‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் எப்படி? - தனுஷின் திரை ஆதிக்கம்!
தனுஷ் நடித்துள்ள இந்தி படமான ‘தேரே இஷ்க் மெய்ன்’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்!
திரைப்பட இயக்குநர் வி.சேகர் இன்று (நவ.14) மாலை உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி.
Kaantha Movie Review | Dulquer Salmaan, Rana Daggubati, Bhagyashri Borse, Samuthirakani | Vikatan
Kaantha Movie Review | Dulquer Salmaan, Rana Daggubati, Bhagyashri Borse, Samuthirakani | Vikatan
TCDCல இதனால தான் Evict ஆனேன்...! - Actor T K Srenevasan Interview | Television | Cinema | Comedian
TCDCல இதனால தான் Evict ஆனேன்...! - Actor T K Srenevasan Interview | Television | Cinema | Comedian
Now You See Me: Now You Don’t Movie Review | Jessie Eisenberg, Morgan Freeman | Cinema Vikatan
Now You See Me: Now You Don’t Movie Review | Jessie Eisenberg, Morgan Freeman | Cinema Vikatan
மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்!
திரைப்பட இயக்குநர் வி.சேகர் இன்று (நவ.14) மாலை உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
சோழன் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான நிலா, சேரன் திருமணம் நடக்குமா? அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் நிலா கோபப்பட்டு சோழனை அங்கிருந்து அழைத்துச் சென்றார். அதற்குப்பின் வீட்டிற்கு நிலா-சோழன் இருவரும் வந்து விட்டார்கள். பின் தாங்கள் வாங்கிய பொருள்களை எல்லாம் சுத்தம் செய்து அடுக்கி வைத்தார்கள். இதை பார்த்து சேரனுக்கு சந்தோசமாக இருக்கிறது. அதற்குப்பின் மீண்டும் வானதி, பாண்டியனுக்கு போன் செய்து சண்டை வாங்கினார். கோபத்தில் பாண்டியன், இனிமேல் எனக்கு போனை செய்து விடாதே என்றார். வீட்டிற்கு தேவையான பொருள்களை எல்லாம் நிலா தன்னுடைய காசில் […] The post சோழன் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ச்சியான நிலா, சேரன் திருமணம் நடக்குமா? அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .
மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’.
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர்.
துல்கர் சல்மானின் ‘காந்தா’படம் கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ
தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் துல்கர் சல்மான். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் படம் காந்தா. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீபோஸ், ராணா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் செல்வா இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம். கதைக்களம்: படத்தில் தமிழகமே கொண்டாடும் ஒரு நாயகனாக துல்கர் சல்மான் இருக்கிறார். அவரை இந்த […] The post துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ appeared first on Tamil Behind Talkies .
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர்.
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
பிரபல திரைப்பட இயக்குநர் வி.சேகர் காலமானார்!
திரைப்பட இயக்குநர் வி.சேகர் இன்று (நவ.14) மாலை உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73.
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர்.
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி
மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தினை கடைசியாக இயக்கியிருந்தார் மகிழ் திருமேனி.
மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா!
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாகவும் ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா இணைந்து ‘பராசக்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளனர்.
இதனால்தான் நடிப்பதில்லை; சினிமாவில் நான் இன்னொரு ரவுண்ட் வருவேன் -ரோஜா நெகிழ்ச்சி
12 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வருகிறார் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரோஜா கடைசியாக 2015-ம் ஆண்டு ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் `என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்குப் பிறகு திரைத்துறையிலிருந்து விலகிய ரோஜா அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆந்திர மாநில ஜெகன் மோகன் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். லெனின் பாண்டியன் படத்தில் ரோஜா Andhra: ``அவர்க்கு பைத்தியம் பிடிச்சிருச்சு'' - பவன் கல்யாண் மீது முன்னாள் அமைச்சர் ரோஜா காட்டம் தற்போது அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் `லெனின் பாண்டியன்' படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா. இவர் இப்படத்தில் 'சந்தானம்' என்கிற வயதான முதியவர் கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் ரோஜா, ரொம்ப வருஷத்துக்குப் பிறகு சினிமா நிகழ்ச்சிகளில் பேசுவதும் சந்தோஷமாக இருக்கு. மீண்டும் சினிமாவில் முதல் படம் நடிப்பது போல இருக்கு. அரசியலில் பிஸியாக இருந்து கொண்டு சினிமாவில் நடித்தால் என்னால் தேதிகள் மாற்றம், தாமதம் ஏற்படும் என்பதால் நடிக்கமாலே இருந்தேன். லெனின் பாண்டியன் படம் சுப்புசார் இந்தப் படத்தில் நடிக்கச் சொல்லி கேட்டபோது, 'வேண்டாம் சார் நான் அரசியலில் கவனம் செலுத்திட்டு இருக்கேன். இப்போ நடிக்கிறது இல்ல'னு சொல்லிட்டேன். அவர், 'கதையைக் கேட்டுட்டு முடிவு பண்ணுங்க'னு சொன்னார். கதையை கேட்டதும் எனக்குப் பிடித்துவிட்டதால் இந்தப் படத்தில் நடித்தேன். கங்கை அமரன் சாரும் நானும் ஜோடியாக நடித்திருக்கிறோம். கங்கை அமரன் சார் அடிக்கடி, 'நா உங்களோட பெரிய ரசிகன்'னு சொல்லிட்டு, பாட்டு பாடிட்டே இருப்பார். சிவாஜி சார் பேரன் தர்ஷன் கணேஷ் பெரிய குடும்பத்தில் இருந்து வந்த எண்ணமில்லாமல், தன்னடக்கத்துடன் இருந்தார். ரோஜா BB Tamil 9: உனக்கு எந்த அருகதையும் இல்லை - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு! எல்லாரும் தனித்தனியாக கேரவனில் உட்கார்ந்து இருக்காமல், ஒன்றாக சேர்ந்து உரையாடி நடித்திருக்கிறோம். அதனால், இப்படமும் ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்தப் படம் மூலமாக எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் நிச்சயம் சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வருவேனு நினைக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!
இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை. மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக முதலில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்தவர் பின்பு பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பாக்யராஜிடமும் வி.சேகர் பணியாற்றினார். பிறகு டைரக்ஷன் பக்கம் வந்தவருக்கு முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. V Sekhar மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார். டைரக்ஷன் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் எனப் பல அவதாரங்களையும் வி.சேகர் எடுத்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Director V Sekar: பிரபல இயக்குநர் வி.சேகர் காலமானார்!
இயக்குநர் வி.சேகர் காலமானார். அவருக்கு வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்தார். V Sekhar இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'விரலுக்கேத்த வீக்கம்' உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி பெயர் போனவர் வி.சேகர். நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணர்த்த தவறியதில்லை. மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் படத்தொகுப்பாளர் லெனினிடம் உதவியாளராக முதலில் பணிக்குச் சேர்ந்தார். அங்கிருந்தவர் பின்பு பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து பாக்யராஜிடமும் வி.சேகர் பணியாற்றினார். பிறகு டைரக்ஷன் பக்கம் வந்தவருக்கு முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. V Sekhar மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினார். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தவருக்குப் பெரும் வெற்றிகள் கிடைத்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடர்களையும் இவர் இயக்கியிருக்கிறார். டைரக்ஷன் தாண்டி தயாரிப்பாளர், நடிகர் எனப் பல அவதாரங்களையும் வி.சேகர் எடுத்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’.
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர்.
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’.
கிரிஷை வைத்து பிளாக் மெயில் பண்ணும் ரோகினி, உண்மையை சொன்னாரா மீனா –சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சாமியாடி மீனாவை தேடி வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது சாமியாடி, ரோகிணியை பார்த்து முறைத்தார். பின் மீனாவைப் பார்த்து இங்கு இருக்காதே, கிளம்பி விடு, அவளை கூட்டிட்டு போ என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தார். இதனால் மீனாவிற்கு இன்னும் பயமாகிறது. பாட்டியுமே என்ன நடக்கப்போகிறதோ என்று கவலையில் இருந்தார். அதற்குப் பின் மறுநாள் காலையில் எல்லோரும் தீபாவளிக்காக தயாராகி கோவிலுக்கு சென்றார்கள். இன்னொரு பக்கம் தன்னுடைய கணவருக்கு திதி கொடுப்பதற்காக […] The post கிரிஷை வைத்து பிளாக் மெயில் பண்ணும் ரோகினி, உண்மையை சொன்னாரா மீனா – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும் குழந்தைகள் சினிமா!
கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) 'தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?' என்கிற யோசனை தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார். கிணறு விமர்சனம் | Kinaru Review சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் 'கிணறு' படத்தின் கதை. கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வருகிறார் விவேக் பிரசன்னா. நடிப்பிலும் கொஞ்சம் காற்றை அதிகமாகவே அடைத்து விடுகிறார். அதேபோல பாட்டியிடமும் இயக்குநர் இன்னும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம். எழில்மிகு கிராமத்தின் அழகைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் வெங்கடேஷ். ஆனால் உரையாடல்கள் வருகிற இடத்தில் இடம்பெறும் காட்சிக்கோணங்கள், ஒவ்வொருவரும் பேச இடைவெளி விட்டும் டிராமா பாணியிலான ஸ்டேஜிங் தொக்கி நிற்கிறது. கிணறு விமர்சனம் | Kinaru Review இது படத்தின் யதார்த்த தன்மையைக் குறைக்கிறது. ஃபீல் குட் இசையைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார் புவனேஷ் செல்வநேசன். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் கௌதம் ராஜ் கே.எஸ். சுற்றலில் விடும் இறுதிக்காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! குழந்தைகள் உலகத்தையும் அவர்களுக்குள் இருக்கும் பாசாங்கற்ற தன்மையையும் ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்திருப்பவர், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறியிருக்கிறார். ஓர் எல்லைக்குமேல் படம் சுவாரஸ்யத்தை இழந்துவிடுகிறது. கிளைக்கதையாக வருகிற பஞ்சர் ஒட்டுபவரின் கதையும், மாமாவின் நில ஆசையும் மிகவும் மேலோட்டமாகவே அணுகப்பட்டிருக்கின்றன. கிணறு விமர்சனம் | Kinaru Review மேலும் இறுதிக்காட்சி எந்த விதத்திலும் தர்க்கரீதியாக எழுதப்படவில்லை. அதேபோல குழந்தைகள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகக் காட்சிப்படுத்திய விதமும் அவசியமற்றதாகவே தெரிகிறது. மொத்தத்தில் சிறுவர்களின் கியூட் நடிப்பினால் பாதி கிணற்றை நாம் தாண்டினாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மீதி கிணற்றைத் தாண்டுவது சிரமமாகிப் போகிறது. What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் எவை?
கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும் குழந்தைகள் சினிமா!
கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) 'தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?' என்கிற யோசனை தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார். கிணறு விமர்சனம் | Kinaru Review சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் 'கிணறு' படத்தின் கதை. கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வருகிறார் விவேக் பிரசன்னா. நடிப்பிலும் கொஞ்சம் காற்றை அதிகமாகவே அடைத்து விடுகிறார். அதேபோல பாட்டியிடமும் இயக்குநர் இன்னும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம். எழில்மிகு கிராமத்தின் அழகைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் வெங்கடேஷ். ஆனால் உரையாடல்கள் வருகிற இடத்தில் இடம்பெறும் காட்சிக்கோணங்கள், ஒவ்வொருவரும் பேச இடைவெளி விட்டும் டிராமா பாணியிலான ஸ்டேஜிங் தொக்கி நிற்கிறது. கிணறு விமர்சனம் | Kinaru Review இது படத்தின் யதார்த்த தன்மையைக் குறைக்கிறது. ஃபீல் குட் இசையைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார் புவனேஷ் செல்வநேசன். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் கௌதம் ராஜ் கே.எஸ். சுற்றலில் விடும் இறுதிக்காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! குழந்தைகள் உலகத்தையும் அவர்களுக்குள் இருக்கும் பாசாங்கற்ற தன்மையையும் ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்திருப்பவர், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறியிருக்கிறார். ஓர் எல்லைக்குமேல் படம் சுவாரஸ்யத்தை இழந்துவிடுகிறது. கிளைக்கதையாக வருகிற பஞ்சர் ஒட்டுபவரின் கதையும், மாமாவின் நில ஆசையும் மிகவும் மேலோட்டமாகவே அணுகப்பட்டிருக்கின்றன. கிணறு விமர்சனம் | Kinaru Review மேலும் இறுதிக்காட்சி எந்த விதத்திலும் தர்க்கரீதியாக எழுதப்படவில்லை. அதேபோல குழந்தைகள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகக் காட்சிப்படுத்திய விதமும் அவசியமற்றதாகவே தெரிகிறது. மொத்தத்தில் சிறுவர்களின் கியூட் நடிப்பினால் பாதி கிணற்றை நாம் தாண்டினாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மீதி கிணற்றைத் தாண்டுவது சிரமமாகிப் போகிறது. What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் எவை?
கிணறு விமர்சனம்: யதார்த்தமான எழுத்து, ஆனா மேக்கிங்? பாதி கிணற்றை மட்டுமே தாண்டும் குழந்தைகள் சினிமா!
கோடை விடுமுறையில் குதூகலமாக ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கும் நான்கு சிறுவர்களை, அக்கிணற்றின் உரிமையாளர் வந்து அடித்து வெளுக்கிறார். இதனால், சிறுவர்களில் ஒருவரான பெத்தப்பனுக்கு (கனிஷ்குமார்) 'தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஏன் கிணறு வெட்டக் கூடாது?' என்கிற யோசனை தோன்றுகிறது. ஆனால் ஏற்கனவே தன் மகளை தண்ணீரில் பலி கொடுத்த பாட்டி, பேரனின் ஆசைக்குத் தடையாக இருக்கிறாள். இதற்கு நடுவே அவனது மாமா, பாட்டியின் நிலத்தை விற்க குறியாக நிற்கிறார். கிணறு விமர்சனம் | Kinaru Review சிறுவர்கள் இதற்கு மத்தியில் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆசையில் வென்றார்களா என்பதே குழந்தைகள் தினத்தன்று வெளியாகியிருக்கும் 'கிணறு' படத்தின் கதை. கனிஷ்குமார், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன், மனோஜ் கண்ணன் என நான்கு சுட்டிகளுமே அருமையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக பாட்டியிடம் சண்டை போடுவதும், குற்ற உணர்வில் அழுவதுமான இடங்களில் கனிஷ்குமார் கவனிக்க வைக்கிறார். காந்தா விமர்சனம்: ஆச்சர்யமூட்டும் துல்கர் - சமுத்திரக்கனி கூட்டணி; முழுமையான திரையனுபவமாகிறதா படம்? கிளைக்கதையாக நடமாடும் பஞ்சர் கடையாக டிவிஎஸ் 50யில் வலம் வருகிறார் விவேக் பிரசன்னா. நடிப்பிலும் கொஞ்சம் காற்றை அதிகமாகவே அடைத்து விடுகிறார். அதேபோல பாட்டியிடமும் இயக்குநர் இன்னும் நல்ல நடிப்பை வாங்கியிருக்கலாம். எழில்மிகு கிராமத்தின் அழகைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் வெங்கடேஷ். ஆனால் உரையாடல்கள் வருகிற இடத்தில் இடம்பெறும் காட்சிக்கோணங்கள், ஒவ்வொருவரும் பேச இடைவெளி விட்டும் டிராமா பாணியிலான ஸ்டேஜிங் தொக்கி நிற்கிறது. கிணறு விமர்சனம் | Kinaru Review இது படத்தின் யதார்த்த தன்மையைக் குறைக்கிறது. ஃபீல் குட் இசையைக் கொடுக்க முற்பட்டிருக்கிறார் புவனேஷ் செல்வநேசன். ஆனால், சில இடங்களில் இசைக்கும் காட்சிக்கும் சம்பந்தமில்லாமல் வாத்தியங்கள் தாளம் போட்டுக்கொண்டிருக்கின்றன. படத்தொகுப்பாளர் கௌதம் ராஜ் கே.எஸ். சுற்றலில் விடும் இறுதிக்காட்சிகளுக்கு இன்னும் கத்தரி போட்டிருக்கலாம். Dude Review: `இது வெடிக்கிற 10000 வாலா!' கமெர்சியல் சினிமாவில் சமூக கருத்தும் சொல்லும் ட்யூட்! குழந்தைகள் உலகத்தையும் அவர்களுக்குள் இருக்கும் பாசாங்கற்ற தன்மையையும் ஒரு கிணற்றைச் சுற்றி கதையமைத்து காட்ட முற்பட்டிருக்கிறார் இயக்குநர் ஹரிகுமரன். சிறுவர்களை நன்றாக நடிக்க வைத்திருப்பவர், திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறியிருக்கிறார். ஓர் எல்லைக்குமேல் படம் சுவாரஸ்யத்தை இழந்துவிடுகிறது. கிளைக்கதையாக வருகிற பஞ்சர் ஒட்டுபவரின் கதையும், மாமாவின் நில ஆசையும் மிகவும் மேலோட்டமாகவே அணுகப்பட்டிருக்கின்றன. கிணறு விமர்சனம் | Kinaru Review மேலும் இறுதிக்காட்சி எந்த விதத்திலும் தர்க்கரீதியாக எழுதப்படவில்லை. அதேபோல குழந்தைகள் கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகக் காட்சிப்படுத்திய விதமும் அவசியமற்றதாகவே தெரிகிறது. மொத்தத்தில் சிறுவர்களின் கியூட் நடிப்பினால் பாதி கிணற்றை நாம் தாண்டினாலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் மீதி கிணற்றைத் தாண்டுவது சிரமமாகிப் போகிறது. What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் எவை?
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்.
BB Tamil 9: உனக்கு எந்த அருகதையும் இல்லை - விஜே பார்வதி - கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!
இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி. துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு. பிக் பாஸ் கனி BB Tamil 9: ஒருவருடன் பழகிவிட்டால், அந்த உறவை முறிப்பது ரொம்ப கஷ்டம் - மனம் திறக்கும் துஷார்! சரி, அதோடு முடிந்தது என்று பார்த்தால் இன்றைய எபிசோடில் கனியிடமும் வம்பிழுத்து வைத்திருக்கிறார். தான் பேசுவதுதான் சரி, தன்னை யாரும் மிஞ்சி விடக்கூடாது என்பதை தலையில் ஏற்றிக் கொண்டு, எதிரே யார் வந்தாலும் தனது லவுடு ஸ்பீக்காரை ஆன் செய்து விடுகிறார் விஜே பார்வதி. சமையல் வேலை செய்ய சீக்கிரம் வாருங்கள் எனக் கனி கூப்பிட்டதற்காக, நான் 5 நிமிஷம் பேசுதுதாலதான் சமையல் வேலை நின்னுடுச்சானு குதர்க்கமாக விஜே பார்வதி, கனியிடம் கத்தி, நீங்க உங்க சிறைக்குப் போங்கனு கூச்சலிடுகிறார். காண்டான கனி, இது என் வீடு என்னை வெளியே போகச் சொல்ல உனக்கு அருகதை இல்லை என்று பதிலுக்குப் போட்டிப் போட்டு கனி கத்த, பிக் பாஸ் வீடே இரைச்சலாகி, எரிச்சலானது. பிக் பாஸில் சண்டைகளும் சர்ச்சைகளும் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும்தான். ஆனால் தேவையில்லாத சண்டைகளால் கத்திக் கொண்டு பார்வதி ஏற்படுத்தும் இரைச்சல் எபிசோடையே இரைச்சலாக்குகிறது.
ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!
காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.
ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!
காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்.
முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’.
‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் மிளிரும் பீரியட் டிராமா எப்படி?
துல்கர் சல்மானின் கதைத் தேர்வுகள் எப்போதுமே நம்பிக்கை அளிப்பவை. அவ்வப்போது சில சறுக்கல் இருந்தாலும் அடுத்த படத்திலேயே அதை சரிசெய்யும் விதமான வெரைட்டியான கதைகளை தொடர்ந்து கொடுத்து வருபவர்.
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை விரும்புவதில்லை: ஆண்ட்ரியா
நடிகர்கள் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் விரும்புவதில்லை என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். விகர்ணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்க்’.
சொந்தமாக மளிகை கடை தொடங்க இருக்கும் பழனி, பாண்டியன் எடுத்த முடிவு –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் முத்துவேல், உனக்கு கடையை ஏற்பாடு செய்து விட்டோம். தீபாவளி பண்டிகை முடிந்த உடனே கடைக்கு நீ செல் என்றார். பழனி வேண்டாம் என்று சொல்லியுமே முத்துவேல் கேட்கவில்லை. பின் பழனியை தனியாக அழைத்து சென்ற காந்திமதி, சுகன்யாவிற்கு என்று தனி மரியாதை வேண்டும். நான் மாப்பிள்ளை கோமதியிடம் பேசுகிறேன் என்றார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன், வாக்கெடுப்புக்காக எல்லோருடைய ஆதார் […] The post சொந்தமாக மளிகை கடை தொடங்க இருக்கும் பழனி, பாண்டியன் எடுத்த முடிவு – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!
காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.
முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’.
தாமரைக்கு ரூட்டு விடும் போஸ், தமிழ் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான சேது –சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காவியா, உடனடியாக ஜூஸ் கடைக்கு வர சொன்னார். இதனால் போஸ், துண்ட காணோம், துணியை காணோம் என்று உளுந்து அடித்துக் கொண்டு ஓடினார். பின் போன இடத்தில் காவியா, கண்களில் மட்டும் தான் பேசணும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும் என்றெல்லாம் நிறைய கண்டிஷன் போட்டார். அதற்குப்பின் சேது, போஸ் பொண்டாட்டி தாசன் ஆக மாறிக்கொண்டு இருக்கிறார் என்றெல்லாம் கிண்டல் செய்தார். இதை கேட்ட தமிழ், ஒரு காலத்தில் […] The post தாமரைக்கு ரூட்டு விடும் போஸ், தமிழ் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சியான சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
Mammootty: ''அதற்கு மம்மூட்டியை பரிந்துரைத்தது ப்ரித்விராஜ்தான்! - பகிர்கிறார் இயக்குநர்
மம்மூட்டியின் 'களம்காவல்' திரைப்படம் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ஜிதின் கே ரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் மம்மூட்டியுடன் நடிகர் விநாயகனும் முக்கியக் கேரக்டரில் நடித்திருக்கிறார். Prithiviraj Sukumaran மம்மூட்டி - விநாயகன் என இருவர் நடித்திருக்கும் கதாபாத்திரமும் படத்திற்கு மிக முக்கியமான பலம் என்பதால் முதலில் விநாயகன் நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜை நடிக்க வைக்க முயற்சிகள் செய்திருக்கிறார் இயக்குநர் ஜிதின் கே ரோஸ். ஆனால், சில விஷயங்களால் அப்போது நடக்காமல் போனதாகவும் இயக்குநர் தெரிவித்திருக்கிறார். 'களம்காவல்' படத்தின் ப்ரோமோஷனுக்காக மலையாள யூட்யூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் இயக்குநர் ஜிதின் ரோஸ், 'களம்காவல்' திரைப்படம் இரு வலுவான கதாபாத்திரங்களுக்கு சம அளவில் இடம் கொடுக்கும் கதை. விநாயகன் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்காக பிரித்விராஜுக்கு கதையைச் சொன்னபோது, மற்றொரு ரோலுக்கு மம்மூட்டிக்கு பொருத்தமாக இருப்பார் என்று அவர் பரிந்துரைத்தார். Mamooty - Kalamkaval அவர் சொன்ன விஷயம்தான் ஏற்கனவே எங்கள் மனதிலும் இருந்தது. ஆனால், அப்போது எம்புரான் மற்றும் பிற படங்களால் பிரித்விராஜ் பிஸியாக இருந்ததால், வேறு விருப்பங்களைத் தேட வேண்டியிருந்தது. பின்னர் அந்த ரோலுக்கு விநாயகனை பரிந்துரைத்தது மம்மூட்டிதான். எனக் கூறியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!
காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்.
முடிவுக்கு வந்தது ‘மனுஷி’ விவகாரம்: வெற்றிமாறன் தகவல்
‘மனுஷி’ தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்திருப்பதாக வெற்றிமாறன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மனுஷி’.
நாட்டாமை சாதிப்படமா? எவன் சொன்னா? –டென்ஷனில் கொந்தளித்த நடிகர் சரத்குமார், வைரலாகும் வீடியோ
சாதிய படங்கள் தொடர்பான கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் சரத்குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. மேலும், தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் கலக்கி கொண்டு வருகிறார். இவர் சினிமாவை தாண்டி அரசியல்வாதியாகவும் கலக்கி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சரத்குமாரிடம் பைசன் படம் […] The post நாட்டாமை சாதிப்படமா? எவன் சொன்னா? – டென்ஷனில் கொந்தளித்த நடிகர் சரத்குமார், வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .
November Releases: 'இந்த மாசம் செம்ம டிரீட் இருக்கு’ - வரிசைக் கட்டி நிற்கும் நவம்பர் ரிலீஸ் படங்கள்
இந்தாண்டு ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட பல படங்கள், வருட இறுதி வந்துவிட்டதால் இப்போது அடுத்தடுத்து ரிலீஸ் ரேஸுக்கு தயாராகி வருகின்றன. எப்போதுமே ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முன்பே கணக்கிட்டு அதற்கேற்ப பிசினஸ் தொடங்கி அத்தனை வேலைகளையும் கவனித்து வருவார்கள். அப்படி இந்தாண்டுக்கு திட்டமிட்டப் பல படங்கள் இப்போது அடுத்தடுத்து ரிலீஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காந்தா | Kaantha கடந்த வாரம் கிட்டதட்ட 7 தமிழ் திரைப்படங்களில் வெளியாகி இருந்தது. இந்த வாரம் 'காந்தா' உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதத்திலேயே அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கிறது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா... நவம்பர் 21 ரிலீஸ்: மாஸ்க்: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் வெளியாகிறது. கவினுக்கு கடந்த மாதம் 'கிஸ்' திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே அவர் நடிக்கும் மற்றொரு படம் வெளியாகிறது. மிடில் க்ளாஸ்: அக்செஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், முனீஸ்காந்த், விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. காமெடியனாக இத்தனை ஆண்டுகள் நம்மை எண்டர்டெயின் செய்த நடிகர் முனீஸ்காந்த் இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியிருக்கிறார். Mask Movie தீயவர் குலை நடுங்க: அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் தினேஷ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தத் திரைப்படங்களைத் தாண்டி பூர்ணிமா ரவி நடித்திருக்கும் 'எல்லோவ்' திரைப்படமும் 'இரவின் விழிகள்' திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நவம்பர் 28 ரிலீஸ்: ரிவால்வர் ரீட்டா: கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படமும் இம்மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. டார்க் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஜே.கே. சந்துரு இயக்கியிருக்கிறார். Revolver Rita இந்தியன் பீனல் லா (ஐ.பி.எல்): டிடிஎஃப் வாசன், கிஷோர், அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படங்களைத் தாண்டி தனுஷ் பாலிவுட்டில் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' படமும் 28-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மம்மூட்டியின் 'களம்காவல்' படமும் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நீங்கள் எந்தப் படத்திற்கு வெயிட்டிங்! கமெண்ட் பண்ணுங்க மக்களே..!
November Releases: 'இந்த மாசம் செம்ம டிரீட் இருக்கு’ - வரிசைக் கட்டி நிற்கும் நவம்பர் ரிலீஸ் படங்கள்
இந்தாண்டு ரிலீஸுக்கு ப்ளான் செய்யப்பட்ட பல படங்கள், வருட இறுதி வந்துவிட்டதால் இப்போது அடுத்தடுத்து ரிலீஸ் ரேஸுக்கு தயாராகி வருகின்றன. எப்போதுமே ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை முன்பே கணக்கிட்டு அதற்கேற்ப பிசினஸ் தொடங்கி அத்தனை வேலைகளையும் கவனித்து வருவார்கள். அப்படி இந்தாண்டுக்கு திட்டமிட்டப் பல படங்கள் இப்போது அடுத்தடுத்து ரிலீஸுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. காந்தா | Kaantha கடந்த வாரம் கிட்டதட்ட 7 தமிழ் திரைப்படங்களில் வெளியாகி இருந்தது. இந்த வாரம் 'காந்தா' உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதத்திலேயே அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கிறது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போமா... நவம்பர் 21 ரிலீஸ்: மாஸ்க்: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாஸ்க்' திரைப்படம் வெளியாகிறது. கவினுக்கு கடந்த மாதம் 'கிஸ்' திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஒரு மாதத்திலேயே அவர் நடிக்கும் மற்றொரு படம் வெளியாகிறது. மிடில் க்ளாஸ்: அக்செஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், முனீஸ்காந்த், விஜயலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. காமெடியனாக இத்தனை ஆண்டுகள் நம்மை எண்டர்டெயின் செய்த நடிகர் முனீஸ்காந்த் இப்படத்தில் கதையின் நாயகனாக களமிறங்கியிருக்கிறார். Mask Movie தீயவர் குலை நடுங்க: அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் தினேஷ் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார். இந்தத் திரைப்படங்களைத் தாண்டி பூர்ணிமா ரவி நடித்திருக்கும் 'எல்லோவ்' திரைப்படமும் 'இரவின் விழிகள்' திரைப்படமும் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நவம்பர் 28 ரிலீஸ்: ரிவால்வர் ரீட்டா: கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' திரைப்படமும் இம்மாதம் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. டார்க் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஜே.கே. சந்துரு இயக்கியிருக்கிறார். Revolver Rita இந்தியன் பீனல் லா (ஐ.பி.எல்): டிடிஎஃப் வாசன், கிஷோர், அபிராமி ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படமும் வருகிற 28-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படங்களைத் தாண்டி தனுஷ் பாலிவுட்டில் நடித்திருக்கும் 'தேரே இஷ்க் மெயின்' படமும் 28-ம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மம்மூட்டியின் 'களம்காவல்' படமும் வருகிற 27-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் நீங்கள் எந்தப் படத்திற்கு வெயிட்டிங்! கமெண்ட் பண்ணுங்க மக்களே..!
ஆங்கிலத்தில் திருக்குறள் ஆவணப்படம்!
காலம், நிலம் ஆகியவற்றைக் கடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைப் பற்றி, ‘The ageless wisdom of the Indian poet and philosopher Thiruvalluvar’ என்கிற ஆவணப்படம், ஆங்கிலம், தமிழ், இந்தி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்.
BB TAMIL 9:DAY 39: ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ -பிக் பாஸ் டெக்னிக்; ரணகளமான ரேங்கிங் டாஸ்க்
பிக் பாஸ் பாருவின் ரசிகர் போல. பாரு சொல்லும் விஷயங்களையெல்லாம் டாஸ்க்கில் நுழைத்து விடுகிறார். பல எபிசோடுகளுக்கு முன்பே கனியை ‘ராஜமாதா’ என்று பாரு கிண்டலடிக்க, அதே பாத்திரம் கனிக்கு ராஜா - ராணி டாஸ்க்கில் கிடைத்தது. விக்ரமை ‘பாணபத்திர ஓணாண்டி’ என்று பாரு கிண்டலடிக்க, அவருக்கு புலவர் பாத்திரம் கிடைத்தது. இதை விட முக்கியமான விஷயம், பாருவிற்கு கண்ணில் அடிபட்ட பின்புதான், ‘இன்ஸூரன்ஸ்’ விளம்பரம் உள்ளே வந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 39 ‘எனக்கு ராஜா வேஷம் கொடுத்துட்டாங்கன்னு எஃப்ஜேக்கு வயித்தெரிச்சல், பொறாமை’ என்று பதவி போன கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் திவாகர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று பாரு அசந்தர்ப்பமாக தத்துவம் சொல்ல “நீ போ.. நீயும்தான் கேம் ஆடறே.. ஆனா அதுல நோ்மை இருக்கணும்.. நான் சொல்ற விஷயங்களையெல்லாம் காப்பியடிச்சு சொல்லி நீ பேர் வாங்கிக்கற” என்று மூச்சு விடாமல் பாருவை எதிர்த்துப் பேசி பாருவின் வாயையே அடைக்கும் சாதனையைச் செய்தார் திவாகர். (சரியான ஜோடி!) BB TAMIL 9:DAY 39 “சரிப்பா.. நீதான்.. எல்லாம்.. நீதான் டைட்டில் வின்னரு.. நீதான் ராஜா.. நீ சொல்றது சரி.. ஓகேவா?” என்று சர்காஸ கோபத்தில் பாரு சொன்னதெல்லாம் ஒருவகையில் அவருக்கே பொருந்திப் போனது. இரண்டு டாஸ்க்கிலும் வெற்றி பெற்றதால் தர்பீஸ் ராஜ்ஜியத்திற்கு இரண்டு வைரக்கற்கள் பரிசாகக் கிடைத்தன. (பத்திரமா எடுத்து வையுங்க.. கற்கண்டுன்னு நெனச்சு அதையும் எடுத்து தர்பீஸ் சாப்ட்றப் போறாரு.. - வினோத் கமெண்ட்!). தீர்ப்பு சொல்வதில் பல்டியடித்த கண்ணழகி பாரு டாஸ்க் ஆரம்பம். ‘ராணியைப் புகழ்ந்து அரசவை நிகழ்வை ஆரம்பிப்போம்’ என்றார் ராஜமாதா. எதிர் டீமைப் பார்த்து இடி முழங்கிய குரலில் சிரித்தார் திவாகர். ‘வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி’ என்று பாட்டால் கவுண்ட்டர் கொடுத்தார் வினோத். “எங்களது மன்னரின் சிரிப்பே ஒரு வைரக்கல். ஆனால் நீங்கள் அமைச்சராக வைத்திருப்பது ஒரு பாறாங்கல்” என்று வினோத்தின் கிண்டல்கள் தொடர்ந்தன. அரோரா vs திவாகர் வழக்கு விசாரணை தொடர்ந்தது. நேற்று கொடுத்த தீர்ப்பை அப்படியே மாற்றி ‘இருவருமே சிறைக்குச் செல்ல வேண்டும்’ என்று அநியாயமான தீர்ப்பை வழங்கினார் அரசி பாரு. வினோத்தை நோக்கி திவாகர் தவறாகப் பேசியதைத்தான் அரேரா ஆட்சேபித்தார். அதற்காக அரோராவையும் ‘ஏய்.. ‘ என்று ஆரம்பித்து மோசமாக பேசினார் திவாகர். BB TAMIL 9:DAY 39 ஆக.. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தவறும் திவாகர் மீது இருக்க, இருவருக்கும் தண்டனை என்று பாரு அறிவிப்பது அநியாயமான தீர்ப்பு. திவாகரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சேஃப் கேம் மாதிரி தெரிகிறது. “என் மீது வைத்தால் புரட்சி வெடிக்கும்” என்று சிணுங்கினார் அரோரா (அத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்களோ?!) பாரு ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை இதற்கிடையில் சாண்ட்ராவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திவாகர் தடுக்க முயல, அவர் அய்யோவென்று அலற, பிரஜின் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து சாண்ட்ராவை மீட்டார். ‘இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று எதிரியின் நாட்டில் தஞ்சம் புகுந்தார் அரோரா. ‘ராமர் இருக்கும் இடமே, சீதைக்கு அயோத்தி’ என்கிற பாலிசியில் சாண்ட்ராவும் எதிர் டீமிற்கு ஷிஃப்ட் ஆனார். ‘எதிர் நாட்டிற்கு தளபதி சாண்ட்ரா சென்று விடுவாரோ என்றுதான் அவரைப் பிடித்தேன்’ என்று திவாகர் காரணம் சொல்ல. அவருக்குக் கொடுமையான தண்டனையை வழங்கினார் அரசி பாரு. ஆம், அமைச்சரின் வாயில் டேப் போட்டு ஒட்டப்பட்டது. (இது திவாகருக்குத் தண்டனையாக இருக்கலாம். பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல வெகுமதி!). “அவருக்குத் தெரிந்தது பேசறது மட்டும்தான். அதையும் மூடி விட்டீர்களா.. கிருஷ்ணன் வெண்ணைய்யைத் தின்றது போல், இந்த அமைச்சர் தாரை ஊற்றி குடித்து விட்டது போல் இருக்கிறது” என்று கறுப்பு நிற டேப்பை கிண்டலடித்தார் வினோத். BB TAMIL 9:DAY 39 மாறி மாறி உருவக்கேலி செய்யும் திவாகர் - வினோத் ‘எங்களது நாடகத்தை ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி விட்டு வருகிறேன்’ என்று திவாகரை ஓடிச் சென்று வணங்கினார் வினோத். இவர் செய்யும் கிண்டல்கள் சமயங்களில் ரசிக்க வைத்தாலும் சில சமயங்களில் உருவக்கேலியாக அமைந்து விடுவது கண்டிக்கத்தக்கது. என்றாலும் திவாகர் சும்மா இருப்பாரா? பதிலுக்கு ‘கா.. கா’ என்று கத்தி வினோத்தின் நிறத்தைக் கிண்டலடித்தார். கண்டுகொண்டேன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரஜினும் திவ்யாவும் நடித்துக் காட்டினார்கள். பிரஜின் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் தவித்தார் திவ்யா. அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பிளாக்ஸ் கொண்டு கோட்டையைக் கட்டும் போட்டி. ஒரு அணி கட்டும் போது எதிர் அணி பந்துகளை அடிப்பதின் மூலம் அவற்றைக் கலைக்க வேண்டும். வழக்கம் போல் கச்சா முச்சாவென்று நடந்து முடிந்தது. ஒரு கட்டத்தில், தன் சொந்த அணிக்குப் பாதகமாக இருந்தாலும் நோ்மையான பதிலை சபரி சொல்ல, “அப்படியெல்லாம் சொல்லாத என்று கத்தினார் திவாகர். ‘ரீகேம் வேண்டும்’ என்று நடுவர்களில் ஒருவரான பாரு சொல்ல, ‘தேவையில்லை’ என்றார் இன்னொரு நடுவர் விக்ரம். இடையில் புகுந்த பிக் பாஸ் ‘மீண்டும் ஆட்டம்…..’ என்று இடைவெளி விட துள்ளிக் குதிப்பதற்குத் தயாராக இருந்தார் பாரு. “கிடையாது’ என்று பிக் பாஸ் வாக்கியத்தை முடிக்க, சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை மாதிரி சோர்ந்து போனார் பாரு, (அப்படி என்ன அவசரம்?!) கோட்டை கட்டும் டாஸ்க்கில், தர்பீஸ் அணி கோட்டை விட்டதால் கானா அணி வெற்றி பெற்றது. என்றாலும் முந்தைய இரண்டு போட்டிகளிலும் தர்பீஸ் ராஜ்ஜியமே வெற்றி என்பதால் இந்த டாஸ்க்கில் அவர்களே வெற்றி. இவர்களில் ஒருவர் வீட்டு தல டாஸ்க்கில் பங்கு பெறலாம். BB TAMIL 9:DAY 39 ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ - பிக் பாஸ் டெக்னிக் பரிசு கிடைக்கப் போகிறது என்றதும் எதிர் அணிக்குத் தாவிச் சென்றவர்கள் எல்லாம் திரும்பினார்கள். “அதையெல்லாம் ஒத்துக்க முடியாது” என்றார் பாரு. “டாஸ்க் நடந்தப்ப நாங்க கேரக்டர் பிளே பண்ணோம்.. இருந்தாலும் உங்க டீம்தானே?” என்று லாஜிக் பேசினார் எஃப்ஜே. (இவரு எத்தனை கேரக்டர்தான் பிளே பண்ணுவாரோ?!) இவர்கள் திரும்பி வந்தது வீண்தான். மெஜாரிட்டியாக வாக்கு பெற்று சுபிக்ஷா ‘தல’ போட்டிக்குத் தேர்வானார். (சைலண்ட்டா ஸ்கோர் பண்ணுதுப்பா இந்தப் பொண்ணு!). இது பிக் பாஸின் வழக்கமான டெக்னிக்தான். ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’. காரணம் சொல்லாமல் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இந்த வீட்டில் பெரியமனுஷத்தனமாக நடந்து கொள்ளும், முடிவுகளைச் சரியாக எடுக்கும் பொறுப்புள்ள மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல, எதற்கென்றே தெரியாமல் மக்கள் வாக்களித்தார்கள். இதில் மெஜாரிட்டியாக விக்ரம், கனி, அமித் ஆகிய மூவரும் தேர்வானார்கள். இப்போது மூட்டையை அவிழ்த்தார் பிக் பாஸ். ரேங்கிங் டாஸ்க்கில் இந்த மூவரும் நடுவராக இருந்து ஆட்களைத் தேர்வு செய்வார்கள். மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொள்ளும் போட்டியாளர் எண்.1-ல் இருப்பார். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவர் கடைசி எண். 14-ல் இருப்பார். இந்த ஆர்டரில் செலக்ஷன் நடைபெற வேண்டும். அதன்படி நடுவர் குழு தோ்வு செய்தது. சபரி (1), சுபிக்ஷா (2), கெமி (3), சாண்ட்ரா (4), பிரஜின் (5), வியானா (6), அரோரா (7), ரம்யா (8), திவ்யா (9), கம்ருதீன் (10), வினோத் (11), எஃப்ஜே (12), பாரு (13), திவாகர் (14). BB TAMIL 9:DAY 39 ரணகளமாக நடந்து முடிந்த ரேங்கிங் டாஸ்க் நிதானமாகவும் பொறுமையாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொள்பவர்கள் டாப் ஆர்டரில் இருப்பார்கள். தேவையில்லாமல் கத்துதல். மற்றவர்களை மோசமாகக் கிண்டலடித்தல், ஒரு பிரச்னையைப் பெரிதாக்குதல் போன்ற விஷயங்களைச் செய்பவர்கள் கடைசி ஆர்டரில் இருப்பார்கள். இதுதான் எங்களுக்குத் தரப்பட்ட வழிகாட்டு விதிகள் என்று நடுவர்கள் விளக்கினார்கள். ரேங்கிங் டாஸ்க் என்றால் தகராறு இல்லாமல் இருக்குமா? “என்னால இதை ஏத்துக்கவே முடியாது” என்று கலகத்தை ஆரம்பித்தார் பாரு. “இவர்களுக்கு நடுவர்களாக இருக்க தகுதியே இல்லை” என்று கத்தினார் திவ்யா. எஃப்ஜேவும் கூடவே கத்தினார். “கனியக்கா என்னைப் பத்தி நிறைய புறணி பேசியிருக்காங்க” என்று மூச்சு விடாமல் தம் கட்டினார் திவாகர். முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்குத் தகுதியே இல்லை என்று கூச்சல்கள் எழுந்தன. “எனக்கு மூணாவது இடம் வேண்டும்” என்று வாக்குவாதம் செய்தார் வியானா. “எங்களால நடிச்சு சேஃப் கேம் ஆட முடியாது. நேச்சுரலா இருப்போம்” என்று கம்ருவும் வினோத்தும் கூட்டாகச் சொன்னார்கள். கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு, இதுதான் உங்கள் இறுதி முடிவா?” என்று நடுவர்களைக் கேட்டார் பிக் பாஸ். அவர்கள் உறுதியாக ‘ஆம்’ என்றதும், கடைசி மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குச் சிறைத்தண்டனை என்று பிக் பாஸ் அறிவித்ததும், “அய்யோ.. பிக் பாஸ்.. என்ன இப்படிப் பண்றீங்க?” என்று சோகமாகச் சிணுங்கினார் பாரு. BB TAMIL 9:DAY 39 “சபரில்லாம் பொறுமையானவரா.. நல்ல கதையா இருக்கே.. டாஸ்க்ல பாருவை வேணுமின்னே அடிச்சு பழிவாங்கினாரு” என்று ஆவேசப்பட்டார் பிரஜின். “இந்த வாரத்துல அதிகமா அடி வாங்கியது நானு.. கப்பு எனக்குத்தான் சேரணும்” என்று வீர ஆவேசத்துடன் முழங்கினார் பாரு. தங்களுக்குத் தரப்பட்ட வழிமுறைகளைச் சொல்லி சமாதானப்படுத்த முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள் நடுவர்கள். சிறைக்குச் சென்றும் ரீல்ஸ் போட்டு தமிழக மக்களை இம்சை செய்த திவாகர் “எனக்கு மட்டும் சோதனை மேல் சோதனை நடக்குதே” என்று அனத்தினார் பாரு. சிறைக்குச் செல்ல வேண்டிய தண்டனை குறித்த புலம்பல். “ஜெயில்ல இருக்கறதுதான் ஜாலி. உள்ளே இவங்களோட இருக்க முடியாது” என்று முன்பு சொன்னவரும் இவரேதான். (ஓ. அப்ப கூட இருந்தவர் கம்ருதீன் என்பதுதான் காரணமா?!). “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சபரியும் எப்படிச் சண்டை போட்டாரு பார்த்தீங்கள்ல.. இந்த வீட்ல நம்மள அப்படி ஆக்கிடுவாங்க.. அதுக்காக என்னைக் கத்தறவனுக்கு முடிவு பண்றதா?” என்று விக்ரமிடம் மல்லுக்கட்டினார் திவ்யா. சிறைக்குச் சென்றாலும் ரீல்ஸ் தாகம் அடங்காமல் “தமிழக மக்களே.. என்று திவாகர் காமிராவைப் பார்த்து ஆரம்பிக்க, “அய்யோ.. இங்க இருந்து தப்பிச்சு ஓடவும் முடியாதே” என்று சக சிறைவாசிகளான பாருவும் எஃப்ஜேவும் புலம்பினார்கள். நடுவர்களான கனி, விக்ரம் ஆகிய இருவரும் க்ரூப்பிஸம் காரணமாக முதல் மூன்று இடத்தைத் தந்து எங்களைப் பழிவாங்கி விட்டார்கள் என்பது நடிப்பு …… அரக்….கனின்.. புகார். நடுவர்களில் ஒருவராக இருந்த பாவத்திற்காக இவர்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று கனி ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க அவரைச் சமாதானப்படுத்தினார் சபரி. “பாரு.. எத்தனை முறை என்னை வக்ரம். வக்ரமன்னு சொல்லிட்டே இருந்தாங்க. டாஸ்க்ல கூட சொன்னாங்க. இந்த வீட்ல இனிமே நல்லவனா இருக்கக்கூாது போல” என்று கனியிடம் விக்ரம் புலம்ப அதை ஆமோதித்தார் கனி. இன்னொரு பக்கம் ரம்யாவின் அழுகை. “பாருவை விட பத்து மடங்கு கத்தத் தெரியும். இருந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு ரெண்டு வாரமா அமைதியா இருக்கேன். இது கனிக்கும் விக்ரமிற்கும் தெரியாதா?” என்று ரம்யா புலம்ப, “என்னைக் கூடத்தான் தப்பு தப்பா பேசறாங்க.. பாருவை நான் வேணுமின்னே அடிச்சேன்னு சொல்றாங்க. விடு” என்று இங்கும் சமாதானப் புறாவாக வலம் வந்தார் சபரி. ஆக.. நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க்கில் கப்பு பார்வையாளர்களுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதிகமாக அடி வாங்கியது அவர்களே!
BB TAMIL 9:DAY 39: ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ -பிக் பாஸ் டெக்னிக்; ரணகளமான ரேங்கிங் டாஸ்க்
பிக் பாஸ் பாருவின் ரசிகர் போல. பாரு சொல்லும் விஷயங்களையெல்லாம் டாஸ்க்கில் நுழைத்து விடுகிறார். பல எபிசோடுகளுக்கு முன்பே கனியை ‘ராஜமாதா’ என்று பாரு கிண்டலடிக்க, அதே பாத்திரம் கனிக்கு ராஜா - ராணி டாஸ்க்கில் கிடைத்தது. விக்ரமை ‘பாணபத்திர ஓணாண்டி’ என்று பாரு கிண்டலடிக்க, அவருக்கு புலவர் பாத்திரம் கிடைத்தது. இதை விட முக்கியமான விஷயம், பாருவிற்கு கண்ணில் அடிபட்ட பின்புதான், ‘இன்ஸூரன்ஸ்’ விளம்பரம் உள்ளே வந்தது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 39 ‘எனக்கு ராஜா வேஷம் கொடுத்துட்டாங்கன்னு எஃப்ஜேக்கு வயித்தெரிச்சல், பொறாமை’ என்று பதவி போன கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார் திவாகர். ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று பாரு அசந்தர்ப்பமாக தத்துவம் சொல்ல “நீ போ.. நீயும்தான் கேம் ஆடறே.. ஆனா அதுல நோ்மை இருக்கணும்.. நான் சொல்ற விஷயங்களையெல்லாம் காப்பியடிச்சு சொல்லி நீ பேர் வாங்கிக்கற” என்று மூச்சு விடாமல் பாருவை எதிர்த்துப் பேசி பாருவின் வாயையே அடைக்கும் சாதனையைச் செய்தார் திவாகர். (சரியான ஜோடி!) BB TAMIL 9:DAY 39 “சரிப்பா.. நீதான்.. எல்லாம்.. நீதான் டைட்டில் வின்னரு.. நீதான் ராஜா.. நீ சொல்றது சரி.. ஓகேவா?” என்று சர்காஸ கோபத்தில் பாரு சொன்னதெல்லாம் ஒருவகையில் அவருக்கே பொருந்திப் போனது. இரண்டு டாஸ்க்கிலும் வெற்றி பெற்றதால் தர்பீஸ் ராஜ்ஜியத்திற்கு இரண்டு வைரக்கற்கள் பரிசாகக் கிடைத்தன. (பத்திரமா எடுத்து வையுங்க.. கற்கண்டுன்னு நெனச்சு அதையும் எடுத்து தர்பீஸ் சாப்ட்றப் போறாரு.. - வினோத் கமெண்ட்!). தீர்ப்பு சொல்வதில் பல்டியடித்த கண்ணழகி பாரு டாஸ்க் ஆரம்பம். ‘ராணியைப் புகழ்ந்து அரசவை நிகழ்வை ஆரம்பிப்போம்’ என்றார் ராஜமாதா. எதிர் டீமைப் பார்த்து இடி முழங்கிய குரலில் சிரித்தார் திவாகர். ‘வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறு எரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி’ என்று பாட்டால் கவுண்ட்டர் கொடுத்தார் வினோத். “எங்களது மன்னரின் சிரிப்பே ஒரு வைரக்கல். ஆனால் நீங்கள் அமைச்சராக வைத்திருப்பது ஒரு பாறாங்கல்” என்று வினோத்தின் கிண்டல்கள் தொடர்ந்தன. அரோரா vs திவாகர் வழக்கு விசாரணை தொடர்ந்தது. நேற்று கொடுத்த தீர்ப்பை அப்படியே மாற்றி ‘இருவருமே சிறைக்குச் செல்ல வேண்டும்’ என்று அநியாயமான தீர்ப்பை வழங்கினார் அரசி பாரு. வினோத்தை நோக்கி திவாகர் தவறாகப் பேசியதைத்தான் அரேரா ஆட்சேபித்தார். அதற்காக அரோராவையும் ‘ஏய்.. ‘ என்று ஆரம்பித்து மோசமாக பேசினார் திவாகர். BB TAMIL 9:DAY 39 ஆக.. இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தவறும் திவாகர் மீது இருக்க, இருவருக்கும் தண்டனை என்று பாரு அறிவிப்பது அநியாயமான தீர்ப்பு. திவாகரைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்கிற சேஃப் கேம் மாதிரி தெரிகிறது. “என் மீது வைத்தால் புரட்சி வெடிக்கும்” என்று சிணுங்கினார் அரோரா (அத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கிறார்களோ?!) பாரு ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை இதற்கிடையில் சாண்ட்ராவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு திவாகர் தடுக்க முயல, அவர் அய்யோவென்று அலற, பிரஜின் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து சாண்ட்ராவை மீட்டார். ‘இந்த நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்று எதிரியின் நாட்டில் தஞ்சம் புகுந்தார் அரோரா. ‘ராமர் இருக்கும் இடமே, சீதைக்கு அயோத்தி’ என்கிற பாலிசியில் சாண்ட்ராவும் எதிர் டீமிற்கு ஷிஃப்ட் ஆனார். ‘எதிர் நாட்டிற்கு தளபதி சாண்ட்ரா சென்று விடுவாரோ என்றுதான் அவரைப் பிடித்தேன்’ என்று திவாகர் காரணம் சொல்ல. அவருக்குக் கொடுமையான தண்டனையை வழங்கினார் அரசி பாரு. ஆம், அமைச்சரின் வாயில் டேப் போட்டு ஒட்டப்பட்டது. (இது திவாகருக்குத் தண்டனையாக இருக்கலாம். பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல வெகுமதி!). “அவருக்குத் தெரிந்தது பேசறது மட்டும்தான். அதையும் மூடி விட்டீர்களா.. கிருஷ்ணன் வெண்ணைய்யைத் தின்றது போல், இந்த அமைச்சர் தாரை ஊற்றி குடித்து விட்டது போல் இருக்கிறது” என்று கறுப்பு நிற டேப்பை கிண்டலடித்தார் வினோத். BB TAMIL 9:DAY 39 மாறி மாறி உருவக்கேலி செய்யும் திவாகர் - வினோத் ‘எங்களது நாடகத்தை ஆரம்பிக்கும் முன் விநாயகரை வணங்கி விட்டு வருகிறேன்’ என்று திவாகரை ஓடிச் சென்று வணங்கினார் வினோத். இவர் செய்யும் கிண்டல்கள் சமயங்களில் ரசிக்க வைத்தாலும் சில சமயங்களில் உருவக்கேலியாக அமைந்து விடுவது கண்டிக்கத்தக்கது. என்றாலும் திவாகர் சும்மா இருப்பாரா? பதிலுக்கு ‘கா.. கா’ என்று கத்தி வினோத்தின் நிறத்தைக் கிண்டலடித்தார். கண்டுகொண்டேன் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரஜினும் திவ்யாவும் நடித்துக் காட்டினார்கள். பிரஜின் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருக்குச் சிரிப்பு தாங்க முடியாமல் தவித்தார் திவ்யா. அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். பிளாக்ஸ் கொண்டு கோட்டையைக் கட்டும் போட்டி. ஒரு அணி கட்டும் போது எதிர் அணி பந்துகளை அடிப்பதின் மூலம் அவற்றைக் கலைக்க வேண்டும். வழக்கம் போல் கச்சா முச்சாவென்று நடந்து முடிந்தது. ஒரு கட்டத்தில், தன் சொந்த அணிக்குப் பாதகமாக இருந்தாலும் நோ்மையான பதிலை சபரி சொல்ல, “அப்படியெல்லாம் சொல்லாத என்று கத்தினார் திவாகர். ‘ரீகேம் வேண்டும்’ என்று நடுவர்களில் ஒருவரான பாரு சொல்ல, ‘தேவையில்லை’ என்றார் இன்னொரு நடுவர் விக்ரம். இடையில் புகுந்த பிக் பாஸ் ‘மீண்டும் ஆட்டம்…..’ என்று இடைவெளி விட துள்ளிக் குதிப்பதற்குத் தயாராக இருந்தார் பாரு. “கிடையாது’ என்று பிக் பாஸ் வாக்கியத்தை முடிக்க, சாக்லேட் பிடுங்கப்பட்ட குழந்தை மாதிரி சோர்ந்து போனார் பாரு, (அப்படி என்ன அவசரம்?!) கோட்டை கட்டும் டாஸ்க்கில், தர்பீஸ் அணி கோட்டை விட்டதால் கானா அணி வெற்றி பெற்றது. என்றாலும் முந்தைய இரண்டு போட்டிகளிலும் தர்பீஸ் ராஜ்ஜியமே வெற்றி என்பதால் இந்த டாஸ்க்கில் அவர்களே வெற்றி. இவர்களில் ஒருவர் வீட்டு தல டாஸ்க்கில் பங்கு பெறலாம். BB TAMIL 9:DAY 39 ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ - பிக் பாஸ் டெக்னிக் பரிசு கிடைக்கப் போகிறது என்றதும் எதிர் அணிக்குத் தாவிச் சென்றவர்கள் எல்லாம் திரும்பினார்கள். “அதையெல்லாம் ஒத்துக்க முடியாது” என்றார் பாரு. “டாஸ்க் நடந்தப்ப நாங்க கேரக்டர் பிளே பண்ணோம்.. இருந்தாலும் உங்க டீம்தானே?” என்று லாஜிக் பேசினார் எஃப்ஜே. (இவரு எத்தனை கேரக்டர்தான் பிளே பண்ணுவாரோ?!) இவர்கள் திரும்பி வந்தது வீண்தான். மெஜாரிட்டியாக வாக்கு பெற்று சுபிக்ஷா ‘தல’ போட்டிக்குத் தேர்வானார். (சைலண்ட்டா ஸ்கோர் பண்ணுதுப்பா இந்தப் பொண்ணு!). இது பிக் பாஸின் வழக்கமான டெக்னிக்தான். ‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’. காரணம் சொல்லாமல் அடுத்த டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘இந்த வீட்டில் பெரியமனுஷத்தனமாக நடந்து கொள்ளும், முடிவுகளைச் சரியாக எடுக்கும் பொறுப்புள்ள மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல, எதற்கென்றே தெரியாமல் மக்கள் வாக்களித்தார்கள். இதில் மெஜாரிட்டியாக விக்ரம், கனி, அமித் ஆகிய மூவரும் தேர்வானார்கள். இப்போது மூட்டையை அவிழ்த்தார் பிக் பாஸ். ரேங்கிங் டாஸ்க்கில் இந்த மூவரும் நடுவராக இருந்து ஆட்களைத் தேர்வு செய்வார்கள். மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொள்ளும் போட்டியாளர் எண்.1-ல் இருப்பார். மிகவும் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்பவர் கடைசி எண். 14-ல் இருப்பார். இந்த ஆர்டரில் செலக்ஷன் நடைபெற வேண்டும். அதன்படி நடுவர் குழு தோ்வு செய்தது. சபரி (1), சுபிக்ஷா (2), கெமி (3), சாண்ட்ரா (4), பிரஜின் (5), வியானா (6), அரோரா (7), ரம்யா (8), திவ்யா (9), கம்ருதீன் (10), வினோத் (11), எஃப்ஜே (12), பாரு (13), திவாகர் (14). BB TAMIL 9:DAY 39 ரணகளமாக நடந்து முடிந்த ரேங்கிங் டாஸ்க் நிதானமாகவும் பொறுமையாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொள்பவர்கள் டாப் ஆர்டரில் இருப்பார்கள். தேவையில்லாமல் கத்துதல். மற்றவர்களை மோசமாகக் கிண்டலடித்தல், ஒரு பிரச்னையைப் பெரிதாக்குதல் போன்ற விஷயங்களைச் செய்பவர்கள் கடைசி ஆர்டரில் இருப்பார்கள். இதுதான் எங்களுக்குத் தரப்பட்ட வழிகாட்டு விதிகள் என்று நடுவர்கள் விளக்கினார்கள். ரேங்கிங் டாஸ்க் என்றால் தகராறு இல்லாமல் இருக்குமா? “என்னால இதை ஏத்துக்கவே முடியாது” என்று கலகத்தை ஆரம்பித்தார் பாரு. “இவர்களுக்கு நடுவர்களாக இருக்க தகுதியே இல்லை” என்று கத்தினார் திவ்யா. எஃப்ஜேவும் கூடவே கத்தினார். “கனியக்கா என்னைப் பத்தி நிறைய புறணி பேசியிருக்காங்க” என்று மூச்சு விடாமல் தம் கட்டினார் திவாகர். முதல் மூன்று இடத்தைப் பெற்றவர்களுக்குத் தகுதியே இல்லை என்று கூச்சல்கள் எழுந்தன. “எனக்கு மூணாவது இடம் வேண்டும்” என்று வாக்குவாதம் செய்தார் வியானா. “எங்களால நடிச்சு சேஃப் கேம் ஆட முடியாது. நேச்சுரலா இருப்போம்” என்று கம்ருவும் வினோத்தும் கூட்டாகச் சொன்னார்கள். கூச்சல் குழப்பத்திற்குப் பிறகு, இதுதான் உங்கள் இறுதி முடிவா?” என்று நடுவர்களைக் கேட்டார் பிக் பாஸ். அவர்கள் உறுதியாக ‘ஆம்’ என்றதும், கடைசி மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்குச் சிறைத்தண்டனை என்று பிக் பாஸ் அறிவித்ததும், “அய்யோ.. பிக் பாஸ்.. என்ன இப்படிப் பண்றீங்க?” என்று சோகமாகச் சிணுங்கினார் பாரு. BB TAMIL 9:DAY 39 “சபரில்லாம் பொறுமையானவரா.. நல்ல கதையா இருக்கே.. டாஸ்க்ல பாருவை வேணுமின்னே அடிச்சு பழிவாங்கினாரு” என்று ஆவேசப்பட்டார் பிரஜின். “இந்த வாரத்துல அதிகமா அடி வாங்கியது நானு.. கப்பு எனக்குத்தான் சேரணும்” என்று வீர ஆவேசத்துடன் முழங்கினார் பாரு. தங்களுக்குத் தரப்பட்ட வழிமுறைகளைச் சொல்லி சமாதானப்படுத்த முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆனார்கள் நடுவர்கள். சிறைக்குச் சென்றும் ரீல்ஸ் போட்டு தமிழக மக்களை இம்சை செய்த திவாகர் “எனக்கு மட்டும் சோதனை மேல் சோதனை நடக்குதே” என்று அனத்தினார் பாரு. சிறைக்குச் செல்ல வேண்டிய தண்டனை குறித்த புலம்பல். “ஜெயில்ல இருக்கறதுதான் ஜாலி. உள்ளே இவங்களோட இருக்க முடியாது” என்று முன்பு சொன்னவரும் இவரேதான். (ஓ. அப்ப கூட இருந்தவர் கம்ருதீன் என்பதுதான் காரணமா?!). “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி சபரியும் எப்படிச் சண்டை போட்டாரு பார்த்தீங்கள்ல.. இந்த வீட்ல நம்மள அப்படி ஆக்கிடுவாங்க.. அதுக்காக என்னைக் கத்தறவனுக்கு முடிவு பண்றதா?” என்று விக்ரமிடம் மல்லுக்கட்டினார் திவ்யா. சிறைக்குச் சென்றாலும் ரீல்ஸ் தாகம் அடங்காமல் “தமிழக மக்களே.. என்று திவாகர் காமிராவைப் பார்த்து ஆரம்பிக்க, “அய்யோ.. இங்க இருந்து தப்பிச்சு ஓடவும் முடியாதே” என்று சக சிறைவாசிகளான பாருவும் எஃப்ஜேவும் புலம்பினார்கள். நடுவர்களான கனி, விக்ரம் ஆகிய இருவரும் க்ரூப்பிஸம் காரணமாக முதல் மூன்று இடத்தைத் தந்து எங்களைப் பழிவாங்கி விட்டார்கள் என்பது நடிப்பு …… அரக்….கனின்.. புகார். நடுவர்களில் ஒருவராக இருந்த பாவத்திற்காக இவர்களிடம் பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று கனி ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க அவரைச் சமாதானப்படுத்தினார் சபரி. “பாரு.. எத்தனை முறை என்னை வக்ரம். வக்ரமன்னு சொல்லிட்டே இருந்தாங்க. டாஸ்க்ல கூட சொன்னாங்க. இந்த வீட்ல இனிமே நல்லவனா இருக்கக்கூாது போல” என்று கனியிடம் விக்ரம் புலம்ப அதை ஆமோதித்தார் கனி. இன்னொரு பக்கம் ரம்யாவின் அழுகை. “பாருவை விட பத்து மடங்கு கத்தத் தெரியும். இருந்தாலும் ஒரு கட்டுப்பாட்டுக்குக் கட்டுப்பட்டு ரெண்டு வாரமா அமைதியா இருக்கேன். இது கனிக்கும் விக்ரமிற்கும் தெரியாதா?” என்று ரம்யா புலம்ப, “என்னைக் கூடத்தான் தப்பு தப்பா பேசறாங்க.. பாருவை நான் வேணுமின்னே அடிச்சேன்னு சொல்றாங்க. விடு” என்று இங்கும் சமாதானப் புறாவாக வலம் வந்தார் சபரி. ஆக.. நடந்து முடிந்த ராஜா ராணி டாஸ்க்கில் கப்பு பார்வையாளர்களுக்கு மட்டும்தான் தரப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அதிகமாக அடி வாங்கியது அவர்களே!
சந்தானம் செய்த வேலையால் உடைந்து போய் இருக்கும் சாரதா, காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை . யமுனா, இதெல்லாம் போட்டோ எடிட்டிங் ஆக இருக்கும். நீங்கள் எல்லோரும் பொய் சொல்கிறீர்கள் என்றார். இரண்டாவது மனைவி முத்து மலரின் மகன், இந்த சொத்தில் எனக்கும் பங்கு இருக்கிறது. என்னை மீறி வீட்டை விற்க முடியாது என்று சொல்கிறார். அப்போது விஜய், அதெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது என்று போலீசுக்கு போன் செய்தார். இதையெல்லாம் பார்த்து சாரதாவிற்கு அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே […] The post சந்தானம் செய்த வேலையால் உடைந்து போய் இருக்கும் சாரதா, காவிரி என்ன செய்ய போகிறார்? மகாநதி appeared first on Tamil Behind Talkies .
அரோரா பயங்கரமான கிரிமினல் என்று சொன்ன பார்வதி, வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பார்வதி வாட்டர் மெலன் ஸ்டாரிடம் ஆரோராவை பற்றி பேசுகிறார். துஷார் போனவுடனே கம்ருதீனை அவங்க பக்கம் வச்சிக்கிறாங்க...
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
Arjun: ``ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' - பட விழாவில் நடிகர் அர்ஜுன்
அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. நவம்பர் 21-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அர்ஜூன் பேசுகையில், எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த 'தீயவர் குலை நடுங்க' படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். 'ஜெண்டில்மென்' படமும் அப்படித்தான். அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள். நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம். Theeyavar Kulai Nadunga - Movie அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், இது உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம். எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே நடுங்கிடுச்சு. ஏன்னா, அப்படியான ஒரு சம்பவம் அது. உண்மையான கதைகளுக்கு எப்போதுமே மக்களுக்கு கனெக்ட் ஆகும். நயன்தாரா மேம் நடித்திருந்த 'அறம்', நான் நடித்திருந்த 'க/பெ ரணசிங்கம்' போன்ற படங்கள் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அப்படியான படங்கள் பெரிதளவில் தாக்கத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துல அர்ஜூன் சாரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன். 'ஜெண்டில்மென்' தொடங்கி பல படங்கள்ல சாரை ரசிச்சுப் பார்த்திருக்கேன். உண்மையாகவே, அர்ஜூன் சார் ஜென்டில்மேன்தான், எனக் கூறினார். Port Blair : குலை நடுங்க வைக்கும் அந்தமான் சிறையின் `இருண்ட வரலாறு' | Andaman Jail | Kala Pani
Arjun: ``ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' - பட விழாவில் நடிகர் அர்ஜுன்
அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. நவம்பர் 21-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அர்ஜூன் பேசுகையில், எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த 'தீயவர் குலை நடுங்க' படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன். 'ஜெண்டில்மென்' படமும் அப்படித்தான். அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள். நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம். Theeyavar Kulai Nadunga - Movie அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், இது உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம். எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே நடுங்கிடுச்சு. ஏன்னா, அப்படியான ஒரு சம்பவம் அது. உண்மையான கதைகளுக்கு எப்போதுமே மக்களுக்கு கனெக்ட் ஆகும். நயன்தாரா மேம் நடித்திருந்த 'அறம்', நான் நடித்திருந்த 'க/பெ ரணசிங்கம்' போன்ற படங்கள் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. அப்படியான படங்கள் பெரிதளவில் தாக்கத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துல அர்ஜூன் சாரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன். 'ஜெண்டில்மென்' தொடங்கி பல படங்கள்ல சாரை ரசிச்சுப் பார்த்திருக்கேன். உண்மையாகவே, அர்ஜூன் சார் ஜென்டில்மேன்தான், எனக் கூறினார். Port Blair : குலை நடுங்க வைக்கும் அந்தமான் சிறையின் `இருண்ட வரலாறு' | Andaman Jail | Kala Pani
பிக்பாஸில் சர்வைவ் பண்ண இது தான் தேவை, ஆனால் நான் வெளியே வந்த காரணம் –பிரவீன் ராஜ் ஓபன் டாக்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 40 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி […] The post பிக்பாஸில் சர்வைவ் பண்ண இது தான் தேவை, ஆனால் நான் வெளியே வந்த காரணம் – பிரவீன் ராஜ் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
Aishwarya Rajesh: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ரீசண்ட் க்ளிக்ஸ் | Photo Album
ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ்
உண்மையை மறைக்கும் மீனா, முத்து கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தினரிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று சொல்ல ரோகினி வேண்டாம் என சொல்லி கெஞ்சுகிறார் மறுபக்கம் என்ன மீனாவையும் காணவில்லை என்று சொல்ல முத்து நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல பாட்டி நீ வேண்டாம் விஜயா...
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் போட்ட பதிவு.. குவியும் வாழ்த்து !!
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதாவது நவம்பர் 13ஆம்...
இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்பாமரை தேர்வு செய்யும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!!
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இந்த வாரத்தில் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்காத இரண்டு வொர்ஸ்ட் பெர்பாமர்களை தேர்வு செய்ய...
கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து, அதிர்ச்சியில் உறைந்த ரோகினி –பரபரப்பில் சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டில் எல்லோருமே ஆட்டம் பாட்டம் என்று சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால், மீனா மட்டும் சோகமாக இருந்தார். இதை கவனித்த பாட்டி, என்னவென்று விசாரித்தார். அப்போது மீனா, கோவிலில் சாமியாடி சொன்ன விஷயத்தை எல்லாம் சொன்னார். உடனே பாட்டில், அந்த சாமியாடி ரெண்டு மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். ஆனால், அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் அப்படியே நடக்கிறது என்றார். இதை கேட்டு மீனாவிற்கு இன்னும் பயமாக இருக்கிறது. அந்த […] The post கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து, அதிர்ச்சியில் உறைந்த ரோகினி – பரபரப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த ஷாக், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டாடி என்று கூப்பிட அவரும் மீட்டிங்கு போயிருக்காரு என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவை கட்டாயப்படுத்தி மாத்திரையை...
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
Autograph: அதற்காக சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்! - 'திருப்பாச்சி'பெஞ்சமின் பேட்டி
தமிழ் சினிமா ஆக்ஷன் காமெடி என்று பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களையும் உறவுச் சிக்கல்களையும் படம் முழுக்க உரையாடி வணிக வெற்றியை ஈட்டித்தருவதெல்லாம் அசாதாரணமான விஷயம். சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் அதைச் செய்தது. நவம்பர் 14-ம் தேதி இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ஆட்டோகிராப் `என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம்’ ரீ-ரிலீஸையொட்டி இத்திரைப்படம் தொடர்பாக 'ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்திருந்த பெஞ்சமினிடம் பேசினோம். கலகலப்பாக பேசத் தொடங்கியவர், என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம் 'ஆட்டோகிராஃப்'. எனக்கு மட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பலருக்கும் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அது. ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சேரன் சார் என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சென்னையில் இருக்கும்போது தினமும் மதிய நேரத்தில் சேரன் சாரின் அலுவலகத்திற்கு செல்வதுண்டு. எங்களை பசியோடு இருக்கவிட மாட்டார். ஏழை கலைஞர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார். அதற்கு பிறகு 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி வாய்ப்பளித்தார். இரண்டரை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய படம் ஏழு மாதத்திற்கு இழுத்துவிட்டது. 'ஆட்டோகிராஃப்' அனுபவம் கதையில் செந்திலும் நானும் செந்திலின் பள்ளிப் பருவத் தோழி கமலாவை பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சி 5 டேக்குகளுக்கு மேல் சென்றது. அப்போதெல்லாம் பிலிம் ரோல் என்பதால் ரோலுடன் பணமும் கரைந்துகொண்டே போனது. சேரன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஆறாவது டேக்கில் என்னிடம் சொல்லாமல் சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று நான் பார்க்க சேரன் 'கட்' என்று சொல்லிவிட்டு 'இந்த ரியாக்ஷன்தான் வேணும் பெஞ்சமின். இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் பாடுபட்டேன்' என்றார். அவருக்கு துளியும் கோபமில்லை. ஆனால், ஷாட் சரியாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சேரன் சார் மனதில் இடம் பிடிப்பது மிகவும் சிரமம். ஈடுபாட்டுடன் நடித்தார் மல்லிகா படப்பிடிப்பின் போது உதயம் லாட்ஜில் தங்கி இருந்தோம். ஷூட் இல்லாத நேரத்தில் லாட்ஜின் மாடியில் வாக்கிங் போவோம். ஒருமுறை அப்படி போகும்போது ஏதோ ஒரு உருவம் கத்திக்கொண்டிருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தபோதுதான் நடிகை மல்லிகா கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போதே அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தார். அப்போது அவர் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அப்போதே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார் மல்லிகா. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஒருமுறை மதிய உணவை முடித்துவிட்டு தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். தென்னை மரங்களை பார்த்ததும் இளநீர் குடிக்கத்தோன்றியது, யாருக்காவது மரம் ஏறத்தெரியுமா என்று விசாரித்தபோது அருகில் வந்த மல்லிகா படபடவென்று மரத்தில் ஏறி இளநீரை வாயில் கடித்துக்கொண்டு கீழே இறங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மல்லிகா அவர் ஊரில் தென்னந்தோப்பு இருப்பதாகவும் பெண்கள் அங்கு மரம் ஏறுவதுண்டு என்றும் கூறினார், அந்த வயதில் மல்லிகா அப்படி இருந்ததைப் பார்த்து நான் மிரண்டு போனேன். படப்பிடிப்பில் சிரமங்கள் மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது. படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம். அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும். சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார். நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. 'கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க' என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. முக்கியமாக அன்று சேரன் சாரின் அப்பா அம்மா படப்பிடிப்பிற்கு வந்திருந்தார்கள். சேரன் மண்டபத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, மேனேஜர் ஒரு பக்கம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். சேரனின் அப்பா சமாதானம் செய்ய முயற்சித்தபோது, மேனேஜர் அவரையும் கத்தியிருக்கிறார். நான் வெளியில் வரும்போது சேரனின் அப்பா படியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அருகில் விசாரிக்கச் சென்றபோது அழுதுகொண்டிருந்தார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் விசாரிக்கையில் 'கரண்டு பில் கட்டச் சொல்றாங்க. நானும் கையில இருந்ததையெல்லாம் கொடுத்துட்டேன். என்கிட்ட இதுதான் இருக்கு' என்று சில்லறையாக கொஞ்சம் பணத்தைக் காட்டினார். எட்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருந்தது. சேரனின் அப்பா ஒரு தியேட்டர் ஆபரேட்டர், 'இந்தப் படம் ஓடினால்தான் அவனுக்கு லைஃப், எங்களுக்கும் அப்படித்தான், ஓடுமா தம்பி' என்று அழுதுகொண்டே எங்களிடம் கேட்டார். சேரனின் தன்னம்பிக்கைக்கு இந்த படம் நூறு நாள் ஓடும் என்று ஆறுதல் கூறினோம். மாறாக, படம் 175 நாட்கள் ஓடியது. ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் வெற்றி படம் ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு மிகவும் சிரமப்பட்டார் சேரன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் பின்தான் புது தயாரிப்பாளர் ஒருவர் சேரன் மீது நம்பிக்கை வைத்து படத்தை விநியோகம் செய்ய முன்வந்தார். படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமான பின் எங்கள் அனைவருக்குமான சம்பள பாக்கியை நான்கு மடங்காக போட்டுக்கொடுத்தார் சேரன். ஆட்டோகிராஃப் - பெஞ்சமின் பிறகு சேரனின் தந்தை ஆபரேடராக வேலை செய்த தியேட்டரையே விலைக்கு வாங்கி, அவரின் அப்பா ஆபரேட் செய்த புரொஜெக்டரை எடுத்து வந்து சென்னையில் இருந்த அலுவலகத்தில் வைத்துவிட்டார். அதற்கு தினமும் பூஜையும் செய்தார்.” என புன்னகையோடு முடித்துக் கொண்டார். - கோகுல்
Autograph: அதற்காக சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்! - 'திருப்பாச்சி'பெஞ்சமின் பேட்டி
தமிழ் சினிமா ஆக்ஷன் காமெடி என்று பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களையும் உறவுச் சிக்கல்களையும் படம் முழுக்க உரையாடி வணிக வெற்றியை ஈட்டித்தருவதெல்லாம் அசாதாரணமான விஷயம். சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் அதைச் செய்தது. நவம்பர் 14-ம் தேதி இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ஆட்டோகிராப் `என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம்’ ரீ-ரிலீஸையொட்டி இத்திரைப்படம் தொடர்பாக 'ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்திருந்த பெஞ்சமினிடம் பேசினோம். கலகலப்பாக பேசத் தொடங்கியவர், என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம் 'ஆட்டோகிராஃப்'. எனக்கு மட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பலருக்கும் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அது. ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சேரன் சார் என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சென்னையில் இருக்கும்போது தினமும் மதிய நேரத்தில் சேரன் சாரின் அலுவலகத்திற்கு செல்வதுண்டு. எங்களை பசியோடு இருக்கவிட மாட்டார். ஏழை கலைஞர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார். அதற்கு பிறகு 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி வாய்ப்பளித்தார். இரண்டரை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய படம் ஏழு மாதத்திற்கு இழுத்துவிட்டது. 'ஆட்டோகிராஃப்' அனுபவம் கதையில் செந்திலும் நானும் செந்திலின் பள்ளிப் பருவத் தோழி கமலாவை பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சி 5 டேக்குகளுக்கு மேல் சென்றது. அப்போதெல்லாம் பிலிம் ரோல் என்பதால் ரோலுடன் பணமும் கரைந்துகொண்டே போனது. சேரன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஆறாவது டேக்கில் என்னிடம் சொல்லாமல் சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று நான் பார்க்க சேரன் 'கட்' என்று சொல்லிவிட்டு 'இந்த ரியாக்ஷன்தான் வேணும் பெஞ்சமின். இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் பாடுபட்டேன்' என்றார். அவருக்கு துளியும் கோபமில்லை. ஆனால், ஷாட் சரியாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சேரன் சார் மனதில் இடம் பிடிப்பது மிகவும் சிரமம். ஈடுபாட்டுடன் நடித்தார் மல்லிகா படப்பிடிப்பின் போது உதயம் லாட்ஜில் தங்கி இருந்தோம். ஷூட் இல்லாத நேரத்தில் லாட்ஜின் மாடியில் வாக்கிங் போவோம். ஒருமுறை அப்படி போகும்போது ஏதோ ஒரு உருவம் கத்திக்கொண்டிருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தபோதுதான் நடிகை மல்லிகா கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போதே அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தார். அப்போது அவர் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அப்போதே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார் மல்லிகா. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஒருமுறை மதிய உணவை முடித்துவிட்டு தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். தென்னை மரங்களை பார்த்ததும் இளநீர் குடிக்கத்தோன்றியது, யாருக்காவது மரம் ஏறத்தெரியுமா என்று விசாரித்தபோது அருகில் வந்த மல்லிகா படபடவென்று மரத்தில் ஏறி இளநீரை வாயில் கடித்துக்கொண்டு கீழே இறங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மல்லிகா அவர் ஊரில் தென்னந்தோப்பு இருப்பதாகவும் பெண்கள் அங்கு மரம் ஏறுவதுண்டு என்றும் கூறினார், அந்த வயதில் மல்லிகா அப்படி இருந்ததைப் பார்த்து நான் மிரண்டு போனேன். படப்பிடிப்பில் சிரமங்கள் மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது. படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம். அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும். சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார். நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. 'கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க' என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. முக்கியமாக அன்று சேரன் சாரின் அப்பா அம்மா படப்பிடிப்பிற்கு வந்திருந்தார்கள். சேரன் மண்டபத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, மேனேஜர் ஒரு பக்கம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். சேரனின் அப்பா சமாதானம் செய்ய முயற்சித்தபோது, மேனேஜர் அவரையும் கத்தியிருக்கிறார். நான் வெளியில் வரும்போது சேரனின் அப்பா படியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அருகில் விசாரிக்கச் சென்றபோது அழுதுகொண்டிருந்தார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் விசாரிக்கையில் 'கரண்டு பில் கட்டச் சொல்றாங்க. நானும் கையில இருந்ததையெல்லாம் கொடுத்துட்டேன். என்கிட்ட இதுதான் இருக்கு' என்று சில்லறையாக கொஞ்சம் பணத்தைக் காட்டினார். எட்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருந்தது. சேரனின் அப்பா ஒரு தியேட்டர் ஆபரேட்டர், 'இந்தப் படம் ஓடினால்தான் அவனுக்கு லைஃப், எங்களுக்கும் அப்படித்தான், ஓடுமா தம்பி' என்று அழுதுகொண்டே எங்களிடம் கேட்டார். சேரனின் தன்னம்பிக்கைக்கு இந்த படம் நூறு நாள் ஓடும் என்று ஆறுதல் கூறினோம். மாறாக, படம் 175 நாட்கள் ஓடியது. ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் வெற்றி படம் ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு மிகவும் சிரமப்பட்டார் சேரன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் பின்தான் புது தயாரிப்பாளர் ஒருவர் சேரன் மீது நம்பிக்கை வைத்து படத்தை விநியோகம் செய்ய முன்வந்தார். படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமான பின் எங்கள் அனைவருக்குமான சம்பள பாக்கியை நான்கு மடங்காக போட்டுக்கொடுத்தார் சேரன். ஆட்டோகிராஃப் - பெஞ்சமின் பிறகு சேரனின் தந்தை ஆபரேடராக வேலை செய்த தியேட்டரையே விலைக்கு வாங்கி, அவரின் அப்பா ஆபரேட் செய்த புரொஜெக்டரை எடுத்து வந்து சென்னையில் இருந்த அலுவலகத்தில் வைத்துவிட்டார். அதற்கு தினமும் பூஜையும் செய்தார்.” என புன்னகையோடு முடித்துக் கொண்டார். - கோகுல்
Autograph: அதற்காக சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார்! - 'திருப்பாச்சி'பெஞ்சமின் பேட்டி
தமிழ் சினிமா ஆக்ஷன் காமெடி என்று பயணித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களையும் உறவுச் சிக்கல்களையும் படம் முழுக்க உரையாடி வணிக வெற்றியை ஈட்டித்தருவதெல்லாம் அசாதாரணமான விஷயம். சேரன் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் அதைச் செய்தது. நவம்பர் 14-ம் தேதி இத்திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. ஆட்டோகிராப் `என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம்’ ரீ-ரிலீஸையொட்டி இத்திரைப்படம் தொடர்பாக 'ஆட்டோகிராஃப்' படத்தில் நடித்திருந்த பெஞ்சமினிடம் பேசினோம். கலகலப்பாக பேசத் தொடங்கியவர், என்னை நடிகனாக அடையாளப்படுத்திய படம் 'ஆட்டோகிராஃப்'. எனக்கு மட்டுமல்ல அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பலருக்கும் அடையாளத்தையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் அது. ஆரம்பத்தில் நான் சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் சேரன் சார் என்னை அடையாளம் கண்டுகொண்டு, 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சென்னையில் இருக்கும்போது தினமும் மதிய நேரத்தில் சேரன் சாரின் அலுவலகத்திற்கு செல்வதுண்டு. எங்களை பசியோடு இருக்கவிட மாட்டார். ஏழை கலைஞர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார். அதற்கு பிறகு 'ஆட்டோகிராஃப்' திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்று சொல்லி வாய்ப்பளித்தார். இரண்டரை மாதத்திற்குள் முடிக்க வேண்டிய படம் ஏழு மாதத்திற்கு இழுத்துவிட்டது. 'ஆட்டோகிராஃப்' அனுபவம் கதையில் செந்திலும் நானும் செந்திலின் பள்ளிப் பருவத் தோழி கமலாவை பார்க்க செல்லும் காட்சி ஒன்று வரும். அந்தக் காட்சி 5 டேக்குகளுக்கு மேல் சென்றது. அப்போதெல்லாம் பிலிம் ரோல் என்பதால் ரோலுடன் பணமும் கரைந்துகொண்டே போனது. சேரன் என்ன எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஆறாவது டேக்கில் என்னிடம் சொல்லாமல் சேரன் என் கன்னத்தில் அடித்துவிட்டார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஏதாவது தவறு செய்துவிட்டோமா என்று நான் பார்க்க சேரன் 'கட்' என்று சொல்லிவிட்டு 'இந்த ரியாக்ஷன்தான் வேணும் பெஞ்சமின். இத வாங்கத்தான் இவ்ளோ நேரம் பாடுபட்டேன்' என்றார். அவருக்கு துளியும் கோபமில்லை. ஆனால், ஷாட் சரியாக வரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். சேரன் சார் மனதில் இடம் பிடிப்பது மிகவும் சிரமம். ஈடுபாட்டுடன் நடித்தார் மல்லிகா படப்பிடிப்பின் போது உதயம் லாட்ஜில் தங்கி இருந்தோம். ஷூட் இல்லாத நேரத்தில் லாட்ஜின் மாடியில் வாக்கிங் போவோம். ஒருமுறை அப்படி போகும்போது ஏதோ ஒரு உருவம் கத்திக்கொண்டிருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அருகில் சென்று பார்த்தபோதுதான் நடிகை மல்லிகா கராத்தே பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அப்போதே அவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருந்தார். அப்போது அவர் ஒன்பதாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தார். அப்போதே இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக நடித்தார் மல்லிகா. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஒருமுறை மதிய உணவை முடித்துவிட்டு தென்னந்தோப்பு ஒன்றில் ஓய்வெடுத்தோம். தென்னை மரங்களை பார்த்ததும் இளநீர் குடிக்கத்தோன்றியது, யாருக்காவது மரம் ஏறத்தெரியுமா என்று விசாரித்தபோது அருகில் வந்த மல்லிகா படபடவென்று மரத்தில் ஏறி இளநீரை வாயில் கடித்துக்கொண்டு கீழே இறங்கினார். எங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது. மல்லிகா அவர் ஊரில் தென்னந்தோப்பு இருப்பதாகவும் பெண்கள் அங்கு மரம் ஏறுவதுண்டு என்றும் கூறினார், அந்த வயதில் மல்லிகா அப்படி இருந்ததைப் பார்த்து நான் மிரண்டு போனேன். படப்பிடிப்பில் சிரமங்கள் மழைக்காலத்தில் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டோம். படப்பிடிப்பு கடும் சிரமமாக இருந்தது. தினமும் மழை குறுக்கிட்டது. படத்தின் முதல் பாதியில் வரும் என்னுடைய காட்சிகள் இரண்டு நாட்களில் முடிக்கப்பட வேண்டியவை, 15 நாட்களுக்கு மேல் படம்பிடிக்க வேண்டியதாயிற்று. படப்பிடிப்பை தற்காலிகமாக தள்ளிப்போடச் சொல்லி பலரும் சேரனிடம் கூறியபோதும் அவர் விடாப்பிடியாக படப்பிடிப்பை முடித்துவிட்டுதான் சென்றார். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் பட்ஜெட் கூடிக்கொண்டே போனது. படத்தை அவரே தயாரித்ததால் அவருக்கு முடிவெடுப்பதில் சுதந்திரம் இருந்தது. ஆட்டோகிராப் - பெஞ்சமின் ஆனாலும், நொந்துபோய்விட்டார். கிளைமாக்ஸ் காட்சிக்கு பல மண்டபங்களில் இடம் கேட்டுப் பார்த்தும் கிடைக்கவில்லை. பிறகு ரஜினி சாரை சந்தித்து சூழலை புரியவைத்தோம். அவர் எங்கள் சிரமங்களை புரிந்து கொண்டு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பணம் ஏதும் கொடுக்காமலே ஷூட் செய்துகொள்ள வாய்ப்பளித்தார். ஆனால், மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும். சேரனிடம் அப்போது போதுமான பணம் இல்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து, மண்டபத்தின் மேனேஜர் சத்தம் போட ஆரம்பித்தார். நான்காவது நாள் மிகவும் கத்திவிட்டார். நாங்களும் சமாதானம் செய்ய முயற்சித்தோம், முடியவில்லை. 'கரண்டு பில்லு கட்ட கூட காசில்லாம எதுக்கு படம் எடுக்குறீங்க' என்று சேரன் சார் காதுபடவே சொல்லிவிட்டார். எங்களுக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது. முக்கியமாக அன்று சேரன் சாரின் அப்பா அம்மா படப்பிடிப்பிற்கு வந்திருந்தார்கள். சேரன் மண்டபத்தில் கிளைமாக்ஸ் காட்சி எடுத்துக்கொண்டிருக்க, மேனேஜர் ஒரு பக்கம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். சேரனின் அப்பா சமாதானம் செய்ய முயற்சித்தபோது, மேனேஜர் அவரையும் கத்தியிருக்கிறார். நான் வெளியில் வரும்போது சேரனின் அப்பா படியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் அருகில் விசாரிக்கச் சென்றபோது அழுதுகொண்டிருந்தார். ஆட்டோகிராப் - பெஞ்சமின் விசாரிக்கையில் 'கரண்டு பில் கட்டச் சொல்றாங்க. நானும் கையில இருந்ததையெல்லாம் கொடுத்துட்டேன். என்கிட்ட இதுதான் இருக்கு' என்று சில்லறையாக கொஞ்சம் பணத்தைக் காட்டினார். எட்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டியதிருந்தது. சேரனின் அப்பா ஒரு தியேட்டர் ஆபரேட்டர், 'இந்தப் படம் ஓடினால்தான் அவனுக்கு லைஃப், எங்களுக்கும் அப்படித்தான், ஓடுமா தம்பி' என்று அழுதுகொண்டே எங்களிடம் கேட்டார். சேரனின் தன்னம்பிக்கைக்கு இந்த படம் நூறு நாள் ஓடும் என்று ஆறுதல் கூறினோம். மாறாக, படம் 175 நாட்கள் ஓடியது. ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் வெற்றி படம் ஷூட் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கு மிகவும் சிரமப்பட்டார் சேரன். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதன் பின்தான் புது தயாரிப்பாளர் ஒருவர் சேரன் மீது நம்பிக்கை வைத்து படத்தை விநியோகம் செய்ய முன்வந்தார். படம் வெளிவந்து நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிப்படமான பின் எங்கள் அனைவருக்குமான சம்பள பாக்கியை நான்கு மடங்காக போட்டுக்கொடுத்தார் சேரன். ஆட்டோகிராஃப் - பெஞ்சமின் பிறகு சேரனின் தந்தை ஆபரேடராக வேலை செய்த தியேட்டரையே விலைக்கு வாங்கி, அவரின் அப்பா ஆபரேட் செய்த புரொஜெக்டரை எடுத்து வந்து சென்னையில் இருந்த அலுவலகத்தில் வைத்துவிட்டார். அதற்கு தினமும் பூஜையும் செய்தார்.” என புன்னகையோடு முடித்துக் கொண்டார். - கோகுல்
நான் இன்னும் சவாலான படங்கள் பண்ணவே இல்ல! - `செவாலியர்'விருது பெற்றப் பின் தோட்டா தரணி
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருதை, கலை இயக்குநர் தோட்டா தரணி பெற்றிருக்கிறார். சிவாஜி, கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் இதற்கு முன் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இப்போது அந்த உயரிய விருதை தோட்டா தரணி பெற்றிருக்கிறார். தோட்டா தரணி ‘நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான படைப்புகளுக்கு பிரமாண்ட செட் அமைத்தவர் தோட்டா தரணி. விருது பெற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். தோட்டா தரணி பேசுகையில், “நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள். அதே போலத்தான் தயாரிப்பாளர்களும். அதனால், இந்தப் படம்தான் எனக்கு விருதை பெற்றுத் தந்தது எனச் சொல்ல முடியாது. நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். எனக்கு வாய்ப்புகளும் சரியாக அமைந்தது. இதுவரை நடிகர்கள் இருந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞரான எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை எண்ணி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதுவரைக்கும் நான் சவாலான படங்கள் பண்ணலனு தான் சொல்வேன். தோட்டா தரணி எப்போதும் ஒரு சமயத்திலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிடுவேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நானொரு பெரிய பெயின்டிங் செய்தேன். இப்போதிருக்கும் பல வசதிகள் அப்போது கிடையாது. மீக நீளமாக செய்த பெயின்டிங்கை மாலை நேரத்தில் தொடங்கினேன். அடுத்த நாள் மதிய வேளையில் அதனை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டேன். அதுதான் நான் வேகமாக முடித்த பெயின்டிங். இந்த மாதிரியான தருணங்கள்ல என்னுடைய தந்தையை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு எப்போதும் பேப்பர் பென்சில்தான் தெரியும். கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.” எனக் கூறினார்.
நான் இன்னும் சவாலான படங்கள் பண்ணவே இல்ல! - `செவாலியர்'விருது பெற்றப் பின் தோட்டா தரணி
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருதை, கலை இயக்குநர் தோட்டா தரணி பெற்றிருக்கிறார். சிவாஜி, கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் இதற்கு முன் இந்த விருதை பெற்றிருக்கிறார்கள். இப்போது அந்த உயரிய விருதை தோட்டா தரணி பெற்றிருக்கிறார். தோட்டா தரணி ‘நாயகன்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கியமான படைப்புகளுக்கு பிரமாண்ட செட் அமைத்தவர் தோட்டா தரணி. விருது பெற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். தோட்டா தரணி பேசுகையில், “நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் நல்ல இயக்குநர்கள். அதே போலத்தான் தயாரிப்பாளர்களும். அதனால், இந்தப் படம்தான் எனக்கு விருதை பெற்றுத் தந்தது எனச் சொல்ல முடியாது. நான் பணியாற்றிய அத்தனை இயக்குநர்களும் எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். எனக்கு வாய்ப்புகளும் சரியாக அமைந்தது. இதுவரை நடிகர்கள் இருந்த விருதை வாங்கியிருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞரான எனக்கு இந்த விருது கிடைத்திருப்பதை எண்ணி மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதுவரைக்கும் நான் சவாலான படங்கள் பண்ணலனு தான் சொல்வேன். தோட்டா தரணி எப்போதும் ஒரு சமயத்திலேயே ஒரு ஓவியத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிடுவேன். 30 ஆண்டுகளுக்கு முன்பு நானொரு பெரிய பெயின்டிங் செய்தேன். இப்போதிருக்கும் பல வசதிகள் அப்போது கிடையாது. மீக நீளமாக செய்த பெயின்டிங்கை மாலை நேரத்தில் தொடங்கினேன். அடுத்த நாள் மதிய வேளையில் அதனை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டேன். அதுதான் நான் வேகமாக முடித்த பெயின்டிங். இந்த மாதிரியான தருணங்கள்ல என்னுடைய தந்தையை நான் மிஸ் செய்கிறேன். எனக்கு எப்போதும் பேப்பர் பென்சில்தான் தெரியும். கம்ப்யூட்டர் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.” எனக் கூறினார்.
திகில் காமெடி கதையாக உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’
ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, ‘பிஸ்தா’, ‘உப்பு புளி காரம்’, ‘கனா காணும் காலங்கள்’ ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்
What To Watch: `கும்கி 2', `காந்தா', `டியூட்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் &சீரிஸ் எவை?
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே! காந்தா: இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல் என 1950களில் நடக்கும் கதைதான் இந்த காந்தா. நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கும்கி 2: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் கும்கி 2. அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காந்தா மெட்ராஸ் மாஃபியா கம்பெனி: நடிகர்கள் ஆனந்த் ராஜ், முனீஸ் காந்த், தீபா, சம்யுக்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிணறு: சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் கண்ணோட்டத்தில் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காந்தா: ``இந்தக் கதை என்னைவிட்டு போயிடுமோனு பயமா இருந்துச்சு - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி தாவுத்: நடிகர்கள் லிங்கா தீனதயாளன், திலீபன், ஷா ரா, ராதாரவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆட்டோகிராஃப் (Re Release): சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ல் வெளியான 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது. Athibheekara Kaamukan (மலையாளம்): நடிகர்கள் லுக்மான், த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Autograph Re Release Amos Alexander (மலையாளம்): த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜாஃபர் இடுக்கி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Nidhiyum Bhoothavum (மலையாளம்): காமெடி த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரமோத் வெலியனாத், அஸ்வத் லால் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆட்டோகிராஃப் ரிரிலீஸ்: லத்திகா கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஃபேவரைட்'' - நடிகை கோபிகா ஷேரிங் Santhana Prapthirasthu (தெலுங்கு): நடிகர்கள் விக்ராந்த் ரெட்டி, சாந்தினி சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Gatha Vaibhava (கன்னடம்): நடிகர்கள் துஷ்யந்த், ஆஷிகா ரங்கநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Da De Pyaar De 2 Love OTP (கன்னடம்): நடிகர்கள் அனிஷ் தேஜேஸ்வர், ஸ்வரூபினி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. De De Pyaar De 2 (இந்தி): நடிகர்கள் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The Running Man (ஆங்கிலம்): க்ளென் பவல் நடிப்பில், எட்கர் ரைட் இயக்கத்தில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. Now You See Me : Now You Don't (ஆங்கிலம்): பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபன் ஃப்ளெய்ச்சர் இயக்கத்தில், நடிகர்கள் டேவ் ஃப்ராங்கோ, ஜஸ்டிஸ் ஸ்மித் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. The Spiderman (Re-release): சாம் ரெய்மி இயக்கத்தில், டோபி மாகுவைர் நடிப்பில் உருவாகி, வெளிவந்து இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்பைடர்மேனாக இருப்பது தான் தி ஸ்பைடர்மேன் வரிசை திரைப்படங்கள். இந்த வரிசையில் வெளிவந்த 3 திரைப்படங்களும் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. Dude Movie தியேட்டர் டூ ஓடிடி: டியூட் - Netflix - 14 November Avihitham - JioHotstar - 14 November (மலையாளம்) Telusu Kada - Netflix - 14 November (தெலுங்கு) K-Ramp - Aha Video - 15 November (தெலுங்கு) Nishaanchi - Prime Video - 14 November (இந்தி) Jolly LLB - JioHotstar & Netflix - 14 November (இந்தி) Jurassic Park: Rebirth - JioHotstar - November 14 (ஆங்கிலம்) ஓடிடி தொடர்கள்: Delhi Crime Season 3 - Netflix - 13 November (இந்தி)

25 C