நல்ல கதை இருந்தாலே பெரிய ஸ்டார் யாரும் தேவையில்லை –இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னது
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காதல் ரிசெட் ரிப்பீட். புதுமுக நடிகர்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மார்ச் ஆறாம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் […] The post நல்ல கதை இருந்தாலே பெரிய ஸ்டார் யாரும் தேவையில்லை – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சொன்னது appeared first on Tamil Behind Talkies .
இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை –குவியும் வாழ்த்துக்கள்
மாணவியின் எதிர்காலத்திற்கு ரூ.20 லட்சம் நன்கொடை மற்றும் வாழ்நாள் கல்வி செலவையும் ஏற்று கொண்ட பில்ரோத் மருத்துவமனை. சிதம்பரம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆன நத்தமலை சேர்ந்த ஜெயப்ரவதனி என்ற மாணவிக்கு துல்லியமான நேரத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த சென்னை பிரபல மருத்துவமனையான பில்ரோத் மற்றும் அதன் மருத்துவர்களும் மாணவி ஜெயப்பர்வதனிக்கு 5வகுப்பு படிக்கும் போதே தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள். தன்னால் இயல்பான வாழ்க்கையை மற்ற மாணவிகள் […] The post இதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்த பில்ரோத் மருத்துவமனை – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
நான் வீடு கட்டும் போது ரொம்ப கஷ்டம், அப்போ ஏ எல் விஜய் சொன்னது –நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எமோஷனல்
தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காதல் ரிசெட் ரிப்பீட். புதுமுக நடிகர்களை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தினுடைய பிரீ ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அப்போது இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் எம் […] The post நான் வீடு கட்டும் போது ரொம்ப கஷ்டம், அப்போ ஏ எல் விஜய் சொன்னது – நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் எமோஷனல் appeared first on Tamil Behind Talkies .
உங்க மைனர் பசங்க, வல்கர் வாரியர்ஸ் செய்வது ரொம்ப மோசம் –மீண்டும் விஜயை சீண்டிய பிக் பாஸ் ஜூலி
கடந்த சில தினங்களாகவே விஜய் பற்றி ஜூலி பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில்சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் களமிறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று தன்னுடைய கட்சியை ஆரம்பித்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு விஜய் அவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். […] The post உங்க மைனர் பசங்க, வல்கர் வாரியர்ஸ் செய்வது ரொம்ப மோசம் – மீண்டும் விஜயை சீண்டிய பிக் பாஸ் ஜூலி appeared first on Tamil Behind Talkies .
சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லை –நடிகர் ஆரியின் ஆதங்கம் –நடந்தது என்ன?
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆரி அர்ஜுனன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்(fourth floor). இந்த படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தீப்ஷிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தரன் குமார் […] The post சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லை – நடிகர் ஆரியின் ஆதங்கம் – நடந்தது என்ன? appeared first on Tamil Behind Talkies .
அண்ணாமலைக்கு நேர்ந்த விபரீதம், மீனாவின் மீது விழுந்த பழி –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், விவாகரத்து கொடுக்க விருப்பம் என்று ஒரு டாக்குமெண்ட்டை ரெடி பண்ணி அதில் கையெழுத்து போட சொன்னார். ரோகிணி, அதற்கு முன்பு நான் கொடுக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போடு. அதில் விவாகரத்து வேண்டாம் என்று எழுதி இருக்கிறது. மனோஜ் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. உடனே ரோகினி, நீ கையெழுத்து போடவில்லை என்றால் நான் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். மனோஜ் பயந்து வெளியே தப்பிக்க பார்த்தார். […] The post அண்ணாமலைக்கு நேர்ந்த விபரீதம், மீனாவின் மீது விழுந்த பழி – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
ஹைக்கூ கவிதைப் போட்டி: லிங்குசாமி கவிதைகளில் சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு... - வியக்கும் கவிஞர்
கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகையை தமிழ் இலக்கிய ஆர்வலரும், கவிஞரும், தொழிலதிபருமான ஆர்.சிவகுமார் விழாவுக்கான செலவுகள் மற்றும் பரிசுத்தொகையைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இது குறித்து இயக்குநர் லிங்குசாமி நமக்களித்த பேட்டியில் கூட, ''சிவக்குமார் சார் கவிதைகள் மீது மிகப்பெரிய ஆர்வமுள்ளார். அவர் பரிசுத்தொகை, செலவுகளைப் பொறுப்பேற்பதாலும், இந்த விழா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விழா என்பதாலும் இந்த விழாவை உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்தணும்னு நானே விரும்புறேன்'' என்று சொல்லியிருந்தார். விழாவில் கனிமொழி இந்நிலையில் போட்டி குறித்தும், லிங்குசாமி குறித்தும் ஆர்.சிவக்குமாரிடம் பேசினோம். ''என்னோட சின்ன வயசுல இருந்தே கவிதைகள் மீது பிடிப்பு வந்திடுச்சு. எங்க வீட்டுல அப்பா 'கணையாழி', 'தீபம்', 'கசடதபற'னு நிறைய இதழ்கள் வாங்குவாங்க. அங்கிருந்து தொடங்கிய வாசிப்பாலதான் கவிதைகளின் காதலனானேன். பாலகுமாரன், சுஜாதாவின் எழுத்துகளுக்குத் தீவிர வாசகன். மணிக்கணக்கில் அவரைப் பத்தி சிலாகித்துப் பேசுவேன். எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதைகளை, அந்தப் பக்கங்களைப் புகைப்படமாக எடுத்து வச்சுக்குவேன். நேரம் கிடைக்கையில் ரசித்து வாசிப்பேன். பயணங்களின்போது என்கிட்ட வாசிப்பதற்கு 300 கவிதைகளாகவது என் சேகரிப்பில் இருக்கும். விழா ஒன்றில்.. ஒரு விமானப் பயணத்தின்போதுதான் லிங்குசாமியோட அறிமுகம் கிடைச்சது. என் பக்கத்து சீட்டுலதான் இருந்தார். அந்தச் சமயத்தில் அவரது முதல் கவிதை நூலான 'லிங்கூ' வெளியாகி இருந்ததால அவர்கிட்ட நான் உங்க கவிதை நூலை வாசிச்சிருக்கேன்னு சொன்னேன். அவர் சின்னதாகச் சிரித்தார். ஹைக்கூ கவிதைப் போட்டி: விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன் - லிங்குசாமி 'லிங்கூ'வில் உள்ள ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்து சொன்னேன். ஆச்சரியமானார். உங்க கவிதைகள்ல சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு சொன்னதும், இன்னும் முகம் மலர்ந்தார். 'இவ்வளவு கூர்மையாகக் கவனிச்சிருக்கீங்களே'னு சொல்லி சந்தோஷமானார். அதன்பின் ஒருநாள் அவரோட அலுவலகத்துக்குக் கூப்பிட்டார். போயிருந்தேன். 'சினிமாவுல நடிக்குறீங்களா?'னு கேட்டார். விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன். அதன் பின் எங்களோட பேச்சு கவிதை, இலக்கியம்னு நீண்டது. லிங்குவைச் சந்திக்கும் போதெல்லாம் அவரிடம் சினிமா பத்தி பேசமாட்டேன். அதைப்போல அவரும் என் தொழில் குறித்தும் கேட்பதில்லை. ஒருநாள் அவர்கிட்ட இலக்கியம், கவிதை தொடர்பாக எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் என்னோட பங்களிப்பும் இருக்கணும்னு விரும்புறேன்னு அவர்கிட்ட சொன்னேன். கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி சில மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து போன் வந்தது. 'கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ கவிதைப் போட்டி ஒன்றை நடத்தலாம்னு இருக்கேன். ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றிலிருந்தும் இணைந்து நடந்தலாம்னு கேட்டிருக்காங்க'னு சொன்னார். உடனே லிங்குவிடம், 'இதை நானே செய்யறேன். நான் உயிருடன் இருக்கும் வரை செய்வேன்'னு சொன்னேன். ரொம்பவே நெகிழ்ந்துட்டார். இப்ப 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கறோம். ஒவ்வொரு வருஷப் போட்டியின் போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கெங்கிருந்தோ இருந்து அற்புதம், அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி அதில் இருந்து 53 கவிதைகளைத் தேர்வு செய்து தனி நூலாகக் கொண்டு வர்றோம். முதல் மூணு கவிதைகளுக்கு மட்டும் தலா 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் எனப் பரிசுகள் உண்டு. தேர்வாகும் 50 கவிதைகளுக்குத் தலா ஆயிரம் ரூபாய் பரிசுகள் அளிக்கிறோம். Poet Vikramadityan Exclusive: ”எவ்வளவோ இழந்தும் தொலைத்தும்தான் நல்ல கவிதைகள் எழுதியிருக்கிறேன்!” ஒவ்வொரு வருஷமும் கவிக்கோவின் பிறந்த தினமான ஜூன் 2ம் தேதி அன்று விழா நடக்கும். கடந்த சில வருஷமாக மியூசிக் அகடமியில்தான் விழா நடந்து வருகிறது. அதைப் போல இந்தாண்டும் அங்கே நடத்தத் திட்டமிட்டிருக்கோம். ஹைக்கூ போட்டி மட்டுமல்லாது சுஜாதா சிறுகதைகள் போட்டிகள், நான் நேசிக்கும் கவிஞர்களின் நூல் வெளியீட்டு விழாக்களையும் மகிழ்வுடன் நடத்தி வருவது பிடித்த விஷயமாக இருக்குது. இலக்கியத்துக்கு என்னால் முடிஞ்சதைச் செய்யணும்னு விரும்புறேன். அப்துல் ரகுமான் கவிதைப் போட்டியில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம், ஒவ்வொரு முறையும் விழா மேடையில்தான் நடுவர்கள் யார், யாரென அறிவிப்போம். நடுவர்கள் குழுவிற்கு கவிதைகள் மட்டுமே அனுப்பி வைப்போம். யார் எழுதினாங்க என்கிற விவரமே யாருக்கும் தெரியாது. இந்த விழாவை நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது. கடைசி வரைக்கும் எந்தக் கவிதை செலக்ட் ஆகியிருக்குதுனு எங்க யாருக்குமே தெரியாது. கவிஞர் மனுஷ்ய புத்திரனுடன் ஆர்.சிவகுமார் முதல் வருடத்தில் பரிசு பெற்ற கவிதையான 'வாடியது கொக்கு/ ஓடியதெல்லாம் ஜோடி மீன்கள்' கவிதை இன்னிக்கும் எல்லோருடைய மனசிலேயும் நிற்குது. அதை மலேசியாவுல இருந்து எழுதினவருக்கு, பரிசு கிடைக்குமானு கூட தெரிஞ்சிருக்காது. கவிதைகளைத் தேர்வு செய்யறது கடினமான செயல். 10 ஆயிரம் கவிதைகள்ல இருந்து கடைசி 250 படிச்சாலும், அத்தனையுமே பெஸ்ட் ஆக தெரியும். லிங்கு அதைச் சரியாக முறையில் தேர்வு செய்வார். இந்தக் கவிதைகளை எல்லாம் பேராசிரியர் பர்வீன் சுல்தானா எல்லா இடங்களுக்குக் கொண்டு சேர்க்கறது சந்தோஷமா இருக்கு. இந்த வருஷத்துக்கான கவிதைகள் வரத்தொடங்கிவிட்டன. கவிதைகள் அனுப்புவதற்கான கால அவகாசம் மே முதல் வாரம் வரை இருக்கிறது'' என்கிறார் சிவக்குமார். பட்டாம்பூச்சியும் ஆப்பிளும் - ராபர்ட் ஃப்ராஸ்ட்; கடல்தாண்டிய சொற்கள் | பகுதி 25
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், திருமணத்தை நிறுத்த சொன்னது யார்? என்ற காரணத்தை கேட்டார். அவர் முதலில் தயங்கினாலும் சக்திவேல் கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பெண் வீட்டார், உன்னுடைய அம்மா தான் திருமணத்தை நிறுத்த சொன்னார் என்றார். பின் வீட்டிற்கு வந்த சக்திவேல், ருத்ர தாண்டவம் ஆடினார். திருமணத்தை எதற்காக நிறுத்த சொன்னீர்கள் என்றெல்லாம் காந்திமதியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதைக் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே […] The post தங்கமயில் சொன்ன குட் நியூஸ், மீனா அப்பா சொன்ன வார்த்தையால் குழம்பி போன செந்தில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' - ஆரி ஆதங்கம்
நடிகர் ஆரி நடிப்பில் உருவான ‘ஃபோர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஃபோர்த் ப்ளோர்’ படம் இந்நிலையில் நடிகர் ஆரி இந்தப் படத்தை மால்கள் திரையிட மறுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆரி, ‘ஃபோர்த் ப்ளோர்’ படம் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மால்களில் இந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுக்க மாட்டிகிறார்கள். சண்டை போட்டு தியேட்டர் கேட்டுக்கொண்டிருக்கிறோம். காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்று சொல்கிறார்கள். ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள். தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், பொருளாதார சக்தியும் இருக்கிறது. ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறார். எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை. நடிகர் ஆரி எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுகங்களும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களும் எப்படி முன்னேறுவது? தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கப்படுகிறது. மற்ற படங்களை புறக்கணிக்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார். `வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்
`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' - ஆரி ஆதங்கம்
நடிகர் ஆரி நடிப்பில் உருவான ‘ஃபோர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஃபோர்த் ப்ளோர்’ படம் இந்நிலையில் நடிகர் ஆரி இந்தப் படத்தை மால்கள் திரையிட மறுப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆரி, ‘ஃபோர்த் ப்ளோர்’ படம் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. மால்களில் இந்தப் படத்திற்கு தியேட்டர் கொடுக்க மாட்டிகிறார்கள். சண்டை போட்டு தியேட்டர் கேட்டுக்கொண்டிருக்கிறோம். காரணம் கேட்டபோது, நீங்கள் செய்த விளம்பரம் போதவில்லை என்று சொல்கிறார்கள். ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள். அதனால் தியேட்டர்கள் கொடுக்கிறோம் என்றார்கள். தாய்கிழவி படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனிடம் விளம்பரம் செய்யும் அளவுக்கு பொருளாதார வலிமையும், பொருளாதார சக்தியும் இருக்கிறது. ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் திருப்பூரில் சொந்த தொழில் செய்து சம்பாதித்த பணத்தில், அவரால் இயன்றளவு செலவு செய்து படத்தைத் தயாரித்திருக்கிறார். எந்த அடிப்படையில் தியேட்டர்கள் வழங்கப்படுகின்றன என்பது புரியவில்லை. நடிகர் ஆரி எந்த படம் ஓட வேண்டும், ஓடக்கூடாது என்பதை தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல, இப்போது மால்களும் தீர்மானிக்கத் தொடங்கியுள்ளன. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால், புதுமுகங்களும் குறைந்த பட்ஜெட் தயாரிப்பாளர்களும் எப்படி முன்னேறுவது? தமிழ்நாட்டில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது. நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை. அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே விளம்பரம் கொடுக்கப்படுகிறது. மற்ற படங்களை புறக்கணிக்கிறார்கள். படம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஆதங்கமாக பேசியிருக்கிறார். `வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்
சேரன் வாழ்க்கைக்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, சோகத்தில் பாண்டியன் –விறுவிறுப்பில் அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியனுக்கு போன் செய்தார். ஆனால் போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. வானதிக்குமே ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் பாண்டியன், வானதி பேசியதை எல்லாம் நினைத்துப் பார்த்தார். பின் இன்னொரு பக்கம் சோழன், பாண்டியன் தேடி சென்றார். அப்போது பாண்டியனுக்கு போன் செய்த சோழன், கண்டமேனிக்கு திட்டினார். அப்போது பாண்டியன், வானதி வீட்டுக்கு போக வேண்டாம். எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் என்றார். இதைக்கேட்டு சோழனுக்கு ஷாக்காக இருந்தது பாண்டியன் […] The post சேரன் வாழ்க்கைக்காக நிலா எடுத்த அதிரடி முடிவு, சோகத்தில் பாண்டியன் – விறுவிறுப்பில் அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மும்பை: எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஜல்சா பங்களாவிற்கு வருவது வழக்கம். அவர்கள் வீட்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து அமிதாப் பச்சனைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். அமிதாப் பச்சனும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களைப் பார்ப்பது வழக்கம். இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் அபூர்வமாகவே அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்காமல் இருப்பார். அமிதாப் பச்சன் வீடு தான் வசிக்கும் ஜல்சா வீடு குறித்தும், ரசிகர்களைச் சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நாங்கள் வசிக்கும் ஜல்சா வீடு அன்பின் அடையாளம் ஆகும். ஒவ்வொரு வாரமும் வரும் என் ரசிகர்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து எனக்காக ஒதுக்கும் அந்தச் சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும் ஆசீர்வாதங்களும் எனக்கு ஒரு கடவுள் வருகை போன்ற உணர்வைத் தருகின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி தன்னை வந்து சந்திப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'ஜல்சா' வெறும் வீடு மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் ஆசியைப் பெற்ற ஒரு தலம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது குடும்பத்திற்கு நிழல் தரும் மரம். எனது பிள்ளைகள் பிறந்தபோதும், அவர்களின் திருமணத்தின் போதும் இந்த இல்லம் அவர்களை ஆசீர்வதித்துள்ளது. பிள்ளைகள் இங்கே வளர்ந்தார்கள். இப்போது அவர்களின் பிள்ளைகளும் (பேரன், பேத்திகள்) இங்கே வளர்ந்து வருகிறார்கள். எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைச் சுமந்து நிற்கும் அந்த வீட்டை ஒரு கட்டிடமாகப் பார்க்காமல், மக்களின் அன்பால் நிறைந்த ஒரு புனித இடமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்
மும்பை: எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள ஜல்சா என்ற பங்களாவில் வசித்து வருகிறார். இந்தப் பங்களா அமிதாப் பச்சனுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புடையது. அமிதாப் பச்சனைப் பார்க்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஜல்சா பங்களாவிற்கு வருவது வழக்கம். அவர்கள் வீட்டிற்கு வெளியில் பல மணி நேரம் காத்திருந்து அமிதாப் பச்சனைப் பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம். அமிதாப் பச்சனும் ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு வாரமும் ரசிகர்களைப் பார்ப்பது வழக்கம். இது பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. மிகவும் அபூர்வமாகவே அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திக்காமல் இருப்பார். அமிதாப் பச்சன் வீடு தான் வசிக்கும் ஜல்சா வீடு குறித்தும், ரசிகர்களைச் சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நாங்கள் வசிக்கும் ஜல்சா வீடு அன்பின் அடையாளம் ஆகும். ஒவ்வொரு வாரமும் வரும் என் ரசிகர்கள் எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிஸியான வாழ்க்கையிலிருந்து எனக்காக ஒதுக்கும் அந்தச் சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும் ஆசீர்வாதங்களும் எனக்கு ஒரு கடவுள் வருகை போன்ற உணர்வைத் தருகின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கி தன்னை வந்து சந்திப்பதை ஒரு ஆசீர்வாதமாக கருதுகிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 'ஜல்சா' வெறும் வீடு மட்டுமல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் ஆசியைப் பெற்ற ஒரு தலம். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களது குடும்பத்திற்கு நிழல் தரும் மரம். எனது பிள்ளைகள் பிறந்தபோதும், அவர்களின் திருமணத்தின் போதும் இந்த இல்லம் அவர்களை ஆசீர்வதித்துள்ளது. பிள்ளைகள் இங்கே வளர்ந்தார்கள். இப்போது அவர்களின் பிள்ளைகளும் (பேரன், பேத்திகள்) இங்கே வளர்ந்து வருகிறார்கள். எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைச் சுமந்து நிற்கும் அந்த வீட்டை ஒரு கட்டிடமாகப் பார்க்காமல், மக்களின் அன்பால் நிறைந்த ஒரு புனித இடமாகக் கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்
ஈஸ்வரி செய்த சகுனி வேலையை அறிந்த சாவித்ரி, மோசமான ராஜாங்கத்தின் உடல்நிலை –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் காவடி எடுக்க சொல்லி பரிகாரம் செய்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஈஸ்வரி, மோகனாவிடம் விசாரித்தார். மோகனா முதலில் தயங்கினாலும் பின் உண்மையை சொல்லி விட்டார். தமிழை வெளியே துரத்துவது போல் கனவு கண்டதால் தான் இந்த பரிகாரம் என்று தெரிந்ததும் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எப்படி ஆவது ராஜாங்கம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது காமேஷ் பிச்சை, […] The post ஈஸ்வரி செய்த சகுனி வேலையை அறிந்த சாவித்ரி, மோசமான ராஜாங்கத்தின் உடல்நிலை – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
`வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்
இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். 'காதல் ரீசெட் ரிப்பீட்' இந்தப் படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்.எஸ். பாஸ்கர், எப்போதுமே தம்பி ( ஏ.எல். விஜய்) எனக்கு பெயர் வாங்கி தரக்கூடிய கதாபாத்திரத்தைத் தான் தருவார். தான் செய்யக்கூடிய வேலையை ரசித்து எந்த ஒரு கர்வமும் இல்லாமல் செய்யக்கூடியவர். இந்தப் படம் என் வாழ்கையில் கடைசி நிமிடம் வரை மறக்க முடியாத படம். நான் வீடு கட்டிக்கொண்டிருக்கும்போது பணப்பற்றாக்குறையாக இருந்தது. அந்த சமயத்தில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு சொல்லி இருந்தார்கள். ஆனால் கமிட் ஆகாமல் இருந்தேன். எந்தவித ஒரு தடையும் இல்லாமல் பேசிய அந்த சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கை உடனே எனக்கு அவருடைய சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து 'வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' என சொல்லி ஆதரவு அளித்தவர் தம்பி விஜய் அவர்கள். ஏ.எல் விஜய் நாங்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை. ஆனால் நான் தம்பி என்று பாசமாக அழைப்பேன். அவர் என்னை அண்ணன் என்று பாசமாக அழைப்பார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திகிறேன் என்று பேசியிருக்கிறார்.
தன் குடும்பத்தை வெறுக்கும் விஜய், காவிரியை சந்தித்தாரா? விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் வீடு பூட்டு போட்டு இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்களிடம் விஜய் விசாரிக்க, இருவரும் வெளியே போய் இருப்பதாக சொன்னார்கள். பின் விஜய், காவேரியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டார். அதற்கு அவர்களும் ஆமாம் என்றார்கள். இதனால் விஜய் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் யமுனாவை பார்க்க சாரதா, காவிரி இருவரும் பார்க்கப் போனார்கள். பின் யமுனாவை பற்றி விசாரித்துவிட்டு அவர்கள் அங்கேயே தங்குகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த விஜய், காவிரியை பற்றி […] The post தன் குடும்பத்தை வெறுக்கும் விஜய், காவிரியை சந்தித்தாரா? விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
இஸ்ரேல் - ஈரான் போர்: கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம் - சந்தோஷ் நாராயணன் பதிவு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும். சந்தோஷ் நாராயணன் அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
இஸ்ரேல் - ஈரான் போர்: கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம் - சந்தோஷ் நாராயணன் பதிவு
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் ஈரானிய தாக்குதலால் பாதிப்பு அடைந்திருக்கிறது. இந்நிலையில், கத்தாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால், அங்கிருந்து புறப்பட்ட கடைசி விமானத்தில் தப்பி அமெரிக்கா சென்றுள்ளதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், மத்திய கிழக்கு நாடுகளின் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்ட கடைசி கத்தார் விமானம் நான் பயணித்த விமானமாகத் தான் இருக்கும். சந்தோஷ் நாராயணன் அங்குள்ள (கத்தார்) எனது சகோதர சகோதரிகளின் பாதுகாப்புக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் பாதுகாப்பாக அமெரிக்கா வந்து சேர்ந்துவிட்டேன். உங்களின் அக்கறையான மெசேஜ்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று பதிவிட்டிருக்கிறார்.
அரசியலைத் தீர்மானிக்கும் பெருமுதலாளிகள்! | My Lord இயக்குநர் Raju Murugan Gen Z உரையாடல் | Open Talk
அண்ணாமலைக்கு நேர்ந்த விபரீதம், மீனாவை மோசமாக பேசும் விஜயா –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனாவை வீட்டை விட்டு அனுப்ப சொல்லி பார்வதியிடம் கேட்டார். பார்வதி முடியாது என்றார். இதனால் கோபப்பட்டு விஜயா வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா ஜாதகம் பார்த்த விஷயத்தையும், ஜோசியர் வீட்டில் விளக்கேற்ற சொல்லி பூஜை செய்ய சொன்னதையும் சொன்னார். விஜயா ஒத்துக்கொள்ளவில்லை. மீனாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார் விஜயா. ஆனால், அண்ணாமலை ஏற்றுக்கொள்ளவில்லை. முத்து- ரவி எல்லோருமே அறிவுரை சொல்லியுமே விஜயா ஏற்றுக் கொள்ளவில்லை. பின் […] The post அண்ணாமலைக்கு நேர்ந்த விபரீதம், மீனாவை மோசமாக பேசும் விஜயா – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
சேரன் எடுத்த முடிவால் உடைந்து போகும் சந்தா, நிலாவிற்கு உண்மை தெரிய வருமா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் சேரன், பாண்டியனுக்கு ஒரு நல்லது நடக்கப்போகிறது என்பதால் நான் அமைதியாக இருக்கிறேன். தயவு செய்து என்னை எதுவும் பேச வைக்காதே என்று சென்று விட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் விசேஷத்திற்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். ஆனால், பாண்டியன் மட்டும் வரவில்லை. சோழன், பாண்டியனுக்கு போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இன்னொரு பக்கம் வானதி வீட்டில் எல்லோரும் தயாராக இருந்தார்கள். வானதியின் அண்ணனுக்கு மட்டும் இந்த […] The post சேரன் எடுத்த முடிவால் உடைந்து போகும் சந்தா, நிலாவிற்கு உண்மை தெரிய வருமா? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
தங்கமயில் சொன்ன குட் நியூஸ், கோபத்தில் சரவணன் சொன்ன வார்த்தை –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்தால் எல்லா சந்தேகமும் தீர்ந்துவிடும் என்று நினைத்தார். பின் மறுநாள் காலையில் அம்முவை விஜய் ஸ்கூலுக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கு காவேரிக்கு பதில் வேறொரு டீச்சர் இருந்தார். அதை பார்த்த அம்மு, இவர் என்னுடைய கிளாஸ் மிஸ் இல்லை என்று சொல்லி உள்ளே சென்றார். விஜய், பிரின்சிபிலை சந்தித்து காவிரியின் வீட்டு அட்ரஸை கேட்டார். ஆரம்பத்தில் அவர் தர மறுத்தாலும் பின் விஜய் […] The post தங்கமயில் சொன்ன குட் நியூஸ், கோபத்தில் சரவணன் சொன்ன வார்த்தை – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
Bala: அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார் - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான். அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார். Director Bala தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு. அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க. எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.
Harris Jeyaraj: நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள் - ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள். Harris Jeyaraj இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்
Harris Jeyaraj: நான் அறிமுகப்படுத்திய 64 பேரும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள் - ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Kadhal Reset Repeat ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள். Harris Jeyaraj இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். Harris Jayaraj: ``இரு தரப்பு பாடகர்களுக்கு அவமதிப்பு நடக்குது'' - ஹாரிஸ் ஜெயராஜ்
மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - 'காதல்'பட நடிகை
‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. Kadhal Movie கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி. அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். Kadhal Malleshwari கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
மூச்சு விட முடியவில்லை; உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள் - 'காதல்'பட நடிகை
‘காதல்’, ‘வாத்தியார்’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை காதல் மல்லேஸ்வரி உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். ‘காதல்’ திரைப்படத்தில் சந்தியாவின் தாயாராக இவர் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு எனப் பல படங்களில் நடித்துவந்த இவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. Kadhal Movie கடந்த 20 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கென யாரும் இல்லாததால், திரைத்துறையினரிடம் சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார் மல்லேஸ்வரி. அந்தக் காணொளியில் ‘காதல்’ மல்லேஸ்வரி பேசியதாவது: “என்னை ‘காதல்’ மல்லேஸ்வரி எனச் சினிமாவில் அழைப்பார்கள். 'காதல்' படத்தில் சந்தியா கதாபாத்திரத்தின் தாயாராக நான் நடித்திருந்தேன். இதுவரை நான் தமிழ், தெலுங்கு என 40 படங்களில் நடித்திருக்கிறேன். Kadhal Malleshwari கவுண்டமணி, செந்தில் சாருடனும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டிற்குக்கூட வழி இல்லாமல் இருக்கிறேன். அதனால் உங்களால் முடிந்த உதவியை எனக்காகச் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார். Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?
5 வருடங்களுக்கு பின் காவிரியை சந்தித்த விஜய், உணர்வு பூர்வமான தருணம் –மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், அம்முவின் கிளாஸ் மிஸ்ஸை பார்த்தால் எல்லா சந்தேகமும் தீர்ந்துவிடும் என்று நினைத்தார். பின் மறுநாள் காலையில் அம்முவை விஜய் ஸ்கூலுக்கு அழைத்து சென்றார். ஆனால், அங்கு காவேரிக்கு பதில் வேறொரு டீச்சர் இருந்தார். அதை பார்த்த அம்மு, இவர் என்னுடைய கிளாஸ் மிஸ் இல்லை என்று சொல்லி உள்ளே சென்றார். விஜய், பிரின்சிபிலை சந்தித்து காவிரியின் வீட்டு அட்ரஸை கேட்டார். ஆரம்பத்தில் அவர் தர மறுத்தாலும் பின் விஜய் […] The post 5 வருடங்களுக்கு பின் காவிரியை சந்தித்த விஜய், உணர்வு பூர்வமான தருணம் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .
அன்பை லாரியில் அனுப்புகிறோம் - ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி
நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த 26 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமணத் தம்பதி தங்களது மகிழ்ச்சியை ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுமணத் தம்பதி நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அவர்கள் லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் போன்ற 22 நகரங்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் போடவும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள். எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எங்களுக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புகளுடனும் உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, மார்ச் 1-ஆம் தேதி, எங்கள் வாழ்வின் இந்தப் பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்வதற்காக, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை நாங்கள் அனுப்பி வைக்கிறோம். மேலும், நாடு முழுவதும் உள்ள பல கோயில்களில் அன்னதானம் வழங்க உள்ளோம். உங்கள் அனைவரின் ஆசிகளையும் நாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். சினிமா துறையைச் சேர்ந்த நண்பர்களுக்காக வரும் 4ம் தேதி ஐதராபாத்தில் இத்தம்பதி பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்து இருக்கின்றனர். இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே.!; விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
Priyanka Mohan: யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை? - பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?
சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ப்ரியங்கா மோகன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், 'வடசென்னை 2' படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், இந்நிகழ்வில் நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனவும் தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது. தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன். அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன் என்றார். அவரிடம், யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் தந்தவர், நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்றார். மேட் இன் கொரியா படத்தில்... பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
Priyanka Mohan: யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை? - பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?
சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் கலாசார நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், கல்யாணி பிரியதர்ஷன் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ப்ரியங்கா மோகன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், 'வடசென்னை 2' படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன், இந்நிகழ்வில் நடிகை சௌந்தர்யாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை எனவும் தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும் கிடையாது. லாஸ்ட் பெஞ்சும் கிடையாது. தேவைப்படும் சமயத்தில் மாறி உட்கார்ந்துகொள்வேன். கலாசார நிகழ்வுகளில் நான் பெர்ஃபார்ம் செய்திருக்கிறேன். அதே சமயம் மாணவர்களுடன் நின்று கொண்டாடவும் செய்திருக்கிறேன் என்றார். அவரிடம், யாருடைய பயோபிக்கில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் தந்தவர், நடிகை சௌந்தர்யா மேமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய பயோபிக் படத்தில் நடிக்க ஆசை என்றார். மேட் இன் கொரியா படத்தில்... பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய இயக்குநர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற காட்டான்’ வெப் சீரிஸ். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மார்ச் 27-ந்தேதி, இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. `ஆண்டவன் கட்டளை’, `கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு இந்த சீரிஸ் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம். மணிகண்டனின் கூட்டணி மீண்டும்...
’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம்
’சேயோன்’ படத்தின் கதைக்களம்: இயக்குநர் விளக்கம் ‘தாய் கிழவி’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தினை இயக்கவுள்ளார் சிவகுமார் முருகேசன். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், ‘தாய் கிழவி’ படத்தின் முதல் நாள் முதல் காட்சியினை மதுரையில் சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் ஆகியோர் பார்த்தனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவகுமார் முருகேசன் பேசும்போது, ‘நான் இயக்குநராக...
சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..!
சீமான் கருத்து மாரிசெல்வராஜின் திரைப்படங்கள் பற்றி..! இயக்குநர் மாரி செல்வராஜுக்கு சீமான் கையால் சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவ்விருதை வழங்கிய சீமான் ‘இந்த தலைமுறை படைப்பாளர்களின் சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் என் தம்பி. அவர் கையாளுகின்ற விஷயங்கள் ரொம்ப கனமானது, சாதாரண ஒருவர் என்றால் ரொம்பவும் தடுமாறி விடுவார்கள். ஆனால், நேர்த்தியாய் பிரச்சினைக்குரிய விஷயங்களை பிரச்சினை இல்லாமல் தொடுவதற்கு ஒரு முதிர்ச்சி வேண்டும். அது...
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம்
திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்? சிவகார்த்திகேயன் விளக்கம் ‘தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன், ‘திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றன. மதுரையில் ‘தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் தடைகள் யார் போடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ‘அது யார் என்று...
“வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் –நடிகர் தனுஷ்
“வடசென்னை 2 அப்டேட் குறித்து கேட்பதை தயச்செய்து நிறுத்துங்கள் – நடிகர் தனுஷ் தனது திரைப்பயண அனுபவம் பற்றி தனுஷ் கூறியுள்ள தகவல்கள் பார்ப்போம்.. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்கள் கலாச்சார விழா நடைபெற்றது. இதன் 2-ம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தனுஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் காவடி எடுக்க சொல்லி பரிகாரம் செய்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்காக ஈஸ்வரி, மோகனாவிடம் விசாரித்தார். மோகனா முதலில் தயங்கினாலும் பின் உண்மையை சொல்லி விட்டார். தமிழை வெளியே துரத்துவது போல் கனவு கண்டதால் தான் இந்த பரிகாரம் என்று தெரிந்ததும் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். இன்னொரு பக்கம் சாவித்திரி- தாமரை இருவரும் எப்படி ஆவது ராஜாங்கம் வீட்டிற்குள் வரவேண்டும் என்று புலம்பி கொண்டிருந்தார்கள். அப்போது காமேஷ் பிச்சை, […] The post வேண்டுதலின் போது மயங்கி விழுந்த அப்பத்தா, செய்வதறியாது தவித்து நிற்கும் ராஜாங்கம் குடும்பம் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

27 C