“ஏன் முடியாது?!” - அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்
கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!
‘துரந்தர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ‘தெய்வத் திருமகள்’ சாரா அர்ஜுன்.
தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!
ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு
விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
“ஏன் முடியாது?!” - அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்
கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
ரன்வீர் சிங் ஜோடியாக சாரா அர்ஜுன்!
‘துரந்தர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ‘தெய்வத் திருமகள்’ சாரா அர்ஜுன்.
தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூலை 18-ல் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸ்!
ஜூலை 18-ம் தேதி ‘ஜென்ம நட்சத்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் இணையும் ‘மேக்ஸ்’ படக்குழு
விஜய் கார்த்திகேயா அடுத்து இயக்கவுள்ள படத்திலும் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
தெலுங்கில் ‘ஜெய ஜெய ஜெயஹே’ ரீமேக்!
தெலுங்கில் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது ‘ஜெய ஜெய ஜெயஹே’.
‘வார் 2’ படத்தின் தெலுங்கு உரிமை விலை ரூ.90 கோடி?!
‘வார் 2’ படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார் நாக வம்சி. இவர் ஜூனியர் என்.டி.ஆருக்கு நெருங்கிய நண்பர் ஆவார்
“ஏன் முடியாது?!” - அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்
கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ஏன் முடியாது?!” - அஜித்தின் ‘ரேஸ்’ பட விருப்பம்
கார் ரேஸை மையப்படுத்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.
சேது-தமிழ்செல்வி விவாகரத்து வழக்கு, நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு –விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் வீட்டில் பரஸ்பர விவாகரத்து வாங்கி தர வேண்டும் என்று வக்கீலை தமிழ் செல்வின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு தமிழ்ச்செல்வி இடம் வக்கீல் விவாகரத்துக்கு சம்மதமா? என்று கேட்டார். அதற்கு தமிழ் செல்வி, விவாகரத்துற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு கணவன் இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று சொன்னார். அதை வக்கில், […] The post சேது-தமிழ்செல்வி விவாகரத்து வழக்கு, நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு – விறுவிறுப்பில் சின்ன மருமகள் appeared first on Tamil Behind Talkies .
sara: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் 'தெய்வமகள்'சாரா; ஒன்றரை வயதில் ஆரம்பித்த சினிமா பயணம்!
`தெய்வத்திருமகள்’ படத்தில் ‘நிலா வந்தாச்சு’ என எல்லோரையும் கவர்ந்து, ‘சைவம்’ படத்தில் `அழகு அழகு’ என பாடலால் தமிழ் சினிமாவில் க்யூட் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமானவர் சாரா அர்ஜூன். சமீபத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவரது அப்பா ராஜ் அர்ஜுன். பிரபல பாலிவுட் நடிகராவார். சாராவின் ஒன்றரை வயதில், அப்பா ராஜ் அர்ஜுன் - அம்மா தாய் சன்யாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தபோது விளம்பரப்பட இயக்குநர் ஒருவரின் கண்ணில் பட்டிருக்கிறார். அப்படித் தொடங்கியது சாராவின் விளம்பர நடிப்பு. அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கிய விளம்பரப்படத்திலும் நடித்தார் சாரா. சாராவின் தமிழ் படங்கள் டீன் 13 - சாரா அர்ஜுன் - பிக் கேர்ள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்! அதன்பிறகுதான் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். மம்முட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ , பாலிவுட்டில் ‘404’ என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பெரிய பெண்ணாகி 'இயக்குநராவதுதான் என் கனவு, இப்போவே கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்' என்றெல்லாம் குழந்தையாக இருக்கும்போதே க்யூட்டாக பேட்டியளித்திருந்தார். இப்போது 20 வயதாகிவிட்டது சாராவிற்கு. பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் 'Dhurandhar' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். ரன்வீர் கபூர் படத்தில்.... `குழந்தை நட்சத்திர’ புகழ் சாரா அர்ஜூனுடன் ஜோடி சேரும் ரன்வீர் சிங் - நெட்டிசன் ரியாக்ஷன்ஸ் ரன்வீர் சிங் 40வது பிறந்த நாளான இன்று (ஜூலை 6) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் திர்ல்லராக உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
sara: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் 'தெய்வமகள்'சாரா; ஒன்றரை வயதில் ஆரம்பித்த சினிமா பயணம்!
`தெய்வத்திருமகள்’ படத்தில் ‘நிலா வந்தாச்சு’ என எல்லோரையும் கவர்ந்து, ‘சைவம்’ படத்தில் `அழகு அழகு’ என பாடலால் தமிழ் சினிமாவில் க்யூட் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமானவர் சாரா அர்ஜூன். சமீபத்தில் `பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இவரது அப்பா ராஜ் அர்ஜுன். பிரபல பாலிவுட் நடிகராவார். சாராவின் ஒன்றரை வயதில், அப்பா ராஜ் அர்ஜுன் - அம்மா தாய் சன்யாவுடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தபோது விளம்பரப்பட இயக்குநர் ஒருவரின் கண்ணில் பட்டிருக்கிறார். அப்படித் தொடங்கியது சாராவின் விளம்பர நடிப்பு. அதைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கிய விளம்பரப்படத்திலும் நடித்தார் சாரா. சாராவின் தமிழ் படங்கள் டீன் 13 - சாரா அர்ஜுன் - பிக் கேர்ள் ஆனதும் டைரக்ட் பண்ணுவேன்! அதன்பிறகுதான் தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். மம்முட்டியுடன் ‘தி கிரேட் ஃபாதர்’ , பாலிவுட்டில் ‘404’ என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். பெரிய பெண்ணாகி 'இயக்குநராவதுதான் என் கனவு, இப்போவே கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்' என்றெல்லாம் குழந்தையாக இருக்கும்போதே க்யூட்டாக பேட்டியளித்திருந்தார். இப்போது 20 வயதாகிவிட்டது சாராவிற்கு. பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கும் 'Dhurandhar' படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். ரன்வீர் கபூர் படத்தில்.... `குழந்தை நட்சத்திர’ புகழ் சாரா அர்ஜூனுடன் ஜோடி சேரும் ரன்வீர் சிங் - நெட்டிசன் ரியாக்ஷன்ஸ் ரன்வீர் சிங் 40வது பிறந்த நாளான இன்று (ஜூலை 6) இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் திர்ல்லராக உருவாகியிருக்கும் இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.
சுந்தரவல்லி கேட்ட கேள்வி, சூர்யாவுக்கு வந்த சந்தேகம், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி ரவுடிகளிடம் சாப்பிட பிரியாணி கேட்க, சரி வாங்கிட்டு வரேன் என்று சொல்ல நாட்டுக்கோழி சிக்கன் பிரியாணி...
போலீசில் விஜயை மாட்டிவிட்ட யமுனா, உண்மை அறிந்து கொந்தளித்த காவிரி –விறுவிறுப்பில் மகாநதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் இன்றைய எபிசோட்டில் காவிரி- கங்கா இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கங்கா, நீ என்னதான் யோசிக்கிறாய்? விஜய் உடன் சேர்ந்து வாழ நினைக்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு காவிரி, நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் குமரன், மிஷின் வாங்குவதற்காக என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து விஜய்யின் பிஏ, மெஷின்களை எல்லாம் கொடுத்து விஜய் […] The post போலீசில் விஜயை மாட்டிவிட்ட யமுனா, உண்மை அறிந்து கொந்தளித்த காவிரி – விறுவிறுப்பில் மகாநதி appeared first on Tamil Behind Talkies .
‘விஜய் வழியை அனைத்து ஹீரோக்களும் பின்பற்ற வேண்டும்’ - தயாரிப்பாளர் தில் ராஜு
விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
வாழைத்தண்டில் இருக்கும் நன்மைகள்..!
வாழைத்தண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக வாழைத்தண்டில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் சிறுநீரக கற்களை உடைக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் உடல் எடையை குறைக்கவும் முக்கிய பங்கு...
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.!!
கலர்ஃபுல் உடையில் வித்தியாசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, பைரவா ,பென்குயின், மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த...
விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
சீரியல் ஜோடி அன்வர்-சமீராவிற்கு 2வது குழந்தை பிறந்தாச்சு, அவர்களே வெளியிட்ட அழகிய புகைப்படம்
அன்வர்-சமீரா ஜோடிக்கு மீண்டும் குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சமீரா. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் நடித்த சீரியலில் அன்வரின் அம்மாவும் இருந்தார். அப்போது இருந்தே அன்வரின் அம்மாவுக்கும், சமீராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின் குடும்ப நண்பர்களாக இருந்தவர்கள் சில காலங்களுக்குப் பிறகு குடும்ப உறவினர்கள் ஆகவே மாறிவிட்டார்கள். அதனை தொடர்ந்து இவர் […] The post சீரியல் ஜோடி அன்வர்-சமீராவிற்கு 2வது குழந்தை பிறந்தாச்சு, அவர்களே வெளியிட்ட அழகிய புகைப்படம் appeared first on Tamil Behind Talkies .
விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
‘விஜய் வழியை அனைத்து ஹீரோக்களும் பின்பற்ற வேண்டும்’ - தயாரிப்பாளர் தில் ராஜு
விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
Phoenix: அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி! - கோவையில் சூர்யா சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ்'. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். சூர்யா சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இன்று (5/7/2025) கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்தார் சூர்யா விஜய் சேதுபதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஃபீனிக்ஸ்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதுதான் ஒரு காட்சி பார்த்தோம், மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ரொம்பவும் ரசித்துப் பார்த்தார்கள். கோவை மக்கள் நன்றாகப் பழகுகிறார்கள், எப்போதுமே கோவை மக்கள் அப்படித்தான். முன்பு அப்பாவின் படத்தின் ஷூட்டிங் இங்கு நடக்கும்போது அவருடன் வந்திருக்கிறேன். பீனிக்ஸ் படத்தில்... இப்போது என்னுடைய படம் வெளியாகி, அதைப் பார்க்க வந்தது நல்ல உணர்வாக இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டரை வருட ஷூட்டிங்கில் நான் இருந்திருக்கிறேன். முன்பு, ஷூட்டிங் எடுத்தபோது, இப்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொண்டேன். இது வெறும் தொடக்கம்தான், இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பயணமும் ரொம்ப அழகாக இருக்கிறது. அப்பா படம் பார்த்துவிட்டு செம ஹாப்பி. மக்களுக்கு இந்த மாதிரி ஆக்ஷன் பிடித்திருக்கிறது, என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்து யாராவது இயக்குநர் இந்த மாதிரி கதை எடுத்துவந்தால் பண்ணலாம். அதைத் தவிர, எந்தக் கதையாக இருந்தாலும் பண்ணத் தயார். என்றார். இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக 'சிந்துபாத்' திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Phoenix: அப்பா படம் பார்த்துட்டு செம ஹாப்பி! - கோவையில் சூர்யா சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ஃபீனிக்ஸ்'. ஆக்ஷன் கதை அம்சம் கொண்ட இத்திரைப்படத்தை பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். சூர்யா சேதுபதி கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் வெளியானது. இந்நிலையில், இன்று (5/7/2025) கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கில் ரசிகர்களுடன் திரைப்படம் பார்த்தார் சூர்யா விஜய் சேதுபதி. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'ஃபீனிக்ஸ்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்போதுதான் ஒரு காட்சி பார்த்தோம், மக்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ரொம்பவும் ரசித்துப் பார்த்தார்கள். கோவை மக்கள் நன்றாகப் பழகுகிறார்கள், எப்போதுமே கோவை மக்கள் அப்படித்தான். முன்பு அப்பாவின் படத்தின் ஷூட்டிங் இங்கு நடக்கும்போது அவருடன் வந்திருக்கிறேன். பீனிக்ஸ் படத்தில்... இப்போது என்னுடைய படம் வெளியாகி, அதைப் பார்க்க வந்தது நல்ல உணர்வாக இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டரை வருட ஷூட்டிங்கில் நான் இருந்திருக்கிறேன். முன்பு, ஷூட்டிங் எடுத்தபோது, இப்போது என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொண்டேன். இது வெறும் தொடக்கம்தான், இன்னும் நிறைய இருக்கிறது. இந்தப் பயணமும் ரொம்ப அழகாக இருக்கிறது. அப்பா படம் பார்த்துவிட்டு செம ஹாப்பி. மக்களுக்கு இந்த மாதிரி ஆக்ஷன் பிடித்திருக்கிறது, என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்து யாராவது இயக்குநர் இந்த மாதிரி கதை எடுத்துவந்தால் பண்ணலாம். அதைத் தவிர, எந்தக் கதையாக இருந்தாலும் பண்ணத் தயார். என்றார். இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக 'சிந்துபாத்' திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Paranthu Po: ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்... - 'பறந்து போ'குறித்து இயக்குநர் அட்லி
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 'பறந்து போ' திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அந்தக் காணொளியில் இயக்குநர் அட்லீ, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ராம் சாரோட 'பறந்து போ' திரைப்படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. என்னுடைய நண்பர் சந்தோஷ் தயாநிதி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே நாவல் தன்மையோடு அமைந்திருக்கின்றன. அஞ்சலியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து மனதில் தங்கிவிட்டது. அதுபோல, மிர்ச்சி சிவா அண்ணனும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் மாதிரி ரொம்பவே யதார்த்தமாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார். Atlee உண்மையாகவே, இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் திரைப்படமாக இருக்கும். படத்தில் வரும் சின்ன பையனும் அன்பு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அன்புதான் இந்தப் படமே! அலுவலகத்திற்குப் போகும் அப்பா, அம்மா, மகன் பற்றிய இந்தக் கதை நிச்சயமாக எல்லோராலும் கனெக்ட் செய்ய முடியும். வாழ்த்துகள் ராம் அண்ணா, உங்களுடைய படங்கள் எனக்கு எப்போதுமே ஊக்கம் அளித்திருக்கின்றன. எங்களுக்கு எப்போதுமே நீங்கள் ஊக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும், எனக் கூறினார்.
Paranthu Po: ராம் அண்ணா, நீங்கள் எப்போதும்... - 'பறந்து போ'குறித்து இயக்குநர் அட்லி
இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. Parandhu Po மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். 'பறந்து போ' திரைப்படத்தைப் பார்த்து இயக்குநர் அட்லி நெகிழ்ந்து பேசியிருக்கிறார். அந்தக் காணொளியில் இயக்குநர் அட்லீ, ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ராம் சாரோட 'பறந்து போ' திரைப்படத்தைப் பார்த்தேன். அப்பாவுக்கும் மகனுக்குமான அழகான உறவைப் பிரதிபலிக்கும் திரைப்படம் இது. என்னுடைய நண்பர் சந்தோஷ் தயாநிதி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் நிறைய பாடல்கள் இருக்கின்றன. அவை அனைத்துமே நாவல் தன்மையோடு அமைந்திருக்கின்றன. அஞ்சலியின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்து மனதில் தங்கிவிட்டது. அதுபோல, மிர்ச்சி சிவா அண்ணனும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார். நம்ம பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் மாதிரி ரொம்பவே யதார்த்தமாக கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார். Atlee உண்மையாகவே, இந்தப் படம் பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் திரைப்படமாக இருக்கும். படத்தில் வரும் சின்ன பையனும் அன்பு கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அன்புதான் இந்தப் படமே! அலுவலகத்திற்குப் போகும் அப்பா, அம்மா, மகன் பற்றிய இந்தக் கதை நிச்சயமாக எல்லோராலும் கனெக்ட் செய்ய முடியும். வாழ்த்துகள் ராம் அண்ணா, உங்களுடைய படங்கள் எனக்கு எப்போதுமே ஊக்கம் அளித்திருக்கின்றன. எங்களுக்கு எப்போதுமே நீங்கள் ஊக்கம் கொடுத்திருக்கிறீர்கள். இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும், எனக் கூறினார்.
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? - தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
‘விஜய் வழியை அனைத்து ஹீரோக்களும் பின்பற்ற வேண்டும்’ - தயாரிப்பாளர் தில் ராஜு
விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? - தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
‘விஜய் வழியை அனைத்து ஹீரோக்களும் பின்பற்ற வேண்டும்’ - தயாரிப்பாளர் தில் ராஜு
விஜய்யை அனைத்து நாயகர்களும் பின்பற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார்.
கோபத்தில் பாண்டியனை அவமானப்படுத்திய செந்தில், கொந்தளித்த கோமதி-அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் செந்திலுக்கு கவர்மெண்டில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் மொத்த விடுமே சந்தோஷப்படுகிறது. ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருந்தார்கள். அப்போது செந்தில், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று சொன்னார். பின் செந்தில் மளிகை கடை வேலைக்கு போவதில்லை. அப்போது பாண்டியன், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்தார். அங்கு வந்த சரவணன், இனி நான் கடைக்கு வருகிறேன். நான் செய்யும் வேலையை […] The post கோபத்தில் பாண்டியனை அவமானப்படுத்திய செந்தில், கொந்தளித்த கோமதி-அடுத்து என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.
‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? - தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
Freedom: அடுத்தடுத்து ஈழ தமிழ் பேசி நடிக்கிறதுல என்ன தவறு? - பட விழாவில் சசிக்குமார்
'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சசிக்குமார் நடித்திருக்கும் 'ஃப்ரீடம்' திரைப்படம் இம்மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சசிக்குமாருடன் நடிகை லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Tourist Family 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் ஈழத் தமிழ் பேசி நடித்திருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சசிக்குமார் பேசுகையில், கல்வி நிறுவன வளாகங்களில் என்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் 'நந்தன்' படத்துக்கும், 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்கும் அப்படி எதுவும் செய்யவில்லை. 'ஃப்ரீடம்' படத்தின் தயாரிப்பாளரும் அப்படி எதுவும் கேட்கவில்லை. எதிர்காலத்தில் ஒரு தயாரிப்பாளர் அதை வற்புறுத்திக் கேட்டால், அதைப் பற்றி யோசிப்பேன். ஆனால், தனிப்பட்ட முறையில், கல்வி நிறுவனங்களுக்குச் சென்று 'என்னுடைய படத்தைப் பார்க்க வாங்க' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. Sasikumar இப்போது நடக்கும் மாதிரியான இடத்தில் நிகழ்வை நடத்துவது நன்றாகவே இருக்கிறது. நான் பெரும்பாலும் அறிமுக இயக்குநர்களின் படங்களில்தான் நடித்திருக்கிறேன். தோல்வியடைந்த இயக்குநர்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள்' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'போராளி' படத்தில் நடித்தேன். 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'ஃப்ரீடம்' என்று அடுத்தடுத்த படங்களில் ஈழத் தமிழ் பேசி நடிக்கிறேன். 'என்ன, அடுத்தடுத்து ஈழத் தமிழ் பேசி நடிக்கிறீர்கள்?' என்று சிலர் கேட்டார்கள். அதுவும் தமிழ்தானே, அதில் என்ன தவறு? எனக் கூறியிருக்கிறார்.
உண்மை அறிந்து மணமேடையில் இருந்த அருணை கீழே தள்ளிய முத்து, மீனா நிலைமை என்ன? சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மேனேஜர், நான் முத்துவை பார்க்க தான் போகிறேன். ஓரு நாள் டைம் தருகிறேன். பணத்தை தரவில்லை என்றால் நான் முத்துவிடம் எல்லாத்தையும் சொல்லிவிட்டேன் என்று மிரட்டி இருந்தார். இதை கேட்டு ரோகிணிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ரொம்பவே பதறி இருந்தார். அதற்கு பின் தூக்கத்தில் ரோகினி, வீட்டில் மேனேஜர் எல்லா உண்மையையும் சொன்னது போல் கனவு கண்டு கத்தினார். அப்போது வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். […] The post உண்மை அறிந்து மணமேடையில் இருந்த அருணை கீழே தள்ளிய முத்து, மீனா நிலைமை என்ன? சிறகடிக்க ஆசை appeared first on Tamil Behind Talkies .
‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை? - தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி
‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
விரைவில் ‘லக்கி பாஸ்கர் 2’: இயக்குநர் வெங்கி அட்லுரி தகவல்
‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார்.
Lucky Baskar 2: பயோபிக் எடுக்கச் சொன்னார்கள், ஆனால்; 'லக்கி பாஸ்கர் 2'வரும்! - வெங்கி அத்லூரி
இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது. அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. Venky Atluri - Suriya 46 Director அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் வெங்கி அத்லூரி. அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், என்னுடைய முதல் மூன்று படங்களை முடித்தப் பிறகு, ஒரே ஜானரில் படங்கள் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். எமோஷனல் மெசேஜ் கலந்த படங்களைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்து, 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கினேன். ஆனால், அப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பயோபிக் படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் வந்தன. Suriya 46 Suriya 46: சஞ்சய் ராமசாமி போன்ற கேரக்டர்; ஃபேமிலி கதை - 'சூர்யா 46' சீக்ரெட்ஸ் சொல்லும் இயக்குநர் 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு பீரியட் படம், த்ரில்லர் படம், பயோபிக் படம் ஆகியவற்றை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். நான் மகிழ்ச்சி நிறைந்த குடும்பப் படங்களையே கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்தப் படங்களைப் பார்க்கும் மக்கள் சிரித்து, மகிழ்ந்து, அழ வேண்டும் என்று யோசித்தேன். அப்படியான திரைப்படம்தான் 'சூர்யா 46'. கண்டிப்பாக 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் வரும். எனக் கூறியிருக்கிறார்.
Lucky Baskar 2: பயோபிக் எடுக்கச் சொன்னார்கள், ஆனால்; 'லக்கி பாஸ்கர் 2'வரும்! - வெங்கி அத்லூரி
இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கிய 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் திரையரங்குகளில் அதிரடியான வசூலைப் புரிந்தது. அப்படத்திற்குப் பிறகு கோலிவுட், டோலிவுட் என அனைத்துத் தரப்பிலும் மிகவும் விரும்பப்படும் இயக்குநராக வெங்கி அத்லூரிக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. Venky Atluri - Suriya 46 Director அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு பலரும் காத்திருந்த சமயத்தில், சூர்யாவின் 46-வது படத்தை அவர் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் தொடர்பாகவும், சூர்யா 46 தொடர்பாகவும் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் வெங்கி அத்லூரி. அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அத்லூரி பேசுகையில், என்னுடைய முதல் மூன்று படங்களை முடித்தப் பிறகு, ஒரே ஜானரில் படங்கள் எடுக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். எமோஷனல் மெசேஜ் கலந்த படங்களைச் செய்ய வேண்டாம் என முடிவு செய்து, 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கினேன். ஆனால், அப்படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பயோபிக் படங்களை இயக்குவதற்கு வாய்ப்புகள் வந்தன. Suriya 46 Suriya 46: சஞ்சய் ராமசாமி போன்ற கேரக்டர்; ஃபேமிலி கதை - 'சூர்யா 46' சீக்ரெட்ஸ் சொல்லும் இயக்குநர் 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு பீரியட் படம், த்ரில்லர் படம், பயோபிக் படம் ஆகியவற்றை எடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன். நான் மகிழ்ச்சி நிறைந்த குடும்பப் படங்களையே கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்தப் படங்களைப் பார்க்கும் மக்கள் சிரித்து, மகிழ்ந்து, அழ வேண்டும் என்று யோசித்தேன். அப்படியான திரைப்படம்தான் 'சூர்யா 46'. கண்டிப்பாக 'லக்கி பாஸ்கர்' படத்தின் சீக்குவல் வரும். எனக் கூறியிருக்கிறார்.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி).
சென்னை கடற்கரையோர பகுதியில் வாழ்ந்து வருகிறார் சூர்யா சேதுபதி. அதே பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் சம்பத்தை சூர்யா சேதுபதி கொலை செய்கிறார். 17 வயது மட்டுமே ஆனதால் சூர்யா சேதுபதியை சிறுவர் ஜெயிலில் அடைக்கிறார்கள். அங்கு சம்பத்தின் மனைவி வரலட்சுமி சரத்குமார், தன் ஆதரவாளர்களை வைத்து சூர்யா சேதுபதியை கொல்ல முயற்சி செய்கிறார். இதிலிருந்து சூர்யா சேதுபதி தப்பித்து விடுகிறார். தொடர்ந்து அவரை கொல்ல முயற்சி நடந்து கொண்டே இருக்கிறது.இறுதியில்...
Ooty : 75 ரகங்களில் 2 லட்சம் மலர் நாற்றுகள்; 2 -ம் சீசனுக்கு தயாராகும் சிம்ஸ் பூங்கா!
சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்திருக்கிறது. ஏப்ரல், மற்றும் மே மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரியைக் கண்டு ரசித்துச் சென்ற நிலையில், தற்போதும் சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக காணப்படுகிறது. மலர் நாற்று நடவு தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் பராமரிக்கப்படும் பூங்காக்களில் மே மாதம் முழுவதும் கோடை திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட சீசனுக்கு பூங்காக்களை தயார் செய்யும் பயணிகளை தொடங்கியிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக நூற்றாண்டு பழைமை வாய்ந்த குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்து தெரிவித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், கோடை சீசனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் நவம்பர் வரை நீலகிரியில் இரண்டாவது சீசன் நடத்தப்படுகிறது. ஜூலை மாதமே அதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். அமெரிக்கா, ஜப்பான், ஃபிரான்ஸ், மலர் நாற்று நடவு நெதர்லாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட சால்வியா, ஜென்னியா, டேலியா, பிகோனியா, ஃபேன்சி , டெல்ஃபினியம், பெட்டுனியா, லிசியான்தஸ் உள்ளிட்ட 75 ரகங்களில் சுமார் 2 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இரண்டாம் சீசனுக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு லட்சக்கணக்கான மலர்கள் விருந்து படைக்கும் என்றனர்.
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன்.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி).
‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
கதைக்களம் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி தம்பதிக்கு மிதுல் என்ற மகன் இருக்கின்றான். அனைத்து பெற்றோரை போலவே மிதுலுக்கு என்ன வேண்டுமோ அதை சரியாக கொடுத்து, எந்த வித குறையில்லாமல் வளர்க்க முயற்சித்து வருகின்றனர். இதற்காக சிவா பல இடத்தில் கடன் வாங்குகிறார் அதனை ஒழுங்காக நேரத்தில் கட்டமுடியாதலால் கடன்காரர்களின் தொல்லை அதிக்கரிக்கிறது.இப்பொழுது சூழ்நிலைக்காரணமாக இருசக்கர வாகனத்தில் தன் மகனுடன் நீண்ட தூரம் பயணிக்கும் மிர்ச்சி சிவா, தனது மகனின்...
தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றும் சரத்குமார், தனது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தா ரகுநாத் ஆகியோருடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சரத்குமாருக்கு சொந்த வீடு வாங்கவேண்டும் என்பது கனவு. இதற்காக கடினமாக உழைத்தாலும், செலவுகளை மீறி சேமிக்க முடியாத வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி தவிக்கிறார்.இதையடுத்து தந்தையின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் சித்தார்த்தும், மீத்தா ரகுநாத்தும் களமிறங்குகிறார்கள். இருவரும் கடினமாக உழைத்து பணம் சேமிக்கிறார்கள். சிரமங்களுக்கிடையே சேமிக்கும் பணம்...
Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.. - தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!
அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'டைட்டானிக்'. ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் 'இறுதிச் சுற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கலையரசன், ஆனந்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Titanic Movie முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில், அத்திரைப்படம் அந்த ஆண்டே வெளியாகும் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு அது வெளியாகவில்லை. தற்போது, படத்தை வெளியிடக் கோரி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் கலையரசன் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில் அவர், சி.வி. குமார் சார், 'டைட்டானிக்' படத்தை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? படத்தின் இயக்குநர் ஜானகிராமன், படத்தில் நடித்த நடிகர்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்கு கடின உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். Why you aren’t releasing Titanic film @icvkumar sir? Director @dirjanakiraman Actors & Technicians of the movie deserves a good release after all the hard work.... It’s a very gud movie sir... trust us it will be a hit for all of us. Release it Immediately sir... plssss… pic.twitter.com/erDzwXAd1q — Kalaiyarasan (@KalaiActor) July 5, 2025 அவர்கள் ஒரு நல்ல வெளியீட்டிற்கு தகுதியானவர்கள். இது மிக நல்ல திரைப்படம். எங்களை நம்புங்கள், 'டைட்டானிக்' ஒரு வெற்றித் திரைப்படமாக அமையும். படத்தை உடனடியாக வெளியிடுங்கள் சார், தயவுசெய்து! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.. - தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!
அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் 'டைட்டானிக்'. ஜானகிராமன், இயக்குநர் சுதா கொங்கராவுடன் 'இறுதிச் சுற்று' படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் கலையரசன், ஆனந்தி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். Titanic Movie முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு விகடனுக்கு அளித்த பேட்டியில், அத்திரைப்படம் அந்த ஆண்டே வெளியாகும் என தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியிருந்தார். ஆனால், கடந்த ஆண்டு அது வெளியாகவில்லை. தற்போது, படத்தை வெளியிடக் கோரி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் கலையரசன் பதிவிட்டிருக்கிறார்.அந்தப் பதிவில் அவர், சி.வி. குமார் சார், 'டைட்டானிக்' படத்தை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? படத்தின் இயக்குநர் ஜானகிராமன், படத்தில் நடித்த நடிகர்கள், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் படத்திற்கு கடின உழைப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். Why you aren’t releasing Titanic film @icvkumar sir? Director @dirjanakiraman Actors & Technicians of the movie deserves a good release after all the hard work.... It’s a very gud movie sir... trust us it will be a hit for all of us. Release it Immediately sir... plssss… pic.twitter.com/erDzwXAd1q — Kalaiyarasan (@KalaiActor) July 5, 2025 அவர்கள் ஒரு நல்ல வெளியீட்டிற்கு தகுதியானவர்கள். இது மிக நல்ல திரைப்படம். எங்களை நம்புங்கள், 'டைட்டானிக்' ஒரு வெற்றித் திரைப்படமாக அமையும். படத்தை உடனடியாக வெளியிடுங்கள் சார், தயவுசெய்து! எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
விஜய் குறித்து தில் ராஜு சொன்ன விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரிசு இயக்குனர் வம்சி இயக்கத்திலும் தில் ராஜு தயாரிப்பிலும் வெளியான இந்த படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, ஜெயசுதா, சங்கீதா, பிரகாஷ்ராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல...
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நித்திஷ் பற்றிய உண்மைகள் இனியாவின் குடும்பத்தினருக்கு தெரிய வர இனியாவை இந்த வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு எடுத்து விடுகின்றனர்.ஆனால் சுதாகர் இனியாவை எப்படியாவது இங்கு கூட்டிட்டு வந்துடனும் என்று திட்டம் போடுகிறார். இந்த நிலையில் நித்தீஷ் இனியா வேலை செய்யும் ஆபீசுக்கு சென்று இனியா வந்தே ஆகணும் என்று சொல்ல...
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன்.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி).
‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப் தொடர், ஜீ 5 ஒடிடி தளத்தில் ஜூலை 18-ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன் ஹீரோவாகவும் நம்ரிதா எம்.வி. நாயகியாகவும் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் சுரேஷ் ரெய்னா!
அறிமுக இயக்குநர் லோகன் இயக்கும் படம் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா நடிகராகிறார்.
Jason Sanjay: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஜேசன் சஞ்சய்! - முழு விவரம் என்ன?
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.எஸ் (பின்னணி) வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். Jasaon Sanjay - Sundeep Kishan Movie படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளியான படத்தின் பி.டி.எஸ் வீடியோவில், லைகா நிறுவனத்துடன் 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் தயாரிப்பாளர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜேசன் சஞ்சய் புதிதாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் என அப்போது பேசப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அப்போது வெளியாகவில்லை. தற்போது, இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஜேசன் சஞ்சய்யால் தொடங்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம், அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து புதிய உறுப்பினராக இணைந்திருக்கிறார். TFAPA New Members மாதந்தோறும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையில், கடந்த மாதம் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஜேசன் சஞ்சயின் பெயரும், அவரது தயாரிப்பு நிறுவனமான 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' பெயரும் இடம்பெற்றுள்ளன.
Jason Sanjay: நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஜேசன் சஞ்சய்! - முழு விவரம் என்ன?
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து வருகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் படத்தின் பி.டி.எஸ் (பின்னணி) வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்தக் காணொளி இணையத்தில் வைரலானது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். Jasaon Sanjay - Sundeep Kishan Movie படத்தை முதலில் அறிவிக்கும்போது, லைகா நிறுவனம் மட்டுமே தயாரிப்பாளராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பிறகு வெளியான படத்தின் பி.டி.எஸ் வீடியோவில், லைகா நிறுவனத்துடன் 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் தயாரிப்பாளர்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது ஜேசன் சஞ்சய் புதிதாகத் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் என அப்போது பேசப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் அப்போது வெளியாகவில்லை. தற்போது, இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஜேசன் சஞ்சய்யால் தொடங்கப்பட்டது என்பது உறுதியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம், அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தை நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து புதிய உறுப்பினராக இணைந்திருக்கிறார். TFAPA New Members மாதந்தோறும் நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியாகும் பத்திரிகையில், கடந்த மாதம் சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஜேசன் சஞ்சயின் பெயரும், அவரது தயாரிப்பு நிறுவனமான 'ஜே.எஸ்.ஜே மீடியா எண்டர்டெயின்மெண்ட்ஸ்' பெயரும் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன்.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி).
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன்.
ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் கரிகாலனை (சம்பத்) கொலை செய்த குற்றத்துக்காக, சிறுவர் கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார், 17 வயது சூர்யா (சூர்யா சேதுபதி).
கீர்த்தி சுரேஷ் அம்மா உடன் காதல்? பல வருடங்களுக்கு பின் உண்மையை சொன்ன ‘ஒரு தலை ராகம்’நடிகர் சங்கர்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் டி.ராஜேந்தர். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் டி ராஜேந்திரன் கதை, வசனம் எழுதி இயக்கி வெளியாகி இருந்த படம் ஒருதலை ராகம். இந்த படத்தை இ.எம் இப்ராஹிம் தயாரித்திருந்தார். அதோடு அப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில்லாமல் எந்த படங்களுமே வெளிவராது. ஆனால், இந்த ஒரு தலை ராகம் படத்தில் இளையராஜாவின் இசை இல்லாமல் வேறு ஒருவரை வைத்து டி […] The post கீர்த்தி சுரேஷ் அம்மா உடன் காதல்? பல வருடங்களுக்கு பின் உண்மையை சொன்ன ‘ஒரு தலை ராகம்’ நடிகர் சங்கர் appeared first on Tamil Behind Talkies .
Uppu Kappurambu Review: இடுகாட்டில் ஹவுஸ்ஃபுல் பிரச்னை- கீர்த்தி சுரேஷின் காமெடி படம் வொர்க் ஆகிறதா?
சிட்டி ஜெயபுரம் என்ற புனைவு கிராமம். அதன் தலைவர் இறந்துவிடுகிறார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரின் மகளான அபூர்வா (கீர்த்தி சுரேஷ்) ஊர் தலைவர் நாற்காலியில் அமர்த்தப்படுகிறார். ஊர் தலைவர் பதவியில் துளியும் நாட்டமில்லாத அபூர்வாவுக்கு, குடும்ப கௌரவம், பரம்பரை மரியாதை என அழுத்தம் கொடுக்கிறார்கள். வீட்டாரின் பிடிவாதத்தைத் தொடர்ந்து பதவியை ஏற்றுக்கொண்டு, முதல் முறையாக மக்களின் குறைகளைக் கேட்கச் செல்கிறார். அபூர்வாவுக்கு வேண்டுமென்றே இடையூறு விளைவிக்க, ஊரின் மற்ற பெரியவர்கள் பல சவாலான கேள்விகளைக் கேட்கிறார்கள். தந்தை சொல்லிக்கொடுத்த விஷயங்களை வைத்து, அவர்களுக்கு லாவகமான பதில்களையும் கொடுத்துவிடுகிறார். கீர்த்தி சுரேஷ் ஆனால், அந்த ஊரில் இடுகாட்டில் பணிபுரிந்து வரும் சின்னா (சுகாஸ்), ஊரில் இடுகாட்டில் நான்கு நபர்களை மட்டுமே புதைக்க இடமிருக்கிறது. அதற்கு மேல் என்ன செய்யவது? எனச் சிக்கலான கேள்வி ஒன்றைக் கேட்கிறார். இதற்கு பதில்சொல்ல முடியாமல் திக்குமுக்காடி நிற்கிறார் அபூர்வா. ஊரின் மற்ற பெரிய தலைகட்டுகளும் தங்களுக்கு இந்த ஊரின் இடுகாட்டில்தான் இடம் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அபூர்வா, வேறொரு இடுகாட்டு இடத்தைக் கண்டுபிடித்தாரா? பிரச்னையைச் சமாளிக்க என்னென்ன சேட்டைகள் செய்கிறார் என்பதே அமேசான் ப்ரைமில் வெளியாகியிருக்கும் இந்த 'உப்பு காப்புராம்பு' என்ற தெலுங்கு படத்தின் கதை. பெரிதாக ஊர் விவரம் தெரியாத அப்பாவியான தோற்றத்தில் களமிறங்கி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். மூக்குக் கண்ணாடியை உயர்த்தியபடி, படம் முழுக்க வெள்ளந்தியான உடல்மொழியை எங்கும் தவறவிடாமல் கச்சிதமாகத் தொடர்ந்திருக்கிறார். ஆனால், சில இடங்களில் வெளிப்படும் அந்த ஓவர் ஆக்டிங்கை தவிர்த்திருக்கலாம். ஊர் தலைவருடன் கலகலப்பு செய்யும் இடம், அம்மாவிற்காக இடுகாட்டில் ஒரு இடம் மறைத்து அரும்பாடு படும் இடம் என தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் சுகாஸ். சுகாஸ் பிரச்னைகள் விளைவிக்கும் வழக்கமான டெம்ப்ளேட் கதாபாத்திரத்தில் வந்திறங்கி, குறையில்லாத நடிப்பை நடிகர் ஷத்ருவும், பாபு மோகனும் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரம் வந்தாலும், ஃபன் ஜோனில் நடித்து மனதில் பதிகிறார் நடிகர் சுபலேகா சுதாகர். இடுகாடு, பஞ்சாயத்து மேடை எனப் பின்தொடர்ந்து, எளிமையான ப்ரேம்கள் மூலம் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவாகர் மணி. அமைக்கப்பட்ட லைட்டிங்கும் கதை பயணிக்கும் களத்திற்கேற்ப நம் மனநிலையைத் தயார்படுத்துகிறது. படத்தொகுப்பாளர் ஶ்ரீஜித் சாரங், காமெடி, எமோஷன் எனக் காட்சிகளை அடுத்தடுத்து அடுக்கிய இடங்களில் கவனம் காட்டியிருக்கலாம். அதுபோலவே, இரண்டாம் பாதியில், ஒரே காட்சிகள் லூப் மோடில் ரிப்பீட் அடித்து சோர்வாக்கும் காட்சிகளையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். இசையமைப்பாளர் ஸ்வீகர் அகஸ்தியின் ஜாலியான பின்னணி இசை, டல் அடிக்கும் காட்சிகளையும் பிரகாசிக்க வைத்திருக்கிறது. பாடல்களில், ஆண்டனி தாசன் பாடியிருக்கும் டைட்டில் டிராக் குட் ஒன்! இடுகாட்டில் இருக்கும் பல வண்ணங்களிலான கல்லறைகள், கிராமத்து வீடுகள், அங்கிருக்கும் கதவுகள் என கலை இயக்குநர் கவனிக்கத்தக்கப் பணியைச் செய்து கவனம் ஈர்க்கிறார். புனைவு கிராமம், அங்கிருக்கும் மனிதர்கள் செய்யும் சேட்டைகள் என திரைக்கதை நிதானமாக நகரத் தொடங்குகிறது. படத்தின் சில காமெடிகள் சரியாக க்ளிக் ஆக, பெரும்பாலானவை படத்தைக் கவலைக்கிடமான நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் பாதியின் அடர்த்தியில்லாத திரைக்கதை, படத்தைப் பள்ளத்திற்குள் தள்ளி தத்தளிக்க வைத்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல், கிணற்றிற்குள் ரவுண்டு அடிக்கும் வண்டிகளைப் போல காட்சிகள் ஒரே கோட்டில் வட்டமடிக்கின்றன. அப்படி ரிப்பீட் அடிக்கும் காட்சிகளும் உப்பு, காரம் என எந்த சுவையும் இன்றி நகர்வது டோட்டல் போர்! காமெடியென நம்மை சோக நிலைக்குக் கொண்டுச் செல்லும் காட்சிகளின் சுவடுகள் மறைவதற்குள், சட்டென எமோஷனல் காட்சிகளுக்கு ஜம்ப் அடித்து இன்னும் சோதிக்க வைப்பது நியாயமா? சுவாரஸ்யத்தை அழகாக மெருகேற்றுவதற்கான களமும் ஒன் லைனும் இருந்தும், அதைக் குழி தோண்டி புதைத்து வீணடித்திருக்கிறார்கள். அதே சமயம், சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமை ஆகியவற்றை தேநீர் குவளை, துருப்பிடித்த நாற்காலி மூலம் உணர்த்தியதற்கு பாராட்டுகள். அதுபோல, பெற்றோர்களின் தொழிலைப் பிள்ளைகளின் விருப்பமின்றி, அவர்களின் கல்வியைப் பறித்து திணிக்கப்படும் வரலாற்றையும் இந்தப் படைப்பின் கதாபாத்திரங்களின் வழியே ஆழமாகச் சொன்ன இயக்குநர் கவனிக்க வைக்கிறார். சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கான இடமிருந்தும் தவறவிட்ட இயக்குநர், பிரச்னைகளை சரிசெய்திருந்தால், இடுகாட்டில் போடப்பட்ட ஹவுஸ்ஃபுல் பதாகையை படத்திற்கும் போட்டிருக்கலாம்.
Rajiv Gandhi: ஒரு நடிகருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது! - பகவதி பெருமாள் பேட்டி!
ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்திய 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' என்ற வெப் சீரிஸ் 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தயாரிப்பாளர் அனிருத்யா மித்ரா எழுதிய '90 டேஸ்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை எடுத்திருக்கிறார் பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்குனூர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case - Series இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நடிகர் பகவதி பெருமாள் நடித்திருக்கிறார். இந்த சீரிஸின் வெளியீட்டையொட்டி அவருடன் ஒரு குட்டி சாட் போட்டோம். ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். இந்த சீரிஸுக்கு நீங்கள் கமிட்டானதும் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை தேடி படித்தீர்களா? விசாரணையில் குழுவில் இருந்தவர்களை சந்தித்தீர்களா? ``இந்த சீரிஸுக்கு கமிட்டானதும் நீங்க சொல்ற விஷயங்களை நான் பண்ணல. அதற்கான தேவையும் அமையல. சொல்லப்போனால், இந்த சீரிஸுக்குள் நான் வருவதற்கு முன்பே ரகோத்மன் சாருடைய நேர்காணல்களையெல்லாம் நான் யூட்யூபில் பார்த்திருக்கேன். தமிழர்களாகிய நமக்கு விடுதலை புலிகள் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியும் நமக்கு தெரிஞ்சிருக்கும். நானும் புத்தகங்கள், காணொளிகள்னு பார்த்து படிச்சு அந்த சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருந்தேன். நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சதுக்குப் பிறகுதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் ரகோத்மன் சாரை மீட் பண்ணனும்னு நினைச்சேன். பிறகுதான் அவர் இறந்த செய்தியை எனக்குச் சொன்னாங்க. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிந்தப் பிறகுதான் இந்த சீரிஸின் பணிகளை நாங்க தொடங்கினோம். இப்படியான ரியல் லைஃப் கதாபாத்திரங்கள்ல நடிக்கும்போது சில விஷயங்கள்ல கவனமாக இருந்தாகணும். ரகோத்மன் சாரோட உடல்மொழி நமக்கு தெரியாது, அவர் எப்படியான விஷயங்களை செய்ய விரும்புவார், எப்படி நடப்பார்னு எந்த விஷயமும் நமக்கு தெரியாது. அவருடைய நேர்காணல்களுக்கு நம்முடைய பார்வைக்கு இருக்கு. ஒரு வேளை அவர் பயங்கர ஜாலியான நபராக இருந்தால், கதாபாத்திரமாக இந்தக் கதைக்கு அது தேவைப்படாது. இயக்குநர் நாகேஷ், இந்த சம்பவம் தொடர்பான ஒரு புத்தகத்தை மையப்படுத்திதான் எடுத்திருக்கார். கீர்த்தி சுரேஷ், 'நடிகையர் திலகம்' திரைப்படத்துல சாவித்ரி அம்மாவாக நடிச்சிருப்பாங்க. அவங்க சாவித்ரி அம்மாவாக தேர்ந்த நடிப்பை மட்டுமேதான் கொடுத்திருப்பாங்க.” பகவதி பெருமாள் ``டி.எஸ்.பி ரகோத்மனாக உங்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை இயக்குநர் நாகேஷ் கூறினாரா?” ``நான் பாலிவுட்ல நடிச்சிருந்த 'மோனிகா, ஓ மை டார்லிங்' படத்துக்கு ஒரு காஸ்டிங் ஏஜென்சிதான் என்னை தேர்வு பண்ணினாங்க. அதே காஸ்டிங் ஏஜென்சிதான் இந்தப் படத்துக்கும் வேலை பார்த்திருக்காங்க. இப்போ ப்ரோமோஷன் சமயத்துலதான் இயக்குநர் இன்னொரு விஷயத்தை என்கிட்ட சொன்னாரு. ரகோத்மன் கேரக்டருக்கு என்னை மட்டும்தாம் ஒரே சாய்ஸாக இயக்குநரிடம் கொடுத்தாங்களாம். ஆனா, காஸ்டிங் ஏஜென்சிக்கு நான் இந்தி, இங்கிலீஷ்னு எல்லா மொழிகளிலும் ஆடிஷன் பண்ணி அனுப்பினேன். ஆனா, இயக்குநருக்கு என்னை மட்டும்தான் சாய்ஸாக அனுப்பியிருக்காங்க. இந்த சீரிஸ்ல நடிகர்கள் தேர்வு ரொம்பவே முக்கியமா ஒன்றாக இருக்கும். 90 சதவீதம் நிஜ மனிதர்களோட தோற்றத்திற்கு ஒன்றிப் போகிற மாதிரியான நடிகர்களைதான் தேர்வு பண்ணியிருக்காங்க. அவர்களே மீண்டும் வந்த மாதிரியே இருக்கும். சிவராசன் கதாபாத்திரத்துல ஒரு நடிகர் நடிச்சிருக்கார். அப்படியே சிவராசன் மாதிரியே இருப்பாரு.” Kamal Shelved Movies: ஒன்றல்ல, இரண்டல்ல.. கைவிடப்பட்ட, நிறுத்தப்பட்ட கமலின் படங்கள் - ஒரு பார்வை ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நீங்கள் படித்திருப்பதாக பகிர்ந்திருந்தீர்கள். இருப்பினும், இந்தக் கதையைப் படித்தப் பிறகு உங்களுக்கு அந்தச் சம்பவம் தொடர்பாக பல ஆழமான உண்மைகளும் தெரிய வந்திருக்கும். அப்படி எந்த விஷயங்களை கேள்விப்படும்போது நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டீர்கள்?” ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் மே 21-ம் தேதி இரவு நிகழ்ந்தது. ஆனால், அன்று காலையிலேயே இலங்கையின் தூதரகத்திற்கு தொலைபேசியில அழைத்து 'ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?' எனக் கேட்டிருக்கிறார் ஒருவர். இப்படியான ஃபேக் அழைப்புகள் பலவும் வரும்தான். ஆனால், அந்த அழைப்பை அவர்கள் பெரிதளவுல பொருட்படுத்தாமல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்திருக்காங்க. ராஜீவ் காந்தியின் மறைவுக்கு அடுத்த நாள்தான் இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிச்சிருக்காங்க. உடனடியாக தெரிவிக்க வேண்டிய இந்த விஷயத்தை அவங்க பொருட்படுத்தாமல் விட்டுடாங்க. அந்த சமயத்துல யார் அந்த அழைப்பை எடுத்தாங்க, அவங்க ஏன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலைனு இந்த வழக்குல பல குறைகள் இருக்கு. நிறையப் பேரை தண்டிக்கணும், தண்டிக்காமல் விட்டிருக்காங்க. அதே மாதிரி, ராஜீவ் காந்தி விசாகப்பட்டினத்தில் இருந்து ஶ்ரீபெரும்புதூருக்கு கிளம்பும்போது அவருடைய ஹெலிகாப்டர் பழுதாகியிருக்கு. அந்த நேரத்துல, ஹெலிகாப்டரின் பைலட் பழுது பார்க்க நேரமெடுக்கும்னு அன்றைய திட்டங்களை ரத்து செய்யவும் சொல்லியிருக்காரு. அதுபோல, அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் மே 21-ம் தேதிக்கு முன்பே தெரிவிச்சிருக்காங்க. இந்த மாதிரியான விஷயங்களை பொருட்படுத்தாமல் அப்போதே ஹெலிகாப்டரை பழுது பார்த்து கிளம்பிட்டாரு. அதுனாலதான் அன்னைக்கு 6.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குச்சு. இப்படியான விஷயங்களை துணுக்குகளாகதான் படிச்சிருக்கேன். முழுக் கதையை கோர்வையாக படிக்கும்போது பெரும் தாக்கத்தை கொடுத்துச்சு. நம்ம ஊர்ல நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம்னா இதுதான்.” Bagavathi Perumal in 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' Series ``ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் சென்சிடிவான விஷயம். படத்தில் நடிக்க கால் வந்தப் பிறகு இப்படியான கதையில், கதாபாத்திரத்தில் நாம் நடிக்க வேண்டும் என தயக்கமோ, சந்தேகமோ உங்களுக்குள் வந்ததா?” ``ஒரு நடிகருக்கு இப்படியான வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது. இதை நல்லபடியாக பண்ணிடனும்தான் எனக்குள்ள பதற்றம் இருந்தது. மற்றபடி, இந்தக் கதாபாத்திரத்துல நடிக்கணுமா, வேண்டாமானு துளியும் யோசிக்கவே இல்லை. மற்ற விஷயங்கள்ல இயக்குநர்தான் பொறுப்பாக இருக்கணும். ஒரு நடிகராக எனக்கு கொடுக்கப்படும் வேலையைதான் நான் பண்ணியாகணும்.” Suresh Raina: இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்! - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா! ``இந்த வழக்கில் 90 நாட்கள் நடந்த விசாரணை குறித்து நீங்கள் முழுமையாக அறிந்துக் கொண்டப் பிறகு, இந்த வழக்கு பற்றிய உங்களுடைய பார்வை எந்தளவுக்கு மாறியது?” ``என்னுடைய பார்வை எதுவும் மாறல. ஆனா, இருப்போ இருக்கிற டெக்னாலஜி அப்போ கிடையாது. இந்த வழக்கிற்காக எல்லா இடங்களுக்கும் அவங்களாகவே பயணிச்சிருக்காங்க. விசாரணைக்காக ஒரு பகுதிக்கு போனால் வீடியோ எடுக்க முடியாது. அப்போ, தூக்கம் இல்லாமல், போதிய ஆட்கள் உதவி இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் இந்த வழக்கை 90 நாட்கள்ல முடிச்சிருக்காங்கனா, அது உண்மையாகவே மிகப்பெரிய சாதனை. அவங்க எப்படியான ப்ரஷரை கையாண்டிருப்பாங்கனு உணர முடியுது. காவல் துறையினர் நினைச்சிட்டா கண்டிப்பாக அதை முடிச்சிடுவாங்கனு சொல்வதை கேள்விபட்டிருப்போம். அதுதான் இது!” ``உங்களுடைய கரியரில் இது நான்காவது இந்தி ப்ராஜெக்ட். பாலிவுட் உங்களை எப்படி வரவேற்கிறது?” ``இது எனக்கு மட்டுமே நடப்பது கிடையாது. இதுக்கு முன்னாடி பலரும் பாலிவுட்டுக்கு வந்து நடிச்சிருக்காங்க. எல்லா இடங்களில் திறமை இருப்பவர்களை கொண்டாடுறாங்க. ஆனா, எனக்கு கிடைக்கிற மாதிரியான விஷயங்கள் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ரொம்பவே அதிகமாக இருக்கு. அது நல்ல விஷயம். வெப் சீரிஸ்கள்ல குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும் அதிகமாக நேரம் கிடைக்கிறதால அவங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியுது. அதற்கப்புறம், அவங்களுக்கான வாய்ப்பும், களமும் பெரிதாகுது. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வருது. நான் தேர்ந்தெடுத்துதான் நடிச்சிட்டு இருக்கேன். ஏன்னா, எனக்கு அவ்வளவு அதிகமாக இந்தியும் பேசத் தெரியாது. இப்போ இந்த சீரிஸுக்காக என்னை பேட்டி காண்கிற பத்திரிகையாளர்கள் 'சூப்பர் டீலக்ஸ்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்துறாங்க. என்னுடைய முதல் இந்தி ப்ராஜெக்ட்ல நடிக்கும்போது அங்கிருந்த ஒரு ப்ரொடக்ஷன் நபர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்தி நல்லபடியாக கவனிச்சுகிட்டாரு. நம்ம நடிச்சப் படங்களை வச்சு வெளியூர்கள்ல நம்மை அடையாளப்படுத்துறது ஸ்பெஷல் தானே!” சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Rajiv Gandhi: ஒரு நடிகருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது! - பகவதி பெருமாள் பேட்டி!
ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தை மையப்படுத்திய 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' என்ற வெப் சீரிஸ் 'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ராஜீவ் காந்தியின் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தயாரிப்பாளர் அனிருத்யா மித்ரா எழுதிய '90 டேஸ்' என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த சீரிஸை எடுத்திருக்கிறார் பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குக்குனூர். The Hunt - The Rajiv Gandhi Assassination Case - Series இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நடிகர் பகவதி பெருமாள் நடித்திருக்கிறார். இந்த சீரிஸின் வெளியீட்டையொட்டி அவருடன் ஒரு குட்டி சாட் போட்டோம். ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தின் விசாரணையில் ஈடுபட்ட டி.எஸ்.பி ரகோத்மனின் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள். இந்த சீரிஸுக்கு நீங்கள் கமிட்டானதும் இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை தேடி படித்தீர்களா? விசாரணையில் குழுவில் இருந்தவர்களை சந்தித்தீர்களா? ``இந்த சீரிஸுக்கு கமிட்டானதும் நீங்க சொல்ற விஷயங்களை நான் பண்ணல. அதற்கான தேவையும் அமையல. சொல்லப்போனால், இந்த சீரிஸுக்குள் நான் வருவதற்கு முன்பே ரகோத்மன் சாருடைய நேர்காணல்களையெல்லாம் நான் யூட்யூபில் பார்த்திருக்கேன். தமிழர்களாகிய நமக்கு விடுதலை புலிகள் பற்றியும், ஈழத்தமிழர்கள் பற்றியும், ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தைப் பற்றியும் நமக்கு தெரிஞ்சிருக்கும். நானும் புத்தகங்கள், காணொளிகள்னு பார்த்து படிச்சு அந்த சம்பவம் தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருந்தேன். நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சதுக்குப் பிறகுதான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்ததும் ரகோத்மன் சாரை மீட் பண்ணனும்னு நினைச்சேன். பிறகுதான் அவர் இறந்த செய்தியை எனக்குச் சொன்னாங்க. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை முடிந்தப் பிறகுதான் இந்த சீரிஸின் பணிகளை நாங்க தொடங்கினோம். இப்படியான ரியல் லைஃப் கதாபாத்திரங்கள்ல நடிக்கும்போது சில விஷயங்கள்ல கவனமாக இருந்தாகணும். ரகோத்மன் சாரோட உடல்மொழி நமக்கு தெரியாது, அவர் எப்படியான விஷயங்களை செய்ய விரும்புவார், எப்படி நடப்பார்னு எந்த விஷயமும் நமக்கு தெரியாது. அவருடைய நேர்காணல்களுக்கு நம்முடைய பார்வைக்கு இருக்கு. ஒரு வேளை அவர் பயங்கர ஜாலியான நபராக இருந்தால், கதாபாத்திரமாக இந்தக் கதைக்கு அது தேவைப்படாது. இயக்குநர் நாகேஷ், இந்த சம்பவம் தொடர்பான ஒரு புத்தகத்தை மையப்படுத்திதான் எடுத்திருக்கார். கீர்த்தி சுரேஷ், 'நடிகையர் திலகம்' திரைப்படத்துல சாவித்ரி அம்மாவாக நடிச்சிருப்பாங்க. அவங்க சாவித்ரி அம்மாவாக தேர்ந்த நடிப்பை மட்டுமேதான் கொடுத்திருப்பாங்க.” பகவதி பெருமாள் ``டி.எஸ்.பி ரகோத்மனாக உங்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை இயக்குநர் நாகேஷ் கூறினாரா?” ``நான் பாலிவுட்ல நடிச்சிருந்த 'மோனிகா, ஓ மை டார்லிங்' படத்துக்கு ஒரு காஸ்டிங் ஏஜென்சிதான் என்னை தேர்வு பண்ணினாங்க. அதே காஸ்டிங் ஏஜென்சிதான் இந்தப் படத்துக்கும் வேலை பார்த்திருக்காங்க. இப்போ ப்ரோமோஷன் சமயத்துலதான் இயக்குநர் இன்னொரு விஷயத்தை என்கிட்ட சொன்னாரு. ரகோத்மன் கேரக்டருக்கு என்னை மட்டும்தாம் ஒரே சாய்ஸாக இயக்குநரிடம் கொடுத்தாங்களாம். ஆனா, காஸ்டிங் ஏஜென்சிக்கு நான் இந்தி, இங்கிலீஷ்னு எல்லா மொழிகளிலும் ஆடிஷன் பண்ணி அனுப்பினேன். ஆனா, இயக்குநருக்கு என்னை மட்டும்தான் சாய்ஸாக அனுப்பியிருக்காங்க. இந்த சீரிஸ்ல நடிகர்கள் தேர்வு ரொம்பவே முக்கியமா ஒன்றாக இருக்கும். 90 சதவீதம் நிஜ மனிதர்களோட தோற்றத்திற்கு ஒன்றிப் போகிற மாதிரியான நடிகர்களைதான் தேர்வு பண்ணியிருக்காங்க. அவர்களே மீண்டும் வந்த மாதிரியே இருக்கும். சிவராசன் கதாபாத்திரத்துல ஒரு நடிகர் நடிச்சிருக்கார். அப்படியே சிவராசன் மாதிரியே இருப்பாரு.” Kamal Shelved Movies: ஒன்றல்ல, இரண்டல்ல.. கைவிடப்பட்ட, நிறுத்தப்பட்ட கமலின் படங்கள் - ஒரு பார்வை ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நீங்கள் படித்திருப்பதாக பகிர்ந்திருந்தீர்கள். இருப்பினும், இந்தக் கதையைப் படித்தப் பிறகு உங்களுக்கு அந்தச் சம்பவம் தொடர்பாக பல ஆழமான உண்மைகளும் தெரிய வந்திருக்கும். அப்படி எந்த விஷயங்களை கேள்விப்படும்போது நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டீர்கள்?” ``ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவம் மே 21-ம் தேதி இரவு நிகழ்ந்தது. ஆனால், அன்று காலையிலேயே இலங்கையின் தூதரகத்திற்கு தொலைபேசியில அழைத்து 'ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?' எனக் கேட்டிருக்கிறார் ஒருவர். இப்படியான ஃபேக் அழைப்புகள் பலவும் வரும்தான். ஆனால், அந்த அழைப்பை அவர்கள் பெரிதளவுல பொருட்படுத்தாமல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்திருக்காங்க. ராஜீவ் காந்தியின் மறைவுக்கு அடுத்த நாள்தான் இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிச்சிருக்காங்க. உடனடியாக தெரிவிக்க வேண்டிய இந்த விஷயத்தை அவங்க பொருட்படுத்தாமல் விட்டுடாங்க. அந்த சமயத்துல யார் அந்த அழைப்பை எடுத்தாங்க, அவங்க ஏன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலைனு இந்த வழக்குல பல குறைகள் இருக்கு. நிறையப் பேரை தண்டிக்கணும், தண்டிக்காமல் விட்டிருக்காங்க. அதே மாதிரி, ராஜீவ் காந்தி விசாகப்பட்டினத்தில் இருந்து ஶ்ரீபெரும்புதூருக்கு கிளம்பும்போது அவருடைய ஹெலிகாப்டர் பழுதாகியிருக்கு. அந்த நேரத்துல, ஹெலிகாப்டரின் பைலட் பழுது பார்க்க நேரமெடுக்கும்னு அன்றைய திட்டங்களை ரத்து செய்யவும் சொல்லியிருக்காரு. அதுபோல, அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும் மே 21-ம் தேதிக்கு முன்பே தெரிவிச்சிருக்காங்க. இந்த மாதிரியான விஷயங்களை பொருட்படுத்தாமல் அப்போதே ஹெலிகாப்டரை பழுது பார்த்து கிளம்பிட்டாரு. அதுனாலதான் அன்னைக்கு 6.30 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குச்சு. இப்படியான விஷயங்களை துணுக்குகளாகதான் படிச்சிருக்கேன். முழுக் கதையை கோர்வையாக படிக்கும்போது பெரும் தாக்கத்தை கொடுத்துச்சு. நம்ம ஊர்ல நடந்த மிகப்பெரிய குண்டு வெடிப்பு சம்பவம்னா இதுதான்.” Bagavathi Perumal in 'The Hunt - The Rajiv Gandhi Assassination Case' Series ``ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் சென்சிடிவான விஷயம். படத்தில் நடிக்க கால் வந்தப் பிறகு இப்படியான கதையில், கதாபாத்திரத்தில் நாம் நடிக்க வேண்டும் என தயக்கமோ, சந்தேகமோ உங்களுக்குள் வந்ததா?” ``ஒரு நடிகருக்கு இப்படியான வாய்ப்புகள் வருவது ரொம்பவே அரிது. இதை நல்லபடியாக பண்ணிடனும்தான் எனக்குள்ள பதற்றம் இருந்தது. மற்றபடி, இந்தக் கதாபாத்திரத்துல நடிக்கணுமா, வேண்டாமானு துளியும் யோசிக்கவே இல்லை. மற்ற விஷயங்கள்ல இயக்குநர்தான் பொறுப்பாக இருக்கணும். ஒரு நடிகராக எனக்கு கொடுக்கப்படும் வேலையைதான் நான் பண்ணியாகணும்.” Suresh Raina: இனிதான் சின்ன தல ஆட்டம் ஆரம்பம்! - ஹீரோவாக அறிமுகமாகும் ரெய்னா! ``இந்த வழக்கில் 90 நாட்கள் நடந்த விசாரணை குறித்து நீங்கள் முழுமையாக அறிந்துக் கொண்டப் பிறகு, இந்த வழக்கு பற்றிய உங்களுடைய பார்வை எந்தளவுக்கு மாறியது?” ``என்னுடைய பார்வை எதுவும் மாறல. ஆனா, இருப்போ இருக்கிற டெக்னாலஜி அப்போ கிடையாது. இந்த வழக்கிற்காக எல்லா இடங்களுக்கும் அவங்களாகவே பயணிச்சிருக்காங்க. விசாரணைக்காக ஒரு பகுதிக்கு போனால் வீடியோ எடுக்க முடியாது. அப்போ, தூக்கம் இல்லாமல், போதிய ஆட்கள் உதவி இல்லாமல் சிறப்பு புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த ஏழு பேர் இந்த வழக்கை 90 நாட்கள்ல முடிச்சிருக்காங்கனா, அது உண்மையாகவே மிகப்பெரிய சாதனை. அவங்க எப்படியான ப்ரஷரை கையாண்டிருப்பாங்கனு உணர முடியுது. காவல் துறையினர் நினைச்சிட்டா கண்டிப்பாக அதை முடிச்சிடுவாங்கனு சொல்வதை கேள்விபட்டிருப்போம். அதுதான் இது!” ``உங்களுடைய கரியரில் இது நான்காவது இந்தி ப்ராஜெக்ட். பாலிவுட் உங்களை எப்படி வரவேற்கிறது?” ``இது எனக்கு மட்டுமே நடப்பது கிடையாது. இதுக்கு முன்னாடி பலரும் பாலிவுட்டுக்கு வந்து நடிச்சிருக்காங்க. எல்லா இடங்களில் திறமை இருப்பவர்களை கொண்டாடுறாங்க. ஆனா, எனக்கு கிடைக்கிற மாதிரியான விஷயங்கள் ஓடிடி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு ரொம்பவே அதிகமாக இருக்கு. அது நல்ல விஷயம். வெப் சீரிஸ்கள்ல குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும் அதிகமாக நேரம் கிடைக்கிறதால அவங்களுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியுது. அதற்கப்புறம், அவங்களுக்கான வாய்ப்பும், களமும் பெரிதாகுது. எனக்கும் நிறைய வாய்ப்புகள் வருது. நான் தேர்ந்தெடுத்துதான் நடிச்சிட்டு இருக்கேன். ஏன்னா, எனக்கு அவ்வளவு அதிகமாக இந்தியும் பேசத் தெரியாது. இப்போ இந்த சீரிஸுக்காக என்னை பேட்டி காண்கிற பத்திரிகையாளர்கள் 'சூப்பர் டீலக்ஸ்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்துறாங்க. என்னுடைய முதல் இந்தி ப்ராஜெக்ட்ல நடிக்கும்போது அங்கிருந்த ஒரு ப்ரொடக்ஷன் நபர் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை வச்சு என்னை அடையாளப்படுத்தி நல்லபடியாக கவனிச்சுகிட்டாரு. நம்ம நடிச்சப் படங்களை வச்சு வெளியூர்கள்ல நம்மை அடையாளப்படுத்துறது ஸ்பெஷல் தானே!” சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Tele Update: 'சூப்பர் சிங்கர், சரிகமப'-க்கு போட்டியாக ஒரு ஷோ! களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்?
இது பாட்டு ஏரியா..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியிலிருந்து தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பாடகர்கள் நிறைய. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வந்தது மீடியா மேசன் நிறுவனம். கடந்த ஆண்டு மீடியா மேசனுக்கும் விஜய் டிவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவாக, விஜய் டிவியிலிருந்து வெளியேறியது. இதற்கிடையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி 'சரிகமப'வுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. சொல்லப் போனால், ஒருபடி மேலே போய் 'மீடியா மேசன் இல்லாத நிலையில் 'சூப்பர் சிங்கர்' இடத்தை 'சரிகமப' பிடித்து விட்டதாகக் கூட ஒரு பேச்சு உலாவியது. saregamapa மியூசிக் ரியாலிட்டி ஷோ ஏரியாவில் ஜீ தமிழும் விஜய் டிவியும் இப்படி முட்டி மோதிக் கொண்டிருக்க, சன் டிவியிலோ இவற்றிற்கு ஈடு கொடுக்கும்படியான இசை நிகழ்ச்சி எதுவுமில்லை. இத்தனைக்கும் ஒருகாலத்தில் 'பாட்டுக்குப் பாட்டு', 'சப்தஸ்வரங்கள்' என தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது சன். இந்தச் சூழலில்தான் மீடியா மேசன் நிறுவனம் சன் டிவியுடன் கை கோர்த்து ' டாப் குக்கு டூப் குக்கு' உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை அங்கு தயாரிக்கத் தொடங்க, தற்போது பழைய ஸ்டைலில் ஒரு மியூசிக் ஷோவை ஏன் நாம் திரும்பப் பண்ணக் கூடாது என்கிற கேள்வி அங்கு எழுந்துள்ளதாம். இது தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் கூடத் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கும்பட்சத்தில் அதில் பிரபலமான இசையமைப்பாளர்கள், நடுவர்களை இறக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அது போன வருஷம், இது இந்த வருஷம்..! ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' தொடரின் ஹீரோயின் வைஷ்ணவி அருள்மொழியின் பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் வந்தது. சமீப நாட்களாகவே இந்த சீரியல் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக உற்சாகத்திலிருக்கும் சீரியலின் யூனிட் ஹீரோயின் பிறந்த நாளையும் செட்டில் கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்களாம். Vaishnavi Arulmozhi மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்து இப்போது ஹீரோயினாகியிருக்கிறவர். வைஷ்ணவியின் பிறந்த நாளூக்கு ஒரு நாள் கழித்து அவரது அம்மாவின் பிறந்த நாளூம் வருவதால் ஒவ்வொரு ஆண்டுமே அன்றைய தினம் ஷூட்டிங் இருந்தால் செட்டில் மகளுக்கும் அம்மாவுக்கும் கேக் வெட்டி அசத்தி விடுகிறதாம் யூனிட்.! Vaishnavi arulmozhi 'இதில் இன்னொரு ஹைலைட் என்னன்னா, கடந்தாண்டு இந்த நேரமெல்லாம் ஏதோவொரு குழப்பத்துல இருந்த மாதிரி தெரிஞ்சது. இந்த வருஷம் உற்சாகமா புதுப் பிறந்த நாள் போல அன்னைக்கு உற்சாகமா இருந்தாங்க' என்கின்றனர் அவரது சகாக்கள்.! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Tele Update: 'சூப்பர் சிங்கர், சரிகமப'-க்கு போட்டியாக ஒரு ஷோ! களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்?
இது பாட்டு ஏரியா..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியிலிருந்து தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பாடகர்கள் நிறைய. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நிகழ்ச்சியைத் தயாரித்து வந்தது மீடியா மேசன் நிறுவனம். கடந்த ஆண்டு மீடியா மேசனுக்கும் விஜய் டிவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவாக, விஜய் டிவியிலிருந்து வெளியேறியது. இதற்கிடையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி 'சரிகமப'வுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே இசை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. சொல்லப் போனால், ஒருபடி மேலே போய் 'மீடியா மேசன் இல்லாத நிலையில் 'சூப்பர் சிங்கர்' இடத்தை 'சரிகமப' பிடித்து விட்டதாகக் கூட ஒரு பேச்சு உலாவியது. saregamapa மியூசிக் ரியாலிட்டி ஷோ ஏரியாவில் ஜீ தமிழும் விஜய் டிவியும் இப்படி முட்டி மோதிக் கொண்டிருக்க, சன் டிவியிலோ இவற்றிற்கு ஈடு கொடுக்கும்படியான இசை நிகழ்ச்சி எதுவுமில்லை. இத்தனைக்கும் ஒருகாலத்தில் 'பாட்டுக்குப் பாட்டு', 'சப்தஸ்வரங்கள்' என தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தது சன். இந்தச் சூழலில்தான் மீடியா மேசன் நிறுவனம் சன் டிவியுடன் கை கோர்த்து ' டாப் குக்கு டூப் குக்கு' உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை அங்கு தயாரிக்கத் தொடங்க, தற்போது பழைய ஸ்டைலில் ஒரு மியூசிக் ஷோவை ஏன் நாம் திரும்பப் பண்ணக் கூடாது என்கிற கேள்வி அங்கு எழுந்துள்ளதாம். இது தொடர்பான முதல் கட்டப் பேச்சுவார்த்தைகள் கூடத் தொடங்கி விட்டதாகச் சொல்கிறார்கள். நிகழ்ச்சி தொடங்கும்பட்சத்தில் அதில் பிரபலமான இசையமைப்பாளர்கள், நடுவர்களை இறக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அது போன வருஷம், இது இந்த வருஷம்..! ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'வீரா' தொடரின் ஹீரோயின் வைஷ்ணவி அருள்மொழியின் பிறந்த நாள் இரு தினங்களுக்கு முன் வந்தது. சமீப நாட்களாகவே இந்த சீரியல் நல்லபடியாக போய்க் கொண்டிருப்பதாக உற்சாகத்திலிருக்கும் சீரியலின் யூனிட் ஹீரோயின் பிறந்த நாளையும் செட்டில் கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டார்களாம். Vaishnavi Arulmozhi மதுரையைச் சேர்ந்த வைஷ்ணவி சின்னச் சின்னக் கேரக்டர்களில் நடித்து இப்போது ஹீரோயினாகியிருக்கிறவர். வைஷ்ணவியின் பிறந்த நாளூக்கு ஒரு நாள் கழித்து அவரது அம்மாவின் பிறந்த நாளூம் வருவதால் ஒவ்வொரு ஆண்டுமே அன்றைய தினம் ஷூட்டிங் இருந்தால் செட்டில் மகளுக்கும் அம்மாவுக்கும் கேக் வெட்டி அசத்தி விடுகிறதாம் யூனிட்.! Vaishnavi arulmozhi 'இதில் இன்னொரு ஹைலைட் என்னன்னா, கடந்தாண்டு இந்த நேரமெல்லாம் ஏதோவொரு குழப்பத்துல இருந்த மாதிரி தெரிஞ்சது. இந்த வருஷம் உற்சாகமா புதுப் பிறந்த நாள் போல அன்னைக்கு உற்சாகமா இருந்தாங்க' என்கின்றனர் அவரது சகாக்கள்.! சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Village Movies தான் என்னை இவ்வளவு தூரம் கூப்பிட்டு வந்திருக்கு! - Sasikumar | Lijomol | Freedom
“கல்வி நிறுவனங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை” - சசிகுமார் திட்டவட்டம்
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
“கல்வி நிறுவனங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை” - சசிகுமார் திட்டவட்டம்
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!
வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!
வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
“கல்வி நிறுவனங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை” - சசிகுமார் திட்டவட்டம்
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
வடிவேலு, ஃபஹத் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25-ல் ரிலீஸ்!
வடிவேலு, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘மாரீசன்’ படம் வரும் ஜூலை 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
“கல்வி நிறுவனங்களில் சினிமா நிகழ்ச்சிகள் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை” - சசிகுமார் திட்டவட்டம்
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படத்தை விளம்பரப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.