கெத்து, வெத்து, குத்து... ‘டிராகன்’ ட்ரெய்லர் எப்படி?
‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
அடுத்த வீட்டுப் பெண்: இது அன்றைய ரொமான்டிக் காமெடி - ‘கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே!’
தமிழ் சினிமாவில் சீரியஸான மன்னர் கதைகளும் குடும்பக் கதைகளும் உருவாகி வந்த ஆரம்ப காலத்திலிருந்தே நகைச்சுவைப் படங்களும் உருவாகி வந்தன.
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
சென்னையில் சொந்தமாக வீடு வாங்க இது தான் காரணம் –ஆதங்கத்தில் அறந்தாங்கி நிஷா சொன்ன விஷயம்
அறந்தாங்கி நிஷா புதிதாக வீடு வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்து குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்ன ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக் கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்ற நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது […] The post சென்னையில் சொந்தமாக வீடு வாங்க இது தான் காரணம் – ஆதங்கத்தில் அறந்தாங்கி நிஷா சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
“என் உடல் நிலை மட்டுமே பிரச்சினை!” - ஜாமீனுக்குப் பின் தர்ஷன் வீடியோ பகிர்வு
ஜாமீனில்வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
கெத்து, வெத்து, குத்து... ‘டிராகன்’ ட்ரெய்லர் எப்படி?
‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
தைப்பூசம்: தினமும் இரவு வடபழனி முருகன் கோவிலில் பூஜை; வீட்டிலிருந்தே பால்குடம்; நெகிழும் நடிகை தீபா
நாளை தைப்பூசத் திருநாள். முருகன் ஞானப்பழத்திற்காக அவரது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறிய நாளே இந்த நாள் என்று ஒரு சாராரும், அசுரர்களை வெல்வதற்காக முருகன் அவரது அன்னையிடமிருந்து ஞான வேலை வாங்கிய நாள் இது என்று சிலரும் கூறுகின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகையும் தீவிர முருக பக்தையுமான தீபாவிடம் பேசினோம். திருச்சி அருகே ஒரு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் முருகனுக்குக் கோவில் எழுப்பிய இவரிடம் தைப்பூசம் குறித்துக் கேட்டதும் உற்சாகமாகி விட்டார்.. ''என் வாழ்க்கையில் எல்லாமே முருகன் சொல்படிதான் நடக்குதுனு நம்பறேன். முருகனைப் பார்க்கணும் போல இருந்தா உடனே அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடியிருக்கிற வேறு தலங்களுக்கோ கிளம்பிப் போயிடுவேன். அதேபோல ஏதாவது சிக்கல், கஷ்டம்னு சூழ்ந்தாலும் அவன் காலடிக்குப் போயிடுவேன். அங்க ரெண்டு, மூணு நாள் தங்கியிருந்துட்டு வந்துட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்திடும். இதை என் அனுபவப் பூர்வமா உணர்ந்திருக்கேன். மகனுடன் தீபா தொட்டியம் பக்கத்துல ஏலூர்பட்டிங்கிற கிராமத்துல சுப்ரமணிக்கு சன்னதி எழும்புனதும் முருகன் சொல்படி நடந்ததுதான். சுமார் ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்தக் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு என் வாழ்க்கையில எவ்வளவோ நல்ல விஷயம் நடந்தன. தனிப்பட்ட வாழ்க்கையில பெரிய பிரச்னை சுத்தியிருந்த அந்தச் சூழல் இப்ப காணாமப் போயிடுச்சு. Palani Murugan Thirukalyanam | பழநி முத்துக்குமார சாமி திருக்கல்யாணம் | தைப்பூசம் | Thaipusam |Live அதைச் செஞ்சது முருகனைத் தாண்டி வேற யாரா இருக்க முடியும்? அந்தக் கும்பாபிஷேகம் முடிஞ்சதுல இருந்தே வடபழனி முருகன் கோவில்ல தினமும் இரவு நடைசாத்தறதுக்கு முன்னாடியான பள்ளியறை பூஜையில கலந்துக்கத் தொடங்கினேன். ஆறு மாசமா தினமும் ராத்திரி வடபழனி கோவில்ல ஒரு மணி நேரம் அந்தப் பூஜையில கலந்துகிட்டு வர்றேன். முருகனைத் தாலாட்டித் தூங்க வைக்கிற அந்த பூஜையில பொது மக்களோட மக்களாத்தான் வரிசையில நின்னு டிக்கெட் வாங்கித்தான் கலந்துகிட்டு வர்றேன். அதனால அப்ப இருந்தே சாப்பாடு சுத்தமா சைவத்துக்கு மாறிடுச்சு. தீபா இப்ப தைப்பூசத்துக்கு பால்குடம் எடுக்கறேன்னு நேந்திருந்ததால் 48 நாள் முன்னாடியே விரதம் தொடங்கி மதியம் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தேன். நாளைக்கு என் வீடு கே.கே. நகர்ல இருந்து பால்குடம் எடுத்துட்டு வடபழனி முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை போகறதா இருக்கேன்'' என்கிறார். தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
தைப்பூசம்: தினமும் இரவு வடபழனி முருகன் கோவிலில் பூஜை; வீட்டிலிருந்தே பால்குடம்; நெகிழும் நடிகை தீபா
நாளை தைப்பூசத் திருநாள். முருகன் ஞானப்பழத்திற்காக அவரது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு பழனி மலையில் குடியேறிய நாளே இந்த நாள் என்று ஒரு சாராரும், அசுரர்களை வெல்வதற்காக முருகன் அவரது அன்னையிடமிருந்து ஞான வேலை வாங்கிய நாள் இது என்று சிலரும் கூறுகின்றனர். இந்த நிலையில் சீரியல் நடிகையும் தீவிர முருக பக்தையுமான தீபாவிடம் பேசினோம். திருச்சி அருகே ஒரு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் முருகனுக்குக் கோவில் எழுப்பிய இவரிடம் தைப்பூசம் குறித்துக் கேட்டதும் உற்சாகமாகி விட்டார்.. ''என் வாழ்க்கையில் எல்லாமே முருகன் சொல்படிதான் நடக்குதுனு நம்பறேன். முருகனைப் பார்க்கணும் போல இருந்தா உடனே அறுபடை வீடுகளுக்கோ அல்லது முருகன் குடியிருக்கிற வேறு தலங்களுக்கோ கிளம்பிப் போயிடுவேன். அதேபோல ஏதாவது சிக்கல், கஷ்டம்னு சூழ்ந்தாலும் அவன் காலடிக்குப் போயிடுவேன். அங்க ரெண்டு, மூணு நாள் தங்கியிருந்துட்டு வந்துட்டாலே பாதிப் பிரச்னை தீர்ந்திடும். இதை என் அனுபவப் பூர்வமா உணர்ந்திருக்கேன். மகனுடன் தீபா தொட்டியம் பக்கத்துல ஏலூர்பட்டிங்கிற கிராமத்துல சுப்ரமணிக்கு சன்னதி எழும்புனதும் முருகன் சொல்படி நடந்ததுதான். சுமார் ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த அந்தக் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு என் வாழ்க்கையில எவ்வளவோ நல்ல விஷயம் நடந்தன. தனிப்பட்ட வாழ்க்கையில பெரிய பிரச்னை சுத்தியிருந்த அந்தச் சூழல் இப்ப காணாமப் போயிடுச்சு. Palani Murugan Thirukalyanam | பழநி முத்துக்குமார சாமி திருக்கல்யாணம் | தைப்பூசம் | Thaipusam |Live அதைச் செஞ்சது முருகனைத் தாண்டி வேற யாரா இருக்க முடியும்? அந்தக் கும்பாபிஷேகம் முடிஞ்சதுல இருந்தே வடபழனி முருகன் கோவில்ல தினமும் இரவு நடைசாத்தறதுக்கு முன்னாடியான பள்ளியறை பூஜையில கலந்துக்கத் தொடங்கினேன். ஆறு மாசமா தினமும் ராத்திரி வடபழனி கோவில்ல ஒரு மணி நேரம் அந்தப் பூஜையில கலந்துகிட்டு வர்றேன். முருகனைத் தாலாட்டித் தூங்க வைக்கிற அந்த பூஜையில பொது மக்களோட மக்களாத்தான் வரிசையில நின்னு டிக்கெட் வாங்கித்தான் கலந்துகிட்டு வர்றேன். அதனால அப்ப இருந்தே சாப்பாடு சுத்தமா சைவத்துக்கு மாறிடுச்சு. தீபா இப்ப தைப்பூசத்துக்கு பால்குடம் எடுக்கறேன்னு நேந்திருந்ததால் 48 நாள் முன்னாடியே விரதம் தொடங்கி மதியம் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தேன். நாளைக்கு என் வீடு கே.கே. நகர்ல இருந்து பால்குடம் எடுத்துட்டு வடபழனி முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை போகறதா இருக்கேன்'' என்கிறார். தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயர் திருமணம் –குவியும் வாழ்த்துக்கள்
அஜித் பட நடிகை பார்வதி நாயருக்கு திருமணம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பார்வதி நாயர். இவர் கேரளாவை சேர்ந்தவர். இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அபுதாபியில் தான். இவருடைய தந்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர். பார்வதியின் தாய் கல்லூரி பேராசிரியர். இவருடைய இளைய சகோதரர் ஷங்கர். இவர் ஐபிஎல் அணியின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிக முக்கிய […] The post சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நடிகை பார்வதி நாயர் திருமணம் – குவியும் வாழ்த்துக்கள் appeared first on Tamil Behind Talkies .
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
“என் உடல் நிலை மட்டுமே பிரச்சினை!” - ஜாமீனுக்குப் பின் தர்ஷன் வீடியோ பகிர்வு
ஜாமீனில்வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
கெத்து, வெத்து, குத்து... ‘டிராகன்’ ட்ரெய்லர் எப்படி?
‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
Sanjay Dutt: சஞ்சய் தத்திற்கு ரூ.72 கோடி சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை; பின்னணி என்ன?
மும்பையைச் சேர்ந்த ஒரு ரசிகை நடிகர் சஞ்சய் தத் மீது கொண்ட அன்பால் தனது முழு சொத்தையும் அவருக்கு எழுதி வைத்துவிட்டார். நிஷா பாட்டீல் என்ற அந்த 62 வயது ரசிகை உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தபோது தனது பெயரில் வங்கியில் உள்ள பணத்தை நடிகர் சஞ்சய் தத் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி கடிதம் எழுதினார். நடிகர் சஞ்சய் தத் இது குறித்து வங்கி நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் நடிகர் சஞ்சய் தத்தை அணுகி ரசிகையின் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதனைக் கேட்டு சஞ்சய் தத் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். இதற்கு முன்பு தான் அந்த ரசிகையை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்தார். அதோடு அந்த சொத்திற்கு உரிமை கோரப் போவதில்லை என்றும், அது தனக்குத் தேவையில்லை என்றும் சஞ்சய் தத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். சஞ்சய் தத் வழக்கறிஞர் இது குறித்துக் கூறுகையில், ''நாங்கள் அந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை. சொத்துக்கள் அந்த ரசிகையின் குடும்பத்திற்குக் கிடைக்கத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வங்கியில் இருக்கும் பணம் மற்றும் இதர சொத்துக்கள் என மொத்தம் 72 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சஞ்சய் தத்திற்குக் கொடுக்கும்படி, கூறி உயில் எழுதி வைத்துவிட்டு நிஷா பாட்டீல் உயிரிழந்துவிட்டார். சஞ்சய் தத்திற்கு ரூ.300 கோடி அளவுக்குச் சொத்துக்கள் இருக்கிறது. ஒரு படத்திற்கு 8 முதல் 12 கோடி ரூபாய் வரை சஞ்சய் தத் சம்பளம் வாங்குகின்றார். துபாயிலும் சஞ்சய் தத்திற்குச் சொந்த வீடு இருக்கிறது. என் குழந்தைகள், மனைவியை நினைத்து 3 மணிநேரம் கதறி அழுதேன் - நினைவுகள் பகிர்ந்த சஞ்சய் தத் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
Thandel: கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பு... - மகன் நாக சைதன்யாவைப் பாராட்டிய நாகர்ஜுனா
‘தண்டேல்’ படம் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டு நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படத்துக்குத் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். கடந்த வாரம் வெளியான ‘தண்டேல்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தண்டேல் இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நாகார்ஜுனா படக்குழுவினரையும், மகன் நாக சைதன்யாவையும் பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “நாக சைதன்யா உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பல்வேறு சவால்களை எதிர்கொண்டு கலைக்கு நீ ஆற்றும் அர்ப்பணிப்பை என்னால் பார்க்க முடிகிறது. ‘தண்டேல்’ ஒரு சாதாரண படமல்ல. உனது ஆர்வத்திற்கும், பெரிய கனவுகளைக் காணும் துணிவுக்கும், உன் கடுமையான உழைப்புக்கும் ஒரு சாட்சி. ‘தண்டேல்’ படத்தின் வெற்றியில் ரசிகர்களுக்கும் பங்குண்டு. உங்கள் முடிவில்லாத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. Dear @chay_akkineni , Proud of you my son!❤️ I have watched you push boundaries, face challenges, and give your heart to the craft. Thandel is not just another film—it is a testament to your relentless passion, your courage to dream big, and your hard work. ✨ ✨ ❤️ To all… pic.twitter.com/cE9u2EKaTn — Nagarjuna Akkineni (@iamnagarjuna) February 9, 2025 அல்லு அரவிந்த் மற்றும் பன்னி ஆகியோருக்குப் பெரிய நன்றி. இந்த தருணத்தை மாற்ற முடியாதவையாக ஆக்கியதற்கு அற்புதமான திறமை கொண்ட சாய் பல்லவி, இனிய திறமைமிக்க தேவி ஸ்ரீபிரசாத், புது நட்சத்திர இயக்குநர் சந்து மொண்டட்டி மற்றும் அற்புதமான ‘தண்டேல்’ படக்குழு அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார். ``நான் ஏன் குற்றவாளியைப் போல நடத்தப்பட வேண்டும்!'' - எதிர்மறையான விமர்சனங்களுக்கு நாக சைதன்யா பதிலடி Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
என் கல்யாணத்த இன்செக்யூரா ஃபீல் பண்ணேன், காரணம் இது தான் –ரகசியத்தை போட்டுடைத்த நடிகை சாந்தினி
தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து நடிகை சாந்தினி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சாந்தினி. இவர் பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சித்து +2’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இதற்கிடையில் சாந்தினிக்கும் […] The post என் கல்யாணத்த இன்செக்யூரா ஃபீல் பண்ணேன், காரணம் இது தான் – ரகசியத்தை போட்டுடைத்த நடிகை சாந்தினி appeared first on Tamil Behind Talkies .
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
“என் உடல் நிலை மட்டுமே பிரச்சினை!” - ஜாமீனுக்குப் பின் தர்ஷன் வீடியோ பகிர்வு
ஜாமீனில்வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
கெத்து, வெத்து, குத்து... ‘டிராகன்’ ட்ரெய்லர் எப்படி?
‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
அப்பவே 10 லட்சம் பைக், பெரிய ஹீரோன்னு தலைக்கனம்? அஜித் பற்றி இயக்குனர் விக்மரன் சொன்ன விஷயம்
அஜித் பற்றி இயக்குனர் விக்ரமன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை […] The post அப்பவே 10 லட்சம் பைக், பெரிய ஹீரோன்னு தலைக்கனம்? அஜித் பற்றி இயக்குனர் விக்மரன் சொன்ன விஷயம் appeared first on Tamil Behind Talkies .
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
“என் உடல் நிலை மட்டுமே பிரச்சினை!” - ஜாமீனுக்குப் பின் தர்ஷன் வீடியோ பகிர்வு
ஜாமீனில்வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
Dragon Trailer | Pradeep Ranganathan, Anupama, Kayadu Lohar | Ashwath Marimuthu | Leon James | AGS
Dragon Trailer | Pradeep Ranganathan, Anupama, Kayadu Lohar | Ashwath Marimuthu | Leon James | AGS
NEEK Tamil Trailer | Nilavuku Enmel Ennadi Kobam | Dhanush | GV Prakash | Pavish | Anikha
ஜான்வி கபூர், துஷாரா... அடுத்தடுத்து இரண்டு வெப் சிரீஸ்கள் - பிரபல இயக்குநரின் லைன்-அப்
''களவாணி', 'வாகை சூடவா' உள்பட பல படங்களை இயக்கிய ஆர். சற்குணம், அடுத்து இரண்டு வெப் சிரீஸ்களை இயக்க உள்ளார் என்றும், ஒன்றை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும், இன்னொரு வெப் சிரீஸை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியும் தயாரிக்க உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. ஜான்வி அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள், தங்களின் பிரேத்யேக தயாரிப்புகளாக வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அந்த இரு நிறுவங்களுக்கும் தலா ஒரு வெப் சிரீஸை இயக்குகிறார் சற்குணம். பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்கும் வெப்சீரிஸை நெட்ஃபிளிக்ஸிலும், புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் வெப்சிரீஸ் அமேஸானிலும் வெளியாகிறது. துஷாரா விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' உள்பட பல படங்களை இயக்கியவர் புஷ்கர் காயத்ரி. இவர்கள் இதற்கு முன் பிரம்மா, அனுசரண் ஆகியோரின் இயக்கத்தில் 'சுழல்' என்ற வெப்சீரிஸை தயாரித்துள்ளனர். அதனை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, லைலாவின் நடிப்பில் 'வதந்தி' என்ற வெப்சீரிஸையும் தயாரித்துள்ளனர். ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார். அந்த தொடர் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. புஷ்கர்- காயத்ரியின் தயாரிப்பில் மூன்றாவது வெப் சீரிஸாக 'சுழல் 2' உருவாகியிருக்கிறது. 'பரியேறும் பெருமாள்' கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சுமா மோகன் என பலரும் நடித்துள்ளனர். 'சுழல் 2' 'சுழல்' தொடரை இயக்கியவரான பிரம்மாவும், சர்ஜூன் கே.எமும் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர். அமேஸானில் இந்த தொடர் வருகிறது. இதனை அடுத்து அவர்கள் தயாரிக்கும் நான்காவது வெப்சிரீஸை சற்குணம் இயக்குகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் தொடரான இதில் துஷாரா விஜயன், லீட் ரோலில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பிற்காக ஊட்டி, கொடைக்கானல், கேரளா பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என சொல்கின்றனர். இயக்குநர் சற்குணம் இதற்கிடையே பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சிரீஸின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து விட்டார் சற்குணம். இதுவும் ஹீரோயின் சென்ட்ரி. இந்த தொடரில் தான் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பாரென தகவல் பரவி வருகிறது. இந்த வெப்தொடரை நெட்ஃபிளிக்ஸ் இணைந்து தயாரிப்பதாலும், தெலுங்கில் ஜான்வி கபூர் அறிமுகமான 'தேவரா'' ஜான்விக்கு பெரிய பெயரை பெற்று தராததாலும் அவர் இந்த வெப்சீரீஸில் நடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர். இந்த தொடருக்கான வேலைகளும் ஒரு பக்கம் சற்குணம் மும்முரமாக இயங்கி வருகிறார் என்கின்றனர். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play
ஜான்வி கபூர், துஷாரா... அடுத்தடுத்து இரண்டு வெப் சிரீஸ்கள் - பிரபல இயக்குநரின் லைன்-அப்
''களவாணி', 'வாகை சூடவா' உள்பட பல படங்களை இயக்கிய ஆர். சற்குணம், அடுத்து இரண்டு வெப் சிரீஸ்களை இயக்க உள்ளார் என்றும், ஒன்றை பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனமும், இன்னொரு வெப் சிரீஸை இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரியும் தயாரிக்க உள்ளனர் என்ற தகவல் பரவி வருகிறது. ஜான்வி அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள், தங்களின் பிரேத்யேக தயாரிப்புகளாக வெப் தொடர்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் அந்த இரு நிறுவங்களுக்கும் தலா ஒரு வெப் சிரீஸை இயக்குகிறார் சற்குணம். பா. ரஞ்சித் தயாரிப்பில் இயக்கும் வெப்சீரிஸை நெட்ஃபிளிக்ஸிலும், புஷ்கர் காயத்ரி தயாரிக்கும் வெப்சிரீஸ் அமேஸானிலும் வெளியாகிறது. துஷாரா விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' உள்பட பல படங்களை இயக்கியவர் புஷ்கர் காயத்ரி. இவர்கள் இதற்கு முன் பிரம்மா, அனுசரண் ஆகியோரின் இயக்கத்தில் 'சுழல்' என்ற வெப்சீரிஸை தயாரித்துள்ளனர். அதனை அடுத்து எஸ்.ஜே.சூர்யா, லைலாவின் நடிப்பில் 'வதந்தி' என்ற வெப்சீரிஸையும் தயாரித்துள்ளனர். ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார். அந்த தொடர் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. புஷ்கர்- காயத்ரியின் தயாரிப்பில் மூன்றாவது வெப் சீரிஸாக 'சுழல் 2' உருவாகியிருக்கிறது. 'பரியேறும் பெருமாள்' கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சுமா மோகன் என பலரும் நடித்துள்ளனர். 'சுழல் 2' 'சுழல்' தொடரை இயக்கியவரான பிரம்மாவும், சர்ஜூன் கே.எமும் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளனர். அமேஸானில் இந்த தொடர் வருகிறது. இதனை அடுத்து அவர்கள் தயாரிக்கும் நான்காவது வெப்சிரீஸை சற்குணம் இயக்குகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் தொடரான இதில் துஷாரா விஜயன், லீட் ரோலில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பிற்காக ஊட்டி, கொடைக்கானல், கேரளா பகுதிகளில் லொக்கேஷன் பார்த்து வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என சொல்கின்றனர். இயக்குநர் சற்குணம் இதற்கிடையே பா.ரஞ்சித் தயாரிக்கும் வெப் சிரீஸின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளையும் முடித்து விட்டார் சற்குணம். இதுவும் ஹீரோயின் சென்ட்ரி. இந்த தொடரில் தான் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிப்பாரென தகவல் பரவி வருகிறது. இந்த வெப்தொடரை நெட்ஃபிளிக்ஸ் இணைந்து தயாரிப்பதாலும், தெலுங்கில் ஜான்வி கபூர் அறிமுகமான 'தேவரா'' ஜான்விக்கு பெரிய பெயரை பெற்று தராததாலும் அவர் இந்த வெப்சீரீஸில் நடித்தாலும் ஆச்சரியமில்லை என்கின்றனர். இந்த தொடருக்கான வேலைகளும் ஒரு பக்கம் சற்குணம் மும்முரமாக இயங்கி வருகிறார் என்கின்றனர். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play
மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமணம்: திரைப் பிரபலங்கள் வாழ்த்து
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனில் ரவிப்புடி படத்தை உறுதி செய்த சிரஞ்சீவி!
‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து சிரஞ்சீவி படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இந்தக் கூட்டணி குறித்து அனில் ரவிப்புடி பேசியிருந்தாலும், சிரஞ்சீவி பேசாமலேயே இருந்தார்.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமணம்: திரைப் பிரபலங்கள் வாழ்த்து
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனில் ரவிப்புடி படத்தை உறுதி செய்த சிரஞ்சீவி!
‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து சிரஞ்சீவி படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இந்தக் கூட்டணி குறித்து அனில் ரவிப்புடி பேசியிருந்தாலும், சிரஞ்சீவி பேசாமலேயே இருந்தார்.
மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
காதலர் தினத்துக்கு 11 படங்கள் ரிலீஸ்!
காதலர் தினத்தையொட்டி, தமிழில் 11 படங்கள் வெளியாக இருக்கின்றன. காதலர் தினத்தன்று எப்போதுமே காதலை மையப்படுத்திய படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெறும்.
“என் உடல் நிலை மட்டுமே பிரச்சினை!” - ஜாமீனுக்குப் பின் தர்ஷன் வீடியோ பகிர்வு
ஜாமீனில்வெளியே வந்தவுடன் நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் தர்ஷன்.
“சுகுமாருக்கு நன்றி போதுமானது அல்ல!” - அல்லு அர்ஜுன் உருக்கம்
சுகுமாருக்கு நன்றி என்பது போதுமானது அல்ல என்று அல்லு அர்ஜுன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஹாரர் ஃபேன்டஸியில் நம் கலாச்சாரம்! - அகத்தியா பற்றி பா.விஜய்
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் 3-வது படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ளனர்.
தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’பட விமர்சனம் –மாரி செல்வராஜ் இப்படி சொல்லிட்டாரே?
தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் விமர்சனம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் […] The post தனுஷின் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட விமர்சனம் – மாரி செல்வராஜ் இப்படி சொல்லிட்டாரே? appeared first on Tamil Behind Talkies .
‘போர் தொழில்’ இயக்குநர் கதையில் அசோக் செல்வன்!
அசோக் செல்வன், சரத்குமார் நடித்து வெற்றிப் பெற்ற ‘போர் தொழில்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா.
விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
‘போர் தொழில்’ இயக்குநர் கதையில் அசோக் செல்வன்!
அசோக் செல்வன், சரத்குமார் நடித்து வெற்றிப் பெற்ற ‘போர் தொழில்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா.
இசை அமைப்பாளரிடம் ரூ.40 லட்சம் திருட்டு
இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி.
ஹாரர் ஃபேன்டஸியில் நம் கலாச்சாரம்! - அகத்தியா பற்றி பா.விஜய்
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் 3-வது படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ளனர்.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமணம்: திரைப் பிரபலங்கள் வாழ்த்து
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனில் ரவிப்புடி படத்தை உறுதி செய்த சிரஞ்சீவி!
‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து சிரஞ்சீவி படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இந்தக் கூட்டணி குறித்து அனில் ரவிப்புடி பேசியிருந்தாலும், சிரஞ்சீவி பேசாமலேயே இருந்தார்.
மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா
தனுஷ் இயக்கத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்!
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தினைதிரையிட்டு காட்டி வருகிறார் தனுஷ்
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
`18வது ஃப்ளோர்; எனக்கு அவளும், அவளுக்கு நானும் கொடுத்த ஒரே கிஃப்ட்’ - அருண், திவ்யாவின் லவ்வர்ஸ் டே!
இன்னும் நான்கே நாட்களில் களை கட்ட இருக்கிறது காதலர் தினம். 'உனக்கு கிப்ஃட் நான்; எனக்கு கிடைச்ச பரிசு நீ' என்ற மொக்கை டயலாக்கை எடுத்து விட்டால், இப்போதெல்லாம்., காதலர் தினம் காதலர் தினமாக இருக்காதென்பதால், 'உண்மையச் சொல்லுங்க, இந்தக் காதலர் தினத்துக்கு என்ன கிஃப்ட் தர்றதா இருக்கீங்க' என காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நடிகர் அருணிடம் கேட்டோம். ''அம்மாக்கள் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம்னெல்லாம் சொல்லி செலிபிரேட் செய்றதுல அவ்வளவா ஆர்வம் காட்டமாட்டேன் நான். ஏன்னு தெரியலை, அதுல ஒரு செயற்கைத்தனம் இருக்கறதா நினைக்கத் தோணுது. வெளிநாட்டுக் கலாச்சாரம் ப்ளஸ் இப்பெல்லாம் இதுல பிசினஸ் டெக்னிக் இருக்கு. செலிபிரேஷன்கிறது ஆத்மார்த்தமானதா இருக்கணும்னு நினைக்கிறேன். இதுல ஒரேயொரு விதிவிலக்கு காதலர் தினம்தான். ஏன்னா, காதலிச்சிட்டிருக்கிற காலத்துல மத்த பண்டிகைன்னா கூட நேர்ல சந்திச்சு, கூடவே நேரம் செலவழிக்க அவ்வளவா வாய்ப்பிருக்காது. ஆனா இந்த நாள் அப்படியில்லை இல்லையா? வேலை, ஷூட்டிங் இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் லீவு எடுத்துகிட்டுக் கூட எங்காச்சும் வெளியில சுத்தி அன்னைக்குப் பொழுதை மறக்க முடியாததாக்குறோமே, பிறகு எப்படி அந்த நாள் பிடிக்காமப் போகும்? அதனால காதலர் தினத்தை மட்டும் ஏத்துகிடுறது மட்டுமில்ல, அன்னைக்கு பரஸ்பரம் கிஃப்ட் பரிமாறிக்கிடறதும் நிச்சயம் நடந்திடும்' என்றவரிடம், சரி, இந்த வருஷம் கிஃப்ட் செலக்ட் பண்ணீட்டீங்களா' என்றோம். 'பத்து நாள் முன்னாடியே பரிசைக் கொடுத்தாச்சு. அதாவது என் மனைவி திவ்யாவுக்கு நான் தந்ததும் எனக்கு அவங்க தந்ததும் ஒரே பரிசுதான். அது அழகான ஒரு ஃபிளாட். கொஞ்ச நாள் முன்னாடி நண்பர் ஒருத்தருடைய ஃபிளாட்டுக்குப் போயிருந்தோம். அது சென்னைக்குள்ளதான் இருக்கு. ஆனாலும் உயரமான அந்த ஃபிளாட்ல இருந்து சிட்டியின் அழகை அவ்வளவு ரசிச்சாங்க அவங்க. அப்பவே 'இப்படியொரு டாப் ஆங்கிள்ல இருந்து சிட்டியை ரசிக்க அவங்களுக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரிய வந்தது அடுத்த கொஞ்ச நாள்ல நாங்களும் சொந்த ஃபிளாட் வாங்க நேரம் கூடி வந்தது. அதனால அவங்க ஆசையை நிறைவேத்தலாமேன்னுதான் மொத்தம் 19 ஃப்ளோர் கொண்ட ஒரு பில்டிங்ல பதினெட்டாவது ஃப்ளோர்ல ஒரு ஃபிளாட்டை புக் பண்ணினோம். சென்னை சிட்டியை ஒருபக்கமும் இன்னொரு பக்கம் கடற்கரையையும் ரசிக்கிற மாதிரியான அழகான ஃபிளாட் அது. ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கியிருக்கறதால அவங்க எனக்கும் நான் அவங்களுக்கும் தர்ற பரிசுன்னு சொன்னேன். வெளிநாட்டுக் கட்டுமான நிறுவனம் ஒண்ணு முதல் தடவையாச் சென்னையில கட்டியிருக்கிற அடுக்குமாடிக் கட்டிடம் இது. அவ்வளவு ஃப்ரண்ட்லியா எல்லா வேலைகளையும் முடிச்சுக் கொடுத்தாங்க. இன்டீரியர் வேலைகளை நாங்க ரெண்டு பேருமே பார்த்துப் பார்த்துப் பண்ணிட்டு, கடந்த 1ம் தேதி பால் காய்ச்சி குடி புகுந்தாச்சு. இந்த வருஷம் காதலர் தினம் எங்களுக்குப் புது வீட்டுலதான்'' என்கிறார் அருண்.
விறுவிறுப்பாக நடக்கும் பழனியின் திருமணம், சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், வீட்டிலேயே சர்டிபிகேட் கிடைத்துவிட்டது. ஆனால், நான் வேறு வேலைக்கு போகிறேன். டீச்சர் வேலை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் பொய் சொன்னார். உடனே கோமதி, டீச்சர் வேலைக்கு போ, வேறெங்கும் வேண்டாம் என்றார். ஆனால், பாண்டியன் உனக்கு பிடித்ததை செய் என்றார். தங்கமயில், வேலைக்கு போகாமல் எப்படி தடுப்பது என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தார். பின் சரவணன் இடம் தங்கமயில், இதை பற்றி பேசி இருந்தார். ஆனால், […] The post விறுவிறுப்பாக நடக்கும் பழனியின் திருமணம், சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம் -பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 appeared first on Tamil Behind Talkies .
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
‘போர் தொழில்’ இயக்குநர் கதையில் அசோக் செல்வன்!
அசோக் செல்வன், சரத்குமார் நடித்து வெற்றிப் பெற்ற ‘போர் தொழில்’ படத்தை இயக்கியவர் விக்னேஷ் ராஜா.
இசை அமைப்பாளரிடம் ரூ.40 லட்சம் திருட்டு
இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி.
ஹாரர் ஃபேன்டஸியில் நம் கலாச்சாரம்! - அகத்தியா பற்றி பா.விஜய்
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் 3-வது படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ளனர்.
“சுகுமாருக்கு நன்றி போதுமானது அல்ல!” - அல்லு அர்ஜுன் உருக்கம்
சுகுமாருக்கு நன்றி என்பது போதுமானது அல்ல என்று அல்லு அர்ஜுன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமணம்: திரைப் பிரபலங்கள் வாழ்த்து
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா
தனுஷ் இயக்கத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்!
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தினைதிரையிட்டு காட்டி வருகிறார் தனுஷ்
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
`Single Take Dhaanaa?'சூர்யாவின் ‘RETRO’ பட BTS காட்சிகள் காமிக் வடிவில் வெளியிட்ட படக்குழு | Album
நடிகர் தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
நடிகர் அஜித்குமார், சொந்தமாக கார் ரேஸ் அணியை வைத்திருக்கிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் அவரது அணி 3-வது இடம் பிடித்தது. முன்னதாக அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கினார்.
இசை அமைப்பாளரிடம் ரூ.40 லட்சம் திருட்டு
இந்தி திரைப்பட இசை அமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி.
ஹாரர் ஃபேன்டஸியில் நம் கலாச்சாரம்! - அகத்தியா பற்றி பா.விஜய்
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் 3-வது படம், ‘அகத்தியா’. ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு, ஐரோப்பிய நடிகை மெடில்டா என பலர் நடித்துள்ளனர்.
“சுகுமாருக்கு நன்றி போதுமானது அல்ல!” - அல்லு அர்ஜுன் உருக்கம்
சுகுமாருக்கு நன்றி என்பது போதுமானது அல்ல என்று அல்லு அர்ஜுன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் திருமணம்: திரைப் பிரபலங்கள் வாழ்த்து
பார்வதி நாயர் மற்றும் ஆஷ்ரித் அசோக் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அனில் ரவிப்புடி படத்தை உறுதி செய்த சிரஞ்சீவி!
‘சங்கராந்திக்கி வஸ்துணாம்’ படத்தின் மாபெரும் வெற்றியினைத் தொடர்ந்து சிரஞ்சீவி படத்தை இயக்கவுள்ளார் அனில் ரவிப்புடி. இந்தக் கூட்டணி குறித்து அனில் ரவிப்புடி பேசியிருந்தாலும், சிரஞ்சீவி பேசாமலேயே இருந்தார்.
மீண்டும் மம்மூட்டி படத்தில் நயன்தாரா!
மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மம்மூட்டி. இப்படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா
தனுஷ் இயக்கத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்!
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தினைதிரையிட்டு காட்டி வருகிறார் தனுஷ்
ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’!
நயன்தாரா நடிக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை ரூ.100 கோடி பொருட்செலவில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ட்ரெய்லர் எப்படி?
தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
'தண்டேல்' படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் நாகர்ஜுனா புகழாரம்!
‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
Siragadikka aasai : முத்துவிடம் சிக்கும் மலேசியா மாமா... ரோகிணிக்கு புதிய சிக்கல்!
Siragadikka aasai சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை முத்து பார்த்துவிடுகிறார். மலேசியா மாமாவாக மணி அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு வருகிறார். கடந்த வார எபிசோடுகளில் மீனாவின் தொழிலை கெடுக்க சிந்தாமணி விஜயாவை தூண்டி விட்டது, முத்துவை பழிவாங்க நினைக்கும் ட்ராஃபிக் போலீஸ் அருணுக்கு சீதாவுடன் நட்பு ஏற்பட்டது, ஸ்ருதி ரவி திருமண நாள் குழப்பம் என ஸ்வாரஸ்யமாக நகர்ந்தது. விஜயா - சிந்தாமணி சூழ்ச்சிகளை தாண்டி மீனா பெரிய மண்டபத்தின் அலங்கார வேலையை முடித்துவிட்டார். இந்த வாரம் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. முதல் ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை க்ருஷ் படிக்கும் பள்ளியில் வைத்து முத்து பார்த்துவிடுகிறார். அண்ணாமலை வாரத்திற்கு ஒரு முறை அந்த பள்ளிக்கு கணக்கு வழக்குப் பார்க்கும் வேலைக்கு செல்கிறார். எனவே அண்ணாமலை கண்ணில் க்ருஷ் படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் க்ருஷ் பள்ளிக்கு லீவ் போட வேண்டும் என ரோகிணி அம்மாவிடம் சொல்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை பள்ளிக்கு வரும்போது மதிய உணவை எடுத்து வர மறந்துவிடுகிறார். அதனை கொண்டு வந்து கொடுக்க வரும் முத்து க்ருஷையும் பாட்டியையும் பார்த்துவிடுகிறார். நீங்க இங்க தான் இருக்கீங்களா என்று அதிர்ச்சியாகிறார். ரோகிணியின் அம்மாவும் மகளுடன் இங்கு இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடன் கால் செய்து சொல்கிறார். மற்றொரு ப்ரோமோவில் அண்ணாமலையின் நண்பர் பரசு வீட்டிற்கு வருகிறார். தனது மகள் கடிதம் எழுதிவிட்டு காதலருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக சொல்லி அழுகிறார். முத்துவும் மீனாவும் பரசுவின் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவதாக சொல்லி சமாதானப்படுத்துகின்றனர். பரசுவின் மகள் காதலிக்கும் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் தான் மலேசியா மாமாவாக நடித்த மணி என்பது தான் இதில் புதிய ட்விஸ்டு. முத்து பரசுவின் மகளை தேடிக் கண்டுப்பிடித்து அழைத்து வருகிறார். மற்றொருபுறம் மலேசியா மாமா பரசுவின் வீட்டிற்கு அந்த இளைஞரை அழைத்து வருகிறார். அப்போது அங்கு முத்து இருக்கிறார். மலேசியா மாமா முத்துவிடம் சிக்கி கொள்வாரா? ரோகிணி அண்ணாமலையிடம் சிக்கி கொள்வாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play
Siragadikka aasai : முத்துவிடம் சிக்கும் மலேசியா மாமா... ரோகிணிக்கு புதிய சிக்கல்!
Siragadikka aasai சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை முத்து பார்த்துவிடுகிறார். மலேசியா மாமாவாக மணி அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு வருகிறார். கடந்த வார எபிசோடுகளில் மீனாவின் தொழிலை கெடுக்க சிந்தாமணி விஜயாவை தூண்டி விட்டது, முத்துவை பழிவாங்க நினைக்கும் ட்ராஃபிக் போலீஸ் அருணுக்கு சீதாவுடன் நட்பு ஏற்பட்டது, ஸ்ருதி ரவி திருமண நாள் குழப்பம் என ஸ்வாரஸ்யமாக நகர்ந்தது. விஜயா - சிந்தாமணி சூழ்ச்சிகளை தாண்டி மீனா பெரிய மண்டபத்தின் அலங்கார வேலையை முடித்துவிட்டார். இந்த வாரம் இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. முதல் ப்ரோமோவில் ரோகிணியின் அம்மாவை க்ருஷ் படிக்கும் பள்ளியில் வைத்து முத்து பார்த்துவிடுகிறார். அண்ணாமலை வாரத்திற்கு ஒரு முறை அந்த பள்ளிக்கு கணக்கு வழக்குப் பார்க்கும் வேலைக்கு செல்கிறார். எனவே அண்ணாமலை கண்ணில் க்ருஷ் படக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் க்ருஷ் பள்ளிக்கு லீவ் போட வேண்டும் என ரோகிணி அம்மாவிடம் சொல்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அண்ணாமலை பள்ளிக்கு வரும்போது மதிய உணவை எடுத்து வர மறந்துவிடுகிறார். அதனை கொண்டு வந்து கொடுக்க வரும் முத்து க்ருஷையும் பாட்டியையும் பார்த்துவிடுகிறார். நீங்க இங்க தான் இருக்கீங்களா என்று அதிர்ச்சியாகிறார். ரோகிணியின் அம்மாவும் மகளுடன் இங்கு இருப்பதாக சொல்லி சமாளிக்கிறார். இந்த விஷயத்தை ரோகிணியிடன் கால் செய்து சொல்கிறார். மற்றொரு ப்ரோமோவில் அண்ணாமலையின் நண்பர் பரசு வீட்டிற்கு வருகிறார். தனது மகள் கடிதம் எழுதிவிட்டு காதலருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டதாக சொல்லி அழுகிறார். முத்துவும் மீனாவும் பரசுவின் மகளை சமாதானப்படுத்தி அழைத்து வருவதாக சொல்லி சமாதானப்படுத்துகின்றனர். பரசுவின் மகள் காதலிக்கும் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு நெருங்கிய உறவினர் தான் மலேசியா மாமாவாக நடித்த மணி என்பது தான் இதில் புதிய ட்விஸ்டு. முத்து பரசுவின் மகளை தேடிக் கண்டுப்பிடித்து அழைத்து வருகிறார். மற்றொருபுறம் மலேசியா மாமா பரசுவின் வீட்டிற்கு அந்த இளைஞரை அழைத்து வருகிறார். அப்போது அங்கு முத்து இருக்கிறார். மலேசியா மாமா முத்துவிடம் சிக்கி கொள்வாரா? ரோகிணி அண்ணாமலையிடம் சிக்கி கொள்வாரா என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும். Vikatan Play இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! https://tinyurl.com/Velpari-Vikatan-Play