Uyire En Uyire Lyrical The post Uyire En Uyire Lyrical appeared first on Tamilstar .
தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஆர்த்தி தேவி. இயக்குனர் பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்தார். இவர் தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு “புது நெல்லு புது நாத்து ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, […] The post தேசிய விருது வாங்கின எனக்கு யாரும் வாய்ப்பு தரல – சினிமாவில் இருந்து காணாமல் போன காரணம் குறித்து சொன்ன சுகன்யா. appeared first on Tamil Behind Talkies .
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்.27ல் ஆரம்பம், குக்கு வித் கோமாளி சீசன் 5வில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான்
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி இருந்தது. அதற்கு […] The post ஏப்.27ல் ஆரம்பம், குக்கு வித் கோமாளி சீசன் 5வில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் இவர்கள் தான் appeared first on Tamil Behind Talkies .
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!” - சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அது நம் கடமை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Kabir Singh: அந்தப் படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்! - நடிகர் அடில் ஹுசைன்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இந்தியில் ‘கபீர் சிங்' என ஷாகித் கபூர், கியரா அத்வானியை வைத்து எடுத்திருந்தார். இப்படம் வெளியான போதே இதன் கதை ஆண் ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது என்று பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து சந்தீப் வங்கா, ரன்பீர் கபூரை வைத்து எடுத்த ‘அனிமல்' திரைப்படத்திற்கும் இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்திருந்தன. ரசிகர்களைத் தாண்டி இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்த இரண்டு படங்களும் ஆணாத்திக்கம் மற்றும் வன்முறை கொண்ட படமாக இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். அனிமல், அர்ஜுன் ரெட்டி இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தில் பேராசியர் கதாபத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகரான அடில் ஹுசைன், அப்படத்தில் நடித்ததற்காகத் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், அப்படத்தில் இருக்கும் ஆணாத்திக்கக் காட்சிகளில் தனக்கு உடன்பாடில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பார்க்காமல்தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். இதன் தெலுங்கு வெர்ஷனான ‘அர்ஜுன் ரெட்டி' படத்தையும் நான் பார்க்கவில்லை. அதுதான் நான் செய்த தவறு. படத்தில் எனக்கான காட்சிகளை மட்டும் கேட்டு நடித்தேன். அந்தக் காட்சிகள் எனக்குப் பிடித்திருந்தன. கபீர் சிங் பிறகு, படத்தின் முழுக் கதையையும் தெரிந்து கொண்டபோதுதான் இப்படத்தில் ஆணாத்திக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். இப்படத்தைப் பார்த்த 20 நிமிடத்தில் தியேட்டரிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆணாதிக்கம் கொண்ட இப்படத்தை என்னால் கொஞ்ச நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இதுவரை எந்தப் படங்களில் நடித்ததற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால், ‘கபீர் சிங்' படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
Kabir Singh: அந்தப் படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்! - நடிகர் அடில் ஹுசைன்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இந்தியில் ‘கபீர் சிங்' என ஷாகித் கபூர், கியரா அத்வானியை வைத்து எடுத்திருந்தார். இப்படம் வெளியான போதே இதன் கதை ஆண் ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது என்று பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து சந்தீப் வங்கா, ரன்பீர் கபூரை வைத்து எடுத்த ‘அனிமல்' திரைப்படத்திற்கும் இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்திருந்தன. ரசிகர்களைத் தாண்டி இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்த இரண்டு படங்களும் ஆணாத்திக்கம் மற்றும் வன்முறை கொண்ட படமாக இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். அனிமல், அர்ஜுன் ரெட்டி இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தில் பேராசியர் கதாபத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகரான அடில் ஹுசைன், அப்படத்தில் நடித்ததற்காகத் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், அப்படத்தில் இருக்கும் ஆணாத்திக்கக் காட்சிகளில் தனக்கு உடன்பாடில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பார்க்காமல்தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். இதன் தெலுங்கு வெர்ஷனான ‘அர்ஜுன் ரெட்டி' படத்தையும் நான் பார்க்கவில்லை. அதுதான் நான் செய்த தவறு. படத்தில் எனக்கான காட்சிகளை மட்டும் கேட்டு நடித்தேன். அந்தக் காட்சிகள் எனக்குப் பிடித்திருந்தன. கபீர் சிங் பிறகு, படத்தின் முழுக் கதையையும் தெரிந்து கொண்டபோதுதான் இப்படத்தில் ஆணாத்திக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். இப்படத்தைப் பார்த்த 20 நிமிடத்தில் தியேட்டரிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆணாதிக்கம் கொண்ட இப்படத்தை என்னால் கொஞ்ச நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இதுவரை எந்தப் படங்களில் நடித்ததற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால், ‘கபீர் சிங்' படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
Kabir Singh: அந்தப் படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்! - நடிகர் அடில் ஹுசைன்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம் ‘அர்ஜுன் ரெட்டி'. இத்திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்காவே இந்தியில் ‘கபீர் சிங்' என ஷாகித் கபூர், கியரா அத்வானியை வைத்து எடுத்திருந்தார். இப்படம் வெளியான போதே இதன் கதை ஆண் ஆதிக்கம் கொண்டதாக இருக்கிறது என்று பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து சந்தீப் வங்கா, ரன்பீர் கபூரை வைத்து எடுத்த ‘அனிமல்' திரைப்படத்திற்கும் இதேபோன்ற கடுமையான விமர்சனங்கள் வந்திருந்தன. ரசிகர்களைத் தாண்டி இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்த இரண்டு படங்களும் ஆணாத்திக்கம் மற்றும் வன்முறை கொண்ட படமாக இருக்கிறது என்று விமர்சித்திருந்தனர். அனிமல், அர்ஜுன் ரெட்டி இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தில் பேராசியர் கதாபத்திரத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்த பிரபல பாலிவுட் நடிகரான அடில் ஹுசைன், அப்படத்தில் நடித்ததற்காகத் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், அப்படத்தில் இருக்கும் ஆணாத்திக்கக் காட்சிகளில் தனக்கு உடன்பாடில்லை என்றும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். இது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இப்படத்தின் முழு ஸ்கிரிப்டையும் பார்க்காமல்தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். இதன் தெலுங்கு வெர்ஷனான ‘அர்ஜுன் ரெட்டி' படத்தையும் நான் பார்க்கவில்லை. அதுதான் நான் செய்த தவறு. படத்தில் எனக்கான காட்சிகளை மட்டும் கேட்டு நடித்தேன். அந்தக் காட்சிகள் எனக்குப் பிடித்திருந்தன. கபீர் சிங் பிறகு, படத்தின் முழுக் கதையையும் தெரிந்து கொண்டபோதுதான் இப்படத்தில் ஆணாத்திக்கம் அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். இப்படத்தைப் பார்த்த 20 நிமிடத்தில் தியேட்டரிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ஆணாதிக்கம் கொண்ட இப்படத்தை என்னால் கொஞ்ச நேரம் கூட உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. இதுவரை எந்தப் படங்களில் நடித்ததற்காகவும் நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால், ‘கபீர் சிங்' படத்தில் நடித்ததற்காக இன்றுவரை வருத்தப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
மவுத்வாஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!
மவுத் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். மவுத் வாஷ் பயன்படுத்தும் போது அதில் இருக்கும் ஆல்கஹால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இது மட்டுமில்லாமல் வறட்சித் தன்மையை ஏற்படுத்திவிடும். குறிப்பாக சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் புற்றுநோய் வரவும் வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பொருட்களை தவிர்ப்பது முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான பொருட்களை உபயோகித்து உடலை ஆரோக்கியமாக... The post மவுத்வாஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..! appeared first on Tamilstar .
Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன?
தூர்தர்ஷன் இந்திச் செய்தி (டிடி நியூஸ்) தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர் என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
Doordarshan: காவி நிறத்துக்கு மாறிய தூர்தர்ஷன் லோகோ; வலுக்கும் கண்டனங்கள்! பின்னணி என்ன?
தூர்தர்ஷன் இந்திச் செய்தி (டிடி நியூஸ்) தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியிருக்கிறது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்திச் செய்தி சேனலான 'டிடி நியூஸ்'-இன் பிராண்டிங், செட் டிசைன், போன்றவற்றில் மாற்றம் செய்துள்ளதாகக் கடந்த 16ம் தேதி அன்று சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அதன் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியிருக்கிறது. டிடி நியூஸ் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள் பலரும் கடும் அதிருப்தியும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2012 முதல் 2016 வரை பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்துவருகிறது. டிடி நியூஸ் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர் என்று விமர்சித்திருக்கிறார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
Actress MalviMalhotra Latest Photos
The post Actress MalviMalhotra Latest Photos appeared first on Tamilstar .
Actress SoundaryaSharma Latest Photos
The post Actress SoundaryaSharma Latest Photos appeared first on Tamilstar .
The post Actress Vedhika Latest Photos appeared first on Tamilstar .
Actress sakshiagarwal Latest Photos
The post Actress sakshiagarwal Latest Photos appeared first on Tamilstar .
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை
’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்துநீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!” - சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அது நம் கடமை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Actress MonamiGhosh Latest Photos
The post Actress MonamiGhosh Latest Photos appeared first on Tamilstar .
மிஸ்டர் மனைவி சீரியலில் புதிய அஞ்சலி இவர் தானா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மிஸ்டர் மனைவி. இந்த சீரியலில் நாய்களை நினைத்து வந்தார் ஷபானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமான இவர் இந்த சீரியலில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக ஷபானா அறிவித்திருந்த நிலையில் தற்போதைய இந்த சீரியலில் நடிக்கப்போவது யார் என்று தெரிய வந்துள்ளது.... The post மிஸ்டர் மனைவி சீரியலில் புதிய அஞ்சலி இவர் தானா?வைரலாகும் தகவல் appeared first on Tamilstar .
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கில்லி படத்தில் விஜய் த்ரிஷாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் கில்லி. திரிஷா நாயகியாக நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த படம் மீண்டும் ரி ரிலீஸ் ஆகிய உள்ள நிலையில் முதன் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி... The post கில்லி படத்தில் விஜய் த்ரிஷாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?வைரலாகும் தகவல் appeared first on Tamilstar .
`தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருடைய கனவு இது!' - நெகிழ்ந்து பேசிய `தமிழும் சரஸ்வதியும்'டீம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட தொடர் `தமிழும் சரஸ்வதியும்'. தற்போது இந்தத் தொடர் முடிவடைந்திருக்கிறது. தொடர் முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்த டீமையும் நம் அலுவலகத்தில் ஒன்றிணைத்தோம். தமிழும் சரஸ்வதியும் கோலங்கள், திருமதி செல்வம் ரெண்டு சீரியலுக்குப் பிறகு விகடனுடன் என்னுடைய மூன்றாவது சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். பல பேர் நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைச்சது பெரிய விஷயமாகத்தான் நினைக்கிறேன். `நடேசன்' ரொம்ப பாசிட்டிவ் ஆன கேரக்டர்! எனப் புன்னகைத்தார் ராமசந்திரன். அவரைத் தொடர்ந்து பேசிய நவீன், `மூணு வருஷம் தொடர்ந்து பண்ணின சீரியல். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இனி கிளம்பி போக வேண்டாங்கிறதே இன்னமும் ரிஜிஸ்டர் ஆகல. சீரியல் ஷூட்டிங் போய் பழகிடுச்சு. அதுல இருந்து எப்படி வெளியில் வரப் போறேங்கிறதுதான் தெரியல! என்றார் நவீன் வெற்றி. என்ன பண்ணப் போறோம்னே தெரியாம இருந்தப்ப தான் விகடன்ல இருந்து ஃபோன் வந்தது. இதுக்கு முன்னாடி குமரன் சார் பற்றி எதுவும் தெரியாது. இந்த புராஜக்ட்டிற்காகத்தான் சந்திச்சேன். இந்த மூணு வருஷமும் எனக்கு இது ரொம்ப முக்கியமான புராஜக்ட். என்னுடைய முதல் சீரியல் இது. இந்த வாய்ப்பை தவற விட்டிருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. நிறைய விஷயங்கள் தீபக் அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் எனக்கு அமைஞ்சிருக்கு. சீரியல் முடியப் போகுதுன்னு சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டேன். வரப் போற சீரியலில் எனக்கு வாய்ப்பு இருக்குன்னு டைரக்டர் சார் சொல்லியிருக்காங்க. அதனால இப்ப அந்த சந்தோஷத்துல இருக்கேன்! என்றார் `நமச்சி'யாக தமிழும் சரஸ்வதியும் நடித்திருந்த `கலக்கப்போவது யாரு' யோகி. தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல்! தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருக்குமே குமரன் சாருடனும் மார்க் சாருடனும் ஒர்க் பண்றது மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த காம்பினேஷன் நிறைய காரணத்துக்காக பலருக்கும் பிடிக்கும். ஆனந்த விகடன் புரொக்டெக்சன்ல ஒர்க் பண்ற ஆர்ட்டிஸ்ட் தான் டெலிவிஷன்ல ஹாப்பியஸ்ட் ஆர்ட்டிஸ்ட். ஏன்னா, டைமுக்கு சம்பளம் வந்திடும். கம்ஃபர்டபுளா பார்த்துப்பாங்க. அந்த கம்ஃபர்டபுளில் இருந்து நாங்க எல்லாரும் இப்ப திரும்பவும் ரியல் உலகத்தை எதிர்கொண்டாகணும். மூன்றரை வருஷம் நான் பிளே பண்ணின கேரக்டர் இதுதான். அதனால இந்த சீரியலை நான் பர்சனலா ரொம்ப மிஸ் பண்றேன் என நெகிழ்ந்து பேசினார் நக்ஷத்ரா. இன்னும் பலர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
`தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருடைய கனவு இது!' - நெகிழ்ந்து பேசிய `தமிழும் சரஸ்வதியும்'டீம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட தொடர் `தமிழும் சரஸ்வதியும்'. தற்போது இந்தத் தொடர் முடிவடைந்திருக்கிறது. தொடர் முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்த டீமையும் நம் அலுவலகத்தில் ஒன்றிணைத்தோம். தமிழும் சரஸ்வதியும் கோலங்கள், திருமதி செல்வம் ரெண்டு சீரியலுக்குப் பிறகு விகடனுடன் என்னுடைய மூன்றாவது சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். பல பேர் நடிக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கும்போது தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் கிடைச்சது பெரிய விஷயமாகத்தான் நினைக்கிறேன். `நடேசன்' ரொம்ப பாசிட்டிவ் ஆன கேரக்டர்! எனப் புன்னகைத்தார் ராமசந்திரன். அவரைத் தொடர்ந்து பேசிய நவீன், `மூணு வருஷம் தொடர்ந்து பண்ணின சீரியல். சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இனி கிளம்பி போக வேண்டாங்கிறதே இன்னமும் ரிஜிஸ்டர் ஆகல. சீரியல் ஷூட்டிங் போய் பழகிடுச்சு. அதுல இருந்து எப்படி வெளியில் வரப் போறேங்கிறதுதான் தெரியல! என்றார் நவீன் வெற்றி. என்ன பண்ணப் போறோம்னே தெரியாம இருந்தப்ப தான் விகடன்ல இருந்து ஃபோன் வந்தது. இதுக்கு முன்னாடி குமரன் சார் பற்றி எதுவும் தெரியாது. இந்த புராஜக்ட்டிற்காகத்தான் சந்திச்சேன். இந்த மூணு வருஷமும் எனக்கு இது ரொம்ப முக்கியமான புராஜக்ட். என்னுடைய முதல் சீரியல் இது. இந்த வாய்ப்பை தவற விட்டிருந்தால் என்னைவிட முட்டாள் யாரும் இருக்க மாட்டாங்க. நிறைய விஷயங்கள் தீபக் அண்ணன் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். என் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. நல்ல வாய்ப்பாக இந்த சீரியல் எனக்கு அமைஞ்சிருக்கு. சீரியல் முடியப் போகுதுன்னு சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டேன். வரப் போற சீரியலில் எனக்கு வாய்ப்பு இருக்குன்னு டைரக்டர் சார் சொல்லியிருக்காங்க. அதனால இப்ப அந்த சந்தோஷத்துல இருக்கேன்! என்றார் `நமச்சி'யாக தமிழும் சரஸ்வதியும் நடித்திருந்த `கலக்கப்போவது யாரு' யோகி. தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் ரொம்ப ஸ்பெஷல்! தமிழ் டெலிவிஷன்ல ஒர்க் பண்ற எல்லாருக்குமே குமரன் சாருடனும் மார்க் சாருடனும் ஒர்க் பண்றது மிகப்பெரிய கனவாக இருக்கும். அந்த காம்பினேஷன் நிறைய காரணத்துக்காக பலருக்கும் பிடிக்கும். ஆனந்த விகடன் புரொக்டெக்சன்ல ஒர்க் பண்ற ஆர்ட்டிஸ்ட் தான் டெலிவிஷன்ல ஹாப்பியஸ்ட் ஆர்ட்டிஸ்ட். ஏன்னா, டைமுக்கு சம்பளம் வந்திடும். கம்ஃபர்டபுளா பார்த்துப்பாங்க. அந்த கம்ஃபர்டபுளில் இருந்து நாங்க எல்லாரும் இப்ப திரும்பவும் ரியல் உலகத்தை எதிர்கொண்டாகணும். மூன்றரை வருஷம் நான் பிளே பண்ணின கேரக்டர் இதுதான். அதனால இந்த சீரியலை நான் பர்சனலா ரொம்ப மிஸ் பண்றேன் என நெகிழ்ந்து பேசினார் நக்ஷத்ரா. இன்னும் பலர் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் மகன் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். காஜலுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படத்தை... The post இணையத்தில் வைரலாகும் காஜல் அகர்வாலின் மகன் லேட்டஸ்ட் போட்டோ appeared first on Tamilstar .
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை
’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்துநீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு!
நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச் சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல, வாக்கு செலுத்திய பின் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி ‘பணத்துக்காக வாக்கை விற்க கூடாது’ என வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு பொய்ய மறைக்க ஒன்பது பொய் –பலித்த விஜயா,ரோகினியின் திட்டம். மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையில் முத்து தன்னுடைய […] The post ஒரு பொய்ய மறைக்க ஒன்பது பொய் – பலித்த விஜயா,ரோகினியின் திட்டம். மீனாவிற்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ் appeared first on Tamil Behind Talkies .
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை
’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்துநீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!” - சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
கண்டிப்பாக அனைவரும் போய் வாக்களிக்க வேண்டும். அது நம் கடமை. உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Adhik Su*cide பண்ணிப்பேன்னு வாய்ப்பு வாங்கிட்டான்! - Vishal | Vijay | Ajith Kumar | Arjun
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை
’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்துநீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்த நடிகர் விஜய் ! elections2024
The post சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வருகை தந்த நடிகர் விஜய் ! elections2024 appeared first on Tamilstar .
மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை
’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்துநீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவராக தனது முதல் ஓட்டை போட்டுள்ளார் நடிகர் விஜய். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இன்று காலை 7 மணி முதலே வாக்கு பதிவுகள் துவங்கியது. இதில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து […] The post கட்சித் தலைவரானதும் வந்த பக்குவமா? போன முறை கலர் சொக்கா, சைக்கிள். இந்த முறை வாக்கு போட எப்படி சென்றுள்ளார் பாருங்க. இதோ வீடியோ. appeared first on Tamil Behind Talkies .
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத சீரியலில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை மீரா கிருஷ்ணன். ஜீ தமிழ் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதை என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தமிழின் சரஸ்வதியின் ஹீரோவை விட வயது குறைவான மீரா கிருஷ்ணன் அம்மாவாக நடித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த... The post லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியல் மீரா கிருஷ்ணன்,வைரலாகும் பதிவு appeared first on Tamilstar .
இன்றோடு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல், கடைசி நாள் எபிசோட் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலின் கடைசி நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதை எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, அர்ஜுனன் அம்மா ஜெயந்தியிடம் தனது கையால் விஷத்தை வைத்துக் கொடுத்த விஷயத்தை சொல்லி அழுகிறார். ஏம்மா இப்படி பண்ண நம்ப தம்பி அப்ப நம்மோட இருக்க மாட்டானா என்று சொல்ல அவ... The post இன்றோடு முடிவுக்கு வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல், கடைசி நாள் எபிசோட் இதோ appeared first on Tamilstar .
“கூவினால்தான் குயில், சுட்டெரித்தால்தான் வெயில்” - டி.ராஜேந்தர் ‘ரைமிங்’ பேட்டி
கூவினால்தான் குயில். தண்டவாளத்தில் ஓடினால்தான் ரயில். கோடை காலத்தில் சுட்டெரித்தால்தான் வெயில். அதையும் மீறி வாக்களிக்க வர வேண்டும் என்று இளம் வாக்காளர்களுக்கு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Thamizhum Saraswathiyum Farewell Team Meet | Deepak | Nakshathra | Navin Vetri | Meera Krishnan
Thamizhum Saraswathiyum Farewell Team Meet | Deepak | Nakshathra | Navin Vetri | Meera Krishnan
மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
கர்ப்பமான ராதிகா,அதிர்ச்சியில் கோபி,இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவும் கோபியும் மெடிக்கல் ஷாப்பை தேடி அலைய எல்லா மெடிக்கல் ஷாப் மூடி இருக்க ராதிகா பக்கத்துல ஹாஸ்பிடல் ஒன்னு இருக்குல்ல அங்க போங்க அங்க மெடிக்கல் ஷாப் இருக்கும் என்று சொல்லி கூட்டி செல்கிறார். பிறகு கோபி வெளியே போய் நிற்க வைத்து விட்டு உள்ளே சென்ற ராதிகா பிரக்னன்சி... The post கர்ப்பமான ராதிகா,அதிர்ச்சியில் கோபி,இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் appeared first on Tamilstar .
விஜயா,ரோகினி,போட்ட பிளான்,ஷாக்கான மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா டென்ஷனில் பார்வதிக்கு போன் பண்ணி ஐடியா கேட்க முடிவு எடுக்கிறார். பிறகு பார்வதிக்கு போன் பண்ண இவகிட்ட ஐடியா கேட்டா இங்க நடந்த எல்லா விஷயத்தையும் சொல்ல வேண்டியது இருக்கும் வேண்டாம் என போனை கட் பண்ண போகும் சமயத்தில் பார்வதி ஃபோனை எடுத்துப் பேச விஜய்யா எதை... The post விஜயா,ரோகினி,போட்ட பிளான்,ஷாக்கான மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் appeared first on Tamilstar .
மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
சின்னக்கலைவாணர் விவேக் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. சமீபத்தில் தான் அவரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் கூட அனுசரிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் மறைந்த தனது மகன் குறித்து விவேக் எழுதிய உருக்கமான கட்டுரை ஒன்று வைரலாகி வருகிறது. விவேக்கிற்கு இரண்டு மகளும் ஒரு மகனும் பிறந்தனர். இதில் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதி டெங்கு காய்ச்சல் காரணமாக காலமானார். இப்படி ஒரு நிலையில் அவர் […] The post இன்னும் கொஞ்சம் அதிகம் பழகி இருக்கலாமோ? – தனது மகன் இறப்பிற்கு பின் விவேக் எழுதிய நெடு நீண்ட உருக்கமான கடிதம். appeared first on Tamil Behind Talkies .
மாற்றான் பாணியில் உலகப் புகழ்பெற்ற இரட்டையர்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் மாற்றான். இந்த படத்தில் சூர்யா அவர்கள் ஒட்டி பிறந்த இரட்டையராக நடித்துள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. […] The post உலகம் அறிந்த முதல் மாற்றான் சகோதரர்கள் இவர்கள் தான் – இவர்களுக்கு அரசே வைத்த சிலை. என்ன காரணம் தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .
இசையுலகில் மும்மூர்த்திகள் மட்டுமே அனைவருக்கும் மேலானவர்கள்: இளையராஜா வழக்கில் நீதிபதிகள் கருத்து
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
இசையுலகில் மும்மூர்த்திகள் மட்டுமே அனைவருக்கும் மேலானவர்கள்: இளையராஜா வழக்கில் நீதிபதிகள் கருத்து
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ள 4,500 பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்
மக்களவைத் தேர்தல்: காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
மக்களவை தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்
Anbe Vaa Virat Marriage | ஆனந்த கண்ணீர் விட்ட Naveena | Virat❤️Naveena
Anbe Vaa Virat Marriage | ஆனந்த கண்ணீர் விட்ட Naveena | Virat❤️Naveena
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
பிட்காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி, கணவரின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரதுகணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எதிர் நீச்சல் சீரியல் ஈஸ்வரி, ஃபோட்டோ இதோ
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா. அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ள இவர் தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் வயதானாலும் இளமை குறையாமல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த... The post தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எதிர் நீச்சல் சீரியல் ஈஸ்வரி, ஃபோட்டோ இதோ appeared first on Tamilstar .
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
பிட்காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி, கணவரின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரதுகணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
பிட்காயின் மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி, கணவரின் ரூ.98 கோடி சொத்துகள் முடக்கம்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரதுகணவருக்கு சொந்தமான ரூ.97.79 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.பிட்காயின் மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹீரோ, ஹீரோயின் சம்பள பாகுபாடு அன்றும் இன்றும்... - ரவீனா டாண்டன் ஒப்பீடு
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
ஹீரோ, ஹீரோயின் சம்பள பாகுபாடு அன்றும் இன்றும்... - ரவீனா டாண்டன் ஒப்பீடு
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ்
JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’ பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ் தாமிரபரணி & பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இணைந்திருக்கும் படம் ‘ரத்னம்’. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய டி எஸ் ஜெய் எடிட்டிங் செய்ய பாடல்களை விவேகா எழுதியுள்ளார். தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ […] The post JUST IN அரசியலுக்கு வராதீங்க விஷால்.; ‘ரத்னம்’ பட விழாவில் தனஞ்செயன் அட்வைஸ் appeared first on Tamil Cinema News, Kollywood News, Latest Tamil Movies, Reviews, Photos .
அஜித்தின் ‘மங்காத்தா’ மே 1ஆம் தேதி ரீ-ரிலீஸ்!
அஜித்குமார் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
அஜித்தின் ‘மங்காத்தா’ மே 1ஆம் தேதி ரீ-ரிலீஸ்!
அஜித்குமார் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஹீரோ, ஹீரோயின் சம்பள பாகுபாடு அன்றும் இன்றும்... - ரவீனா டாண்டன் ஒப்பீடு
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ரூ.50 கோடி வசூல்!
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ மலையாளப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது.
`அன்பே வா'விராட் - நவீனா பீச் ரெசார்ட் கல்யாணம்! | Exclusive Photo Album
`அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம்
`அன்பே வா'விராட் - நவீனா பீச் ரெசார்ட் கல்யாணம்! | Exclusive Photo Album
`அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம் `அன்பே வா' விராட் - நவீனா திருமணம்
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தின் விசில் போடு பாடல் சமூக வலைத்தளத்தில் விமர்சனங்களை குவித்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தை முடக்கியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் யுவன். லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த […] The post விசில் போடு பாடலுக்கு வந்த விமர்சங்களால் தான் இன்ஸ்டா பக்கத்தை முடக்கினாரா யுவன்? – அவரே வெளியிட்ட காரணம் இதோ. appeared first on Tamil Behind Talkies .
ஹீரோ, ஹீரோயின் சம்பள பாகுபாடு அன்றும் இன்றும்... - ரவீனா டாண்டன் ஒப்பீடு
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
Cooku With Comali 5: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2க்கு நோ; `CWC'க்கு எஸ்! குக்காக சுஜிதா இணைந்ததன் பின்னணி!
விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான `குக்கு வித் கோமாளி'யின் ஐந்தாவது சீசன் மே முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த வாரமே தொடங்கிவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தயாரித்து வந்தவர்களிடமிருந்து நிகழ்ச்சி கை மாறியிருப்பதாலும், வெங்கடேஷ் பட் - தாமு கூட்டணி பிரிந்து பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் இனைந்திருப்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த சீசன். வெங்கடேஷ் பட் தனியாக வேறொரு சேனலின் நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுவதால் விஜய் டிவி தரப்பில் இந்த சீசனை வழக்கத்தை விடக் கூடுதல் பிரமாண்டத்துடன் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. CWC 5 சரி, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள்? விகடன் தளத்தில் ஏற்கெனவே பட்டியல் வெளியிட்டிருந்தோம். குக்குகளாக ஶ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலரும் கோமாளிகளாக ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இன்னொரு போட்டியாளர் குறித்தத் தகவலும் எக்ஸ்க்ளூசிவாக நமக்குக் கிடைத்துள்ளது. ஆம், நிகழ்ச்சியில் 'குக்'காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த நடிகை சுஜிதாவும் பங்கேற்க இருப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன. ஷோக்களில் தங்கள் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறக்கிவிடுவது விஜய் டிவியில் வழக்கமானதுதான் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்குள் சுஜிதா வந்திருப்பதை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சக ஆர்ட்டிஸ்டுகள். சமீபமாக சேனல் இவர் மீது வருத்ததிலிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் விஜய் டிவியின் பிரபல ஷோவுக்குள் இவர் நுழைந்தது குறித்துதான் இந்த விவாதம். `பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன்மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சேனலுடன் இவருக்கு என்ன பிரச்னை? உள் விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம். சுஜிதா சின்னத்திரையில் நீண்ட அனுபவம் கொண்ட சுஜிதா, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன்ல முக்கியமான கேரக்டர்ல கமிட் ஆனாங்க. கதையே இவங்களை மையப்படுத்திப் பயணிக்கிற மாதிரிதான் போச்சு. இதுக்கு முன்னாடியும் பல ஹிட் சீரியல்களில் நடிச்சிருந்தாலும் இந்தத் தொடர் இவங்களுக்குத் தந்த வரவேற்பு பெரிசுதான். சீரியலால் இவங்களுக்கும் இவங்களால் சீரியலுக்கும் நல்ல பெயர் கிடைச்சது. தொடர்ந்து நல்ல ரேட்டிங் கிடைக்க, சுமார் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகிய சீரியல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. குக்கு வித் கோமாளியில் இருந்துகொண்டே வெங்கடேஷ் பட்டின் நிகழ்ச்சிக்கு ஆதரவா? - குரேஷி சொல்வதென்ன? விஜய் டிவியைப் பொறுத்தவரை ஒரு சீரியல் ஹிட் ஆனால், அடுத்தடுத்து அதன் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் என ஒளிபரப்புவார்கள். 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சில தொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்ப முடிவு செய்தார்கள். அப்போது முக்கிய கதாபாத்திரங்களில் முதல் சீசனில் நடித்த நடிகர் நடிகைகளே இருந்தால் நன்றாக இருக்குமென யோசித்து, அவர்களிடம் இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து நடிக்கக் கேட்ட போது தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சுஜிதா மறுத்துட்டாங்க. சுஜிதா தனிப்பட்ட காரணம்னு வெளியில சொன்னாலும், முதல் சீசன் போல அண்ணியா இல்லாமா வளர்ந்த பையன்களுக்கு அம்மாவா நடிக்கணும்கிறதாலேயே அவங்க மறுத்ததாப் பேசப்பட்டுச்சு. சேனல் வற்புறுத்திக் கேட்டும் கடைசி வரை சுஜிதா சம்மதிக்கவே இல்லை. அதனால சுஜிதாவுக்குப் பதில் நடிகை நிரோஷா கமிட் செய்யப்பட, இரண்டாவது சீசனும் தொடங்குச்சு. இந்தச் சூழல்ல, இப்ப 'குக்கு வித் கோமாளி'யில் அவங்க குக்கா வர்றதால பழைய கசப்புகள் எல்லாம் விலகிடுச்சுன்னு தெரிய வருது என்கிறார்கள் இவர்கள்.
Cooku With Comali 5: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2க்கு நோ; `CWC'க்கு எஸ்! குக்காக சுஜிதா இணைந்ததன் பின்னணி!
விஜய் டிவியின் ஃபேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான `குக்கு வித் கோமாளி'யின் ஐந்தாவது சீசன் மே முதல் வாரத்திலிருந்து ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த வாரமே தொடங்கிவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை தயாரித்து வந்தவர்களிடமிருந்து நிகழ்ச்சி கை மாறியிருப்பதாலும், வெங்கடேஷ் பட் - தாமு கூட்டணி பிரிந்து பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் இனைந்திருப்பதாலும் ரொம்பவே எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது இந்த சீசன். வெங்கடேஷ் பட் தனியாக வேறொரு சேனலின் நிகழ்ச்சிக்கு செல்வதாகத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுவதால் விஜய் டிவி தரப்பில் இந்த சீசனை வழக்கத்தை விடக் கூடுதல் பிரமாண்டத்துடன் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. CWC 5 சரி, நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குக்குகள் மற்றும் கோமாளிகள்? விகடன் தளத்தில் ஏற்கெனவே பட்டியல் வெளியிட்டிருந்தோம். குக்குகளாக ஶ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், பிரியங்கா தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலரும் கோமாளிகளாக ஷப்னம், ராமர், நாஞ்சில் விஜயன் உள்ளிட்ட சிலரும் கலந்துகொள்வதாக அதில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இன்னொரு போட்டியாளர் குறித்தத் தகவலும் எக்ஸ்க்ளூசிவாக நமக்குக் கிடைத்துள்ளது. ஆம், நிகழ்ச்சியில் 'குக்'காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்த நடிகை சுஜிதாவும் பங்கேற்க இருப்பதாக நம்பகமான சோர்ஸ்கள் தெரிவிக்கின்றன. ஷோக்களில் தங்கள் சீரியல்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை இறக்கிவிடுவது விஜய் டிவியில் வழக்கமானதுதான் என்றாலும், இந்த நிகழ்ச்சிக்குள் சுஜிதா வந்திருப்பதை கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சக ஆர்ட்டிஸ்டுகள். சமீபமாக சேனல் இவர் மீது வருத்ததிலிருந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், மீண்டும் விஜய் டிவியின் பிரபல ஷோவுக்குள் இவர் நுழைந்தது குறித்துதான் இந்த விவாதம். `பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன்மிகப் பெரிய ஹிட்டான நிலையில் சேனலுடன் இவருக்கு என்ன பிரச்னை? உள் விவகாரங்களை அறிந்த சிலரிடம் பேசினோம். சுஜிதா சின்னத்திரையில் நீண்ட அனுபவம் கொண்ட சுஜிதா, 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசன்ல முக்கியமான கேரக்டர்ல கமிட் ஆனாங்க. கதையே இவங்களை மையப்படுத்திப் பயணிக்கிற மாதிரிதான் போச்சு. இதுக்கு முன்னாடியும் பல ஹிட் சீரியல்களில் நடிச்சிருந்தாலும் இந்தத் தொடர் இவங்களுக்குத் தந்த வரவேற்பு பெரிசுதான். சீரியலால் இவங்களுக்கும் இவங்களால் சீரியலுக்கும் நல்ல பெயர் கிடைச்சது. தொடர்ந்து நல்ல ரேட்டிங் கிடைக்க, சுமார் ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகிய சீரியல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. குக்கு வித் கோமாளியில் இருந்துகொண்டே வெங்கடேஷ் பட்டின் நிகழ்ச்சிக்கு ஆதரவா? - குரேஷி சொல்வதென்ன? விஜய் டிவியைப் பொறுத்தவரை ஒரு சீரியல் ஹிட் ஆனால், அடுத்தடுத்து அதன் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் என ஒளிபரப்புவார்கள். 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சில தொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். அந்த வரிசையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் இரண்டாம் பாகத்தையும் ஒளிபரப்ப முடிவு செய்தார்கள். அப்போது முக்கிய கதாபாத்திரங்களில் முதல் சீசனில் நடித்த நடிகர் நடிகைகளே இருந்தால் நன்றாக இருக்குமென யோசித்து, அவர்களிடம் இரண்டாவது சீசனிலும் தொடர்ந்து நடிக்கக் கேட்ட போது தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சுஜிதா மறுத்துட்டாங்க. சுஜிதா தனிப்பட்ட காரணம்னு வெளியில சொன்னாலும், முதல் சீசன் போல அண்ணியா இல்லாமா வளர்ந்த பையன்களுக்கு அம்மாவா நடிக்கணும்கிறதாலேயே அவங்க மறுத்ததாப் பேசப்பட்டுச்சு. சேனல் வற்புறுத்திக் கேட்டும் கடைசி வரை சுஜிதா சம்மதிக்கவே இல்லை. அதனால சுஜிதாவுக்குப் பதில் நடிகை நிரோஷா கமிட் செய்யப்பட, இரண்டாவது சீசனும் தொடங்குச்சு. இந்தச் சூழல்ல, இப்ப 'குக்கு வித் கோமாளி'யில் அவங்க குக்கா வர்றதால பழைய கசப்புகள் எல்லாம் விலகிடுச்சுன்னு தெரிய வருது என்கிறார்கள் இவர்கள்.
இந்த வருடம் வெளியாக போகும் 7 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்,வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்த வருடமும் அஜித் விஜய் சூர்யா ரஜினி கமல் போன்ற நடிகர்களின் நடிப்பில் வெளியாக உள்ள படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த படங்கள் என்னென்ன? என்பதை பார்க்கலாம் வாங்க 1. தி கோட் 2. தங்கலான் 3.... The post இந்த வருடம் வெளியாக போகும் 7 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்,வைரலாகும் தகவல் appeared first on Tamilstar .
விஷால் மாதிரி சாப்பிடும்போது பண்றிங்க அது பண்ணனும்னு அவசியமா ? – Rio Raj Speech
The post விஷால் மாதிரி சாப்பிடும்போது பண்றிங்க அது பண்ணனும்னு அவசியமா ? – Rio Raj Speech appeared first on Tamilstar .
ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்..! வாங்க பார்க்கலாம்
ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். பெரும்பாலும் ஒற்றை தலைவலி வந்தாலே அந்த நாள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். இது மட்டும் இல்லாமல் குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சினையையும் உண்டாக்கும். அப்படிப்பட்ட ஒற்றைத் தலைவலியை போக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு கிராம் கிராம்பு எண்ணெய் கலந்து தலையில் தடவலாம். இது மட்டும்... The post ஒற்றைத் தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்..! வாங்க பார்க்கலாம் appeared first on Tamilstar .
அஜித்தின் ‘மங்காத்தா’ மே 1ஆம் தேதி ரீ-ரிலீஸ்!
அஜித்குமார் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஹீரோ, ஹீரோயின் சம்பள பாகுபாடு அன்றும் இன்றும்... - ரவீனா டாண்டன் ஒப்பீடு
“ஒரு படத்துக்கு ஹீரோ வாங்கும் சம்பளத்தை, 15 படங்களில் நடித்தால் மட்டுமே நான் பெற முடியும். ஆனால் இப்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது” என நடிகை ரவீணா டாண்டன் தெரிவித்துள்ளார்.
Actress Sunainaa Latest Photos
The post Actress Sunainaa Latest Photos appeared first on Tamilstar .
Actress EeshaRebba Latest Photos
The post Actress EeshaRebba Latest Photos appeared first on Tamilstar .
Actress NishaAggarwal Latest Photos
The post Actress NishaAggarwal Latest Photos appeared first on Tamilstar .
Actress RuksharDhillon Latest Photos
The post Actress RuksharDhillon Latest Photos appeared first on Tamilstar .