SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

கோலாகலமாக நடக்க இருக்கும் காவிரி வளைகாப்பு விழா , சந்தோஷத்தில் விஜய் –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், என்னுடைய கம்பெனியில் இன்ஜினியருக்கு ஆள் தேவைப்படுகிறது. சேர்ந்து கொள்கிறாயா என்று கேட்டார். கிருஷ்ணா, எதையும் யோசிக்காமல் நான் நன்றாக வேலை செய்வேன். எனக்கு சம்மதம் என்று சொல்லி விட்டார். பின் விஜய்- காவிரி இருவரும் பேசிக் கொண்டு வந்தார்கள். அப்போது விஜய், அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொண்டால் உங்களிடம் பிரச்சனை செய்ய மாட்டார்கள். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று எல்லாம் சொன்னார். இன்னொரு பக்கம் வீட்டில் […] The post கோலாகலமாக நடக்க இருக்கும் காவிரி வளைகாப்பு விழா , சந்தோஷத்தில் விஜய் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 8:40 pm

மகன்கள் குறித்து சிவகுமார் சொன்ன விஷயம்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல்...

தஸ்தர் 4 Jan 2026 7:46 pm

தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்!

தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்!தலைவர் 173 கதை இதுதானா? லீக்கான தகவல்! தலைவர் 173 படத்தின் கதைகளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர்...

தஸ்தர் 4 Jan 2026 7:45 pm

‘ஜனநாயகன்’படத்திற்கு புக்கிங் தாமதம் ஏன்? அரசியல் காரணமா? –திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்

‘ஜனநாயகன்’ படத்திற்கு புக்கிங் தாமதம் ஏன்? அரசியல் காரணமா? – திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம் ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத்...

தஸ்தர் 4 Jan 2026 7:33 pm

ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவில் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.!!

நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த ஏவிஎம் சரவணன் பட...

தஸ்தர் 4 Jan 2026 7:31 pm

ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவில் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.!!

நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த ஏவிஎம் சரவணன் பட...

தஸ்தர் 4 Jan 2026 7:31 pm

விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’திரைப்படம், வரும் 30-ஆம் தேதி வெளியீட்டு

விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், வரும் 30-ஆம் தேதி வெளியீட்டு விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ்...

தஸ்தர் 4 Jan 2026 7:12 pm

‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்! ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி....

தஸ்தர் 4 Jan 2026 7:00 pm

விஜய் சார் இத தான் சொன்னார், ஆனால் –பராசக்தி ரிலீஸ் பற்றி சிவகார்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post விஜய் சார் இத தான் சொன்னார், ஆனால் – பராசக்தி ரிலீஸ் பற்றி சிவகார்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 6:46 pm

Parasakthi – Trailer

Parasakthi – Trailer , Sivakarthikeyan , RaviMohan ,Atharvaa , Sreeleela , Sudha Kongara, GVPrakash

தஸ்தர் 4 Jan 2026 6:13 pm

விதவிதமாக மன்னிப்பு கேட்கும் சேது, ஏற்றுக்கொள்வாரா தமிழ்செல்வி? பரபரப்பில் சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி- ஈஸ்வரி இருவருமே தனித்தனியாக இந்த மூன்றாவது பரிகாரம் நிறைவேறக்கூடாது என்றெல்லாம் திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம்மலர், மாமா திருமண நாளை சிறப்பாக கொண்டாடுவதை பற்றி பெருமையாக பேசி இருந்தார். தமிழ், இதன் மூலம் மற்றவர்களுக்கு நல்லது நடக்கிறது என்பதால் தான் நான் ஒத்துக்கொண்டேன். எனக்கு இந்த திருமண கொண்டாட்டத்தில் விருப்பம் கிடையாது. ஊர்மத்தியில் என்னை அவ்வளவு அசிங்கப்படுத்திவிட்டு மீண்டும் என்னால் பழையபடி இருக்க முடியாது என்று அங்கிருந்து […] The post விதவிதமாக மன்னிப்பு கேட்கும் சேது, ஏற்றுக்கொள்வாரா தமிழ்செல்வி? பரபரப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 4:25 pm

Rajini: ``குருஷேத்திர யுத்தத்தில் வரும் கண்ணன் மாதிரி ஏவி.எம் சரவணன் சார் - நெகிழும் ரஜினிகாந்த்

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவி.எம்.சரவணன் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏவி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், ``1975ல் ஏவிஎம் ஸ்டுடியோவில் 'அவர்கள்' பட சூட்டிங். அப்போதுதான் கமல்சார் எனக்கு இவர்தான் ஏவி.எம் சரவணன் சார் எனக் காண்பித்தார். அதற்குப் பிறகு, 8 வருடம் கழித்து ஏ.வி.எம் 1980-ல் முரட்டுக்காளை படம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏவி.எம் செட்டியார் ஆலோசனையில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள். அப்போதுதான் சரவணன் சாரை நேரில் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் ஏ.வி.எம்-ல் 11 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எஸ்.பி. முத்துராமன் சாருடன் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் கதையையும் நாம் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாமே அவரே ரெடி பண்ணி எந்த ஆர்டிஸ்ட்க்கு என்ன மாதிரி படம் பண்ணனும், எந்த மாதிரி கதைத் தேர்வு செய்யணும், ரசிகர்கள் என்ன விரும்புறாங்க, ஒரு படம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து ஸ்கிரீன் பிளே, மியூசிக், எடிட்டிங் என எல்லாவற்றிலும் அவரின் கை இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரியாது. AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன் நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் எப்படி கண்ணன் மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்திலேயே இருந்து வென்றாரோ அப்படி, அலுவலகத்தில் இருந்துகொண்டே எல்லா படத்தையும் வெற்றியடைய வைப்பவர்தான் சரவணன் சார். எஜமான், நல்லவனுக்கு நல்லவன் போல செண்டிமெண்டான ஒரு படம் எடுக்க வேண்டும் என சரவணன் சார் சொல்லிக்கொண்டிருந்தார். இதே மாதிரி ஒரு சென்டிமென்ட் படக்கதை உதயகுமாரிடம் இருக்கிறது. நல்ல டைரக்டர் என அறிமுகம் செய்துவைத்தேன். அப்போது சரவணன் சார், `அது எப்படி எஸ்பி முத்துராமனுடன் இத்தனை படம் எடுத்திருக்கிறோம். அவரை விட்டு படம் பண்ண முடியாது' என்றார். நான் அமைதியாகிவிட்டேன். அதற்கு அடுத்தநாள், முத்துராம் சார் என்னை அழைத்து, `சரவணன் சார் கூட இருக்கேன். இங்கே வரமுடியுமா? என்றார். நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அப்போது முத்துராமன் சார், `நான் சரவணன் சாரிடம் பேசிவிட்டேன். நீ உதயகுமாரின் படத்தில் நடி' என்றார். ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் அப்போதும் சரவணன் சார், `முத்துராமன் சார் நீங்க சொல்றீங்க அதுக்காக நான் பண்றேன். எனக்கு இந்தப் படம் நீங்க இல்லாமல் செய்வதற்கு மனதே இல்லை. எனவே, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு ரூம் போட்டு கொடுக்கறேன். தினமும் வந்து நீங்க என் கண் முன்னால் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி' என்றார். அப்போதுமுதல் இப்போதுவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் அந்த ரூம் இருக்கிறது. அதுதான் அவர்களின் நட்புக்கு இலக்கணம். AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான் - கமல் இரங்கல் சரவணன் சார் எனக்கு சினிமா மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையில எவ்வளவோ செய்திருக்கிறார். ராகவேந்திர மண்டபம் இருக்கும் இடம் காலி நிலம். அதில் மண்டபம் கட்டச் சொல்லி, உடன் இருந்து, அவர் கண் பார்வையில் கட்டியவர் சரவணன் சார். அதேபோல என் வீட்டருகில் ஒரு காலி நிலம் இருந்தது. அதை வாங்கலாம் என முயன்றபோது 10 -15 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன். ஆனால் சரவணன் சார், `எவ்வளவு விலை இருந்தாலும் நீயே வாங்கிவிடு. வேறு யாராவது வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் அப்போது நீ வருத்தப்படுவாய்' என்றார். இதுபோல நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் சிவாஜி படம் நடித்தபோது சரவணன் சார் என்னிடம் சொன்னார், ` 3 வருடத்துக்கு ஒரு படம்,  2 வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கிறாய். வயது ஆக ஆக தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும். எனவே, குறைந்தது ஒரு வருடத்துக்கு ஒரு படம் என்றாவது நடி' என்றார். அவரின் அந்த வார்த்தையைதான் நான் இன்றும் வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறேன். அரசியல் சாராத சரவணன் சார் மீது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நல்ல மரியாதை இருந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்தத் தேர்தல் சூழலிலும் தன் பணிகளை விட்டுவிட்டு இங்கு வந்து சரவணன் சாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்றால் அதற்குக் காரணம் சரவணன் சார் மீது இருக்கும் மரியாதைதான். நம் வாழ்க்கையில் வந்து, நம்மை விரும்பும் சிலர் இருப்பாங்க அவர்கள்தான் நம் அசைய சொத்து. அப்படி எனக்கு கே.பாலசந்திரன், சோ, பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், சரவணன், டாக்டர் கலைஞர் இவர்களெல்லாம் என் அசையா சொத்துகள் என்றார். HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!

விகடன் 4 Jan 2026 2:49 pm

Rajini: ``குருஷேத்திர யுத்தத்தில் வரும் கண்ணன் மாதிரி ஏவி.எம் சரவணன் சார் - நெகிழும் ரஜினிகாந்த்

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவி.எம்.சரவணன் உருவப்படத்தைத் திறந்து வைத்தார். படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏவி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், ``1975ல் ஏவிஎம் ஸ்டுடியோவில் 'அவர்கள்' பட சூட்டிங். அப்போதுதான் கமல்சார் எனக்கு இவர்தான் ஏவி.எம் சரவணன் சார் எனக் காண்பித்தார். அதற்குப் பிறகு, 8 வருடம் கழித்து ஏ.வி.எம் 1980-ல் முரட்டுக்காளை படம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏவி.எம் செட்டியார் ஆலோசனையில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள். அப்போதுதான் சரவணன் சாரை நேரில் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் ஏ.வி.எம்-ல் 11 படங்கள் நடித்திருக்கிறேன். அதில் எஸ்.பி. முத்துராமன் சாருடன் ஒன்பது படங்களில் நடித்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தின் கதையையும் நாம் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாமே அவரே ரெடி பண்ணி எந்த ஆர்டிஸ்ட்க்கு என்ன மாதிரி படம் பண்ணனும், எந்த மாதிரி கதைத் தேர்வு செய்யணும், ரசிகர்கள் என்ன விரும்புறாங்க, ஒரு படம் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என ஆய்வு செய்து ஸ்கிரீன் பிளே, மியூசிக், எடிட்டிங் என எல்லாவற்றிலும் அவரின் கை இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரியாது. AVM சரவணன்: `6.20-க்கு ‘மகாபாரதம்’ சீரியல் போடுவாங்க; அதுவரை பேசிட்டு இருப்பார்!’ - V.C.குகநாதன் நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன் எப்படி கண்ணன் மகாபாரத குருஷேத்திர யுத்தத்தில எந்த ஆயுதமும் ஏந்தாமல் ரதத்திலேயே இருந்து வென்றாரோ அப்படி, அலுவலகத்தில் இருந்துகொண்டே எல்லா படத்தையும் வெற்றியடைய வைப்பவர்தான் சரவணன் சார். எஜமான், நல்லவனுக்கு நல்லவன் போல செண்டிமெண்டான ஒரு படம் எடுக்க வேண்டும் என சரவணன் சார் சொல்லிக்கொண்டிருந்தார். இதே மாதிரி ஒரு சென்டிமென்ட் படக்கதை உதயகுமாரிடம் இருக்கிறது. நல்ல டைரக்டர் என அறிமுகம் செய்துவைத்தேன். அப்போது சரவணன் சார், `அது எப்படி எஸ்பி முத்துராமனுடன் இத்தனை படம் எடுத்திருக்கிறோம். அவரை விட்டு படம் பண்ண முடியாது' என்றார். நான் அமைதியாகிவிட்டேன். அதற்கு அடுத்தநாள், முத்துராம் சார் என்னை அழைத்து, `சரவணன் சார் கூட இருக்கேன். இங்கே வரமுடியுமா? என்றார். நானும் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்குச் சென்றேன். அப்போது முத்துராமன் சார், `நான் சரவணன் சாரிடம் பேசிவிட்டேன். நீ உதயகுமாரின் படத்தில் நடி' என்றார். ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் அப்போதும் சரவணன் சார், `முத்துராமன் சார் நீங்க சொல்றீங்க அதுக்காக நான் பண்றேன். எனக்கு இந்தப் படம் நீங்க இல்லாமல் செய்வதற்கு மனதே இல்லை. எனவே, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு ரூம் போட்டு கொடுக்கறேன். தினமும் வந்து நீங்க என் கண் முன்னால் இருக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி' என்றார். அப்போதுமுதல் இப்போதுவரை ஏவிஎம் ஸ்டுடியோவில் அந்த ரூம் இருக்கிறது. அதுதான் அவர்களின் நட்புக்கு இலக்கணம். AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான் - கமல் இரங்கல் சரவணன் சார் எனக்கு சினிமா மட்டும் இல்லாமல், தனிப்பட்ட முறையில எவ்வளவோ செய்திருக்கிறார். ராகவேந்திர மண்டபம் இருக்கும் இடம் காலி நிலம். அதில் மண்டபம் கட்டச் சொல்லி, உடன் இருந்து, அவர் கண் பார்வையில் கட்டியவர் சரவணன் சார். அதேபோல என் வீட்டருகில் ஒரு காலி நிலம் இருந்தது. அதை வாங்கலாம் என முயன்றபோது 10 -15 மடங்கு விலை சொன்னார்கள். அதனால் நான் வாங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன். ஆனால் சரவணன் சார், `எவ்வளவு விலை இருந்தாலும் நீயே வாங்கிவிடு. வேறு யாராவது வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தால் அப்போது நீ வருத்தப்படுவாய்' என்றார். இதுபோல நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஏவிஎம் சரவணனுடன் நடிகர் ரஜினி - இயக்குநர் முத்துராமன் சிவாஜி படம் நடித்தபோது சரவணன் சார் என்னிடம் சொன்னார், ` 3 வருடத்துக்கு ஒரு படம்,  2 வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கிறாய். வயது ஆக ஆக தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும். எனவே, குறைந்தது ஒரு வருடத்துக்கு ஒரு படம் என்றாவது நடி' என்றார். அவரின் அந்த வார்த்தையைதான் நான் இன்றும் வருடத்துக்கு ஒரு படம் என நடித்து வருகிறேன். அரசியல் சாராத சரவணன் சார் மீது எல்லா அரசியல் தலைவர்களுக்கும் நல்ல மரியாதை இருந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்தத் தேர்தல் சூழலிலும் தன் பணிகளை விட்டுவிட்டு இங்கு வந்து சரவணன் சாருக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்றால் அதற்குக் காரணம் சரவணன் சார் மீது இருக்கும் மரியாதைதான். நம் வாழ்க்கையில் வந்து, நம்மை விரும்பும் சிலர் இருப்பாங்க அவர்கள்தான் நம் அசைய சொத்து. அப்படி எனக்கு கே.பாலசந்திரன், சோ, பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், சரவணன், டாக்டர் கலைஞர் இவர்களெல்லாம் என் அசையா சொத்துகள் என்றார். HBD Rajini: `ரஜினி பாதுகாக்கும் அந்த கடிதம் டு '16 வயதினிலே' சம்பளம்.!’ - 75 சுவாரஸ்ய தகவல்கள்!

விகடன் 4 Jan 2026 2:49 pm

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.  யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?! முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.  BB TAMIL 9 DAY 90 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90 வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.  “நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?! பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை.  கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது. “இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா.  சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது. டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார்.  BB TAMIL 9 DAY 90 “வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார். எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார்.  வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!) கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம்.  அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம்.  “ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள். BB TAMIL 9 DAY 90 வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம்.  பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை.  சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா? மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார். இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.  பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.  “நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 90 பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”...  இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.  “நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே? விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை.  BB TAMIL 9 DAY 90 இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம்.  ‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்.  எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது.  கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது.  BB TAMIL 9 DAY 90 கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா? பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும்.  அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது.  இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது.  “அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.  BB TAMIL 9 DAY 90 பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது.  பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது.  “பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.   BB TAMIL 9 DAY 90 தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான்.  பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை.  ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை. நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு.  'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள்.  BB TAMIL 9 DAY 90 தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள்.  ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம்.  ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள். அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.  பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம்.  BB TAMIL 9 DAY 90 சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா? இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை.  “என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.  கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே. ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா? சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா? BB TAMIL 9 DAY 90 பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம் சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்?  பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும்.  BB TAMIL 9 DAY 90 பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம்.  பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 4 Jan 2026 2:30 pm

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.  யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?! முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.  BB TAMIL 9 DAY 90 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90 வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.  “நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?! பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை.  கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது. “இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா.  சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது. டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார்.  BB TAMIL 9 DAY 90 “வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார். எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார்.  வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!) கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம்.  அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம்.  “ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள். BB TAMIL 9 DAY 90 வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம்.  பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை.  சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா? மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார். இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.  பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.  “நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 90 பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”...  இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.  “நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே? விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை.  BB TAMIL 9 DAY 90 இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம்.  ‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்.  எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது.  கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது.  BB TAMIL 9 DAY 90 கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா? பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும்.  அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது.  இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது.  “அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.  BB TAMIL 9 DAY 90 பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது.  பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது.  “பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.   BB TAMIL 9 DAY 90 தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான்.  பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை.  ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை. நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு.  'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள்.  BB TAMIL 9 DAY 90 தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள்.  ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம்.  ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள். அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.  பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம்.  BB TAMIL 9 DAY 90 சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா? இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை.  “என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.  கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே. ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா? சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா? BB TAMIL 9 DAY 90 பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம் சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்?  பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும்.  BB TAMIL 9 DAY 90 பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம்.  பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 4 Jan 2026 2:30 pm

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.  யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?! முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.  BB TAMIL 9 DAY 90 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90 வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.  “நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?! பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை.  கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது. “இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா.  சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது. டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார்.  BB TAMIL 9 DAY 90 “வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார். எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார்.  வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!) கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம்.  அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம்.  “ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள். BB TAMIL 9 DAY 90 வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம்.  பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை.  சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா? மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார். இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.  பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.  “நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 90 பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”...  இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.  “நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே? விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை.  BB TAMIL 9 DAY 90 இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம்.  ‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்.  எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது.  கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது.  BB TAMIL 9 DAY 90 கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா? பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும்.  அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது.  இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது.  “அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.  BB TAMIL 9 DAY 90 பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது.  பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது.  “பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.   BB TAMIL 9 DAY 90 தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான்.  பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை.  ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை. நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு.  'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள்.  BB TAMIL 9 DAY 90 தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள்.  ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம்.  ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள். அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.  பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம்.  BB TAMIL 9 DAY 90 சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா? இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை.  “என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.  கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே. ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா? சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா? BB TAMIL 9 DAY 90 பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம் சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்?  பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும்.  BB TAMIL 9 DAY 90 பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம்.  பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 4 Jan 2026 2:30 pm

BB TAMIL 9 DAY 90: பம்மிய பாரு; பாரு - கம்ருதீன் வீழ்ச்சி தரும் பாடம்; 90வது நாளில் நடந்தது என்ன?

மெயின் டோர் திறக்கிறது. பாரு தன்னந்தனியாக அதை நோக்கி நடக்கிறார். யாரும் அவரைக் கட்டியணைத்து வழியனுப்ப வரவில்லை. யாரும் கண்ணீர் சிந்தவில்லை. பிக் பாஸின் குரல் கேட்கவில்லை. பயண வீடியோ இல்லை. முறையான வழியனுப்புதல் இல்லை. ரெட் கார்டு வாங்கியவர்களுக்குச் சம்பளமும் கிடைக்காது என்கிறார்கள்.  யாராவது ஏதாவது சொல்வார்களா என்கிற தவிப்புடன் பாரு நிற்கிறார். ‘அது நடக்காது’ என்பது புரிந்தவுடன் திரும்பி கதவை நோக்கி துயரத்துடன் நடக்கிறார். பரிதாபம்.  ‘டைட்டில் வின்னர்’ என்று சொல்லப்பட்டவருக்கு என்ன ஒரு வீழ்ச்சி?! முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் வன்மமும் புறணியும் ஆபாச வசையும் அப்போதைக்கு போதைக்கான இன்பத்தைத் தரலாம். ஏன், சின்னச் சின்ன வெற்றிகளைக்கூட தரலாம். ஆனால் இறுதியில் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு நம்மை தள்ளி விடும் என்பதற்கான உதாரணம் பாருவும் கம்ருதீனும்.  BB TAMIL 9 DAY 90 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 90 வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். சபரி, வினோத், திவ்யா என்று பலரும் பாரு - கம்ருதீன் அட்ராசிட்டி பற்றி வெகுண்டு கத்துகிறார்கள். ஆனால் பாரு அலட்டிக் கொள்ளவில்லை. ‘என்ன பண்ணிட்டேன் இப்போ?’ என்று அலட்சியமாகப் பேசுகிறார்.  “நீங்க யாரும் கார்ல இருந்து இறங்காதீங்க.. இவங்க ஜெயிக்கக்கூடாது” என்று மற்றவர்களை நோக்கி சபரி கத்துகிறார். கடைசியில் அதுதான் நடந்தது. பாருவும் கம்ருதீனும் தூங்கி ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்களா? இதற்காகவா இத்தனை அலப்பறை?! பொதுவாக தன் மீதான வசைகளுக்குக் கூட பொறுமையாக நிற்கும் விக்ரம், கோபத்தின் உச்சத்தில் கத்துகிறார். ‘வாடா.. ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடலாம்’ என்று மல்லுக்கு நிற்கிறார் கம்ருதீன். சான்ட்ரா செய்வது நடிப்பாகவே இருந்தாலும் ‘அவருக்கு ஒருவேளை உண்மையாக ஏதாவது ஆகியிருந்தால்?’ என்கிற வருத்தமோ குற்றவுணர்ச்சியோ இருவரிடமும் இல்லை.  கார் டாஸ்க்கில் பாரு - கம்மு தொடர்ந்து செய்த அட்ராசிட்டி சான்ட்ராவைத்தான் தனிப்பட்ட கோபத்தில் தள்ளி விட்டார்கள் என்று பார்த்தால் திவ்யாவின் தலை மீது கால் படுமாறு அட்ராசிட்டி செய்கிறார் பாரு. எனில் இவர்கள் மற்றவர்களை வெறுப்பேற்றி வெளியேறுவதைத் திட்டமிட்டு செய்கிறார்கள் என்று புரிகிறது. “இவங்க தெரியாம பண்றாங்கன்னா நெனக்கற?” என்று சபரி சொல்வதும் இதைத்தான். “உங்க அம்மா சொல்லியே திருந்தலை.. நான் சொன்னாவா திருந்த போறே?” என்று பாருவைச் சரியாக கேள்வி கேட்கிறார் திவ்யா.  சிகிச்சை முடிந்து சான்ட்ரா திரும்புகிறார். நடுக்கத்துடன் அவர் வீட்டிற்குள் வர, “வாங்க பயப்படாதீங்க.. எங்க அக்கா, தங்கச்சிக்கு இப்படி நடந்தா விட்டுறுவமா?” என்று அரவணைத்து செல்கிறார் சபரி. இத்தனை நாட்கள் போயிருந்த இமேஜை எல்லாம் இந்த ஒரே சம்பவத்தில் சபரி ஈடுகட்டி விடுவார் போலிருக்கிறது. டாஸ்க் போனால் போகட்டும் என்று காரில் இருந்து இறங்கியது முதல் கம்ருதீனைத் துணிச்சலாக எதிர்த்தது வரை ஒரு ஹீரோவாக கண்ணுக்குத் தெரிகிறார்.  BB TAMIL 9 DAY 90 “வினோத் டாஸ்க் ஆட மாட்டார்ன்னு சொல்றாங்க. இந்த டாஸ்க்லதான் எனக்குச் சௌரியமா உட்கார இடம் கிடைச்சது. அதையும் கெடுத்தானுங்கடா” என்று வினோத் காமெடியாகச் சொல்ல சான்ட்ரா சிரிக்கிறார். எனில் அவர் நார்மலுக்கு வந்து விட்டார் என்பது புரிகிறது. “வாட்டர்மெலன் விட்ட சாபம்” என்று விக்ரம் சொல்ல, டிவியில் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதியே புன்னகைத்து விடுகிறார்.  வெளுத்து வாங்கிய திவ்யா - பம்மி அமர்ந்திருந்த பாரு அத்தனையும் செய்து விட்டு, “நாம யாரையாவது தரம் தாழ்த்தி பேசியிருக்கோமா?” என்று பாரு கம்ருதீனிடம் சொல்ல “பதிவு பண்றாங்களாமாம்” என்று சொல்லி விசே சிரிக்கிறார். உள்ளே வரும் கம்ருதீனைப் பார்த்து, பூச்சாண்டியைக் கண்ட குழந்தை மாதிரி சான்ட்ரா அலறி படுக்கையின் அடியில் ஒளிகிறார். ஹாரர் படத்தின் காட்சி மாதிரி இருக்கிறது. (சான்ட்ரா செய்வது கொஞ்சம் ஓவரோ?!) கம்ருதின் சென்ற பிறகு காரில் தனியாக மாட்டிக் கொண்ட பாருவை திவ்யா வெளுத்து வாங்குகிறார். ஆனால் பாருவிடம் பலவீனமான எதிர்ப்பு மட்டுமே வருகிறது. கும்பலாக இருக்கும் போது குற்றம் செய்யும் துணிச்சல் தன்னால் வந்து விடுகிறது என்பதற்கான உதாரணம்.  அதுவரை அமைதியாக இருந்த சுபிக்ஷா மற்றும் அரோரா கூட கோபத்துடன் பாரு மீது பாய்கிறார்கள். கூட்டத்தில் யாராவது ஒருவர் துணிச்சலாக எழும் போது மற்றவர்களும் இணைகிறார்கள் என்பதற்கான உதாரணம்.  “ஏன் சான்ட்ராவைத் தள்ளி விட்டே.. இது ஸ்ட்ராட்டஜியா என்னது..?” என்று திவ்யா ஆவேசத்துடன் கேட்க “வீக்கெண்ட்ல பதில் சொல்லிக்கறேன்” என்கிறார் பார்வதி. அதாவது உனக்கு பதில் சொல்ல அவசியமில்லை என்று ஒரு பொருள். BB TAMIL 9 DAY 90 வார இறுதியில் வாய் சாமர்த்தியத்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்று இன்னொரு பொருள். தன் நெகட்டிவிட்டியால்தான் இத்தனை வாரம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற துணிச்சல் பார்வதிக்குள் வந்திருக்கலாம்.  பாரு தூங்கி தோல்வியைச் சந்திக்கும்போது பார்வையாளர்களின் மகிழ்ச்சியான கூக்குரல்கள் கேட்கின்றன. இறுதியில் அரோரா விட்டுத் தர சுபிக்ஷா கார் டாஸ்க்கில் வெற்றியடைகிறார். ‘சாதிச்சிட்டீங்க” என்று வி்க்ரமும் சபரியும் பாராட்டுகிறார்கள். இந்த டாஸ்க்கில் தோற்றாலும் அரோராதான் டிக்கெட்டைப் பெறுவார் என்பது மாதிரியான நிலைமை.  சான்ட்ராவின் பயக்கூச்சல் - உண்மையா, நாடகமா? மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார். இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.  பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.  “நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார்.  “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 90 பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”...  இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.  “நீங்க ஏன் தட்டிக் கேட்கலை?” - விக்டிமை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறாரா விசே? விசே உள்ளே வந்தவுடன், மற்றவர்களிடம் நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தார்.. “ஏன் பொறுத்துப் போனீங்க.. ஏன் எதிர்க்கலை.? என்று பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக்கும் வேலை மாதிரி ஒன்று செய்தார். பிறகு பாரு கம்முவை விசாரித்தார். அவர்கள் ஏதோ சப்பைக் கட்டு கட்ட “அதெல்லாம் செல்லாது”என்று இரண்டு ரெட் கார்டுகளை தூக்கிக் காட்டினார். பார்வையாளர்களின் உற்சாகக் கூச்சல். அறத்தை நிலைநாட்டிய தோரணையோடு விசே நிகழ்ச்சியை முடித்தார். பாருவும் கம்முவும் சான்ட்ராவிடம் மன்னிப்பு கேட்டார்கள். ஆனால் அது ஏற்கப்படவில்லை.  BB TAMIL 9 DAY 90 இது தொடர்பாக சில விஷயங்களை விரிவாக பார்த்து விடுவோம்.  ‘’பாரு, சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃபார்மட்டிற்குள்தான் வரும். வேறு ஷோக்களில் அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே இதில் தவறில்லை’...  என்று சமூகவலைத்தளங்களில் சிலர் நியாயம் கற்பிக்கிறார்கள். அது பாருவின் PR டீம் என்பதைத் தாண்டி, பாருவின் பக்தர்கள் சிலர் சொன்னதாகவே வைத்துக் கொள்வோம்.  எந்தவொரு பிஸிக்கல் டாஸ்க்கிலும் இவ்வாறான தள்ளுமுள்ளு நடப்பது வழக்கம்தான். ஆனால் அது முடிந்த பிறகு ‘ஸாரிடா மச்சான்’ என்று இரு தரப்பும் ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினையில்லை. ஆனால் பாரு மற்றும் கம்ருதீனின் கார் டாஸ்க் செய்கைக்குப் பின்னால் நிறைய bullying இருந்தது. பழிவாங்கல் உணர்ச்சி இருந்தது. சான்ட்ராவை டிரிக்கர் செய்ய வேண்டும் என்கிற அஜெண்டா இருந்தது.  கார் டாஸ்க்கில் மட்டுமல்ல, சக போட்டியாளர்களின் மீது பாருவும் கம்ருதினும் தொடர்ச்சியாக abuse செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். இவையெல்லாம் சேர்ந்துதான் ‘சான்ட்ரா தள்ளி விடப்பட்ட’ சம்பவத்தை பார்க்க வேண்டும். அந்த ஒட்டுமொத்த கோபமும் இணைந்துதான் ‘ரெட் கார்ட் தர வேண்டும்’ என்று பெரும்பாலான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது. கூடவே சான்ட்ராவின் அனுதாபமும் இணைந்து கொண்டது.  இந்த ஆட்டத்தை பாருவும் கம்ருதீனும் ஸ்போர்ட்டிவ்வாக ஆடியிருந்தால் இத்தனை பெரிய எதிர்ப்பு வந்திருக்காது. “அவங்களா எமோஷனலி டிரையின் ஆகி போகட்டும்’ என்று திவ்யாவும் அரோவும் சொல்வதுதான் சரியானது.  BB TAMIL 9 DAY 90 கம்முவின் எவிக்ஷனுக்கு பாரு மட்டும்தான் காரணமா? பாரு மனச்சோர்விற்கு ஆளாகியிருக்கும் போதெல்லாம் சான்ட்ரா உடன் நின்றிருக்கிறார். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்றாலும் பரவாயில்லை. பாருவிற்கு அந்த நன்றியுணர்ச்சி சிறிது கூட இல்லை. மறுபடியும் கம்முவுடன் இணைந்த உற்சாகத்தில் நிறைய அவதூறுகளை வீசிக் கொண்டேயிருந்தார். இதுவும் பார்வையாளர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக இருக்கும்.  அடுத்ததாக “பாரு கூட சேர்ந்துதான் கம்ருதீன் நாசமாகப் போனார். தனியாக விளையாடினால் உருப்பட்டிருப்பார். அவருடைய எவிக்ஷனுக்கு பாருதான் காரணம்.. இனிமே அவ கூட சேராத” என்பது சக போட்டியாளர்களின் வலுவான கருத்தாக இருந்தது.  இப்படி எல்லா கேஸையும் பாரு மீது மட்டும் எழுதி விட்டு கம்ருதீனை ‘ஒண்ணும் தெரியாத பாப்பா’ மாதிரி சித்தரிக்கக்கூடாது. அவர் பாருவுடன் விலகியிருந்த போது சற்று மாறியிருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சமயத்திலும் பாருவிடம் மட்டுமல்லாது மற்றவர்களிடமும் கோபத்தைக் காட்டினார். கம்முவின் முன்கோபமும் பழிவாங்கல் உணர்வும் அவருடைய பெரிய வில்லன். அது இல்லாத சமயத்தில்தான் சாதாரண கம்முவைப் பார்க்க முடிகிறது.  “அவளாலதான் நீ நாசமா போனே.. இல்லைன்னா ஒழுங்கா இருந்திருப்பே” என்று நட்புணர்ச்சியால் வினோத் இப்போது வருந்துவது நெகிழ்ச்சிதான். ஆனால் கம்ருதீன் தவறு செய்யும் போதெல்லாம் ‘நண்பன்’ என்கிற பெயரில் வந்து முட்டு கொடுக்கும் தவறை வினோத்தும் செய்திருக்கிறார். அதற்காக விசேவால் கண்டிக்கப்பட்டும் இருக்கிறார்.  BB TAMIL 9 DAY 90 பாரு + கம்மு = சந்தர்ப்பவாத கூட்டணி இந்த ஷோவிற்காக பாரு, கம்முவைப் பயன்படுத்திக் கொண்டாரா என்றால் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆரம்பத்தில் கம்மு மீது பாருவிற்கு ஈர்ப்பு ஏதும் இல்லை. ஆனால் அரோராவுடன் நெருக்கமாக அவர் பழகத் துவங்கியுடன் இயல்பாக எழுந்த பொறாமை உணர்ச்சி காரணமாக ‘அந்தப் பொம்மை எனக்குத்தான் வேண்டும்’ என்று கைப்பற்ற பாரு பல்வேறு ‘நீலாம்பரித்தனமான’ குட்டிக் கரணங்களை அடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் அதுதான் பாருவை வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றது.  பாருவிற்கும் கம்முவிற்கும் பரஸ்பரம் அவரவர்களின் கீழ்மைகள் பற்றி நன்றாகவே தெரியும். என்றாலும் ஷோ கன்டென்ட் காரணமாக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக் கொண்டார்கள். ஓரளவிற்கு அது காப்பாற்றியது. இறுதியில் கை விட்டு விட்டது.  “பாரு கம்மு செஞ்சது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க ஏன் அதை எதிர்க்கலை. கேட்டது பத்தலை.” என்று மற்றவர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறார் விஜய் சேதுபதி. இந்தக் கேள்வியை முன்வைக்க விசேவிற்கோ அல்லது பிக் பாஸிற்கோ தார்மீகமான நியாயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை.   BB TAMIL 9 DAY 90 தவறு நடக்கும் போது மௌனமாக வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ் நீங்களே கவனித்திருக்கலாம். எந்தவொரு உக்கிரமான சண்டையிலும், அடிதடியிலும் பிக் பாஸின் குரல் கேட்கவே கேட்காது. மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். ஏனெனில் இதுதான் அந்த நிகழ்ச்சியின் நோக்கம். பிறகு வார இறுதியில் விசே என்னும் பிம்பத்தின் வழியாக நியாயம் பேச ஆரம்பிப்பார்கள். அதாவது ‘இவரே பாம் வெப்பாராம். அப்புறம் இவரே எடுப்பாராம்’ என்கிற வசனம்தான்.  பாருவும் கம்முவும் எத்தனையோ அழிச்சாட்டியங்களைச் செய்யும் போது அவர்களால் மயிலிறகால் தடவி விட்டு, பல விஷயங்களைக் கேட்காமல் இருந்து விட்டு, அதன் மூலம் அவர்களுக்குத் துணிச்சலைத் தந்து விட்டு, இறுதியில் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக ரெட் கார்டு தருவதெல்லாம் மோசமான டிராமா. பாருவையும் கம்முவையும் இந்த ஷோ பயன்படுத்திக் கொண்டு துப்பி வெளியே தள்ளி விட்டது என்பதுதான் உண்மை.  ஆனால் பிக் பாஸின் வணிக நோக்கத்தைத் தாண்டி, இந்த  ஷோவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்வையாளர்களுக்கு இருக்கிறது. இதன் போட்டியாளர்கள் வானத்தில் இருந்து குதித்த அயல்கிரகவாசிகள் இல்லை. நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள். இவர்கள் செய்கின்ற கீழ்மைகளை, காமிரா அல்லாமல் நாமும் பல முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியின் வழியாக நம் மனச்சாட்சி விழித்து இந்தக் கீழ்மைகளைச் செய்யாமல் தவிர்ப்பதுதான், நமக்கு நாமே தந்து கொள்ளும் நேர்மறையான பரிசு.  'போங்கப்பா.. இதுல இருந்து பாடம் கத்துவாக்குவாராம்’ என்று விட்டேற்றியாகச் சென்று அதே கீழ்மைகளைத் தொடர்ந்தால் இழப்பு நமக்குத்தான். இந்தச் சிறிய சுயபரிசீலனை கூட இல்லையென்றால் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது நேர விரயம். அது மட்டுமல்லாமல் நம் மூளையில் நெகட்டிவிட்டி என்னும் விஷத்தையும் கூடுதலாக ஏற்றிக் கொள்கிறோம் என்று பொருள்.  BB TAMIL 9 DAY 90 தவறின் ஆரம்பத்திலேயே ஒன்றிணைந்து கேள்வி கேட்பது நல்லது ஆக.. “நீங்க ஏன் கேக்கலை?” என்று இதர போட்டியாளர்களை விசே கேள்வி கேட்பது அடிப்படையில் தவறானது. கம்மு, பாரு அட்ராசிட்டியின் ஆரம்பத்தில் வேடிக்கை பார்த்தாலும் பிறகு அறச்சீற்றத்தோடு பொங்கினார்கள். அவர்களால் இயன்றதைச் செய்தார்கள்.  ஆனால் விசேவின் குற்றச்சாட்டை சமூகத்திற்கான கேள்வியாக நாம் பொருத்திப் பார்க்கலாம். பொதுவெளிகளில் அக்கம் பக்கத்தில் நிகழும் தவறுகளைத் தட்டிக் கேட்க நம்மில் பலருக்கும் அச்சமாக இருக்கும். அது நம் மீதும் பாய்ந்து விடுமோ என்று பயப்படுவோம்.  ஒருவர் துணிச்சலாக ஆரம்பித்தால் மற்றவர்களும் இணைவார்கள். அப்போதும் மௌனமாக இருப்பவர்களும் இருப்பார்கள். அப்படியல்லாமல் எங்கு தவறு நடந்தாலும், அங்கிருப்பவர்கள் உடனே ஒன்றிணைந்து அதைத் தட்டிக் கேட்காமல் தவறுகளின் சதவீதம் குறையும் என்கிற செய்தியைத்தான் விசே சொல்ல முயன்றார் என்று எடுத்துக் கொள்ளலாம்.  பல கோடி இந்தியர்களை, ஒரு சில பிரிட்டிஷ்காரர்களால் அடக்கி இரண்டு நூற்றாண்டுகளாக ஆள முடிந்தது. பீரங்கியால் அச்சுறுத்தி முடக்க முடிந்தது. காரணம், இந்தியா என்பது அப்போது ஒரு தேசமாக அல்லாமல் பல்வேறு துண்டுகளாக இருந்தது. சாதி, மதம், இனம் என்று பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடந்தது. மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து திரண்டால் எந்த எதிரியையும் சமாளிக்கலாம்.  BB TAMIL 9 DAY 90 சான்ட்ரா நல்லவரா, கெட்டவரா.. உண்மையா.. டிராமாவா? இறுதியாக சான்ட்ரா. இந்த டிராமாவின் பெரிய பலனை அடைந்தவர் என்று இவரைத்தான் சொல்ல முடியும். இவர் உண்மையாகவே பதட்டமடைகிறாரா அல்லது அனுதாப நாடகமாடுகிறாரா என்கிற நுட்பமான நாடகத்தை இனம் பிரிக்க முடியவில்லை.  “என்னை மோசமா திட்றாங்க” என்று அழுது புலம்பும் சான்ட்ரா, தன் கணவர் இருந்த சமயங்களில் மற்றவர்களை அலட்சியமாகப் பேசவோ, திட்டவோ தயங்கவே இல்லை. பல சமயங்களில் இவரது கொடூரமான முகம் தெரிந்தது. பிரஜின் சென்ற பிறகு துணையில்லாமல் ‘விக்டிம் கார்டு’ என்கிற டிராமாவை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்கிறாரோ என்று தோன்றுகிறது.  கார் டாஸ்க்கில் கூட தன்னை abuse செய்த கம்ருதீனை 'துப்புடா பார்க்கலாம்’ என்று துணிச்சலாக எதிர்கொண்டவர். காரில் இருந்து தள்ளப்பட்ட பதட்டத்தில் மயக்கம் அடைந்தது கூட ஓகே. ஆனால் பாரு, கம்ருதீனைக் காணும் போதெல்லாம் பயத்தில் கூச்சல் போடுவது உண்மையா, நாடகமா என்று குழப்பமாக இருக்கிறது. “நான் ஸாரி சொன்னதை விஜய் சேதுபதி நம்பிட்டாரு” என்றெல்லாம் சிரித்து பேசும் சான்ட்ரா இத்தனை அப்பாவியா? சான்ட்ராவிற்கு உண்மையிலேயே இவ்வாறான பதட்டம், மனச்சிக்கல் இருப்பது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். பிக் பாஸ் என்பதே அடிப்படையில் மைண்ட் கேம்தான். கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஷோ என்பது சான்ட்ராவிற்கு நன்றாகத் தெரியும். எனில் இதில் பங்கேற்க எப்படி அவர் சம்மதித்தார்? கூட இருந்தவர்களும் எப்படி அனுமதித்தார்கள்? இப்படி தன்னையே எக்ஸ்போஸ் செய்து கொள்ள யாராவது விரும்புவார்களா? BB TAMIL 9 DAY 90 பாரு - கம்முவின் வீழ்ச்சி கற்றுத் தரும் பாடம் சான்ட்ரா போன்ற போட்டியாளர்களை இனி மற்ற போட்டியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? ‘அய்யோ.. இவங்களை ஏதாச்சும் சொன்னா.. அழுவாங்க.. சீன் போடுவாங்க. நாமதான் திட்டு வாங்கணும்” என்று கண்ணாடிப் பாத்திரம் போல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு மற்றவர்களைச் சேர்ந்ததா?  ‘இவருக்கு அடிபட்டு விடுமோ?’ என்று டாஸ்க்கில் கூட பார்த்து பார்த்து விளையாட வேண்டுமா? அவ்வாறான அவஸ்தைகளுக்கு ஏன் அவர்கள் பொறுப்பாக வேண்டும்?  பாரு கம்ருதீன் வெளியேற்றத்தின் மூலம் சான்ட்ராவை முன்னே கொண்டு வரும் திட்டமோ என்று கூட யோசிக்கத் தோன்றுகிறது.  மறுபடியும் அதேதான். பாரு மற்றும் கம்முவின் கோபதாபங்கள்தான் அவர்களின் கடைசி நேர வீழ்ச்சிக்குக் காரணம். இதில் நமக்கான பாடம் உள்ளது. கீழ்மைகள் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால் நிரந்தர பள்ளத்தில் தள்ளி விடும்.  BB TAMIL 9 DAY 90 பிரமோவில் இரண்டு ரெட் கார்டுகளை விசே காட்டிய போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், முந்தைய அனுபவங்கள் காரணமாக அதில் டிவிஸ்ட் செய்து பிக் பாஸ் டீம் டிராமா ஆடிவிடுமோ என்கிற அச்சமும் கூடவே ஏற்பட்டது. ஆனால் அது உண்மையானது சந்தோஷம்.  பாரு கம்முவிற்குத் தரப்பட்ட ரெட் கார்ட் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 4 Jan 2026 2:30 pm

பாண்டியன் குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் முத்துவேல் சாட்சி சொன்னரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ், பாண்டியன் வீட்டை சுற்றியுள்ள எல்லோரிடமும் பாண்டியன் குடும்பத்தை பற்றி விசாரித்தார்கள். எல்லோருமே பாண்டிய குடும்பத்தை பற்றி நல்லவிதமாக தான் சொன்னார்கள். காந்திமதி, மாரி, வடிவு எல்லோருமே தங்கமயில் பொய் புகார் கொடுத்திருந்தார்கள். பாண்டியன் குடும்பம் அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மீனா, மீனாவின் அப்பா, முத்துவேல், சக்திவேல் எல்லோருமே எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள். இதை எல்லாம் போலீஸ் கேட்கவில்லை. […] The post பாண்டியன் குடும்பத்தை காப்பாற்ற கோர்ட்டில் முத்துவேல் சாட்சி சொன்னரா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 2:08 pm

ஹீரோவா? வில்லனா?.. மக்களுக்கு கருத்தை சொல்வது யாராக இருக்கும்.. அருண் விஜய் நச் பதில்.!!

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் அருண் விஜய். இவர் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இந்த படத்தை தனுஷ் இயக்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரெட்ட தல என்ற படத்தில் நடித்துள்ளார். கரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இந்த படத்தில் சித்தி இதானி,தன்யா ரவிச்சந்திரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அருண்...

தஸ்தர் 4 Jan 2026 12:32 pm

சோழனுக்கு சப்போர்ட் செய்து பேசும் நிலா, ஓனர் வைத்த ஆப்பு –பரபரப்பில் அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பல்லவன், நடேசனை ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நடேசன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோபத்தில் பல்லவன், நீ செத்துப் போய் விடு என்று நடேசனை சென்றார். இதனால் கொந்தளித்த நிலா, பல்லவனை கன்னத்தில் அறைந்து திட்டினார். நிலா, அவரைப் பற்றி இனிமேல் வீட்டில் யாராவது என்ன பேசினாலும் வீட்டை விட்டு வெளியே போய் விடுங்கள். அவருக்கு தோன்றும்படிதான் அவர் இருப்பார் என்றெல்லாம் சொன்னார். இதைக் கேட்டு […] The post சோழனுக்கு சப்போர்ட் செய்து பேசும் நிலா, ஓனர் வைத்த ஆப்பு – பரபரப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 12:32 pm

ஜனநாயகன்படத்தின் சென்சார் விவகாரம்.. குஷ்பூ சொன்ன பதில்.!

ஜனநாயகன் படத்தின் சென்சார் கொடுக்காதது குறித்து குஷ்புவிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய...

தஸ்தர் 4 Jan 2026 12:23 pm

Jana Nayagan Official Trailer

Jana Nayagan Official Trailer , Thalapathy Vijay , Pooja Hegde , H Vinoth , Anirudh , KVN

தஸ்தர் 4 Jan 2026 10:23 am

12 கிலோ எடை குறைப்பு, 13 வருட இடைவெளி –மீண்டும் சீரியலுக்கு வந்த ‘சரவணன் மீனாட்சி’நடிகர் இர்ஃபான்

90ஸ் குழந்தைகளின் பேவரைட் சீரியல் கனா காணும் காலங்கள். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இர்பான். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து இர்பான் ‘சரவணன் மீனாட்சி ‘ தொடரில் நடித்து சின்னத்திரையில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இர்பான் அவர்கள் சீரியலை விட்டு சினிமாவுக்கு வந்து விட்டார். இவர் பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற பல படங்களில் நடித்து வந்தார். […] The post 12 கிலோ எடை குறைப்பு, 13 வருட இடைவெளி – மீண்டும் சீரியலுக்கு வந்த ‘சரவணன் மீனாட்சி’ நடிகர் இர்ஃபான் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Jan 2026 9:26 am

Sarvam Maya: அப்பவை அப்படி முத்திரை குத்துவது தவறானது! - சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன்

மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது 'சர்வம் மாயா' திரைப்படம். நிவின் பாலி நடித்திருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. Sarvam Maya Movie இப்படத்திற்கான புரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில், தன் தந்தை மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் அகில் சத்யன். அந்தப் பேட்டியில் அவர், பலர் 1990கள்தான் அப்பாவின் உச்ச காலம் என்கின்றனர். ஆனால், 'மனசினக்கரே', 'வினோதயாத்ரா', 'ஒரு இந்தியன் பிரணயகதா', 'ஞான் பிரகாஷன்', 'அச்சுவின்டே அம்மா' போன்ற படங்கள் அனைத்தும் 2000க்குப் பிறகு வெளியானவைதான். அப்பாவை வழக்கமான 'கிராமப்பட' இயக்குநர் என முத்திரை குத்துவது தவறான சிந்தனை. அப்படிப்பட்ட படங்களை அப்பா எடுத்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அதை விக்கிபீடியாவையாவது பார்த்துக்கொள்ளுங்கள். தந்தைக்குச் சமகாலப் பொருத்தம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் (2025) 100 கோடி வசூல் படங்களில் ஒன்றான 'ஹ்ருதயபூர்வம்' படத்தை அப்பாதான் இயக்கியுள்ளார். இது சாதனை. Sathyan Anthikad - Hridyapoorvam அப்பா சினிமாவுக்குள் வந்த காலத்தில் மலையாள சினிமா கருப்பு-வெள்ளை காலத்தில்தான் இருந்தது. அந்தச் சினிமாவின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்தவர் அவர். குறைந்த வெற்றிகளைக் கொடுத்த இயக்குநர்களைக் கொண்டாடுகிறார்கள். என் தந்தை பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருக்கிறார். அவர்கள் எடுத்த படங்களைவிட மூன்று மடங்கு அதிகமான படங்களை அப்பா இயக்கியிருக்கிறார். அதில் பல படங்கள் மெகா ஹிட்ஸ். 58 படங்களை இயக்கி, பெரும்பாலானவை ஹிட்ஸ் கொடுத்த ஒரு லெஜண்டின் மகன்கள் என்ற அடையாளம் அனூப் சத்யனுக்கும் (அகில் சத்யனின் சகோதரர்) எனக்கும் எப்போதும் இருக்கும் எனக் கூறியிருக்கிறார். Hridayapoorvam Review: லால் ஏட்டனல்ல க்யூட்டன்! மோகன்லால் - சங்கீத் பிரதாப்பின் ஓணம் ட்ரீட் எப்படி?

விகடன் 4 Jan 2026 7:21 am

Sivakarthikeyan: இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்! - 'ஜனநாயகன்'ரிலீஸ் குறித்து எஸ்.கே!

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் பேசுகையில், படம் தொடங்கும்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கிட்ட, “அக்டோபர் மாதமா, டிசம்பர் மாதமானு ரிலீஸ் டேட் பற்றி பேசிட்டு இருந்தோம். அக்டோபர்ல விஜய் சார் படம் வர்ரதா இருந்தது. அப்போவே ஆகாஷ் இன்டர்வியூல பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ்னு சொன்னாரு. அப்புறம் விஜய் சாரோட படம் பொங்கல் ரிலீஸ்னு அறிவிச்சாங்க. நான் கால் பண்ணி ‘என்ன ப்ரோ, விஜய் சார் படம் வருது… டேட் மாத்தலாமா?’னு கேட்டேன். ‘இல்ல, ஏப்ரல் மாசத்துல எலெக்ஷன் வந்துரும். ப்ரொடக்ஷன், டிஸ்ட்ரிபியூஷன்னு எல்லாம் காசு போட்டுருக்காங்க, சோ மாத்த முடியாது’னு சொன்னாரு. நான் உடனே ஜகதீஷ் ப்ரோக்கு (விஜய்யின் மேலாளர்) கால் பண்ணி கேட்டேன். அவரு ‘ஆமா ப்ரோ’னு சொன்னாரு. ‘ஓகே ப்ரோ, நான் அப்ப ரிலீஸ் பண்ணல’னு சொன்னேன். ‘இதுல என்ன ப்ரோ இருக்கு?’னு சொன்னாரு. சிவகார்த்திகேயன் ‘இல்ல ப்ரோ, சாரோட கடைசி படம் அவருக்கு ஓகேவானு கேளுங்க’னு சொன்னேன். ஒரு 5 மினிட்ஸ்னு சொன்னாரு. அப்புறம் திரும்ப லைனுக்கு வந்தாரு. 'உங்களுக்கு விஜய் சார் விஷஸ் சொல்ல சொன்னாரு'னு சொன்னாரு. சோ அவ்வளவுதான் இதுக்குள்ள நடந்த விஷயம். சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம்! ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க. ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. எவன் என்ன வேணா சொல்லட்டும், இந்த பொங்கல் அண்ணன்–தம்பி பொங்கல்! காலேஜ் படிக்கும்போது அப்பா இறந்தாரு. பாக்ஸ்ல அப்பா உடம்ப வச்சிட்டு அம்மா அழுதாங்க. ‘தம்பிய பாருங்க, பாதில விட்டு போய்ட்டீங்களே, இவனுக்கு யாரு இருக்கான்?’னு அழுதாங்க. அப்போ, என்னடா நம்ம செய்யப் போறோம்னுதான் மண்டைல ஓடுச்சு. அப்போ நமக்கு தெரிஞ்சது மிமிக்ரி ஒன்னுதான். அதை பண்ணினேன். Sivakarthikeyan அப்போ சிட்டி சென்டர் மால்ல போய் உட்கார்ந்து, யாருக்காச்சு நம்மள தெரியுதானு பாத்தேன். 2 பசங்க வந்து ஆட்டோகிராஃப் கேட்டாங்க. அன்னைக்கு நான் நைட் தூங்கல. அப்புறம் மொத படம் வாய்ப்பு கிடைச்சது. ஸ்க்ரீன்ல என்ன பார்த்து எல்லாரும் கை தட்டினாங்க. அப்புறம் நிறைய பிரச்சனை. அப்புறம் இப்போ சோஷியல் மீடியால நிறைய சைபர் அட்டாக் நடந்தது. என்னை தட்டி விட 1000 பேர் இருந்தாலும், தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்காங்க! நம்ம நல்லா இருக்கணும்னு நினைச்சு நம்மள விமர்சனம் பண்றவங்கள சீரியஸா எடுத்துக்கோங்க. நம்ம நல்லவே இருக்க கூடாதுனு நினைச்சு விமர்சனம் பண்றவங்கள ஜோகாவே எடுத்துக்கோங்க. தாய் நாட்டுக்காக ஒரு படம் பண்ணேன், அது ‘அமரன்’. தாய் மொழிக்காக ஒரு படம் பண்ணிருக்கேன், அது ‘பராசக்தி’. எனப் பேசினார்.

விகடன் 4 Jan 2026 6:14 am

Parasakthi: திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.! - சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சுதா கொங்கரா பேசுகையில், மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். இது நடக்காது, முடியாது, வராதுனு சொல்றதெல்லாம் நடத்தி காட்டணும்னுதான் என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு. அதுதான் 'பராசக்தி'. எனக்கு இன்னைக்கு பேச பெருசா எதுவும் இல்ல. 'பராசக்தி' பேசும், படத்த பாத்துட்டு நீங்க பேசுங்க. அதுதான் படத்துக்கு தேவை! Sudha Kongara ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டு உங்க படத்துமேல இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சதா?ன்னு கேட்டாரு. அவர்கிட்ட முடிஞ்சதுனு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஒரு விஷயம் சுயநலமா சொல்றேன் மா. உங்க படம் ரிலீஸ் ஆகணும். அப்போதான் தியேட்டருக்கு மக்கள் வருவாங்க. அப்போதான் எல்லாரும் லாபம் அடைவாங்க. அப்போதான் எங்களுக்கும் நல்லது’னு சொன்னாரு. இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. இரண்டு படமும் நல்லா ஓடணும். தியேட்டருக்கு மக்கள் நிறைய வரணும். அப்போதான் சினிமா வாழும். எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பாருங்க! எனப் கூறினார்.

விகடன் 4 Jan 2026 6:06 am

Parasakthi: திருச்சில இருந்து ஒரு தியேட்டர் ஓனர் அழைத்து, உங்க படம் வரணும்னு.! - சுதா கொங்கரா

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். சுதா கொங்கரா பேசுகையில், மணி சார் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசைப்படுகிறேன். இது நடக்காது, முடியாது, வராதுனு சொல்றதெல்லாம் நடத்தி காட்டணும்னுதான் என் குருநாதர் எனக்கு சொல்லி கொடுத்துருக்காரு. அதுதான் 'பராசக்தி'. எனக்கு இன்னைக்கு பேச பெருசா எதுவும் இல்ல. 'பராசக்தி' பேசும், படத்த பாத்துட்டு நீங்க பேசுங்க. அதுதான் படத்துக்கு தேவை! Sudha Kongara ஒரு தியேட்டர் ஓனர் திருச்சில இருந்து கூப்பிட்டு உங்க படத்துமேல இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சதா?ன்னு கேட்டாரு. அவர்கிட்ட முடிஞ்சதுனு சொன்னேன். அதுக்கு அவர், ‘ஒரு விஷயம் சுயநலமா சொல்றேன் மா. உங்க படம் ரிலீஸ் ஆகணும். அப்போதான் தியேட்டருக்கு மக்கள் வருவாங்க. அப்போதான் எல்லாரும் லாபம் அடைவாங்க. அப்போதான் எங்களுக்கும் நல்லது’னு சொன்னாரு. இந்தப் பொங்கலுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகுது. இரண்டு படமும் நல்லா ஓடணும். தியேட்டருக்கு மக்கள் நிறைய வரணும். அப்போதான் சினிமா வாழும். எல்லாரும் தியேட்டருக்கு போய் படம் பாருங்க! எனப் கூறினார்.

விகடன் 4 Jan 2026 6:06 am

Parasakthi Audio Launch: டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன் விழாவில் சிவகார்த்திகியன் முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான். உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி. இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம். Sivakarthikeyan இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல. ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்! நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப். காலேஜ் படிக்கும்போது ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்துட்டு, படத்துல ரவி மோகன் சார் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தேடித் தேடி போய் வாங்கி போட்டிருக்கோம். ஸ்க்ரீன்ல உங்கள ரொம்ப ரசிச்சிருக்கேன். கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப ரசிச்சேன் சார். தேங்க் யூ சார்! அதர்வா ப்ரதருடைய கதாபாத்திரத்தைப் பற்றி நான் படிக்கும் போது ‘இந்த கேரக்டர் யாருக்கு கிடைக்குதோ, அவங்க ரொம்ப லக்கி’னு நினைச்சேன். அது அதர்வா ப்ரதருக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இந்த இண்டஸ்ட்ரில எனக்கு கொஞ்சம் நண்பர்கள் தான் இருக்காங்க. பராசக்தி டீம் அதர்வா ப்ரதர் எனக்கு ஒரு பிரதர். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு படம் பண்ணுவோம். இந்த படத்துல உங்க ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அப்பாவ ரொம்ப பெருமைப்படுத்தும்! ஸ்ரீலீலாவோட டான்ஸ் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்க டான்ஸ் எப்படி பிடிச்சதோ, அதே மாதிரி உங்க ரோல் இந்த படத்துல எல்லாருக்கும் பிடிக்கும். சுதா மேடம் படத்துல எல்லா ஹீரோயின் ரோலும் பவர்ஃபுலாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்! எனப் பேசினார்.

விகடன் 4 Jan 2026 5:56 am

Parasakthi Audio Launch: டைட்டில் மாதிரியே படமும் பவர்புல்தான்! - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன் விழாவில் சிவகார்த்திகியன் முதல்ல 'பராசக்தி' பெயரே பவர்ஃபுலான பெயர். அது எப்படி பவர்ஃபுலாக இருக்கோ, அதே மாதிரி படமும் பவர்ஃபுல் தான். உங்க எல்லாரையும் 1960களுக்கு டைம் டிராவல் பண்ணி கூட்டிட்டு போறது தான் இந்த படம். மாணவர்களும், இளைஞர்களும் எப்போதும் பவர்ஃபுல்னு காட்டுற படம்தான் பராசக்தி. இது யாருக்கும் எதிரான படமோ, யாரையோ தப்பா காட்டுற படம் இல்ல. ஆனா இந்த மண்ணுக்காக போராடிய தியாக செம்மல்கள் பற்றின படம். Sivakarthikeyan இதுக்கு மேல படம் பேசும்! அருண் விஷ்வா ப்ரோவுக்கு ஸ்கிரிப்ட் படிக்குறதுக்கு முன்னாடியே போன் பண்ணி ‘இந்த படம் பண்ணுறதுக்கு ஒரே காரணம் சுதா மேடம் தான்’னு சொன்னேன். அவங்களோட எனக்கு பழக்கம் இல்ல. ஆனா, அவங்க எப்படி வொர்க் பண்ணுவாங்கன்னு தெரியும். ஸ்கிரிப்ட் படிச்சு முடிச்சதும் கதை ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. சுதா மேடம் ஷூட்டிங்லையும் இங்கிலீஷ்லதான் எக்ஸ்ப்ளெயின் பண்ணுவாங்க. இங்கிலீஷ்னா சாதாரண இங்கிலீஷ் இல்ல, அது ஷேக்ஸ்பியர் இங்கிலீஷ்! நான் கௌதம் மேனன் சார்கூட படம் பண்ணிருந்தா எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருக்கும். அதுனால எனக்கு அவங்க பேசுறது புரியல. இந்த படம் நிச்சயமா வெற்றி பெறும்னு நம்பிக்கை இருக்கு. ஆனா உங்க (சுதா கொங்கரா) உழைப்புக்காக கண்டிப்பா இது ஓடும் மேம். காலேஜ்ல சில டீச்சர்கள் ஸ்ட்ரிக்ட்னு சொல்வாங்க. ஆனா, காலேஜ் முடியும்போது ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பாங்க. அப்படிதான் இப்ப மேடமும் எனக்கும் இருக்குற ரிலேஷன்ஷிப். காலேஜ் படிக்கும்போது ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படம் பார்த்துட்டு, படத்துல ரவி மோகன் சார் போட்டிருந்த காஸ்ட்யூம்ஸ் எல்லாம் தேடித் தேடி போய் வாங்கி போட்டிருக்கோம். ஸ்க்ரீன்ல உங்கள ரொம்ப ரசிச்சிருக்கேன். கூட வொர்க் பண்ணும்போது ரொம்ப ரசிச்சேன் சார். தேங்க் யூ சார்! அதர்வா ப்ரதருடைய கதாபாத்திரத்தைப் பற்றி நான் படிக்கும் போது ‘இந்த கேரக்டர் யாருக்கு கிடைக்குதோ, அவங்க ரொம்ப லக்கி’னு நினைச்சேன். அது அதர்வா ப்ரதருக்கு கிடைச்சது ரொம்ப சந்தோஷம். இந்த இண்டஸ்ட்ரில எனக்கு கொஞ்சம் நண்பர்கள் தான் இருக்காங்க. பராசக்தி டீம் அதர்வா ப்ரதர் எனக்கு ஒரு பிரதர். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு படம் பண்ணுவோம். இந்த படத்துல உங்க ரோல் எல்லாருக்கும் பிடிக்கும். உங்க அப்பாவ ரொம்ப பெருமைப்படுத்தும்! ஸ்ரீலீலாவோட டான்ஸ் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவங்க டான்ஸ் எப்படி பிடிச்சதோ, அதே மாதிரி உங்க ரோல் இந்த படத்துல எல்லாருக்கும் பிடிக்கும். சுதா மேடம் படத்துல எல்லா ஹீரோயின் ரோலும் பவர்ஃபுலாக இருக்கும். ஆல் தி பெஸ்ட் உங்களுக்கும்! எனப் பேசினார்.

விகடன் 4 Jan 2026 5:56 am

Parasakthi : என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன்! - ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். ரவி மோகன் பேசுகையில், ஹாப்பி நியூ இயர் எல்லாருக்கும். ஹாப்பியா சொல்லுங்க! ஏன்னா நான் படம் பார்த்துட்டேன். இந்த ஆண்டின் தலைசிறந்த படமா இது மாறும்னு கண்டிப்பா எங்களுக்கு தெரியும். எஸ்.கே எவ்வளவு கடின உழைப்பு போட்டிருக்காரு. இங்க இருந்து அங்க வரைக்கும் வந்துருக்காருனா அது சாதாரண விஷயமில்லை. அவரோட ரசிகர்கள் இதே மாதிரி அவர்கூட ஓடிக்கிட்டே இருங்க. ஜி.வி இது நூறு னு நினைக்காதீங்க. இதை முதல் படம் னு நினைச்சுக்கோங்க. இன்னும் 100 படம் நீங்க பண்ணனும்! Parasakthi - Ravi Mohan இந்த படத்துல ஒரு தீயை அழிக்கணும்னு நான் முயற்சி பண்றேன். ஆனா இந்த தீயை வெளிய சில பேர் அழிக்க பார்க்கிறாங்க. இந்த படம் பண்ணதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. ஒன்னே ஒன்னுதான். இந்த படம் சுயமரியாதையை காப்பாத்துறதைப் பற்றின படம். என் வாழ்க்கையில நானும் சுயமரியாதைய திரும்ப பெறுவதற்கு போராடுனேன். எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன். சுயமரியாதைய மட்டும் விட்டறாதீங்க! எனப் பேசினார்.

விகடன் 3 Jan 2026 10:59 pm

Parasakthi Audio Launch: சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது - மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணி ரத்னம், சுதா என்கிட்ட 'ஆயுத எழுத்து', 'யுவா' என ரெண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க. அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ். எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். Mani Ratnam கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best! என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

விகடன் 3 Jan 2026 9:58 pm

Parasakthi Audio Launch: சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது - மணிரத்னம்

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமான 'பராசக்தி' திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரைக்கு வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். ஶ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜீ.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது திரைப்படம் இது. SK Parasakthi இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் மணி ரத்னம், சுதா என்கிட்ட 'ஆயுத எழுத்து', 'யுவா' என ரெண்டு படங்களிலும் வேலை செஞ்சாங்க. அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ். எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். Mani Ratnam கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போ சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best! என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்.

விகடன் 3 Jan 2026 9:58 pm

கம்ருதினுக்கு Red Card கொடுக்க சொன்ன சேனல் –விஜய் சேதுபதியின் நீண்ட விவாதம், நடந்தது என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post கம்ருதினுக்கு Red Card கொடுக்க சொன்ன சேனல் – விஜய் சேதுபதியின் நீண்ட விவாதம், நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 9:43 pm

மனோஜுக்கு பைனான்சியர் வைத்த ஆப்பு, கிரிஷ் மீது அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகேம் –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மாமியார் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதற்காக தோழி கொடுத்த மருந்தை டீயில் கலந்து ரோகிணி கொடுத்தார். ஆனால், உண்மையில் அது தூக்க மருந்து கிடையாது. விட்டமின் மாத்திரை. அது முன்பிருந்தது போல அதிகமான சக்தியை கொடுக்கும் என்று மகேஸ்வரி, ரோகினிக்கு போன் செய்து சொன்னார். அதற்கேற்ப விஜயாவுமே வீட்டில் அலப்பறை செய்து கொண்டிருந்தார். அண்ணாமலை வீட்டிற்கு வரவில்லை என்று மனோஜ், முத்து எல்லோரையுமே விஜயா திட்டிக் கொண்டிருந்தார். பின் […] The post மனோஜுக்கு பைனான்சியர் வைத்த ஆப்பு, கிரிஷ் மீது அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகேம் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 8:47 pm

Decode Jana Nayagan Trailer: 'பகவந்த் கேசரி'ரீமேக்கா? டிரெய்லரில் ஒத்துப்போகும் காட்சிகள் என்னென்ன?

விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல், இது பாலய்யா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனத் தகவலாகப் பேசப்பட்டது. Jana Nayagan Trailer - Vijay இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இயக்குநர் அ.வினோத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், இந்தக் கதை ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்கோ, அதிலிருந்து லைட்டா சில சீன்களை எடுத்து ரீமேக் செய்திருக்காங்களோ, அல்லது அதில் உள்ள ஒரு சீனை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பாங்களோ... இப்படி எதுவாக வேணா இருக்கட்டும். இதைப் பத்தி படம் பார்க்க வர்றவங்க கவலைப்பட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இது ஒரு தளபதி படம். Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்! ‘இது ரீமேக் படம்... நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். அப்புறம் ஏன் இதைப் பார்க்கணும்’ என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கும். இல்ல, சிலருக்குக் கோபம்கூட இருக்கும். அவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீங்க ஒரு ஷோ மட்டும் காத்திருங்க. அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிஞ்சிடும். அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளிவரும். அதில் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால ‘ஆமாம்’னும் சொல்ல முடியாது. ‘இல்லை’னும் சொல்ல முடியாது என்றே கூறியிருந்தார். Jana Nayagan Trailer - Vijay இந்த டிரெய்லரில் அமைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன. 'பகவந்த் கேசரி' படத்தில் பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரத்தின் பெயர், NBK என்ற விரிவாக்கமாக 'நீலகொண்டா பகவந்த் கேசரி' என வைத்திருப்பார்கள். அதுபோல, இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை 'தளபதி வெற்றிக் கொண்டான்' என மூன்று பெயர்கள் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள். அப்படத்தின் முதல் காட்சியில் பாலய்யா ஜெயிலில் இருப்பார். அதுபோன்றதொரு ஜெயில் காட்சிகள் இந்த டிரெய்லரிலும் இடம்பெற்றிருக்கின்றன. அப்படத்தில் பாலையாவின் வளர்ப்பு மகளாக வரும் ஶ்ரீலீலாவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி. Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Photo Album அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, 'ஜனநாயகன்' பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார். ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 'பகவந்த் கேசரி' படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார். அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். Jana Nayagan Trailer - Mamitha Baiju இதனைத் தாண்டி, 'பகவந்த் கேசரி' படத்தில் வரும் தொழிற்சாலை சண்டைக் காட்சி, கிராமப் பகுதி காட்சிகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாக டிரெய்லரில் சில காட்சிகள் இருக்கின்றன. அத்துடன், அப்படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த விஷயங்கள், ரோபோ சண்டைக் காட்சிகள் இப்படத்தில் புதிதாகச் சேர்த்திருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, 'ஜனநாயகன்', 'பகவந்த் கேசரி' படத்தின் பாதி ரீமேக்தான் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். டிரெய்லர் பற்றிய உங்களுடைய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள். Jana Nayagan: 'ஜனநாயகன்' ரீமேக்கா? - சொல்கிறார் 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனில் ரவிபுடி

விகடன் 3 Jan 2026 8:45 pm

Decode Jana Nayagan Trailer: 'பகவந்த் கேசரி'ரீமேக்கா? டிரெய்லரில் ஒத்துப்போகும் காட்சிகள் என்னென்ன?

விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் தொடங்கப்பட்ட நாள் முதல், இது பாலய்யா நடிப்பில் வெளியான 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனத் தகவலாகப் பேசப்பட்டது. Jana Nayagan Trailer - Vijay இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இயக்குநர் அ.வினோத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், இந்தக் கதை ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்கோ, அதிலிருந்து லைட்டா சில சீன்களை எடுத்து ரீமேக் செய்திருக்காங்களோ, அல்லது அதில் உள்ள ஒரு சீனை மட்டும் எடுத்து ரீமேக் செய்திருப்பாங்களோ... இப்படி எதுவாக வேணா இருக்கட்டும். இதைப் பத்தி படம் பார்க்க வர்றவங்க கவலைப்பட வேண்டாம்னு நினைக்கிறேன். ஏன்னா, இது ஒரு தளபதி படம். Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்! ‘இது ரீமேக் படம்... நான் ஏற்கெனவே அந்தப் படத்தைப் பார்த்துட்டேன். அப்புறம் ஏன் இதைப் பார்க்கணும்’ என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கும். இல்ல, சிலருக்குக் கோபம்கூட இருக்கும். அவங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன். நீங்க ஒரு ஷோ மட்டும் காத்திருங்க. அந்த ஷோவில் உங்களுக்கு விடை தெரிஞ்சிடும். அடுத்தடுத்து டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளிவரும். அதில் ஓரளவுக்கு உங்களுக்குத் தெரிய வரும். இந்த விஷயத்தில் என்னால ‘ஆமாம்’னும் சொல்ல முடியாது. ‘இல்லை’னும் சொல்ல முடியாது என்றே கூறியிருந்தார். Jana Nayagan Trailer - Vijay இந்த டிரெய்லரில் அமைக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் 'பகவந்த் கேசரி' படத்துடன் ஒத்துப்போவதாக இருக்கின்றன. 'பகவந்த் கேசரி' படத்தில் பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரத்தின் பெயர், NBK என்ற விரிவாக்கமாக 'நீலகொண்டா பகவந்த் கேசரி' என வைத்திருப்பார்கள். அதுபோல, இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயரை 'தளபதி வெற்றிக் கொண்டான்' என மூன்று பெயர்கள் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள். அப்படத்தின் முதல் காட்சியில் பாலய்யா ஜெயிலில் இருப்பார். அதுபோன்றதொரு ஜெயில் காட்சிகள் இந்த டிரெய்லரிலும் இடம்பெற்றிருக்கின்றன. அப்படத்தில் பாலையாவின் வளர்ப்பு மகளாக வரும் ஶ்ரீலீலாவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி. Jana Nayagan: 'தங்கமே தளபதி!' - 'ஜனநாயகன்' படத்தின் ஆனந்த விகடன் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் |Photo Album அதுபோல, இப்படத்திலும் விஜய்யின் மகள் வேடத்தில் வரும் மமிதா பைஜுவின் கதாபாத்திரத்தின் பெயர் விஜி என்பதையும் இந்த டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார்கள். அப்படத்தில் அவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என பாலையா ஆசைப்படுவார். ஆனால், ஶ்ரீலீலாவுக்கு அதன் மீது பெரியளவில் நாட்டம் இருக்காது. அதுபோல, 'ஜனநாயகன்' பட டிரெய்லரிலும் மமிதா பைஜுவை ராணுவத்திற்கு அனுப்ப விஜய் ஆசைப்படுகிறார். ஆனால், அதன் மீது மமிதா பயம் கொண்டிருப்பதாக இந்த டிரெய்லரில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 'பகவந்த் கேசரி' படத்தில் பாலையா பிளேஷ்பேக் காட்சியில் போலீஸாக இருப்பார். அங்கிருந்துதான் வில்லனுடனான மோதல் தொடங்கும், அதுபோல இதிலும் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் போலீஸாக இருப்பதாக டிரெய்லரில் சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். Jana Nayagan Trailer - Mamitha Baiju இதனைத் தாண்டி, 'பகவந்த் கேசரி' படத்தில் வரும் தொழிற்சாலை சண்டைக் காட்சி, கிராமப் பகுதி காட்சிகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போவதாக டிரெய்லரில் சில காட்சிகள் இருக்கின்றன. அத்துடன், அப்படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த விஷயங்கள், ரோபோ சண்டைக் காட்சிகள் இப்படத்தில் புதிதாகச் சேர்த்திருப்பதாக டிரெய்லரின் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, 'ஜனநாயகன்', 'பகவந்த் கேசரி' படத்தின் பாதி ரீமேக்தான் என ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். டிரெய்லர் பற்றிய உங்களுடைய கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள். Jana Nayagan: 'ஜனநாயகன்' ரீமேக்கா? - சொல்கிறார் 'பகவந்த் கேசரி' பட இயக்குநர் அனில் ரவிபுடி

விகடன் 3 Jan 2026 8:45 pm

ரஜினி வெளியிட்ட ‘ரூட்’படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் –வெளியான கௌதம் ராம் கார்த்திக்கின் பட மாஸ் அப்டேட்

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ரூட் ‘ROOT – Running Out of Time’ முதல் பார்வையை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Verus Productions தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல்–கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ROOT – Running Out of Time’ படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டரை, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த தருணம் படக்குழுவினருக்கு மறக்க முடியாத, பெருமைமிக்க நினைவாக அமைந்தது. […] The post ரஜினி வெளியிட்ட ‘ரூட்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் – வெளியான கௌதம் ராம் கார்த்திக்கின் பட மாஸ் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 7:43 pm

Raavana Mavandaa Lyrical video

Jana Nayagan , Raavana Mavandaa Lyrical video, Thalapathy Vijay , Pooja Hegde ,H Vinoth , Anirudh , KVN

தஸ்தர் 3 Jan 2026 7:04 pm

பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ‘ஃபாதர்’படம் –வெளியான மாஸ் அப்டேட்

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. RC Studios தயாரிப்பில், இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில், பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் மனதை நெகிழ வைக்கும் அழகான திரைப்படமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் திரைப்படம் “ஃபாதர்”. குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் மூலம் , திரையுலகைத் திரும்பிப்பார்க்க வைத்த இயக்குநர் ராஜா மோகன், ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையை பேசும் அழகான திரைப்படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். அம்மா எனும் […] The post பிரம்மாண்டமாக ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ‘ஃபாதர்’ படம் – வெளியான மாஸ் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 7:03 pm

Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. Jana Nayagan - Stills - Vijay கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், இந்த டிரெய்லரை எடிட் செய்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என இந்த டிரெய்லரின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். Jana Nayagan - Vijay 'மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க', 'மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க', 'திரும்பி போகிற ஐடியாவே இல்ல!' என்பது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக இந்த டிரெய்லரில் அமைத்திருக்கிறார்கள்

விகடன் 3 Jan 2026 6:58 pm

Jana Nayagan Trailer: மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க - வெளியான ஜனநாயகன் படத்தின் ட்ரெய்லர்!

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்; படம் ஜனவரி 9-ம் தேதி ரிலீஸிக்குத் தயாராகி வருகிறது. அ.வினோத் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. Jana Nayagan - Stills - Vijay கூடிய விரைவில் படத்தின் மொத்த மியூசிக் ஆல்பமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. நாளை அந்த இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரதீப் ராகவ், இந்த டிரெய்லரை எடிட் செய்திருக்கிறார். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் என இந்த டிரெய்லரின் மூலம் அறிவித்திருக்கிறார்கள். Jana Nayagan - Vijay 'மக்களுக்கு நல்லது பண்ண, அரசியலுக்கு வாங்கடானு சொன்ன, கொள்ளையடிக்க வர்றீங்க', 'மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க. இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க', 'திரும்பி போகிற ஐடியாவே இல்ல!' என்பது போன்ற வசனங்கள் ஹைலைட்டாக இந்த டிரெய்லரில் அமைத்திருக்கிறார்கள்

விகடன் 3 Jan 2026 6:58 pm

BB Tamil 9: ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும் - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கமருதீன் முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர். இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது. BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி விஜய் சேதுபதி அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது. இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம். அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர். BB Tamil 9 ஆனால் விஜய் சேதுபதிதான், நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்‌ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும் எனச் சொன்னதாகத் தெரிகிறது. எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்.. BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?

விகடன் 3 Jan 2026 5:52 pm

BB Tamil 9: ஒருத்தர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும் - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம். இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். கமருதீன் முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர். வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர். இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது. BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி விஜய் சேதுபதி அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது. இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள். அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம். அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர். BB Tamil 9 ஆனால் விஜய் சேதுபதிதான், நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்‌ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும் எனச் சொன்னதாகத் தெரிகிறது. எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்.. BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?

விகடன் 3 Jan 2026 5:52 pm

BB Tamil 9: தப்பு பண்ணிட்டேன்.!- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 கார் டாஸ்க் சர்ச்சை அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். BB Tamil 9 ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காண்பித்தார் விஜய் சேதுபதி. காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. உனக்கு எத்தனை டைம் சொன்னே... பாரு உன்னை ட்ரிகர் பண்ணிவிடுறதுனாலத் தான் நீ வார்த்தைய தேவையில்லாம பயன்படுத்துற, உனக்கு கரியர் முக்கியம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிருக்கேன் என திவ்யா கம்ருதீனிடம் சொல்கிறார். BB Tamil 9 அதற்கு பார்வதி தயவு செஞ்சு நீ பேசாத என சொல்ல திவ்யா நீ முதல்ல வெளியே போ என்று கோபப்படுகிறார். உன்னைய இந்தளவுக்கு நிக்க வச்சதே பார்வதி தான் என வினோத் கம்ருதீனிடம் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து நான் பண்ணது ரொம்ப பெரிய தவறு சாண்ட்ரா, வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன் என பார்வதி கேட்க கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுகிறார்.

விகடன் 3 Jan 2026 5:30 pm

BB Tamil 9: தப்பு பண்ணிட்டேன்.!- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 கார் டாஸ்க் சர்ச்சை அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். BB Tamil 9 ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காண்பித்தார் விஜய் சேதுபதி. காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. உனக்கு எத்தனை டைம் சொன்னே... பாரு உன்னை ட்ரிகர் பண்ணிவிடுறதுனாலத் தான் நீ வார்த்தைய தேவையில்லாம பயன்படுத்துற, உனக்கு கரியர் முக்கியம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிருக்கேன் என திவ்யா கம்ருதீனிடம் சொல்கிறார். BB Tamil 9 அதற்கு பார்வதி தயவு செஞ்சு நீ பேசாத என சொல்ல திவ்யா நீ முதல்ல வெளியே போ என்று கோபப்படுகிறார். உன்னைய இந்தளவுக்கு நிக்க வச்சதே பார்வதி தான் என வினோத் கம்ருதீனிடம் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து நான் பண்ணது ரொம்ப பெரிய தவறு சாண்ட்ரா, வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன் என பார்வதி கேட்க கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுகிறார்.

விகடன் 3 Jan 2026 5:30 pm

BB Tamil 9: தப்பு பண்ணிட்டேன்.!- சாண்ட்ராவிடம் மன்னிப்பு கேட்ட பாரு; காலில் விழுந்த கம்ருதீன்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 கார் டாஸ்க் சர்ச்சை அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். BB Tamil 9 ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காண்பித்தார் விஜய் சேதுபதி. காலில் விழுந்த கம்ருதீன் இந்நிலையில் தற்போது மூன்றாவது புரொமோ வெளியாகி இருக்கிறது. உனக்கு எத்தனை டைம் சொன்னே... பாரு உன்னை ட்ரிகர் பண்ணிவிடுறதுனாலத் தான் நீ வார்த்தைய தேவையில்லாம பயன்படுத்துற, உனக்கு கரியர் முக்கியம் பார்த்துக்கோ'ன்னு சொல்லிருக்கேன் என திவ்யா கம்ருதீனிடம் சொல்கிறார். BB Tamil 9 அதற்கு பார்வதி தயவு செஞ்சு நீ பேசாத என சொல்ல திவ்யா நீ முதல்ல வெளியே போ என்று கோபப்படுகிறார். உன்னைய இந்தளவுக்கு நிக்க வச்சதே பார்வதி தான் என வினோத் கம்ருதீனிடம் சொல்கிறார். இதனைத்தொடர்ந்து நான் பண்ணது ரொம்ப பெரிய தவறு சாண்ட்ரா, வாழ்க்கையில மறக்க முடியாத அளவுக்கு தப்பு பண்ணிட்டேன் என பார்வதி கேட்க கம்ருதீன் சாண்ட்ரா காலில் விழுகிறார்.

விகடன் 3 Jan 2026 5:30 pm

பார்வதி, கம்ருதீன் செய்த வேலையால் ரெட் கார்டு கொடுத்தாரா விஜய் சேதுபதி? குஷியில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பார்வதி, கம்ருதீன் செய்த வேலையால் ரெட் கார்டு கொடுத்தாரா விஜய் சேதுபதி? குஷியில் ரசிகர்கள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 5:24 pm

ஜனநாயகன் படத்துக்கு முன் பதிவு ஸ்லோவாக இருப்பதற்கு காரணம் அவர்கள் கேட்கும் பர்சன்டேஜ் தான்.. திருப்பூர் சுப்பிரமணியம் ஓபன் டாக்.!!

ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்...

தஸ்தர் 3 Jan 2026 5:17 pm

Thalaivar 173: அதனருகில் வரை வந்து மிஸ் ஆகியது; அது இன்று.! - நெகிழும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

ரஜினியின் 173வது படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். Thalaivar 173 6வது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். குடும்ப திரைப்படமாக இப்படம் உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் குறித்தும், ரஜினியை இயக்குவது குறித்தும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், ஒரு காலத்தில், சிறுநகரத்திலிருந்து வந்த ஒருவனுக்கு, அவனுடைய ஃபேவரிட் நடிகரான சூப்பர் ஸ்டாரை சந்தித்துப் புகைப்படம் எடுப்பது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் அவனுடைய சினிமா ஆர்வத்தை முன்னோக்கி அழைத்துச் சென்றது. அந்தப் பெருங்கனவு ஒரு நாள் நிகழ்ந்தது. அதன் பிறகு, அதே நடிகரை வைத்து படம் இயக்குவது அவனுடைய பெரிய கனவாக இருந்தது. அது அருகில் வரை வந்து மிஸ் ஆகிவிட்டது. Thalaivar 173 - Ciby Chakravarthi பிறகு, அதுவொரு நாள் நிகழும் என நம்பிக்கையுடன் இருந்தான். அது இன்று நடந்திருக்கிறது. 'கனவுகள் நனவாகும், அதிசயங்கள் நடக்கும்' என தலைவர் சொன்ன விஷயங்களையே நான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன். சில சமயங்களில், வாழ்க்கை கனவுகளைத் தாண்டி இன்னும் பெரியதாக ஆகிவிடும். எனப் பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 5:13 pm

தலைவர் 173 படம் குறித்து வெளியான அறிவிப்பு..மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சுந்தர் சி அறிக்கையின்...

தஸ்தர் 3 Jan 2026 4:57 pm

பகையை மறந்து பாண்டியன் வீட்டிற்கு போன முத்துவேல், கோமதிக்கு ஏற்பட்ட விபரீதம் –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ் வீட்டிற்கு வர இருப்பதால் பாக்கியா, தங்கமயிலை நடிக்க சொன்னார்.தங்கமயிலும் போலீஸ் வந்தவுடன் தன் அம்மா சொன்னதை போலவே நடித்தார். பின் போலீஸ், வரதட்சணை கேட்டு உன்னை கொடுமை செய்தார்களா? உன் கணவர் அடித்துக் கொடுமைப்படுத்தினாரா? என்றெல்லாம் கேள்வி கேட்பதற்கு பாக்கியா சொன்னது போல தங்கமயில், ஆமாம் என்று சொல்லி புகாரில் கையெழுத்து போட்டு விட்டார். போலீஸ், பாண்டியன் வீட்டை சுற்றியுள்ள எல்லோரிடமும் பாண்டியன் குடும்பத்தை பற்றி […] The post பகையை மறந்து பாண்டியன் வீட்டிற்கு போன முத்துவேல், கோமதிக்கு ஏற்பட்ட விபரீதம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 4:34 pm

BB Tamil 9: டபுள் எவிக்ஷன் இல்லை, முதல்முறையாக டபுள் ரெட் கார்டு! - கம்ருதீன், பார்வதி அவுட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை, உள்ளிட்ட இருபது பேருடன் அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார். பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர். தற்போது ஒன்பது பேர் அந்த வீட்டில் இருக்கின்றனர். வைல்டு கார்டு மூலம் சென்ற அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோரில் சாண்ட்ரா, திவ்யா கணேஷ் இருவரும் உள்ளனர். கமருதீன் இந்தச் சூழலில் நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் போது சாண்ட்ராவை கமருதீன் பார்வதி இருவரும் தள்ளி விட்ட சம்பவம் வெளியில் பலத்த அதிர்வுகளை உண்டாக்கியிருக்கிறது. முன்னாள் போட்டியாளர்கள் பலரும் இதற்கு கண்டனங்களைப் பதிவு செய்து வருகிற சூழலில் இன்றைய ஷூட்டிங் விஜய் சேதுபதி கலந்து கொள்ள காலையில் பிக்பாஸ் செட்டில் தொடங்கியது. BB Tamil 9 தற்போது ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து வரும் தகவல்கள் பார்வதி, கம்ருதீன் இருவருக்குமே ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவும் அதனை உறுதி செய்திருக்கிறது. இது வரையில் டபுள் எவிக்ஷன் தான் பிக் பாஸ் வீட்டில் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது முதல் முறையாக டபுள் ரெட் கார்டு காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் 3 Jan 2026 4:02 pm

BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காமிக்கிறார் விஜய் சேதுபதி.

விகடன் 3 Jan 2026 3:50 pm

BB Tamil 9: நீங்க ரெண்டு பேரும்.!- பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு காண்பித்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில், கம்ருதீனுக்கு பலமுறை சொல்லிருக்கேன். நீங்க இப்படி பேசுறீங்களே அது பார்க்கிறவுங்களுக்கு ஒரு மாதிரி இருக்காதா? உங்க அக்கா இதை பார்த்தாங்கன்னா தம்பி நீ நல்லா பண்ண அப்படின்னு சொல்லுவாங்களா?... நீ ஒரு பொண்ண கோவத்துல எட்டி உதைச்சதை பார்த்து நான் ரசிச்சேன் அப்படின்னு பாரு அம்மா பாராட்டுவாங்க. உங்க அக்கா பாராட்டுவாங்க. ரொம்ப சந்தோஷம். நீங்க ரெண்டு பேரும்... என்று சொல்லி இருவருக்கும் ரெட் கார்ட்டை எடுத்து காமிக்கிறார் விஜய் சேதுபதி.

விகடன் 3 Jan 2026 3:50 pm

BB Tamil 9: இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது - விஜே பார்வதி, கம்ருதீனைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். நம்மகிட்டதான் வாய் இருக்கே... எதுவா இருந்தாலும் பேசி சமாளிச்சுக்கலாம், நியாயப்படுத்திக்கலாம்னு நினைக்கிற எண்ணம் இருக்கு பாருங்க... இது யாருக்கு நடந்தாலும் சரி, எங்க நடந்தாலும் சரி பொறுத்துக்க முடியாது. பொறுத்துக்கவும் மாட்டேன் என்று பார்வதியையும், கம்ருதீனையும் சாடியிருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 3:09 pm

BB Tamil 9: இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது - விஜே பார்வதி, கம்ருதீனைச் சாடிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்த வகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவைக் கீழே தள்ளிவிடுகிறார். BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன? வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக் குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி, கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரொமோவில் பேசியிருக்கும் விஜய் சேதுபதி, நம்ம என்ன வேணாலும் பண்ணலாம். நம்மகிட்டதான் வாய் இருக்கே... எதுவா இருந்தாலும் பேசி சமாளிச்சுக்கலாம், நியாயப்படுத்திக்கலாம்னு நினைக்கிற எண்ணம் இருக்கு பாருங்க... இது யாருக்கு நடந்தாலும் சரி, எங்க நடந்தாலும் சரி பொறுத்துக்க முடியாது. பொறுத்துக்கவும் மாட்டேன் என்று பார்வதியையும், கம்ருதீனையும் சாடியிருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 3:09 pm

BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. கார் டாஸ்க் அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கார் டாஸ்க் வார்னிங் கொடுத்த பிரஜின் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம். அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன் என்று வார்னிங் கொடுத்திருந்தார். வியானா பதிவு இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய வியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நேற்று பிக் பாஸில் நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன். கார் டாஸ்க் பார்த்தேன். சாண்ட்ராவிற்காக மிகவும் வருந்தினேன். ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் இது போன்று வன்முறையாகத்தான் விளையாடினார்கள். “இது தான் கேம் பிளே செய்யும் முறை” என்று போட்டியாளர்கள் அவர்களை நியாயப்படுத்தி கொண்டார்கள். வியானா பதிவு ஆனால் கார் டாஸ்க்கில் மட்டும் வேறு விதமாக போட்டியாளர்கள் பேசுகிறார்கள். கார் டாஸ்க் இப்படி விளையாடக் கூடாது என்று இருந்தால் பிக்பாஸ் டாஸ்க்கை நிறுத்தி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. Face Task, Thoppi Task, Captaincy Task, Coin Task, Juice Task என அனைத்து டாஸ்க்கிலும், சில போட்டியாளர்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடினார்கள். அப்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை. இப்போது, ஒரு சில போட்டியாளர்கள் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமாக மாற்றி பேசுகிறார்கள். வேறு ஒருவர் இதே செயல்களை செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாமே யார் இதனை செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். விளக்கம் அளித்த வியானா வியானாவின் இந்தப் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் அதற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டின் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னேன். எப்படி சம்பவங்கள் சில குறிப்பிட்ட கதைக்களங்களுக்கு ஏற்ப மாறி காட்டப்படுகின்றன என்பதையே சொல்கிறேன். விளக்கம் அளித்த வியானா முடிவில், ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை ஆடுகிறார்கள். இப்போது எதிர்வினை தெரிவிக்கும் போட்டியாளர்கள் அதிரடியான முறையில் விளையாடி, மற்றவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 2:42 pm

BB Tamil 9: எல்லோரும் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமா பேசுறாங்க, ஆனா.! - வியானா சொல்வது என்ன?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. கார் டாஸ்க் அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கார் டாஸ்க் வார்னிங் கொடுத்த பிரஜின் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம். அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன் என்று வார்னிங் கொடுத்திருந்தார். வியானா பதிவு இந்நிலையில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய வியானா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், நேற்று பிக் பாஸில் நடந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன். கார் டாஸ்க் பார்த்தேன். சாண்ட்ராவிற்காக மிகவும் வருந்தினேன். ஆனால் டிக்கெட் டு ஃபினாலேவின் இரண்டாவது டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் இது போன்று வன்முறையாகத்தான் விளையாடினார்கள். “இது தான் கேம் பிளே செய்யும் முறை” என்று போட்டியாளர்கள் அவர்களை நியாயப்படுத்தி கொண்டார்கள். வியானா பதிவு ஆனால் கார் டாஸ்க்கில் மட்டும் வேறு விதமாக போட்டியாளர்கள் பேசுகிறார்கள். கார் டாஸ்க் இப்படி விளையாடக் கூடாது என்று இருந்தால் பிக்பாஸ் டாஸ்க்கை நிறுத்தி இருப்பார். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. Face Task, Thoppi Task, Captaincy Task, Coin Task, Juice Task என அனைத்து டாஸ்க்கிலும், சில போட்டியாளர்கள் மிகவும் அதிரடியான முறையில் விளையாடினார்கள். அப்போது யாரும் அதைப் பற்றி பேசவில்லை. இப்போது, ஒரு சில போட்டியாளர்கள் கார் டாஸ்க் சம்பவத்தை பெரிய விஷயமாக மாற்றி பேசுகிறார்கள். வேறு ஒருவர் இதே செயல்களை செய்திருந்தால், அது சாதாரணமாக எடுத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாமே யார் இதனை செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார். விளக்கம் அளித்த வியானா வியானாவின் இந்தப் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் அதற்கு விளக்கம் அளித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். நான் இங்கு யாரையும் குறிப்பிட்டு ஆதரிக்கவில்லை. நான் பிக் பாஸ் வீட்டின் உண்மை நிலவரத்தை எடுத்து சொன்னேன். எப்படி சம்பவங்கள் சில குறிப்பிட்ட கதைக்களங்களுக்கு ஏற்ப மாறி காட்டப்படுகின்றன என்பதையே சொல்கிறேன். விளக்கம் அளித்த வியானா முடிவில், ஒவ்வொருவரும் தங்களுடைய விளையாட்டை ஆடுகிறார்கள். இப்போது எதிர்வினை தெரிவிக்கும் போட்டியாளர்கள் அதிரடியான முறையில் விளையாடி, மற்றவர்களை தாக்கியும் இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 2:42 pm

BB TAMIL 9 DAY 89: சான்ட்ராவுக்கு பாரு செய்த அநீதி; கம்முவுடன் இணைந்து அழிச்சாட்டியம் - ரெட் கார்டு?

முதல் சீசனில் கூட கார் டாஸ்க் நடந்தது. இந்த சீசனில் நடந்த அளவிற்கு கொடுமை அதில் இல்லை.  கார் டாஸ்க்கில் பாருவும் கம்ருதீனும் இணைந்து கொண்டு சான்ட்ராவை டார்கெட் செய்து bullying செய்ததும், தகாத வார்த்தைகளை கம்ருதீன் இறைத்ததும் அதன் உச்சமாக சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்டதும் கொடூரமானது. இப்படித்தான் மற்ற சீசன்களில் விளையாடுவார்கள் என்று நியாயப்படுத்த முடியாது.  பாருவிற்கும் கம்முவிற்கும் ரெட்கார்ட் தரப்பட வேண்டும் என்பது பெரும்பாலோனோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் அது நடக்குமா? BB TAMIL 9 DAY 89 நாள் 89 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? இளமை இதோ இதோ என்கிற சாகாவரம் பெற்ற பாடலோடு புத்தாண்டு விடிந்தது. கில்லர் காயின் டாஸ்க்கில் நடந்த மாஸ்டர் பிளானைப் பற்றிய பேச்சு ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்தது. விக்ரம் இதன் மூளையாக இருந்து டாஸ்க்கை சொதப்பினாரா?  ‘வினோத்தை துரத்தி விக்ரம் ஓடியது காமெடியாக இருந்தது’ என்று பாருவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கம்மு. “பணப்பெட்டியை தூக்கிடலாம்ன்னு பார்க்கறேன்” என்கிற ஐடியாவில் இருக்கிற பாரு, “இந்த வாரம் தாங்குவேனா” என்கிற சந்தேகத்தையும் கூடவே எழுப்பிக் கொள்கிறார்.  ஒருவருடன் நட்பில் இருக்கும் போது இனிமையான முகத்தைக் காட்டுவதும், அதில் சிறிது விரிசல் ஏற்பட்டால் கூட புறணி பேசுவதும் மோசமான குணாதிசயம். இதில் பாரு, கம்மு, சான்ட்ரா ஆகியோர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.  சில நாட்கள் பாருவோடு நட்பாக இருந்த சான்ட்ரா, இப்போது பாருவைப் பற்றி விக்ரமிடம் புறணி பேசிக் கொண்டிருந்தார். “பிரஜினை பாரு சைட் அடிச்சிட்டே இருந்தா. என் கிட்டயே சொன்னா. செருப்பால அடிப்பேன்னு சொன்னேன்’ என்கிற வில்லங்கமான புறணியாக அது இருந்தது.  பாரு கம்மு சர்வே - வினோத் பதில் யார் யார் போலியான நபர்கள்? பிக் பாஸூம் விசேவும் தரும் டாஸ்க் தவிர, கம்முவும் பாருவும் இணைந்து வினோத்திற்கு ஒரு டாஸ்க் தந்தார்கள். ‘இந்த வீட்டில் போலியாக இருக்கும் நபர் யார். சதவீதம் என்ன?” என்பது கேள்வி. ஒவ்வொரு பதிலுக்கும் ‘நானும் அப்படித்தான் நெனச்சேன்” என்று வெடித்து சிரித்து கைதட்டிய பாரு, தன்னைப் பற்றிய விடைக்கு ‘என்னா ப்ரோ..” என்று முகம் மாறினார். மற்றவர்களைப் பற்றி கருத்து சொன்ன வினோத், கடைசியில் “இதெல்லாம் சொல்லலாமா?” என்று வெள்ளந்தியாக கேட்டார். (மாட்டிக்கிட்டியே பங்கு!) BB TAMIL 9 DAY 89 TTF7 துவங்கியது. க்விஸ் கேள்வி பதில். ‘பதில் தெரியலைன்னாலும் தெரிஞ்சா மாட்டி காட்டிக்கணுமாம்’ (இத நம்மாளுக நல்லா ஆடுவாங்களே?!). பொது அறிவுக் கேள்விகளில் போட்டியாளர்கள் உள்ளிட்டு நாம் எத்தனை பலவீனமாக இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த டாஸ்க்.  ‘ஒளவைக்கு நெல்லிக்கனி தந்த மன்னன் யார்?’ என்கிற எல்கேஜி கேள்வியை சான்ட்ராவிடம் விக்ரம் வைத்தது புத்திசாலித்தனம். அவருக்குத் தெரியவில்லை. சாலென்ஜ் செய்த திவ்யாவும் தவறான பதில் சொல்லி அவுட் ஆனார்.  ‘இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை’ என்கிற பாருவின் கேள்விக்கு ‘ஹவுரா பிரிட்ஜ்’ என்று சொல்லி காமெடி செய்தார் கம்மு. ‘காஷ்மீர் டூ கன்னியாகுமரி’ என்று பாரு சரியாக சொன்ன போது ‘ஆடு மேய்க்கற பையனுக்கு எம்பூட்டு அறிவு பாரேன்’ என்கிற மாதிரி வியந்தார் கம்மு. சாலென்ஜ் செய்த விக்ரம் அவுட்.  ‘பிக் பாஸ் சீசன் 5 TTF வின்னர் யார்?’ என்கிற கேள்விக்கு ‘கம்ருதீன்’ என்று சொல்லி காமெடி செய்தார் சான்ட்ரா. தமிழக அரசின் சின்னத்தில் இருந்த கோவில் எது என்கிற கேள்விக்கான பதில் சபரியைத் தவிர யாருக்கும் தெரியவில்லை.  ‘எந்த ஆற்றுப்படுகையில் கீழடி நாகரிக தொல்லியல் தளம் அமைந்துள்ளது?’ என்கிற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை ‘வைகைன்னு சொல்லி மனச உடைச்சிடாதீங்க” என்று சீன் போட்டார் பாரு. ‘ஆனா.. ஊனா. மதுரைப் பொண்ணுன்னு இழுத்து விட வேண்டியது. ஆனா இதுக்கு பதில் தெரியல’ என்று கிண்டலடித்த பிக் பாஸ் ‘வைகை’ என்கிற பதிலைச் சொன்னார்.  BB TAMIL 9 DAY 89 ‘மகிழ்ச்சியான நாடு தாய்லாந்து’ - வினோத்தின் பதிலால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த பிக் பாஸ் ‘உலகின் மகிழ்ச்சியான நாடு எது?’ என்கிற கேள்விக்கு ‘தாய்லாந்து’ என்று வினோத் சொன்னவுடன் அதன் உட்பொருள் புரிந்து பலரும் சிரித்தார்கள். இந்தப் பதிலைக் கேட்டு பிக் பாஸாலேயே சிரிப்பை அடக்க முடியவில்லை.   ‘வினோத் ஹாப்பியா இருந்த நாடு போல’ என்று திவ்யா அடித்த கமெண்ட்டிற்கு சான்ட்ராவிற்கு கிரெடிட் தந்தார் பிக் பாஸ். ஃபின்லாந்து என்பதுதான் சரியான விடையாம்.  இப்படியாக சென்ற இந்த டாஸ்க்கின் கடைசியில் அரோ வெற்றி பெற்றார். தமிழகத்தின் மாநில மரம் எது?’ என்கிற கேள்விக்கு பனைமரம் என்று சொல்லி அசத்திய அரோ வெற்றி பெற்றதில் ஆச்சரியமில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்கிற கேள்வியெல்லாம் கடந்த சீசனிலேயே சீரழிந்தது.  TTF8 ஆரம்பித்தது. கார் டாஸ்க். ஒன்றாம் சீசன் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும். ஒரு குறுகலான காரில் போட்டியாளர்கள் அனைவரும் நுழைய வேண்டும். நெரிசல் தாங்காமல் யார் வெளியே வருகிறார்களோ, அவர்கள் அவுட்.  பஸ்ஸர் அடித்ததும் எல்லோரும் ஓடி வந்தார்கள். கம்ருதீன், வினோத், சபரி போன்றவர்கள் வேகமாக ஓடி வந்து வசதியான இருக்கைகளை ஆக்ரமித்தார்கள். தாமதமாக வந்த விக்ரமிற்கு இடம் கிடைக்காமல் உள்ளே பொருத்திக் கொள்ள முடியாமல் தவித்தார். அரேரா திவ்யாவின் மடியிலும் சுபிக்ஷா சான்ட்ராவின் மடியிலும், அரை டிக்கெட மாதிரி அமர்ந்து கொண்டார்கள். இருப்பதிலேயே வசதியான இடம் சான்ட்ராவிற்கு அமைந்தது. பிக் பாஸ் கூட இதை ‘கால் டாக்சில வர்ற மாதிரி இருக்கு’ என்று கிண்டல் செய்தார்.  BB TAMIL 9 DAY 89 சான்ட்ராவை தரக்குறைவாக பேசிய கம்ருதீன் இதனாலோயோ என்னமோ, பாரு கம்ருதீனுக்கு காண்டாகியிருக்கலாம். ‘கார்ல தாய்லாந்து போகலாமா?’ என்று திவ்யா கேட்க, ஆரம்பத்தில் ஜாலியாகத்தான் போனது. அரோவின் சுமை தாங்காமல் திவ்யா கார் ஹாரனை மிதிக்க வேண்டியிருந்தது. சான்ட்ராவின் மடியில் இருந்த சுபிக்ஷா, டிக்கிக்கு நகர்ந்தது புத்திசாலித்தனமான செய்கை.  “அடேய் கம்மு. இப்பக் கூட ரொமான்ஸாடா” என்று கிண்டலடித்தார் விக்ரம். பாவம் தனது புஷ்டியான உடலை வளைத்து நெளித்து அடிமைப்பெண் எம்ஜிஆர் மாதிரி இருக்க வேண்டியிருந்தது. “போன டாஸ்க்ல எங்களை அமுக்கிப் பிடிச்சீங்கள்ல.. நாங்க ரொமான்ஸ் பண்ணி தப்பிச்சிக்கறோம்” என்றார் பாரு. . ஒரு கட்டத்தில் இந்த நகைச்சுவை மறைந்து பாருவும் கம்முவுடன் இணைந்து சான்ட்ராவை நோண்ட ஆரம்பித்தார்கள். “அவங்க எல்லா பிக் பாஸையும் பார்த்து தெளிவா திட்டத்தோட வந்திருப்பாங்க” என்று கம்மு ஆரம்பித்தார். தன்னை பிராடு என்று சொன்ன கோபத்தில் இருக்கும் சான்ட்ரா, கம்முவுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தார்.  “உங்களைத்தான் ஊரே பார்க்குதே.. வெளியே போய் பாருங்க புரியும்.” என்று சான்ட்ரா எரிச்சலுடன் சொல்ல, “அப்படி என்ன பண்ணிட்டாங்க?” என்று கம்மு மடக்க “காமருதீன்’ என்கிற புதிய சொல்லாடலை உருவாக்கினார் சான்ட்ரா. அதைக் கேட்டு மற்றவர்களுக்கு சிரிப்பு வந்தாலும் கம்முவிற்கு கடுப்பு வந்தது.  “சென்ற வார சான்ட்ரா.. ஸ்கேம்ட்ரா’.. என்று பதிலுக்கு பட்டப் பெயர் வைத்து நக்கலடித்த கம்மு ஒரு கட்டத்தில் எல்லை மீறி போனார். “போடா.. போடி… செருப்பு பிஞ்சிடும். மூஞ்சுல துப்புவேன்” என்று இரண்டு தரப்பிலும் வசைகள் பறந்தன. பாருவும் கம்முவின் அட்ராசிட்டிக்கு துணை போனார். BB TAMIL 9 DAY 89 சான்ட்ராவிற்கு பாரு செய்த அநீதி - கம்முவுடன் இணைந்து அழிச்சாட்டியம் “எனக்கு எமோஷனல் சப்போர்ட்டா சான்ட்ரா இருந்தாங்க” என்று சொன்னவர் பாருதான். ஆனால் இப்போது கம்முவுடன் கூட்டணி அமைந்த துணிச்சலில் அவருடன் இணைந்து கொண்டு மகுடி ஊதிக் கொண்டிருந்தார் பாரு.  “எல்லை மீறி போறீங்கடா டேய்..” என்று சபரியும் வினோத்தும் கண்டித்தாலும் பாரு - கம்மு கூட்டணி அடங்குவதாக இல்லை. ஒரு கட்டத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியானார் சான்ட்ரா. ஆனால் கம்மு விடுவதாக இல்லை. சான்ட்ராவை டிரிக்கர் செய்து கொண்டேயிருந்தார்.  மடங்கி உட்கார்ந்திருந்த விக்ரமால் ஒரு கட்டத்தில் தாங்க முடியவில்லை. கால் மரத்துப் போக ஆரம்பித்ததால் இறங்க முடிவு செய்து விட்டார். பாயிண்ட்டா, காலா என்றால் கால்தான் முக்கியம்.  இப்போது கம்மு -பாருவிற்கு அமர இடம் கிடைத்திருக்கும். அப்போதாவது சண்டையை நிறுத்தியிருக்கலாம். ஆனால் விடவில்லை. ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடலின் மெட்டை வைத்து ஒரு சிட்யூவேஷன் பாடலை உடனே இயற்றி சண்டையை கிண்டலடித்தார் வினோத்.  சான்ட்ராவை காரில் இருந்து தள்ளி விட்ட பாரு -கம்மு சான்ட்ராவின் குழந்தைகள், பிரஜின் அண்ணா.. என்று வாக்குவாதம் பர்சனல் விஷயங்களுக்குள் நகர்ந்தது. “உங்க குடும்பம் மட்டும் நல்லாயிருக்கணும்.. இன்னொரு பொண்ணு எப்படி போனா என்னவா..?” என்று தன் பங்கிற்கு பாருவும் சான்ட்ராவை விளாசினார்.  ஒரு கட்டத்தில் காரின் கதவைத் திறந்து சான்ட்ராவை வெளியே தள்ள முயற்சித்தார் பாரு. கூட கம்ருதீனும் உதவினார். பிடிவாதமாக கதவைப் பிடித்துக் கொண்டிருந்தாலும், சான்ட்ராவால் சமாளிக்க முடியாமல் வெளியே விழுந்து அழுகையுடன் கதறினார்.  விக்ரம் உடனடி உதவிக்கு ஓடி வந்தது கூட பெரிதில்லை. டாஸ்க்கில் இருந்த சபரியும் வினோத்தும் உடனே இறங்கி ஓடியது அதை விடவும் பெரியது.  BB TAMIL 9 DAY 89 “இது தப்பு பாரு.. செய்யக்கூடாது.. அவங்களா டயர்ட் ஆகி போகட்டும்” என்று திவ்யாவும் சுபிக்ஷாவும் அலறியும் பாரு கேட்கவில்லை. “நேத்து டாஸ்க்ல கீழே தள்ளிட்டு எல்லோரும் மேலே ஏறினீங்கள்ல?” என்று தனது தவறுக்கு நியாயம் கற்பித்தார்.  கில்லர் டாஸ்க்கில் ஒருவரை டார்கெட் செய்து மேலே அமுக்கிப் பிடித்தார்கள் என்றாலும் அதில் அடிபடாமல் பார்த்துக் கொண்டார்கள். அந்த டாஸ்க்கும் ஜாலியாகவே சென்றது. ஆனால் கார் டாஸ்க்கில் சான்ட்ராவை கடுமையாக கிண்டலடித்து விவகாரமான வார்த்தைகளை இறைத்து டென்ஷன் ஆக்கி பிறகு தள்ளி விட்டது குரூரமான செயல்.  ‘பிக் பாஸ் ஷோக்களில் இது சகஜம்’ என்று இந்தக் கொடுமையை நார்மலைஸ் செய்ய முடியாது. ஒருவர் எப்படி வேண்டுமனாலும் வெற்றி பெறலாம் என்கிற காட்டுமிராண்டித்தனத்திற்கு நியாயம் கற்பிப்பது போல் ஆகி விடும்.  தவறு செய்தவர்களுக்கு ரெட் கார்ட் தண்டனை கிடைக்குமா? ஒருவேளை இப்படி நடந்திருந்தால் கூட பார்வையாளர்களுக்கு அதிகம் தாக்கமிருக்காது. காரின் உரையாடல் சகஜமாக சென்று ‘சான்ட்ரா.. இப்போ நாங்க உங்களை தள்ளி விடப் போறோம்.. ஜாக்கிரதையா இருங்க” என்று சொல்லி விட்டு ஸ்போர்ட்டிவ்வாக செய்தால் கூட இத்தனை தாக்கம் ஏற்பட்டிருக்காது.  சான்ட்ரா பதட்டத்தில் அதிர்ச்சியாகி மயங்கி விழ, மருத்துவக் குழு இணைந்து வந்தது. அவருக்கு உடனே உதவிய விக்ரம், வினோத், சபரிக்கு பாராட்டு. ஆண்கள் இறங்கி விட, பெண்கள் மட்டும் உள்ளே அமர்ந்திருந்தார்கள். பாருவின் செயலை கடுமையாக கண்டித்தார் திவ்யா.  BB TAMIL 9 DAY 89 சான்ட்ராவின் மயக்கம், ஒருவேளைா டிராமாவாகவே கூட இருக்கட்டும். அவரை இத்தனை கடுமையாக கிண்டல் செய்து, தகாத வார்த்தைகளை இறைத்து, தள்ளி விட்டது கொடுமையான செயல். இதற்காக பாரு மற்றும் கம்முவிற்கு ரெட் கார்ட் தந்தால் கூட அது நியாயமான முடிவாக இருக்கும்.  ஆனால் என்ன நடந்தாலும் டிஆர்பி முக்கியம் என்று இயங்கும் பிக் பாஸ் டீம், இந்த தார்மீகமான முடிவிற்கு செல்லுமா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த வார இறுதி விசாரணையில இதற்கான முடிவு தெரியும். பார்ப்போம்.  பாரு - கம்மு கூட்டணி செய்த அட்ராசிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

விகடன் 3 Jan 2026 1:14 pm

தொடக்கத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்கள் –டாப் 5 லிஸ்ட் இதோ

டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post தொடக்கத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்கள் – டாப் 5 லிஸ்ட் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 12:57 pm

BB Tamil 9: நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! - வார்னிங் கொடுத்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 வார்னிங் கொடுத்த பிரஜின் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம். அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன். ஒரு ஆணும், ஆணும் மோதலாம், ஒரு பெண்ணும், பெண்ணும் மோதலாம், ஆனா ஒரு பெண்ணை கொச்சைப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசிருக்காரு. அவர்லாம் என்ன படிச்சிருக்காருன்னு தெரில. அவர் ஏன் இப்படி நடந்துக்குறாருன்னு தெரியல. கம்ருதீன், பார்வதிக்கு நடந்த பிரச்னையில சாண்ட்ரா தான் கூட இருந்திருக்காங்க. ஆனா கம்ருதீன் அப்படி பேசும்போது பார்வதி ஏன் அவங்களை இப்படி பேசுறன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல என்று பிரஜின் எச்சரித்திருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 12:14 pm

BB Tamil 9: நான் போகும்போது கம்ருதீனுன் மட்டும் உள்ள இருந்தா.! - வார்னிங் கொடுத்த பிரஜின்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடந்தது. BB Tamil 9 அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். வலுக்கும் எதிர்ப்புகள் இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பார்வதி கம்ருதீன் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். BB Tamil 9 வார்னிங் கொடுத்த பிரஜின் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சாண்ட்ராவின் கணவர் பிரஜின், நான் பிக் பாஸ் செலபிரேஷன் ரவுண்ட்டுக்கு உள்ள போவேன். அப்படி நான் போகும்போது கம்ருதீன் உள்ள இருந்தா அது அவருக்கு பேட் டைம். அப்படி உள்ள இல்லன்னா அவருக்கு குட் டைம். நான் வார்னிங் கொடுக்குறேன். ஒரு ஆணும், ஆணும் மோதலாம், ஒரு பெண்ணும், பெண்ணும் மோதலாம், ஆனா ஒரு பெண்ணை கொச்சைப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசிருக்காரு. அவர்லாம் என்ன படிச்சிருக்காருன்னு தெரில. அவர் ஏன் இப்படி நடந்துக்குறாருன்னு தெரியல. கம்ருதீன், பார்வதிக்கு நடந்த பிரச்னையில சாண்ட்ரா தான் கூட இருந்திருக்காங்க. ஆனா கம்ருதீன் அப்படி பேசும்போது பார்வதி ஏன் அவங்களை இப்படி பேசுறன்னு ஒரு வார்த்தை கூட கேட்கல என்று பிரஜின் எச்சரித்திருக்கிறார்.

விகடன் 3 Jan 2026 12:14 pm

நந்தினி சொன்ன வார்த்தை, அருணாச்சலம் கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் தான் கிழிச்சேன் என்ன பண்ண முடியும் என் குடும்பத்தோட அவ போட்டோ இருக்க கூடாது நீ...

தஸ்தர் 3 Jan 2026 12:08 pm

நான் உள்ள போனால் கம்ருதினுக்கு கெட்ட நேரம் –கோபத்தில் கொந்தளித்த பிக் பாஸ் பிரஜன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 90 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post நான் உள்ள போனால் கம்ருதினுக்கு கெட்ட நேரம் – கோபத்தில் கொந்தளித்த பிக் பாஸ் பிரஜன் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 11:46 am

அண்ணாமலை முடிவால் கண் கலங்கிய குடும்பத்தினர்.. விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்காக மனம் மாறி பேசியுள்ளார் பணம் கொடுத்த நபர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினர் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே மனோஜ்க்கு கடன் கொடுத்த நபரும் வருகிறார் உடனே முத்து அவரிடம் சென்று ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆள தூக்க போறதா வந்து...

தஸ்தர் 3 Jan 2026 11:44 am

Thalaivar 173: 'Every Family Has A Hero' - ரஜினி 173வது படத்தை இயக்கும் 'டான்'சிபி; வெளியான அப்டேட்

ரஜினி நடிப்பில் கடந்தாண்டு 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்கு பிறகு ரஜினியின் ரிலீஸ் 'ஜெயிலர் 2' திரைப்படம்தான். அப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. படத்தில் பல உச்ச நட்சத்திரங்களும் கேமியோ செய்திருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. Thalaivar 173 அப்படத்திற்கு பிறகு ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Thalaivar 173 - Ciby Chakravarthi இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்', 'வேட்டையன்', 'கூலி' படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் 'Every Hero has a Family' என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

விகடன் 3 Jan 2026 11:12 am

Thalaivar 173: 'Every Family Has A Hero' - ரஜினி 173வது படத்தை இயக்கும் 'டான்'சிபி; வெளியான அப்டேட்

ரஜினி நடிப்பில் கடந்தாண்டு 'கூலி' திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்கு பிறகு ரஜினியின் ரிலீஸ் 'ஜெயிலர் 2' திரைப்படம்தான். அப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. படத்தில் பல உச்ச நட்சத்திரங்களும் கேமியோ செய்திருப்பதாக தகவல்கள் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. Thalaivar 173 அப்படத்திற்கு பிறகு ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்திலிருந்து வெளியேறுவதாக சுந்தர் சி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினியின் 173வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார். சிபி சக்ரவர்த்தி, சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை இயக்கவிருக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. Thalaivar 173 - Ciby Chakravarthi இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்', 'வேட்டையன்', 'கூலி' படங்களைத் தொடர்ந்து ஆறாவது முறையாக ரஜினி நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இப்படம் ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் 'Every Hero has a Family' என்ற கேப்ஷனுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.

விகடன் 3 Jan 2026 11:12 am

BB Tamil 9: `2 பேருக்கு ரெட் கார்டு'சாண்ட்ராவை உதைத்து தள்ளிய பாரு, கம்ருதீன்; வலுக்கும் எதிர்ப்பு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது. மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது. BB Tamil 9 அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர். குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார். காட்டமான ஷிவின்! இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் போட்டியாளரான ஷிவின் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், இரண்டு பேரும் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை என்டர்டெயின்ட்மென்ட்டாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பதிவிட்டிருக்கிறார். சிவின் பதிவு இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா பகிர்ந்திருக்கும் பதிவில், ஒருவரை காலை வைத்து மிதித்து கீழே தள்ளுவது பலம் கிடையாது. அது ஒரு மோசமான செயல் என்று தெரிவித்திருக்கிறார். தவிர ஜாக்குலின் வெளியிட்டிருக்கும் பதிவில், இந்த வாரம் இரண்டு பேருக்கு ரெட் கார்டு கிடைக்கும். அப்படி நடந்தால் பிக் பாஸில் அது ஒரு சிறந்த தருணமாக இருக்கும் என்று பதிவிட்டிருக்கிறார். Evana #paaru #kamarudin hu somba thookitu vandheenga somba thooki thalaiyile adipen Thalli vittitu kadhava moodura avalukunu oru fan page vera Iam not a #sandra fan but this too much NOTCOOL. #BiggBoss9Tamil #Paaru #Kamarudin #Sandra pic.twitter.com/NjTJR4xFdS — Avinash Jayavel (@JayavelAvinash) January 2, 2026

விகடன் 3 Jan 2026 10:06 am

நடேசன் சொன்ன வார்த்தை, பல்லவனுக்கு நிலா சொன்ன அறிவுரை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன் வீட்டில் எல்லோருமே ஒன்றாக சேர்ந்து பிரியாணி சமைத்து கொண்டிருந்தார்கள். பின் சமைத்து முடித்த உடனே சந்தாவிற்காக சேரன் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போனார். சந்தாவும் அவருடைய அண்ணாவும் சாப்பிட்டு பாராட்டினார்கள். அந்த சமயம் பார்த்து சந்தாவிற்கு ஒரு போன் கால் வந்தது. சந்தாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் நபர் தான் போன் செய்து மிரட்டினார். சந்தா என்ன செய்வதென்று புரியாமல் அழுதார். சேரன் சந்தாவிற்கு ஆறுதல் சொல்லி […] The post நடேசன் சொன்ன வார்த்தை, பல்லவனுக்கு நிலா சொன்ன அறிவுரை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 3 Jan 2026 10:01 am

அது அராஜகம்; பி.வி.ஆர் இதை கெளரவ குறைச்சலாக நினைக்கிறாங்களாம்! - சுரேஷ் காமாட்சி பேட்டி

இயக்குநர் கிட்டு இயக்கத்தில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படம் இந்த வருடத்தின் முதல் தமிழ் ரிலீஸ்களில் ஒன்றாக திரைக்கு வரவிருந்தது. கருணாஸ் தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் படத்திற்கு வெறும் 27 திரைகளே ஒதுக்கப்பட்டதால் திரையரங்க வெளியீட்டை தவிர்த்துவிட்டு, படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறார்கள். சல்லியர்கள் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டது குறித்து காட்டமாக செய்தியாளர்களிடம் பேசியிருந்தார் சுரேஷ் காமாட்சி. இதற்கு பின்னாலுள்ள பிரச்னையென்ன என்பதை கேட்டறிவதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியைத் தொடர்பு கொண்டோம். சுரேஷ் காமாட்சி நம்மிடையே பேசுகையில், இன்னைக்கு சின்ன படங்களுக்கு தியேட்டர் வாங்குவது சவால்ங்கிறதைதாண்டி, தியேட்டர் கொடுக்கவே மாட்டேங்கிறாங்க என்பதுதான் உண்மை. திரையரங்கு உரிமையாளர்கள் 'படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்றாங்க. ஆனா, அவங்க எங்களுக்கு தியேட்டரே கொடுக்கமாட்டேங்குறாங்க. அப்புறம் நான் எங்கதான் என்னுடைய படத்தை வியாபாரம் செய்வது. Suresh Kamatchi ஒரு படம் ஓடும், ஓடலைங்கிறதை வாய்ப்புக் கொடுத்த பிறகுதான் முடிவு பண்ணனும். அப்படி அந்தப் படத்தை எடுத்து ஓட்டுறதுக்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா, தியேட்டர்களை வாடகைக்குக் கொடுங்க. அதுவும் கொடுக்கமாட்டேங்குறாங்க. என்றவரிடம், ஏன், 'சல்லியர்கள்' படத்திற்கு இத்தனை குறைவான திரைகள்? இதற்கு பின்னால் வேறெதும் நோக்கங்கள் இருக்கிறதா? எனக் கேட்டதற்கு பதில் தந்தவர், அப்படி ஆதாரம் இல்லாம சொல்லிட முடியாது. ஆனா, 27 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தது அராஜகம்! பி.வி.ஆர் சின்ன படங்களுக்கு இதைதான் தொடர்ந்து செய்றாங்க போல. அவங்க சின்ன திரைப்படங்களை திரையிடுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறாங்களாம். இப்படியான பிரச்னைகள்ல தயாரிப்பாளர் சங்கம் எப்படியான ஈடுபாடும் காட்டவில்லை என்பதுதான் உண்மை. நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல தனஞ்செயன் கணக்கு புள்ள வேலை பார்த்துட்டிருக்கார். உறுப்பினர் சேர்க்கையில்தான் அவர் கவனமாக இருக்காரு. சுரேஷ் காமாட்சி நானும் அந்த சங்கத்துல பொறுப்புல இருந்தேன். மாற்றம் ஏதும் வரலைனுதான் அங்கிருந்து வெளில வந்துட்டேன். ரெண்டு தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில இருக்கிற ஈகோனால சில விஷயங்கள் நடப்பதாக வெளில பேசுவதும் உண்மைதான். சின்ன சின்ன அமைப்புகள்கூட, அவங்க நினைச்சதை வெற்றிகரமாக செய்துவிட்டு போயிடுறாங்க. அதை நம்மால செய்ய முடியலேயே! இந்தப் பிரச்னைக்குப் பிறகு எனக்கு சிலர் ஆதரவாக அறிக்கைகள் அனுப்புறாங்க. இது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் சொல்லியிருக்காங்க. என்றார். தொடர்ந்து பேசியவர், 'வணங்கான்' திரைப்பட வெளியீட்டின் சமயத்திலும் இதே பஞ்சாயத்துதான் நடந்தது. விநியோகஸ்தர் அமைப்பு கட்டப்பஞ்சாயத்து வேலைதான் பார்த்துட்டிருக்காங்க. படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னாடி சொல்லலாம். லாஸ்ட் மினிட்ல இது மாதிரிதான் பிரச்னை பண்றாங்க. எனச் சொன்னவரிடம்,'வணங்கான்', 'சல்லியர்கள்' என சுரேஷ் காமாட்சிக்கும் மட்டும் இப்படியான பிரச்னைகள் தொடர்ந்து நடப்பதேன்? எனக் கேட்டோம். பதில் கொடுத்தவர், இதுக்கு என்ன சொல்றதுனு தெரில! நீங்க எதுனாலும் செய்து பாருங்க, நான் வென்று வருவேன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான். Suresh Kamatchi - Vanangaan தயாரிப்பாளர் சங்கம் எனக்கு மட்டுமில்ல, யாருக்கும் எதுவும் செய்யமாட்டாங்க. தயாரிப்பாளர் சங்கம், தேர்தல் நேரத்துல மட்டும் பணம் எடுத்துட்டு வருவாங்க. தேர்தல் முடிஞ்சதுக்குப் பிறகு அவர்களை இங்கு பார்க்கவே முடியாது. நான் இருக்கிற களத்துல, தமிழ் தேசியத்துக்கு என்ன செய்ய முடியுமோ, அதை செய்யணும்னு விரும்பினேன். அதுக்காகதான் இந்தப் படத்தை நான் வெளியிடணும்னு திட்டமிட்டேன். எனப் பேசி முடித்தார்.

விகடன் 3 Jan 2026 7:10 am