பெங்களூருவில், பைக்கில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் டாக்ஸி ஓட்டுனர் லோகேஷன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஹாரில் மீதமுள்ள 122சட்டமன்றத் தொகுதிகளில் நாளை (11.11.25) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
ரவீந்திர ஜடேஜாவை விட்டுக்கொடுப்பது இரண்டு அணிகளுக்கும் லாபம்தான். ரவீந்திர ஜடேஜாவின் சேவை, சிஎஸ்கேவில் நிறைவு பெற்றுவிட்டது. இனி சாம்சன் சேவைதான் சிஎஸ்கேவுக்கு தேவைப்படுகிறது. அதுக
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் சஞ்சு சாம்சன். மாற்றாக, 2 வீரர்களை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாகவும், இதற்கு ரசிகர்கள் கடும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறா
தமிழகத்தில் மழை பெரிதாக எட்டி பார்க்காத சூழலில் வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. தென் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகள் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தொடர்ந்து தவெக உடனான கூட்டணியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கிடையில் அக்கட்சி தலைவர் விஜய் மீதான விமர்சனங்களை அதிமுக தலைவர்கள் கூர்மைப்படுத்தி வருவதை பார்க்க முடிகிறத
சென்னையில் புறநகர் ரயில் சேவையை வேளச்சேரி வரை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது எந்தெந்த வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் என விரிவாக பார்த்து விடலாம்.
பீகார் மாநிலத்துக்கான 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்த தேர்தலை முன்னிட்டு 1 லட்சம் போலீசார், பாதுகாப்படை படையினர் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை, தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்து உள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற நடைபயணத்தின் 100 வது நாள் நிகழ்வில் அன்புமணி ராமதாஸ் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக அரசு காவிரி படுகையை அழித்துவிட்டது என்றார்.
2024 மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பகுதியின் வாக்குப்பதிவு, திமுகக்கு 1,23,000 வாக்குகளையும், அதிமுகக்கு வெறும் 39,000 வாக்குகளையும் பெற்றுத் தந்தது.
திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுக போல் திமுக பத்தோடு பதினொன்று கட்சி கிடையாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு ஒரு முறை கண்காட்சிகள் அமைக்கப்படும். அதில் தாஜ்மஹால், ஈபில் டவர் போன்ற மாதிரிகள் அமைக்கப்படும். அதைக் கண்டு புகைப்படம் எடுக்க இளைஞர் கூட்டம் அதிகமாக வரும் என
பிஎஃப் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் தங்களுடைய வேலையை இழந்துவிட்டால் அவர்களுடைய பிஎஃப் கணக்கும் அதில் உள்ள பணமும் என்ன ஆகும் தெரியுமா?
தமிழ்நாட்டில் டிஜிபி நியமனத்தில் தாமதம் இருந்து வரும் நிலையில் பொம்மை முதல்வர் தலைமையில் காவல்துறையில் சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எந்தவொரு சூழ்நிலைக்கும் இந்தியா தயாராக உள்ளது என பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங்கின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகளில் கோதுமை இருப்பு குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிக்கையின் வாயிலாக பதிலடி கொடுத்து உ
டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில் 22 நிலையங்கள் 400-க்கு மேல் காற்றின்
திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல வாரிசு அரசியலை ஊக்குவிக்க என ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
நவம்பர் மாத முடிவுக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்தால்தான் பென்சன் கிடைக்கும். அதற்கு எளிதாக இரண்டு வழிகள் இதோ..!
வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இவாட் மாகாண கடற்கரையிலிருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எந்த சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் மனிதாபிமானம் மிக்கவர் என்றால், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்பட நோயாளிகளுக்கு விசா பெறுவதில் புதிய ரூல்ஸை கொண்டு வந்துள்ளார். இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்ன என்று விரிவாக காண்போம்.
கோவை லங்கா கார்னரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரவுண்டானாவை திருச்சி ரோடு நோக்கி சற்று நகர்த்துவதற்கு அதிகாரிகள் சார்பில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவ
திமுக வழங்கிய பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மறந்துவிட்டாரா என்று பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை விமர்சித்திருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அது குறித்த ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் இதெல்லாம் ஒரு ப்ரொமோவா பிக் பாஸ் என்று கேட்டுள்ளனர்.
பீகாரின் சசாரம் நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணிக்காக இறுதிகட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதில் இந்தியா கூட்டணியை விமர்சித்து பேசி உள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான தொடர்கள், 2019-ல் இருந்து இந்தியாவில் நடைபெற்றவை குறித்து பார்க்கலாம். தற்போது 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அட்டவணை கு
திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புதிய சாலை அமைக்கும் பணியின் தற்போதய நிலை என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம். மேலும் இந்த சாலை எப்போது பயன்பாட்டுக்க
8ஆவது ஊதியக் குழுவில் இந்த விஷயத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்கிறார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணைத் தொகை நவம்பர் 15ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சோழிங்கநல்லூர் ஏரி புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிவதற்கு முன்பே நடைபாதையை பயன்படுத்தும் மக்கள். இதனால் வேலை மேலும் தாமதமாகி வருகிறது என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர
S.I.R-ஐ ஏன் எதிர்க்கிறோம்? என்று முக ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரயில் மூலம் உடல் உறுப்புகளை விரைவாக கொண்டு சென்று ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. இது சென்னையில் நேற்று நடந்துள்ளது. இதுவரை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி காக்கப்பட்ட சம்பவங்க
இன்று பிக் பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி பேசியதை பார்த்தவர்களோ அடுத்த வாரம் அரோராவை தான் வெளியேற்றுவார்கள் போலயே. அதற்கு இந்த வாரமே எவிக்ட் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்கிறார
தொழிலதிபரை 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தி கொலை செய்த வழக்கில் துப்பாக்கியால் இரண்டு கால்களிலும் சுட்டு கர்நாடக போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பி
சென்னையின் நீர் ஆதாரங்கள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் வீனாவதை தடுக்க ஆந்திரா அரசிடம் இனி தண்ணீர் தேவையில்லை என்று தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது .
கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நாள்தோறும் கூடுதல் நேரம் கல்வி கற்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எத்தனை நாட்கள், எதற்காக இந்த
இந்தியாவின் முதல் ஆழ்கடல் நுண்ணுயிர் சேமிப்பகம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மூலம் நெல்லூரில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டு வருகிறது என்று NIOT இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இறந்துவிட்டால் அந்தப் பணம் யாருக்கு சொந்தம்? அதை யாரெல்லாம் எடுக்கலாம்? அதை எடுக்க என்ன செய்ய வேண்டும்?
செல்லப் பிராணிகளுக்கான தடுப்பூசி முகாம் இன்று நடைபெறும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு அறிவித்துள்ளது.
உங்களுடைய கிரெடிட் கார்டில் இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படும்.
ஹாங் ஹாங் சிக்ஸஸ் அரையிறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. பைனலுக்கு முன்னேறிவிட்டார்கள். அதுகுறித்து பார
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து துஷார் வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வெளியேற்றியிருக்கிறார்கள். அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ ரம்யாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்னவென்
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஒருவர், 40 போட்டிகளுக்கு பிறகு பந்துவீசியிருக்கிறார். இப்போட்டியில், டிவோன் கான்வே அரை சதம்
சென்னையில் உள்ள இ-சேவை மையங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வதற்கு குவிந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தது கவனிக்கத்தக்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிக தொகுதிகளில் சீமான் வெல்லுவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
கரூர் துயரச் சம்பவத்தின் போது பிரச்சார வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிபாடு நடத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார
திருவள்ளூர் மாவட்டத்தில் தனி தொகுதியாக உள்ள பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் 79 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பாஸ்போர்ட்களில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு, அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பது சர்ச்சையை
இந்த நவம்பர் மாதம் சென்னை எழும்பூர் முதல் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் 12 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தபால் நிலைய ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பவர்களுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என ஸ்டாலின் ஒப்பாரி வைப்பது ஏன் ?போலி வாக்காளர்கள் ,இரட்டை வாக்காளர்கள் வைத்து தான் திமுக பூச்சாண்டி காட்டி வந்தது என்று ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை பச்சை கொடி காட்டி உள்ளது. இந்த திட்டம் குறித்து விரிவாக காண்போம்.
டெல்லி நகரின் பல பகுதியில் காற்றின் தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகி, கடுமையான பிரிவில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தலைநகரில் முக்கியமான பகுதிகள் Red Zone-ல் இடம்பெற்றது.
இந்த வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் செய்பவர்கள் 444 நாட்கள் திட்டத்துக்கு எவ்வளவு வருமானம் பெறுவார்கள் என்ற கணக்கீடு இதோ..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் கனமழை பெய்யும் தேதி உள்ளிட்டவை குறித்தும் டெல்டா வெதர்மேன் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையை ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற நடத்தியதாக விமர்சித்த அமித்ஷா, லாலுவின் ஊழல்களையும் கடுமையாக சாடினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் படித்து, அரியர் வைத்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 37 ஆண்டுகள் வரை அரியர் வைத்தவர்களும் எழுதலாம் என தெரிவிக்கப்பட
ரூ.88 லட்சம் கோடி சம்பளம் பெறும் எலான் மஸ்கால் உலகில் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
தமிழ்நாடு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், விஜய் கட்சியுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
உயில் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அது தொடர்பான விளக்கங்களும் இதோ..!
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வட சென்னையில் உள்ள 8 பள்ளிகள் தொழில்நுட்பத்தில் மேம்படையச் செய்ய மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டலோ ஆதார் ஆதார் எண் மறந்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். ஈசியா மீட்டெடுக்கலாம். அது எப்படி தெரியுமா?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 9ந் தேதி (நாளை)திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணைக்காக தவெக வழக்கறிஞர் அரசு ஆஜராகினார்.
தங்கத்தைப் போலவே வெள்ளி நகைகளையும் வங்கிகளில் அடகு வைத்தும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 304 இஸ்லாமியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்தும் உ
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விஷமப் பிரச்சாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ட்விட்டரில் unfollow செய்ததாக சோஷியல் மீடியாவில் வதந்திகள் பரவிக்கொண்டு வருகின்றன. இந்த வதந்தி உண்மையா ? இல்லையா ? என்பதனை பார
மகன் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்ற திருக்குறளை சொல்லி துணை முதலமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏடிசி சிஸ்டம் கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த தொழில்நுட்ப பிரச்சனை விமானப் போக்குவரத்தை கடுமை
கரூர் சம்பவம் தொடர்பாக இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதியப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், இந்திய அணிக்கு எதிராக நேபாள் அணி, மெகா வெற்றியைப் பெற்றது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பி தோற்றது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கீழ் உள்ள பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் வாரியாக விண்ணப்பம் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் க
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தான் ஓபனர் 10 பந்துகளில் 50 ரன்களை அடித்தா
சிறகடிக்க ஆசை சீரியலில் ஊரில் இருந்து வந்திருக்கும் கிரீஷின் பெரியப்பாவிடம் இருந்து தப்பிப்பதற்காக விஜயா, ஸ்ருதியை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி போய் விடுகிறாள் ரோகிணி. அதே நேரம் கி
குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அபிஷேக் சர்மாவை, சூர்யகுமார் யாதவ் ட்ரோல் செய்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் நிதானமாக விளையாடின
