கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!
‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!
‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!
‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!
‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ படத்தில் நிகழ்ந்த அற்புதம் - சிம்புவின் பாராட்டு குறித்து நெகிழும் மாரி செல்வராஜ்!
‘பைசன்’ படத்தைப் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டியதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்!
அந்த தனிநபர் மட்டுமே காரணம் அல்ல. நாம அனைவருமே காரணம் தான். ஊடகங்களுக்கு இதில் ஒரு பங்கு இருக்கிறது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.
Baahubali : The EPIC Movie Review | S.S.Rajamouli | Prabhas, Anushka, Tamannaah | Cinema Vikatan
Baahubali : The EPIC Movie Review | S.S.Rajamouli | Prabhas, Anushka, Tamannaah | Cinema Vikatan
நிலா ஆசைப்பட்ட மாதிரி தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் சோழன் –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சோழன், வானதி கர்ப்பமாகவே இல்லை. அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தார்கள். அதனால் தான் அவர் பொய் சொன்னார் என்று நடந்ததை எல்லாம் சொன்னார். பாண்டியன், என்னை ரொம்பவே பயமுறுத்தி விட்டாள் என்றெல்லாம் நடந்ததை சொல்லிக் கொண்டிருப்பதால் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் நிலைமை நினைத்து சிரித்தார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனை காதலிக்க கூடாது என்று அவருடைய பெற்றோர்கள் திட்டிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் வானதி, சீக்கிரம் என்னை திருமணம் […] The post நிலா ஆசைப்பட்ட மாதிரி தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் சோழன் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
Aarav Studios: ``இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகள்'' - தயாரிப்பாளராகும் பிக்பாஸ் பிரபலம்!
பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவர் ஆரவ். இந்த ஆண்டு வெளியான அஜித் குமாரின் விடா முயற்சி , கலகத்தலைவன் போன்ற படங்களில் நெகட்டிவ் பாத்திரங்களில் நடித்துக் கவனம் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் தனது பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் ஆரவ். அஜித்துடன் ஆரவ் Aarav அறிக்கை இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும் எனக்கு பெரும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வழங்கியதுடன், இந்த பெருமைமிகு அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாக என்னை மாற்றியுள்ளது. இப்போது இந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS” -ன் தொடக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின் மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்து உருவானது. காட்சி மற்றும் படைப்பாற்றல் உலகில் இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரவ் அறிக்கை கடவுளின் அருளுடனும், திரைப்பட ரசிகர்களின் அன்புடனும், இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன் எங்களின் AARAV STUDIOS மூலம் இத்திரைப்படப் பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம், எனக் கூறியுள்ளார். மேலும் இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவர், சில கனவுகள் திட்டமிடப்படுவதில்லை - அவை உள்ளுக்குள் அமைதியாக வளர்கின்றன, ஒரு நாள், அவை வடிவம் பெறுகின்றன. அந்த நாள் இங்கே. என எழுதியுள்ளார். ஆரவின் புதிய முயற்சிக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகராக மட்டுமல்லாமல் கார், பைக் ஓட்டுவதிலும் ஆர்வம் காட்டி வந்த ஆரவ் தயாரிப்பாளரகாவும் புதிய அவதாரம் எடுத்திருப்பதை அவரது ரசிகர்கள் வரவேற்கின்றனர். Ajith Kumar: பாலக்காடு பகவதி கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் - Family க்ளிக்ஸ்!
சமூக விழிப்புணர்வில் வந்த ‘ராம் அப்துல்லா ஆண்டனி’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் ஜெயவேல் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ராம் அப்துல்லா ஆண்டனி. இந்த படத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார், சௌந்தர்ராஜான், வேல.ராமூர்த்தி, அஜய், அர்ஜுன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.ஆர் கிருஷ்ண சேத்தன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: பள்ளி மாணவர்கள் பின்னணியில் நடக்கும் ஒரு கொலை கதையை தான் இயக்குனர் விறுவிறுப்பாக […] The post சமூக விழிப்புணர்வில் வந்த ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |Cinema Vikatan
Aan Paavam Pollathathu Movie Review |Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |Cinema Vikatan
விஷ்ணு விஷால் நடித்த ‘ஆரியன்’படம் மிரட்டியதா?இல்லையா? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ஆரியன். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் கே இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனியார் தொலைக்காட்சியில் […] The post விஷ்ணு விஷால் நடித்த ‘ஆரியன்’ படம் மிரட்டியதா?இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
‘ஆர்யன்’ விமர்சனம்: விஷ்ணு விஷாலின் மற்றொரு க்ரைம் த்ரில்லர் முயற்சி வென்றதா?
‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன் பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
‘ஆர்யன்’ விமர்சனம்: விஷ்ணு விஷாலின் மற்றொரு க்ரைம் த்ரில்லர் முயற்சி வென்றதா?
‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன் பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.
Dies Irae Movie Review | Pranav Mohanlal | Rahul Sadasivan | Malayalam | Cinema Vikatan
சம்பா ரவையில் இருக்கும் நன்மைகள்.!!
சம்பா ரவையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக சம்பா ரவையில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. சம்பா ரவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடல் எடையை குறைக்கவும் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் இதய...
விஷால் – ரவி அரசு மோதல் எதிரொலி - ’மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’.
ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரியோ ராஜ். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்த படத்தை இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், விக்னேஷ் காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை […] The post ரியோ ராஜ் நடித்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்
இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்
‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்
‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்
இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.
‘ஆர்யன்’ விமர்சனம்: விஷ்ணு விஷாலின் மற்றொரு க்ரைம் த்ரில்லர் முயற்சி வென்றதா?
‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன் பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகும் ‘அங்கம்மாள்’
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவியே ‘அங்கம்மாள்’ படம் உருவாகி வருகிறது. ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் படம் ‘அங்கம்மாள்’.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.
Aaryan Movie Review | Vishnu Vishal, Shraddha Shrinath, Selvaraghavan | Ghibran | Cinema Vikatan
Aaryan Movie Review | Vishnu Vishal, Shraddha Shrinath, Selvaraghavan | Ghibran | Cinema Vikatan
கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை, சேது கொடுத்த பதிலடி –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வியின் கல்லூரியில் தேர்வு முடிவுகள் வந்தது. அதில் தமிழ்செல்வி முதல் மதிப்பெண் எடுத்ததால் கல்லூரி ஆசிரியர் மட்டுமில்லாமல் எல்லோருமே பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் சேது, போஸுக்கு திருமணம் ஆவதை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்ட தனம், நீங்களும் உங்கள் தம்பியை போல என் அக்காவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது கல்யாணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்டார். சேது, தனம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் […] The post கோபத்தில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை, சேது கொடுத்த பதிலடி – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்
‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்
இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஷால் – ரவி அரசு மோதல் எதிரொலி - ’மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’.
காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.
‘ஆர்யன்’ விமர்சனம்: விஷ்ணு விஷாலின் மற்றொரு க்ரைம் த்ரில்லர் முயற்சி வென்றதா?
‘ராட்சசன்’ என்ற ப்ளாக்பஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் களமிறங்கியுள்ளார் விஷ்ணு விஷால். அதன் பிறகு அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ‘ராட்சசன்’ இந்திய அளவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. ‘ஆர்யன்’ படத்தின் ஒன்லைன் கதையை சொல்வது ஸ்பாய்லர்தான் என்பதால் படம் பார்க்காதவர்கள் கவனத்தில் கொள்க.
மனோஜுக்கு மீனா செய்த உதவி, ரோகினியின் பித்தலாட்ட வேலை –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, தன் மாமியாருக்கு வைத்த பாலை பாம்பு குடித்தது. ஆனால் விஜயா, மீனாவை திட்டிக் கொண்டிருந்தார். பாம்பு யார் கண்ணுக்குமே தெரியவில்லை. பின் இரவு விஜயா தண்ணி குடிக்க வரும்போது பிரிட்ஜ் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து பயங்கரமாக கத்தி அலறினார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாம்பு இருப்பதை பார்த்து பயந்தார்கள். அப்போதுதான் பாம்பு வந்த விஷயத்தை அறிந்து மனோஜை திட்டிக் கொண்டிருந்தார்கள். பின் ஒரு வழியாக […] The post மனோஜுக்கு மீனா செய்த உதவி, ரோகினியின் பித்தலாட்ட வேலை – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
நாயகி ஷ்ரத்தா ஶ்ரீநாத் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு நேர்காணலில் பிரபல நடிகர் ஒருவரை பேட்டி எடுக்கிறார். அப்போது பார்வையாளர்களில் ஒருவரான செல்வராகவன், பேட்டியின் போது நடிகரை அடித்துவிட்டு நேரலையில் பேசுகிறார். அப்போது அடுத்து வரும் ஐந்து நாட்களில் 5 கொலைகள் நடக்க இருக்கிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதன்படி அடுத்த நாளில் ஒரு கொலை நடக்கிறது....
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்
‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்
இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஷால் – ரவி அரசு மோதல் எதிரொலி - ’மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’.
காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.
Dies Irae Review: மிரட்டும் மேக்கிங்; திகிலூட்டும் பேய்; ஆனா அது மட்டுமல்ல! இந்த ஹாரர் எப்படி?
அமெரிக்காவில் ஆர்கிடெக்டாக இருக்கும் ரோஹன் (பிரணவ் மோகன்லால்) சில நாட்கள் தன்னுடைய சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு வருகிறார். ரோஹன் இங்கு வந்திருக்கும் நேரத்தில் அவருடைய பள்ளித் தோழி கனி தற்கொலை செய்கிறார். கனியின் இழப்பிற்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனியின் இல்லத்திற்குச் செல்கிறார் ரோஹன். Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் அங்கு அவரின் ஹேர் க்ளிப் ஒன்றையும் தன்னுடைய இல்லத்திற்கு எடுத்து வருகிறார். அந்த ஹேர் க்ளிப் அவருடைய இல்லத்திற்கு வந்த பிறகு சில அமானுஷ்ய சம்பவங்கள் ரோஹனைத் தூங்கவிடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. அவற்றுக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்னென்ன, அதற்கு ரோஹன் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதுதான் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கும் 'டீயஸ் ஈரே' படத்தின் கதை. ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! எலைட் இளைஞராக பிரணவ் மோகன்லால் கரார் முகத்தைக் காட்டுமிடத்திலும், அமானுஷ்ய விஷயங்களைக் கண்டு அஞ்சுமிடத்திலும் குட் மார்க்ஸ் வாங்குகிறார். ஆனாலும், சில எக்ஸ்பிரஷன்களைக் கையாளும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க பதற்றமான உடல்மொழியையும் மர்மமான முகபாவனைகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் கிபின் கோபிநாத்துக்கு க்ளாப்ஸ்! Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் நம்மிடையே பரிதாபத்தை வரவழைக்கும் பெண்மணியாகக் கவனிக்க வைக்கும் ஜெயா குரூப், இரண்டாம் பாதியில் எடுக்கும் அவதாரத்திலும் மிரட்டுகிறார். கனியின் தம்பியாக வரும் அருண் அஜிகுமார், மனோகரி ஜாய் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மூன்று வீடுகள், அதற்குள் நடக்கும் திகில் ஆட்டங்கள் எனப் பெரும்பாலான பகுதிகளை நுணுக்கமான க்ளோஸ் அப் ஷாட்களில் படம்பிடித்து படத்திற்குத் திகில் உணர்வைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனத் ஜலல். இந்த திகில் படம் கேட்கும் நிதானத்தைக் கணித்து கட்களைக் கையாண்டு, காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகமது அலி. ஜம்ப் ஸ்கேர்களைப் பெரும்பாலான பகுதிகளில் தவிர்த்தது ஆறுதல் சாரே! Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி? பின்னணியில் ஒலிக்கும் ஆங்கிலப் பாடல்கள், திகிலூட்டும் மெல்லிய இசை எனப் படத்தின் பெரும் பலமாக ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர். நம்மைப் பதைபதைப்புடனேயே நகர்த்தும் காட்சிகளில் சைலன்ஸுக்கும் போதுமான இடம் கொடுத்திருப்பதும் குட் ஜாப்! ஒவ்வொரு காட்சிகளிலும் வரும் துல்லியமான 'ஒலி வடிவமைப்பானது' திகில் படையலுக்குக் கூடுதல் ருசி சேர்க்கும் சைடிஷ்! படத்தின் முதற்பாதி நிதானமாகவே நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் அகங்களை நுணுக்கமாகத் திறந்துகாட்டி, நம்மைத் தொய்வடைய வைக்காத வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். Dies Irae Movie திகில் படங்களில் சம்பிரதாயமாக அட்டெண்டென்ஸ் போடும் சில பார்முலாக்களை இந்தப் பேய் படத்தில், இயக்குநர் தவிர்த்திருப்பது குட் சாய்ஸ். ரோஹனின் வாழ்க்கை, அவருக்கும் கனிக்கும் இடையேயான உறவு போன்றவற்றைக் காட்டுவதற்குத் தனியாக ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குச் செல்லாமல் ஓரிரு மான்டேஜ்களில் காட்டிய விதமும் சிறப்பு. சாதாரண பழிவாங்கும் திகில் கதைதான் என நாம் முடிவுக்கு வரும் சமயத்தில் `இருங்க சேட்டா' எனக் கொண்டு வரும் டிவிஸ்ட்டும் அடிப்பொலி ரகம்! Dude: காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன் - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி இயக்குநர் ராகுல் சதாசிவனின் முந்தைய இரண்டு படங்களையும், அதன் கதாபாத்திரங்களையும் துருத்தலின்றி, இப்படத்தோடு இணைத்த விதம் நச்! ஆனால், கனியின் மரணத்திற்குக் காரணம் என்ன?, கனியின் தம்பி ஏன் வெறுப்பான மனநிலையிலேயே இருக்கிறார் என நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் தராமல் பல்டி அடித்திருப்பது நியாயமா இயக்குநரே! Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் மிகவும் கொடூரமாக காயமடைந்த அருண் அஜிகுமார் எப்படி உயிர்பிழைத்தார்?, உயிருக்குப் போராடும் அவரைக் கண்டு சுற்றி இருப்பவர்கள் பதறாமல் இருக்கிறார்களே என இந்த திகில் திரைப்படம் எழுப்பும் சில லாஜிக் கேள்விகளுக்கான விடையை பேய் போல மறைந்து ஓட வைத்திருப்பது ஏனோ? கச்சிதமான தொழிற்நுட்ப ஆக்கத்தோடு, திகில் படங்களுக்கான புதிய இலக்கணங்களை அறிமுகப்படுத்தி, பக்காவான திரையனுபவத்தைத் தந்த விதத்தில் இந்தப் பேய் படம் தனித்து நிற்கிறது. Mammootty: 'கேமரா என்னை அழைக்கிறது'- மீண்டும் படப்பிடிக்குத் திரும்பும் மம்மூட்டி நெகிழ்ச்சி
Dies Irae Review: மிரட்டும் மேக்கிங்; திகிலூட்டும் பேய்; ஆனா அது மட்டுமல்ல! இந்த ஹாரர் எப்படி?
அமெரிக்காவில் ஆர்கிடெக்டாக இருக்கும் ரோஹன் (பிரணவ் மோகன்லால்) சில நாட்கள் தன்னுடைய சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு வருகிறார். ரோஹன் இங்கு வந்திருக்கும் நேரத்தில் அவருடைய பள்ளித் தோழி கனி தற்கொலை செய்கிறார். கனியின் இழப்பிற்கு அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கனியின் இல்லத்திற்குச் செல்கிறார் ரோஹன். Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் அங்கு அவரின் ஹேர் க்ளிப் ஒன்றையும் தன்னுடைய இல்லத்திற்கு எடுத்து வருகிறார். அந்த ஹேர் க்ளிப் அவருடைய இல்லத்திற்கு வந்த பிறகு சில அமானுஷ்ய சம்பவங்கள் ரோஹனைத் தூங்கவிடாமல் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. அவற்றுக்குப் பின்னிருக்கும் காரணங்கள் என்னென்ன, அதற்கு ரோஹன் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதுதான் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கும் 'டீயஸ் ஈரே' படத்தின் கதை. ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?! எலைட் இளைஞராக பிரணவ் மோகன்லால் கரார் முகத்தைக் காட்டுமிடத்திலும், அமானுஷ்ய விஷயங்களைக் கண்டு அஞ்சுமிடத்திலும் குட் மார்க்ஸ் வாங்குகிறார். ஆனாலும், சில எக்ஸ்பிரஷன்களைக் கையாளும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படம் முழுக்க பதற்றமான உடல்மொழியையும் மர்மமான முகபாவனைகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும் கிபின் கோபிநாத்துக்கு க்ளாப்ஸ்! Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் நம்மிடையே பரிதாபத்தை வரவழைக்கும் பெண்மணியாகக் கவனிக்க வைக்கும் ஜெயா குரூப், இரண்டாம் பாதியில் எடுக்கும் அவதாரத்திலும் மிரட்டுகிறார். கனியின் தம்பியாக வரும் அருண் அஜிகுமார், மனோகரி ஜாய் என அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். மூன்று வீடுகள், அதற்குள் நடக்கும் திகில் ஆட்டங்கள் எனப் பெரும்பாலான பகுதிகளை நுணுக்கமான க்ளோஸ் அப் ஷாட்களில் படம்பிடித்து படத்திற்குத் திகில் உணர்வைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷெனத் ஜலல். இந்த திகில் படம் கேட்கும் நிதானத்தைக் கணித்து கட்களைக் கையாண்டு, காட்சிகளுக்கு அழுத்தம் கூட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷஃபீக் முகமது அலி. ஜம்ப் ஸ்கேர்களைப் பெரும்பாலான பகுதிகளில் தவிர்த்தது ஆறுதல் சாரே! Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி? பின்னணியில் ஒலிக்கும் ஆங்கிலப் பாடல்கள், திகிலூட்டும் மெல்லிய இசை எனப் படத்தின் பெரும் பலமாக ஜொலிக்கிறார் இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியர். நம்மைப் பதைபதைப்புடனேயே நகர்த்தும் காட்சிகளில் சைலன்ஸுக்கும் போதுமான இடம் கொடுத்திருப்பதும் குட் ஜாப்! ஒவ்வொரு காட்சிகளிலும் வரும் துல்லியமான 'ஒலி வடிவமைப்பானது' திகில் படையலுக்குக் கூடுதல் ருசி சேர்க்கும் சைடிஷ்! படத்தின் முதற்பாதி நிதானமாகவே நகர்ந்தாலும், கதாபாத்திரங்களின் அகங்களை நுணுக்கமாகத் திறந்துகாட்டி, நம்மைத் தொய்வடைய வைக்காத வகையில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன். Dies Irae Movie திகில் படங்களில் சம்பிரதாயமாக அட்டெண்டென்ஸ் போடும் சில பார்முலாக்களை இந்தப் பேய் படத்தில், இயக்குநர் தவிர்த்திருப்பது குட் சாய்ஸ். ரோஹனின் வாழ்க்கை, அவருக்கும் கனிக்கும் இடையேயான உறவு போன்றவற்றைக் காட்டுவதற்குத் தனியாக ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்குச் செல்லாமல் ஓரிரு மான்டேஜ்களில் காட்டிய விதமும் சிறப்பு. சாதாரண பழிவாங்கும் திகில் கதைதான் என நாம் முடிவுக்கு வரும் சமயத்தில் `இருங்க சேட்டா' எனக் கொண்டு வரும் டிவிஸ்ட்டும் அடிப்பொலி ரகம்! Dude: காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன் - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி இயக்குநர் ராகுல் சதாசிவனின் முந்தைய இரண்டு படங்களையும், அதன் கதாபாத்திரங்களையும் துருத்தலின்றி, இப்படத்தோடு இணைத்த விதம் நச்! ஆனால், கனியின் மரணத்திற்குக் காரணம் என்ன?, கனியின் தம்பி ஏன் வெறுப்பான மனநிலையிலேயே இருக்கிறார் என நாம் மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் தராமல் பல்டி அடித்திருப்பது நியாயமா இயக்குநரே! Dies Irae படத்தில் பிரணவ் மோகன்லால் மிகவும் கொடூரமாக காயமடைந்த அருண் அஜிகுமார் எப்படி உயிர்பிழைத்தார்?, உயிருக்குப் போராடும் அவரைக் கண்டு சுற்றி இருப்பவர்கள் பதறாமல் இருக்கிறார்களே என இந்த திகில் திரைப்படம் எழுப்பும் சில லாஜிக் கேள்விகளுக்கான விடையை பேய் போல மறைந்து ஓட வைத்திருப்பது ஏனோ? கச்சிதமான தொழிற்நுட்ப ஆக்கத்தோடு, திகில் படங்களுக்கான புதிய இலக்கணங்களை அறிமுகப்படுத்தி, பக்காவான திரையனுபவத்தைத் தந்த விதத்தில் இந்தப் பேய் படம் தனித்து நிற்கிறது. Mammootty: 'கேமரா என்னை அழைக்கிறது'- மீண்டும் படப்பிடிக்குத் திரும்பும் மம்மூட்டி நெகிழ்ச்சி
ராஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கதிர், வயிற்று எரிச்சலில் தங்கமயில்-சுகன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், நீயும் உன் அப்பாவும் செய்த வேலையால் என்னுடைய மாமா தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஒழுங்கு மரியாதையாக உண்மையை வீட்டில் சொல். உன் அப்பா இனிமேல் கடைக்கு வரக்கூடாது என்றெல்லாம் சொல்கிறர். தங்கமயில் ஒன்றுமே தெரியாதது போல வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பின் தன் அம்மாவிற்கு போன் செய்த தங்கமயில், எதற்காக அப்பா பணத்தை எடுத்தார். தேவையில்லாத வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். […] The post ராஜிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் கதிர், வயிற்று எரிச்சலில் தங்கமயில்-சுகன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Amaran: ஓராண்டை நிறைவு செய்த `அமரன்'; BTS புகைப்படங்களைப் பகிர்ந்த சாய் பல்லவி | Photo Album
'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி 'அமரன்' படத்தில் சாய் பல்லவி Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகும் ‘அங்கம்மாள்’
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவியே ‘அங்கம்மாள்’ படம் உருவாகி வருகிறது. ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் படம் ‘அங்கம்மாள்’.
’ஆர்யன்’ பார்க்கும் முன் ‘ராட்சசன்’ பார்க்காதீர்கள்: விஷ்ணு விஷால்
‘ஆர்யன்’ பார்க்கும் முன்பு ‘ராட்சசன்’ படத்தைப் பார்க்காதீர்கள் என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஆர்யன்’.
இது முற்றிலும் தவறு, சதி: ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் காட்டம்
இது முற்றிலும் தவறு, சதி என்று ‘சக்தித் திருமகன்’ இயக்குநர் அருண்பிரபு காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ’சக்தித் திருமகன்’ படத்தின் கதை திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
விஷால் – ரவி அரசு மோதல் எதிரொலி - ’மகுடம்’ படப்பிடிப்பு நிறுத்தம்
விஷால் – ரவி அரசு மோதல் முற்றுவதால், ‘மகுடம்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘மகுடம்’.
காதலியை கரம் பிடித்தார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்!
'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் திருமணம் சென்னையில் இன்று கோலகலமாக நடைபெற்றது.
Singari Video Song , Dude , Pradeep Ranganathan,Mamitha Baiju ,SaiAbhyankkar ,Keerthiswaran
Peter (Tamil) – Teaser , Raajesh Dhruva ,Janvi Rayala , Sukesh Shetty ,Vriddhi Studios
ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!
மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிறது. இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் காதல், ஊடல், செல்ல மோதல் எனப் பூக்கத்தொடங்கும் திருமண வாழ்க்கை, ஒரு சில மாதங்களிலேயே பிரச்னைகளால் நிறைந்து நீதிமன்ற படி ஏறுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்), விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கும் சக்திக்கு ஆதரவாக லட்சுமியும் (ஷீலா ராஜ்குமார்) வாதாடுகிறார்கள். இருவருக்குள்ளும் என்ன பிரச்னை, இந்த மோதல் சமாதானத்தில் முடிந்ததா, இல்லை விவாகரத்தில் முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம். Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி? கலாய் ஆன உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுவந்து கலகலப்பூட்டும் ரியோ ராஜ், மனைவி மீதான காதல் வலி, ஆற்றாமையில் குமையும் தருணங்கள் போன்றவற்றைப் போராடிக் கரைசேர்க்கிறார். காதல், அப்பாவித்தனம், கோபம், ஆக்ரோஷம், அழுகை, குற்றவுணர்வு என எக்கச்சக்க எமோஷன்களைக் கொண்ட சக்தியாக, அக்கதாபாத்திரத்தின் மீட்டரைப் புரிந்து நடித்திருக்கிறார் மாளவிகா மனோஜ். வலியைச் சுமந்து வாழும் ஆர்ப்பாட்டமில்லாத வழக்குரைஞராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்தும், துடிப்பான வழக்குரைஞராக ஷீலாவும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். வரும் காட்சிகளை எல்லாம் தன் ஒன்லைனர்களால் கலகலப்பாக்கியிருக்கிறார் ஜென்சன் திவாகர். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ரோம்-காம்-க்குத் தேவையான கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். சுவாரஸ்ய கட்களாலும், காட்சிகளுக்கு இடையேயான டிரான்சிஷன் எஃபெக்ட்ஸாலும் முதல்பாதியை ரசிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ஜி.வருண். சித்து குமார் இசையில், எல்லா பாடல்களும் கதையோட்டத்தோடு வந்து, தேவையானதைச் செய்திருக்கின்றன. பின்னணி இசையில், காமெடி, காதல், சோகம் என மூன்றையும் முறுக்கிவிட்டிருக்கிறார் சித்து! Ajith Kumar: அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் ரியோ ராஜ் பதில் தம்பதியினருக்கு இடையிலான காதல், ஊடல் எனத் தொடங்கி, நேரடியாகக் கதையில் நுழைகிறது படம். இருவருக்குமான குணாதிசயங்கள், அவற்றால் தலையெடுக்கும் முரண்கள் போன்றவற்றைக் கலகலப்பாக விவரித்திருப்பது எளிதாகப் படத்திற்குள் ஒன்ற வைக்கிறது. ஆனால், இரு கதாபாத்திரங்களையும் சமநிலையோடு நேர்மையாகக் கட்டமைக்காமல், பெண் கதாபாத்திரத்தைத் தரம் தாழ்ந்தும், அதன் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தியும் காட்டியிருப்பதோடு, ஆண் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க நல்லவராகவும், அவர் செய்யும் தவறுகளுக்குக் கூட நியாயம் கற்பிக்கும் காட்சிகளுடனும் காட்டியிருப்பது எழுத்தின் நேர்மையின்மையே காட்டுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... காவல் நிலையம், நீதிமன்றம் எனச் சட்டங்களுக்குள் நுழையும் உறவுச் சிக்கல் பிரச்னையில், ஆண்களின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவது ஓகேதான் என்றாலும், ஆண் கதாபாத்திரத்தின் பெண் மீதான வன்முறையையும், அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண் பாதிக்கப்படுவதையும் எள்ளி நகையாடி விளையாடுவது, எழுத்தின் பொறுப்பின்மையையே காட்டுகிறது. மனைவி தரப்பில் பொய்யான வழக்கைச் ஜோடிப்பதாக மேம்போக்காக மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு நியாயம் செய்யும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது மைனஸ். இது `சரவணன் மீனாட்சி' இல்லையேன்னு! - Rio Raj | Aan Paavam Pollathathu | Vikatan Tele Awards 2024 'தோழர்' என்ற வார்த்தையை நகைப்புக்குள்ளாக்கியது, மனைவியின் தந்தையைக் கணவன் தரக்குறைவாகப் பேசுவதை எளிதாகக் கடந்துபோவது, ரீல்ஸ் போடுவதைக் கலாசார சீரழிவாக முன்னிறுத்துவது, முற்போக்குப் பேசும் பெண்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாதவர்கள் என்கிற ரீதியில் கதாபாத்திரங்களை வடிவமைத்தது, பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையை அப்பாவித்தனம் என நியாயப்படுத்த முயன்றது என அபத்த அப்பளங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கிறது திரைக்கதை. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களையும், அவற்றுக்குப் பின்னாலுள்ள போராட்டங்களையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், காட்சிகளை வடிவமைத்தது எழுத்தின் அரசியல் போதாமையையே காட்டுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்குக் கூட முற்போக்காகச் சிந்திக்கும் நவீன பெண்கள்தான் காரணமா டியூட்? ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இவற்றுக்கு இடையில், ஜென்சன் திவாகருக்கும் டிடெக்டீவ்விற்கு இடையிலான காமெடிகள் சிரிப்பிற்கு கேரன்ட்டி தருகின்றன. மேலும், பெண்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க, கணவன் - வீட்டுப் பெண் பணியாளர் உரையாடலோடு, மனைவிக்கும் சமூக செயற்பாட்டாளரான பெண் ஒருவருக்குமான உரையாடலையும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பின்னிய விதம் ரசிக்க வைக்கிறது. ஸ்விட்ச் போட்டா போதும் வாஷிங் மெஷின் ஓடும்; ஆனா அந்த ஸ்விட்சக்கூட ஒரு பொண்ணுதான போட வேண்டியிருக்கிறது போன்ற வசனங்கள் பெண்ணின் குரலாக ஒலிப்பது ஆறுதல். நவீனக் கால தம்பதிகளின் உறவுச் சிக்கலைக் கலகலப்பாகப் பேச முயன்ற ஐடியா கவனிக்க வைத்தாலும், அப்பட்டமான ஆணாதிக்க பார்வையிலேயே மொத்த திரைப்படத்தையும் வடிவமைத்தது படத்தையே 'பொல்லாததாக' ஆக்கியிருக்கிறது. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?
ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!
மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிறது. இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் காதல், ஊடல், செல்ல மோதல் எனப் பூக்கத்தொடங்கும் திருமண வாழ்க்கை, ஒரு சில மாதங்களிலேயே பிரச்னைகளால் நிறைந்து நீதிமன்ற படி ஏறுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்), விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கும் சக்திக்கு ஆதரவாக லட்சுமியும் (ஷீலா ராஜ்குமார்) வாதாடுகிறார்கள். இருவருக்குள்ளும் என்ன பிரச்னை, இந்த மோதல் சமாதானத்தில் முடிந்ததா, இல்லை விவாகரத்தில் முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம். Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி? கலாய் ஆன உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுவந்து கலகலப்பூட்டும் ரியோ ராஜ், மனைவி மீதான காதல் வலி, ஆற்றாமையில் குமையும் தருணங்கள் போன்றவற்றைப் போராடிக் கரைசேர்க்கிறார். காதல், அப்பாவித்தனம், கோபம், ஆக்ரோஷம், அழுகை, குற்றவுணர்வு என எக்கச்சக்க எமோஷன்களைக் கொண்ட சக்தியாக, அக்கதாபாத்திரத்தின் மீட்டரைப் புரிந்து நடித்திருக்கிறார் மாளவிகா மனோஜ். வலியைச் சுமந்து வாழும் ஆர்ப்பாட்டமில்லாத வழக்குரைஞராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்தும், துடிப்பான வழக்குரைஞராக ஷீலாவும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். வரும் காட்சிகளை எல்லாம் தன் ஒன்லைனர்களால் கலகலப்பாக்கியிருக்கிறார் ஜென்சன் திவாகர். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ரோம்-காம்-க்குத் தேவையான கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். சுவாரஸ்ய கட்களாலும், காட்சிகளுக்கு இடையேயான டிரான்சிஷன் எஃபெக்ட்ஸாலும் முதல்பாதியை ரசிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ஜி.வருண். சித்து குமார் இசையில், எல்லா பாடல்களும் கதையோட்டத்தோடு வந்து, தேவையானதைச் செய்திருக்கின்றன. பின்னணி இசையில், காமெடி, காதல், சோகம் என மூன்றையும் முறுக்கிவிட்டிருக்கிறார் சித்து! Ajith Kumar: அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் ரியோ ராஜ் பதில் தம்பதியினருக்கு இடையிலான காதல், ஊடல் எனத் தொடங்கி, நேரடியாகக் கதையில் நுழைகிறது படம். இருவருக்குமான குணாதிசயங்கள், அவற்றால் தலையெடுக்கும் முரண்கள் போன்றவற்றைக் கலகலப்பாக விவரித்திருப்பது எளிதாகப் படத்திற்குள் ஒன்ற வைக்கிறது. ஆனால், இரு கதாபாத்திரங்களையும் சமநிலையோடு நேர்மையாகக் கட்டமைக்காமல், பெண் கதாபாத்திரத்தைத் தரம் தாழ்ந்தும், அதன் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தியும் காட்டியிருப்பதோடு, ஆண் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க நல்லவராகவும், அவர் செய்யும் தவறுகளுக்குக் கூட நியாயம் கற்பிக்கும் காட்சிகளுடனும் காட்டியிருப்பது எழுத்தின் நேர்மையின்மையே காட்டுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... காவல் நிலையம், நீதிமன்றம் எனச் சட்டங்களுக்குள் நுழையும் உறவுச் சிக்கல் பிரச்னையில், ஆண்களின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவது ஓகேதான் என்றாலும், ஆண் கதாபாத்திரத்தின் பெண் மீதான வன்முறையையும், அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண் பாதிக்கப்படுவதையும் எள்ளி நகையாடி விளையாடுவது, எழுத்தின் பொறுப்பின்மையையே காட்டுகிறது. மனைவி தரப்பில் பொய்யான வழக்கைச் ஜோடிப்பதாக மேம்போக்காக மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு நியாயம் செய்யும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது மைனஸ். இது `சரவணன் மீனாட்சி' இல்லையேன்னு! - Rio Raj | Aan Paavam Pollathathu | Vikatan Tele Awards 2024 'தோழர்' என்ற வார்த்தையை நகைப்புக்குள்ளாக்கியது, மனைவியின் தந்தையைக் கணவன் தரக்குறைவாகப் பேசுவதை எளிதாகக் கடந்துபோவது, ரீல்ஸ் போடுவதைக் கலாசார சீரழிவாக முன்னிறுத்துவது, முற்போக்குப் பேசும் பெண்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாதவர்கள் என்கிற ரீதியில் கதாபாத்திரங்களை வடிவமைத்தது, பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையை அப்பாவித்தனம் என நியாயப்படுத்த முயன்றது என அபத்த அப்பளங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கிறது திரைக்கதை. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களையும், அவற்றுக்குப் பின்னாலுள்ள போராட்டங்களையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், காட்சிகளை வடிவமைத்தது எழுத்தின் அரசியல் போதாமையையே காட்டுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்குக் கூட முற்போக்காகச் சிந்திக்கும் நவீன பெண்கள்தான் காரணமா டியூட்? ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இவற்றுக்கு இடையில், ஜென்சன் திவாகருக்கும் டிடெக்டீவ்விற்கு இடையிலான காமெடிகள் சிரிப்பிற்கு கேரன்ட்டி தருகின்றன. மேலும், பெண்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க, கணவன் - வீட்டுப் பெண் பணியாளர் உரையாடலோடு, மனைவிக்கும் சமூக செயற்பாட்டாளரான பெண் ஒருவருக்குமான உரையாடலையும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பின்னிய விதம் ரசிக்க வைக்கிறது. ஸ்விட்ச் போட்டா போதும் வாஷிங் மெஷின் ஓடும்; ஆனா அந்த ஸ்விட்சக்கூட ஒரு பொண்ணுதான போட வேண்டியிருக்கிறது போன்ற வசனங்கள் பெண்ணின் குரலாக ஒலிப்பது ஆறுதல். நவீனக் கால தம்பதிகளின் உறவுச் சிக்கலைக் கலகலப்பாகப் பேச முயன்ற ஐடியா கவனிக்க வைத்தாலும், அப்பட்டமான ஆணாதிக்க பார்வையிலேயே மொத்த திரைப்படத்தையும் வடிவமைத்தது படத்தையே 'பொல்லாததாக' ஆக்கியிருக்கிறது. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?
ஆண் பாவம் பொல்லாதது விமர்சனம்: பாலின சமத்துவம் கோரும் கதையில் இத்தனை பாகுபாடுகள் ஏன் இயக்குநரே?!
மதுரையைச் சேர்ந்த சிவா (ரியோ ஜார்ஜ்), சென்னையிலுள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவருக்கும் கோவையைச் சேர்ந்த சக்திக்கும் (மாளவிகா மனோஜ்), இருவீட்டார் சம்மதத்துடன் ஏற்பாட்டுத் திருமணம் நடக்கிறது. இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியேறுகின்றனர். தொடக்கத்தில் காதல், ஊடல், செல்ல மோதல் எனப் பூக்கத்தொடங்கும் திருமண வாழ்க்கை, ஒரு சில மாதங்களிலேயே பிரச்னைகளால் நிறைந்து நீதிமன்ற படி ஏறுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... விவாகரத்து வேண்டாம் எனச் சொல்லும் சிவாவிற்கு ஆதரவாக நாராயணனும் (ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்), விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக நிற்கும் சக்திக்கு ஆதரவாக லட்சுமியும் (ஷீலா ராஜ்குமார்) வாதாடுகிறார்கள். இருவருக்குள்ளும் என்ன பிரச்னை, இந்த மோதல் சமாதானத்தில் முடிந்ததா, இல்லை விவாகரத்தில் முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' திரைப்படம். Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி? கலாய் ஆன உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுவந்து கலகலப்பூட்டும் ரியோ ராஜ், மனைவி மீதான காதல் வலி, ஆற்றாமையில் குமையும் தருணங்கள் போன்றவற்றைப் போராடிக் கரைசேர்க்கிறார். காதல், அப்பாவித்தனம், கோபம், ஆக்ரோஷம், அழுகை, குற்றவுணர்வு என எக்கச்சக்க எமோஷன்களைக் கொண்ட சக்தியாக, அக்கதாபாத்திரத்தின் மீட்டரைப் புரிந்து நடித்திருக்கிறார் மாளவிகா மனோஜ். வலியைச் சுமந்து வாழும் ஆர்ப்பாட்டமில்லாத வழக்குரைஞராக ஆர்.ஜே. விக்னேஷ்காந்த்தும், துடிப்பான வழக்குரைஞராக ஷீலாவும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். வரும் காட்சிகளை எல்லாம் தன் ஒன்லைனர்களால் கலகலப்பாக்கியிருக்கிறார் ஜென்சன் திவாகர். ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... ரோம்-காம்-க்குத் தேவையான கலர்புல்லான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். சுவாரஸ்ய கட்களாலும், காட்சிகளுக்கு இடையேயான டிரான்சிஷன் எஃபெக்ட்ஸாலும் முதல்பாதியை ரசிக்க வைக்கிறார் படத்தொகுப்பாளர் கே.ஜி.வருண். சித்து குமார் இசையில், எல்லா பாடல்களும் கதையோட்டத்தோடு வந்து, தேவையானதைச் செய்திருக்கின்றன. பின்னணி இசையில், காமெடி, காதல், சோகம் என மூன்றையும் முறுக்கிவிட்டிருக்கிறார் சித்து! Ajith Kumar: அஜித் சாரோட காரை எப்ப வாங்குவீங்க? - ரசிகரின் கேள்விக்கு நடிகர் ரியோ ராஜ் பதில் தம்பதியினருக்கு இடையிலான காதல், ஊடல் எனத் தொடங்கி, நேரடியாகக் கதையில் நுழைகிறது படம். இருவருக்குமான குணாதிசயங்கள், அவற்றால் தலையெடுக்கும் முரண்கள் போன்றவற்றைக் கலகலப்பாக விவரித்திருப்பது எளிதாகப் படத்திற்குள் ஒன்ற வைக்கிறது. ஆனால், இரு கதாபாத்திரங்களையும் சமநிலையோடு நேர்மையாகக் கட்டமைக்காமல், பெண் கதாபாத்திரத்தைத் தரம் தாழ்ந்தும், அதன் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தியும் காட்டியிருப்பதோடு, ஆண் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க நல்லவராகவும், அவர் செய்யும் தவறுகளுக்குக் கூட நியாயம் கற்பிக்கும் காட்சிகளுடனும் காட்டியிருப்பது எழுத்தின் நேர்மையின்மையே காட்டுகிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... காவல் நிலையம், நீதிமன்றம் எனச் சட்டங்களுக்குள் நுழையும் உறவுச் சிக்கல் பிரச்னையில், ஆண்களின் பக்கம் இருக்கும் நியாயத்தைப் பேசுவது ஓகேதான் என்றாலும், ஆண் கதாபாத்திரத்தின் பெண் மீதான வன்முறையையும், அதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெண் பாதிக்கப்படுவதையும் எள்ளி நகையாடி விளையாடுவது, எழுத்தின் பொறுப்பின்மையையே காட்டுகிறது. மனைவி தரப்பில் பொய்யான வழக்கைச் ஜோடிப்பதாக மேம்போக்காக மட்டும் சொல்லிவிட்டு, அதற்கு நியாயம் செய்யும் அழுத்தமான காட்சிகள் இல்லாதது மைனஸ். இது `சரவணன் மீனாட்சி' இல்லையேன்னு! - Rio Raj | Aan Paavam Pollathathu | Vikatan Tele Awards 2024 'தோழர்' என்ற வார்த்தையை நகைப்புக்குள்ளாக்கியது, மனைவியின் தந்தையைக் கணவன் தரக்குறைவாகப் பேசுவதை எளிதாகக் கடந்துபோவது, ரீல்ஸ் போடுவதைக் கலாசார சீரழிவாக முன்னிறுத்துவது, முற்போக்குப் பேசும் பெண்கள் எல்லாம் மனசாட்சியே இல்லாதவர்கள் என்கிற ரீதியில் கதாபாத்திரங்களை வடிவமைத்தது, பெண்கள் மீதான ஆண்களின் அடக்குமுறையை அப்பாவித்தனம் என நியாயப்படுத்த முயன்றது என அபத்த அப்பளங்களைச் சுட்டுக்கொண்டே இருக்கிறது திரைக்கதை. பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்களையும், அவற்றுக்குப் பின்னாலுள்ள போராட்டங்களையும் கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், காட்சிகளை வடிவமைத்தது எழுத்தின் அரசியல் போதாமையையே காட்டுகிறது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்குக் கூட முற்போக்காகச் சிந்திக்கும் நவீன பெண்கள்தான் காரணமா டியூட்? ஆண்பாவம் பொல்லாதது படத்தில்... இவற்றுக்கு இடையில், ஜென்சன் திவாகருக்கும் டிடெக்டீவ்விற்கு இடையிலான காமெடிகள் சிரிப்பிற்கு கேரன்ட்டி தருகின்றன. மேலும், பெண்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க, கணவன் - வீட்டுப் பெண் பணியாளர் உரையாடலோடு, மனைவிக்கும் சமூக செயற்பாட்டாளரான பெண் ஒருவருக்குமான உரையாடலையும் கச்சிதமாக ஒன்றோடு ஒன்று பின்னிய விதம் ரசிக்க வைக்கிறது. ஸ்விட்ச் போட்டா போதும் வாஷிங் மெஷின் ஓடும்; ஆனா அந்த ஸ்விட்சக்கூட ஒரு பொண்ணுதான போட வேண்டியிருக்கிறது போன்ற வசனங்கள் பெண்ணின் குரலாக ஒலிப்பது ஆறுதல். நவீனக் கால தம்பதிகளின் உறவுச் சிக்கலைக் கலகலப்பாகப் பேச முயன்ற ஐடியா கவனிக்க வைத்தாலும், அப்பட்டமான ஆணாதிக்க பார்வையிலேயே மொத்த திரைப்படத்தையும் வடிவமைத்தது படத்தையே 'பொல்லாததாக' ஆக்கியிருக்கிறது. இட்லி கடை விமர்சனம்: இயக்குநர் தனுஷ் சுட்டிருக்கும் ஃபீல் குட் இட்லி; நம் மனதுக்கு சுவை சேர்க்கிறதா?
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: ‘டாக்சிக்’ திட்டமிட்டப்படி வெளியீடு
‘டாக்சிக்’ வெளியீட்டில் மாற்றம் என்று வெளியான வதந்திகளுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’.
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகும் ‘அங்கம்மாள்’
பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவியே ‘அங்கம்மாள்’ படம் உருவாகி வருகிறது. ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் படம் ‘அங்கம்மாள்’.
வானதி சொன்ன வார்த்தையால் வருத்தப்பட்டு சேரன் எடுத்த அதிரடி முடிவு –அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, நான் கர்ப்பமாகவே இல்லை. இவர்கள் எனக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்தார்கள். அதனால் தான் பொய் சொன்னேன் என்று உண்மையை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு வானதியின் அப்பா, அம்மா, அண்ணன் மூவருமே கோபப்பட்டார்கள். பாண்டியனுக்கு அப்போது தான் உயிர் வந்தது. பின் பாண்டியன், அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு வந்தார். பின் பாண்டியன், சோழன் இருவரும் வானதி வீட்டில் நடந்ததை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். வானதியின் நிலைமையை நினைத்து […] The post வானதி சொன்ன வார்த்தையால் வருத்தப்பட்டு சேரன் எடுத்த அதிரடி முடிவு – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
வீட்டை விற்பதில் உறுதியாக இருக்கும் சகோதரிகள், காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் சாரதாவிற்கு ஃபோன் செய்த பாட்டி, காவிரிக்கு பூ முடிக்கும் விஷயத்தைப் பற்றி சொன்னார். சாரதா, எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் எல்லா விஷயத்தையும் செய்ய முடியும் என்று சொன்னார். அதற்கு பாட்டி, நீங்கள் வந்தால் மட்டும் போதும். நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். மறுநாள் காலையில் விஜய்- காவிரி இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். அப்போது வீடு முழுக்க பூவால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. வீட்டில் அலங்காரம் செய்திருப்பதை பார்த்து விஜய், காவிரிக்கு ஒண்ணுமே […] The post வீட்டை விற்பதில் உறுதியாக இருக்கும் சகோதரிகள், காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
OTHERS – Trailer , Aditya Madhavan, Gouri , Anju Kurian , Abin Hariharan , Ghibran , Grand Pictures
'என் உயிரின் மெல்லிசையே' - காதலியைக் கரம்பிடித்த `டூரிஸ்ட் பேமிலி'இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்
`டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் முத்திரைப் பதித்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். கடந்த மே மாதம் வெளியான அப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரின் உதவி இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். `டூரிஸ்ட் பேமிலி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் தனது தோழியிடம் இவர் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் செய்துக் கொள்கிறாயா? எனக் கேட்டிருந்தார். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அந்தக் காணொளியும் இணையத்தில் வைரலாகி இருந்தது. அபிஷன் சொன்னதுபோலவே, இன்று அவர் (அக்டோபர் 31) காதலி அகிலாவை கரம்பிடித்திருக்கிறார். இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. Tourist Family: எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.. - இயக்குநர் அபிஷன் முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம்.எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன், அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ் ஆகியோர் அபிஷன் ஜீவிந்த் - அகிலாவை வாழ்த்தி இருக்கின்றனர். இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மேலும் இயக்குநர்கள் 'பூ' சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தி இருகின்றனர்.
வந்த புதுசுல கான்ஷியஸா இருந்தாங்க..வியானா சொன்ன விஷயம்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வியானா வாட்டர் மெலன் ஸ்டார் இடம் இந்த ஷோ எப்படி நா நம்ம டாஸ்க் எப்படி...
பைசன் படத்தின் 14 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
பைசன் படத்தின் 14 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல...
மீனாவால் கிடைத்த ஆர்டர், சந்தோஷப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மீனாவால் கிடைத்த விஷயத்தை தன்னால் கிடைத்தது போல வீட்டில் பில்டப் பண்ணி பேசுகிறார் ரோகிணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரோகிணி ஸ்ருதியின் அம்மாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மேக்கப் பொருள் வாங்க வேண்டும் என இரண்டு லட்சம் கேட்கிறார் ஆனால் மனோஜ் நீ அதுக்கு வந்து நம்ம ஷோரூமில் இருந்தது நம்ம பிசினஸ்...
Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி?
ஒரு தனியார் தொலைக்காட்சியில், நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகரைப் பார்வையாளராக வந்த எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடுகிறார். தொடர்ந்து, மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அழகர், அடுத்த ஐந்து நாள்களில் ஐந்து பேரைக் கொல்லப்போவதாகவும் அறிவிக்கிறார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாடும் பற்றி எரிகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இதை விசாரிக்க காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்) களமிறங்குகிறார். அழகர் யார், அவர் சொன்னபடி கொலைகள் நடந்தனவா, அறிவுடை நம்பி தலைமையிலான காவல்துறை அவற்றைத் தடுத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பிரவீன்.கே-வின் 'ஆரியன்' திரைப்படம். Dude: காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன் - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி துடிப்பும், மிடுக்கும் மிக்க இளம் காவல்துறை அதிகாரி எனும் உடையில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷ்ணு விஷால். ஸ்டைலிஷ் ஆக்ஷனில் க்ளாப்ஸ் வாங்கும் விஷ்ணு, எமோஷன் மீட்டரில் பாதி கிணற்றையே தாண்டுகிறார். இரண்டாம் கதாநாயகனாக (?) மர்மத்தைக் கூட்டிக் கவனிக்க வைக்கும் செல்வராகவன், தேவையான பயத்தைக் கூட்டத் தவறுகிறார். கதையின் போக்கிலேயே வந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆர்யன் விமர்சனம் | Aaryan Review கதாநாயகனின் காதலோடு போராடும் மனைவியாக மானசா சௌந்திரி, காவல்துறை உயர் அதிகாரியாக அவிநாஷ்.ஒய், காவலாளியாக ஸ்டில்ஸ் பாண்டியன் போன்றோர் வந்து போகிறார்கள். திகட்டாத ஒளியமைப்பால் மர்மத்தையும், பதற்றத்தையும் கடைசி வரை இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். முக்கியமாக, இறுதிக்காட்சிக்கு முந்தைய இரவு நேரச் சண்டைக் காட்சியைச் சண்டைப் பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு கூட்டணியோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறார். Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது! - பட விழாவில் விஷ்ணு விஷால்! முன்னுக்குப் பின்னாக விரியும் முதற்பாதி விசாரணைக் காட்சிகளை, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். ஜிப்ரானின் இசையில், 'அழகியலே' பாடல் இதம். பரபரப்பு குறையும் தருணங்களைச் சிறகடித்துப் பரபரக்க வைத்திருக்கிறது அவரின் பின்னணி இசை. ஆனாலும் க்ரைம் படங்களுக்குத் தேவையான தனித்துவமான இசை இல்லாதது ஏமாற்றமே! நிகழ்ச்சி அரங்கம், செல்வராகவனின் வீடு போன்றவற்றில் எஸ். ஜெயசந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது. நேரலை நிகழ்ச்சி, செல்வராகவனின் அறிமுகம், துப்பாக்கிச் சூடு எனத் தொடக்கத்திலேயே த்ரில்லர் திரி பற்றுகிறது. விஷ்ணு விஷாலின் வருகைக்குப் பிறகு, பரபரவென விரியும் தொடக்கக் கட்ட விசாரணைகளோடு, செல்வராகவனின் திட்டங்களும் களமிறங்க, பிரவீன் கே - மனு ஆனந்த் கூட்டணியின் எழுத்தில் விறுவிறுப்போடு சுவாரஸ்யமும் கூடுகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review அதேநேரம், போலீஸ் - குற்றவாளிக்கு இடையிலான டாம் அண்டு ஜெர்ரி விளையாட்டில், போலீஸின் விசாரணை மேம்போக்காகவும், குற்றவாளியின் விளையாட்டு நியாயமான காட்சிகளோடு இல்லாமலும் இருப்பதால், பரபரப்பு மங்கத்தொடங்குகிறது. ஐந்து நபர்கள் யார், யார், அவர்களின் பின்னணி போன்ற கேள்விகளை விளக்கும் காட்சிகள் தேவையான நிதானமில்லாமல் ஓடுவதால், எமோஷனலாக அக்கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியாமல் போகிறது. Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு! - விஷ்ணு விஷால் இரண்டாம் பாதியும் இதே மீட்டரில் விசாரணை, துரத்தல் என ஏற்ற இறக்கமின்றி ஓடுகிறது திரைக்கதை. காவல்துறையின் விசாரணை தோற்றுக்கொண்டே இருப்பதும், குற்றவாளி அதீத, நம்ப முடியாத சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பதும் அலுப்பைத் தருகின்றன. ஆங்காங்கே தலைகாட்டும் ட்விஸ்ட், திக் திக் காட்சிகள், இறுதிக்காட்சிக்கான எதிர்பார்ப்பு, எழுத்தாளரான செல்வராகவனின் எழுதப்படாத நாவல், அதைக் கதையோடு இணைத்த விதம் போன்ற சுவாரஸ்ய சாவடிகள் மட்டும் அலுப்பைப் போக்க உதவியிருக்கின்றன. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இறுதிக்காட்சியில் விளக்கப்படும் குற்றவாளியின் மறுபக்கமும், கொலைக்கான காரணங்களும் அவரின் வாக்குமூலமும் குபீர் ரகத்தில் இருப்பது மிகப்பெரிய மைனஸ்! பொதுமக்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு கொலையாளி பேசும் சமூக கருத்து, கொலைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் 'தத்துவார்த்த உரையாடல்கள்' போன்றவை லாஜிக் இல்லாமல் சிரிப்பையே வரவழைக்கின்றன. மையச்சரடை (கொலைக்கான காரணம்) சரியாகப் பிடிக்காமல் போனது, தெளிவாகப் போடப்பட்ட முடிச்சுகளை அதே தெளிவோடு அவிழ்க்காமல் போனது போன்ற காரணத்தினால் இந்த 'ஆரியன்' ஏமாற்றமே தருகிறான். படத்துக்கு மகன் பெயரை வைத்தது ஏன்? - விளக்குகிறார் `நம்பிக்கை நட்சத்திரம்' விஷ்ணு விஷால்
Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி?
ஒரு தனியார் தொலைக்காட்சியில், நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகரைப் பார்வையாளராக வந்த எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடுகிறார். தொடர்ந்து, மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அழகர், அடுத்த ஐந்து நாள்களில் ஐந்து பேரைக் கொல்லப்போவதாகவும் அறிவிக்கிறார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாடும் பற்றி எரிகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இதை விசாரிக்க காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்) களமிறங்குகிறார். அழகர் யார், அவர் சொன்னபடி கொலைகள் நடந்தனவா, அறிவுடை நம்பி தலைமையிலான காவல்துறை அவற்றைத் தடுத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பிரவீன்.கே-வின் 'ஆரியன்' திரைப்படம். Dude: காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன் - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி துடிப்பும், மிடுக்கும் மிக்க இளம் காவல்துறை அதிகாரி எனும் உடையில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷ்ணு விஷால். ஸ்டைலிஷ் ஆக்ஷனில் க்ளாப்ஸ் வாங்கும் விஷ்ணு, எமோஷன் மீட்டரில் பாதி கிணற்றையே தாண்டுகிறார். இரண்டாம் கதாநாயகனாக (?) மர்மத்தைக் கூட்டிக் கவனிக்க வைக்கும் செல்வராகவன், தேவையான பயத்தைக் கூட்டத் தவறுகிறார். கதையின் போக்கிலேயே வந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆர்யன் விமர்சனம் | Aaryan Review கதாநாயகனின் காதலோடு போராடும் மனைவியாக மானசா சௌந்திரி, காவல்துறை உயர் அதிகாரியாக அவிநாஷ்.ஒய், காவலாளியாக ஸ்டில்ஸ் பாண்டியன் போன்றோர் வந்து போகிறார்கள். திகட்டாத ஒளியமைப்பால் மர்மத்தையும், பதற்றத்தையும் கடைசி வரை இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். முக்கியமாக, இறுதிக்காட்சிக்கு முந்தைய இரவு நேரச் சண்டைக் காட்சியைச் சண்டைப் பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு கூட்டணியோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறார். Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது! - பட விழாவில் விஷ்ணு விஷால்! முன்னுக்குப் பின்னாக விரியும் முதற்பாதி விசாரணைக் காட்சிகளை, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். ஜிப்ரானின் இசையில், 'அழகியலே' பாடல் இதம். பரபரப்பு குறையும் தருணங்களைச் சிறகடித்துப் பரபரக்க வைத்திருக்கிறது அவரின் பின்னணி இசை. ஆனாலும் க்ரைம் படங்களுக்குத் தேவையான தனித்துவமான இசை இல்லாதது ஏமாற்றமே! நிகழ்ச்சி அரங்கம், செல்வராகவனின் வீடு போன்றவற்றில் எஸ். ஜெயசந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது. நேரலை நிகழ்ச்சி, செல்வராகவனின் அறிமுகம், துப்பாக்கிச் சூடு எனத் தொடக்கத்திலேயே த்ரில்லர் திரி பற்றுகிறது. விஷ்ணு விஷாலின் வருகைக்குப் பிறகு, பரபரவென விரியும் தொடக்கக் கட்ட விசாரணைகளோடு, செல்வராகவனின் திட்டங்களும் களமிறங்க, பிரவீன் கே - மனு ஆனந்த் கூட்டணியின் எழுத்தில் விறுவிறுப்போடு சுவாரஸ்யமும் கூடுகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review அதேநேரம், போலீஸ் - குற்றவாளிக்கு இடையிலான டாம் அண்டு ஜெர்ரி விளையாட்டில், போலீஸின் விசாரணை மேம்போக்காகவும், குற்றவாளியின் விளையாட்டு நியாயமான காட்சிகளோடு இல்லாமலும் இருப்பதால், பரபரப்பு மங்கத்தொடங்குகிறது. ஐந்து நபர்கள் யார், யார், அவர்களின் பின்னணி போன்ற கேள்விகளை விளக்கும் காட்சிகள் தேவையான நிதானமில்லாமல் ஓடுவதால், எமோஷனலாக அக்கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியாமல் போகிறது. Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு! - விஷ்ணு விஷால் இரண்டாம் பாதியும் இதே மீட்டரில் விசாரணை, துரத்தல் என ஏற்ற இறக்கமின்றி ஓடுகிறது திரைக்கதை. காவல்துறையின் விசாரணை தோற்றுக்கொண்டே இருப்பதும், குற்றவாளி அதீத, நம்ப முடியாத சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பதும் அலுப்பைத் தருகின்றன. ஆங்காங்கே தலைகாட்டும் ட்விஸ்ட், திக் திக் காட்சிகள், இறுதிக்காட்சிக்கான எதிர்பார்ப்பு, எழுத்தாளரான செல்வராகவனின் எழுதப்படாத நாவல், அதைக் கதையோடு இணைத்த விதம் போன்ற சுவாரஸ்ய சாவடிகள் மட்டும் அலுப்பைப் போக்க உதவியிருக்கின்றன. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இறுதிக்காட்சியில் விளக்கப்படும் குற்றவாளியின் மறுபக்கமும், கொலைக்கான காரணங்களும் அவரின் வாக்குமூலமும் குபீர் ரகத்தில் இருப்பது மிகப்பெரிய மைனஸ்! பொதுமக்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு கொலையாளி பேசும் சமூக கருத்து, கொலைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் 'தத்துவார்த்த உரையாடல்கள்' போன்றவை லாஜிக் இல்லாமல் சிரிப்பையே வரவழைக்கின்றன. மையச்சரடை (கொலைக்கான காரணம்) சரியாகப் பிடிக்காமல் போனது, தெளிவாகப் போடப்பட்ட முடிச்சுகளை அதே தெளிவோடு அவிழ்க்காமல் போனது போன்ற காரணத்தினால் இந்த 'ஆரியன்' ஏமாற்றமே தருகிறான். படத்துக்கு மகன் பெயரை வைத்தது ஏன்? - விளக்குகிறார் `நம்பிக்கை நட்சத்திரம்' விஷ்ணு விஷால்
Aaryan Review: சுவாரஸ்ய முடிச்சு போடுவதிலிருக்கும் சாமர்த்தியம் அவிழ்ப்பதில் இல்லையே! படம் எப்படி?
ஒரு தனியார் தொலைக்காட்சியில், நயனா (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) தொகுத்து வழங்கும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த நடிகரைப் பார்வையாளராக வந்த எழுத்தாளரான அழகர் (செல்வராகவன்) துப்பாக்கியால் சுடுகிறார். தொடர்ந்து, மொத்த அரங்கையும் தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கும் அழகர், அடுத்த ஐந்து நாள்களில் ஐந்து பேரைக் கொல்லப்போவதாகவும் அறிவிக்கிறார். அது நேரலை நிகழ்ச்சி என்பதால் மொத்த தமிழ்நாடும் பற்றி எரிகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இதை விசாரிக்க காவல்துறை அதிகாரி அறிவுடை நம்பி (விஷ்ணு விஷால்) களமிறங்குகிறார். அழகர் யார், அவர் சொன்னபடி கொலைகள் நடந்தனவா, அறிவுடை நம்பி தலைமையிலான காவல்துறை அவற்றைத் தடுத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் பிரவீன்.கே-வின் 'ஆரியன்' திரைப்படம். Dude: காஞ்சனா-வில் சரத்குமார் ஃபேன்; மாரி 2-வில் தனுஷ் ஃபேன் - வைரல் காஷ்மீர் பெண் ஐஸ்வர்யா பேட்டி துடிப்பும், மிடுக்கும் மிக்க இளம் காவல்துறை அதிகாரி எனும் உடையில் கச்சிதமாகப் பொருந்துகிறார் விஷ்ணு விஷால். ஸ்டைலிஷ் ஆக்ஷனில் க்ளாப்ஸ் வாங்கும் விஷ்ணு, எமோஷன் மீட்டரில் பாதி கிணற்றையே தாண்டுகிறார். இரண்டாம் கதாநாயகனாக (?) மர்மத்தைக் கூட்டிக் கவனிக்க வைக்கும் செல்வராகவன், தேவையான பயத்தைக் கூட்டத் தவறுகிறார். கதையின் போக்கிலேயே வந்து, தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆர்யன் விமர்சனம் | Aaryan Review கதாநாயகனின் காதலோடு போராடும் மனைவியாக மானசா சௌந்திரி, காவல்துறை உயர் அதிகாரியாக அவிநாஷ்.ஒய், காவலாளியாக ஸ்டில்ஸ் பாண்டியன் போன்றோர் வந்து போகிறார்கள். திகட்டாத ஒளியமைப்பால் மர்மத்தையும், பதற்றத்தையும் கடைசி வரை இழுத்துப் பிடிக்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹரீஷ் கண்ணன். முக்கியமாக, இறுதிக்காட்சிக்கு முந்தைய இரவு நேரச் சண்டைக் காட்சியைச் சண்டைப் பயிற்சியாளர்கள் ஸ்டண்ட் சிவா, பிசி ஸ்டண்ட்ஸ் பிரபு கூட்டணியோடு சேர்ந்து ரசிக்க வைத்திருக்கிறார். Aaryan: `` என்னை அவங்க அடையாளப்படுத்தலனு சின்ன வருத்தம் இருந்தது! - பட விழாவில் விஷ்ணு விஷால்! முன்னுக்குப் பின்னாக விரியும் முதற்பாதி விசாரணைக் காட்சிகளை, விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். ஜிப்ரானின் இசையில், 'அழகியலே' பாடல் இதம். பரபரப்பு குறையும் தருணங்களைச் சிறகடித்துப் பரபரக்க வைத்திருக்கிறது அவரின் பின்னணி இசை. ஆனாலும் க்ரைம் படங்களுக்குத் தேவையான தனித்துவமான இசை இல்லாதது ஏமாற்றமே! நிகழ்ச்சி அரங்கம், செல்வராகவனின் வீடு போன்றவற்றில் எஸ். ஜெயசந்திரனின் தயாரிப்பு வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது. நேரலை நிகழ்ச்சி, செல்வராகவனின் அறிமுகம், துப்பாக்கிச் சூடு எனத் தொடக்கத்திலேயே த்ரில்லர் திரி பற்றுகிறது. விஷ்ணு விஷாலின் வருகைக்குப் பிறகு, பரபரவென விரியும் தொடக்கக் கட்ட விசாரணைகளோடு, செல்வராகவனின் திட்டங்களும் களமிறங்க, பிரவீன் கே - மனு ஆனந்த் கூட்டணியின் எழுத்தில் விறுவிறுப்போடு சுவாரஸ்யமும் கூடுகிறது. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review அதேநேரம், போலீஸ் - குற்றவாளிக்கு இடையிலான டாம் அண்டு ஜெர்ரி விளையாட்டில், போலீஸின் விசாரணை மேம்போக்காகவும், குற்றவாளியின் விளையாட்டு நியாயமான காட்சிகளோடு இல்லாமலும் இருப்பதால், பரபரப்பு மங்கத்தொடங்குகிறது. ஐந்து நபர்கள் யார், யார், அவர்களின் பின்னணி போன்ற கேள்விகளை விளக்கும் காட்சிகள் தேவையான நிதானமில்லாமல் ஓடுவதால், எமோஷனலாக அக்கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியாமல் போகிறது. Vishnu Vishal: `` 40 மணி நேரம் ஆமீர் கான் எங்களுக்காக கதைக் கேட்டாரு! - விஷ்ணு விஷால் இரண்டாம் பாதியும் இதே மீட்டரில் விசாரணை, துரத்தல் என ஏற்ற இறக்கமின்றி ஓடுகிறது திரைக்கதை. காவல்துறையின் விசாரணை தோற்றுக்கொண்டே இருப்பதும், குற்றவாளி அதீத, நம்ப முடியாத சாகசங்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பதும் அலுப்பைத் தருகின்றன. ஆங்காங்கே தலைகாட்டும் ட்விஸ்ட், திக் திக் காட்சிகள், இறுதிக்காட்சிக்கான எதிர்பார்ப்பு, எழுத்தாளரான செல்வராகவனின் எழுதப்படாத நாவல், அதைக் கதையோடு இணைத்த விதம் போன்ற சுவாரஸ்ய சாவடிகள் மட்டும் அலுப்பைப் போக்க உதவியிருக்கின்றன. ஆர்யன் விமர்சனம் | Aaryan Review இறுதிக்காட்சியில் விளக்கப்படும் குற்றவாளியின் மறுபக்கமும், கொலைக்கான காரணங்களும் அவரின் வாக்குமூலமும் குபீர் ரகத்தில் இருப்பது மிகப்பெரிய மைனஸ்! பொதுமக்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிட்டு கொலையாளி பேசும் சமூக கருத்து, கொலைக்கான காரணத்தை நியாயப்படுத்தும் 'தத்துவார்த்த உரையாடல்கள்' போன்றவை லாஜிக் இல்லாமல் சிரிப்பையே வரவழைக்கின்றன. மையச்சரடை (கொலைக்கான காரணம்) சரியாகப் பிடிக்காமல் போனது, தெளிவாகப் போடப்பட்ட முடிச்சுகளை அதே தெளிவோடு அவிழ்க்காமல் போனது போன்ற காரணத்தினால் இந்த 'ஆரியன்' ஏமாற்றமே தருகிறான். படத்துக்கு மகன் பெயரை வைத்தது ஏன்? - விளக்குகிறார் `நம்பிக்கை நட்சத்திரம்' விஷ்ணு விஷால்
`கல் மரங்கள் டு கண்ணாடி வீடு’ - புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா!
புதுப்பிக்கப்பட்ட புதுச்சேரி தாவரவியல் பூங்கா செயற்கை குளம் சிறுவர் ரயில் செல்பி பகுதி சிறுவர் பூங்கா பூங்காவை சுற்றிப்பார்க்க இலவச பேட்டரி வாகனங்கள் செயற்கை நீரூற்று பல லட்சம் ஆண்டுகளான கல் மரங்கள் கண்ணாடி வீடு குடில் பூங்காவை சுற்றிப்பார்க்க இலவச பேட்டரி வாகனங்கள் மரக்குடில்கள் சிறுவர் ரயில் பாதை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் பல லட்சம் ஆண்டுகளான கல் மரங்கள் சிறுவர் ரயில் சிறுவர் ரயில் சிறுவர் ரயில் செயற்கை குளம் சிறுவர் ரயில் பாதை பசுமை இல்லம் பூங்காவை சுற்றிப்பார்க்க இலவச பேட்டரி வாகனங்கள் அருங்காட்சியகம் சிறுவர் ரயில் சிறுவர் பூங்கா சிறுவர் ரயில்
Gouri Kishan: ``96 மாதிரிப் படம் வரலையே? - நடிகை கௌரி கிஷனின் 'நச்'பதில்!
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார். Gouri Kishan அப்போது, `எத்தனைப் படங்கள் நடித்தாலும் 96 மாதிரியானப் படம் அடுத்து அமையவில்லையே?' எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கௌரி கிஷன், ``96 ஒரு CULT படம். எனக்கு தெரிந்தவரை அது timeless படமாகதான் இருக்கும். அன்பே சிவம் மாதிரி ரொமான்டிக் ஜானர்ல 96 கிளாசிக் படம். அந்தப் படத்தில் நடித்ததின் அன்பும், ஆதரவும்தான் இப்போதுவரை எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அதே நேரம் ஒரு நடிகையாக பல கதைகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல நடிகையாக வெற்றிபெற வேண்டும். அதற்காகதான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். அதர்ஸ் படத்தில் கூட டாக்டராக நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதற்காக மெனக்கெட்டிருக்கிறேன். 96 மாதிரியான இன்னொரு படத்தில் நடிக்க காத்திருக்கிறேன். என்றாலும் ஆசை படலாம் அதற்காக பேராசைப் படக்கூடாது. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து அந்த வெற்றியை தக்கவைக்க முயற்சிக்கிறேன். Gouri Kishan இந்தப் படத்தில் இவர் புதுமுக நடிகர் என்கிறீர்கள். நான் இப்போதுவரை புதுமுக நடிகையாகதான் உணர்கிறேன். நான் இந்த துறைக்கு வந்தபோது, சில நடிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுதான் என்னால் சிலப் படங்களில் நடிக்க முடிந்தது. அதுபோலதான் புதிதாக இந்த துறைக்கு வருபவர்களுக்கு ஆதரவளிக்க விரும்புகிறேன். இதற்கு முன்னர் நான் நடித்த படங்களெல்லாம் புது தயாரிப்பாளர்கள்தான். நான் புதியவர்களை நம்புகிறேன். என்றார். Lokah Chapter 1: `என்னைப் பற்றி நானே கண்டுபிடிக்க' - பயிற்சி வீடியோவை வெளியிட்ட கல்யாணி பிரியதர்ஷன்!
23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம் –வெளியான சூப்பர் அப்டேட்
தமிழ் சினிமா திரையுலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சியான் விக்ரம். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் நடிகர் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதை அடுத்து […] The post 23 வருடங்களுக்குப் பிறகு புதுமுக இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் விக்ரம் – வெளியான சூப்பர் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .
BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்...' - அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு
இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார். இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 25 பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட சாப்பிட கிடைக்கல. ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த சூப்பர் வீடு. இன்னிக்கு ஒரு பிஸ்கெட்டுக்குகூட வழியில்லை” என்று சூப்பர் வீடு புலம்பிக் கொண்டிருந்தது. “என்னோட ஸ்மைலுக்கு நிறைய பொண்ணுங்க அடிமை. இப்ப அதை செஞ்சு காட்டப் போறேன்” என்று காலையிலேயே ரீல்ஸ் இம்சையை ஆரம்பித்தார் திவாகர். ‘டேய்.. யாராவது அவனை தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலற ஆரம்பித்தது. பின்னணியில் கம்ருதீனும் அரோராவும் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தனர். தனது நடிப்பு தாகத்திற்கு அணைபோடப் படுவதால் திவாகர் பொங்கியெழ, முந்தைய எபிசோடைப் போலவே இன்னொரு சண்டை தொடங்கியது. “பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டவன்தானே நீயி” என்று கம்ருதீனை நோக்கி திவாகர் சொல்ல, அதுவரை நக்கலாக சிரித்துக் கொண்டிருந்த கம்ருதீன் முகம் மாறி ‘டாய்..’ என்று களத்தில் இறங்க “அண்ணே.. தேவையில்லாததையெல்லாம் பேசாதீங்க” என்று பாரு பஞ்சாயத்திற்கு வர “சரிம்மா.. தங்கச்சி.. ஸாரிப்பா” என்று உடனே பம்மினார் திவாகர். BB Tamil 9 Day 25 கம்ரூவுடன் பிரேக் -அப் : அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு பாரு கம்ருதீனுக்கு இடையே நட்பு, ரெமான்ஸ் பீரியட் முடிந்து ஊடல், மோதல் காலக்கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. பாரு தன்னை ஒதுக்குவது குறித்து கம்முவிற்கு காண்டாகியிருக்கிறதுபோல. தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பாருவிடம் அவர் ஒரண்டை இழுக்க “டேய்.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என்னைப் பத்தி உனக்குத் தெரியும். நம்மள பத்தி மக்களுக்குத் தெரியும். இந்த ஒரு வாரமாவது நேர்மையா இருந்து தப்பிச்சுக்கோ” என்று கம்ருதீனை எச்சரித்தார் பாரு. இருவருக்குமான வாக்குவாதத்தில் தாறுமாறாக கத்திய பாரு, தனிமையில் சென்று அழுது புலம்பினார். விக்ரமிடம் சென்று அனத்திய கம்ருதீன் “நான் டீசண்டா ஒதுங்கிட்டேன். இவங்க யாரு என்னைப் பத்தி பேசறதுக்கு. என் கேமை நான் ஆட வேண்டாமா?” என்று அனத்த “ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகிட்டு இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அராரோ. “என்னை ஒரு மாதிரி... லவ் டார்ச்சர் பண்றான்... இந்த கம்மு” என்று திவாகரிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. பாருவையே ஒருத்தன் அசைச்சுப் பார்த்திருக்கிறான் என்றால் அவன் திறமையானவன்தான். ‘அத்தான்.. செத்தான்’ - ரைமிங்கில் ஒரு ஃபுட் டாஸ்க் லாக்கர் டாஸ்க். ‘கல்லுளி மங்கன்’ என்று தலைப்பாம். சுவையான உணவு, சுவையற்ற உணவு என்று இரண்டு விதமான உணவுகள் இருக்கும். முன்னதிற்கு அத்தான் என்று பெயர். பின்னதிற்கு செத்தான் என்று பெயர். (மெய்யழகன் திரைப்பட எஃபெக்ட்டா?!) போட்டியாளர் உணவைச் சாப்பிடும்போது அவருடைய எக்ஸ்பிரஷன்களை வைத்து அந்த உணவு ‘அத்தானா அல்லது செத்தானா?’ என்று எதிரணி கண்டுபிடிக்கவேண்டும். யார் யார் போட்டியில் கலந்துகொள்வது என்கிற விவாதம் ஆரம்பித்தவுடன் சண்டையும் ஆரம்பித்தது. “சூப்பர் டீலக்ஸ் வீட்ல எல்லாத்துலயும் என்னை ஒதுக்கறாங்க.. எனக்கு உடன்பாடே கிடையாது. சாப்பாடு விஷயத்துலகூட சீப்பா நடந்துக்கறாங்க” என்று திவாகர் கூப்பாடுபோட ஆரம்பித்தது. எப்போதும் ஜென் மனநிலையில் இருக்கும் சபரி, சாப்பாடு விஷயம் என்றதும் பொங்கியெழுந்து வந்து “யார் சாப்பாடு விஷயத்துல சீப்பா நடந்தது” என்று ஆத்திரப்பட்டார். BB Tamil 9 Day 25 போட்டிக்கு முதலில் சென்ற விக்ரம், வெள்ளை நிறத்தில் இருந்த வஸ்துவை எடுத்து வாயில்போட்டு ‘அடடா.. என்ன சுவை’ என்பது போன்ற மந்தகாசமான புன்னகையை வெளிப்படுத்தினார். அப்போதே தெரிந்து போயிற்று, அது சுவையற்ற உணவு என்று. ‘செத்தான்’ என்று திவாகர் அவசரப்பட்டு சொல்லி விட ‘ஏன்யா யோவ்..’ என்று மற்றவர்கள் அவரைக் கோபித்துக்கொண்டார்கள். கோப்பையில் இருப்பதை முழுதும் வழித்து நக்கிக் காட்டினார் விக்ரம். அப்போதும் கூட சூப்பர் வீட்டால் முடிவு எடுக்க முடியவில்லை என்பதற்கான விக்கல்ஸின் நக்கல் நடிப்பு அது. இறுதியில் திவாகர் சொன்னதுதான் உண்மை ஆயிற்று. பஸ்ஸர் அடித்தவுடன் ஓடிச் சென்று வாந்தியெடுத்தார் விக்ரம். அடுத்த வந்த கனியும் இதே தவறை செய்தார். முகத்தை அவஸ்தையாக வைத்துக்கொண்டு சாப்பிட ‘அத்தான்’ என்று சொல்லி சரியாக கண்டுபிடித்தார்கள். இறுதியில் இரண்டு அணிகளும் நான்கு மதிப்பெண்கள் பெற்று சமநிலையில் இருந்தது. லாக்கர் டாஸ்க்கில் வென்ற பிக் பாஸ் வீடு ‘இது என்ன பிரம்மாதம். அடுத்து ஒரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்ற பிக் பாஸ், கூடுதலாக சில அத்தான், செத்தான் உணவு வகைகளைக் கொண்டுவந்தார். கடைசியில் திவாகரிடம்தான் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அவர் எவ்வித எக்ஸ்பிரஷூனும் தராமல் சாப்பிட்டது நல்ல டெக்னிக். என்றாலும் எதிர் அணி சரியாகக் கண்டுபிடித்ததால் பிக் பாஸ் வீடு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது ‘நடிப்பு அரக்கனுக்கே நடிக்க வரலையே’ என்று வம்பிழுத்தார் கம்ருதீன். “ஓவர் ஆக்ட் பண்ண வேண்டாம்ன்னு பார்த்தேன் பாரு” என்று பிறகு சலித்துக் கொண்டார் திவாகர். (நீங்க பண்றது எல்லாமே ஓவர்ஆக்ட்தான் பாஸ்!) ஆயிரம் பாயிண்ட்ஸ் பரிசு பெற்ற பிக் பாஸ் வீடு, 800 மதிப்பெண்களுக்கு பொருட்களைக் கொண்டு வந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டது. அடுத்த டாஸ்க் ரணகளமாக இருந்தது. ‘யார்ரா அந்தப் பையன்?’ என்பது தலைப்பு. போட்டியாளர் எடுக்கும் துண்டுச்சீட்டில் ஒரு வாக்கியம் இருக்கும். அதற்குப் பொருத்தமானவர் யார் என்று காரணங்களுடன் சொல்ல வேண்டும். BB Tamil 9 Day 25 முதலில் வந்த அராரோ, ‘காக்காய் கூட்டம்’ என்பதற்கு பாரு, திவாகர், கலையை உதாரணம் சொன்னார். “இப்பவாவது டாஸ்க் ஆட எழுந்து வந்தீங்களே.. சபாஷ்” என்று பாராட்டினார் பிக் பாஸ். ‘விஷ பாட்டில்’ என்கிற பட்டத்தை வினோத்திற்கு தந்து அழகு பார்த்தார் கலை. ‘அத்தான், செத்தான் யார்?’ என்பதற்கு கனி மற்றும் கலையை சொன்னார் வினோத். ‘மேல் மாடி காலி’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரை சொல்லி பழிவாங்கினார் கம்ருதீன். “என்னைத்தான் சொல்லுவேன்னு நல்லாத் தெரியும்” என்று ஒழுங்கு காட்டினார் பாரு. ‘முகத்திற்கு முன்னால் சிரிப்பான், முதுகுகிற்குப் பின்னால் குத்துவான்’ என்பதற்கு வினோத் மற்றும் பிரவீனை திவாகர் தேர்ந்தெடுத்தது பொருத்தமானது. 'எப்பவும் என் பெயரைத்தான் சொல்வீங்களா?” - பெருமையுடன் சலித்துக் கொண்ட பாரு ‘வேலை செய்யற மாதிரி பாவ்லா’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரைத் தேர்ந்தெடுத்தார் கனி. ‘நடிப்பு அரக்கனுக்கே டஃப் பைட் கொடுப்பதுபோல் நடிப்பது யார்?’ என்பதற்கு பாரு மற்றும் வியன்னாவைத் தேர்ந்தெடுத்தார் கெமி. அடுத்த வந்த விக்ரம் சொன்னது எல்லாமே தவறாகப் போயிற்று. ‘இவங்களுக்கு பேமெண்ட் வேணாம். பஸ் சார்ஜ் கொடுத்தா போதும்’ என்பது வாக்கியம். அவர் அதைப் பாராட்டும் வாக்கியமாக நினைத்துக்கொண்டு சபரி, பிரவீன், கெமி ஆகிய மூவரின் உழைப்பையும் பாராட்டி ‘ஒரு ரூபா கொடுத்தா, நூறு ரூபாய்க்கு வேலை செய்வாங்க’ என்று புகழ “விக்ரம்.. நீங்க வாக்கியத்தை சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று குறுக்கிட்டார் பிக் பாஸ். BB Tamil 9 Day 25 ‘இவங்களுக்கு பேமென்ட் கொடுக்கத் தேவையில்லை. போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா போதும்’ என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் சும்மா இருக்கிறவர்கள் என்று பொருள். ‘கலை மற்றும் திவாகரை’ விக்ரம் சொன்னபோது ‘செல்லாது.. செல்லாது.. போங்க’ என்று அவரை அமர வைத்தார் பிக் பாஸ். விக்ரம் சொல்ல முடியாமல் தவித்ததற்கு விடை சொன்ன எஃப்ஜே, திவாகர், துஷார், கலை ஆகிய மூவரையும் காரணங்களோடு சொன்னார். “எப்பவும் தூங்கிக்கிட்டே இருக்காரு” என்று எஃப்ஜே சொன்னதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார் திவாகர். “இவன்தான் எப்பவும் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ரூம்ல தூங்கிக்கிட்டே இருக்கான். என்னைப் போய் சொல்றான். இந்த ஷோ வைரல் ஆகறதே என்னாலதான். ஒரு முறையாவது நாமினேஷன் போய் வரட்டும். அப்ப தெரியும்” என்று எஃப்ஜேவை திவாகர் வறுத்தெடுக்க, அவர் பாட்டுக்கு கூலாக சம்மர் சால்ட் பல்டி எல்லாம் அடித்துக் கொண்டிருந்தார். “என்னா குறளி வித்தையெல்லாம் காட்டறான்” என்று கமெண்ட் செய்தார் பாரு. ‘குழாயடிச் சண்டைன்னா யாரு ஞாபகத்துக்கு வராங்க?” அடுத்து வந்த பாரு ‘விக்டிம் கார்டை விசிட்டிங் கார்டா பயன்படுத்தறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு கம்ருதீன் பெயரை சொல்லி பழிவாங்கினார். இரண்டாவது பெயரை சொல்வதற்கு மிகவும் தடுமாறி பிறகு அரேராவின் பெயரைச் சொன்னார். (பாருவிற்கே தடுமாற்றமா?!) அடுத்த வாக்கியம் ‘குழாயடிச் சண்டை’. இந்தப் பெயரை கேட்டதுமே நம் மனதில் ஒரு காரெக்டரின் பெயர் உடனே ஞாபகத்திற்கு வரும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு வராமல் போகுமா? யெஸ். பாருதான் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர். பாருவோடு கம்ருதீன், ரம்யா ஆகிய பெயரையும் கெமி சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பட்டத்தை மனச்சாட்சியோடு ஒப்புக் கொண்டார்கள். BB Tamil 9 Day 25 திவாகர் இல்லாமல் ஷோ இல்லை - மறைமுக ஆதரவு தந்த பிக் பாஸ் ‘சாப்பிடறது.. தூங்கறது ரிப்பீட்டு’ என்கிற வாக்கியத்திற்கு பாரு, திவாகர், கலை ஆகிய மூவரையும் ரம்யா சொல்ல பிக் பாஸிற்கே கோபம் வந்தது. ‘மக்கள் இதை ஒத்துக்குவாங்களா?” என்று எதிர்ப்பு தெரிவித்தார். பின்னே? இந்த ஷோவிற்கு உண்ணாமல், தூங்காமல் மெஜாரிட்டியான கன்டென்ட் கொடுத்து உழைப்பதே பாரு மற்றும் திவாகர்தான். அவர்களைப் போய் தூங்கறாங்க என்றால் பாஸிற்கு கோபம் வராதா? ‘தூங்கறாங்க’ என்றவுடன் திவாகருக்கு மறுபடியும் கோபமாகிவிட்டது. ‘உடம்பு வலி. கால் வலி.ன்னு சொல்லி ரம்யாதான் எப்பவும் தூங்கறா.. என்னைச் சொல்வதா?” என்று திவாகர் எகிற ‘டாய்.. என்று வரிந்து கட்டிக்கொண்டு ரம்யாவும் களத்தில் இறங்க சூழல் ரணகளமாகியது. ரம்யா ஒருமையில் பேச ‘தராதரம் இல்லாத பேசாத’ என்று திவாகர் வார்த்தையை விட சபரியும் கோபத்தில் களத்தில் இறங்கினார். ‘நீ க்ரூப்பிஸம் பண்ணாத சபரி” என்று அவருடனும் மல்லுக்கட்டினார் திவாகர். “நல்ல விஷயத்துக்கு க்ரூப்பிஸம் பண்றது தப்பு கிடையாது” என்று புது லாஜிக் சொன்னார் கனி. பிக் பாஸ் ஏற்க மறுத்ததால் அரோரா மற்றும் கலையின் பெயரைச் சொன்ன ரம்யா “இந்தக் கொசுத் தொல்லை தாங்கலை” என்று கையை தட்டி விட்டுக்கொண்டு சென்றார். பிக் பாஸிடம் பாராட்டு பெற்று ஆச்சரியப்படுத்திய வியன்னா கடைசியாக வந்த வியன்னா பிக் பாஸின் பாராட்டைப் பெற்றது ஆச்சரியம். ‘ஜெயிக்கிற குதிரை மேல சவாரி செய்யறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு திவாகர் பெயரைச் சொன்ன கம்ருதீன் அதற்கான காரணத்தை தடுமாற்றத்துடன் சொல்ல “செல்லாது. நீ சும்மா இருப்பா தம்பி. நீ சொல்லுடா தங்கம்’ என்று வியன்னாவை கேட்க “திவாகர் ஜெயிக்கிற குதிரை மாதிரி இருக்கிறார். அவரை காப்பி செய்து வினோத் செய்யும் கிண்டல்கள் எரிச்சல் மூட்டுது” என்று சொல்ல திவாகர் பலமாக கைத்தட்டி தன் மகிழ்ச்சியை ஆத்திரத்துடன் வெளிப்படுத்தினார். “நான் ஒண்ணும் ஒரு வருஷ ஃபேமஸ் கிடையாது. இருபது வருஷமா ஃபேமஸ்” என்று பலவீனமாக பதிலடி தந்தார் வினோத். BB Tamil 9 Day 25 “சூப்பர் தாயி.. அடுத்த பெயரைச் சொல்லு” என்று பிக் பாஸ் உற்சாகமூட்ட “அதாவது பார்த்தீங்கன்னா.. இந்த கனி, சபரி, எஃப்ஜே.. மூணு பேரும் எப்பவும் ஒட்டுக்கா இருக்காங்க.. ஒருத்தரையொருத்தர் சப்போர்ட் பண்ணிக்கறாங்க.. அப்படியே ஃபைனல் வர்ற வரைக்கும் போயிடலாம்ன்னு பார்க்கறாங்க” என்று சொல்ல கனி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் குறுக்கே வந்த பிக் பாஸ் “வியன்னா. டார்லிங்.. செம இதை எதிர்பார்க்கவேயில்ல. வெல்டன்” என்று பாராட்ட கனி சோர்ந்து அமர்ந்தார். பிக் பாஸிடமிருந்து பாராட்டு பெற்ற வியன்னா துள்ளிக் குதித்தார். ‘அன்பு கேங்’ ஸ்ட்ராட்டஜி ஒருவழியாக வெளிப்பட்டதே என்று பாரு துள்ளலாக டான்ஸ் ஆடிக் காட்டினார். எப்படியோ, வழக்கம் போல் சில கலவரங்கள் நடந்தாலும் இந்த ‘யார்ரா இந்தப் பையன்’ டாஸ்க் சற்று சுவாரசியமாகச் சென்றது. இது போன்ற டாஸ்க்குகளை பிக் பாஸ் இனிமேல் யோசிக்கலாம்.
BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்...' - அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு
இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார். இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 25 பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட சாப்பிட கிடைக்கல. ஒரு காலத்துல ஓஹோன்னு இருந்த சூப்பர் வீடு. இன்னிக்கு ஒரு பிஸ்கெட்டுக்குகூட வழியில்லை” என்று சூப்பர் வீடு புலம்பிக் கொண்டிருந்தது. “என்னோட ஸ்மைலுக்கு நிறைய பொண்ணுங்க அடிமை. இப்ப அதை செஞ்சு காட்டப் போறேன்” என்று காலையிலேயே ரீல்ஸ் இம்சையை ஆரம்பித்தார் திவாகர். ‘டேய்.. யாராவது அவனை தடுத்து நிறுத்துங்களேண்டா’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலற ஆரம்பித்தது. பின்னணியில் கம்ருதீனும் அரோராவும் நமட்டுச் சிரிப்புடன் நின்றிருந்தனர். தனது நடிப்பு தாகத்திற்கு அணைபோடப் படுவதால் திவாகர் பொங்கியெழ, முந்தைய எபிசோடைப் போலவே இன்னொரு சண்டை தொடங்கியது. “பொண்ணுங்ககிட்ட தப்பா நடந்துக்கிட்டவன்தானே நீயி” என்று கம்ருதீனை நோக்கி திவாகர் சொல்ல, அதுவரை நக்கலாக சிரித்துக் கொண்டிருந்த கம்ருதீன் முகம் மாறி ‘டாய்..’ என்று களத்தில் இறங்க “அண்ணே.. தேவையில்லாததையெல்லாம் பேசாதீங்க” என்று பாரு பஞ்சாயத்திற்கு வர “சரிம்மா.. தங்கச்சி.. ஸாரிப்பா” என்று உடனே பம்மினார் திவாகர். BB Tamil 9 Day 25 கம்ரூவுடன் பிரேக் -அப் : அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு பாரு கம்ருதீனுக்கு இடையே நட்பு, ரெமான்ஸ் பீரியட் முடிந்து ஊடல், மோதல் காலக்கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. பாரு தன்னை ஒதுக்குவது குறித்து கம்முவிற்கு காண்டாகியிருக்கிறதுபோல. தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பாருவிடம் அவர் ஒரண்டை இழுக்க “டேய்.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும். என்னைப் பத்தி உனக்குத் தெரியும். நம்மள பத்தி மக்களுக்குத் தெரியும். இந்த ஒரு வாரமாவது நேர்மையா இருந்து தப்பிச்சுக்கோ” என்று கம்ருதீனை எச்சரித்தார் பாரு. இருவருக்குமான வாக்குவாதத்தில் தாறுமாறாக கத்திய பாரு, தனிமையில் சென்று அழுது புலம்பினார். விக்ரமிடம் சென்று அனத்திய கம்ருதீன் “நான் டீசண்டா ஒதுங்கிட்டேன். இவங்க யாரு என்னைப் பத்தி பேசறதுக்கு. என் கேமை நான் ஆட வேண்டாமா?” என்று அனத்த “ரெண்டு பேரும் நல்லாத்தானே பழகிட்டு இருந்தீங்க. என்ன ஆச்சு?” என்று சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தார் அராரோ. “என்னை ஒரு மாதிரி... லவ் டார்ச்சர் பண்றான்... இந்த கம்மு” என்று திவாகரிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாரு. பாருவையே ஒருத்தன் அசைச்சுப் பார்த்திருக்கிறான் என்றால் அவன் திறமையானவன்தான். ‘அத்தான்.. செத்தான்’ - ரைமிங்கில் ஒரு ஃபுட் டாஸ்க் லாக்கர் டாஸ்க். ‘கல்லுளி மங்கன்’ என்று தலைப்பாம். சுவையான உணவு, சுவையற்ற உணவு என்று இரண்டு விதமான உணவுகள் இருக்கும். முன்னதிற்கு அத்தான் என்று பெயர். பின்னதிற்கு செத்தான் என்று பெயர். (மெய்யழகன் திரைப்பட எஃபெக்ட்டா?!) போட்டியாளர் உணவைச் சாப்பிடும்போது அவருடைய எக்ஸ்பிரஷன்களை வைத்து அந்த உணவு ‘அத்தானா அல்லது செத்தானா?’ என்று எதிரணி கண்டுபிடிக்கவேண்டும். யார் யார் போட்டியில் கலந்துகொள்வது என்கிற விவாதம் ஆரம்பித்தவுடன் சண்டையும் ஆரம்பித்தது. “சூப்பர் டீலக்ஸ் வீட்ல எல்லாத்துலயும் என்னை ஒதுக்கறாங்க.. எனக்கு உடன்பாடே கிடையாது. சாப்பாடு விஷயத்துலகூட சீப்பா நடந்துக்கறாங்க” என்று திவாகர் கூப்பாடுபோட ஆரம்பித்தது. எப்போதும் ஜென் மனநிலையில் இருக்கும் சபரி, சாப்பாடு விஷயம் என்றதும் பொங்கியெழுந்து வந்து “யார் சாப்பாடு விஷயத்துல சீப்பா நடந்தது” என்று ஆத்திரப்பட்டார். BB Tamil 9 Day 25 போட்டிக்கு முதலில் சென்ற விக்ரம், வெள்ளை நிறத்தில் இருந்த வஸ்துவை எடுத்து வாயில்போட்டு ‘அடடா.. என்ன சுவை’ என்பது போன்ற மந்தகாசமான புன்னகையை வெளிப்படுத்தினார். அப்போதே தெரிந்து போயிற்று, அது சுவையற்ற உணவு என்று. ‘செத்தான்’ என்று திவாகர் அவசரப்பட்டு சொல்லி விட ‘ஏன்யா யோவ்..’ என்று மற்றவர்கள் அவரைக் கோபித்துக்கொண்டார்கள். கோப்பையில் இருப்பதை முழுதும் வழித்து நக்கிக் காட்டினார் விக்ரம். அப்போதும் கூட சூப்பர் வீட்டால் முடிவு எடுக்க முடியவில்லை என்பதற்கான விக்கல்ஸின் நக்கல் நடிப்பு அது. இறுதியில் திவாகர் சொன்னதுதான் உண்மை ஆயிற்று. பஸ்ஸர் அடித்தவுடன் ஓடிச் சென்று வாந்தியெடுத்தார் விக்ரம். அடுத்த வந்த கனியும் இதே தவறை செய்தார். முகத்தை அவஸ்தையாக வைத்துக்கொண்டு சாப்பிட ‘அத்தான்’ என்று சொல்லி சரியாக கண்டுபிடித்தார்கள். இறுதியில் இரண்டு அணிகளும் நான்கு மதிப்பெண்கள் பெற்று சமநிலையில் இருந்தது. லாக்கர் டாஸ்க்கில் வென்ற பிக் பாஸ் வீடு ‘இது என்ன பிரம்மாதம். அடுத்து ஒரு ஸ்பெஷல் அயிட்டம் இருக்கு’ என்ற பிக் பாஸ், கூடுதலாக சில அத்தான், செத்தான் உணவு வகைகளைக் கொண்டுவந்தார். கடைசியில் திவாகரிடம்தான் வெற்றி அடைவதற்கான வாய்ப்பு வந்து சேர்ந்தது. அவர் எவ்வித எக்ஸ்பிரஷூனும் தராமல் சாப்பிட்டது நல்ல டெக்னிக். என்றாலும் எதிர் அணி சரியாகக் கண்டுபிடித்ததால் பிக் பாஸ் வீடு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது ‘நடிப்பு அரக்கனுக்கே நடிக்க வரலையே’ என்று வம்பிழுத்தார் கம்ருதீன். “ஓவர் ஆக்ட் பண்ண வேண்டாம்ன்னு பார்த்தேன் பாரு” என்று பிறகு சலித்துக் கொண்டார் திவாகர். (நீங்க பண்றது எல்லாமே ஓவர்ஆக்ட்தான் பாஸ்!) ஆயிரம் பாயிண்ட்ஸ் பரிசு பெற்ற பிக் பாஸ் வீடு, 800 மதிப்பெண்களுக்கு பொருட்களைக் கொண்டு வந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டது. அடுத்த டாஸ்க் ரணகளமாக இருந்தது. ‘யார்ரா அந்தப் பையன்?’ என்பது தலைப்பு. போட்டியாளர் எடுக்கும் துண்டுச்சீட்டில் ஒரு வாக்கியம் இருக்கும். அதற்குப் பொருத்தமானவர் யார் என்று காரணங்களுடன் சொல்ல வேண்டும். BB Tamil 9 Day 25 முதலில் வந்த அராரோ, ‘காக்காய் கூட்டம்’ என்பதற்கு பாரு, திவாகர், கலையை உதாரணம் சொன்னார். “இப்பவாவது டாஸ்க் ஆட எழுந்து வந்தீங்களே.. சபாஷ்” என்று பாராட்டினார் பிக் பாஸ். ‘விஷ பாட்டில்’ என்கிற பட்டத்தை வினோத்திற்கு தந்து அழகு பார்த்தார் கலை. ‘அத்தான், செத்தான் யார்?’ என்பதற்கு கனி மற்றும் கலையை சொன்னார் வினோத். ‘மேல் மாடி காலி’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரை சொல்லி பழிவாங்கினார் கம்ருதீன். “என்னைத்தான் சொல்லுவேன்னு நல்லாத் தெரியும்” என்று ஒழுங்கு காட்டினார் பாரு. ‘முகத்திற்கு முன்னால் சிரிப்பான், முதுகுகிற்குப் பின்னால் குத்துவான்’ என்பதற்கு வினோத் மற்றும் பிரவீனை திவாகர் தேர்ந்தெடுத்தது பொருத்தமானது. 'எப்பவும் என் பெயரைத்தான் சொல்வீங்களா?” - பெருமையுடன் சலித்துக் கொண்ட பாரு ‘வேலை செய்யற மாதிரி பாவ்லா’ என்பதற்கு பாரு மற்றும் திவாகரைத் தேர்ந்தெடுத்தார் கனி. ‘நடிப்பு அரக்கனுக்கே டஃப் பைட் கொடுப்பதுபோல் நடிப்பது யார்?’ என்பதற்கு பாரு மற்றும் வியன்னாவைத் தேர்ந்தெடுத்தார் கெமி. அடுத்த வந்த விக்ரம் சொன்னது எல்லாமே தவறாகப் போயிற்று. ‘இவங்களுக்கு பேமெண்ட் வேணாம். பஸ் சார்ஜ் கொடுத்தா போதும்’ என்பது வாக்கியம். அவர் அதைப் பாராட்டும் வாக்கியமாக நினைத்துக்கொண்டு சபரி, பிரவீன், கெமி ஆகிய மூவரின் உழைப்பையும் பாராட்டி ‘ஒரு ரூபா கொடுத்தா, நூறு ரூபாய்க்கு வேலை செய்வாங்க’ என்று புகழ “விக்ரம்.. நீங்க வாக்கியத்தை சரியாப் புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று குறுக்கிட்டார் பிக் பாஸ். BB Tamil 9 Day 25 ‘இவங்களுக்கு பேமென்ட் கொடுக்கத் தேவையில்லை. போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா போதும்’ என்றால் பிக் பாஸ் வீட்டிற்கு எவ்வித உபயோகமும் இல்லாமல் சும்மா இருக்கிறவர்கள் என்று பொருள். ‘கலை மற்றும் திவாகரை’ விக்ரம் சொன்னபோது ‘செல்லாது.. செல்லாது.. போங்க’ என்று அவரை அமர வைத்தார் பிக் பாஸ். விக்ரம் சொல்ல முடியாமல் தவித்ததற்கு விடை சொன்ன எஃப்ஜே, திவாகர், துஷார், கலை ஆகிய மூவரையும் காரணங்களோடு சொன்னார். “எப்பவும் தூங்கிக்கிட்டே இருக்காரு” என்று எஃப்ஜே சொன்னதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார் திவாகர். “இவன்தான் எப்பவும் சீக்கு வந்த கோழி மாதிரி பெட்ரூம்ல தூங்கிக்கிட்டே இருக்கான். என்னைப் போய் சொல்றான். இந்த ஷோ வைரல் ஆகறதே என்னாலதான். ஒரு முறையாவது நாமினேஷன் போய் வரட்டும். அப்ப தெரியும்” என்று எஃப்ஜேவை திவாகர் வறுத்தெடுக்க, அவர் பாட்டுக்கு கூலாக சம்மர் சால்ட் பல்டி எல்லாம் அடித்துக் கொண்டிருந்தார். “என்னா குறளி வித்தையெல்லாம் காட்டறான்” என்று கமெண்ட் செய்தார் பாரு. ‘குழாயடிச் சண்டைன்னா யாரு ஞாபகத்துக்கு வராங்க?” அடுத்து வந்த பாரு ‘விக்டிம் கார்டை விசிட்டிங் கார்டா பயன்படுத்தறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு கம்ருதீன் பெயரை சொல்லி பழிவாங்கினார். இரண்டாவது பெயரை சொல்வதற்கு மிகவும் தடுமாறி பிறகு அரேராவின் பெயரைச் சொன்னார். (பாருவிற்கே தடுமாற்றமா?!) அடுத்த வாக்கியம் ‘குழாயடிச் சண்டை’. இந்தப் பெயரை கேட்டதுமே நம் மனதில் ஒரு காரெக்டரின் பெயர் உடனே ஞாபகத்திற்கு வரும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு வராமல் போகுமா? யெஸ். பாருதான் அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர். பாருவோடு கம்ருதீன், ரம்யா ஆகிய பெயரையும் கெமி சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் இந்தப் பட்டத்தை மனச்சாட்சியோடு ஒப்புக் கொண்டார்கள். BB Tamil 9 Day 25 திவாகர் இல்லாமல் ஷோ இல்லை - மறைமுக ஆதரவு தந்த பிக் பாஸ் ‘சாப்பிடறது.. தூங்கறது ரிப்பீட்டு’ என்கிற வாக்கியத்திற்கு பாரு, திவாகர், கலை ஆகிய மூவரையும் ரம்யா சொல்ல பிக் பாஸிற்கே கோபம் வந்தது. ‘மக்கள் இதை ஒத்துக்குவாங்களா?” என்று எதிர்ப்பு தெரிவித்தார். பின்னே? இந்த ஷோவிற்கு உண்ணாமல், தூங்காமல் மெஜாரிட்டியான கன்டென்ட் கொடுத்து உழைப்பதே பாரு மற்றும் திவாகர்தான். அவர்களைப் போய் தூங்கறாங்க என்றால் பாஸிற்கு கோபம் வராதா? ‘தூங்கறாங்க’ என்றவுடன் திவாகருக்கு மறுபடியும் கோபமாகிவிட்டது. ‘உடம்பு வலி. கால் வலி.ன்னு சொல்லி ரம்யாதான் எப்பவும் தூங்கறா.. என்னைச் சொல்வதா?” என்று திவாகர் எகிற ‘டாய்.. என்று வரிந்து கட்டிக்கொண்டு ரம்யாவும் களத்தில் இறங்க சூழல் ரணகளமாகியது. ரம்யா ஒருமையில் பேச ‘தராதரம் இல்லாத பேசாத’ என்று திவாகர் வார்த்தையை விட சபரியும் கோபத்தில் களத்தில் இறங்கினார். ‘நீ க்ரூப்பிஸம் பண்ணாத சபரி” என்று அவருடனும் மல்லுக்கட்டினார் திவாகர். “நல்ல விஷயத்துக்கு க்ரூப்பிஸம் பண்றது தப்பு கிடையாது” என்று புது லாஜிக் சொன்னார் கனி. பிக் பாஸ் ஏற்க மறுத்ததால் அரோரா மற்றும் கலையின் பெயரைச் சொன்ன ரம்யா “இந்தக் கொசுத் தொல்லை தாங்கலை” என்று கையை தட்டி விட்டுக்கொண்டு சென்றார். பிக் பாஸிடம் பாராட்டு பெற்று ஆச்சரியப்படுத்திய வியன்னா கடைசியாக வந்த வியன்னா பிக் பாஸின் பாராட்டைப் பெற்றது ஆச்சரியம். ‘ஜெயிக்கிற குதிரை மேல சவாரி செய்யறாங்க’ என்கிற வாக்கியத்திற்கு திவாகர் பெயரைச் சொன்ன கம்ருதீன் அதற்கான காரணத்தை தடுமாற்றத்துடன் சொல்ல “செல்லாது. நீ சும்மா இருப்பா தம்பி. நீ சொல்லுடா தங்கம்’ என்று வியன்னாவை கேட்க “திவாகர் ஜெயிக்கிற குதிரை மாதிரி இருக்கிறார். அவரை காப்பி செய்து வினோத் செய்யும் கிண்டல்கள் எரிச்சல் மூட்டுது” என்று சொல்ல திவாகர் பலமாக கைத்தட்டி தன் மகிழ்ச்சியை ஆத்திரத்துடன் வெளிப்படுத்தினார். “நான் ஒண்ணும் ஒரு வருஷ ஃபேமஸ் கிடையாது. இருபது வருஷமா ஃபேமஸ்” என்று பலவீனமாக பதிலடி தந்தார் வினோத். BB Tamil 9 Day 25 “சூப்பர் தாயி.. அடுத்த பெயரைச் சொல்லு” என்று பிக் பாஸ் உற்சாகமூட்ட “அதாவது பார்த்தீங்கன்னா.. இந்த கனி, சபரி, எஃப்ஜே.. மூணு பேரும் எப்பவும் ஒட்டுக்கா இருக்காங்க.. ஒருத்தரையொருத்தர் சப்போர்ட் பண்ணிக்கறாங்க.. அப்படியே ஃபைனல் வர்ற வரைக்கும் போயிடலாம்ன்னு பார்க்கறாங்க” என்று சொல்ல கனி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் குறுக்கே வந்த பிக் பாஸ் “வியன்னா. டார்லிங்.. செம இதை எதிர்பார்க்கவேயில்ல. வெல்டன்” என்று பாராட்ட கனி சோர்ந்து அமர்ந்தார். பிக் பாஸிடமிருந்து பாராட்டு பெற்ற வியன்னா துள்ளிக் குதித்தார். ‘அன்பு கேங்’ ஸ்ட்ராட்டஜி ஒருவழியாக வெளிப்பட்டதே என்று பாரு துள்ளலாக டான்ஸ் ஆடிக் காட்டினார். எப்படியோ, வழக்கம் போல் சில கலவரங்கள் நடந்தாலும் இந்த ‘யார்ரா இந்தப் பையன்’ டாஸ்க் சற்று சுவாரசியமாகச் சென்றது. இது போன்ற டாஸ்க்குகளை பிக் பாஸ் இனிமேல் யோசிக்கலாம்.
BB Tamil 9: கடைசியில அவர் தன்னை நடிகர்னு சொன்னதை ஏத்துக்க முடியல - திவாகரைச் சாடிய ஹவுஸ் மேட்ஸ்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB Tamil 9 கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர். BB Tamil 9: உன் தகுதி தராதரத்துக்கு நீ அப்படித்தான் பேசுவ - ரம்யாவைச் சாடிய திவாகர்; எகிறும் சபரி இந்நிலையில் இன்றைய (அக். 31) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதை சொல்லும் டாஸ்க்கில் எந்த இரண்டு நபர்கள் கதையை ரொம்ப போரிங்காக சொன்னார்கள் என பிக் பாஸ் கேட்க, எல்லோரும் FJ-வையும், திவாகரையும் சொல்கிறார்கள். BB Tamil 9 ரொம்ப படமாக கதையைச் சொன்னீங்க டிரெய்லர் மாதிரி சொல்லிருக்கலாம் என FJ வையும், 'கடைசியில அவர் தன்னை நடிகர்'னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. நாம டாக்டர்'னு தானே நினைச்சோம் என திவாகரையும் ஹவுஸ்மேட்ஸ் சொல்கின்றனர்.
BB Tamil 9: கடைசியில அவர் தன்னை நடிகர்னு சொன்னதை ஏத்துக்க முடியல - திவாகரைச் சாடிய ஹவுஸ் மேட்ஸ்
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB Tamil 9 கடந்த வாரம் ஆதிரை வெளியேற்றப்பட்டிருந்தார். தற்போது 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். அடுத்து வைல்டு கார்டு என்ட்ரியாக சின்னத்திரை தம்பதியினரான பிரஜின் – சாண்ட்ரா ஜோடி மற்றும் அமித் பார்கவ் செல்லவிருக்கின்றனர். BB Tamil 9: உன் தகுதி தராதரத்துக்கு நீ அப்படித்தான் பேசுவ - ரம்யாவைச் சாடிய திவாகர்; எகிறும் சபரி இந்நிலையில் இன்றைய (அக். 31) நாளுக்கான முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதை சொல்லும் டாஸ்க்கில் எந்த இரண்டு நபர்கள் கதையை ரொம்ப போரிங்காக சொன்னார்கள் என பிக் பாஸ் கேட்க, எல்லோரும் FJ-வையும், திவாகரையும் சொல்கிறார்கள். BB Tamil 9 ரொம்ப படமாக கதையைச் சொன்னீங்க டிரெய்லர் மாதிரி சொல்லிருக்கலாம் என FJ வையும், 'கடைசியில அவர் தன்னை நடிகர்'னு சொன்னதை என்னால ஏத்துக்க முடியல. நாம டாக்டர்'னு தானே நினைச்சோம் என திவாகரையும் ஹவுஸ்மேட்ஸ் சொல்கின்றனர்.
கல்யாணம் மீது கோபப்பட்ட சுந்தரவல்லி, நந்தினிக்கு ஏற்படும் மாற்றம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லிக்கு கல்யாணம் காபி கொடுத்த பிறகு வேற யாருக்கு எடுத்துட்டு போற என்று கேட்கிறார் நந்தினி ஓட...
கல்யாணம் மீது கோபப்பட்ட சுந்தரவல்லி, நந்தினிக்கு ஏற்படும் மாற்றம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லிக்கு கல்யாணம் காபி கொடுத்த பிறகு வேற யாருக்கு எடுத்துட்டு போற என்று கேட்கிறார் நந்தினி ஓட...
வாட்டர் மெலன் ஸ்டாரை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள் வெளியான முதல் பிரமோ
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் யார் சொன்ன கதை ரொம்ப போராக இருந்தது என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் பதிலளிக்கின்றனர். பெரும்பாலானோர் எப்.ஜே மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார்...
Lokah Chapter 1: `என்னைப் பற்றி நானே கண்டுபிடிக்க' - பயிற்சி வீடியோவை வெளியிட்ட கல்யாணி பிரியதர்ஷன்!
கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் திரையரங்குகளில் பல மொழிகளில் வெளியாகி அதிரடி வெற்றி பெற்ற படம் 'லோகா அத்தியாயம் 1: சந்திரா' திரைப்படம். இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய முதல் ஃபீமேல் சென்ட்ரிக் சூப்பர் ஹீரோ திரைப்படம் என்கிற பெருமையும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருந்தது. தற்போது ரூ. 200 கோடிக்கு மேலான வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கள்ளியன்காட்டு நீலியாகத் தொடங்கியிருக்கும் இதன் முதல் அத்தியாயத்தின் இறுதியில் துல்கர் சல்மான், டொவினோவின் கதாபாத்திரங்களும் அடுத்தடுத்த பாகத்திற்கான தொடர்ச்சிக் கதைகளுக்கு அடித்தளமிட்டுச் சென்றிருக்கின்றன. மூத்தோனாக மம்மூட்டி நடிப்பதாகவும் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. இதன் இரண்டாம் அத்தியாயம் டொவினோவின் கதையை மையப்படுத்தியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 'Lokah Chapter 2' பற்றிய அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த ' Lokah Chapter 1' திரைப்படம் 'Jiohotstar' ஓடிடி தளத்தில் இன்று (அக்டோபர் 31 தேதி) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் சந்திரா கேரக்டரில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தன் எக்ஸ் பக்கத்தில், ``சில பயணங்கள் உங்களை மாற்றிவிடும். சந்திராவுக்கான பயிற்சியை பயிற்சியாளர் ஜோபிலாலுடன் மேற்கொண்டபோது, நான் நம்பியதை விட மிகவும் வலிமையானவள் நான் என்பதைக் காட்டியது. View this post on Instagram A post shared by Kalyani Priyadarshan (@kalyanipriyadarshan) என்னைப் பற்றி நானே கண்டுபிடிப்பதற்கு உதவிய பயிற்சியாளருக்கு நன்றி. இந்தக் கதைக்கு உயிர் கொடுக்க உழைத்த அனைவருக்கும் நன்றி. இன்றிரவு நள்ளிரவு முதல், ஜியோ ஹாட்ஸ்டாரில் சந்திரா உங்கள் வீடுகளுக்கு வருகிறார்... எனப் பதிவிட்டிருக்கிறார். kalyani priyadarshan: `அப்தி அப்தி...' - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album
Manju warrier: `காந்தாழி கண்ணுலதான்' - நடிகை மஞ்சு வாரியர்| Photo Album
Manju Warrier: ``உச்சத்தில சூரியனா நின்ன தேவதை நீ - மஞ்சுவாரியார் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | Photo Album
What To Watch: இந்த வாரம் தியேட்டர் &ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படைப்புகள் என்னென்ன?
இந்த வாரம் தியேட்டர் மற்று ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட் இதோ! ஆர்யன்: விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானஸா சௌத்ரி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஆர்யன். இத்திரைப்படம் அக்டோபர் 31 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆண் பாவம் பொல்லாதது: நடிகர்கள் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், RJ விக்னேஷ் காந்த், ஜென்சன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் `ஆண் பாவம் பொல்லாதது'. இத்திரைப்படம் அக்டோபர் 31 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யன் தேசிய தலைவர்: பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராம் அப்துல்லா ஆண்டனி: சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி - தி எபிக்: பெரும் வெற்றிப் பெற்று பேன் இந்தியா கலாச்சாரத்திற்கு விதையிட்ட `பாகுபலி' திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் இணைந்து ஒரே திரைப்படமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) திரையரங்குகளில் வெளியாகிறது. DIES IRAE - மலையாளம்: நடிகர் பிரணவ் மோகன்லால் நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Mass Jathara -தெலுங்கு: நடிகர்கள் ரவி தேஜா, ஸ்ரீலீலா நவீன் சந்திரா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் திரைப்படம். இது அக்டோபர் 31அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. Mass Jathara The Taj Story- இந்தி: தாஜ் மஹாலை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் நடிகர் பரேஷ் ரவால் நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. The Black Phone 2- ஆங்கிலம்: 2022-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிப் பெற்ற ப்ளாக் போன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இது அக்டோபர் 31 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தியேட்டர் டு ஓடிடி: இட்லி கடை - Netflix: நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. Lokah Chapter 1: Chandra - Jio Hotstar (மலையாளம்): கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. Kantara: A Legend Chapter 1 - Prime Video (கன்னடம்): ஏற்கனவே வெளிவந்து வெற்றிப்பெற்ற காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இத்திரைப்படம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. Baaghi 4 - Prime Video (இந்தி): நடிகர் டைகர் ஷெராஃபின் ஆக்ஷன் அவதாரத்தில் வெளிவந்த பாகி திரைப்படத்தின் நான்காவது பாகமான இது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது. Lokah Chapter 1 ஓடிடி தொடர்கள்: Kalyanam Dum Dum Dum - Tentkotta - அக்டோபர் 31 Maarigallu (கன்னடம்) - Zee5 - அக்டோபர் 31 It: Welcome To Derry (ஆங்கிலம்) - ஜியோ ஹாட்ஸ்டார் - அக்டோபர் 27 Down Cemetery Road (ஆங்கிலம்) - Apple TV - அக்டோபர் 29 Mayor Of Kingstown Season 4 (ஆங்கிலம்) - Jio Hotstar - அக்டோபர் 26 Rulers Of Fortune Season 1 (போர்ச்சுகல்) - Netflix - அக்டோபர் 29 Physical Asia Season 1 (கொரியன்) - Netflix - அக்டோபர் 28The Witcher Season 4 (ஆங்கிலம்) - Netflix - அக்டோபர் 30

 28    C
 
						28    C 
 
 
 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						 
 
						