SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

22    C
... ...View News by News Source

அந்த அவமானத்தால் நான் ஒரு வாரம் வெளியே போகவில்லை –சாய் தன்ஷிகா ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தன்ஷிகா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் மேடையில் தன்ஷிகாவை, டி.ராஜேந்திரன் அழ வைத்து கஷ்டப்பட வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தன்ஷிகா நடித்த விழித்திரு படத்தினுடைய விழாவில் டி ராஜேந்திரன் அவர்கள் கலந்து இருந்தார். அப்போது […] The post அந்த அவமானத்தால் நான் ஒரு வாரம் வெளியே போகவில்லை – சாய் தன்ஷிகா ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 9:46 pm

தூய்மைப் பணியாளர் பத்மா காலை தொட்டு பூஜை செய்த நடிகர் பார்த்திபன் –வைரலாகும் வீடியோ

சென்னையில் தியாகராய நகர் பகுதியில் முப்பாத்தம்மன் கோவில் தெருவில் உள்ள வண்டிக்காரன் சாலை பகுதியில் பத்மா தூய்மை பணியில் கடந்த மாதம் ஈடுபட்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் கிடந்த ஒரு பையை பத்மா கையில் எடுத்திருக்கிறார். அந்த பையில் தங்க நகைகள் இருப்பதை பார்த்த பத்மா, தன்னுடைய மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். பத்மா ஒப்படைத்த பையில் 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 சவரன் நகைகள் இருந்தது […] The post தூய்மைப் பணியாளர் பத்மா காலை தொட்டு பூஜை செய்த நடிகர் பார்த்திபன் – வைரலாகும் வீடியோ appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 8:45 pm

பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கு, ஆனால் –நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது ஜிவி பிரகாஷ் உடைய […] The post பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கு, ஆனால் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 7:58 pm

என்னது காவிரிக்கு மெமரி லாஸா? விஜய்யின் பாட்டி போட்ட மாஸ்டர் பிளான் –பரபரப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார்கள். விஜயின் பாட்டி, தாத்தா இருவரும் ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார்கள். டாக்டர், எங்களால் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டார்கள். விஜய், காவிரி இருவரின் நிலைமையும் ரொம்ப மோசமாக இருப்பதால் வீட்டில் உள்ள எல்லோரும் […] The post என்னது காவிரிக்கு மெமரி லாஸா? விஜய்யின் பாட்டி போட்ட மாஸ்டர் பிளான் – பரபரப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 7:15 pm

வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது.. நடிகர் கிஷோர் ஓபன் டாக்.!!

நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது என்று கிஷோர் கூறியுள்ளார். பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடி குழு, தோரணை ,முத்திரை ,கபடி, பொற்காலம், ஆடுகளம் ஆரம்பம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிஷோர் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது வாழ்க்கையில்...

தஸ்தர் 5 Feb 2026 6:52 pm

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் சினிமா துறைக்கு வந்து 14 ஆண்டு நிறைவு பெற்றிருப்பதால் திருச்செந்தூர் முருகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். தரிசனம் முடிந்து பத்திரிக்கையாளர்களை...

தஸ்தர் 5 Feb 2026 6:09 pm

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை ஓரம் கட்டிய விஜய் டிவி சீரியல்கள்- எந்த சேனல் சீரியல் no.1 தெரியுமா?

டிஆர்பி ரேட்டிங்கில் 2026 ஆம் ஆண்டில் முதல் வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை […] The post டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை ஓரம் கட்டிய விஜய் டிவி சீரியல்கள்- எந்த சேனல் சீரியல் no.1 தெரியுமா? appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 5:40 pm

பரமு சதியில் சிக்கிய சூர்யா..வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது நேற்றையே எபிசோடில் நந்தினி பாத்ரூமுக்குள்...

தஸ்தர் 5 Feb 2026 5:30 pm

பரமு சதியில் சிக்கிய சூர்யா..வெளியான மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. தற்போது மூன்று முடிச்சு சீரியலும் சிங்கப்பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது நேற்றையே எபிசோடில் நந்தினி பாத்ரூமுக்குள்...

தஸ்தர் 5 Feb 2026 5:30 pm

சேரன் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன ராகவ், கோபத்தில் கொந்தளித்த நிலா –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் பாண்டியன், வானதி என்னுடன் தான் இருக்கிறார் என்றார். பின் சேரன், வானதி அம்மாவிடம் உண்மையை சொன்னார். கோபத்தில் வானதியின் அம்மா பாண்டியன் குடும்பத்தை மோசமாக பேசிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் பாண்டியன், உன்னால் தான் என்னுடைய குடும்பம் அவமானப்பட்டு இருக்கிறது. இதனால் தான் வேண்டாம் என்று சொன்னேன் என்றார். வானதி, உனக்கு இப்பவும் உன்னுடைய குடும்பம் தான் முக்கியமா? என்று சண்டை போட்டார். பின் பாண்டியன், வானதியை அவருடைய […] The post சேரன் சொன்ன விஷயத்தால் ஆடிப்போன ராகவ், கோபத்தில் கொந்தளித்த நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 4:39 pm

ரோகினியின் திருவிளையாடல் ஆரம்பம், வேதனையில் புலம்பும் சகோதரர்கள் –விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, தன் அப்பா செய்த வேலையை எல்லாம் சென்றார். பின் வீட்டில் மீனா, சுருதியின் அப்பா செய்த கேவலமான காரியத்தை சொன்னார். இதனால் விஜயாவால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் உண்மை அறிந்த ரவி, சுருதியின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா- அம்மா இருவரிடம் சண்டை போட்டார். அது மட்டும் இல்லாமல் கடையை அடித்து நொறுக்கியதற்கும், நீத்துவின் காலை உடைத்ததற்கும் ஒன்பது லட்சம் செலவாகி இருக்கிறது. அது […] The post ரோகினியின் திருவிளையாடல் ஆரம்பம், வேதனையில் புலம்பும் சகோதரர்கள் – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 3:32 pm

தாமரை சொன்ன விஷயத்தால் கொந்தளித்த ராஜாங்கம், ஈஸ்வரியின் சூழ்ச்சியில் சிக்கிய சேது –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போசை முருகருடைய மந்திரத்தை நூறு முறை சொல்ல வேண்டும் என்று காவியா சொன்னார். போஸ் மந்திரத்தை சொல்லும்போது பாதியிலேயே நிறுத்தினார். இதனால் காவியா, மீண்டும் முதலில் இருந்து மந்திரத்தை சொல்ல சொல்லி டார்ச்சர் செய்தார். அது மட்டும் இல்லாமல் போசை மந்திரம் முழுதாக சொல்ல விடாமல் குத்துப்பாடல்கள் எல்லாம் போட்டு விட்டு வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். இரு ஒரு பக்கம் ராஜாங்கம், தாமரைக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி வீட்டில் உள்ள […] The post தாமரை சொன்ன விஷயத்தால் கொந்தளித்த ராஜாங்கம், ஈஸ்வரியின் சூழ்ச்சியில் சிக்கிய சேது – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 3:00 pm

இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

'பராசக்தி' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.... இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும். சிவகார்த்திகேயன் ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ... அந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 5 Feb 2026 2:14 pm

இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும், ஆனால்..!- சினிமா குறித்து சிவகார்த்திகேயன்

'பராசக்தி' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 'தாய் கிழவி' படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.... இதனிடையே திரைப்பயணத்தில் 14 ஆண்டுகளை சிவகார்த்திகேயன் நிறைவு செய்திருக்கிறார். இந்நிலையில் இன்று (பிப்.5) திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். சினிமாவில் நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. இந்தப் பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் இருக்கும். சிவகார்த்திகேயன் ஆனால் அதைத் தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்க்க வேண்டும். அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். எல்லோரும் என்னிடம் இருந்து எந்த மாதிரியானப் படத்தை எதிர்பார்க்கிறார்களோ... அந்த மாதிரியான படமாக அது இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

விகடன் 5 Feb 2026 2:14 pm

D55: தனுஷ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா - 'D55'படத்தின் பூஜை க்ளிக்ஸ்! | Photo Album

D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ் D55 படத்தின் பூஜை க்ளிக்ஸ்

விகடன் 5 Feb 2026 1:00 pm

முத்து சொன்ன வார்த்தை, ரவி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

ரோகினி போடும் திட்டத்தில் மனோஜ் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ரவியிடம் மன்னிப்பு கேட்க அவரும் அதெல்லாம் நான் ஒன்னும் நினைக்கல என்று சொல்லி சமாதானமாக ரவி முத்துவை கட்டிப்பிடிக்கும் போது பேக்கில் இருந்து பாட்டில் சத்தம் கேட்கிறது. உடனே ரவி மற்றும் முத்துவின் முகம்...

தஸ்தர் 5 Feb 2026 10:51 am

காவிரிக்கு குழந்தை பிறந்தாச்சு, கோபத்தில் விஜய்யின் பாட்டி செய்த வேலை –விறுவிறுப்பில் மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி இருவரையும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்தார்கள். அப்போது விஜய் கண் விழித்து காவிரியை பார்த்தார். காவிரியும் கண்விழ்த்தார். இருவரும் தங்கள் கைகளை பிடித்து தங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் நினைத்து பார்த்து வருத்தப்பட்டார்கள். பின் இருவரையும் ஐசியூவிற்கு அழைத்து சென்றார்கள். இன்னொரு பக்கம் விஜயின் வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அப்போது போலீஸ், விஜய்- காவிரி இருவருக்கும் நடந்த விபத்தை பற்றி சொன்னார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே பதறி அடித்துக் […] The post காவிரிக்கு குழந்தை பிறந்தாச்சு, கோபத்தில் விஜய்யின் பாட்டி செய்த வேலை – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 5 Feb 2026 9:16 am

உண்மையை அறிந்த ராகவ், கோபத்தில் சேரனை வெளுத்து வாங்கும் நிலா –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி, பாண்டியன் இருவரும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்கள். பாண்டியன், ஏதாவது பிரச்சனை வருமா? என்று பயத்திலேயே வேகமாக வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் வானதியின் பெற்றோர்கள், பாண்டியன் வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். சோழன், சேரன் எல்லோருமே பாண்டியன் மீது தவறு இருக்காது என்றெல்லாம் சொன்னார்கள். கோபத்தில் வானதியின் அம்மா, சேரன் குடும்பத்தை ரொம்ப மோசமாக பேசி இருந்தார். பின் சேரன், பாண்டியனுக்கு போன் செய்து […] The post உண்மையை அறிந்த ராகவ், கோபத்தில் சேரனை வெளுத்து வாங்கும் நிலா – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 9:40 pm

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது...

தஸ்தர் 4 Feb 2026 8:51 pm

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்! தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை...

தஸ்தர் 4 Feb 2026 8:46 pm

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்!

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்! சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​ரவரி 6-ந்தேதி இப்​படம் வெளியாக இருக்​கிறது. மோனிகா சினி பிலிம்ஸ் சார்​பில் செந்தில்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம்...

தஸ்தர் 4 Feb 2026 8:35 pm

மிருணாள் தாகூர் –துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் –வைரல்

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான காந்தா படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ என்ற தெலுங்கில் உருவான படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார்....

தஸ்தர் 4 Feb 2026 8:30 pm

மிருணாள் தாகூர் –துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் –வைரல்

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான காந்தா படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ என்ற தெலுங்கில் உருவான படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார்....

தஸ்தர் 4 Feb 2026 8:30 pm

ரோகினி விரித்த வலையில் வசமாக சிக்கிய மனோஜ், விஜயா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருண், இவனால் தான் என் அம்மா இறந்துவிட்டார். அவன் என் அம்மாவை பார்க்க கூடாது என்று பிரச்சனை செய்தார். எல்லோரும் எடுத்துச் சொல்லியும் அருண் கேட்கவில்லை. இதனால் முத்து பிரச்சனை வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் வீட்டிற்கு வந்த இரண்டு ரவுடிகள், கடையையும் நீத்துவையும் அடித்த விஷயத்தை பற்றி பேசி இருந்தார்கள். தன் அப்பா தான் இந்த வேலையை செய்தது என்று அறிந்த […] The post ரோகினி விரித்த வலையில் வசமாக சிக்கிய மனோஜ், விஜயா என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 8:14 pm

விஜயின் அரசியல் வருகை குறித்து சுமன் பேசிய பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து சினிமா பிரபலங்கள், மற்றும் அரசியல்...

தஸ்தர் 4 Feb 2026 8:12 pm

Leader: மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை! - லெஜெண்ட் சரவணன்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘லீடர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரை வாங்கி சிறப்பித்தார் வணிக சங்கத் தலைவர் விக்ரம ராஜா. அவர் பேசுகையில், என்னை அழைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் எல்லையில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகரையும் லெஜெண்ட் சரவணன் அழைத்து சிறப்பித்திருக்கிறார் என்று கூறினார். Lyricist Ghibran இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், துணிவு படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஒழுங்காகப் பாட்டு போடுங்கள் என்று மிரட்டுகிறார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து நடந்த Q & A அமர்வில் படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட லீடர் டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்... பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல! கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன? பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 'Leader' Movie Team கேள்வி: இயக்குநரே, உங்கள் கருடன் படம் பெரிய ஹிட்டாகியது. அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி. அப்படிப்பட்ட படம் இல்லை இது. குடும்பமாக மக்கள் வந்து பார்த்து களிக்க எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் படம்தான் இது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமியா, வி.டி.வி. கணேஷ், ஷாம், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

விகடன் 4 Feb 2026 8:11 pm

Leader: மீம்ஸ்களைப் பார்க்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை! - லெஜெண்ட் சரவணன்

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘லீடர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டைட்டில் போஸ்டரை வாங்கி சிறப்பித்தார் வணிக சங்கத் தலைவர் விக்ரம ராஜா. அவர் பேசுகையில், என்னை அழைத்ததன் மூலம் தமிழ்நாட்டின் எல்லையில் ஒரு பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒவ்வொரு வணிகரையும் லெஜெண்ட் சரவணன் அழைத்து சிறப்பித்திருக்கிறார் என்று கூறினார். Lyricist Ghibran இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், துணிவு படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு ஒழுங்காகப் பாட்டு போடுங்கள் என்று மிரட்டுகிறார்கள் என்றார். இதனைத் தொடர்ந்து நடந்த Q & A அமர்வில் படக்குழுவினரிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட லீடர் டைட்டில் கிடைக்கவில்லை, நீங்கள் இதில் அரசியல் இல்லை என்று வேறு கூறுகிறீர்கள்... பதில் (சரவணன்): அதனால்தான் எனக்கு கிடைத்திருக்கிறது போல! கேள்வி: உங்களைப் பற்றி வரும் மீம்ஸ்களை நீங்கள் பார்ப்பீர்களா? அதற்கு உங்கள் பதில் என்ன? பதில் (சரவணன்): நான் பெரும்பாலும் அவற்றைப் பார்ப்பதில்லை, அதற்கு நேரம் ஒதுக்கவும் விரும்புவதில்லை. இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? அனைத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 'Leader' Movie Team கேள்வி: இயக்குநரே, உங்கள் கருடன் படம் பெரிய ஹிட்டாகியது. அதேபோல் இந்தப் படம் தமிழ் மக்கள் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்? பதில் (இயக்குநர்): இது மிகவும் ஆழமான கேள்வி. அப்படிப்பட்ட படம் இல்லை இது. குடும்பமாக மக்கள் வந்து பார்த்து களிக்க எடுக்கப்பட்ட முழுமையான கமர்ஷியல் படம்தான் இது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தன்று வெளியாகிறது. ஏப்ரல் மாதத்தில் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா ஜெரெமியா, வி.டி.வி. கணேஷ், ஷாம், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

விகடன் 4 Feb 2026 8:11 pm

போலீஸ் கோச்சிங் போன இடத்தில் கதிர்-ராஜி செய்யும் ரொமான்ஸ் அட்ராசிட்டி –பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ராஜியின் வகுப்பு முடியும் வரை வெளியே காத்துக் கொண்டிருந்தார். பின் ராஜி வந்தவுடன் இருவரும் கிளம்பி சாப்பிட சென்றார்கள். அப்போது ராஜிக்கு பிடித்த சாப்பாடு எல்லாம் கதிர் வாங்கித் தந்து இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியனிடம் மன்னிப்பு கேட்பதற்காக கோமதி கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். பின் இதைப் பற்றி வீட்டுக்கு வந்த மீனாவிடம் அரசி சொன்னார். மீனா, நல்ல ஒரு காதல் கவிதை […] The post போலீஸ் கோச்சிங் போன இடத்தில் கதிர்-ராஜி செய்யும் ரொமான்ஸ் அட்ராசிட்டி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 7:52 pm

இடையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இது தான் காரணம் –நடிகர் மாதவன் ஓபன் டாக்

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் […] The post இடையில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இது தான் காரணம் – நடிகர் மாதவன் ஓபன் டாக் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 7:01 pm

ஆக்‌ஷனில் தூள் கிளப்பும் அண்ணாச்சி –வெளியான லெஜண்ட் சரவணனின் 2வது படத்தின் மாஸ் அப்டேட்

லெஜெண்ட் சரவணனை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் நடித்து பிரபலம் தேடிக் கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள். மேலும், இவர் தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார்.இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் […] The post ஆக்‌ஷனில் தூள் கிளப்பும் அண்ணாச்சி – வெளியான லெஜண்ட் சரவணனின் 2வது படத்தின் மாஸ் அப்டேட் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 6:18 pm

Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி'சீரியலுக்கான அந்த விருது யாருக்கு?

2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. வரும் 13ம் தேதி சென்னையில் இந்த விருதுகளை வழங்கவிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி முன்னதாக ஒன்பது ஆண்டுகளுக்கும் மொத்தமாகச் சேர்ந்து அதுவும் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கோலத்தில் வழங்கப்பட்ட விருதுகளில் பல குழப்பங்கள், சர்ச்சைகள் இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர். 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு சிறந்த தொடருக்கான விருதும், தொடரை இயக்கிய ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவே பூச்சூடவே தொடர் 1149 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், முதல் எழுநூறு எபிசோடு வரை இயக்கியது மணிகண்டன். இவருக்கு விருது அறிவிக்காமல், கடைசி 400 எபிசோடுகளை இயக்கியவருக்கு விருதை அறிவித்திருக்கிறார்கள். சாம்பிளுக்கு இந்த ஒன்று. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுவதாக குற்றம்சாட்டுகின்றனர் துறையில் இருப்பவர்கள். சுந்தரி தொடர் இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில் தற்போது ஒரு திருத்தம் செய்யப்பட்டு விருது பெற்றதாக பட்டியலில் இடம் பிடித்திருந்த ஒருவரது பெயர் நீக்கப்பட்டு, அதற்குப் பதில் வேறொருவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான விருதுகளில் 'சுந்தரி' சீரியலுக்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருது விஜயலட்சுமி என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அந்த விருது ராதாகிருஷ்ணன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தக் குழப்பம்? - ராதாகிருஷ்ணனிடமே பேசினோம். தமிழ்நாடு அரசு ''கிளெரிக்கல் எரர்னு சொல்வாங்க இல்லையா, அந்த மாதிரியான ஒரு சின்னத் தவறு காரணமாக இப்படி நிகழ்ந்துடுச்சு. விஜயலட்சுமி சீரியலுக்கு வசனம் எழுதறாங்க. ஆனா விருதுக்கு விண்ணப்பிக்கிற போது அவங்களுடைய பெயர் தவறுதலா திரைக்கதை ஆசிரியர்னு குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கு. அதிகாரிகளைப் பொறுத்தவரை விண்ணப்பத்திலிருக்கிற தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து அறிவிச்சதாச் சொன்னாங்க. பட்டியல் வெளியானதும் தவறைச் சுட்டிக்காட்டினோம். முதல்ல ஏற்றுக் கொள்ள மறுத்தாங்க. ஆனா பிறகு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிச்சதும் திருத்தி அரசாணை வெளியிடச் சம்மதிச்சாங்க. அதனால இப்ப விஜயலட்சுமிக்குப் பதில் என்னுடைய பெயர் விருது பட்டியல்ல இடம் பெற்றிருக்கு. நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சு சரி செய்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழக அரசுக்கும், என் தயாரிப்பாளருக்கும், 'இந்த விருது அவங்களுக்கு அறிவிக்கப்பட்டதுமே, அது அவருக்கான விருது' என முதல் ஆளாகக் குரல் கொடுத்த விஜயலட்சுமிக்கும் சேர்த்தே என்னுடைய நன்றியை, இந்த தருணத்தில் தெரிவிச்சுக்க விரும்பறேன் என்றார். சீரியல்களில் தான் 'இவருக்குப் பதில் இவர்' கார்டு வருமென நினைத்தால் சீரியல்களுக்கான விருதுகளிலுமா, என்னத்த சொல்ல?

விகடன் 4 Feb 2026 4:40 pm

Tamilnadu State Awards: திருத்தப்பட்ட விருது பட்டியல் - 'சுந்தரி'சீரியலுக்கான அந்த விருது யாருக்கு?

2014 முதல் 2022ம் ஆண்டு வரைக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. வரும் 13ம் தேதி சென்னையில் இந்த விருதுகளை வழங்கவிருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி முன்னதாக ஒன்பது ஆண்டுகளுக்கும் மொத்தமாகச் சேர்ந்து அதுவும் தேர்தலை கருத்தில் கொண்டு அவசர கோலத்தில் வழங்கப்பட்ட விருதுகளில் பல குழப்பங்கள், சர்ச்சைகள் இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர். 'பூவே பூச்சூடவா' சீரியலுக்கு சிறந்த தொடருக்கான விருதும், தொடரை இயக்கிய ரத்னம் வாசுதேவனுக்கு சிறந்த இயக்குநர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. பூவே பூச்சூடவே தொடர் 1149 எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில், முதல் எழுநூறு எபிசோடு வரை இயக்கியது மணிகண்டன். இவருக்கு விருது அறிவிக்காமல், கடைசி 400 எபிசோடுகளை இயக்கியவருக்கு விருதை அறிவித்திருக்கிறார்கள். சாம்பிளுக்கு இந்த ஒன்று. இதேபோல் இன்னும் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுவதாக குற்றம்சாட்டுகின்றனர் துறையில் இருப்பவர்கள். சுந்தரி தொடர் இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில் தற்போது ஒரு திருத்தம் செய்யப்பட்டு விருது பெற்றதாக பட்டியலில் இடம் பிடித்திருந்த ஒருவரது பெயர் நீக்கப்பட்டு, அதற்குப் பதில் வேறொருவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான விருதுகளில் 'சுந்தரி' சீரியலுக்காக சிறந்த திரைக்கதையாசிரியர் விருது விஜயலட்சுமி என்பவருக்கு அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அந்த விருது ராதாகிருஷ்ணன் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தக் குழப்பம்? - ராதாகிருஷ்ணனிடமே பேசினோம். தமிழ்நாடு அரசு ''கிளெரிக்கல் எரர்னு சொல்வாங்க இல்லையா, அந்த மாதிரியான ஒரு சின்னத் தவறு காரணமாக இப்படி நிகழ்ந்துடுச்சு. விஜயலட்சுமி சீரியலுக்கு வசனம் எழுதறாங்க. ஆனா விருதுக்கு விண்ணப்பிக்கிற போது அவங்களுடைய பெயர் தவறுதலா திரைக்கதை ஆசிரியர்னு குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கு. அதிகாரிகளைப் பொறுத்தவரை விண்ணப்பத்திலிருக்கிற தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்து அறிவிச்சதாச் சொன்னாங்க. பட்டியல் வெளியானதும் தவறைச் சுட்டிக்காட்டினோம். முதல்ல ஏற்றுக் கொள்ள மறுத்தாங்க. ஆனா பிறகு உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிச்சதும் திருத்தி அரசாணை வெளியிடச் சம்மதிச்சாங்க. அதனால இப்ப விஜயலட்சுமிக்குப் பதில் என்னுடைய பெயர் விருது பட்டியல்ல இடம் பெற்றிருக்கு. நிகழ்ந்த தவறைச் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சு சரி செய்த அதிகாரிகள் உள்ளிட்ட தமிழக அரசுக்கும், என் தயாரிப்பாளருக்கும், 'இந்த விருது அவங்களுக்கு அறிவிக்கப்பட்டதுமே, அது அவருக்கான விருது' என முதல் ஆளாகக் குரல் கொடுத்த விஜயலட்சுமிக்கும் சேர்த்தே என்னுடைய நன்றியை, இந்த தருணத்தில் தெரிவிச்சுக்க விரும்பறேன் என்றார். சீரியல்களில் தான் 'இவருக்குப் பதில் இவர்' கார்டு வருமென நினைத்தால் சீரியல்களுக்கான விருதுகளிலுமா, என்னத்த சொல்ல?

விகடன் 4 Feb 2026 4:40 pm

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் ரவி, முத்து நண்பர்களை அடித்து துரத்தும் அருண் –சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அருணின் அம்மா இறந்து விட்டார். இதை மீனா பார்த்துவிட்டு பதறிப் போய் கத்துகிறார். அங்கிருந்தவர்கள் செல்வத்தை அடித்தார்கள். பின் மீனா, முத்து- சீதாவிற்கு நடந்ததை சொன்னார். பின் அருணின் வீட்டில் எல்லோருமே இரங்கலை தெரிவித்து சென்றார்கள். அருண் தன் அம்மா இறந்த சோகத்தில் இருக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து வந்தார். கோபத்தில் அருண், முத்துவை திட்டி வெளியே தள்ளினார். தன் அம்மாவின் இறப்புக்கு முத்து தான் காரணம் […] The post தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் ரவி, முத்து நண்பர்களை அடித்து துரத்தும் அருண் – சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 4:11 pm

சோழன் சொன்ன வார்த்தையால் டென்ஷனான நிலா, வானதி வீட்டில் நடந்த கலவரம் –அய்யனார் துணை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வானதி வீட்டிற்கு வரவில்லை என்று அவருடைய அப்பா, அம்மா எல்லோருமே பதட்டமாகி புலம்பி கொண்டிருந்தார்கள். வானதியின் அண்ணன், பாண்டியன் இடம் வேலை செய்பவரிடம் சென்று விசாரித்தார். இன்னொரு பக்கம் நிலா, சோழனிடம் ராகவ கொடுத்த வாட்ச்சை பற்றி பேச வந்தார். சோழன் கடுப்பாகி கோபப்படுகிறார். அதற்குப்பின் ராகவ், நிலாவிற்கு தொடர்ந்து மெசேஜ் போட்டுக் கொண்டே இருந்தார். அதை எல்லாம் பார்த்து நிலாவிற்கு கோபம் தான் வந்தது. எந்த ரிப்ளையும் […] The post சோழன் சொன்ன வார்த்தையால் டென்ஷனான நிலா, வானதி வீட்டில் நடந்த கலவரம் – அய்யனார் துணை appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 3:32 pm

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘ஃபேஷன் திருவிழா’… நிப்ட் கண்காட்சி

சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தின் (National Institute of Fashion Technology – NIFT) சார்பில் பிரமாண்டமான ஃபேஷன் எக்ஸிபிஷன் நடைப்பெற்றது. இவர்களோடு தஸ்தகாரி ஹாட் (Dastkari Haat) என்ற அமைப்பும் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். கண்காட்சியில் இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைப் பொருட்கள், பாரம்பரிய ஆபரணங்கள், கண்ணாடி கலைப் பொருட்கள், மர வேலைப்பாடுகள், மணிகள், சங்கிலிகள், கலை நகைகள் என விதவிதமான கலைப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கட்டிருக்கின்றன. வண்ணமயமான கண்ணாடிப் பூக்கள், பறவைகள் என குழந்தைகள் பேவரேட் லிஸ்ட் ஒருபுறமும், தெய்யம், நாட்டார் கலை வடிவங்கள் என கண்காட்சியில் ஒவ்வொன்றும் நம்மை ஈர்க்கின்றன. தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் இந்தத் துறையில் முக்கியமான நிறுவனமாக இயங்கி வருகிறது. இங்கு, ஃபேஷன் டிசைனிங், டிப்ளோமா இன் ஃபேஷன், ஜுவல்லரி டிசைன் (JD), ஃபேஷன் டெக்னாலஜி (FD) போன்ற பல்வேறு ஃபேஷன் சார்ந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால், இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், குறிப்பாக ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அதிகமாகப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிகழ்வினை, தமிழ்நாடு மட்டுமின்றி, வடஇந்தியா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மக்கள் வந்துள்ளனர். வடஇந்திய பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆடைகள், நகைகள் ஆகியவை சென்னை மக்களிடையே தனி கவனம் பெற்றுள்ளது. இந்த ஃபேஷன் கண்காட்சி பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலை, கைவினை, ஃபேஷன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தக் கண்காட்சி நிச்சயமாக விருந்தாக அமைந்துள்ளது. - தீபன் சேகுவேரா, அலமேலு

விகடன் 4 Feb 2026 1:17 pm

இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சிறை' திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டி இருக்கிறார். சிறை படத்தில்... மெய் சிலிர்த்தேன்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்பிற்குரிய சகோதரர் லலித்குமார் அவர்களின் 7 screen studio நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அன்புத்தம்பி சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில், அன்பு இளவல் தமிழ் அவர்களின் ஆகச்சிறந்த கதை, திரைக்கதை, உரையாடலில், அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார் ஆகியோர் நாயகர்களாக நடித்து வெளியான வெற்றிப்படைப்பான ‘சிறை’ திரைப்படத்தினை அண்மையில் கண்டு மெய் சிலிர்த்தேன். மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் 'சிறை' 1980களில் நடந்த உண்மை நிகழ்வைத் தழுவி அன்புத்தம்பி தமிழ் அவர்கள் எழுதிய கதையை, ஆகச்சிறந்த திரைப்படைப்பாகத் தந்துள்ள சுரேஷ் ராஜகுமாரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயக்குநர், நடிகராக மட்டுமின்றி கதாசிரியராகவும் தம்பி தமிழ் பெரும் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறையில் பணியாற்றிய தம்முடைய அனுபவத்தின் மூலம் காவல்துறையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை ஆகச்சிறந்த கலைப்படைப்புகளாக ஆக்கித்தந்து, சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும் தம்பி தமிழின் அளப்பரிய கலைத்திறன் மிகுந்த போற்றுதற்குரியது. ‘சிறை’ பொதுவாக வலியையும் வேதனையையும் தரும் என்பார்கள். ஆனால், இந்த ‘சிறை’ திரைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. சிறை படத்தில்... ஒரே ஒரு பெயர்.! வேலை பளு காரணமாக திரைப்படம் வெளியான உடனேயே காணக்கூடிய சூழல் அமையாத நிலையில், இப்படி ஒரு நல்ல படத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆகச்சிறந்த கலைப்படைப்பாக சிறை திரைப்படம் அமைந்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தந்தது. கதையின் நாயகனுக்கு அப்துல் ரவூப் என்ற பெயர் வைத்ததற்காவே தம்பி தமிழ் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள். ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம். மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் சாமானிய மனிதர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதி, மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் என்ற உண்மையை வெகு இயல்பாக உணர்த்துகிறது ‘சிறை’ திரைப்படம். இசுலாமியப் பெயர் வைத்திருந்தாலே எந்த அளவிற்கு அவர்கள் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை ஐயா அப்துல் கலாம் முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை நாம் செய்திகளாக கேள்விப்பட்டு அறிந்தோம். அத்தனை உயரத்திற்கு சென்ற புகழ் பெற்ற ஆளுமைகளுக்கே அந்த நிலைமை என்றால் இந்த மண்ணில் வாழும் சாமானிய இசுலாமியச் சொந்தங்கள் எத்தகைய துயரங்களையும், வேதனைகளையும் அதிகார மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சந்திக்க நேர்கிறது என்பதைப் பார்க்கும் அனைவருக்கும் கடத்துகிறது ‘சிறை’ திரைப்படம். ‘சிறை' துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவே சிறையில் இசுலாமியச் சொந்தங்கள் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்து வரும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! காவல்துறையிலும், நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்தே உள்ளனர் என்பதையும், துறை ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், அரசியல் அதிகாரத்தின் அழுத்தத்தால் வேறு வழியின்றி அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல்கள் என அனைத்தையும் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்தி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது சிறைத் திரைப்படம். விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படம் ஈழமக்களின் துயர் துடைக்க தன் இன்னுயிர் ஈந்த மானத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு ‘தழல் ஈகி’ அப்துல் ரவூப் அவர்களின் ஈகத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாக, நாம் தமிழர் கட்சி தம் மாணவர் பாசறையின் குறியீடாக அப்துல் ரவூபின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது. ஆனால், இப்படத்தின் ஒரே ஒரு உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் அப்துல் ரவூபின் ஈகத்தை தம்பி தமிழ் சேர்த்துள்ளது மனதை நெகிழச் செய்துவிட்டது. விக்ரம் பிரபு உண்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும், அதிகார தோரணையுடனும் காவலர் கதிரவனாக தம்பி விக்ரம் பிரபு நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு தம்பி விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. சிறை படத்தில்... நெஞ்சை உருகச் செய்த அழுகை இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களும் தம்பி தமிழ் அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளாகும். அவரைப்போலவே படத்தின் நாயகனாக வரும் தம்பி அக்ஷய்குமார் அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு, தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். இறுதிக் காட்சியில் அவரின் அழுகை நெஞ்சை உருகச் செய்துவிட்டது. 80களில் வாழ்ந்த சிவகங்கை மண்ணின் மகளாக வரும் நாயகி அனிஷ்மா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதியாக வரும் தேனப்பன், காவல் ஆய்வாளராக வரும் தம்பி மூணாறு ரமேஷ், ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். அழுத்தமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது. அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! தம்பி ஜஸ்டின் பிரபாகரின் மனதை வருடும் இசையும், தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி பிலோமின் ராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘சிறை’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! நீதிமன்றங்களே இந்த நாட்டில் வாழும் எளிய மக்களின் இறுதி நம்பிக்கை என்பதையும், காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டால் இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் காக்க முடியும் என்பதையும் காட்சிகளால் கற்பிக்கிறது ‘சிறை’ திரைப்படம். சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத கலைப்படைப்பு வீணானதே. நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சிறை’ திரைப்படம், சமகால மனிதர்களின் சிந்தனையில் நல்ல மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சீமான் சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! இதுபோன்ற ஆகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு நாம் தரும் ஆதரவும், வரவேற்புமே, படைப்பாளிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும், மேன்மேலும் இதுபோன்ற கலைப் படைப்புகளைத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்து, தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பாக அமையும். 1984ஆம் ஆண்டு அம்மா லட்சுமி அவர்களின் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் வெற்றிப் படைப்பானது போல, அன்பு இளவல் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! ‘சிறை’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல், சுரேஷ் ராஜகுமாரி, திரைக்கதை ஆசிரியர் அன்புத்தம்பி தமிழ், நாயகர்கள் அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார், நாயகி அனிஷ்மா உள்ளிட்ட ‘சிறை’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 4 Feb 2026 12:56 pm

இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!- படத்தை பாராட்டிய சீமான்

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். '7 Screen Studio' லலித் குமார் தயாரித்திருந்த இந்தப்படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சிறை' திரைப்படம் ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பாராட்டி இருக்கிறார். சிறை படத்தில்... மெய் சிலிர்த்தேன்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், அன்பிற்குரிய சகோதரர் லலித்குமார் அவர்களின் 7 screen studio நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அன்புத்தம்பி சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில், அன்பு இளவல் தமிழ் அவர்களின் ஆகச்சிறந்த கதை, திரைக்கதை, உரையாடலில், அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார் ஆகியோர் நாயகர்களாக நடித்து வெளியான வெற்றிப்படைப்பான ‘சிறை’ திரைப்படத்தினை அண்மையில் கண்டு மெய் சிலிர்த்தேன். மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் 'சிறை' 1980களில் நடந்த உண்மை நிகழ்வைத் தழுவி அன்புத்தம்பி தமிழ் அவர்கள் எழுதிய கதையை, ஆகச்சிறந்த திரைப்படைப்பாகத் தந்துள்ள சுரேஷ் ராஜகுமாரி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இயக்குநர், நடிகராக மட்டுமின்றி கதாசிரியராகவும் தம்பி தமிழ் பெரும் வெற்றி பெற்றுள்ளார். காவல்துறையில் பணியாற்றிய தம்முடைய அனுபவத்தின் மூலம் காவல்துறையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான உண்மைகளை ஆகச்சிறந்த கலைப்படைப்புகளாக ஆக்கித்தந்து, சமூகத்தின் இருண்ட பக்கங்களுக்கு புதுவெளிச்சம் பாய்ச்சும் தம்பி தமிழின் அளப்பரிய கலைத்திறன் மிகுந்த போற்றுதற்குரியது. ‘சிறை’ பொதுவாக வலியையும் வேதனையையும் தரும் என்பார்கள். ஆனால், இந்த ‘சிறை’ திரைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. சிறை படத்தில்... ஒரே ஒரு பெயர்.! வேலை பளு காரணமாக திரைப்படம் வெளியான உடனேயே காணக்கூடிய சூழல் அமையாத நிலையில், இப்படி ஒரு நல்ல படத்தை இத்தனை நாட்கள் பார்க்காமல் தவறவிட்டுவிட்டோமே என்று வருந்தும் அளவிற்கு ஆகச்சிறந்த கலைப்படைப்பாக சிறை திரைப்படம் அமைந்துள்ளது மிகுந்த மனநிறைவைத் தந்தது. கதையின் நாயகனுக்கு அப்துல் ரவூப் என்ற பெயர் வைத்ததற்காவே தம்பி தமிழ் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள். ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம். மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் சாமானிய மனிதர்கள் அவர்கள் சார்ந்துள்ள சாதி, மதம் கொண்டே எடை போடப்படுகிறார்கள் என்ற உண்மையை வெகு இயல்பாக உணர்த்துகிறது ‘சிறை’ திரைப்படம். இசுலாமியப் பெயர் வைத்திருந்தாலே எந்த அளவிற்கு அவர்கள் சோதனைக்கும், வேதனைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை ஐயா அப்துல் கலாம் முதல் இந்தி நடிகர் ஷாருக்கான் வரை நாம் செய்திகளாக கேள்விப்பட்டு அறிந்தோம். அத்தனை உயரத்திற்கு சென்ற புகழ் பெற்ற ஆளுமைகளுக்கே அந்த நிலைமை என்றால் இந்த மண்ணில் வாழும் சாமானிய இசுலாமியச் சொந்தங்கள் எத்தகைய துயரங்களையும், வேதனைகளையும் அதிகார மட்டத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் சந்திக்க நேர்கிறது என்பதைப் பார்க்கும் அனைவருக்கும் கடத்துகிறது ‘சிறை’ திரைப்படம். ‘சிறை' துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாகவே சிறையில் இசுலாமியச் சொந்தங்கள் மனதளவிலும், உடலளவிலும் அனுபவித்து வரும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’! காவல்துறையிலும், நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் கலந்தே உள்ளனர் என்பதையும், துறை ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், சவால்கள், அதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள், அரசியல் அதிகாரத்தின் அழுத்தத்தால் வேறு வழியின்றி அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகள், கடுமையாக நடந்துகொள்ள வேண்டிய சூழல்கள் என அனைத்தையும் கதையின் போக்கிலேயே வெளிப்படுத்தி புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது சிறைத் திரைப்படம். விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படம் ஈழமக்களின் துயர் துடைக்க தன் இன்னுயிர் ஈந்த மானத்தமிழ் மகன் முத்துக்குமாருக்கு மூத்த நெருப்பு ‘தழல் ஈகி’ அப்துல் ரவூப் அவர்களின் ஈகத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாக, நாம் தமிழர் கட்சி தம் மாணவர் பாசறையின் குறியீடாக அப்துல் ரவூபின் திருவுருவத்தையே வரித்துக்கொண்டது. ஆனால், இப்படத்தின் ஒரே ஒரு உரையாடல் மூலம் அனைத்து மக்களுக்கும் அப்துல் ரவூபின் ஈகத்தை தம்பி தமிழ் சேர்த்துள்ளது மனதை நெகிழச் செய்துவிட்டது. விக்ரம் பிரபு உண்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்கான தோற்றத்துடனும், அதிகார தோரணையுடனும் காவலர் கதிரவனாக தம்பி விக்ரம் பிரபு நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். டாணாக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு தம்பி விக்ரம் பிரபுவிற்கு மிகச்சிறந்த படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. சிறை படத்தில்... நெஞ்சை உருகச் செய்த அழுகை இந்த இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களும் தம்பி தமிழ் அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளாகும். அவரைப்போலவே படத்தின் நாயகனாக வரும் தம்பி அக்ஷய்குமார் அறிமுக நாயகன் என அறியாத அளவிற்கு, தன்னுடைய திறமையான நடிப்பாற்றலால் கதையின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். இறுதிக் காட்சியில் அவரின் அழுகை நெஞ்சை உருகச் செய்துவிட்டது. 80களில் வாழ்ந்த சிவகங்கை மண்ணின் மகளாக வரும் நாயகி அனிஷ்மா சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் அனந்தா தம்பிராஜா ஏற்ற பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீதிபதியாக வரும் தேனப்பன், காவல் ஆய்வாளராக வரும் தம்பி மூணாறு ரமேஷ், ரகு உள்ளிட்ட அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு உயிரூட்டியுள்ளனர். அழுத்தமான உரையாடல்களும், அதற்கேற்ற காட்சி அமைப்புகளும் படத்தை ஆகச்சிறந்த காவியமாக்கியுள்ளது. அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! தம்பி ஜஸ்டின் பிரபாகரின் மனதை வருடும் இசையும், தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் அழகான ஒளிப்பதிவும், விறுவிறுப்பைக் கூட்டும் தம்பி பிலோமின் ராஜின் அருமையான படத்தொகுப்பும், படத்தினை வேறு உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. ‘சிறை’ திரைப்படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள்..! நீதிமன்றங்களே இந்த நாட்டில் வாழும் எளிய மக்களின் இறுதி நம்பிக்கை என்பதையும், காவல்துறையும், நீதித்துறையும் நேர்மையாகச் செயல்பட்டால் இந்த நாட்டில் வாழும் எந்த ஒரு குடிமகனும் அநியாயமாகத் தண்டிக்கப்படாமல் காக்க முடியும் என்பதையும் காட்சிகளால் கற்பிக்கிறது ‘சிறை’ திரைப்படம். சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத கலைப்படைப்பு வீணானதே. நாம் வாழும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘சிறை’ திரைப்படம், சமகால மனிதர்களின் சிந்தனையில் நல்ல மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சீமான் சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! இதுபோன்ற ஆகச்சிறந்த திரைப்படைப்புகளுக்கு நாம் தரும் ஆதரவும், வரவேற்புமே, படைப்பாளிகளுக்குப் பெரும் ஊக்கத்தையும், மேன்மேலும் இதுபோன்ற கலைப் படைப்புகளைத் தரவேண்டும் என்ற உத்வேகத்தையும் அளித்து, தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்கள் வெளியாக வாய்ப்பாக அமையும். 1984ஆம் ஆண்டு அம்மா லட்சுமி அவர்களின் நடிப்பில் வெளியான ‘சிறை’ திரைப்படம் வெற்றிப் படைப்பானது போல, அன்பு இளவல் சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘சிறை’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படைப்பானது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது! ‘சிறை’ திரைப்பட இயக்குநர் அன்பு இளவல், சுரேஷ் ராஜகுமாரி, திரைக்கதை ஆசிரியர் அன்புத்தம்பி தமிழ், நாயகர்கள் அன்புத்தம்பி விக்ரம் பிரபு, அன்புத்தம்பி அக்ஷய்குமார், நாயகி அனிஷ்மா உள்ளிட்ட ‘சிறை’ திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்! சிறை பார்க்கும் ரசிகர்களின் மனம் நிறை! என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

விகடன் 4 Feb 2026 12:56 pm

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி'படத்தின் சின்ன டச்..! - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... நடிகை ஸ்ருதி ஹாசன்: ``உண்மையிலேயே இன்று இந்தப் படத்தைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இந்தத் திரைப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தேன். இந்தப் படம் நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ அனுபவத்தைத் தருகிறது. அதே சமயம், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் மார்டன் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எழுத்தும், இயக்கமும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர்களின் பர்ஃபாமன்ஸும் அற்புதமாக இருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படைப்பு. படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகர் எஸ்.ஜே.சூர்யா: ``ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல 'ஃபீல் குட்' படம் பார்த்த திருப்தி. தற்போது 'ஜென்-சி' கிட்ஸ் காதல் என்று சொல்லிப் பல படங்கள் வந்தாலும், ஒரு நல்ல காதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வித் லவ்' ஒரு மிகச்சிறந்த உதாரணம். அனஸ்வரா மிகவும் 'க்யூட்' ஆகவும் அழகாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, அவர் தனது காதலனைச் சந்திக்கும் காட்சிகள் மற்றும் அந்த உணர்ச்சிகரமான தருணங்கள் மிகவும் லவ்லியாக இருந்தன. படத்தில் எமோஷன் மட்டுமல்லாமல் கமர்ஷியல் அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஒரு மாஸ் மசாலாவான பகுதியும் இருக்கிறது. குறிப்பாக 'அவள் அருவாளா' பாடலில் அவர்கள் காட்டிய அந்த எனர்ஜி மற்றும் உழைப்பு மிகவும் அழகு. எனக்கே இந்தப் படத்தை இன்னும் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இயக்குநர் மதனின் நேர்த்தியான திரைக்கதையையும், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரின் தரமான தயாரிப்பும் பாராட்டுக்குரியது. இது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அழகான படம். நடிகை சிம்ரன் நடிகை சிம்ரன்: ``ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல 'ஃபீல் குட்' லவ் ஸ்டோரியைப் பார்த்த உணர்வு இருக்கிறது. அனஸ்வரா மற்றும் அபிஷந்த் இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரிய பலம். இயக்குநர் மதன் முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஒரு சிறிய டச் இந்தப் படத்திலும் ஆங்காங்கே தெரிகிறது. அது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். இது நிச்சயம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறும். நான் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், அதேபோல் ஆடியன்ஸும் கண்டிப்பா கொண்டாடுவாங்க. ஒரு நல்ல படைப்பைத் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

விகடன் 4 Feb 2026 12:30 pm

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி'படத்தின் சின்ன டச்..! - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... நடிகை ஸ்ருதி ஹாசன்: ``உண்மையிலேயே இன்று இந்தப் படத்தைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இந்தத் திரைப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தேன். இந்தப் படம் நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ அனுபவத்தைத் தருகிறது. அதே சமயம், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் மார்டன் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எழுத்தும், இயக்கமும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர்களின் பர்ஃபாமன்ஸும் அற்புதமாக இருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படைப்பு. படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகர் எஸ்.ஜே.சூர்யா: ``ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல 'ஃபீல் குட்' படம் பார்த்த திருப்தி. தற்போது 'ஜென்-சி' கிட்ஸ் காதல் என்று சொல்லிப் பல படங்கள் வந்தாலும், ஒரு நல்ல காதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வித் லவ்' ஒரு மிகச்சிறந்த உதாரணம். அனஸ்வரா மிகவும் 'க்யூட்' ஆகவும் அழகாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, அவர் தனது காதலனைச் சந்திக்கும் காட்சிகள் மற்றும் அந்த உணர்ச்சிகரமான தருணங்கள் மிகவும் லவ்லியாக இருந்தன. படத்தில் எமோஷன் மட்டுமல்லாமல் கமர்ஷியல் அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஒரு மாஸ் மசாலாவான பகுதியும் இருக்கிறது. குறிப்பாக 'அவள் அருவாளா' பாடலில் அவர்கள் காட்டிய அந்த எனர்ஜி மற்றும் உழைப்பு மிகவும் அழகு. எனக்கே இந்தப் படத்தை இன்னும் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இயக்குநர் மதனின் நேர்த்தியான திரைக்கதையையும், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரின் தரமான தயாரிப்பும் பாராட்டுக்குரியது. இது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அழகான படம். நடிகை சிம்ரன் நடிகை சிம்ரன்: ``ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல 'ஃபீல் குட்' லவ் ஸ்டோரியைப் பார்த்த உணர்வு இருக்கிறது. அனஸ்வரா மற்றும் அபிஷந்த் இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரிய பலம். இயக்குநர் மதன் முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஒரு சிறிய டச் இந்தப் படத்திலும் ஆங்காங்கே தெரிகிறது. அது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். இது நிச்சயம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறும். நான் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், அதேபோல் ஆடியன்ஸும் கண்டிப்பா கொண்டாடுவாங்க. ஒரு நல்ல படைப்பைத் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

விகடன் 4 Feb 2026 12:30 pm

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி'படத்தின் சின்ன டச்..! - சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. நடிகை ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... நடிகை ஸ்ருதி ஹாசன்: ``உண்மையிலேயே இன்று இந்தப் படத்தைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நான் இந்தத் திரைப்படத்தை முழுமையாக ரசித்துப் பார்த்தேன். இந்தப் படம் நம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அழகான ‘நாஸ்டால்ஜிக்’ அனுபவத்தைத் தருகிறது. அதே சமயம், இன்றைய காலத்திற்கு ஏற்ற வகையில் மார்டன் படமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் எழுத்தும், இயக்கமும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நடிகர்களின் பர்ஃபாமன்ஸும் அற்புதமாக இருந்தது. ஒட்டுமொத்தக் குடும்பமும் இணைந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான படைப்பு. படத்தின் வெளியீட்டிற்காக நான் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள். நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிகர் எஸ்.ஜே.சூர்யா: ``ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல 'ஃபீல் குட்' படம் பார்த்த திருப்தி. தற்போது 'ஜென்-சி' கிட்ஸ் காதல் என்று சொல்லிப் பல படங்கள் வந்தாலும், ஒரு நல்ல காதல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வித் லவ்' ஒரு மிகச்சிறந்த உதாரணம். அனஸ்வரா மிகவும் 'க்யூட்' ஆகவும் அழகாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, அவர் தனது காதலனைச் சந்திக்கும் காட்சிகள் மற்றும் அந்த உணர்ச்சிகரமான தருணங்கள் மிகவும் லவ்லியாக இருந்தன. படத்தில் எமோஷன் மட்டுமல்லாமல் கமர்ஷியல் அம்சங்களும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் ஒரு மாஸ் மசாலாவான பகுதியும் இருக்கிறது. குறிப்பாக 'அவள் அருவாளா' பாடலில் அவர்கள் காட்டிய அந்த எனர்ஜி மற்றும் உழைப்பு மிகவும் அழகு. எனக்கே இந்தப் படத்தை இன்னும் இரண்டு, மூன்று முறை பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இயக்குநர் மதனின் நேர்த்தியான திரைக்கதையையும், சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோரின் தரமான தயாரிப்பும் பாராட்டுக்குரியது. இது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு அழகான படம். நடிகை சிம்ரன் நடிகை சிம்ரன்: ``ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல 'ஃபீல் குட்' லவ் ஸ்டோரியைப் பார்த்த உணர்வு இருக்கிறது. அனஸ்வரா மற்றும் அபிஷந்த் இருவரும் மிக அற்புதமாக நடித்துள்ளனர். இவர்களுக்கிடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்குப் பெரிய பலம். இயக்குநர் மதன் முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஒரு சிறிய டச் இந்தப் படத்திலும் ஆங்காங்கே தெரிகிறது. அது ரசிகர்களுக்குப் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கும். இது நிச்சயம் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறும். நான் இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், அதேபோல் ஆடியன்ஸும் கண்டிப்பா கொண்டாடுவாங்க. ஒரு நல்ல படைப்பைத் தயாரித்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

விகடன் 4 Feb 2026 12:30 pm

ராஜாங்கத்தை பழிவாங்க ஈஸ்வரியின் மாஸ்டர் பிளான், கெட்ட கனவால் பதறிப்போகும் தமிழ் –சின்ன மருமகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, காமேஷ் பிச்சை இருவரும் போனில் நன்றாக பேசி இருந்தார். அப்போது தாமரையும் நிறைய பொய்களாக சொல்லி காமேஷிடம் பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் சேது, தமிழை மீண்டும் கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார். தமிழ் எவ்வளவு சொல்லியும் சேது கேட்கவில்லை. கடைசியில் இது தமிழ் கண்ட கனவு. அதற்குப்பின் சேதுவை சந்தித்த தமிழ், இப்படியே என்னை பாசமாக பார்த்துக் கொள்வீர்களா? என்னை விட்டு போக […] The post ராஜாங்கத்தை பழிவாங்க ஈஸ்வரியின் மாஸ்டர் பிளான், கெட்ட கனவால் பதறிப்போகும் தமிழ் – சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 12:27 pm

With Love: ``96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.! - இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ (With Love). ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிப்ரவரி 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் சிறப்பு திரையிடல் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டது. திரைப்படத்தைப் பார்த்தப்பிறகு திரைப்பிரபலங்கள் சொன்னவை... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்: ``படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. யூத்புல்லாகவும், அதே சமயம் நகைச்சுவையான விதத்திலும் படம் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு முழுமையான உணர்வு கிடைக்கிறது. நமக்கு மிக நெருக்கமான 96, ஆட்டோகிராப், ராஜா ராணி போன்ற படங்களைப் பார்த்துவிட்டு வரும்போது என்ன மாதிரியான உணர்வு ஏற்படுமோ, அவற்றின் ஒரு அற்புதமான கலவையாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இளமைத் துடிப்புடன் திரையில் வரும்போது இன்னும் பிரமாதமாக இருக்கிறது. கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். சமுத்திரக் கனி - சசிகுமார் ஷான் ரோல்டனின் இசை படத்தின் உணர்வுகளுக்குப் பெரிய பலத்தைச் சேர்த்திருக்கிறது. இப்படி ஒரு தரமான படத்தை வழங்கிய தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். நடிகர் சசிகுமார்: ``அபியின் முதல் படம் இது என்று சொல்ல முடியாத அளவிற்கு எனர்ஜியுடன் நடித்திருக்கிறார். படத்தை முழுமையாகத் தன் தோளில் சுமந்து மிக அழகாகக் கொண்டு சென்றிருக்கிறார். கதாநாயகி அனஸ்வரா ராஜன் மற்றும் படத்தில் நடித்த மற்ற அனைவரும் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல ஒரு புதிய நடிகரின் முதல் படத்திற்குத் தேவையான மிக முக்கியமான விஷயம் சரியான விளம்பரம். அபிக்கு முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய பலம். இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சேர்த்த அவர்களுக்கு நன்றிகள். இது இன்றைய இளைஞர்களுக்கான ஒரு அருமையான காதல் கதை. தியேட்டருக்கு வந்து பார்க்கும்போது அந்த உணர்வை முழுமையாகப் பெற முடியும். படம் மிகவும் நேர்த்தியாகவும், குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக வந்து இந்தப் படத்தை ரசிக்கலாம். நல்ல சினிமாக்களைத் திரையரங்கிற்கு வந்து பார்த்து ஊக்கப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

விகடன் 4 Feb 2026 11:43 am

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அது நிகழ வேண்டும்..மிருணாள் தாகூர் ஓபன் டாக்.!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது...

தஸ்தர் 4 Feb 2026 11:35 am

நீங்க இல்லாம நான் இல்ல.. பிறந்தநாளில் சிம்பு போட்ட பதிவு.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, கிஷோர் போன்ற...

தஸ்தர் 4 Feb 2026 11:19 am

முத்துவிடம் மன்னிப்பு கேட்ட ரவி, ரோகினியால் மனம் மாறுவாரா மனோஜ்? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லாயர் கிருஷ்ணா ராமை வந்து சந்திக்கின்றனர் அப்போது அவரது கணவருக்கு கையில் அடிபட்டு இருப்பதால் முதலில் அவரிடம் சென்று நலம் விசாரித்துவிட்டேன். அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றனர் பிறகு என்ன விஷயம் சொல்லுங்க என்று சொல்ல என் பிரண்டு செல்வம் அவர் ரொம்ப நாளா கார் ஓட்டிக்கிட்டு...

தஸ்தர் 4 Feb 2026 11:02 am

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்'விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸை ஒட்டி, சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினருக்காகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டு படம் பார்த்தனர். படம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, தனது டிரேட்மார்க் பாணியில் படம் Very Nice... சூப்பர்... சிறப்பாக வந்துருக்கு எனப் பாராட்டினார். மேலும், ஒரு தயாரிப்பாளராகத் தனது மகளின் பணி திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் மனதாரத் தெரிவித்தார். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல

விகடன் 4 Feb 2026 10:45 am

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்'விமர்சனம்!

இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸை ஒட்டி, சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினருக்காகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டு படம் பார்த்தனர். படம் முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, தனது டிரேட்மார்க் பாணியில் படம் Very Nice... சூப்பர்... சிறப்பாக வந்துருக்கு எனப் பாராட்டினார். மேலும், ஒரு தயாரிப்பாளராகத் தனது மகளின் பணி திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் மனதாரத் தெரிவித்தார். With Love: புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்! - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல

விகடன் 4 Feb 2026 10:45 am

விஜய்-காவிரி நிலைமையால் பரிதவித்து நிற்கும் குடும்பம், நிவின் கொடுத்த புகார் –மகாநதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் விஜய், காவிரி பீச்சில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், காவேரி மற்றும் சோகமாக இருந்தார். அப்போது காவிரி, கனவில் என் அப்பா வந்து அழுதார். ஏதோ கெட்டதாக நடப்பது போல இருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்று புலம்பினார். விஜய், அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆறுதல் சொன்னார். பின் விஜய், காவிரி இருவரும் காரில் கிளம்பி வந்தார்கள். இன்னொரு பக்கம் ராகவ் சொல்லிய நபர் விஜய் கார் பின்னாடியே […] The post விஜய்-காவிரி நிலைமையால் பரிதவித்து நிற்கும் குடும்பம், நிவின் கொடுத்த புகார் – மகாநதி appeared first on Tamil Behind Talkies .

பெஹிந்திடல்கிஸ் 4 Feb 2026 10:39 am

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. மங்காத்தா ரீ ரிலீஸ் கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் சில படங்கள் ரீ-ரிலீஸுக்கு சுடச்சுட ரெடியாகி வருகின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா... ‘பூவே உனக்காக’ ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘சிலம்பாட்டம்’. கடந்தாண்டே இத்திரைப்படம் மீண்டும் சிம்பு ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வந்திருந்தது. இப்போது இத்திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. Minnale Re Release இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இது சினிமாவில் 25வது ஆண்டு. அவருடைய முதல் திரைப்படமான ‘மின்னலே’ கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வந்திருந்தது. கௌதம் மேனனின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இப்படம் வருகிற 13-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. மாதவன், ரீமா சென் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம். சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! - ரகசியம் சொல்லும் இயக்குநர் இதைத் தொடர்ந்து மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். Amaithipadai Re Release கடந்தாண்டு டி. ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார். அதன்படி முதலாவதாக, 1983-ஆம் ஆண்டு வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் 4 Feb 2026 9:41 am

Re Releases: 'இந்த மாதம் ரீ ரிலீஸ் மாதம்!'; வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா?

கடந்த சில வருடங்களாக ரீ-ரிலீஸ் படங்களும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதற்கு உதாரணமாக 'கில்லி', '3' போன்ற படங்களின் ரீ ரிலீஸை சொல்லலாம். இந்த ரீ-ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான சில ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளுக்கு கைகொடுத்திருந்தன. அதைத் தொடர்ந்து இந்தாண்டின் ரீ-ரிலீஸ் வெளியீடுகள் அஜித்தின் ‘மங்காத்தா’ படத்துடன் தொடங்கியது. மங்காத்தா ரீ ரிலீஸ் கடந்த ஜனவரி மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த பிப்ரவரி மாதத்திலும் சில படங்கள் ரீ-ரிலீஸுக்கு சுடச்சுட ரெடியாகி வருகின்றன. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா... ‘பூவே உனக்காக’ ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ‘சிலம்பாட்டம்’. கடந்தாண்டே இத்திரைப்படம் மீண்டும் சிம்பு ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிப்பு வந்திருந்தது. இப்போது இத்திரைப்படம் ரீ-ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. Minnale Re Release இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு இது சினிமாவில் 25வது ஆண்டு. அவருடைய முதல் திரைப்படமான ‘மின்னலே’ கடந்த 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி திரைக்கு வந்திருந்தது. கௌதம் மேனனின் 25 ஆண்டுகால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில் இப்படம் வருகிற 13-ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. மாதவன், ரீமா சென் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம்தான் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான திரைப்படம். சிலம்பாட்டம் ரீரிலீஸ்: விஜய்யும், அஜித்தும் ஓகே செய்த கதையில் சிம்பு! - ரகசியம் சொல்லும் இயக்குநர் இதைத் தொடர்ந்து மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். Amaithipadai Re Release கடந்தாண்டு டி. ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார். அதன்படி முதலாவதாக, 1983-ஆம் ஆண்டு வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடன் 4 Feb 2026 9:41 am