேதா பெத்துராஜ் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு
ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார் என்று ‘தாவுத்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி குறிப்பிட்டார்.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு
ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார் என்று ‘தாவுத்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி குறிப்பிட்டார்.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு
ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார் என்று ‘தாவுத்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி குறிப்பிட்டார்.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ரஜினியே வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார்: ராதாரவி பேச்சு
ரஜினியே அத்தனை வெட்டு குத்து, ரத்தம் தெறிக்க நடிக்கிறார் என்று ‘தாவுத்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி குறிப்பிட்டார்.
‘லோகா’ படத்தினை 5 பாகமாக உருவாக்க திட்டம்: துல்கர் சல்மான்
‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
திரையரங்க வசூல் கணக்கு சர்ச்சை: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை
திரையரங்க வசூல் கணக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷின் அடுத்தப் படத்தின் பணிகள் தொடக்கம்
நடிகை கீர்த்தி சுரேஷ் - இயக்குநர் மிஷ்கின் இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சேரனிடம் பிரச்சனை செய்யும் வானதி அண்ணன், கோபத்தில் அடிக்க போன சோழன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா தாலியை கழட்டித் தந்ததால் சோழன் ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது வந்த வானதி சோழனிடம் வம்பு இழுத்து இருவருமே சண்டை போட்டுக் கொண்டார்கள். பின் வானதியை அங்கிருந்து பாண்டியன் அழைத்து சென்று விட்டார். அதற்குப்பின் சோழன் தன்னுடைய ஓனரிடம் நடந்ததை பற்றி சொல்லி ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் நிலா, விவாகரத்து கேட்க, சோழன் அதிர்ச்சியில் உறைந்து போனார். நிலா, வேலை முடித்து வீட்டிற்கு […] The post சேரனிடம் பிரச்சனை செய்யும் வானதி அண்ணன், கோபத்தில் அடிக்க போன சோழன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
என்னை மன ரீதியாக, உடல் ரீதியாக டார்ச்சல் செய்கிறார்கள் –சரவணன் முதல் மனைவி பரபரப்பு புகார்
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரவணன். இவர் 1991ம் ஆண்டு வெளியான வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமாகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இருந்தாலுமே இவரால் கடைசி வரை ஹீரோவாக நடிக்க முடியவில்லை. அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்த உடன் குணசித்திர வேடங்களில் சரவணன் நடித்து வந்தார். […] The post என்னை மன ரீதியாக, உடல் ரீதியாக டார்ச்சல் செய்கிறார்கள் – சரவணன் முதல் மனைவி பரபரப்பு புகார் appeared first on Tamil Behind Talkies .