சென்னையை சேர்ந்த இளைஞர் இன்று இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து பார்ப்போம்.
கடந்த 15 ஆண்டுகளில், ஜனவரி 1, 2010 முதல் செப்டம்பர் 29, 2025 வரை, 21 நெரிசல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் விபத்துகளில் 746 பேர் உயிரிழந்தனர்.
தி நகர் பாலம் திறக்கப்பட்டு உள்ளது. பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நல்ல செய்தியை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை இணைந்து கொடுத்து உள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இது இன்னிங்ஸ் வெற்றியாக இருக்குமா என்பதுதான் கேள்வியாக, தற்போது இருக்க
ஆர்எஸ்எஸ் மற்றும் டெல்லி தொடர்பில் உள்ள அதிகாரிகள் முதல்வரை வீழ்த்த மறைமுகமாக சதி செய்கிறார்கள். முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும் என திருச்சியில் வேல்முருகன் வலியுறுத்தினார்.
கரூரில் நடந்ததைப் போல இனியும் நடக்கக் கூடாது என்று கலை, இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டலத்தின் கீழ் உள்ள முக்கியமான ஈரோடு – போத்தனூர் (107 கிலோமீட்டர்) பிரிவில் ஆட்டோமெட்டிக் சிக்னல் அமைப்பை நிறுவுவதற்கான திட்டம் ரயில்வே அமைச்சகத்தின் அங்கீ
கரூர் துயரச் சம்பவத்தை ஜாலியன் வாலாபாக் நிகழ்வுடன் ஒப்பிட்டு பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேசினார்.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 2 முதல் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழ
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் திறப்பு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் மனு உள்பட 7 மனுக்கள் நாளை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.
கரூர் கூட்டநெரிசல் குறித்து ஹேம மாலினி தலைமையிலான என்டிஏ எம்.பி.க்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. இது தேவையில்லாத ஒன்று என துரை வைகோ எம்.பி. விமர்சித்துள்ளார்.
மதுரையில் காந்தி சிலைக்கு காவித் துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக்டோபர் 7ஆம் தேதி வரை நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காட்சிகளும், அப்போது அவர்மீது செருப்புகள் மற்றும் தேங்காய்கள் வீசப்பட்ட தருணங்களும் தற்போது வெளிய
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று அக்டோபர் 2ஆம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திமுக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய நிலையில், அவரை பாஜகவின் ஊதுகுழல் என வைகோ விமர்சித்து உள்ளார்.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில், அந்த அமைப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதற்கு காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் .
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லடாக் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து அந்த மாநில கவர்னர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின் படி, லடாக் வன்முறை சம்பவம் தொடர்பாக அடுத்தக் கட்ட நடவடிக்கை இருக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் கனிம வளங்களை பரிசாக கொடுத்தார். இதற்கு அவரை சேல்ஸ்மேன் என பாகிஸ்தான் மக்கள் விமர்சித்துள்ளனா்.
கரூர் சோகம் தொடர்பாக விசாரணை ஆணையம் சொன்னால் விஜய் கைது செய்யப்படுவார் என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம் சாலை சீரமைப்பு பணிகள் விடுமுறை முடிந்த பின்பு உடனடியாக தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர்.
எண்ணூர் அனல்மின் நிலைய கட்டுமானத்தின்போது விபத்து ஏற்பட்டு பலியான தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிக்க பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை புறநகர் மாவட்டத்தில் செயல்படும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகள் வசதிக்காக கிளம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் எப்போது மு
கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்ட காவல்துறை, விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? விஜய்யுடன் திமுக மறைமுக கூட்டணியில் இருக்கிறதா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழு
பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால், அதோடு விஜயின் அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்று மார்க்சிஸ்ட் முன்னாள் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2023-ல் மட்டும் 67 குழந்
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணத்துக்கான காரணத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழக்குமரன் நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்து உள்ளார்,
கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்குப் பிறகு, விளக்கை அணைக்காமல் சென்றதால், செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்து, அடுத்தடுத்த கடைகளுக்கும் மளமளவென பரவி, பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரா
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருச்செந்தூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதாக கூறப்படும் தகவலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார் .
தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த் தலைமையிலான 3 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி சுரங்கப்பாதை இந்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது மெட்ரோ ரயில் திட்டத்தின் முக்கிய
கரூர் சம்பவத்தில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து கருத்து தெரிவிப்பது, செந்தில் பாலாஜி பதற்றத்துடன் செய்தியாளர்களை சந்தித்தது ஏன் என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்ப்பலி ஏற்படும் வகையில் எவன் சதி செய்திருந்தாலும் அவன் குடும்பமே விளங்காது என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தவெக பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றுள்ளார்.இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து காவல்துறை சார்பில் வெடிகுண்டு பிரிவுக்கு புதிய ஆட்களை நியமனம் செய்ய இருக்கிறது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் வ
சாதி பெயர்களை கொண்ட தெருப் பெயர்களை மாற்றும் திட்டத்திற்கு கவுன்சிலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் பணியை விரைவு ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
ரவிச்சந்திரன் அஸ்வினை ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. அவர், ஒரு கோடி மதிப்பில் ஏலத்தில் இருந்த நிலையில், 5 கோடிக்கும் மேல் ஏலம் போவார் எனக் கருதப்பட்ட நிலையில், எந்த அணியும் அவரை வாங்
திருச்சி மாநகராட்சி சார்பில் தெப்பக்குளம் மற்றும் மெயின் கார்டு கேட் ஆகிய பகுதிகளை சீரமைக்க விரிவான திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனால் வியாபாரிகள் இடம் மாற்றம் செய்யப்படுவர்.
வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்
சென்னையில் தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் விரிசல் தொடர்பாக மக்கள் அவதி அடைந்து வரும் நிலையில் புதிய சாலைகள் அமைக்க டெண்டர் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவி
சென்னை போரூரில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் புதிய ஐடி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவாக காண்போம்.
பெங்களூருவில் பைக் பதிவெண் மறைப்பவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்படும் என காவல் துறை கடுமையாக எச்சரித்துள்ளது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கரூரில் தவெக விஜய் பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான விவகாரத்தில் செந்தில் பாலாஜி பதட்டப்படுவது சந்தேகத்தை எழுப்புவதாக அண்ணாமலை கூறி உள்ளார்.
மயிலாடுதுறையில் உள்ள சாரங்கபாணி நினைவு மேம்பாலம் புதுப்பிக்கப்பட உள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் திமுக அரசு ஏமாற்று வேலை செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் பரபரப்புக்கு இடையே பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கான அடுத்த தவணை நிதி பகிர்வை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.
தவெகவைச் சேர்ந்த மரிய வில்சன் (ஜேப்பியார் கல்லூரி உரிமையாளர்) கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் கல்விச் செலவை ஏற்பதாக கூறியுள்ளார்.
தொடர் விடுமுறை என்பதால் கன்னியாகுமதி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளின் மாணவர்கள் சேர்க
கரூர் துயரம் தொடர்பாக விஜய் வீடியோ வெளியிட்ட நிலையில், அது அவரின் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக மஜத தலைவர் தமிமுன் அன்சாரி குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, கரூர் துயர சம்பவம் குறித்து பாஜக அமைத்த உண்மை கண்டறியும் குழுவை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் பின்னலாடைத் தொழில் பெரும் நெருக்கடியில். ஆர்டர்கள் குறைந்து, தொழிலாளர்கள் வேலை, வருமானம் இழந்து, பலர் சொந்த ஊர் திரும்புகின்றனர். நிறுவனங்கள் திணறி
அக்டோபர் மாதம் தமிழகத்தின் வானிலை எப்படி இருக்கும், மழை பெய்யுமா என்பது குறித்து டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விரிவாக விளக்கியுள்ளார்.
சாலைகளில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்க கோரிய மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
கேரள மாநிலத்தின் ஓணம் திருவோணம் பம்பர் லாட்டரியின் முடிவுகள் வரும் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முதல் பரிசுத் தொகையாக ரூ.25 கோடி வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் மாதம் 5 அல்லது 6 ந்தேதி இந்தியாவுக்க வருகை தர உள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு இடையே இது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 4. 5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது . இதில், முதல் இடத்தில் உத்தரபிரதேச மாநிலம் அதிக வழக்குகளை பதிவு செய்துள்ளது .
சர்வதேச டி20 தரவரிசை பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்று அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். இதற்குமுன், டேவிட் மலான் பெற்ற புள்ளிகள்தான் அதிக பட்சமாக இருந்தது. அதனை அபிஷேக் சர்மா தகர்த்து
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் வீடியோ வெளியிட்ட விஜய் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காது என எஸ்வி சேகர் கூறி உள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நியூசிலாந்து திட்டத்தை வைத்து, இந்திய அணியை வீழ்த்துவோம் என மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு தேச நலனே முக்கியமானது என்று டெல்லியில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார் .
கரூர் சோகம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதறுவது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் மட்டும் விவாகரத்து வழக்குகளில் ஆண்கள் அதிகம் பொருளாதார பாதிப்பை சந்திப்பதாகவும், 42 சதவீதம் பேர் கடன் பெற்றுதான் மனைவிக்கு பராமரிப்பு தொகையை வழங்கும் அதிர்ச்சி தகவல் வெள
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. நியூசிலாந்து அணி துவக்கத்தில் சொதப்பிய நிலையில், ராபின்சன் சதம் காரணமாக வெற்றியைப
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
பெரும் பணக்காரரின் மகளை திருமணம் செய்யவிருந்த முருகன் தன் சொந்த ஊருக்கு திரும்பி, அப்பாவின் இட்லி கடையை நடத்த முடிவு செய்கிறார். அவரை அழிக்காமல் விட மாட்டேன் என்று கிளம்பும் பணக்காரர
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 5.5 சதவீதத்திலேயே வைத்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மக்கள் சதிப்பு நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, இன்று திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சென்னையில் உள்ள ஆதவ் அர்ஜூனா வீட்டுக்கு கரூர் நகர போலீசார் வருகை தந்துள்ளனர். இதனால், அவர் கைது செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி மிகப் பெரிய அளவில் அபராதம் விதித்துள்ளது. அதற்கான காரணம் என்ன? வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதனால் பாதிப்பா?
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, ஜெனரேட்டர் ஆஃப் செய்யதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
கரூரில் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தவெக தலைவர் விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்
தமிழகத்தை சேர்ந்த சோகோ நிறுவனத்தின் செயலிகளுக்கு மக்கள் அனைவரும் நல்ல வரவேற்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது வரை 150 மடங்கு வளர்ச்சி அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் புதிய அலகு கட்டுமானப் பணியின் போது விபத்து ஏற்பட்டதில் பலர் பலியாகினர். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி முக்கியத்துவம் ப
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது . இந்த விபத்தில் சிக்கி சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும
இந்திய ஒருநாள் அணியில், அடுத்த சேஸிங் கிங் இவர்தான். விராட் கோலிக்கு அடுத்து, அவரது இடத்தை இந்த வீரருக்குதான் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை வரும் நிலையில், மாநில அரசு ஊழியர்களுக்கு 7000 ரூபாய் வரை போனஸ் வழங்க உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் நடந்து வந்த கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்ததை அடுத்து, விபத்து நடந்த இடத்தில் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆய்வுப் பணிகளை
டி20 உலகக் கோப்பையில் கோப்பை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு, அப்போதைய பிரதமர் 25 லட்சத்திற்கு செக் கொடுத்த நிலையில், அது பவுன்ஸ் ஆனதாக தற்போது தகவல் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் தேனியை சேர்ந்த 3 பேர் கழிவுநீர் வடிகாலை சுத்தம் செய்ய முயன்ற போது, விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திடீரென முடங்கி உள்ளது. இவரது நிர்வாகத்துக்கு தேவையான நிதியை அளிப்பதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ள
கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் கீழ் 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்
அதிமுக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் இணைய வேண்டுமா என்ற கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதில் அளித்துள்ளார் .
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 81 கடைகளுக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் பூட்டி சீல் வைக்கப்பட்டது . இதனால் திருச்சி மாநகராட்சி முழுவதும் பரபரப்புடன் காணப்படுகிறது .
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், 3 மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது. ஆசியக் கோப்பையில் விளையாடிய அதே அணி விளையாடினால், அது இந்திய அணிக்குதான் பிரச்சினை.
கோவை-பாலக்காடு சாலையில் உள்ள மதுக்கரை மரப்பாலம் சாலை மேம்பால விரிவாக்கப்பணிகள் நடைபெற்ற நிலையில் அதன் பணிகள் எப்போது முடியும் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் .
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது டூரிஸ்ட் பேமிலி. இப்படம் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மேலும் (01/09/2025) என
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்த சென்னை ஒன் போக்குவரத்து டிக்கெட் செயலிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை பாஜக எம்பிக்கள் குழு நேரில் விசாரித்தது. மாவட்ட அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டினார். விஜய் நிகழ்ச்சிக்கு சிறிய இடம், மின்வெட