SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

24    C
... ...View News by News Source

விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ படம் ரொம்ப பிடித்தது, ஆனால் –இயக்குநர் அனில் ரவிபுடி ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி […] The post விஜய்க்கு ‘பகவந்த் கேசரி’ படம் ரொம்ப பிடித்தது, ஆனால் – இயக்குநர் அனில் ரவிபுடி ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 9:33 pm

ரெட் கார்டு வாங்கியதற்கு பின் பிக் பாஸ் கம்ருதீன் செய்த தரமான சம்பவம் –வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 98 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post ரெட் கார்டு வாங்கியதற்கு பின் பிக் பாஸ் கம்ருதீன் செய்த தரமான சம்பவம் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 8:49 pm

எமோஷனலாக தன் தந்தைக்கு ராஜி எழுதிய கடிதம், என்ன சொல்லி இருக்காரு பாருங்க? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், நீங்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இன்னும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. அவர்களுக்கு என் மீது வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அழுது கொண்டிருந்தார். பாக்கியா, இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வாழ்க்கையை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. அம்மாவை நம்பு என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் கோமதி கவலையில் அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, […] The post எமோஷனலாக தன் தந்தைக்கு ராஜி எழுதிய கடிதம், என்ன சொல்லி இருக்காரு பாருங்க? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 7:22 pm

பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் 4 படங்கள்..!

பொங்கல் ரேஸில் இணைந்த மேலும் 4 படங்கள்..! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘பராசக்தி’ படம் வெளியாகியுள்ள நிலையில், மீதமுள்ள விடுமுறை நாட்களை பங்கிட்டுக் கொள்ள மேலும் 4 படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ஜனநாயகன் படம் பொங்கல் ரேஸில்...

தஸ்தர் 12 Jan 2026 6:56 pm

பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம்

பராசக்தி திரைப்படத்தை பார்த்த பின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் கடிதம் ஹிந்தி திணிப்புக்கு எதிரான கதைக்களம் பராசக்தி படம் என்பது தெரிந்ததே. இந்நிலையில் கமல் வெளியிட்டுள்ள கடிதம் காண்போம்.. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கடிதம்...

தஸ்தர் 12 Jan 2026 6:47 pm

பராசக்தி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

பராசக்தி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கிய இந்தப் படத்தில் ஸ்ரீலிலா, ரவி மோகன் ,அதர்வா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த...

தஸ்தர் 12 Jan 2026 6:43 pm

அந்த வலியை இன்னும் என்னால் மறக்க முடியாது –ரஞ்சித் பட நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்த தகவல்

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த பூ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் […] The post அந்த வலியை இன்னும் என்னால் மறக்க முடியாது – ரஞ்சித் பட நடிகை பார்வதி திருவோத்து பகிர்ந்த தகவல் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 6:19 pm

ஜனநாயகன் படத்தின் கதை குறித்த தகவலை பகிர்ந்து கொண்ட இயக்குனர் அனில் ரவிபுடி.!!

ஜனநாயகன் படம் குறித்து இயக்குனர் அனில் ரவிபுடி பேசி உள்ளார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை...

தஸ்தர் 12 Jan 2026 6:19 pm

சூர்யாவுக்கு வந்த சந்தேகம், நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் அடுத்த அடுப்ப நீங்க பத்த வைங்க என்று சொல்ல அவர் இந்த வீட்டோட...

தஸ்தர் 12 Jan 2026 6:07 pm

60 வயதில் தங்கப் பதக்கம் வென்றது இப்படி தான் –தமிழ்நாட்டுக்கு தங்கம் தேடித்தந்த நடிகர் அஜய் ரத்னம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்துவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் அஜய் ரத்தினம். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் என்பது பலரும் அறிந்த ஒன்று. இவர் பெரும்பாலும் தமிழ் […] The post 60 வயதில் தங்கப் பதக்கம் வென்றது இப்படி தான் – தமிழ்நாட்டுக்கு தங்கம் தேடித்தந்த நடிகர் அஜய் ரத்னம் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 4:49 pm

பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்?

தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பல்வேறு படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வர ரெடியாகி வருகின்றன. கார்த்தியின் 'வா வாத்தியார்', ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', மற்றும் 'ஜாக்கி', 'திரௌபதி 2' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருகின்றன என்கிறார்கள். கொஞ்சமும் எதிர்பாரா அதிரடியாக இன்னும் பல சின்ன பட்ஜெட் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்கிறார்கள். ஜாக்கி படத்தில் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் எனப் பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் பட வெளியீடு தள்ளிப் போனது. இன்றுகூட நீதிமன்ற அமர்வு நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்திற்குத் தடை வித்திக்கவில்லை என்பதால், படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் ரிசர்வேஷனும் விரைவில் ஆரம்பமாகிறது. சந்தானம் அதேபோல ஜீவாவின் நடிப்பில் 'தலைவர் தம்பி தலைமையில்' வெளிவரும் என அறிவித்துள்ளனர். மல்லுவுட் இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழுக்கு வருகிறார். ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் எனப் பலரும் நடித்துள்ளனர். குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன் காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் 'ஜனநாயகன்' வெளியாகாத குறையைப் போக்க, 'தெறி' படத்தை ரீரிலீஸ் செய்கிறார் 'தெறி' படத்தின் தயாரிப்பாளரான தாணு. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்ஷன் நடிப்பில் கடந்த 2016ல் 'தெறி' படம் வெளியாகி இருந்தது. தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையை தொட்ட 'தெறி' இப்போது ஜனவரி 15-ல் வெளியாவதால், விஜய்யின் ரசிகர்கள் 'தெறி'யை மீண்டும் கொண்டாட காத்திருக்கிறார்கள். மதுரையில் நடந்து வரும் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'ஜாக்கி'. இதற்கு முன் 'மட்டி' என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் நடிப்பில் உருவான இப்படமும் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது. திரௌபதி 2 இதற்கிடையே சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2016ல் ரெடியான படம் 'சர்வர் சுந்தரம்'. அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் . பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் இப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், திரையரங்குகள் தரப்பிலிருந்து இன்னும் சில வாரங்கள் கழித்து வெளியிடுங்கள். தியேட்டர்கள் எல்லாம் கார்த்தி, ஜீவா படங்களுக்கு கொடுத்துவிட்டோம் என்கிறார்களாம். என்ன செய்யப் போகிறாரோ 'சர்வர் சுந்தரம்' தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!

விகடன் 12 Jan 2026 4:42 pm

பொங்கல் ரிலீஸ்: கார்த்தி படத்துக்கு க்ரீன் சிக்னல், குஷியாகும் ஜீவா, தள்ளிப் போகிறதா சந்தானம் படம்?

தியேட்டர்களில் பொங்கல் திருவிழா களைகட்ட ரெடியாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' இப்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி வெளியாக வேண்டிய விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால், பல்வேறு படங்கள் பொங்கல் விருந்தாக திரைக்கு வர ரெடியாகி வருகின்றன. கார்த்தியின் 'வா வாத்தியார்', ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்', சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்', மற்றும் 'ஜாக்கி', 'திரௌபதி 2' ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருகின்றன என்கிறார்கள். கொஞ்சமும் எதிர்பாரா அதிரடியாக இன்னும் பல சின்ன பட்ஜெட் படங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெறும் என்கிறார்கள். ஜாக்கி படத்தில் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாவதாக அறிவிப்பு வெளியானது. நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் எனப் பலரும் நடித்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் பட வெளியீடு தள்ளிப் போனது. இன்றுகூட நீதிமன்ற அமர்வு நடந்திருக்கிறது. நீதிமன்றம் படத்திற்குத் தடை வித்திக்கவில்லை என்பதால், படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் ரிசர்வேஷனும் விரைவில் ஆரம்பமாகிறது. சந்தானம் அதேபோல ஜீவாவின் நடிப்பில் 'தலைவர் தம்பி தலைமையில்' வெளிவரும் என அறிவித்துள்ளனர். மல்லுவுட் இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழுக்கு வருகிறார். ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் எனப் பலரும் நடித்துள்ளனர். குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன் காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் 'ஜனநாயகன்' வெளியாகாத குறையைப் போக்க, 'தெறி' படத்தை ரீரிலீஸ் செய்கிறார் 'தெறி' படத்தின் தயாரிப்பாளரான தாணு. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்ஷன் நடிப்பில் கடந்த 2016ல் 'தெறி' படம் வெளியாகி இருந்தது. தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையை தொட்ட 'தெறி' இப்போது ஜனவரி 15-ல் வெளியாவதால், விஜய்யின் ரசிகர்கள் 'தெறி'யை மீண்டும் கொண்டாட காத்திருக்கிறார்கள். மதுரையில் நடந்து வரும் கிடா சண்டையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'ஜாக்கி'. இதற்கு முன் 'மட்டி' என்ற படத்தை இயக்கிய டாக்டர் பிரகபல் இயக்கத்தில் யுவன் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ் நடிப்பில் உருவான இப்படமும் பொங்கலுக்குத் திரைக்கு வருகிறது. திரௌபதி 2 இதற்கிடையே சந்தானத்தின் நடிப்பில் கடந்த 2016ல் ரெடியான படம் 'சர்வர் சுந்தரம்'. அறிமுக இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார் . பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் இப்படத்தையும் பொங்கலுக்குக் கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், திரையரங்குகள் தரப்பிலிருந்து இன்னும் சில வாரங்கள் கழித்து வெளியிடுங்கள். தியேட்டர்கள் எல்லாம் கார்த்தி, ஜீவா படங்களுக்கு கொடுத்துவிட்டோம் என்கிறார்களாம். என்ன செய்யப் போகிறாரோ 'சர்வர் சுந்தரம்' தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!

விகடன் 12 Jan 2026 4:42 pm

தள்ளிப்போன 'ஜனநாயகன்'; ரேஸில் இணைந்த கார்த்தி, ஜீவா படங்கள்! - இந்தாண்டு பொங்கல் ரிலீஸ் இவைதான்!

பொங்கல் வெளியீடாக விஜய்யின் ‘ஜனநாயகன்’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ என இரண்டு திரைப்படங்கள் மட்டுமே திரைக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ‘பராசக்தி’ திரைப்படம் மட்டுமே திட்டமிட்டபடி கடந்த 10-ம் தேதி வெளியானது. SK Parasakthi அதைத் தாண்டி பொங்கல் ரிலீஸுக்காக பல தெலுங்கு திரைப்படங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ திரைப்படம் கடந்த 9-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் ‘மன ஶங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து ரவி தேஜாவின் ‘பர்தா மஹாசாயுலகி விக்ஞாப்தி’ என்ற திரைப்படம் 13-ம் தேதியும், நவீன் பொலிஷெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’ திரைப்படம் 14-ம் தேதியும் வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து மூன்று தமிழ் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகின்றன என அறிவித்திருக்கிறார்கள். இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், அப்போது அப்படத்தின் ரிலீஸ் தடைபட்டது. - ‘வா வாத்தியார்’ படத்தில்... பிரச்னைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ‘வா வாத்தியார்’ படம் வருகிற 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்த ‘ஃபலிமி’ படத்தின் இயக்குநர் நித்திஷ் சஹாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் 15-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும், ‘திரௌபதி 2’ திரைப்படமும் அதே 15-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

விகடன் 12 Jan 2026 4:00 pm

மீனாவை வெறுத்து ஒதுக்கும் முத்து, ரோகினிக்கு அடைக்கலம் கொடுத்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப நன்றி மீனா.எல்லா உண்மையும் முத்துவிடம் சொல்லிவிட்டீர்கள் தானே என்றார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே மீனா பக்கம் திரும்பினார்கள். முன்னாடியே உண்மை தெரியுமா என்று விஜயா, முத்து, அண்ணாமலை எல்லோரும் மாத்தி மாத்தி மீனாவை கேள்வி கேட்டார்கள். ஒரு கட்டத்தில் மீனா நடந்ததை எல்லாம் சொல்லி விட்டார். விஜயா, எல்லோரும் சேர்ந்து என் மகன் வாழ்க்கையை அழித்து […] The post மீனாவை வெறுத்து ஒதுக்கும் முத்து, ரோகினிக்கு அடைக்கலம் கொடுத்தாரா சிந்தாமணி? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 3:57 pm

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து'ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9. இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள். ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு வருவார்கள். அவர்களில் ஐந்தாவது, நான்காவது என வரிசையாக வெளியேறி கடைசியில் வின்னர் அறிவிக்கப்படுவார். ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாக கடைசி வாரத்துக்கு சபரி விக்ரம், திவ்யா கணேஷ், அரோரா ஆகிய நான்கு பேர்தான் வந்துள்ளனர். முன்னதாக கடைசி வார எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறினார். சரி, இந்த நான்கு பேரில் யார் டைட்டில் வெல்வார்கள்? Bigg Boss Tamil 'முந்தைய சீசன்களை ஒப்பிடுகிறப்ப எல்லா ஃபைனலிஸ்டுமே வீக்தான்' என மொத்தமாக குத்துகிறார்கள் சிலர். 'வினோத் இருந்தா டைட்டில் நிச்சயம் அவருக்குதான் கிடைச்சிருக்கும், ஆனா அவர் அவசரப்பட்டுப் பணத்தை எடுத்துட்டுக் கிளம்பிட்டார்' என்கிறது வினோத்துக்க்கு நெருக்கமான நட்பு வட்டம். பார்வதி அல்லது கம்ருதீன் வாங்கியிருப்பாங்க, ரெண்டு பேரையுமே அனுப்பிட்டாங்களே' என உச் கொட்டுகிறார்கள் இன்னும் சிலர். இதெல்லாம் விட, இன்னொரு குரூப் பந்தயம் கட்டாத குறையாக எடுத்து விடுவதுதான் ஹைலைட். முந்தைய சீசன்களின் போதே இவர்கள் பேசினார்கள்தான். அது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த கதையா தெரியவில்லை, சில சமயங்களில் நடந்து விட இதோ இந்த சீசனிலும் கிளம்பி விட்டார்கள். 'அதாவது முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை ஏ, ஆர், எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்களே டைட்டில் வாங்கியிருக்கிறார்கள். அரோரா அந்த வரிசைப்படி பார்த்தால் இந்த சீசனில் டாப் நான்கு பேரில் அரோரா மட்டுமே ஏ எழுத்தைக் கொண்டவர். நிகழ்ச்சியிலும் பாசிடிவிடியைத்தான் சம்பாதித்திருக்கிறார். எனவே அவர் நிச்சயம் டைட்டில் வெல்வார்' என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது. ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது, அட ஆமால்ல என்கிறீர்களா... இந்த எழுத்து ஜோதிடம் ஒர்க் அவுட் ஆகிறதா எனத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் பொறுத்திருப்போம்.!

விகடன் 12 Jan 2026 3:30 pm

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து'ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9. இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள். ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு வருவார்கள். அவர்களில் ஐந்தாவது, நான்காவது என வரிசையாக வெளியேறி கடைசியில் வின்னர் அறிவிக்கப்படுவார். ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாக கடைசி வாரத்துக்கு சபரி விக்ரம், திவ்யா கணேஷ், அரோரா ஆகிய நான்கு பேர்தான் வந்துள்ளனர். முன்னதாக கடைசி வார எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறினார். சரி, இந்த நான்கு பேரில் யார் டைட்டில் வெல்வார்கள்? Bigg Boss Tamil 'முந்தைய சீசன்களை ஒப்பிடுகிறப்ப எல்லா ஃபைனலிஸ்டுமே வீக்தான்' என மொத்தமாக குத்துகிறார்கள் சிலர். 'வினோத் இருந்தா டைட்டில் நிச்சயம் அவருக்குதான் கிடைச்சிருக்கும், ஆனா அவர் அவசரப்பட்டுப் பணத்தை எடுத்துட்டுக் கிளம்பிட்டார்' என்கிறது வினோத்துக்க்கு நெருக்கமான நட்பு வட்டம். பார்வதி அல்லது கம்ருதீன் வாங்கியிருப்பாங்க, ரெண்டு பேரையுமே அனுப்பிட்டாங்களே' என உச் கொட்டுகிறார்கள் இன்னும் சிலர். இதெல்லாம் விட, இன்னொரு குரூப் பந்தயம் கட்டாத குறையாக எடுத்து விடுவதுதான் ஹைலைட். முந்தைய சீசன்களின் போதே இவர்கள் பேசினார்கள்தான். அது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த கதையா தெரியவில்லை, சில சமயங்களில் நடந்து விட இதோ இந்த சீசனிலும் கிளம்பி விட்டார்கள். 'அதாவது முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை ஏ, ஆர், எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்களே டைட்டில் வாங்கியிருக்கிறார்கள். அரோரா அந்த வரிசைப்படி பார்த்தால் இந்த சீசனில் டாப் நான்கு பேரில் அரோரா மட்டுமே ஏ எழுத்தைக் கொண்டவர். நிகழ்ச்சியிலும் பாசிடிவிடியைத்தான் சம்பாதித்திருக்கிறார். எனவே அவர் நிச்சயம் டைட்டில் வெல்வார்' என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது. ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது, அட ஆமால்ல என்கிறீர்களா... இந்த எழுத்து ஜோதிடம் ஒர்க் அவுட் ஆகிறதா எனத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் பொறுத்திருப்போம்.!

விகடன் 12 Jan 2026 3:30 pm

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து'ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9. இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள். ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு வருவார்கள். அவர்களில் ஐந்தாவது, நான்காவது என வரிசையாக வெளியேறி கடைசியில் வின்னர் அறிவிக்கப்படுவார். ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாக கடைசி வாரத்துக்கு சபரி விக்ரம், திவ்யா கணேஷ், அரோரா ஆகிய நான்கு பேர்தான் வந்துள்ளனர். முன்னதாக கடைசி வார எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறினார். சரி, இந்த நான்கு பேரில் யார் டைட்டில் வெல்வார்கள்? Bigg Boss Tamil 'முந்தைய சீசன்களை ஒப்பிடுகிறப்ப எல்லா ஃபைனலிஸ்டுமே வீக்தான்' என மொத்தமாக குத்துகிறார்கள் சிலர். 'வினோத் இருந்தா டைட்டில் நிச்சயம் அவருக்குதான் கிடைச்சிருக்கும், ஆனா அவர் அவசரப்பட்டுப் பணத்தை எடுத்துட்டுக் கிளம்பிட்டார்' என்கிறது வினோத்துக்க்கு நெருக்கமான நட்பு வட்டம். பார்வதி அல்லது கம்ருதீன் வாங்கியிருப்பாங்க, ரெண்டு பேரையுமே அனுப்பிட்டாங்களே' என உச் கொட்டுகிறார்கள் இன்னும் சிலர். இதெல்லாம் விட, இன்னொரு குரூப் பந்தயம் கட்டாத குறையாக எடுத்து விடுவதுதான் ஹைலைட். முந்தைய சீசன்களின் போதே இவர்கள் பேசினார்கள்தான். அது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த கதையா தெரியவில்லை, சில சமயங்களில் நடந்து விட இதோ இந்த சீசனிலும் கிளம்பி விட்டார்கள். 'அதாவது முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை ஏ, ஆர், எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்களே டைட்டில் வாங்கியிருக்கிறார்கள். அரோரா அந்த வரிசைப்படி பார்த்தால் இந்த சீசனில் டாப் நான்கு பேரில் அரோரா மட்டுமே ஏ எழுத்தைக் கொண்டவர். நிகழ்ச்சியிலும் பாசிடிவிடியைத்தான் சம்பாதித்திருக்கிறார். எனவே அவர் நிச்சயம் டைட்டில் வெல்வார்' என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது. ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது, அட ஆமால்ல என்கிறீர்களா... இந்த எழுத்து ஜோதிடம் ஒர்க் அவுட் ஆகிறதா எனத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் பொறுத்திருப்போம்.!

விகடன் 12 Jan 2026 3:30 pm

அமர்க்களமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் ராஜாங்கம் குடும்பம், மாஸ் காட்டும் சேது –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, நடந்ததை எல்லாம் கருப்பன் தனத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். தமிழின் மனதை மாற்ற என்னெல்லாம் செய்யலாம் என்று அடுத்த திட்டம் போட்டார்கள். இன்னொரு பக்கம் போஸ், வேலை செய்யாமல் போன் பார்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணிடம் போஸ் கடலை போட்டுக்கொண்டு அந்த பொண்ணை கரெக்ட் செய்யப் பார்த்தார். ஐஸ்வரியா, சேதுவிடம் ஜாலியாக பேசி விளையாடிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் தனம் ஓரமாக நின்று […] The post அமர்க்களமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடும் ராஜாங்கம் குடும்பம், மாஸ் காட்டும் சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 3:01 pm

Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளையராஜா வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. Electric scenes from Ilaiyaraaja 50: Live concert in Bengaluru last night pic.twitter.com/sr56LAxXWD — Dr Nandita Iyer (@saffrontrail) January 11, 2026 மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு

விகடன் 12 Jan 2026 2:11 pm

Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவியும் பாராட்டுகள்!

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாகவும், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடனும் 'Music for Meals' என்ற தலைப்பில் நேற்று (ஜன.11) பெங்களூருவில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இளையராஜா வயது, மொழி என எந்த வேறுபாடும் இன்றி, அனைவரையும் இளையராஜாவின் இசை ஒன்றிணைத்திருக்கிறது. இளையராஜாவின் பிரபலமான பாடல்கள், காலத்தை வென்ற மெலடிகள் ரசிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றன. Electric scenes from Ilaiyaraaja 50: Live concert in Bengaluru last night pic.twitter.com/sr56LAxXWD — Dr Nandita Iyer (@saffrontrail) January 11, 2026 மேடையில் ஒலித்த ஒவ்வொரு பாடலும் ரசிகர்களைக் கடந்த கால நினைவுகளுக்குள் அழைத்துச் சென்றன. குறிப்பாக புகழ்பெற்ற அக்ஷய பாத்ரா அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கிறது. இளையராஜா படித்துக் கொண்டிருக்கும் ஏழைக் குழந்தையருக்கு தினசரி சாப்பாடு வழங்கும் இந்த அமைப்புக்காக இசை மூலம் ஆதரவு திரட்டிய இளையராஜாவின் முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். Vedan: இரா.முத்தரசன் நடிக்கும் படம்; இளையராஜா இசையில் பாடும் ராப் பாடகர் வேடன்! - வெளியான அறிவிப்பு

விகடன் 12 Jan 2026 2:11 pm

வீட்டில் வந்து ப்ரச்சனை செய்யும் ரவுடிகள், துவைத்து எடுக்கும் நடேசன் மகன்கள் –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா எதுவும் பேசாமல் சோழனை முறைத்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேரன், சந்தாவுடன் அவுட்டிங் செல்வதற்கு தயாராகினார். வீட்டில் உள்ள எல்லோருமே சேரனை சந்தோசமாக வழி அனுப்பி வைத்தார்கள். சந்தாவும் சேரனுடன் வெளியே செல்வதால் சூப்பராக தயாராகி வந்தார். பின் இருவரும் சேர்ந்து பைக்கில் லாங் டிரைவ் சுற்றினார்கள். பின் கடைசியாக பீச்சுக்கு சென்று இருவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். சேரன்-சந்தா இருவரும் பீச்சில் ரொம்ப சந்தோசமாக விளையாடியும் பேசியும் […] The post வீட்டில் வந்து ப்ரச்சனை செய்யும் ரவுடிகள், துவைத்து எடுக்கும் நடேசன் மகன்கள் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 2:02 pm

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை'திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீசனின் நல்ல விஷயங்களில் ஒன்று.  ‘சிந்திப்பீர், செயல்படுவீர்’ என்று டைட்டில் வின்னரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மக்களின் வாக்கு பற்றி விசே சொல்லியிருக்கிறார். அப்படியே நிகழட்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டி தகுதியான போட்டியாளருக்கு கோப்பை செல்லுமாறு முடிவு அமையட்டும்.  BB TAMIL 9 DAY 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 98 வேட்டி சட்டையில் கூலர்ஸ் இல்லாமல் வந்தார் விசே. (கண்ணாடி போட்டா கேட்டு பிடுங்கிப் போயிடறாங்களோ?!) பிறகு பார்வையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக (?!) அணிந்து கொண்டார். “கடைசி வாரத்துக்கு வந்துட்டோம். இனிமே டாஸ்க், போட்டி கிடையாது. போட்டியாளர்கள் இனிமே தங்களை நிரூபிக்க அவசியமில்ல. மக்களின் வாக்குதான் தீர்மானிக்கப் போகுது. எனவே சிந்திச்சு செயல்படுங்க. இந்த எபிசோட்ல அதிகமா கேள்வி, விசாரணை இல்லை.. ஒரு குறும்படம்தான் இருக்கு” என்றார் விசே.  கேள்வி விசாரணை இல்லையென்றாலும் பிரவீன்ராஜ் உள்ளிட்டவர்களை இன்றும் ரோஸ்ட் செய்தார். சிக்கன் குனியா வந்து சாகப் போகிறவனுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தால் என்ன, தயிர்சாதம் கொடுத்தால் என்ன என்கிற கதையாக, கடைசி வாரத்தில் ‘குறும்படம்’ என்று சொல்லி கைத்தட்டல் வாங்கினார் விசே. அது என்ன என்று பார்த்தால் ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்ரு’ காமெடிதான். விசே வந்த பிறகு  குறும்படம் என்பதற்கே ஒரு மரியாதை இல்லாமல் போச்சு. முக்கியமானதிற்கெல்லாம் விட்டு விட்டு அற்பமான விஷயத்திற்கு குறும்படம்.  “போட்டில அஞ்சு பேர் இருக்காங்க. முன்னாள் போட்டியாளர்கள் சொல்லுங்க. நீங்க யாருக்காவது வாக்கு கேட்கணும்ன்னா யாரை சொல்லுவீங்க?” என்று முதல் டாஸ்க்கை வைத்தார் விசே. முதலில் எழுந்த திவாகர் ‘இவரு ரொம்ப நல்லவரு’ சார்.. என்று சபரியை சொன்னார்.  வித்தியாசமாக சிந்தித்த பிரவீன்காந்தி ‘சாண்ட்ராவிற்கு வாக்களிங்க மக்களே’ மிக்சர் பார்ட்டி என்று கிண்டலடிக்கப்பட்ட சபரிக்கு, கார் டாஸ்க் தியாகத்திற்குப்  பிறகு மைலேஜ் கன்னாபின்னாவென்று கூடியிருக்கிறது. இது தவிர அடிப்படையிலேயே சபரியிடம் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து எழுந்த அப்சராவும் சபரியின் பெயரைச் சொன்னார். திவ்யாவின் பெயரைச் சொன்னார் கெமி.  அடுத்து எழுந்தார் பிரவீன்காந்தி. என்ன இருந்தாலும் டைரக்டர் இல்லையா? வித்தியாசமாக சொல்லியாக வேண்டும். “அவங்க கார்ல இருந்து விழுந்தப்ப வானத்தை வெறிச்சுப் பார்த்தாங்க. அந்த மொமெண்ட்ல தோணிச்சு. சான்ட்ராவிற்கு வாக்களியுங்கள்’ என்று வித்தியாசமாக கேட்டுக் கொண்டார். வெளியே மக்களின் கருத்தையெல்லாம் பார்த்தாரா இல்லையா?  பிரவீன்ராஜ் விக்ரமிற்கு வாக்கு கேட்டார். வியானா அரோராவிற்கும் ரம்யா சபரிக்கும் வாக்கு கேட்டார்கள். இந்தச் சின்ன வட்டத்தை வைத்துப் பார்த்தால் சபரிதான் முன்னணியில் இருக்கிறார். இறுதி முடிவும் இதையேதான் பிரதிபலிக்குமா? BB TAMIL 9 DAY 9 “ஓகே.. ஒரு சின்ன குறும்படம் பார்க்கலாமா?’ என்று விசே கேட்டவுடன் போட்டியாளர்களிடம் திகைப்பும் ஆவலும் கலந்த எக்ஸ்பிரஷன். ‘அய்யோ.. யாரு இன்னிக்கு மாட்டினாங்கன்னு தெரியலையே..?” என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டார்கள்.  வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம். (ஏன் சர்காஸ்டிக்கா சிரிக்கணும்?) அப்சராவிற்கு விக்ரம் மீது சந்தேகம். “சபரியோட முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சது” என்றார் பிரவீன்ராஜ்.  “படம் பார்த்தீங்களா. இதுக்கு விளக்கம் சொல்லுங்க?” என்றார் விசே. உண்மையில் இந்தக் குறும்படம் தேவையில்லாத ஆணி. “நான் பணம் எடுக்க யார் தூண்டுதலும் காரணம் இல்லை. என் சுய முடிவு” என்று வினோத் அறிவித்து விட்ட பிறகு பார்வையாளர்களுக்கு இந்த விசாரணையில் ஒன்றுமே இருக்காது. என்றாலும் நேரத்தைக் கடத்த ஒரு சந்தர்ப்பமாக பிக் பாஸ் டீம் பயன்படுத்திக் கொண்டது.  உண்மை தெரியாம வம்பு பேசாதீங்க - விசே அட்வைஸ் “நீங்க வேற. நானே 18 லட்சம் போச்சேன்று கவலைன்னு இருக்கேன். வினோத் அல்வா கொடுத்துட்டாரு” என்று சொல்லி சிரிக்க வைத்தார் அரோரா. புகார் சொன்ன ஒவ்வொருவரையும் வரிசையாக விசாரித்தார் விசே. பிரவீன்ராஜ் தனது வழக்கமான பாடி லேங்வேஜில் பேச “இந்த டோனை நிறுத்துங்க. நானும் அப்படி பேசட்டுமா?” என்று விசே எரிச்சலானது நெருடல். தனது ஈகோ சீண்டப்படும் போதெல்லாம் உடனே டென்ஷன் ஆகி விடுகிறார் விசே. ஒருவேளை இவர் போட்டியாளராக சென்றால் என்னவெல்லாம் செய்வார்?! BB TAMIL 9 DAY 9 “போட்டி நடக்கற இடத்துல ஒருத்தர் போற போது இன்னொருத்தருக்கு நிம்மதியாத்தானே இருக்கும்..அதுதானே நேச்சுரல்?” என்று தம் கட்டிப் பார்த்தார் பிரவீன்ராஜ். ஆனால் செல்லுபடியாகவில்லை. “அவர் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு எப்படிங்க தெரியும்.. கண்ணைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவீங்களா.. உங்க கண்ணைப் பார்த்து நான் சொல்லட்டுமா.. எனக்கு தெரியாத வித்தையா?” என்று விசே எகிற, சங்கடமான சிரிப்பைத் தந்தார் பிரவீன்ராஜ்.  ஒருவகையில் விசேவின் கோபம் கலந்த உபதேசத்தில் ஒரு நியாயமிருக்கிறது. நாம் கூட இந்தத் தவறைச் செய்கிறோம். அரைகுறையான தகவல்களைக் கேட்டு முழுமையான தீர்ப்பை உடனடியாக எழுதி காற்றில் பரப்பி விடுகிறோம். ஒருவரின் சின்ன முகபாவத்தை வைத்து ‘அந்தாள பார்த்தாலே சரியில்ல’  என்கிற முடிவிற்கு வந்து விடுகிறோம்.  அகிரா குரசேவா இயக்கிய ரஷோமான் என்கிற திரைப்படம் இருக்கிறது. ஒரே சம்பவத்தை பல்வேறு நபர்கள் அவரவர்களின் புரிதலில் சொல்வார்கள். இதில் உண்மை என்கிற வஸ்துவை எப்படி கண்டடைவது? இதே பாணியில் ‘அந்த நாள்’ ‘விருமாண்டி’ ஆகிய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஒருவரின் கோணத்தை வைத்து உண்மையை தெரிந்து கொள்ள முடியாது. உண்மையில் தூய்மையான உண்மை என்கிற சமாச்சாரம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எல்லா உண்மையிலும் கொஞ்சம் பொய் கலந்திருக்கும்.  “ஒரு விஷயம் உங்களுக்கு உறுதியா தெரியாம ஏன் புறணி பேசினீங்க?” என்பதே விசே அழுத்தமாக கேட்க விரும்பும் செய்தி. இந்த தவறான வம்புகளின் மூலம் போட்டியின் முடிவுகள் மாறக்கூடும். “உங்களுக்கு விவாதிங்க. அத வேணாங்கலை. ஆனா முடிவு பண்ணிடாதீங்க. கடைசி வாரம். சந்தோஷமா இருங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே.  BB TAMIL 9 DAY 9 ஓர் அவசியமான எவிக்ஷன் - சான்ட்ரா பிரேக் முடிந்து வந்த விசே “ஃபைனல்ல நாலு பேர்தான் இருப்பாங்க” என்று ஷாக் தந்து, அரிவாள் போல முதுகிலிருந்து எவிக்ஷன் கார்டை உருவினார். அதிக சஸ்பென்ஸ் இல்லாமல் கார்டை நீட்ட ‘சான்ட்ரா’ என்கிற பெயர் தென்பட்டதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து அத்தனை உற்சாகக் கூச்சல்.  ‘ஹப்பாடா.. எப்படியோ ஃபைனல்ல வந்துட்டோம். பார்க்கலாம்.. அப்படியே டைட்டில் வரைக்கும் போயிடலாம்’ என்று மனக்கோட்டை கட்டிய சான்ட்ராவின் முகத்தில் அதிர்ச்சி. அதே சமயத்தில் வீட்டுக்குச் சென்று கணவரையும் குழந்தைகளையும் பார்க்கலாம் என்பதால் மகிழ்சசி. வழக்கமாக அழுது புலம்பும் சான்ட்ரா “எனக்கு அழுகையே வரலை” என்பதற்கான காரணம் குடும்பம். சான்ட்ராவிற்கு குடும்பம்தான் உலகம். அங்குதான் அவர் இயல்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. வெளியுலகில் எளிதில் எக்ஸ்போஸ் ஆகி விடுகிறார். கூட கணவர் இருந்தால்தான் துணிச்சல் வருகிறது.  “அக்கா.. நீங்க நல்லா விளையாடினீங்கக்கா.. பணப்பெட்டியை நீங்கதான் எடுப்பீங்கன்னு நெனச்சேன். கண்ணை கண்ணை காட்டினேன்” என்று சான்ட்ராவின் கூடவே நடந்து ரகசியம் பேசினார் திவாகர். (வினோத் மீது ஏன் இத்தனை வன்மம்?) மேடைக்கு வந்த சான்ட்ரா “பிரஜின் வரலை?” என்று கேட்டு விட்டு “இந்த ஷோ எனக்கு தைரியத்தைக் கொடுத்தது. ஆரம்பத்துல நல்லா போச்சு. அப்புறம் எங்கேயோ குழம்பிட்டேன். ஆட்டம் கை விட்டு போயிடுச்சு. இப்ப கூட அழணும் போல இருக்கு. ஆனா அழுதா டிராமா பண்றதா சொல்றாங்க. டைட்டில் அடிப்பேன்னு நெனச்சேன். பணப்பெட்டியை எடுக்கணும்ன்னு தோணலை” என்றார்.  ஒருவர் அழுவது பெரிய பாவமல்ல. ஒருவகையில் அது அவசியமானதே. ஆனால் எல்லாவற்றிற்கும் அழுவது, மற்றவர்களின் மீது பழி போடுவது, பாதுகாப்பாக இருக்கும் சமயத்தில் மற்றவர்களைக் காயப்படுத்துவது, சந்தர்ப்பவாத நட்பு உருவாக்குவது போன்றவை சான்ட்ராவின் பலவீனங்கள்.  BB TAMIL 9 DAY 9 “ இந்த சான்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை - திவ்யாவின் வருத்தம் சான்ட்ரா வீட்டிலிருந்து கிளம்பும் போது, திவ்யா போட்டோ பிரேம் தந்து கை குலுக்க முற்பட்ட போது அதை தவிர்த்தார் சான்ட்ரா. எனவே திவ்யா முறைப்பாகவே இருந்தார். ஆனால் மேடைக்கு சென்ற பிறகு “திவ்யா.. நான் உன்னை நாமினேட் பண்ணதில்ல. வொர்ஸ்ட் ஃபர்பார்மர்ன்னு சொன்னதில்ல’ என்று சான்ட்ரா சொல்ல “சொல்லலாம் தப்பில்ல’ என்று முறைப்புடன் சொன்னார் திவ்யா. “உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்றார் சான்ட்ரா.  பிறகு நடந்த ‘ஸாரி’ மற்றும் ‘தாங்க்ஸ்’ டாஸ்க்கில் “சான்ட்ராவை புரிஞ்சுக்க முடியல. என் முதுகில குத்தின மாதிரி ஒண்ணு செஞ்சாங்க. என் கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாம். நான் கை குலுக்க போனப்ப ஒதுங்கினாங்க. ஆனா மேடைல சாரி சொல்றாங்க. இதுல எது உண்மை.. இப்படியெல்லாம் யாரையும் தவிக்க விடாதீங்க.. இந்த அனுபவத்தை தந்ததற்காகவே சான்ட்ராவிற்கு தாங்க்ஸ்” என்று திவ்யா சொன்ன காரணம் சிறப்பு. பொதுவெளி என்பதற்காக நடிக்காமல் மனதில் பட்டபடி நேர்மையாக நடக்கிறார் திவ்யா.  ‘பிரவீன், கனி, சுபிக்கு தாங்க்ஸ் சொல்லணும். அவங்களோட எமோஷனல் பாண்டிங் ஆயிட்டேன். அப்படி ஆகக்கூடாதுன்னு நெனச்சிதான் வந்தேன். ஸாரி சொல்லணும்னா. வியானா மற்றும் திவ்யா. நான் யாருக்கும் கெடுதல் நெனச்சதில்ல.. உண்மையாவே ஸாரி” என்று உருகினார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 9 ‘துஷார் வரும் போது அரோ என்னவெல்லாம் பண்ணப் போறான்னு தெரியலை” என்று மக்கள் கிண்டலடிக்கும் காட்சியோடு எபிசோட் நிறைந்தது.  கிளைமாக்ஸ் நேரம். தகுதியான போட்டியாளரை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம். அந்த வாக்குகளின் படிதான் முடிவு அமையும் என்று பாசிட்டிவ்வாக நம்புவோம்.  உங்கள் பார்வையில் வெற்றிக் கோப்பைக்கு தகுதியான நபர் யார்? என்னைக் கேட்டால் சபரி மற்றும் விக்ரமிற்கு இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தோன்றுகிறது.!

விகடன் 12 Jan 2026 1:49 pm

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை'திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீசனின் நல்ல விஷயங்களில் ஒன்று.  ‘சிந்திப்பீர், செயல்படுவீர்’ என்று டைட்டில் வின்னரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மக்களின் வாக்கு பற்றி விசே சொல்லியிருக்கிறார். அப்படியே நிகழட்டும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டி தகுதியான போட்டியாளருக்கு கோப்பை செல்லுமாறு முடிவு அமையட்டும்.  BB TAMIL 9 DAY 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 98 வேட்டி சட்டையில் கூலர்ஸ் இல்லாமல் வந்தார் விசே. (கண்ணாடி போட்டா கேட்டு பிடுங்கிப் போயிடறாங்களோ?!) பிறகு பார்வையாளர்களின் வற்புறுத்தல் காரணமாக (?!) அணிந்து கொண்டார். “கடைசி வாரத்துக்கு வந்துட்டோம். இனிமே டாஸ்க், போட்டி கிடையாது. போட்டியாளர்கள் இனிமே தங்களை நிரூபிக்க அவசியமில்ல. மக்களின் வாக்குதான் தீர்மானிக்கப் போகுது. எனவே சிந்திச்சு செயல்படுங்க. இந்த எபிசோட்ல அதிகமா கேள்வி, விசாரணை இல்லை.. ஒரு குறும்படம்தான் இருக்கு” என்றார் விசே.  கேள்வி விசாரணை இல்லையென்றாலும் பிரவீன்ராஜ் உள்ளிட்டவர்களை இன்றும் ரோஸ்ட் செய்தார். சிக்கன் குனியா வந்து சாகப் போகிறவனுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்தால் என்ன, தயிர்சாதம் கொடுத்தால் என்ன என்கிற கதையாக, கடைசி வாரத்தில் ‘குறும்படம்’ என்று சொல்லி கைத்தட்டல் வாங்கினார் விசே. அது என்ன என்று பார்த்தால் ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்ரு’ காமெடிதான். விசே வந்த பிறகு  குறும்படம் என்பதற்கே ஒரு மரியாதை இல்லாமல் போச்சு. முக்கியமானதிற்கெல்லாம் விட்டு விட்டு அற்பமான விஷயத்திற்கு குறும்படம்.  “போட்டில அஞ்சு பேர் இருக்காங்க. முன்னாள் போட்டியாளர்கள் சொல்லுங்க. நீங்க யாருக்காவது வாக்கு கேட்கணும்ன்னா யாரை சொல்லுவீங்க?” என்று முதல் டாஸ்க்கை வைத்தார் விசே. முதலில் எழுந்த திவாகர் ‘இவரு ரொம்ப நல்லவரு’ சார்.. என்று சபரியை சொன்னார்.  வித்தியாசமாக சிந்தித்த பிரவீன்காந்தி ‘சாண்ட்ராவிற்கு வாக்களிங்க மக்களே’ மிக்சர் பார்ட்டி என்று கிண்டலடிக்கப்பட்ட சபரிக்கு, கார் டாஸ்க் தியாகத்திற்குப்  பிறகு மைலேஜ் கன்னாபின்னாவென்று கூடியிருக்கிறது. இது தவிர அடிப்படையிலேயே சபரியிடம் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்து எழுந்த அப்சராவும் சபரியின் பெயரைச் சொன்னார். திவ்யாவின் பெயரைச் சொன்னார் கெமி.  அடுத்து எழுந்தார் பிரவீன்காந்தி. என்ன இருந்தாலும் டைரக்டர் இல்லையா? வித்தியாசமாக சொல்லியாக வேண்டும். “அவங்க கார்ல இருந்து விழுந்தப்ப வானத்தை வெறிச்சுப் பார்த்தாங்க. அந்த மொமெண்ட்ல தோணிச்சு. சான்ட்ராவிற்கு வாக்களியுங்கள்’ என்று வித்தியாசமாக கேட்டுக் கொண்டார். வெளியே மக்களின் கருத்தையெல்லாம் பார்த்தாரா இல்லையா?  பிரவீன்ராஜ் விக்ரமிற்கு வாக்கு கேட்டார். வியானா அரோராவிற்கும் ரம்யா சபரிக்கும் வாக்கு கேட்டார்கள். இந்தச் சின்ன வட்டத்தை வைத்துப் பார்த்தால் சபரிதான் முன்னணியில் இருக்கிறார். இறுதி முடிவும் இதையேதான் பிரதிபலிக்குமா? BB TAMIL 9 DAY 9 “ஓகே.. ஒரு சின்ன குறும்படம் பார்க்கலாமா?’ என்று விசே கேட்டவுடன் போட்டியாளர்களிடம் திகைப்பும் ஆவலும் கலந்த எக்ஸ்பிரஷன். ‘அய்யோ.. யாரு இன்னிக்கு மாட்டினாங்கன்னு தெரியலையே..?” என்று குறுகுறுவென்று பார்த்துக் கொண்டார்கள்.  வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம். (ஏன் சர்காஸ்டிக்கா சிரிக்கணும்?) அப்சராவிற்கு விக்ரம் மீது சந்தேகம். “சபரியோட முகத்துல ஒரு நிம்மதி தெரிஞ்சது” என்றார் பிரவீன்ராஜ்.  “படம் பார்த்தீங்களா. இதுக்கு விளக்கம் சொல்லுங்க?” என்றார் விசே. உண்மையில் இந்தக் குறும்படம் தேவையில்லாத ஆணி. “நான் பணம் எடுக்க யார் தூண்டுதலும் காரணம் இல்லை. என் சுய முடிவு” என்று வினோத் அறிவித்து விட்ட பிறகு பார்வையாளர்களுக்கு இந்த விசாரணையில் ஒன்றுமே இருக்காது. என்றாலும் நேரத்தைக் கடத்த ஒரு சந்தர்ப்பமாக பிக் பாஸ் டீம் பயன்படுத்திக் கொண்டது.  உண்மை தெரியாம வம்பு பேசாதீங்க - விசே அட்வைஸ் “நீங்க வேற. நானே 18 லட்சம் போச்சேன்று கவலைன்னு இருக்கேன். வினோத் அல்வா கொடுத்துட்டாரு” என்று சொல்லி சிரிக்க வைத்தார் அரோரா. புகார் சொன்ன ஒவ்வொருவரையும் வரிசையாக விசாரித்தார் விசே. பிரவீன்ராஜ் தனது வழக்கமான பாடி லேங்வேஜில் பேச “இந்த டோனை நிறுத்துங்க. நானும் அப்படி பேசட்டுமா?” என்று விசே எரிச்சலானது நெருடல். தனது ஈகோ சீண்டப்படும் போதெல்லாம் உடனே டென்ஷன் ஆகி விடுகிறார் விசே. ஒருவேளை இவர் போட்டியாளராக சென்றால் என்னவெல்லாம் செய்வார்?! BB TAMIL 9 DAY 9 “போட்டி நடக்கற இடத்துல ஒருத்தர் போற போது இன்னொருத்தருக்கு நிம்மதியாத்தானே இருக்கும்..அதுதானே நேச்சுரல்?” என்று தம் கட்டிப் பார்த்தார் பிரவீன்ராஜ். ஆனால் செல்லுபடியாகவில்லை. “அவர் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு எப்படிங்க தெரியும்.. கண்ணைப் பார்த்தே கண்டுபிடிச்சிடுவீங்களா.. உங்க கண்ணைப் பார்த்து நான் சொல்லட்டுமா.. எனக்கு தெரியாத வித்தையா?” என்று விசே எகிற, சங்கடமான சிரிப்பைத் தந்தார் பிரவீன்ராஜ்.  ஒருவகையில் விசேவின் கோபம் கலந்த உபதேசத்தில் ஒரு நியாயமிருக்கிறது. நாம் கூட இந்தத் தவறைச் செய்கிறோம். அரைகுறையான தகவல்களைக் கேட்டு முழுமையான தீர்ப்பை உடனடியாக எழுதி காற்றில் பரப்பி விடுகிறோம். ஒருவரின் சின்ன முகபாவத்தை வைத்து ‘அந்தாள பார்த்தாலே சரியில்ல’  என்கிற முடிவிற்கு வந்து விடுகிறோம்.  அகிரா குரசேவா இயக்கிய ரஷோமான் என்கிற திரைப்படம் இருக்கிறது. ஒரே சம்பவத்தை பல்வேறு நபர்கள் அவரவர்களின் புரிதலில் சொல்வார்கள். இதில் உண்மை என்கிற வஸ்துவை எப்படி கண்டடைவது? இதே பாணியில் ‘அந்த நாள்’ ‘விருமாண்டி’ ஆகிய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஒருவரின் கோணத்தை வைத்து உண்மையை தெரிந்து கொள்ள முடியாது. உண்மையில் தூய்மையான உண்மை என்கிற சமாச்சாரம் இருக்கிறதா என்பதே சந்தேகம்தான். எல்லா உண்மையிலும் கொஞ்சம் பொய் கலந்திருக்கும்.  “ஒரு விஷயம் உங்களுக்கு உறுதியா தெரியாம ஏன் புறணி பேசினீங்க?” என்பதே விசே அழுத்தமாக கேட்க விரும்பும் செய்தி. இந்த தவறான வம்புகளின் மூலம் போட்டியின் முடிவுகள் மாறக்கூடும். “உங்களுக்கு விவாதிங்க. அத வேணாங்கலை. ஆனா முடிவு பண்ணிடாதீங்க. கடைசி வாரம். சந்தோஷமா இருங்க” என்று பிரேக்கில் சென்றார் விசே.  BB TAMIL 9 DAY 9 ஓர் அவசியமான எவிக்ஷன் - சான்ட்ரா பிரேக் முடிந்து வந்த விசே “ஃபைனல்ல நாலு பேர்தான் இருப்பாங்க” என்று ஷாக் தந்து, அரிவாள் போல முதுகிலிருந்து எவிக்ஷன் கார்டை உருவினார். அதிக சஸ்பென்ஸ் இல்லாமல் கார்டை நீட்ட ‘சான்ட்ரா’ என்கிற பெயர் தென்பட்டதும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து அத்தனை உற்சாகக் கூச்சல்.  ‘ஹப்பாடா.. எப்படியோ ஃபைனல்ல வந்துட்டோம். பார்க்கலாம்.. அப்படியே டைட்டில் வரைக்கும் போயிடலாம்’ என்று மனக்கோட்டை கட்டிய சான்ட்ராவின் முகத்தில் அதிர்ச்சி. அதே சமயத்தில் வீட்டுக்குச் சென்று கணவரையும் குழந்தைகளையும் பார்க்கலாம் என்பதால் மகிழ்சசி. வழக்கமாக அழுது புலம்பும் சான்ட்ரா “எனக்கு அழுகையே வரலை” என்பதற்கான காரணம் குடும்பம். சான்ட்ராவிற்கு குடும்பம்தான் உலகம். அங்குதான் அவர் இயல்பாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. வெளியுலகில் எளிதில் எக்ஸ்போஸ் ஆகி விடுகிறார். கூட கணவர் இருந்தால்தான் துணிச்சல் வருகிறது.  “அக்கா.. நீங்க நல்லா விளையாடினீங்கக்கா.. பணப்பெட்டியை நீங்கதான் எடுப்பீங்கன்னு நெனச்சேன். கண்ணை கண்ணை காட்டினேன்” என்று சான்ட்ராவின் கூடவே நடந்து ரகசியம் பேசினார் திவாகர். (வினோத் மீது ஏன் இத்தனை வன்மம்?) மேடைக்கு வந்த சான்ட்ரா “பிரஜின் வரலை?” என்று கேட்டு விட்டு “இந்த ஷோ எனக்கு தைரியத்தைக் கொடுத்தது. ஆரம்பத்துல நல்லா போச்சு. அப்புறம் எங்கேயோ குழம்பிட்டேன். ஆட்டம் கை விட்டு போயிடுச்சு. இப்ப கூட அழணும் போல இருக்கு. ஆனா அழுதா டிராமா பண்றதா சொல்றாங்க. டைட்டில் அடிப்பேன்னு நெனச்சேன். பணப்பெட்டியை எடுக்கணும்ன்னு தோணலை” என்றார்.  ஒருவர் அழுவது பெரிய பாவமல்ல. ஒருவகையில் அது அவசியமானதே. ஆனால் எல்லாவற்றிற்கும் அழுவது, மற்றவர்களின் மீது பழி போடுவது, பாதுகாப்பாக இருக்கும் சமயத்தில் மற்றவர்களைக் காயப்படுத்துவது, சந்தர்ப்பவாத நட்பு உருவாக்குவது போன்றவை சான்ட்ராவின் பலவீனங்கள்.  BB TAMIL 9 DAY 9 “ இந்த சான்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை - திவ்யாவின் வருத்தம் சான்ட்ரா வீட்டிலிருந்து கிளம்பும் போது, திவ்யா போட்டோ பிரேம் தந்து கை குலுக்க முற்பட்ட போது அதை தவிர்த்தார் சான்ட்ரா. எனவே திவ்யா முறைப்பாகவே இருந்தார். ஆனால் மேடைக்கு சென்ற பிறகு “திவ்யா.. நான் உன்னை நாமினேட் பண்ணதில்ல. வொர்ஸ்ட் ஃபர்பார்மர்ன்னு சொன்னதில்ல’ என்று சான்ட்ரா சொல்ல “சொல்லலாம் தப்பில்ல’ என்று முறைப்புடன் சொன்னார் திவ்யா. “உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா ஸாரி” என்றார் சான்ட்ரா.  பிறகு நடந்த ‘ஸாரி’ மற்றும் ‘தாங்க்ஸ்’ டாஸ்க்கில் “சான்ட்ராவை புரிஞ்சுக்க முடியல. என் முதுகில குத்தின மாதிரி ஒண்ணு செஞ்சாங்க. என் கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாம். நான் கை குலுக்க போனப்ப ஒதுங்கினாங்க. ஆனா மேடைல சாரி சொல்றாங்க. இதுல எது உண்மை.. இப்படியெல்லாம் யாரையும் தவிக்க விடாதீங்க.. இந்த அனுபவத்தை தந்ததற்காகவே சான்ட்ராவிற்கு தாங்க்ஸ்” என்று திவ்யா சொன்ன காரணம் சிறப்பு. பொதுவெளி என்பதற்காக நடிக்காமல் மனதில் பட்டபடி நேர்மையாக நடக்கிறார் திவ்யா.  ‘பிரவீன், கனி, சுபிக்கு தாங்க்ஸ் சொல்லணும். அவங்களோட எமோஷனல் பாண்டிங் ஆயிட்டேன். அப்படி ஆகக்கூடாதுன்னு நெனச்சிதான் வந்தேன். ஸாரி சொல்லணும்னா. வியானா மற்றும் திவ்யா. நான் யாருக்கும் கெடுதல் நெனச்சதில்ல.. உண்மையாவே ஸாரி” என்று உருகினார் விக்ரம்.  BB TAMIL 9 DAY 9 ‘துஷார் வரும் போது அரோ என்னவெல்லாம் பண்ணப் போறான்னு தெரியலை” என்று மக்கள் கிண்டலடிக்கும் காட்சியோடு எபிசோட் நிறைந்தது.  கிளைமாக்ஸ் நேரம். தகுதியான போட்டியாளரை சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம். அந்த வாக்குகளின் படிதான் முடிவு அமையும் என்று பாசிட்டிவ்வாக நம்புவோம்.  உங்கள் பார்வையில் வெற்றிக் கோப்பைக்கு தகுதியான நபர் யார்? என்னைக் கேட்டால் சபரி மற்றும் விக்ரமிற்கு இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று தோன்றுகிறது.!

விகடன் 12 Jan 2026 1:49 pm

கிருஷ்ணாவின் நரி வேலையால் சந்தேகப்படும் காவிரி, உண்மையை அறிவாரா விஜய்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கிருஷ்ணா,தன்னுடைய அம்மா, தங்கை இருவரையும் சந்தித்து, நாம் இங்கு எதற்காக வந்தோம்? யார் சொல்லி இங்க வந்தோம்? ஆனால், நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். காவிரிக்கு வளையல் போடுவது தான் நம்ம வேலையா? சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு போகணும் என்று தன்னுடைய சுய ரூபத்தை காண்பித்தார். வீட்டில் எல்லோருமே வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்ததை பற்றி சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள். அப்போது விஜய் போன் வந்ததால் வெளியே வந்தார். […] The post கிருஷ்ணாவின் நரி வேலையால் சந்தேகப்படும் காவிரி, உண்மையை அறிவாரா விஜய்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 1:11 pm

BB Tamil 9: இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன் - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது. பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். இறுதியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். வினோத் வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், துஷார் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். 18 லட்சத்தை விட இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன். அரோராவை அழுக வைக்கணும்னா எல்லாரும் ஈசியா துஷார் பேரை தான் சொல்லிட்டு இருந்தாங்க என அரோரா சொல்கிறார். துஷார் - அரோரா நான் போனதுக்கு காரணம் நீ இல்ல. உன்னோட உழைப்பால தான் இவ்வளவு தூரம் வந்துருக்க...யாரோட பேரை வச்சும் நீ முன்னாடி வரல. நல்லா பண்ணிட்டு இருக்க. பார்க்க நல்லா இருக்கு என்று துஷார் அரோராவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

விகடன் 12 Jan 2026 1:09 pm

BB Tamil 9: இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன் - பிக் பாஸில் துஷார்; நெகிழ்ந்த அரோரா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 98 நாள்களைக் கடந்துவிட்டது. பைனலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார். இறுதியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர். வினோத் வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் அமித், துஷார் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். 18 லட்சத்தை விட இந்த தருணத்துக்காகத் தான் காத்திட்டு இருந்தேன். அரோராவை அழுக வைக்கணும்னா எல்லாரும் ஈசியா துஷார் பேரை தான் சொல்லிட்டு இருந்தாங்க என அரோரா சொல்கிறார். துஷார் - அரோரா நான் போனதுக்கு காரணம் நீ இல்ல. உன்னோட உழைப்பால தான் இவ்வளவு தூரம் வந்துருக்க...யாரோட பேரை வச்சும் நீ முன்னாடி வரல. நல்லா பண்ணிட்டு இருக்க. பார்க்க நல்லா இருக்கு என்று துஷார் அரோராவுக்கு ஆறுதல் சொல்கிறார்.

விகடன் 12 Jan 2026 1:09 pm

“கலை மற்றும் சினிமாவை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்”கார்த்திக் சுப்பராஜ்

“கலை மற்றும் சினிமாவை காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” கார்த்திக் சுப்பராஜ் சினிமா வெளியீடு தொடர்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் விடுத்துள்ள முழக்கம் பார்ப்போம்.. ‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில், ‘குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. திட்டமிட்டபடி வெளியாகவிருந்த விஜய் சார்...

தஸ்தர் 12 Jan 2026 12:28 pm

புதிய கதைகளைச் சொன்னேன்; ஆனால், விஜய் சாருக்கு ‘பகவந்த் கேசரி’தான்... - இயக்குநர் அனில் ரவிபுடி

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் பிரச்னைகள் முடிக்கப்பட்டு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஜன நாயகன்' அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் திரைப்படம் எனச் சொல்லப்படுகிறது. ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி சிரஞ்சீவியை வைத்து இயக்கியிருக்கும் படம் இந்தப் பொங்கலுக்கு வெளியாகியிருக்கிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் நேர்காணல்களில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார். அப்போது இயக்குநர் அனில் ரவிபுடி பகிர்கையில், “‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் முக்கியக் கருவை மட்டும் வைத்து விஜய் சாரின் ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தின் முதல் 20 நிமிடங்கள், இண்டர்வெல் காட்சி மற்றும் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் மட்டும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் இருந்தது போல இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தின் விஷயங்கள், ரோபோ - சயின்ஸ் ஃபிக்ஷன் எலமெண்டுகளைச் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது புதிய ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார். Anil Ravipudi விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குவதற்கான டிஸ்கஷன் முதலில் இயக்குநர் அனில் ரவிபுடியிடம்தான் நடந்திருக்கிறது. ஆனால், இறுதியில் அது கைகூடி வரவில்லை. இது குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசும்போது, “இது விஜய் சாரின் கடைசி திரைப்படமாக இருந்தாலும், நான் ரீமேக் திரைப்படம் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். நான் அவரிடம் பல புதிய கதைகளைச் சொன்னேன். ஆனால், அவருக்கு ‘பகவந்த் கேசரி’தான் மிகவும் பிடித்திருந்தது” எனப் பேசியிருக்கிறார். Vijay: ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா? - செல்லூர் ராஜூ விளக்கம்

விகடன் 12 Jan 2026 11:40 am

புதிய கதைகளைச் சொன்னேன்; ஆனால், விஜய் சாருக்கு ‘பகவந்த் கேசரி’தான்... - இயக்குநர் அனில் ரவிபுடி

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் பிரச்னைகள் முடிக்கப்பட்டு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 'ஜன நாயகன்' அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் திரைப்படம் எனச் சொல்லப்படுகிறது. ‘பகவந்த் கேசரி’ படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி சிரஞ்சீவியை வைத்து இயக்கியிருக்கும் படம் இந்தப் பொங்கலுக்கு வெளியாகியிருக்கிறது. அப்படத்திற்கான ப்ரோமோஷன் நேர்காணல்களில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசியிருக்கிறார். அப்போது இயக்குநர் அனில் ரவிபுடி பகிர்கையில், “‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் முக்கியக் கருவை மட்டும் வைத்து விஜய் சாரின் ‘ஜன நாயகன்’ படத்தை எடுத்திருக்கிறார்கள். படத்தின் முதல் 20 நிமிடங்கள், இண்டர்வெல் காட்சி மற்றும் இரண்டாம் பாதியில் சில விஷயங்கள் மட்டும் ‘பகவந்த் கேசரி’ படத்தில் இருந்தது போல இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தின் விஷயங்கள், ரோபோ - சயின்ஸ் ஃபிக்ஷன் எலமெண்டுகளைச் சேர்த்திருக்கிறார்கள். தமிழ் ரசிகர்களுக்கு இது புதிய ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார். Anil Ravipudi விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்குவதற்கான டிஸ்கஷன் முதலில் இயக்குநர் அனில் ரவிபுடியிடம்தான் நடந்திருக்கிறது. ஆனால், இறுதியில் அது கைகூடி வரவில்லை. இது குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி பேசும்போது, “இது விஜய் சாரின் கடைசி திரைப்படமாக இருந்தாலும், நான் ரீமேக் திரைப்படம் செய்யக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். நான் அவரிடம் பல புதிய கதைகளைச் சொன்னேன். ஆனால், அவருக்கு ‘பகவந்த் கேசரி’தான் மிகவும் பிடித்திருந்தது” எனப் பேசியிருக்கிறார். Vijay: ஜன நாயகன் படத்திற்கு அமித் ஷா நெருக்கடி கொடுக்கிறாரா? - செல்லூர் ராஜூ விளக்கம்

விகடன் 12 Jan 2026 11:40 am

என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது; நிறைய கஷ்டப்பட்டோம் - நடிகர் ஜீவா

'பேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தலைவர் தம்பி தலைமையில் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜீவா சென்சார் போர்டு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார். நான்தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர். நான் நடித்த 'ஜிப்சி' படத்தில் 48 கட்டுகள். என்னைத்தான் முதலில் செய்தார்கள். சென்சார் எல்லாம் தாண்டி வந்தால் கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த இரண்டு 'C'யும் எங்களுக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்தது என்று ஜீவா பேசியிருக்கிறார். அதேபோல், மீண்டும் விஜய் நடிக்க வந்தால் அவருடன் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்

விகடன் 12 Jan 2026 11:22 am

சிந்தாமணி வீட்டுக்கு சென்ற ரோகிணி, மீனா மீது கோபத்தில் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வித்யா வீட்டிற்கு தங்க வர முருகன் இவங்க இங்க தங்கனா நம்ம முத்து அண்ணனுக்கு துரோகம் பண்ற மாதிரி ஆயிடும் அதனால நான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்ல அவ பண்ணது தப்புதான் இருந்தாலும் அவளுக்கு தங்கறதுக்கு இப்போதைக்கு வீடியோ எதுவும் இல்லை ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும்...

தஸ்தர் 12 Jan 2026 10:28 am

முத்து-மீனாவை பழிவாங்கும் ரோகினியின் செயல், சிந்தாமணி சதி திட்டம் –பரபரப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா, ரோகினியை அடித்தார். அண்ணாமலை வேண்டாம் என்று தடுத்து விட்டார். மனோஜ், ரோகினியை வீட்டை விட்டு வெளியே போக சொன்னார். ரோகினி, போகமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று எல்லோர் காலிலும் விழுந்து கெஞ்சினார். ஆனால், விஜயா- மனோஜ் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் விஜயா, அவளுடைய கழுத்தில் இருக்கும் தாலியை அறுத்தெறிந்து அவளை வெளியே அனுப்புடா என்றார். மனோஜ், ரோகிணி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். ரோகினி, ரொம்ப […] The post முத்து-மீனாவை பழிவாங்கும் ரோகினியின் செயல், சிந்தாமணி சதி திட்டம் – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 12 Jan 2026 10:10 am

பொங்கல் கேம் ஷோக்கலுடன் கலைக்கட்டும் மூன்று முடிச்சு சீரியல்.. வெளியான ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா எனக்கு குளிரு நான் நந்தினி என்று சொல்லுவேன் என சொல்லிவிட்டு போக நந்தினி வெட்கப்படுகிறார். பிறகு...

தஸ்தர் 11 Jan 2026 8:00 pm

தமிழ்செல்வி மனதில் காதல் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க சேது செய்யும் முயற்சி –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று […] The post தமிழ்செல்வி மனதில் காதல் இருக்கிறதா? என்று கண்டுபிடிக்க சேது செய்யும் முயற்சி – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 7:52 pm

பாக்கியாவின் குற்றச்சாட்டால் சிக்கி கொண்ட பாண்டியன் குடும்பம், உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், நீங்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இன்னும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. அவர்களுக்கு என் மீது வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அழுது கொண்டிருந்தார். பாக்கியா, இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வாழ்க்கையை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. அம்மாவை நம்பு என்று மீண்டும் சதி திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் கோமதி கவலையில் அழுது கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, […] The post பாக்கியாவின் குற்றச்சாட்டால் சிக்கி கொண்ட பாண்டியன் குடும்பம், உண்மையை சொல்வாரா தங்கமயில்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 7:17 pm

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா சொன்ன சிம்பிள் பதில்.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு நமிதா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது...

தஸ்தர் 11 Jan 2026 6:20 pm

ஜனநாயகன் படம் குறித்து பத்திரிகையாளரின் கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த குஷ்பூ.!!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது...

தஸ்தர் 11 Jan 2026 6:11 pm

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் மூன்று திரைப்படங்கள்.. வெளியான அறிவிப்பு.!!

பொங்கல் ரேஸில் வெளியாகப் போகும் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே அதிகம் வரவேற்பு கொடுப்பது உண்டு. அதுவும் குறிப்பாக தற்போது பொங்கல் நெருங்கி வரும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் பொங்கலுக்கு விருந்தாக வெளியாக உள்ளது. ஏற்கனவே ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி...

தஸ்தர் 11 Jan 2026 5:52 pm

Parvathy Thiruvothu: அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்! - நடிகை பார்வதி திருவோத்து

நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது குறித்தும், அது அவரிடத்தில் எப்படியான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். Parvathy Thiruvothu அவர், “எனக்கு அப்போது சிறு வயது. என்ன நடக்கிறது என்றே அப்போது எனக்குத் தெரியவில்லை. ரயில் நிலையத்தில் அம்மாவை விட்டுவிட்டு அப்பாவுடன் திரும்பி வரும்போது, ஒருவர் வந்து மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போலக்கூட இல்லை. என்னை அறைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும்போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார். கடை ஜன்னல்களில் பொருட்களைப் பார்க்காதே. ஆண்களின் கைகளைப் பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும். ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். Parvathy Thiruvothu | பார்வதி திருவோத்து மேலும், ஆண்களிடமிருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி அவரின் உறுப்பைக் காட்டிக்கொண்டிருப்பார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து மட்டுமே திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் நமது உடலிலும் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று உணர்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 5:50 pm

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பினாரா? வசூல் விவரம் இதோ

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த படம் மதராசி. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தான் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் வசூலும் பெற்று இருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. […] The post சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பினாரா? வசூல் விவரம் இதோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 4:50 pm

பாண்டியன்-சேரன் செய்த வேலையால் புலம்பும் சோழன், நிலா சொன்ன வார்த்தை –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், அந்த பெண்ணிடம் மீண்டும் வழிந்து பேச சொன்னார். சோழன் அந்த பெண்ணிற்கு தேங்காய் உடைக்க உதவி செய்தார். இதை சேரன், நிலா எல்லாம் பார்த்து விட்டார்கள். வீட்டிற்கு வந்த சேரன், சோழனை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். வழக்கம் போல் சோழன் ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஆனால், இந்த முறை சேரன் கடுமையாக சோழனை திட்டிவிட்டு சென்றார். பாண்டியன், பல்லவன் இருவருமே சேரனுடன் சேர்ந்து திட்டினார்கள். நிலா எதுவும் […] The post பாண்டியன்-சேரன் செய்த வேலையால் புலம்பும் சோழன், நிலா சொன்ன வார்த்தை – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 2:30 pm

பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 2:15 pm

பராசக்தி: இந்த படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது- கமல்

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'பராசக்தி'. ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழர்களின் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் 'பராசக்தி' படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கமல் பராசக்தி அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்புள்ள இளவல், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு... தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல, என் உண்மையான வாழ்த்தும் கூட. இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம். பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது முதல் பாராட்டு இந்த பயோபிக் ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும் இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். கமல்ஹாசன் இந்தச் சினிமா சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 2:15 pm

Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு - வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள். இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத். வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார். அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது. கானா வினோத்துடன் மன்னர் முத்து நிகழ்ச்சியிலும் ஒருசில சர்ச்சைகளைத் தாண்டி தனித்து விளையாடினார் என்று சொல்லலாம். அதனாலேயே ஒவ்வொரு எவிக்‌ஷனின் போதும் இவருக்கு ஓட்டுகள் கிடைத்து எவிக்ட் ஆகாமல் தப்பித்து வந்தார். வெளியில் பி.ஆர் ஒர்க் என்றெல்லாம் எதுவும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. கமருதீன்  ‘சாதாரண குடும்பப் பின்னணி. கானா கச்சேரிகள் மூலம் கிடைக்கிற வருமானம் பத்தாதுனுதான் அவங்க மனைவி சின்னதா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அவருக்கு ஆதரவு தெரிவிச்சதெல்லம் அவரு கூட இருந்த பசங்கதான். வடசென்னை பின்புலத்துல இருந்து அந்த மாதிரி ஒரு ஷோவுல கலந்துகிட்டு 90 நாட்களைக் கடந்த்தே பெரிய சாதனைதான். பணப்பெட்டி எடுத்த பிறகு ஒரு விஷயத்தை ஓபனா சொல்லியிருந்தாரே, ‘இந்தப் பணம் கோடிக்குச் சமம்’னு அதுதான் நிஜம். அதுவும் போக அந்த ஷோவுல டைட்டில் வாங்கினா 50 லட்சம் தர்றவங்க ரெண்டாவது இடத்துக்கு எதுவுமே தர்றதில்ல, இதையெல்லாம் யோசிச்சுதான் பணத்தை எடுத்திருப்பார். ரொம்ப நல்ல முடிவும் கூட’ என்கிறார் வினோத்தை அவர் கானா பாட ஆரம்பித்த காலத்திலிருந்து அறிந்து தெரிந்து வைத்திருக்கும் வடசென்னை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 வினோத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது, ‘நம்பிக்கையோடதான் விளையாடிட்டிருந்தான். டைட்டில் கிடைச்சிடும்னு நம்பினோம். ஆனா பணத்தை எடுக்கிற முடிவை கடைசி நிமிடத்துலதான் எடுத்திருக்கணும். ஏன்னா, ஷோவுக்கு போறதுக்கு முன் ‘முடிஞ்ச எஃபெக்ட் போடுவோம், பார்த்துக்கலாம்’னு உற்சாகமாப் போனான் ஷோவுல கமருதீனுக்கு நிகழ்ந்த அனுபவம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஷோவுல எது வேண்டுமானாலும் நடக்கலாம்னு கடைசி சில நாட்கள்ல புரிஞ்சிருக்கு. அதனாலேயே பணத்தை எடுத்துட்டு வெளியேறிட்டார்’ என்கின்றனர் இவர்கள்.

விகடன் 11 Jan 2026 1:48 pm

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது.  இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை.  “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க.  வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே.  அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த  ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார்.  உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே.  இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே.  “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன்  மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர்.  ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை  எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக  சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட.  BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது.  மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?!   பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத்.  உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன.  மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார்.  “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத்.  BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே.  வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத்.  வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல.  “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே.  ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார்.  பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை.  ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது.  BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.  “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று.  இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே.  விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது.  BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார்.  ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது.  ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார்.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம்.  ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா?  BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார்.  ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.  BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே.  இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.! 

விகடன் 11 Jan 2026 1:37 pm

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது.  இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை.  “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க.  வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே.  அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த  ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார்.  உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே.  இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே.  “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன்  மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர்.  ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை  எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக  சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட.  BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது.  மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?!   பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத்.  உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன.  மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார்.  “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத்.  BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே.  வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத்.  வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல.  “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே.  ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார்.  பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை.  ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது.  BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.  “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று.  இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே.  விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது.  BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார்.  ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது.  ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார்.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம்.  ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா?  BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார்.  ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.  BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே.  இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.! 

விகடன் 11 Jan 2026 1:37 pm

BB Tamil 9 Day 97: வியானாவுக்கு இத்தனை வன்மம் ஏன்?; வறுதெடுத்த விசே! - 97வது நாளின் ஹைலைட்ஸ்

“யார் சொல்லியும் பணப்பெட்டியை எடுக்கலை. அது என் சுயமுடிவு” என்று மேடையில் வினோத் தெரிவித்தது நன்று. இதன் மூலம் ‘அவன் கிள்ளிட்டான், இவன் தூண்டிட்டான்’ என்கிற சர்ச்சைகளுக்கு முடிவு தந்து விட்டார். பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? -  நாள் 97 இந்த எபிசோடில் மூன்றே பகுதிகள் மட்டுமே இருந்தன. கானா வினோத் farewell, பிரவீன் ராஜை வறுத்தது, வியானாவின் குழப்பத்தைக் கேட்டது.  இதில் வினோத் விடைபெறும் பகுதியைத் தவிர எதுவுமே சுவாரசியமாக இல்லை.  “வீட்டுக்கு திரும்பி வந்தவங்க கிட்ட ஒரு ஃபயர் இருக்கு. அதை ஏன் ஆட்டத்துல இருக்கும்போதே காட்டலை.. நானும் தலை தலையா அடிச்சிக்கிட்டேன். வெளியல விமர்சனங்கள் பார்த்துட்டு வந்தாங்களான்னு தெரியல. BB TAMIL 9 DAY 97 ஒரு வார்த்தையை வெச்சு ஒரு நாள் முழுக்க டிகோட் பண்ணிட்டு இருக்காங்க.  வாங்க என்னன்னு விசாரிப்போம். அதுக்கு முன்னாடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்’ என்றார் விசே.  அந்த வெள்ளிக்கிழமையில் வழக்கம் போல் ஒன்றுமில்லை. கார்டன் ஏரியாவில் கைகாலை நீட்டி படுத்து விட்ட திவாகரை வைத்து மற்றவர்கள் செய்த  ‘டெட்பாடி காமெடி’ நன்று. திவாகரும் இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டார்.  உள்ளே வந்த விசே முதலில் பிரவீன் காந்தியிடம் ஒரண்டை இழுத்தார். “உங்களுக்கு என்னை பிடிக்குமா, பிடிக்காதா.. வெளில நீங்க பேசின வீடியோ பார்த்தேன்” என்று விசே, சங்கடமான சிரிப்புடன் “பிடிக்கும் சார்” என்றார் டைரக்டர். ‘விஜய்சேதுபதி எங்களை பேசவே விட மாட்டார்’ என்பது முதல் பல விஷயங்களை பிரவீன் காந்தி நேர்காணல்களில் சொல்லியிருந்தார் போல. எஃப்ஜேவும் கானா வினோத்தும் இதே விஷயத்தை வீட்டிற்குள்ளேயே சொன்னார்கள். ‘அவர் கிட்ட என்ன விளக்கம் தர்றது. உக்காருன்னுவாரு. BB TAMIL 9 DAY 97 ஸாரி சொன்னாலும் எடுபடாது. ஹோஸ்டிற்கு மரியாதை தரணுமில்ல” என்று இவர்கள் பேசியதை வைத்தும் நையாண்டி செய்தார் விசே.  இவர்கள் சொல்லும் இந்தப் புகாரில் உண்மை இருக்கிறது என்பது விசேவிற்குத் தெரியும். எனில் ஏன் மறைமுகமாக கிண்டல் செய்து மடக்க நினைக்கிறார். “என் மீது விமர்சனங்கள் சொல்லுங்க.. அது எனக்குப் பிடிக்கும்” என்று சொல்கிற விசே, அப்படி உண்மையான விமர்சனங்கள் வந்தால் ஸ்போர்ட்டிவ்வாக எடுக்கிறாரா? Anyway, விசேவின் கிண்டல் வெறும் ஜாலிக்குத்தான் என்றால் ஓகே.  “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு” - திவாகர் பெருமித அறிவிப்பு முன்னாள் போட்டியாளர்களிடம் “வெளியுலக அனுபவம் எப்படி இருந்தது?” என்று விசாரிக்க அனைவருமே சொல்லி வைத்தாற் போல ஆஹாஓஹோ என்றார்கள். ‘ரோட்ல ஆட்டோக்காரர் செல்ஃபி எடுக்கறார். பால்காரர் ஆட்டோகிராஃப் கேட்கிறார்” என்று புளகாங்கிதப்பட்டார்கள். ஒருவர் அசட்டுத்தனமான ரீல்ஸ்கள் போட்டு அதன்  மூலம் பிரபலமாகி விட்டார் என்றால், அவருடன் செல்ஃபி எடுக்க அலைமோதும் கூட்டம்தான் நாம். அவர்களைத்தான் கல்லூரிகளில் சிறப்பு விருந்தினராக கூப்பிடுவார்கள். ஏன் பிக் பாஸில் கூட கூப்பிடுவார்கள் என்பதற்கான உதாரணம் திவாகர்.  ஆனால் இந்தப் புகழ் எல்லாம் தற்காலிகம்தான். இன்னொரு ரீல்ஸ்காரர் புகழ்பெற்றால் கூட்டம் அவர் பின்னால் ஓடிவிடும். பிக் பாஸ் தரும் வெளிச்சத்தை  எப்படி திறமையாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். கமல் ஏற்கெனவே இதை சிறப்பாகச் சொன்னார். ‘இந்த மேடை உங்களுக்கு புகழை பெற்றுத் தரும். அதை கையாள்வது உங்கள் பொறுப்பு’ என்று. இதற்கு முன்னால் பிக் பாஸில் கலந்து கொண்டவர்களில் அரிதாக  சிலர் மட்டுமே இன்னமும் லைம் லைட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆளையே காணோம். ஓவியா உட்பட.  BB TAMIL 9 DAY 97 “எனக்கு மூணு படம் புக் ஆகியிருக்கு சார்.. விஜய்சேதுபதி கிட்ட நீங்க திட்டு வாங்கற காட்சிகள் க்யூட்டா இருக்குன்னு சொல்றாங்க” என்று வித்தியாசமாக சொன்னார் திவாகர். “நீங்க எது பண்ணாலும் அது க்யூட்தான் சார்” என்று கிண்டலடித்தார் விசே. “ஆட்டோல ஏறினேன்.. ஆட்டோகாரர் கண்டுபிடிச்சிட்டார்’ என்று திணறித் திணறி வியானா விவரித்த போது திவாகரின் இன்னொரு வடிவத்தைப் பார்ப்பது போலவே இருந்தது.  மற்ற எல்லோரையும் விசாரித்து பிரேக்கில் சென்ற விசே “அய்யோ.. பிரவீன் காந்தியை கேட்க மறந்துட்டேன். அப்புறம் வெளில போய் ஏதாவது சொல்வாரு” என்று மீண்டும் திரும்பி வந்தது, வேண்டுமென்றே செய்த குறும்போ?!   பிரேக் முடிந்து திரும்பியதும் ‘ஒரு சர்ப்ரைஸ்’ என்று ஆரம்பித்தார் விசே. வந்தது கானா வினோத்.  உணர்வுப்பூர்வமாக நிகழ்ந்த ‘கானா வினோத்’ farewell இதுவரை மற்றவர்களின் பயண வீடியோவை ஒரு சம்பிரதாய மனநிலையில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் கானா வினோத்தின் பயண வீடியோ ஸ்பெஷலாகவும் உணர்வுபூர்வமாகவும் தயாரிக்கப்பட்டிருந்தது. ரஞ்சித் படங்களில் இருந்து இணைக்கப்பட்ட பாடல்கள் அருமையான உணர்வைத் தந்தன.  மைக்கை கையில் வாங்கி ‘செக்.. செக்’ என்றவர் ‘செக் வர்றதுக்கு 45 நாள் ஆகுமாமே?’ என்று டைமிங்கில் கிண்டலடித்தார்.  “நல்ல பசில பிரியாணிக்கு காத்திருக்கிறத விட கூழ் முக்கியம். அப்படித்தான் இந்த 18 லட்சம். இதை வெச்சு என் குடும்பத்தை பார்த்துப்பேன். இந்த முடிவு நானா எடுத்ததுதான்.. மத்தவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு பணத்தை தூக்கிட்டேன்” என்று ஜாலியாக பேசினார் வினோத்.  BB TAMIL 9 DAY 97 “உங்க பாடி லேங்வேஜ்ல ஒரு ‘அதுப்பு’ இருக்கு. அது பார்க்க நல்லா இருக்கு” என்று லோக்கல் மொழியில் விசே பாராட்டியது சிறப்பு. கெமி ஆரம்பித்து வைத்த பழக்கத்தை அனைவரும் பின்பற்றுகிறார்கள். ‘உங்க கண்ணாடி வேணும்’ என்று அடம்பிடித்த வினோத்திற்கு வரவழைத்து தந்தார் விசே.  வீட்டிற்குள் நுழைந்ததும் “என்னா தர்பீஸூ.. நான் இல்லாம ஜாலியா இருக்கிறயா.. நான் வெளில போகணும்ன்னு ஒவ்வொரு காமிராலயும் சொல்லிட்டு நல்லா இருக்கியான்னு கேட்கறே” என்று திவாகரை கலாய்த்தார் வினோத். வினோத்தின் மனைவி பாக்யா வந்து பேசியதும் “பொண்டாட்டி சொல்றதைக் கேளுங்க. வாழ்க்கைல உருப்படுவீங்க” என்கிற முக்கியமான செய்தியை சொல்லி விட்டு விடைபெற்றார் வினோத்.  வீட்டிற்குள் திரும்பி வந்த போது ஏற்பட்ட அனுபவம், அவர்களிடம் போட்டியாளர்கள் எதிர்கொண்ட அனுபவம் என்று இரண்டு பகுதிகளாக விசாரித்தார் விசே. அதில் சுவாரசியமாக ஒன்றுமில்லை. “இங்க இருக்கறவங்க யாரையும் மிஸ் பண்ணலை. அவங்க வெளிய இருக்காங்க. ஆதும்மா” என்று வித்தியாசமாக சொன்னார் வியானா. “அப்படின்னா நீங்க வந்தது இவங்களுக்கு பிடிக்கலைன்னு வெச்சுக்கலாமா?” என்று விசே மடக்க “may be” என்றார். (வீட்டிற்குள் இருந்த போது குழந்தை மாதிரி இருந்த வியானா, ரீஎன்ட்ரியில் கோட்டானாக மாறியிருக்கிறாரே?!) BB TAMIL 9 DAY 97 பிரவீன்ராஜை மடக்கி மடக்கி வறுத்தெடுத்த விசே பிரவீன்ராஜ் திரும்ப வரும் போது ‘மிதப்பாக’ சொன்ன ஒரு வாக்கியத்தால் விசேவிடம் மாட்டிக் கொண்டார். “இந்த ஆட்டத்துல humanity-ஐ இழந்துட்டு ஆடறீங்க.. உண்மையா இல்ல” என்றெல்லாம் அவர் சொன்னதை பிக் பாஸ் டீம் அண்டர்லைனில் குறித்துக் கொண்டது போல.  “Humanity இல்லாத அளவிற்கு அப்படி என்ன நடந்துச்சு.. ஒரு சம்பவத்தை சொல்லுங்க.. நாங்க அப்படி என்ன கவனிக்கத் தவறிட்டோம்.. விசாரிக்காம விட்டுட்டோம்.. சொல்லுங்க. சொல்லுங்க…’ என்று விசே மடக்க, பந்து எறிந்த சம்பவத்தை பொருத்தமில்லாமல் சொன்னார் பிரவீன்ராஜ். “அந்த ஸ்மைலி பந்தா.. அதுல அடிச்சா வலிக்குமா.. அது திசை திருப்புவதற்காக செய்தது.. வேற உதாரணம் சொல்லுங்க” என்று மீண்டும் மடக்கினார் விசே.  ஒருவர் என்ன சுற்றி விட்டாலும் அவரை மறுபடியும் பாயிண்ட்டிற்கு அழைத்து வந்து விவாதிக்கும் திறமை விசேவிடம் நிறைய இருக்கிறது. எதையாவது சொல்லி இவரிடம் தப்பித்துக் கொள்வது சிரமம். ஆனால் இந்த தர்க்கத் திறமையை விசே கடுமையான தொனியில் வெளிப்படுத்துகிறார். எதிராளியின் வாயை உடனே அடைத்து விடும் அதிகாரம் அவரிடம் வெளிப்படுகிறது. பிக் பாஸ் ஹோஸ்ட் என்கிற பொஷிஷனை வைத்துக் கொண்டு மேலாதிக்கம் செய்கிறார். மாறாக இரு தரப்பிற்குமான சௌகரியத்தை தந்து மடக்குவது நன்றாக இருக்கும். கமல் இதை சிறப்பாகச் செய்வார்.  பிரவீன்ராஜ் என்னதான் மல்லுக்கட்டினாலும் அவர் சொன்ன உதாரணங்கள் மொக்கையாக இருந்ததால் வாதம் எடுபடவில்லை.  ஆனால் பிரவீன்ராஜ் சொன்னது பொத்தாம் பொதுவாக பார்த்தால் உண்மைதான். நாம் ஒரு போட்டிக்குள் நுழையும் போது நம்மிடமுள்ள மனிதத்தன்மை தன்னிச்சையாக குறைந்து விடுகிறது. சுயநலம் பெருகி விடுகிறது. பேருந்து இருக்கையை ஓடிச் சென்று கைப்பற்றும் அன்றாட நடைமுறையிலேயே இதைப் பார்க்கலாம். ஒரு வயதான பெரியவரை இடித்துத் தள்ளிக்கொண்டாவது இருக்கையைப் பற்றும் சுயநலவாதிகளாக மாறி விடுகிறோம். அந்த நேரத்தில் மனிதனின் ஆதாரமான நல்ல விஷயங்கள் மறைந்து போட்டி மனப்பான்மை மட்டுமே பெருகி விடுகிறது.  BB TAMIL 9 DAY 97 பிக் பாஸ் தரும் அனுபவத்தை சரியான நோக்கில் அடைகிறோமா? “பிரவீன்காந்தி.. கவனிச்சீங்களா.. இவரை முழுசா பேச விட்டேன்..” என்று கிண்டலடித்த விசே, பிரவீன்ராஜிடம் உள்ள விவாதத்தை முடித்துக் கொண்டார். ஆனால் விசே சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது.  “இந்த வீடு உங்களுக்கு பல அனுபவங்களைத் தந்திருக்கும். அதை வெச்சு வெளில போய் யோசிச்சிருப்பீங்க.. அந்தச் சிந்தனை ஞானமா மாறியிருக்கும்.. இப்படியெல்லாம் நான் எதிர்பார்த்தேன். ஆனா நீங்க பழைய விஷயங்களை அப்படியே சுமந்துட்டு வந்திருக்கீங்க. இனி மேலாவது மாறுங்க” என்று சொன்ன உபதேசம் நன்று.  இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் பொருந்தும். எத்தனையோ சீசன்களாக நானும் இதைத்தான் சொல்லி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மீதான வம்புகளை மட்டும் உற்சாகமாக பேசுவதால் இழப்பு நமக்குத்தான். மாறாக போட்டியாளர்களின் இடத்தில் நம்மை வைத்து அந்தத் தவறுகளை சுயபரிசீலனையுடன் பார்த்தால் நமக்குள்ளும் மாற்றங்கள் நிகழும். அதுதான் இந்த நிகழ்ச்சியின் மீதான நுகர்வின் வெற்றி. மாறாக வெறும் அரட்டையாக முடித்தால் இழப்பு நமக்கே.  விசேவிடம் அடுத்து மாட்டியவர் வியானா. கான்வென்ட் தேவதையாக வெளியே சென்றவர், விநோத டிராகுலாவாக மாறி உள்ள வந்ததின் மர்மம் பிடிபடவில்லை. அதிலும் குறிப்பாக விக்ரமை டார்கெட் செய்து ‘நீங்க ஒரு பிராடு. வக்ரம்.. மத்தவங்களை மானிபுலேட் பண்றீங்க. ரூல்ஸ் மதிக்கணும்னு மத்தவங்களுக்கு சொல்வீங்க. நீங்க பின்பற்ற மாட்டீங்க..” என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வியானா வைத்த போது அதற்கான காரணம் நிச்சயமாக புரியவில்லை. வெளியில் எதையோ தவறாக பார்த்து விட்டு புரியாமல் வந்து பேசுகிறார் என்பது மட்டும் புரிந்தது.  BB TAMIL 9 DAY 97 விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியது ஏன்? இன்று விசே வியானாவிடம் கிடுக்கிப்பிடி போட்டு “வக்ரம்ன்ற வார்த்தையை சொல்ல வேணாம்ன்னு ஏற்கெனவே சொன்னேன். அப்படியும் சொல்லியிருக்கீங்க.. நீங்க ஏதோ பாதிக்கப்பட்டிருக்கீங்க போல. அதை என்னன்னு வெளிப்படையா சொல்லுங்க” என்று விசாரித்தார்.  ஏதோவொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகப் போகிறது என்று பார்த்தால், பிரவீன்ராஜை விடவும் மொக்கையான சம்பவத்தை உதாரணமாகச் சொன்னார் வியானா. உண்மையில் அது அவர் மீதே பூமராங் போல பாய்ந்தது.  ஒரு டாஸ்க் நடப்பதற்கு முன்னால் அதற்கு நடுவராக யார் இருக்கப் போகிறார் என்பதற்கான விவாதம் பெண்கள் அணியில் நடந்தது. அதற்கான தகுதிக் காரணமாக வியானா சொன்ன காரணம் “நான் நம்ம அணி சார்பா பேசி பாயிண்ட் எடுத்துடுவேன்’. புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்து வியானா வாயை விட்டு விட்டார். இதை அப்போதே திவ்யா கண்டித்தார்.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் அணி “பாரபட்சமாக நடந்து கொள்வேன் என்று சொல்பவரை நீதிபதியாக எங்களால் ஏற்க முடியாது. மாற்றுங்கள்” என்று போராட்டம் நடத்தினார். விக்ரம் செய்தது சரியான விஷயம்.  ஆனால் வியானா என்ன சொல்கிறார் என்றால், “பிக் பாஸ் சொன்ன உடனே கேட்டுக்கற விக்ரம், இதுல மட்டும் ரூல்ஸை தனக்கேத்த மாதிரி மாத்திக்கறாரு” என்று வாதாடுகிறார். மேலோட்டமாக யோசித்தாலே வியானா பக்கம் தவறு என்பது புரிந்து விடும். இந்த மொக்கையான காரணத்தை வைத்துக் கொண்டா அத்தனை வன்மத்தைப் பொழிந்தார் வியானா?  BB TAMIL 9 DAY 97 இந்த வாரத்தில் ஒரு சிறப்பான எவிக்ஷன் “சுபிக்ஷாவை தன்னிச்சையாக விளையாட விட்டிருந்தால் அவர் டைட்டில் அடித்திருப்பார்” என்பதும் வியானா சொல்கிற குற்றச்சாட்டு. நாம் பார்த்தவரையில் விக்ரம் சுபிக்ஷாவிற்கு வழிகாட்டும் வேலையை மட்டுமே செய்தார். ஆனால் ஒருவரின் நிழலில் நாம் இருக்கக்கூடாது என்பது சுபிக்ஷாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இதில் விக்ரமின் தவறு என்னவிருக்கிறது? அப்படியே இது விக்ரமின் ஸ்ட்ராட்டஜி என்றாலும் அதிலிருந்து விடுபடுவதுதானே சுபிக்ஷாவின் வேலை? டாஸ்க்கில் ஆதிரையின் காலைப் பிடித்து இழுத்ததற்கும் விக்ரம் அவரிடம் மனமார மன்னிப்பு கேட்டு விட்டார். எல்லோரிடமும் வருந்தினார். சம்பந்தப்பட்ட ஆதிரையே இதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டு விட்டார்.  ஆக விக்ரம் மீது வியானா வன்மத்தைக் கொட்டியதில் உப்புக்கு கூட பெறாத காரணங்கள்தான் இருக்கிறது. அவருக்கு விக்ரம் மீது ஏதோவொரு கோபம். அல்லது அவருக்கு யாரோ தவறாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.  BB TAMIL 9 DAY 97 “நீங்க சொன்ன காரணங்கள் எதுவும் பொருத்தமில்ல. இங்க இருந்து நல்ல விஷயங்களை எடுத்துட்டுப் போங்க. தேவையில்லாதத சுமக்காதீங்க. விக்ரம் எனக்கு என்ன செல்லப்பிள்ளையா.. சரியான காரணம் இருந்தா நானே அவரைக் கேட்டிருக்கேன்” என்பதுடன் விடைபெற்றுக் கொண்டார் விசே.  இந்த வாரத்தில் ஒரு அவசியமான எவிக்ஷன் நடந்திருப்பதாகத் தெரிகிறது. அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.! 

விகடன் 11 Jan 2026 1:37 pm

முத்துமலர் குடும்பத்தின் மீது சந்தேகப்படும் விஜய், உண்மையை அறிவாரா நிவின்? மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் கோலாகலமாக காவிரியின் வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய் தங்களுடைய குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று போர்டில் எல்லோரையும் எழுத சொன்னார். பின் விஜய், இதிலிருந்து ஒரு பெயரைதான் எங்கள் குழந்தைக்கு வைக்கப் போகிறோம் என்று வாக்குறுதியும் கொடுத்தார். அதற்குப்பின் கிருஷ்ணா, பில்டிங் மேப் ஒன்றை காண்பித்தார். அதை விஜய் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நம்பரில் இருந்து போன் வருகிறது. உடனே கிருஷ்ணா வெடுக்கு என்று போனை பிடுங்கி […] The post முத்துமலர் குடும்பத்தின் மீது சந்தேகப்படும் விஜய், உண்மையை அறிவாரா நிவின்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 1:14 pm

Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் | விஜய் தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு. ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க. நடிகர் சரத்குமார் மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது. 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும். எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!? எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 12:55 pm

Jana Nayagan: ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க! - சரத்குமார்

விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகன் | விஜய் தணிக்கைத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக படத்தை முடக்குகிறார்கள் என பல்வேறு தரப்புகளிலிருந்து தணிக்கைத் துறைக்கு கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் சரத்குமார் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார். சரத்குமார் பேசுகையில், சென்சார் போர்டு அவங்க வேலையைப் பார்த்துட்டு இருக்காங்க. அவங்க இதுக்கு முன்னாடி எவ்வளவோ படங்களை நிறுத்தியிருக்காங்க. 'தக் லைஃப்' படத்துக்கு அது நடந்திருக்கு. ஜெயலலிதா அம்மா ப்ரீயடிலும் விஜய்க்கு அது மாதிரி நடந்திருக்கு. அதனால, இது மாதிரிலாம் நடக்கிறது அரசியல் கிடையாது. எல்லாமே அரசியலாகத்தான் நடக்குதுங்கிற எண்ணத்தை முதல்ல மாத்தணும். அந்த படத்துல ஏதோ ஒரு விஷயம் சரியா இல்லைனுதான் சென்சார் போர்டு கட் கொடுக்கிறாங்க. நடிகர் சரத்குமார் மக்களை முன்னிறுத்தித்தான் சென்சார் போர்ட்ல உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அரசியல்வாதிகள் அங்கு கிடையாது. 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் ஆகணும்னு ஆசை அனைவருக்கும் இருக்கும். படமெடுக்கிறது ரொம்ப கஷ்டம், அது ரிலீஸ் ஆகணும். ஆனா, அது சட்டத்திற்கு உட்பட்டுதான் இருக்கணும். எதிர்க்கட்சிகளுக்கு வேற வேலை இல்ல. எதை அரசியல்படுத்தணும், எதை மக்களுக்கு கொண்டு போகணும்னு தெரியல. நம்ம நாடு ஜனநாயக நாடு. அதை விட்டுட்டு 'ஜனநாயகன்' சினிமாவைப் பத்தி பேசுறதுதான் உங்களுக்கு முக்கியமா தெரியுது!? எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 12:55 pm

Jana Nayagan: என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க! - பா. ரஞ்சித்

திரைப்படங்களில் தணிக்கைத் துறையின் அரசியல் தலையீடுகள் குறித்தான விவாதம்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வெளியாவதாகத் திட்டமிட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. Jana Nayagan - Vijay 'பராசக்தி' திரைப்படத்திலும் முக்கியமான அரசியல் காட்சிகளையும், வசனங்களையும் தணிக்கைத் துறையினர் கட் செய்திருப்பதற்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில், 49வது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த இயக்குநர் பா. ரஞ்சித் தணிக்கைத் துறையின் செயல்பாடுகள் குறித்தும், அதில் அவருடைய திரைப்படங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார். பா. ரஞ்சித் பேசும்போது, திரைப்படங்கள் வணிகம் சம்பந்தப்பட்டது. இன்னைக்கு அதுல அரசியல் தலையீடுகளும் இருக்கு. இன்னைக்கு சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்ல வாய்ப்புகளை நிறைய உருவாக்கிட்டிருக்கோம். 'நீலம்' போல நிறைய வாய்ப்புகள் அளிக்கக்கூடிய நிறைய பதிப்பகங்கள் இருக்கு. ஒரு கலைஞன், தான் சொல்ல விரும்புற விஷயத்தைச் சொல்வதற்கான ஒரு களத்தை உருவாக்குறதுதான் ரொம்ப முக்கியமானது. பராசக்தி எழுத்துத் துறையில இது ஆரோக்கியமாகத்தான் இருக்குனு நினைக்கிறேன். ஆனா, சாகித்ய அகாடமி விருதுகளிலும் இப்போ சில சிக்கல்கள் ஆரம்பிச்சிருக்காங்க. என்றவர், தமிழ் சினிமாவுல ஆரோக்கியமான போக்குதான் இருப்பதாகப் பார்க்கிறேன். சமீபத்துல 'சிறை' திரைப்படம் மக்களால கொண்டாடப்பட்டு வெகுஜன அரசியலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுச்சு. தமிழ்ச் சூழல்ல இது மாதிரியான சினிமாக்களை எப்போதும் ஆதரிச்சிருக்காங்க. இன்னைக்கு இளைஞர்களும் சமூகக் கருத்துகளைச் சொல்ல வேண்டும்னு முனைப்போடு இயங்குறாங்க. ரொம்பவே நேர்மறையான விஷயங்கள் ஏற்பட்டிருக்கு. அதுனாலதான் சில சிக்கல்களும் ஏற்பட்டிருக்குனு நான் நினைக்கிறேன். சமீபத்துல, 'ஜனநாயகன்', 'பராசக்தி' படங்கள்ல தணிக்கைத் துறையின் தலையீடு அதிகமாகி இருக்கிறதைப் பார்க்கிறோம். Pa Ranjith 'பராசக்தி' மாதிரி என்னுடைய இயக்கத்துல, தயாரிப்புல வந்த படங்கள் நிறைய பிரச்னைகளைச் சமாளிச்சிருக்கு. என் படங்கள்ல நிறைய சீக்குவென்ஸ்களை குதறிவிட்டிருக்காங்க. அதை மீறித்தான் என்னுடைய படங்கள் மக்களை வந்து சேர்ந்திருக்கு. இன்னைக்கு 'பராசக்தி' படம் மூலமாக இது மாதிரி நிறைய சிக்கல்கள் இருக்குனு மக்களுக்கு தெரிய வந்திருக்கு. இதன் பிறகு இந்தப் பிரச்னைக்கு தீவிரமாகப் படைப்பாளிகள் குரல் கொடுக்கணும்னு என்னுடைய விருப்பம். எனக் கூறியிருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 12:38 pm

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம் - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். பிக் பாஸ் டைட்டிலை வினோத் தான் வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத் பணப்பெட்டியை எடுக்க விக்ரம் அரோரா, சபரி தான் காரணம் என குற்றம் சாட்டிய வியானா மற்றும் பிரவீனை விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். BB Tamil 9 இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி குறும்படம் இதுதான் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 11 Jan 2026 11:59 am

BB Tamil 9: பணப்பெட்டி டாஸ்க்; இதுதான் இந்த சீசனின் கடைசி குறும்படம் - விஜய் சேதுபதி அதிரடி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 97 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா எவிக்ஷனில் வெளியேறியிருந்தார். BB Tamil 9 இதனைத் தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார். பிக் பாஸ் டைட்டிலை வினோத் தான் வெல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அவர் பணப்பெட்டியை எடுத்து வெளியே சென்றது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வினோத் பணப்பெட்டியை எடுக்க விக்ரம் அரோரா, சபரி தான் காரணம் என குற்றம் சாட்டிய வியானா மற்றும் பிரவீனை விஜய் சேதுபதி கேள்வி கேட்கிறார். BB Tamil 9 இந்த பிக்பாஸ் சீசனின் கடைசி குறும்படம் இதுதான் என்று விஜய் சேதுபதி கூறுகிறார். புரொமோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 11 Jan 2026 11:59 am

ஜனநாயகன் பட விவகாரம் கஸ்தூரி அதிரடி பேச்சு.!

ஜனநாயகன் படம் வெளியிடாதது பாஜகவுக்கு தான் நஷ்டம் என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம்...

தஸ்தர் 11 Jan 2026 11:38 am

கோலாகலமாக ராஜாங்கம் வீட்டில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டம் –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், இது நமக்குள் இருந்த விஷயம். தேவையில்லாமல் இப்படியெல்லாம் எழுதுவதால் என் மனம் மாறாது என்று திட்டி விட்டு சென்றார். சேதுவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை குழம்பிப் போய் இருந்தார். இன்னொரு பக்கம் சாவித்திரி, நாம் இருவரும் சண்டை போட வேண்டாம். நமக்குள் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்றார். கோபத்தில் ஈஸ்வரி, அதெல்லாம் நடக்காது. இந்த வீட்டில் ஒன்னு நீ இருக்கணும் இல்லை நான் இருக்கணும் என்று […] The post கோலாகலமாக ராஜாங்கம் வீட்டில் நடக்கும் பொங்கல் கொண்டாட்டம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 11 Jan 2026 11:24 am

ஜனநாயகன்: ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது- கமல்ஹாசன்

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஜனநாயகன் அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கமல்ஹாசன் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 8:39 am

ஜனநாயகன்: ஒட்டுமொத்த திரையுலகமும் அரசுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது- கமல்ஹாசன்

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில் பலரும் விஜய்க்கு ஆதரவாகவும், தணிக்கை வாரியத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஜனநாயகன் அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு அமைப்பின் கூட்டு முயற்சியாகும். இதில் தெளிவின்மை ஏற்படும்போது தான் படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது. பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. அதனால், தற்போது தணிக்கை சான்றிதழுக்கான கால வரம்பு, வெளிப்படைத்தன்மை, நீக்கப்படும் காட்சிகளுக்கான நியாயமான காரணங்களை எழுத்துபூர்வமாக ஒப்படைப்பது உள்ளிட்ட கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. கமல்ஹாசன் ஒட்டுமொத்த திரையுலகமும் இணைந்து அரசுடன் ஆக்கப்பூர்வமான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய நேரம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும். அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 11 Jan 2026 8:39 am