வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இதுபற்றி அவர் அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவா
கார்த்திகை தீபம் நாடகத்தில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக நவீனை மயக்கமடைய செய்து புதைக்கின்றனர். ஆனால் உயிரோடு இருக்கும் அவன், கார்த்திக்கிற்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ச
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் விடுத்து எச்சரிக்கையை அடுத்து, 10 பெண்கள் உள்பட 27 பயங்கரவாதிகள் எஸ் பி முன் சரணடைந்தனர் .
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலுக்கே வழங்கும் சிறப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இனி உடனே சேவை கிடைக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் டைட்டில் வின்னரை முடிவு செய்து அவர் டிராஃபியுடன் நடந்து வருவது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது. இரண்டு வீடியோக்கள் வ
பீகாரில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சியின் வேட்பாளராக முன்னாள் தாதாவான அனந்த குமார் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சட்டவிரோத தடுப்பு
மத்திய மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தால் பெண்களின் யூபிஐ செலவுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சென்னையில் சில மாதங்களாக தொடர்ந்து வெடிகுண்டு வெடிப்பு மிரட்டல் வருகிறது. முக்கிய இடங்கள், பிரபலங்கள் வீடுகள் என கடந்த சில மாதங்களாகவே இந்த மிரட்டல் தொடர்கிறது. இதற்கு முன்னாள் அமைச்
கரூர் விவகாரத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் செய்யும் தவறுகள் என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் புட்டு புட்டு வைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு துறைகளில் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
டெல்லியில் சுமார் 6 ஆண்டுகள் கழித்த பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் டெல்லி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந் தேதி நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எதிர்க் கட்சி தலைவர் நியாமான கேள்விகள் கேட்டால் அதற்குரிய பதில் கிடைக்கும். பிரச்சனையை உருவாக்குவதற்காவே திட்டமிட்டு அதிமுகவினர் சட்டசபைக்கு வந்துள்ளனர். அதிமுகவினர் பாதிக்கப்பட்
திருச்சி துவாக்குடி முதல் பால்பண்ணை வரை போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய மேம்பாலம் அல்லது சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டு பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி, எடப்பாடி பழனிசாமி தர்ணா உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சிறிது கால தடைக்குப் பிறகு அமெரிக்க நாட்டுக்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கோலி, ரோஹித்தை கட்டம்கட்ட கம்பீர் முடிவு எ
கரூர் விவகாரத்தை வைத்து கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஆள் தேடுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபகமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் இந்த
சட்டபேரவையில் கரூர் சம்பவத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் பிரிவின் கீழ் உள்ள பல் சுகாதார நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ரூ.1.30 லட்சம் சம்பளத்தில் ப
20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை பறித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை தொடர்ந்து, மேலும், 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அரோரா தன் நெருங்கிய நண்பரான துஷார் பற்றி ஆதிரையிடம் சொன்ன விஷயம் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் சிலரோ இதற்கு எதற்காக ஷாக் ஆக வேண்டு
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரத்திலேயே அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ வேல்முருகன் போராட்டமே நடத்தினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் சிரமத்திற்
இலங்கை மகளிர், நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்தானது. இதனால், புள்ளிப் பட்டியலில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அணிக்கு பிரச்சினை இருப்பதாக கருதப்
சென்னையில் திநகருக்கு ஷாப்பிங் வருபவர்களுக்கு நல்ல செய்தியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. மேலும் இலவசமாக நிறுத்திக்கொ
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஒரு நாள் காவல் நீட்டிப்பு நாளை ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காசாவின் போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சரத்குமார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். விஜயகாந்த் மகனுடன் நடித்த அனுபவம், 2026 தேர்தல், விஜய் வழக்கு, பிக் பாஸ், இருமல் மருந்து விவகாரம் என பல கேள்விகளுக
பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.
சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.
தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுட
கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்ததாக பரவும் தகவல் பொய் என் டிஎன் பேக்ட் செக் ஆய்வு முடி
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று
போட்டோ எடுத்து அனுப்பினாலே உங்களுக்கு 1000 ரூபாய் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கரூர் துயர சம்பவத்தை வைத்து அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி, நீதிமன்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தேசிய பாதுகாப்பு படையினரி ன் கைகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் .
இந்த ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும் ரீஃபண்ட் தொகை குறைந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் தாமதம் ஏன்? தலைவர் நியமனம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது சட்டப்படி தவறு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
ஹரியானா மாநிலத்தில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், விவகாரம் சூடுபிடிக்க தொடங
ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள கருத்துகள் பெர
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 16 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியேவந்தார்
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட
தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார் .
திருப்பத்தூரில் ஊராட்சி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு ஆங்கிலத்தில் ஒரேயொரு வார்த்தை தான் தெரியும் போன்று என்று பார்வையாளர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.
கெட்டிமேளம் சீரியல் எபிசோட்டில் மதியின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைகிறான் மகேஷ். இதனையடுத்து அவள் அஞ்சலி தானா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். இதனையடுத்து எதிர்பாராத
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு, திடீரெனுறு மூக்கு மேல ராஜா ஶ்ரீகாந்தை, கௌதம் கம்பீர் விமர்சித்தார். ஹர்ஷித் ராணாவுக்காக கம்பீர் இப்படி பேசிய
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு ஷுப்மன் கில் பேட்டிகொடுத்தார். அதுகுறித்து ப
விமானப் பயணிகளுக்கு தீபாவளி நேரத்தில் வந்த ஹேப்பி நியூஸ். விமான டிக்கெட் விலை அப்படியே இருக்கும். புதிய திட்டம் அறிமுகம்.
தவெகவுக்கு ஓட்டு போட்டாதான் நிச்சயதார்த்தமே என்று நண்பர்கள் இணைந்து மணமகளிடம் கையெழுத்து வாங்குவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றன
கர்நாடகத்தில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பது குறித்து தலைமைச் செயலருக்கு சித்தராமையா உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையிலும், பொது மக்களை காப்பாற்றும் வகையிலும் படகு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக மேயர் பிரியா தெரி
சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தீபாவளியை ஒட்டி விடுமுறை விடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்
பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை நாடு முழுவதும் தொடங்குகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தொடக்கம்.
கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த நரேஷ் விளக்கம் அளித்துள்ளார்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, புது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் குறித்து தற்போது பா
சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நீண்ட நாள்களுக்கு பிறகு வெளியே வந்தார். இதனிடையே, விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிக் பாஸ் 9 வீட்டில் மாஸ்க் டாஸ்க்கின்போது கானா வினோத்துக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. அதை பார்த்த பார்வையாளர்களோ இன்று தீயாக இருக்கும் போலயே என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த Fab 4 வீரர்கள் யார் யார் என்பதை ஆகாஸ் சோப்ரா கணித்துள்ளார். இந்திய அணியில் இருந்து 2 வீரர்கள், இங்கிலாந்து அணியில் ஒரு வீரர், நியூசிலாந்து அணியில் ஒரு வீரர் என நான்கு பேரை ஆகாஷ் சோப்ர
வைபவ் சூர்யவன்ஷிக்கு ரஞ்சிக் கோப்பையில் துணைக் கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர். பிகார் அணிக்காக துணைக் கேப்டனாக ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, யு19 உலகக் கோப்பையிலும் அவர் ஆட
இந்தியாவில் சாலைகள் அமைக்க கழிவுகளை பயன்படுத்தி வருவதாகவும், அதில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்ல
சீனா மீது டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரிகளை விதித்தது, அமெரிக்க நிறுவனங்களை ஆட்டம் காண செய்துள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சியை ஆரம்பித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் விமர்சித்துள்ளார்..
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக வங்கதேச மகளிர் அணி, கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய மகளிர் அணிக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்
டிரம்ப் மத்தியஸ்தம் பெயரில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வந்த போர் இன்று எகிப்தில் கையெழுத்து மூலம் முடித்து வைக்கப்பட்டது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கானது என
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கவசம் மாயமான வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய சிறுவனின் தந்தை மீ
இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ய உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2025 தொடரை வெல்லப் போவது? ஆஸ்திரேலிய அணியால் எத்தனை வெற்றியைப் பெற முடியும் என்பது குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். மேலும், கம்மின்ஸ் தாக்கம் குறித்தும் ஓபனாக பேசினார்.
கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தில் சிக்னல்கள் அமைப்பதால் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமண
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இன்றைய நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் அவர்லேன்ட் நிறுவனம் தொழிலாளர்களை குறிவைத்து பணிநீக்கம் செய்வதாகவும், சாதிய ரீதியாக இழிவுபடுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கையில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி த
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, 16 ஆவது நாளை குறிப்பிட்டு பனையூர் தவெக அலுவலகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்களில் குழந்தைகள், பெண்கள் என இ
உங்களுடைய சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்காமல் போகலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஹாக்கி போட்டியில், இந்திய வீரர்கள் கைகொடுக்கவில்லை என்றால், இதை செய்யும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்தாட்டு விளையாட்டு துறை அமைச்சகர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுகுறித்து பார
இந்த அக்டோபர் மாதம் இந்தியா அளவில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த மாநிலங்கள், எதற்காக விடுமுறை என்பது குறித்து விரிவாக காண்போம்.
கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், சென்னையில் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வ
இந்த தீபாவளி சமயத்தில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் நகைச் சீட்டு போடுவதும், தங்கத்தின் தேவையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம், அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.