இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷனில் பார்வையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த அரோரா மற்றும் ஆதிரை ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டு காதல் பற்றி பேச்சு கிளம்
இன்று முதல் ஐந்து நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையிலும், எதிர்க் கட்சியான இந்தியா கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. ஒரே தொகுதியில் கூட்டணி கட்சிகள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதா
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையே வெறிச்சோடிப் போனது. லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சாலைகளும், கடை வீதிகளும் அமைதியாகின.
தேனியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வைகை அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. இதன் காரணமாக இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரி
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை 7வது முறையாக நிரம்பியுள்ளது என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நீர்வரத்து அப்படியே தொடர்ந்து வெளியேற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற
பிக் பாஸ் 9 வீட்டிற்குள் லிஸ்ட்லயே இல்லாத மூன்று பேர் சென்றிருக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது. அதை பார்த்தவர்களோ நாங்கள் வேறு இரண்டு பேரை தானே எதிர்பார்க்கிறோம் என்று தெரிவி
தலைநகரில் இன்று காலை பெய்த மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மறுபெயரிட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் (VHP) வலியுறுத்தியுள்ளது. சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களின் பெயரை மாற்றவும் கோரிக்க
பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வீடியோ தான் முதல் ப்ரொமோவாக வெளியாகியுள்ளது. காலையிலையே அவர்கள் எண்ணெய் தேய்த்து குளித்ததை யாராலும் மறக்க முடியாத அளவுக
சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே சந்திராவின் கடை விஷயத்தில் நடந்த சம்பவங்களால் முத்து மீது அப்செட்டில் இருக்கிறான் அருண். இந்த மாதிரியான சமயத்தில் முத்துவால் அருணுடைய வேலைக்கு ஆபத்த
சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகனங்
இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில், காய்கறிகளின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை என்று தெரிகிறது. குறிப்பாக சென்னையில் விலை நிலவரம் குறித்து விரிவாக
சின்னத்திரையில் இன்று (20/10/2025) தீபாவளியை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான 'கூலி' முதன்முறையாக டிவியில் ஒளிப்பரப்பாகிறது. மேல
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்வீட் விலை சற்றே உயர்ந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எங்கெங்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூரில் மழை வெளுத்து வாங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரி
டெல்லி என்.சி.ஆரில் காற்றின் மாசு தரக்குறியீடு 302 ஐ எட்டி உள்ளது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால், காற்றின் மாசு தரக்குறியீடு மேலும் மோசமடையும் என்று கூறப்படுகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்துவதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
கரூரில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. மேஎலும் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் அதிக தொழிலாளர்கள் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா? . இதுகுறித்து விரிவாக காண்போம்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து மின்சாதன சேமிப்பு கிடங்கில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் மின் வாரியத் தலைவர் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ள நிலையில் நாளைய மழை நிலவரம் குறித்த தகவலை டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளா
12.14 ஏக்கர் பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கரூர் புதிய பேருந்து நிலையத்தில் 5 புதிய தாழ்தள நகர பேருந்துகளை, மக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டநெரிசல் தவிர்க்க பெங்களூரு ஜோலார்பேட்டை இடையே மெமு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
கோவை அவனாசி சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல்துறை திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய உள்ள நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
பீகார் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தனது முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தேதி வெளியாகி உள்ளது.
சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம்தமிழர் கட்சியின் தலைவரான சீமான், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு கட்சியின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.
நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 20 ஆம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்காக சென்னையில் இருந்து இதுவரை 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், கடந்த ஒரு வருடமாக இந்தியா தக்கவைத்த சாதனையை ஆஸ்திரேலிய அணி உடத்தைவிட்டது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், இந்தியாவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இருநாடு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பெருவாரியான மக்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து உள்ளதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை மாநகரம், தற்போது வெறிச்சோடி
நகைக் கடைக்கு நேரடியாகச் சென்று நகை வாங்குவதை விட ஆன்லைனில் நகை வாங்கும் போக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.
சூரிய சக்தி பம்புகளை நிறுவுவதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்துவதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
தீபாவளி அன்று தென்காசி, நெல்லை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறி உள்ளார்
தீபாவளிக்கு அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் தொடர்ந்து 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் அக்டோபர் 23 ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம
மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வட்டி மற்றும் லாபம் குறித்த முழு கணக்கீடு இதோ.. SBI வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
வடகிழக்கு பருவமழையால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது எனவும், இதற்கு திமுகவின் தோல்வி தான் காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இன்று வெளியான ப்ரொமோ வீடியோக்களில் விஜய் சேதுபதி சாந்தமாக பேசிய நிலையில் மூன்றாவது வீடியோவில் வீட்டு தலயாக இருந்த துஷாரை விளாசிவிட்டிருக்கிறார். துஷாரை திட்டியதற்காக யாரும் விஜய் ச
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான கூட்டணி சரி வராது என பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி கருத்து தெரிவித்து உள்ளார்.
முதியோர் ஓய்வூயத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்சன் தொகையை 3,200 ரூபாயாக உயர்த்துவதாக ஹரியானா மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கடைசி நேரத்தில், கே.எல்.ராகுல், அக்சர் படேல் அபாரமாக பேட்டிங் காரணமாக இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு, ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை அடித்த
சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா 8 ரன்னுக்கு அவுட் ஆனார். அப்படியிருந்தும், இந்திய அணிக்காக ரோஹித் சர்மா மெகா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதுகுறித்த
பாஸ்டாக் வருடாந்திர பாஸ் வாகன ஓட்டிகளுக்கு இந்த ஆண்டின் மிகச் சிறந்த தீபாவளிப் பரிசாக இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோர்களை கவனிக்காமல் புறக்கணிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை ஊதியத்தை குறைக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்ட
ஹவுஸ்மேட்ஸை மட்டும் அல்ல சமூக வலைதளங்களில் நடப்பதையும் பிக் பாஸ் கவனிக்கிறார் என்பதை தான் இந்த இரண்டாவது ப்ரொமோ வீடியோ உறுதி செய்திருக்கிறது. மக்களுக்கு இந்த வீடியோ பிடித்துவிட்டது.
ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் போலீசார் அடுத்தகட்ட அதிரடியில் இறங்கியுள்ளனர். இன்றுடன் நான்கு நாட்கள் ஆகும் நிலையில் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பதை சரியாக கணித்திருக்கிறார் முன்னாள் போட்டியாளரான பிரவீன் காந்தி. அது மட்டும் இல்லை டைட்டில் வின்னரையும் கணித்திரு
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர். இருவரும் அவுட் ஆன விதம் தற்போது கடும் விமனங்களை பெற
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சியில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாட்களில் வானிலை நிலவரம் குறித்து விரிவாக பார்த்து விடலாம்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, பெர்த்தில் துவங்கி நடைபெறவுள்ளது. கிட்டதட்ட 7 மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்காக ஆட உள்ளதால், முதல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா மூன்று சதங்களை அடித்தால், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது குறித்து அகார்கர் பேட்டி க
மருத்துவர் ஒருவர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த நிலையில், அவரது வாட்ச் ஒன்று மிஸ்ஸானது. இதுபற்றி Railmadad மூலம் புகார் அளித்த நிலையில் உடனடியாக உதவி கிடைத்துள்ளது.
மினி ஏலத்தில், தோனிக்கு மாற்றாக தமிழக வீரரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அடுத்த சீசனோடு தோனி ஓய்வு பெறுவது கிட்டதட்ட உறுதி என்பதால்தான், மாற்று வீரரை வ
தமிழகத்தில் பலருக்கு மின் கட்டணம் எதிர்பார்த்ததை விட பெரிதும் அதிகமாக வருகிறது என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி புகார்கள் குவிந்த நிலையில் புதிதாக ஒரு நடவடிக்கை க
உலக அளவில் அதிக இயற்கை பேரழிவு ஏற்படும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியா இடம் பெற்றதன் பின்னணி குறித்து சுவாரசிய தகவல் உள்ளது.
ரயில் சேவை குறித்து பழைய அல்லது தவறான வீடியோக்களை சமூக வலை தளங்களில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்து உள்ளது.
திருவனந்தபுரம் அக்குளம் கண்ணாடி பாலம் கடந்த அக்டோபர் 22ந் தேதி திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
SSC CHSL 2025 தேர்வு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வரும் நவம்பர் 12 முதல் நடைபெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களே நகரம், தே
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் தவெக நிவாரணத் தொக
கனிம வள தடை உத்தரவுக்கு இடையே சீன அதிபரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார். இதன் பின்னணி என்ன என்று விரிவாக காண்போம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அடுத்த 2 நாட்களுக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்றாக 25 வயது இளம் வீரரை மகேந்திரசிங் தோனி தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இடது கை ஸ்பின்னரான அவர், பேட்டிங்கிலும் அபா
பணியின் போது உயிரிழந்த குடுமபத்திற்கு கருணை அடிப்படைடியில் பணி நியமனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வறுமையில் வாழும் குடும்பத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வரும் பயணிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேச மாநிலத்தின் டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விமானங்களின் தரையிறக்கங்கள் மற்றும் புறப்பாடுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில், டெல்டா மாவட்டமான திருவாரூரில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. எந்த எந்த பகுதியில் எவ்வளவு மழை பதிவானது என்பதை தெரிந்துக் கொள்
தவெக தலைவர் விஜய் தலைமையில் தேர்தல் சமயத்தில் புதிய கூட்டணி அமையும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் நேரம் பராமரிப்பு பணிகள் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பில் கூறியதை விரிவாக காண்போம்.
தீபாவளி அன்று (அக்டோபர் 20) பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க வேண்டும் என் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக பரவும் தகவல் உண்மையா என பார்ப்போம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
சென்னை துறைமுக ஆணையகத்தின் கீழ் தொண்டியார்பேட்டையில் சென்னை துறைமுகம் மற்றும் கப்பல்துறை கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா
அரியலூரில் இருந்து சென்னைக்கு குளிர்சாதன பேருந்து சேவை தொடக்கம்! அரசு பேருந்துகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்துள்ளதை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கரூர் வைஸ்யா வங்கியின் காலாண்டு முடிவுகள் தீபாவளி சமயத்தில் சிறப்பான வகையில் வந்துள்ளன. டெபாசிட்களும் நிகர லாபமும் அதிகரிப்பு.
ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பதவிகளில் உள்ள 141 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் வரும் நவம
கரூர் புதிய பேருந்து நிலையம் குறித்து அதிமுக சார்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவலுக்கு பதில் கூற முடியாது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.
ஜிஎஸ்டியில் தற்போது வந்துள்ள மாற்றங்கள் சாமானிய மக்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய தீபாவளி பரிசு என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
திமுக அரசு வாங்கிய கடனில் பெரும் பகுதியை வளர்ச்சிக்கு செலவிடாமல் வீணடிப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
எடப்பாடி கொடுத்த அல்வாவால்தான் செங்கோட்டையன் பிரிந்து சென்றார் என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் தீபாவளி மறுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் கிடைத்திருக்கும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
சென்னை வளசரவாக்கத்தில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பஞ்சாப் பயணிகள் ரயிலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.