ராஜாங்கத்தை அசிங்கப்படுத்த கேட்கும் கேள்வி, தமிழ்-சேது பதிலடி கொடுப்பார்களா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஆறுமுகம் குடித்து வந்ததை அறிந்த கண்மணி ரொம்பவே கோபப்பட்டு திட்டினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். மழை வந்ததால் சேது உள்ளே தூங்கினார். லைட் எரிவதால் சேது ஆப் செய்து விட்டார். உடனே தமிழ்ச்செல்வி சத்தமாக கத்தி கத்தி படித்தார். மறுநாள் காலையில் தமிழ்ச்செல்வி தேர்வு எழுதப் போவதால் youtube சேனல் வந்து வீடியோ எடுத்தார்கள். அப்போது அப்பத்தா வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து […] The post ராஜாங்கத்தை அசிங்கப்படுத்த கேட்கும் கேள்வி, தமிழ்-சேது பதிலடி கொடுப்பார்களா? சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
தெருநாய் விவகாரம்: பிக் பாஸ் செல்கிறாரா நடிகை அம்மு?
தெரு நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறமும், நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் நாய் பிரியர்கள் ஒருபுறமும் வாதிட்ட இந்த நிகழ்ச்சி பொது வெளியில் பெரிய பேசு பொருளானது. நடிகர் படவா கோபி, நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து படவா கோபி, அம்மு இருவருமே வீடியோ வெளியிட்டு, 'நாங்கள் பேசியதை முழுவதுமாக சேனல் வெளியிடவில்லை; எனவே எங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது' எனச் சொல்லியிருந்தார்கள். தெருநாய்கள் நீயா நானா எபிசோட் இருந்தாலும் இப்போது வரை இவர்கள் மீதான பொது மக்களின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் சில எதிர்வினைகளையும் இவர்கள் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! - எல்லையும் தீர்வும் | #Straydogissue இந்தச் சூழலில் நடிகை அம்மு, சேனல் தரப்பிடமே நேரடியாகப் பேசியிருக்கிறாராம். 'உங்களால் என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. நிகழ்ச்சிகள்ல இப்ப முன்னமாதிரி கலந்துக்க முடியிறதில்ல. பேலன்ஸ்டா பேசினாலும் உங்களுக்குத் தேவையானதை மட்டும் ஒளிபரப்புனதால இந்த நிலைமை' எனப் பேசியவர், அதைச் சரி செய்ய அடுத்து வைத்த கோரிக்கைதான் ஹைலைட். Bigg Boss 9 - விஜய் சேதுபதி 'இந்த வருஷம் அதாவது பிக்பாஸ் சீசன் 9ல் என்னையும் ஒரு போட்டியாளரா அனுப்புங்க' என்பதே அந்தக் கோரிக்கை என்கின்றனர் அம்முவுடனும் சேனலுடனும் தொடர்பில் இருக்கும் சிலர். ஆனால், சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் வந்ததாகத் தெரியவில்லை. 'எதையும் உறுதியாச் சொல்ல முடியாது. வைரலான ஆட்களை அனுப்பினால் நிகழ்ச்சிக்கு நல்லதுதானே என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது' என்கிறார்கள், சேனலை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள். தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தெருநாய் விவகாரம்: பிக் பாஸ் செல்கிறாரா நடிகை அம்மு?
தெரு நாய்க்கடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறமும், நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் நாய் பிரியர்கள் ஒருபுறமும் வாதிட்ட இந்த நிகழ்ச்சி பொது வெளியில் பெரிய பேசு பொருளானது. நடிகர் படவா கோபி, நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாய்களுக்கு ஆதரவாகப் பேசியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. நிகழ்ச்சி ஒளிபரப்பானதும் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து படவா கோபி, அம்மு இருவருமே வீடியோ வெளியிட்டு, 'நாங்கள் பேசியதை முழுவதுமாக சேனல் வெளியிடவில்லை; எனவே எங்கள் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது' எனச் சொல்லியிருந்தார்கள். தெருநாய்கள் நீயா நானா எபிசோட் இருந்தாலும் இப்போது வரை இவர்கள் மீதான பொது மக்களின் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் சில எதிர்வினைகளையும் இவர்கள் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. அனாதையாக சுற்றி திரியும் விலங்கு தெருநாய்! - எல்லையும் தீர்வும் | #Straydogissue இந்தச் சூழலில் நடிகை அம்மு, சேனல் தரப்பிடமே நேரடியாகப் பேசியிருக்கிறாராம். 'உங்களால் என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க. நிகழ்ச்சிகள்ல இப்ப முன்னமாதிரி கலந்துக்க முடியிறதில்ல. பேலன்ஸ்டா பேசினாலும் உங்களுக்குத் தேவையானதை மட்டும் ஒளிபரப்புனதால இந்த நிலைமை' எனப் பேசியவர், அதைச் சரி செய்ய அடுத்து வைத்த கோரிக்கைதான் ஹைலைட். Bigg Boss 9 - விஜய் சேதுபதி 'இந்த வருஷம் அதாவது பிக்பாஸ் சீசன் 9ல் என்னையும் ஒரு போட்டியாளரா அனுப்புங்க' என்பதே அந்தக் கோரிக்கை என்கின்றனர் அம்முவுடனும் சேனலுடனும் தொடர்பில் இருக்கும் சிலர். ஆனால், சேனல் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் வந்ததாகத் தெரியவில்லை. 'எதையும் உறுதியாச் சொல்ல முடியாது. வைரலான ஆட்களை அனுப்பினால் நிகழ்ச்சிக்கு நல்லதுதானே என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது' என்கிறார்கள், சேனலை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள். தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்ற பிளாஷ்பேக் தற்போது ஒளிபரப்பாகி முடிந்தது. மனோஜ் செய்த தவறால் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அதே நிலைமையில் இருக்கும் கிறிஸ்யும் முத்து மீனா காப்பாற்றி விடுகின்றனர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது...
தனி ஒருவன் 2 : அப்டேட் கொடுத்த இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது. ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் 2 வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு...
மதராசி : 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தபடம் தற்போது 13...
உண்மையை போட்டுடைத்த போலீஸ், சோழனின் சுயரூபத்தை அறிந்து கொந்தளித்த நிலா –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் […] The post உண்மையை போட்டுடைத்த போலீஸ், சோழனின் சுயரூபத்தை அறிந்து கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
சாதி, மதம் பிரிவினைகளுக்கு காரணம் இவர்கள் தான் –உண்மையை போட்டுடைத்த நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமா உலகில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி தற்போது பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் இசையில் வந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ரோமியோ’ திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடித்த ‘மழை பிடிக்காத மனிதன்’ […] The post சாதி, மதம் பிரிவினைகளுக்கு காரணம் இவர்கள் தான் – உண்மையை போட்டுடைத்த நடிகர் விஜய் ஆண்டனி appeared first on Tamil Behind Talkies .
Aishwarya rajessh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் கிளிக்ஸ் | Photo Album
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Anupama parameswaran: `அழகே அழகே பேரழகே' - அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
Rhythm: தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்- வைரமுத்து நெகிழ்ச்சி
இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ரிதம்'. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இயக்குநர் வசந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்திருந்தன. 'ரிதம்' படம் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன் இசை மொழிக்கு அழகு தருகிறது மொழியோ இசைக்கு ஆயுள் தருகிறது ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குநர் வசந்த்; நல்லிசை நல்கியவர் ஏ.ஆர்.ரகுமான் கவிஞர் வைரமுத்து நதியே நதியே பாடலில் தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் என்ற வரிகளைத் தமிழன்பர்கள் இன்றும் மந்திரம்போல் ஓதுகிறார்கள் காற்றே என் வாசல் வந்தாய் பாடலில் பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க பூமிக்குமேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க என்ற வரிகளை இன்றைய இருபது வயதுகள் இதழோடு இதழ்சேர்த்து உச்சரிக்கின்றன 'ரிதம்' படம் நல்ல பாடல்கள் தேன்போல... கெட்டுப் போவதில்லை படம் மறந்துபோனாலும் பாடல்கள் மறப்பதில்லை காடழிந்து போனாலும் விதையழிந்து போவதில்லை என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’.
விதவிதமாக டிராமா போடும் ரோகினி, மனோஜ்க்கு வந்த பிரச்சனை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே வருகிறார் பிறகு அஜய் அப்பா வக்கீலுடன் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தை சொல்லுகின்றனர் பிறகு ஒரு டேபிளில் ஆப்பிளும் பணமும் வைக்கின்றனர் ஏதாவது ஒன்னு எடு என்று சொல்லி வக்கீல் சொல்ல கொஞ்ச நேரம்...
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’.
படத்தின் டைட்டில் பார்த்து பயப்படாதீங்க –‘கிஸ்’பட விழாவில் நடிகர் கவின் சொன்ன சுவாரசிய தகவல்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் இவர் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்து இருந்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். அதன் பின் இவர் நட்புன்னா […] The post படத்தின் டைட்டில் பார்த்து பயப்படாதீங்க – ‘கிஸ்’ பட விழாவில் நடிகர் கவின் சொன்ன சுவாரசிய தகவல் appeared first on Tamil Behind Talkies .
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’.
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் மருத்துவமனையில் அனுமதி
இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா, நடித்து பான் இந்தியா முறையில் வெளியான படம், ‘மிராய்’.
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
இயக்குநர் மிஷ்கின் கொடுத்த தலைப்பு! - சதீஷ் கிருஷ்ணன்
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’.
இந்திப் படங்களை தவிர்க்கும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார்.
கமலுடன் நடிக்கும் படம்: என்ன சொல்கிறார் ரஜினி?
ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காகரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடிக்கும் உன்னி முகுந்தன்!
பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார், அதன் பின் இவர் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். […] The post அந்த படத்துல நடிச்சது தான் நான் செஞ்ச பெரிய தப்பு – நடிகை அனுஷ்கா ஷெட்டி ஓபன் டாக், அதிருப்தியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்
நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. A New Beginning: Kanmani Annadhana Virundhu Today, I began a new venture close to my heart - Kanmani Annadhana Virundhu, named after my mother. My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never… pic.twitter.com/Wkr7pooi5r — Raghava Lawrence (@offl_Lawrence) September 17, 2025 பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன் என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். ``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது - தாயின் பெயரில் அன்னதான விருந்து தொடங்கிய லாரன்ஸ்
நடிகரும், சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தனது தாயார் பெயரில் எளியவர்களுக்கு அன்னதான விருந்தைத் தொடங்கியிருக்கிறார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கங்களில், என் அம்மாவின் பெயரில் என் மனதுக்கு நெருக்கமான 'கண்மணி அன்னதான விருந்து' இன்று தொடங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வசதி படைத்தவர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய உணவுகள் எளியவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ராகவா லாரன்ஸ் அந்தப் பிம்பத்தை உடைத்து அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே கண்மணி அன்னதான விருந்தின் நோக்கம். உணவு என்றும் எட்டாக்கனியாக இருக்கக்கூடாது. அது ஒவ்வொருவரின் முகத்திலும் புன்னகையைத் தர வேண்டும். இந்தப் பயணத்தை நரிக்குறவர்கள் இன பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி. A New Beginning: Kanmani Annadhana Virundhu Today, I began a new venture close to my heart - Kanmani Annadhana Virundhu, named after my mother. My goal of this initiative is to make food varieties that are usually enjoyed only by the wealthy accessible to people who never… pic.twitter.com/Wkr7pooi5r — Raghava Lawrence (@offl_Lawrence) September 17, 2025 பல வகையான உணவுகளை அவர்கள் விரும்பி சுவைத்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. உங்கள் அனைவரின் அன்புடனும் ஆசீர்வாதத்துடனும் அனைவரின் பசியையும் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் இந்தப் பயணத்தை மனநிறைவுடன் தொடர்வேன் என நம்புகிறேன் என்று லாரன்ஸ் பதிவிட்டிருக்கிறார். மேலும், அன்னதான விருந்தின் வீடியோவையும் ஷேர் செய்திருக்கிறார். திரைப்படங்களுக்கு அப்பால் லாரன்ஸின் இதுபோன்ற சமூக சேவைகள் குறித்த உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள். ``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
திடீரென ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை –நடந்தது என்ன?
மீண்டும் உடல்நல பிரச்சனையால் நடிகர் ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு […] The post திடீரென ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த நடிகர் ரோபோ சங்கர், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
வெளிவந்த சோழனின் சுயரூபம், கோபத்தில் கொந்தளித்த நிலா- அடுத்து என்ன? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, போலீசுக்கு விவாகரத்து விஷயம் எப்படி தெரிந்தது என்று கேட்டார். அதற்கு சோழன், ஏதேதோ சொல்லி சமாளித்தார். இருந்தாலுமே நிலாவிற்கு சந்தேகமாக இருந்தது. அதற்குப்பின் இரவு 12 மணிக்கு நிலாவின் பிறந்தநாள் என்பதால் சோழன் கேக் வாங்கி மெழுகுவத்தி எல்லாம் ஏற்றி சர்ப்ரைஸ் கொடுத்தார். நிலாவும் அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு கேக்கை வெட்டினார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். மறுநாள் காலையில் வீட்டில் […] The post வெளிவந்த சோழனின் சுயரூபம், கோபத்தில் கொந்தளித்த நிலா- அடுத்து என்ன? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
“என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” - ஜாய் கிரிசில்டா
'என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை என பொறுப்பேற்க வேண்டும்' என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
மனோஜ் செய்த வேலையால் சிறார் பள்ளிக்கு போகும் முத்து, விஜயா சொன்ன வார்த்தை –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்றாலும் விஜயாவின் பயத்திற்காக ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் முத்துவை அழைத்துக் கொண்டு பாட்டியின் வீட்டிற்கு அண்ணாமலை, விஜயா வந்தார்கள். அப்போது நடந்ததை பாட்டியிடம் விஜயா சொன்னார். பாட்டியுமே ஒத்துக் கொண்டார். ஆனால், முத்து தன்னுடைய அம்மாவை விட்டு பிரியா விருப்பம் இல்லாமல் கதறி அழுதார். இருந்தாலும் ஜோசியர் சொன்னதற்காக அங்கிருந்து விஜயா கிளம்பி விட்டார். முத்துவை பார்க்க அண்ணாமலை தான் அடிக்கடி வந்தார். ஆனால், ஜோசியர் […] The post மனோஜ் செய்த வேலையால் சிறார் பள்ளிக்கு போகும் முத்து, விஜயா சொன்ன வார்த்தை – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக புடலங்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நீச்சத்து நிறைந்த காய் என்பதால் உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான...
விஜய் செய்த வேலையால் கொந்தளிக்கும் கங்கா, பதறி அடித்து கொண்டு வரும் பசுபதி –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், பசுபதி மகன் ராகாவை தூக்கி விட்டால் பத்திரத்தை எடுத்து விடலாம் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு நிவின், குமரன் இருவருமே ஒத்துக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் கங்கா, யமுனா ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வழக்கம்போல் இருவருமே விஜய், காவிரியை தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து யமுனாவின் வீட்டிற்கு நிவின் அம்மா வந்து விட்டார். ஆனால், யமுனா அதைப்பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து […] The post விஜய் செய்த வேலையால் கொந்தளிக்கும் கங்கா, பதறி அடித்து கொண்டு வரும் பசுபதி – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
சக்தித் திருமகன்: சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைகளுக்கு மக்கள்தான் காரணம் - விஜய் ஆண்டனி பளீச்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது. 'அருவி', 'வாழ்' போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 'சக்தித் திருமகன்' படம் அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம். சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம். Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி அதனால் குற்றங்களுக்கு நாமும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து படத்தை எடுத்திருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம் என்றிருக்கிறார். தொடர்ந்து அரசியலில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களைப் பண்ண முடியும். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. விஜய் ஆண்டனி நான் முழுநேரம் நடிகனாக இருக்கிறேன். படங்கள் தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான் - நடிகர் விஜய் அம்மா ஷோபா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சக்தித் திருமகன்: சாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைகளுக்கு மக்கள்தான் காரணம் - விஜய் ஆண்டனி பளீச்
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக 'சக்தித் திருமகன்' படம் உருவாகியிருக்கிறது. 'அருவி', 'வாழ்' போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 'சக்தித் திருமகன்' படம் அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம். சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம். Shakthi Thirumagan: ``இரண்டாவது பாதி படம் எனக்கு புரியவே இல்லை - ஓப்பனாக பேசிய விஜய் ஆண்டனி அதனால் குற்றங்களுக்கு நாமும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து படத்தை எடுத்திருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம் என்றிருக்கிறார். தொடர்ந்து அரசியலில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களைப் பண்ண முடியும். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை. விஜய் ஆண்டனி நான் முழுநேரம் நடிகனாக இருக்கிறேன். படங்கள் தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன் என்று தெரிவித்திருக்கிறார். Shakthi Thirumagan: ``விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்ததே என் கணவர்தான் - நடிகர் விஜய் அம்மா ஷோபா சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``ரூ.7,000 தராங்களாம், வேணாம் ரூ.10,000 கேட்டுப்பாரு - மிர்ச்சி விஜய் கலகல பேச்சு
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். Kiss movie press meet - kavin - zen martin - Mirchi Vijay இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் மிர்ச்சி விஜய், ``படங்களில் நடிப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இந்தப் படத்தில் நடித்ததும், இந்தப் படக்குழுவுடன் நடித்ததும் மிகவும் அற்புதமான, வித்தியாசமான அனுபவம். ஹீரோவுக்கு நண்பனாக நடிப்பது என்பதைத் தாண்டி, அந்த நடிகருக்கு உண்மையிலேயே நாம் நண்பராக இருந்தால், அது இன்னும் சிறப்பான அனுபவமாக இருக்கும். Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ் நானும் கவினும் சேர்ந்து ஈவென்ட் செய்வதிலிருந்தே நண்பர்கள். 'ரூ.7,000 தராங்களாம்... வேணாம் ரூ10,000 கேட்டுப்பாரு' எனப் பேசத் தொடங்கி, நான் இலங்கைக்கு ஒரு நிகழ்ச்சிக்காகச் சென்றபோது, அங்கு கவினின் படப் போஸ்டரைப் பார்த்து அவருக்கு செல்போனில் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டது வரை எங்களின் நட்பு தொடர்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறோம். இப்போது அவருடன் சேர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. Kiss movie press meet - Mirchi Vijay முதலில் கவினுக்கு நன்றியும், இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகளும். இயக்குநர் சதீஷுக்கும் நன்றி. இங்கு குறிப்பாகச் சொல்ல வேண்டியவர்களில் ஒருவர் எடிட்டர். அவரை முதன்முதலில் பார்த்தபோது, பாம்பேயிலிருந்து காஸ்ட்யூம் டிசைனர் யாரையோ அழைத்து வந்திருக்கிறார்கள் போல என்றுதான் நினைத்தேன். கவினை விட அதிகமாக காஸ்டியூம் மாற்றுபவர் அவர்தான். அவரைப் பார்த்ததும் கலர் கலர் சட்டை, சென்ட் வாசம் தூக்குது, பயங்கர ஸ்மார்ட்டா இருக்காரு யாரு இவர்னு இயக்குநரிடம் கேட்டேன். இவர்தான் இந்தப் படத்தின் எடிட்டர்னு சொன்னாங்க. கண்டிப்பா இவரும் நடிகராக வருவார்னு நம்புறேன். இந்தப் படத்துல என்னுடைய அப்பா விடிவி கணேஷ் சார். இன்னும் அவர்கூட 4 நாள் நடிச்சிருந்தாலும் சந்தோஷமா இருந்திருக்கும். இசையமைப்பாளர் ஜென் மாஸ்டரும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்கு உங்களின் சப்போர்ட் ரொம்ப முக்கியம். எனப் பேசினார். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
தண்டகாரண்யம்: நக்சல்கள் மக்களுக்கான பாதுகாவலர்கள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது - திருமா
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தண்டகாரண்யம்'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் (செப்.15) திரையிடப்பட்டிருக்கிறது. Thandakaaranyam படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். படம் குறித்துப் பேசிய திருமாவளவன், அதியன் ஆதிரை ஒரு வரலாற்று நிகழ்வைக் கருப்பொருளாகக்கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர் முதல் படத்திற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது. `தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன? பழங்குடி மக்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பம், துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்று பேசப்படுகிறது. வனத்துறையினரால் பழங்குடியின மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. நெஞ்சைத் தொடுகிற காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார். இதன் வசனம் நெஞ்சை ஈர்க்கிறது. படத்தின் கதாநாயகன் கலையரசன், முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகாரம் எப்படி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. போலியாக ஒரு திட்டம், பயிற்சி வகுப்புகள், என்கவுண்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நக்சல்கள் பக்கம்தான் மக்கள் நிற்கிறார்கள். நக்சல்கள் மக்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் பக்கம் அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. நக்சல்களை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கான போராளிகள், பாதுகாவலர்கள் என்பதை இப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. அதியன் ஆதிரை முற்போக்காகச் சிந்திக்கிறார். சமுகத்தின் நலனுக்காகச் சிந்திக்கிறார் என்பதை இந்தப் படம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளும். வாழ்த்துகளும் என்று பாராட்டி இருக்கிறார். தண்டகாரண்யம்: கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம் - பா.ரஞ்சித் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
தண்டகாரண்யம்: நக்சல்கள் மக்களுக்கான பாதுகாவலர்கள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது - திருமா
'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில், நடிகர் கலையரசன், அட்டகத்தி தினேஷ், வின்சு, ரித்விகா, சபீர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'தண்டகாரண்யம்'. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாரான இந்தப் படம் செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சி நேற்று முன்தினம் (செப்.15) திரையிடப்பட்டிருக்கிறது. Thandakaaranyam படத்தைப் பார்த்த விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். படம் குறித்துப் பேசிய திருமாவளவன், அதியன் ஆதிரை ஒரு வரலாற்று நிகழ்வைக் கருப்பொருளாகக்கொண்டு திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார். தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அவர் முதல் படத்திற்காகப் பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்னையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் நமக்குப் பல செய்திகளைச் சொல்கிறது. `தண்டகாரண்யம்’, `அசுரகுலத் தலைவன்’, `ராவணன்’... `காலா’ திரைப்படத்தின் குறியீடுகள் உணர்த்துவது என்ன? பழங்குடி மக்களின் வாழ்வியல் எவ்வளவு துன்பம், துயரம் நிறைந்ததாக இருக்கிறது என்று பேசப்படுகிறது. வனத்துறையினரால் பழங்குடியின மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரமுடிகிறது. நெஞ்சைத் தொடுகிற காதலை அழகாகச் சொல்லி இருக்கிறார். இதன் வசனம் நெஞ்சை ஈர்க்கிறது. படத்தின் கதாநாயகன் கலையரசன், முருகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விசிக தலைவர் திருமாவளவன் நடிகர் தினேஷும் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகாரம் எப்படி இவர்களை ஆட்டிப்படைக்கிறது. போலியாக ஒரு திட்டம், பயிற்சி வகுப்புகள், என்கவுண்டர் செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. நக்சல்கள் பக்கம்தான் மக்கள் நிற்கிறார்கள். நக்சல்கள் மக்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். அதிகார வர்க்கத்தின் பக்கம் அவர்கள் ஒருபோதும் நிற்க மாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. நக்சல்களை எந்தச் சக்தியாலும் பிரிக்கமுடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்கான போராளிகள், பாதுகாவலர்கள் என்பதை இப்படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது. அதியன் ஆதிரை முற்போக்காகச் சிந்திக்கிறார். சமுகத்தின் நலனுக்காகச் சிந்திக்கிறார் என்பதை இந்தப் படம் நமக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவருக்கு என்னுடைய பாராட்டுகளும். வாழ்த்துகளும் என்று பாராட்டி இருக்கிறார். தண்டகாரண்யம்: கலை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் நேபாளப் போராட்டம் - பா.ரஞ்சித் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால் - நடிகர் கவின்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். `லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் படத்தின் நாயகன் கவின் பேசியபோது, ``இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்ல நான் தாங்க்ஸ் பண்ணனும்னு நினைக்கிறதுல முதல் ஆள் உதவி இயக்குநர் விஷால். இந்தப் படம் பேசப்பட்டு இரண்டு வருஷம் லேட் ஆகிருச்சி. ஆனாலும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருந்தார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அவர் நினைச்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்க முடியும். ஆனால் அவர் இப்போ வரைக்கும் எங்களுக்காக இருக்கிறார். டெக்னீஷியன் டீம் சமீபமாக சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கி முழுக்க முழுக்க இந்தப் படத்துக்காக உழைச்சிட்டு இருக்காங்க. அதுக்காக ரொம்ப நன்றி. மோகன் மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராகுல் சார் இவ்வளவு தூரம் இந்தப் படத்தைக் கொண்டுவந்ததுக்கு நன்றி. எங்களுக்காக டைட் ஷெடியுல்லயும் பாடல் பாடிய அனிரூத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கும் நன்றி. kiss press meet kavin - zen - mirchi vijay. இயக்குநர் அருண் ராஜ் அண்ணா பாடிகொடுத்திருக்கிறார். மிஷ்கின் சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். அவங்களோட உழைப்பை எங்களை நம்பி கொடுத்ததுக்கு நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 10 நிமிஷத்துல ஸ்டூடியோ வந்து பேசிக் கொடுத்துட்டு போயிட்டார். அதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. விடிவி சாருக்கும் நன்றி. அவருடைய எனெர்ஜி படத்துலயும் அப்படியே வந்திருக்கும். வேற ஷூட் இருந்தும் கணேஷ் சார் எங்களுக்காக வந்திருக்கார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album மிர்ச்சி விஜய் என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளரா வந்திருந்தான். இன்னைக்கு அவர் நடிகர். அவரை தொகுப்பாளர் ஆக்காம, கெஸ்டாதான் வரணும்னு சொல்லியிருந்தேன். ப்ரீத்தி இதுல டோட்டலா வேற மாதிரி இருப்பாங்க. அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். எங்களோட இணைந்ததுக்கு நன்றி. கல்யாண் மாஸ்டர், பிரபு சார், தேவயானி மேடம் எல்லோரும் எங்களுக்காக நடிச்சிருக்காங்க. அவங்ககூடலாம் எனக்கு நடிக்கனும்னு ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு. kiss press meet kavin - preethi asrani இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். பிளடி பெக்கர்லயே அது நடந்திருக்கனும். ஆனால் அது அப்படி நடக்குறது இல்லை. தொடர்ந்து உழைப்பை போட்டுக்கிட்டே இருப்போம். இந்தப் படத்துல அவருடைய உழைப்பு ரொம்பப் பெருசு. இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி ஜாலியான படம்னு தோணும். ஆனால் உண்மையிலேயே இது குடும்பத்தோட எல்லோரும் ஜாலியா பாக்குறமாதிரியான படமா இருக்கும். ஒரு படம் ஜெயிக்கிறதே குடும்பத்தோட வந்து பார்க்கும் ரசிகர்களாலதான். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. எனப் பேசினார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Kiss: ``இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி இருக்கும்; ஆனால் - நடிகர் கவின்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். `லிஃப்ட்' படத்தில் தொடங்கி `டாடா' வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் படத்தின் நாயகன் கவின் பேசியபோது, ``இது என்னுடைய ஆறாவது படம். இந்த மீட்டிங்ல நான் தாங்க்ஸ் பண்ணனும்னு நினைக்கிறதுல முதல் ஆள் உதவி இயக்குநர் விஷால். இந்தப் படம் பேசப்பட்டு இரண்டு வருஷம் லேட் ஆகிருச்சி. ஆனாலும் இந்தப் படத்துக்காக தொடர்ந்து உழைச்சிட்டே இருந்தார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி அவர் நினைச்சிருந்தா வேற இடத்துக்கு போயிருக்க முடியும். ஆனால் அவர் இப்போ வரைக்கும் எங்களுக்காக இருக்கிறார். டெக்னீஷியன் டீம் சமீபமாக சில மணி நேரங்கள் மட்டுமே தூங்கி முழுக்க முழுக்க இந்தப் படத்துக்காக உழைச்சிட்டு இருக்காங்க. அதுக்காக ரொம்ப நன்றி. மோகன் மகேந்திரன் சார், தயாரிப்பாளர் ராகுல் சார் இவ்வளவு தூரம் இந்தப் படத்தைக் கொண்டுவந்ததுக்கு நன்றி. எங்களுக்காக டைட் ஷெடியுல்லயும் பாடல் பாடிய அனிரூத் சாருக்கும், பாடல் எழுதிய விக்னேஷ் சிவனுக்கும் நன்றி. kiss press meet kavin - zen - mirchi vijay. இயக்குநர் அருண் ராஜ் அண்ணா பாடிகொடுத்திருக்கிறார். மிஷ்கின் சார் டைட்டில் கொடுத்திருக்கிறார். அவங்களோட உழைப்பை எங்களை நம்பி கொடுத்ததுக்கு நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கார். 10 நிமிஷத்துல ஸ்டூடியோ வந்து பேசிக் கொடுத்துட்டு போயிட்டார். அதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியாது. விடிவி சாருக்கும் நன்றி. அவருடைய எனெர்ஜி படத்துலயும் அப்படியே வந்திருக்கும். வேற ஷூட் இருந்தும் கணேஷ் சார் எங்களுக்காக வந்திருக்கார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album மிர்ச்சி விஜய் என்னுடைய முதல் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு தொகுப்பாளரா வந்திருந்தான். இன்னைக்கு அவர் நடிகர். அவரை தொகுப்பாளர் ஆக்காம, கெஸ்டாதான் வரணும்னு சொல்லியிருந்தேன். ப்ரீத்தி இதுல டோட்டலா வேற மாதிரி இருப்பாங்க. அவங்க ரசிகர்களுக்கு புது அனுபவமா இருக்கும். எங்களோட இணைந்ததுக்கு நன்றி. கல்யாண் மாஸ்டர், பிரபு சார், தேவயானி மேடம் எல்லோரும் எங்களுக்காக நடிச்சிருக்காங்க. அவங்ககூடலாம் எனக்கு நடிக்கனும்னு ஆசை இருந்தது. அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியிருக்கு. kiss press meet kavin - preethi asrani இசையமைப்பாளர் ஜென்னுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்கலைன்னு நினைக்கிறேன். பிளடி பெக்கர்லயே அது நடந்திருக்கனும். ஆனால் அது அப்படி நடக்குறது இல்லை. தொடர்ந்து உழைப்பை போட்டுக்கிட்டே இருப்போம். இந்தப் படத்துல அவருடைய உழைப்பு ரொம்பப் பெருசு. இந்தப் படத்தோட டைட்டில் பார்த்ததும் ஒருமாதிரி ஜாலியான படம்னு தோணும். ஆனால் உண்மையிலேயே இது குடும்பத்தோட எல்லோரும் ஜாலியா பாக்குறமாதிரியான படமா இருக்கும். ஒரு படம் ஜெயிக்கிறதே குடும்பத்தோட வந்து பார்க்கும் ரசிகர்களாலதான். இந்தப் படமும் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி. எனப் பேசினார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மீண்டும் திருமணம் பற்றி பேசிய பாண்டியன், அரசி கொடுத்த ட்விஸ்ட் –விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், அரசி குடும்பத்தை பற்றி மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். மாரி- வடிவு எல்லோருமே பாண்டியன் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார்கள். குமாரும் தான் செய்த தவறை உணர்ந்து பேசினார். இன்னொரு பக்கம் அரசி, கேஸ் வாபஸ் வாங்கியதைப் பற்றி பாண்டியன் வீட்டில் எல்லோருமே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த அப்பத்தா, அரசி-பாண்டியன் இடம் நன்றி சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். […] The post மீண்டும் திருமணம் பற்றி பேசிய பாண்டியன், அரசி கொடுத்த ட்விஸ்ட் – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! - கூமாபட்டி தங்கபாண்டி பேட்டி
ஏங்க... ஏங்க... என இணைய உலகத்தையே ஏங்கவைத்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டி, தற்போது, தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை கல கல நடிகராகவும் குதூகல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி, கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் 'கூமாபட்டி தங்கபாண்டிக்கு என்னாச்சு?' என இணையதளவாசிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தங்கபாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினேன்... “ஷூட்டிங்கிற்காக பஸ்ல வெளியூர் போய்க்கிட்டிருந்தேன். டிரைவர் வேகமா ஓட்டினது மட்டுமில்லாம, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார். நான், எதிர்பார்க்கவே இல்ல. என்னோட தோள் பட்டையில பயங்கரமா அடிபட்டுடுச்சு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர், ‘பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு. ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணவேண்டியிருக்கும். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஆபரேஷனுக்குப்பிறகு மூணு மாசம் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கும்’னு சொல்லிட்டார். எனக்கு மட்டுமில்லாம, மற்ற பயணிகளுக்கும் பலத்த அடி. அதுவும், நான் வளர்ந்து வர்ற நேரத்துல, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு. கூமாபட்டி தங்கபாண்டி அதைவிட எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது, டிரைவரோட அணுகுமுறைதான். ‘ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க. விபத்து ஆகிடப்போகுது’ன்னு கேட்டதுக்கு, ‘வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா... போ அப்படி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டார். தெற்கனா இருந்தா என்ன? வடக்கனா இருந்தா என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர், பேசினதுதான் ரொம்ப வருத்தமா ஆகிடுச்சு” என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியவரிடம், இனி ஜீ தமிழ் நிகழ்ச்சி? என கேட்டபோது, “எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும் சாந்தினி மட்டுமில்ல, மொத்த டீமே வருத்தப்பட்டாங்க. என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியிலருந்து விலகுற எண்ணம் கிடையாது. இன்னும் மூணு நாளில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில நிற்பேன். இந்த கைதான் ‘கூமாபட்டிக்கு வாங்க... வாங்க’ன்னு எல்லோரையும் ஊருக்கு வரவழைச்சு ஃபேமஸ் ஆக்கினது. இப்போ, என் கரியர் போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கையை வெச்சுத்தானே என் திறமையை எல்லாம் வெளிப்படுத்தினேன். எங்க வீட்டுல எல்லோருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. முழு தகுதியை வளர்த்துக்கிட்டுத்தான், சினிமாவுக்குள்ள போகணும்ங்கிற முடிவுல இருக்கேன். அதனால, நடிப்புப் பயிற்சிக்காக கூத்துப்பட்டறையில சேர்ந்திருக்கேன். டான்ஸ் க்ளாஸ், ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சுட்டேன். தங்கபாண்டி - சாந்தினி இந்த நேரத்துல இப்படி ஆனது, எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. இன்ஸ்டாவுல ரீல்ஸ் பண்ணி போடுறது வேற, சினிமா வேற. நிறைய வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, நிறைய பேரு எனக்கு கண் திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றாங்க. நான், அதையும் ஏத்துக்கமாட்டேன். அந்தமாதிரி, நம்பிக்கைக்குள்ள போகமாட்டேன். எனக்கு நடந்தது, எதேச்சையா நடந்தது. ஆனா, நான் நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சதிலிருந்தே 'கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க.... யோகத்தைப் பாருங்க'... 'வயித்தெரிச்சலா இருக்குடா'.... 'நீ நல்லாவே இருக்கமாட்டட்'ன்னு பலரும் என்னை கமென்ட் பண்ணித் திட்டுறாங்க. அதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. வலி, வேதனை எல்லாமே எனக்குத்தானே? அவங்களுக்கு தெரியாதில்ல? என்மேல வயித்தெரிச்சல் பட்டவங்க எல்லாம் நல்லாயிருக்கட்டும். நான், அவங்களை எதுவும் சொல்லமாட்டேன். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு எவ்ளோ அடிபட்டாலும் இலக்குல இருந்து பின்வாங்கவே மாட்டேன். ஒரு இம்மி அளவுகூட திசைமாற மாட்டேன். எத்தனை அடிபட்டாலும், எத்தனை எலும்பு உடைஞ்சாலும் சதை கிழிஞ்சாலும் ரத்த ஆறே ஓடினாலும் என் இலக்கை நோக்கி பயணிச்சுக்கிட்டேதான் இருப்பேன். மக்களோட ஆதரவு இருக்கு. கண்டிப்பா எதிர்காலத்துல நல்லது செய்வேன். ஒரு தனி மனிதனா, எந்தப் பின்புலமும் இல்லாம கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கி, அரசுக்கிட்டேயிருந்து 10 கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்திருக்கேன். இது, எல்லா தனி மனிதனாலயும் முடியும். ஆனா, முயற்சி பண்ணனும். தங்கபாண்டி என்னோட திறமையை எல்லாம் வெளிக்கொண்டு வந்து, நிச்சயமா சாதிப்பேன். எந்த பின்புலமும் கிடையாது. ஆனா, ஒரு கிராமத்திலிருந்து என்னோட திறமையால சின்னத்திரை வரை வந்திருக்கேன். இதுவே, ஒரு நடிகரோட மகன், ஒரு பெரிய தொழிலதிபரோட மகன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில ஒரு பொண்ணுகூட டான்ஸ் ஆடினா என்னை சொல்ற மாதிரி விமர்சிப்பாங்களா? இதுலையும் சிலர் ஏற்றத்தாழ்வு பார்க்கிறது கவலையா இருக்கு. 2027 -ல என்னுடைய திறமை எல்லாம் இன்னும் முழுசா வெளிப்படும்” என்கிறார், தன்னம்பிக்கையோடு!
என்னைப் பார்த்து வயித்தெரிச்சல் படுறவங்க நல்லாருங்க; ஆனா, ஒன்னு! - கூமாபட்டி தங்கபாண்டி பேட்டி
ஏங்க... ஏங்க... என இணைய உலகத்தையே ஏங்கவைத்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டி, தற்போது, தொலைகாட்சி நிகழ்ச்சியின் மூலம், சின்னத்திரை கல கல நடிகராகவும் குதூகல ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி, கொண்டாட்ட மகிழ்ச்சியில் இருந்தவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டதால் 'கூமாபட்டி தங்கபாண்டிக்கு என்னாச்சு?' என இணையதளவாசிகள் அக்கறையோடு கேள்வி எழுப்பிக்கொண்டிருக்க, தங்கபாண்டியனைத் தொடர்புகொண்டு பேசினேன்... “ஷூட்டிங்கிற்காக பஸ்ல வெளியூர் போய்க்கிட்டிருந்தேன். டிரைவர் வேகமா ஓட்டினது மட்டுமில்லாம, திடீர்ன்னு பிரேக் போட்டுட்டார். நான், எதிர்பார்க்கவே இல்ல. என்னோட தோள் பட்டையில பயங்கரமா அடிபட்டுடுச்சு. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்த்த டாக்டர், ‘பந்துகிண்ண மூட்டு இறங்கியிருக்கு. ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணவேண்டியிருக்கும். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்துட்டு, ஆபரேஷனுக்குப்பிறகு மூணு மாசம் ஓய்வு எடுக்கவேண்டியிருக்கும்’னு சொல்லிட்டார். எனக்கு மட்டுமில்லாம, மற்ற பயணிகளுக்கும் பலத்த அடி. அதுவும், நான் வளர்ந்து வர்ற நேரத்துல, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல. ரொம்ப கஷ்டமா இருக்கு. கூமாபட்டி தங்கபாண்டி அதைவிட எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது, டிரைவரோட அணுகுமுறைதான். ‘ஏண்ணே இவ்ளோ ஸ்பீடா போறீங்க. விபத்து ஆகிடப்போகுது’ன்னு கேட்டதுக்கு, ‘வண்டி குறுக்கால வந்தது, பிரேக் போட்டேன். நீ என்ன வடக்கனா... போ அப்படி’ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டார். தெற்கனா இருந்தா என்ன? வடக்கனா இருந்தா என்ன? எல்லாரும் மனிதர்கள்தானே? அவர், பேசினதுதான் ரொம்ப வருத்தமா ஆகிடுச்சு” என்று மனக்குமுறலை வெளிப்படுத்தியவரிடம், இனி ஜீ தமிழ் நிகழ்ச்சி? என கேட்டபோது, “எனக்கு அடிப்பட்ட தகவல் கேட்டதும் சாந்தினி மட்டுமில்ல, மொத்த டீமே வருத்தப்பட்டாங்க. என்னை நம்பி இந்த பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அதனால, 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சியிலருந்து விலகுற எண்ணம் கிடையாது. இன்னும் மூணு நாளில் வந்து பொம்மை மாதிரியாவது நிகழ்ச்சியில நிற்பேன். இந்த கைதான் ‘கூமாபட்டிக்கு வாங்க... வாங்க’ன்னு எல்லோரையும் ஊருக்கு வரவழைச்சு ஃபேமஸ் ஆக்கினது. இப்போ, என் கரியர் போயிடுமோன்னு பயமா இருக்கு. இந்த கையை வெச்சுத்தானே என் திறமையை எல்லாம் வெளிப்படுத்தினேன். எங்க வீட்டுல எல்லோருமே ரொம்ப அதிர்ச்சி ஆகிட்டாங்க. எனக்கு சினிமா வாய்ப்புகளும் வந்துக்கிட்டிருக்கு. முழு தகுதியை வளர்த்துக்கிட்டுத்தான், சினிமாவுக்குள்ள போகணும்ங்கிற முடிவுல இருக்கேன். அதனால, நடிப்புப் பயிற்சிக்காக கூத்துப்பட்டறையில சேர்ந்திருக்கேன். டான்ஸ் க்ளாஸ், ஜிம்முக்கும் போக ஆரம்பிச்சுட்டேன். தங்கபாண்டி - சாந்தினி இந்த நேரத்துல இப்படி ஆனது, எனக்கே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. இன்ஸ்டாவுல ரீல்ஸ் பண்ணி போடுறது வேற, சினிமா வேற. நிறைய வித்தியாசத்தை புரிஞ்சுக்கிட்டேன். அதேமாதிரி, நிறைய பேரு எனக்கு கண் திருஷ்டி விழுந்துடுச்சுன்னு சொல்றாங்க. நான், அதையும் ஏத்துக்கமாட்டேன். அந்தமாதிரி, நம்பிக்கைக்குள்ள போகமாட்டேன். எனக்கு நடந்தது, எதேச்சையா நடந்தது. ஆனா, நான் நிகழ்ச்சியில கலந்துக்க ஆரம்பிச்சதிலிருந்தே 'கூமாபட்டியானுக்கு வந்த வாழ்வை பாருங்க.... யோகத்தைப் பாருங்க'... 'வயித்தெரிச்சலா இருக்குடா'.... 'நீ நல்லாவே இருக்கமாட்டட்'ன்னு பலரும் என்னை கமென்ட் பண்ணித் திட்டுறாங்க. அதையெல்லாம் பார்த்து எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. வலி, வேதனை எல்லாமே எனக்குத்தானே? அவங்களுக்கு தெரியாதில்ல? என்மேல வயித்தெரிச்சல் பட்டவங்க எல்லாம் நல்லாயிருக்கட்டும். நான், அவங்களை எதுவும் சொல்லமாட்டேன். ஆனா, ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன். எனக்கு எவ்ளோ அடிபட்டாலும் இலக்குல இருந்து பின்வாங்கவே மாட்டேன். ஒரு இம்மி அளவுகூட திசைமாற மாட்டேன். எத்தனை அடிபட்டாலும், எத்தனை எலும்பு உடைஞ்சாலும் சதை கிழிஞ்சாலும் ரத்த ஆறே ஓடினாலும் என் இலக்கை நோக்கி பயணிச்சுக்கிட்டேதான் இருப்பேன். மக்களோட ஆதரவு இருக்கு. கண்டிப்பா எதிர்காலத்துல நல்லது செய்வேன். ஒரு தனி மனிதனா, எந்தப் பின்புலமும் இல்லாம கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கி, அரசுக்கிட்டேயிருந்து 10 கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்திருக்கேன். இது, எல்லா தனி மனிதனாலயும் முடியும். ஆனா, முயற்சி பண்ணனும். தங்கபாண்டி என்னோட திறமையை எல்லாம் வெளிக்கொண்டு வந்து, நிச்சயமா சாதிப்பேன். எந்த பின்புலமும் கிடையாது. ஆனா, ஒரு கிராமத்திலிருந்து என்னோட திறமையால சின்னத்திரை வரை வந்திருக்கேன். இதுவே, ஒரு நடிகரோட மகன், ஒரு பெரிய தொழிலதிபரோட மகன் ஜீ தமிழ் நிகழ்ச்சியில ஒரு பொண்ணுகூட டான்ஸ் ஆடினா என்னை சொல்ற மாதிரி விமர்சிப்பாங்களா? இதுலையும் சிலர் ஏற்றத்தாழ்வு பார்க்கிறது கவலையா இருக்கு. 2027 -ல என்னுடைய திறமை எல்லாம் இன்னும் முழுசா வெளிப்படும்” என்கிறார், தன்னம்பிக்கையோடு!
Bigg Boss Tamil 9: மாமியார் மருமகள், சர்ச்சை யூ டியூபர்; இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்களா?
வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது பிக் பாஸ் தமிழ் சீசன் 9. கடந்த சீசனில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் டிஜிட்டல் தளத்தில் பிரபலமாக விளங்கும் பலர் போட்டியாளர்களாக களம் இறங்கலாமென்கின்றனர் பிக் பாஸ் குழுவைச் சேர்ந்தவர்கள். பிக் பாஸ் தொடங்குகிறது என்றாலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் குறித்த உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாவது வாடிக்கைதான். பிரபலங்கள் பலர் பெயர் அதில் இடம்பெறுவதும், கடைசியில் அவர்களில் சிலர் நிகழ்ச்சிக்குள் செல்வதும் செல்லாததும் நடக்கும். Bigg Boss 9 - விஜய் சேதுபதி விகடன் தளத்திலும் கடந்த சீசன்களின் போது பல போட்டியாளர்கள் குறித்த தகவல்களை எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். அதேபோல் வரும் ஒன்பதாவது சீசன் தொடங்கும் தேதி குறித்த செய்தியையும் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். தற்போது வரும் சீசனில் கலந்து கொள்ளலாமென எதிர்பார்க்கப்படும் சில போட்டியாளர்கள் குறித்த விபரங்களூம் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பிக்பாஸ் டீம் வலை வீசியதாக, வீசிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அந்த சிலர் யார் எனப் பார்க்கலாமா? மழை சீசனில் வாட்டர்மெலன்: watermelon dhiwakar மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் திவாகர். 'கஜினி' படத்தில் வாட்டர்மெலன் சாப்பிட்டபடியே தனது உதவியாளரை சூர்யா நகர்ந்து போகச் சொல்லும் காட்சியை இமிடேட் செய்து வீடியோ வெளியிட்டு அதன் மூலம் சோஷியல் மீடியாவைத் தன் பக்கம் திருப்பியவர். 'வாட்டர் மெலன் ஸ்டார்' என தனக்குத் தானே பட்டம் தந்து கொண்டவர், தொடர்ந்து மேலும் சில படக் காட்சிகளை கலாய்த்து வீடியோ போட்டுப் பிரபலமானார். அதேநேரம் இவரை சிலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். சினிமா ஏரியாவிலும் இவர் மீது பலரும் கடுப்பிலிருக்கின்றனர். இந்த மாதிரி தொடர்ந்து வீடியோக்கள் போட்டே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விடுவார் போல என்கிறார்கள். பிக்பாஸ் டீம் இவரிடம் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜி.பி.முத்து முதலான சில சோஷியல் மீடியா என்டர்டெயினர் முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளர்களாகச் சென்றிருப்பதால், இவர் செல்லவும் நிறைய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அதேநேரம் இவர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்கிற கருத்தும் சேனலிலேயே இன்னொரு தரப்பிலிருந்தும் எழுகிறதாம். அவர் போன சீசன் இவர் இந்த சீசன்! பிக்பாஸைப் பொறுத்தவரை ஒரு சீசனில் ஒரு போட்டியாளர் உள்ளே சென்றால் இன்னொரு சீசனில் அவரது நண்பர்கள், உறவினர்கள், தொடர்புடையவர்கள் செல்வதும் வழக்கமே. நடிகை ரச்சிதா முதலில் சென்று வர அடுத்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்றார் தினேஷ். அர்ச்சனா - அருண், விஷ்ணு-சௌந்தர்யா என இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லலாம். Priya Raman இந்த வரிசையில் கடந்த சீசனில் நிகழ்ச்சிக்குள் சென்ற நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமன் இந்த சீசனில் ஒரு போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். கடந்த சீசனில் ரஞ்சித் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது வெளியிலிருந்தபடி அவருக்கு ஆதரவாக பிரியா ராமன் பேசியது நினைவிருக்கலாம். பிரியா ராமனின் மருமகள்! பிரியா ராமனின் மருமகளாக சின்னத்திரையில் பிரபலமான நடிகை சபானாவும் இந்த சீசனின் பிக்பாஸ் போட்டியாளராகச் செல்லலாம் என்கிறார்கள். sabana 'குக்கு வித் கோமாளி டு பிக்பாஸ்' கோட்டாவின் சாய்ஸாக இவரைச் சொல்கிறார்கள். இவர் செல்வாரா இல்லையா என்பதை கடைசி நேரத்தில் கன்டன்ட் டீம் கடைசி நேரத்தில் தீர்மானிக்கும் எனத் தெரிகிறது. 'ஜோடி' டைரக்டர்! மாஜி ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் என ஒரு கேட்டகரி ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் இருக்கும். பிரவீன் காந்தி நடிகை ரேகா, இயக்குநர் சேரன் ஆகியோர் முந்தைய சீசன்களில் சென்று வந்தது நினைவிருக்கலாம். இந்த கேட்டகிரியில் இயக்குநர் பிரவீன் காந்தியின் பெயர் அடிபடுகிறது. இவர்கள் தவிர, 'அமரன்' படத்தில் நடித்த உமர், இன்ஸ்டாகிராம் பிரபலமான Aurora sinclair , சாண்டியின் உறவினரான சிந்தியா ஆகியோருடன் ஒரு திருநங்கையும் செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், ``இந்தப் படத்தின் இயக்குநர் சதீஷ் ரொம்ப ஹைபரானவர். தூக்கத்துல கூட சேட்டை பண்ணக்கூடியவர் போல. மாஸ்டர் ராஜசுந்தரம் கூட `இவன் கொஞ்சம் வித்தியாசமான பையன்'னு சொல்லிருக்கார். துருதுருனு எதையாவது பண்ணிட்டே இருப்பான். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் தளபதி விஜய்க்கு இவனை ரொம்ப புடிக்கும். இவன் வந்ததும் செட்டே கலகலனு இருக்கும். பீஸ்ட் படத்துல நானும் சதீஷும் நடித்திருந்தபோது, இவனைப் பார்த்து 'தூ' சொல்ற மாதிரியான சீன். அது தெலுங்கு ஆடியன்ஸ்கு ரொம்ப புடிச்சிருச்சு. அதனால என்னைத் தலைல தூக்கிவச்சிக் கொண்டாடுறாங்க. என்னுடைய முதல் கிஸ் அனுபவம் பத்தி கவின் கேட்டதால சொல்றேன். எனக்கு அப்போ 21 வயசு இருக்கும். நானும் என் ஃப்ரண்டும் வாரதுக்கு ஒருமுறை சரக்கடிக்க மகாபலிபுரம் போயிடுவோம். kiss movie press meet sathish master - preethi asrani - kavin அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, பிரெஞ்ச் கேள்ஸ் இரண்டுபேர் வந்திருந்தாங்க. பிரெஞ்ச் சொன்னதும் எனக்கு பிரெஞ்ச் கிஸ்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால் அவங்ககிட்ட அடிவாங்கினாலும் பரவாயில்லை, பிரெஞ்ச் கிஸ்னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு கேட்டேன். அவங்க ஒரு மாதிரியா பார்த்துட்டு, சரி எங்ககூட வந்து குளி சொல்றோம்னு கடலுக்குக் கூப்பிட்டு போனாங்க. நானும் என் ப்ரெண்ட் கிட்ட குளிச்சிட்டு வரேனு சொல்லிட்டு அவங்ககூட போனேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் பிரெஞ்ச் கிஸ் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு தண்ணிக்குள்ள இறங்கி, அவங்ககூடவே போனேன். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album நெஞ்சு வரைக்கும் தண்ணி இருக்கும். இதுக்குமேல போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அவங்ககிட்ட, இதுக்குமேல என்னால வர முடியாது. இங்கேயே சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் திரும்பி போயிடுறேன்னு சொன்னேன். உடனே அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுல ஒரு பொண்ணு எனக்கு கிஸ் பண்ணுச்சு. அதுதான் என் முதல் கிஸ். அதுல அப்படியே மயங்கி தண்ணிக்குள்ள போயிட்டேன். kiss movie press meet - kavin - zen - mirchi shiva நிறைய தண்ணிய குடிச்சி, என் ஃப்ரெண்ட் வந்து என்னைக் காப்பாத்துனான். இதுதான் என் முதல் அனுபவம். மிர்ச்சி விஜய் இருக்கானே... வாலு நம்பர் ஒன்னு சார். சும்மாவே இருக்கமாட்டான். வாலு மட்டும்தான் இல்லை. ஆனா நல்ல நடிகன். அவன் நல்ல நடிகனா வருவான். எனக்கு செலிபிரட்டி கிர்ஷ்னு யாரும் இல்லை. அப்படி இருக்கிறதும் எனக்குப் பிடிக்காது. அவங்க காட்டுற கெத்துலாம் எனக்கு செட் ஆகாது என்று பேசினார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``பீஸ்ட் படத்துல வர அந்த சீன்னால தெலுங்கு ஆடியன்ஸ் என்னைக் கொண்டாடுறாங்க - VTV கணேஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த நிகழ்வில் பேசிய விடிவி கணேஷ், ``இந்தப் படத்தின் இயக்குநர் சதீஷ் ரொம்ப ஹைபரானவர். தூக்கத்துல கூட சேட்டை பண்ணக்கூடியவர் போல. மாஸ்டர் ராஜசுந்தரம் கூட `இவன் கொஞ்சம் வித்தியாசமான பையன்'னு சொல்லிருக்கார். துருதுருனு எதையாவது பண்ணிட்டே இருப்பான். Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ் தளபதி விஜய்க்கு இவனை ரொம்ப புடிக்கும். இவன் வந்ததும் செட்டே கலகலனு இருக்கும். பீஸ்ட் படத்துல நானும் சதீஷும் நடித்திருந்தபோது, இவனைப் பார்த்து 'தூ' சொல்ற மாதிரியான சீன். அது தெலுங்கு ஆடியன்ஸ்கு ரொம்ப புடிச்சிருச்சு. அதனால என்னைத் தலைல தூக்கிவச்சிக் கொண்டாடுறாங்க. என்னுடைய முதல் கிஸ் அனுபவம் பத்தி கவின் கேட்டதால சொல்றேன். எனக்கு அப்போ 21 வயசு இருக்கும். நானும் என் ஃப்ரண்டும் வாரதுக்கு ஒருமுறை சரக்கடிக்க மகாபலிபுரம் போயிடுவோம். kiss movie press meet sathish master - preethi asrani - kavin அப்படி ஒருமுறை போயிருந்தப்போ, பிரெஞ்ச் கேள்ஸ் இரண்டுபேர் வந்திருந்தாங்க. பிரெஞ்ச் சொன்னதும் எனக்கு பிரெஞ்ச் கிஸ்தான் ஞாபகம் வந்துச்சு. அதனால் அவங்ககிட்ட அடிவாங்கினாலும் பரவாயில்லை, பிரெஞ்ச் கிஸ்னா என்னனு தெரிஞ்சிக்கணும்னு கேட்டேன். அவங்க ஒரு மாதிரியா பார்த்துட்டு, சரி எங்ககூட வந்து குளி சொல்றோம்னு கடலுக்குக் கூப்பிட்டு போனாங்க. நானும் என் ப்ரெண்ட் கிட்ட குளிச்சிட்டு வரேனு சொல்லிட்டு அவங்ககூட போனேன். எனக்கு நீச்சல் தெரியாது. இருந்தாலும் பிரெஞ்ச் கிஸ் பத்தி தெரிஞ்சே ஆகணும்னு தண்ணிக்குள்ள இறங்கி, அவங்ககூடவே போனேன். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album நெஞ்சு வரைக்கும் தண்ணி இருக்கும். இதுக்குமேல போகக்கூடாதுனு முடிவு பண்ணி, அவங்ககிட்ட, இதுக்குமேல என்னால வர முடியாது. இங்கேயே சொல்றதா இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் திரும்பி போயிடுறேன்னு சொன்னேன். உடனே அவங்களுக்குள்ள பேசிக்கிட்டு, அதுல ஒரு பொண்ணு எனக்கு கிஸ் பண்ணுச்சு. அதுதான் என் முதல் கிஸ். அதுல அப்படியே மயங்கி தண்ணிக்குள்ள போயிட்டேன். kiss movie press meet - kavin - zen - mirchi shiva நிறைய தண்ணிய குடிச்சி, என் ஃப்ரெண்ட் வந்து என்னைக் காப்பாத்துனான். இதுதான் என் முதல் அனுபவம். மிர்ச்சி விஜய் இருக்கானே... வாலு நம்பர் ஒன்னு சார். சும்மாவே இருக்கமாட்டான். வாலு மட்டும்தான் இல்லை. ஆனா நல்ல நடிகன். அவன் நல்ல நடிகனா வருவான். எனக்கு செலிபிரட்டி கிர்ஷ்னு யாரும் இல்லை. அப்படி இருக்கிறதும் எனக்குப் பிடிக்காது. அவங்க காட்டுற கெத்துலாம் எனக்கு செட் ஆகாது என்று பேசினார். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் சதீஷ் மாஸ்டர், ``இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு முதல் நன்றி. அடுத்த நன்றி இயக்குநர் மிஷ்கீன் சாருக்கு. இந்தப் படத்துக்கான டைட்டில் அவர்கிட்டதான் இருந்துச்சு. அதைக் கேட்டதும் உடனே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொடுத்தார். மூன்றாவது நன்றி கவினுக்கு. கவினோட முதல் படத்துக்கு நான்தான் கொரியோகிராஃபர். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நான் இயக்கும் என்னுடைய முதல் படத்துக்கு கவின்தான் ஹீரோ. இந்த கணெக்ஷன் ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் நாங்க கேட்டதையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்துகொடுத்திருக்கார். மிர்ச்சி விஜய் - கவினுக்குமான எனர்ஜி இந்தப் படத்துல சூப்பராக இருக்கும். அயோத்தி படத்துலதான் எனக்கு ப்ரீத்திய தெரியும். அவங்களோட நடிப்பைப் பத்தி சொல்லத் தேவையில்லை. அவங்களும் எங்களோட சேர்ந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடிவி சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்துல எனக்கு முதன் முதலில் சம்பளம் கொடுத்தது விடிவி கணேஷ் சார்தான். kiss movie press meet sathish master - preethi asrani - kavin முதல் முதல்ல செக் அவர்தான் கொடுத்தார். அவராலதான் நான் பேங்க் அக்கவுண்ட ஓபன் பண்ணேன். என்னுடைய முதல் படத்துல அவரும் இருக்கிறார். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இசையமைப்பாளர் ஜென்னுக்கும் கவினுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. அவங்களுக்குள்ள இருக்குற ப்ரெண்ட்ஷிப் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு. எல்லாத்தையும் விட என்னுடைய முதல் ஹீரோ கவின். இதை மாத்த முடியாது. என்னுடைய உழைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பும், யோசனைகளையும் சொல்லிட்டே இருப்பான். எங்களுடைய உழைப்பை உங்க முன்னாடி வச்சிருக்கோம். ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன் என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
Kiss: ``என் முதல் சம்பளம் வாரணம் ஆயிரம் படத்துக்கு விடிவி கணேஷ் சார் கொடுத்தது - நெகிழும் சதிஷ்
சின்ன திரையிலிருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, விஜே விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet sathish master - preethi asrani இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் இயக்குநர் சதீஷ் மாஸ்டர், ``இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு முதல் நன்றி. அடுத்த நன்றி இயக்குநர் மிஷ்கீன் சாருக்கு. இந்தப் படத்துக்கான டைட்டில் அவர்கிட்டதான் இருந்துச்சு. அதைக் கேட்டதும் உடனே எங்களுக்கு சப்போர்ட் பண்ணி கொடுத்தார். மூன்றாவது நன்றி கவினுக்கு. கவினோட முதல் படத்துக்கு நான்தான் கொரியோகிராஃபர். Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்' படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நான் இயக்கும் என்னுடைய முதல் படத்துக்கு கவின்தான் ஹீரோ. இந்த கணெக்ஷன் ரொம்ப ஸ்பெஷல்னு நினைக்கிறேன். ஆர்ட் டைரக்டர் நாங்க கேட்டதையெல்லாம் ரொம்ப சிறப்பா செய்துகொடுத்திருக்கார். மிர்ச்சி விஜய் - கவினுக்குமான எனர்ஜி இந்தப் படத்துல சூப்பராக இருக்கும். அயோத்தி படத்துலதான் எனக்கு ப்ரீத்திய தெரியும். அவங்களோட நடிப்பைப் பத்தி சொல்லத் தேவையில்லை. அவங்களும் எங்களோட சேர்ந்ததில் ரொம்ப மகிழ்ச்சி. விடிவி சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். சினிமாவில் வாரணம் ஆயிரம் படத்துல எனக்கு முதன் முதலில் சம்பளம் கொடுத்தது விடிவி கணேஷ் சார்தான். kiss movie press meet sathish master - preethi asrani - kavin முதல் முதல்ல செக் அவர்தான் கொடுத்தார். அவராலதான் நான் பேங்க் அக்கவுண்ட ஓபன் பண்ணேன். என்னுடைய முதல் படத்துல அவரும் இருக்கிறார். அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இசையமைப்பாளர் ஜென்னுக்கும் கவினுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது. அவங்களுக்குள்ள இருக்குற ப்ரெண்ட்ஷிப் எங்களுக்கு ரொம்ப யூஸ் ஆச்சு. எல்லாத்தையும் விட என்னுடைய முதல் ஹீரோ கவின். இதை மாத்த முடியாது. என்னுடைய உழைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பும், யோசனைகளையும் சொல்லிட்டே இருப்பான். எங்களுடைய உழைப்பை உங்க முன்னாடி வச்சிருக்கோம். ஆதரவு கொடுப்பீங்கனு நம்புறேன் என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR Preethi Asrani, 'KISS-ல இருக்க Fantasy Idea-க்கு தான் ரொம்ப Excite ஆனேன்'| Cinema Vikatan Interview
தேர்வு அறையில் அட்ராசிட்டி செய்யும் தமிழ்செல்வி, கடுப்பாகும் சேது –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், கல்லூரிக்கு எப்படி போவது என்று புலம்பி கொண்டு இருந்தார். பின் ராஜாங்கம், கட்சி தலைவரின் மனைவி எல்லோருமே சேது- தமிழ் இருக்கும் இடத்திற்கு வருந்தார். அப்போது தமிழை கல்லூரிக்கு அழைத்து செல்லும் விஷயமாக சேதுவிடம் பேசினார்கள். சேதுவால் எதுவும் சொல்ல முடியாமல் ஒத்துக் கொண்டார். இதைக் கேட்டு தமிழ் ரொம்பவே சந்தோஷப்பட்டார். தன்னை கல்லூரிக்கு அழைத்து செல்ல சேது ஒத்துக் கொண்டதால் தமிழ்ச்செல்வி ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு […] The post தேர்வு அறையில் அட்ராசிட்டி செய்யும் தமிழ்செல்வி, கடுப்பாகும் சேது – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
Kiss: சதீஷ் மாஸ்டரோட Girl Version-னா நடிச்சுருக்கேன் - 'கிஸ்'படம் குறித்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக 'கிஸ்' உருவாகியிருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, வி.ஜே. விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். kiss movie press meet - director sathish - actess preethi - actor kavin இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய நடிகை ப்ரீத்தி, ``இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப பேஷனோட இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம், இந்தப் படம் ஆரம்பிச்ச ஷூட்டிங் ஸ்பாட்லிருந்து இப்போ வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. அயோத்தில என்னைப் பார்த்ததுக்கும் இந்தப் படத்துல என்னைப் பார்க்குறதுக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும். ரொம்ப எனர்ஜிடிக்கான கேரக்டர் என்னுடையது. சிம்பிளா சொல்றதா இருந்தா சதீஷ் மாஸ்டரோட கேர்ள் வெர்ஷனாதான் நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல என்னுடன் பணியாற்றிய எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இந்தப் படம் எல்லோருக்கும் புடிக்கும்னு நம்புறேன். கண்டிப்பா படம் பாருங்க எனக் கொஞ்சும் தமிழில் பேசி முடித்தார். தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், ``இது என்னுடன் கவின் அண்ணாவின் மூன்றாவது படம். இந்தப் படக்குழு ரொம்ப ஜாலியான டீம். kiss movie press meet - music director zen martin என்னை நம்பிய சதிஷ் அண்ணாவுக்கும், கவின் அண்ணாவுக்கும் நன்றி. இந்தப் படத்தின் ஆல்பத்தில் 7 பாடல்கள் இருக்கின்றன. அதற்கான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்தவர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் அனிரூத் பாடியிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார். எங்களுக்காக வந்த அனிரூத், விக்னேஷுக்கும் நன்றி என்றார். Kavin - Priyanka Mohan இணையும் புதிய பட பூஜை | Photo Album சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Rajini: திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? - ரஜினிகாந்த்தின் பதில் என்ன?
'கூலி' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்- 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 'ஜெயிலர்- 2' படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 'ஜெயிலர் -2'படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. படம் அடுத்த ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மேலும் அவரிடம், திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், 'No Comments' என்று பதிலளித்திருக்கிறார். ``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Rajini: திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? - ரஜினிகாந்த்தின் பதில் என்ன?
'கூலி' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்- 2' படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (ஜெயிலர் 2) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 'ஜெயிலர்- 2' படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு படம் பண்ணப்போவதாக இன்று (செப். 17) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலையம் சென்ற அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். 'ஜெயிலர் -2'படப்பிடிப்பிற்காக பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. படம் அடுத்த ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் மேலும் அவரிடம், திரைக்கலைஞர்களுக்குக் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், 'No Comments' என்று பதிலளித்திருக்கிறார். ``இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு, ஆனா'' - கமலுடன் இணைந்து நடிப்பது குறித்து ரஜினி சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
உண்மையை தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷன் போகும் நிலா, மாட்டிக்கொள்வாரா சோழன்? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா, கோர்ட்டில் நடந்ததை சொன்னார். அப்போது அந்த போலீஸ் நிலாவிற்கு ஃபோன் செய்து விவாகரத்து அப்ளை செய்த விஷயமாக பேசி இருந்தார். நிலாவிற்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உடனே போலீஸ், நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும். அந்த வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்லி வைத்து விட்டார். அதற்குப்பின் பாண்டியனை தேடி வானதி கடைக்கு வந்து விட்டார். இருவருமே தங்கள் சன்டையை விட்டு பேசிக் கொண்டார்கள். […] The post உண்மையை தெரிந்து கொள்ள போலீஸ் ஸ்டேஷன் போகும் நிலா, மாட்டிக்கொள்வாரா சோழன்? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘இன்பவல்லி’ - கடந்த காலம் எதிர் காலம் காட்டும் கண்ணாடி!
மலையாள சினிமாவின் முதல் பேசும் படமான ‘பாலனை’ (1938) இயக்கியவர் எஸ்.நொடானி. இவர் தமிழில் ‘சந்தனதேவன்’, ‘சத்யவாணி’, ‘பக்த கவுரி’, ‘சிவலிங்க சாஷி’ என சில படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய படங்களில் ஒன்று ‘இன்பவல்லி’.
‘ரூ.1.65 கோடி தருவதாகச் சொன்னார்கள்’ - பிக் பாஸை மறுத்த தனுஸ்ரீ தத்தா
‘பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் காஷ்யப் - காரணம் என்ன?
பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி. இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு. செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். விராட் கோலி அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ``கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ. எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர். நான் ஒருவரின் பயோபிக் இயக்குகிறேன் என்றால், எல்லோருக்கும் தெரிந்த, பிரபலமானவரைத் தேர்வு செய்யமாட்டேன். நீண்ட தேடலுடன் கூடிய, உழைப்பைக் கேட்கும் கடினமான ஒன்றைதான் தேர்வு செய்வேன். அனால், விராட் கோலியின் பயோபிக்கை நான் எடுக்காமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். என்றார். ”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Virat Kohli: விராட் கோலியின் பயோபிக்; மறுத்த அனுராக் காஷ்யப் - காரணம் என்ன?
பாலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் நிஷாஞ்சி. இரட்டைச் சகோதரர்களின் வாழ்க்கைத் தேர்வும் அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமும் தான் கதைக்களம் என்கிறது படக்குழு. செப்டம்பர் 19-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார். விராட் கோலி அந்தப் பேட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அனுராக் காஷ்யப், ``கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே பலருக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கும், குழந்தைகளுக்குமான ஹீரோ. எனக்கு அவரைப் பிடிக்கும். தனிப்பட்ட முறையில் அவரைத் தெரியும். மிகவும் உண்மையான மனிதர். உணர்ச்சிவசப்பட்டவர், நம்பமுடியாத ஆற்றலுக்குறியவர். நான் ஒருவரின் பயோபிக் இயக்குகிறேன் என்றால், எல்லோருக்கும் தெரிந்த, பிரபலமானவரைத் தேர்வு செய்யமாட்டேன். நீண்ட தேடலுடன் கூடிய, உழைப்பைக் கேட்கும் கடினமான ஒன்றைதான் தேர்வு செய்வேன். அனால், விராட் கோலியின் பயோபிக்கை நான் எடுக்காமல் இருப்பதே நல்ல முடிவாக இருக்கும். என்றார். ”விராட் கோலி பேசுறேன்...” சிறுவர்களுக்கு வந்த கிரிகெட் நட்சத்திரங்களின் அழைப்பு - பின்னணி இதுதான் சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Vinsu Rachel Sam: 'தண்டகாரண்யம்'பட நடிகை வின்சு ரச்சேல் சாம் க்ளிக்ஸ்!|Photo Album
``இந்தியாவைத் தலைமை தாங்க நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்'' - மோடிக்கு ரஜினிகாந்த், இளையராஜா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர். பிரதமர் மோடி ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்! என வாழ்த்தி இருக்கிறார். To the most respected, honourable, and my dear Prime Minister @narendramodi Narendra Modi ji , heartfelt wishes on your birthday. Wishing you long life, good health, peace of mind, and everlasting strength to lead our beloved nation. Jai Hind. — Rajinikanth (@rajinikanth) September 17, 2025 அதேபோல் இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், நமது கௌரவமிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி-ஜிக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமூட்டும் தலைமைத்துவமும், மனமார்ந்த அர்ப்பணிப்பும் இந்தியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வழிநடத்துகிறது. இளையராஜா, மோடி நீண்ட ஆயுள், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் அதிகமான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
``இந்தியாவைத் தலைமை தாங்க நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்'' - மோடிக்கு ரஜினிகாந்த், இளையராஜா வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்தும், இசையமைப்பாளர் இளையராஜாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருக்கின்றனர். பிரதமர் மோடி ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் நரேந்திர மோடி ஜி. நம் அன்பு நாடான இந்தியாவை தலைமை தாங்க எப்போதும் நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், மன அமைதி மற்றும் நிலையான வலிமை கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஜெய்ஹிந்த்! என வாழ்த்தி இருக்கிறார். To the most respected, honourable, and my dear Prime Minister @narendramodi Narendra Modi ji , heartfelt wishes on your birthday. Wishing you long life, good health, peace of mind, and everlasting strength to lead our beloved nation. Jai Hind. — Rajinikanth (@rajinikanth) September 17, 2025 அதேபோல் இளையராஜா வெளியிட்டிருக்கும் பதிவில், நமது கௌரவமிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி-ஜிக்கு மிகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கமூட்டும் தலைமைத்துவமும், மனமார்ந்த அர்ப்பணிப்பும் இந்தியாவை ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக வழிநடத்துகிறது. இளையராஜா, மோடி நீண்ட ஆயுள், சந்தோஷம் உங்களுக்கு கிடைக்க வேண்டும். சிறந்த இந்தியாவை உருவாக்கும் உங்கள் பயணத்தில் மேலும் அதிகமான வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR