வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கோயம்பேட்டில் காய்கறி விலையில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெங்காயம் விலை 2 ரூபாய் அளவிற்கு சரிந்துள்ளது. இதுபற்றி விரிவாக காணலாம்.
ஆஷஸ் வரலாற்றில், முதல் முறையாக விக்கெட் கீப்பர் பேட்டர்கள், மெகா சம்பவம் செய்துள்ளனர். இத்தனை வருட ஆஷஸ் தொடரில், தற்போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இண
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இது அடுத்த இரண்டு மாதங்களில் மக்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்
தேனி மாவட்டத்தில் நாளை 4வது புத்தக திருவிழா தொடங்குகிறது. வருகிற 28ந் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.
ரூ.56.36 கோடி மதிப்பீட்டில் நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் புதிய விமான நிலையங்கள் ஏதும் அமைய உள்ளதா? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கொடுத்த பதிலை விரிவாக காண்போம்.
நெல்லை டக்கரம்மாள்புரத்தில் நடைபெற்ற மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெரு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாட்டில் எஸ்ஐஆருக்கு பிந்தைய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் சந்தேகங்கள் இருப்பதாக வைகோ பல்வேறு
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வங்கதேச மாணவர் சங்க தலைவர் உஸ்மான் இறுதிச்சடங்கில் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து வங்கதேச நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற போராட்ட
நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான பனி மூட்டமும், மோசமான காற்று மாசுபாடும் மக்களை வதைத்து வருகிறது. இதனால், விமானங்கள் ரத்தாகியும் ரயில்களும் தாமதமாகியும் பயணிகள் அவதிக்கு உள்ளாகி
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பால் நாமக்கல் முட்டை விலை ரூ.6.50 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை பொருநை அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளிட்டு இருக்கிறார்.
ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது, அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மை சோதனையில் இஸ்ரோ வெற்றி கண்டு இருக்கிறது.
சமீப காலமாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடும் வருத்தத்தையும், கண்டனத்தையும் வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு துறைகளில் புதுப்புது திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு மூலம் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் என்னென்ன
இந்தியாவிலேயே முதன்முறையாக மனித விலங்கு மோதலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு
ஷுப்மன் கில்லை நீக்க, அவரது பார்ம் காரணம் இல்லை. அவர் முழு பிட்னஸுடன்தான் இருக்கிறார். அவரை நீக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது என கேப்டன் சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளர் கம்பீரும் தெரி
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் பெய்து வரும் கனமழையால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளன.
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய அணி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. துணைக் கேப்டன் பதவி அறிவிப்பால்தான், சுந்தர் இடத்திற்
அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிறு விடுமுறை நாளில் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அளவுக்கு அதிகமாக அச்சிட்டு வெளியிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது என தவெக தலைவர் விஜய்யை சீமான் விமர்சித்து உள்ளார்.
மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு நிலை தேர்வு (CGL), 2025 முதல் கட்டத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து, தற்போது இரண்டாம் கட
ரயில் தாதமான காரணத்தால் உங்களால் ரயில் பயணம் செய்ய முடியாமல் போனால் முழு பணமும் ரீஃபண்ட் கிடைக்கும். அதை வாங்குவது எப்படி தெரியுமா?
புத்தாண்டில் சமையல் சிலிண்டர் விலை குறையப் போகிறது. இனி பொதுமக்கள் குறைந்த விலைக்கு சமையல் சிலிண்டர் வாங்கலாம்.
பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்ததால் திருவள்ளூரில் பள்ளி சிறுவன் பலியானது குறித்து ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் 24 ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி 1-முதல் அமலுக்கு வருகிறது.
திருச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரப் பொருட்கள் விற்பனை சூடுபிடிக்கும் என்று வியாபாரிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில், சென்னையில் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2025 தொடரில், ஓபனர் இடம் யாருக்கு என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிகொடுத்தார். கில் மற்றும் சாம்சனுக்கு இடையில் பலத்த போட்டி இருக்கும் நிலையில், யாருக்கு இ
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் முடிவிலும் இந்திய அணியால், பிளேயிங் 11-யை உறுதி செய்ய முடியவில்லை. குறிப்பாக, 2 இடங்களில் இன்னமும் குழப்பம் நீடித்து வருகிறது. அதுகுறித்து தற்போத
நங்கநல்லூர்-பழவந்தாங்கல் சுரங்கப்பாதை வரை நேரடி இணைப்பு சாலை அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மெரினா கடற்கரையை மெரினா பஜாராக மாற்றாதீர்கள் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நேரடியாக நீதிபதிகளே ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது
வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயர்களை ஆப்லைனில் எப்படி சரிபார்க்கலாம்? என்பது தொடர்பான விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பிறகு 97 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பல விவாதங்களை கிளப்பி வர
இந்திய ராணுவம் நவீன போர் சூழலுக்கு ஏற்ப சுமார் 850 காமிகேஸ் ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு உள்ளது. இது மனித உயிரிழப்புகளைக் குறைத்து, துல்லியமான தாக்குதல்களுக்கு உதவும்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா இருவரும் காட்டடி அடித்து ஸ்கோரை
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கிரெடிட் அதிகாரி பதவியில் உள்ள 514 காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வான்வழி மற்றும் சாலைப் போக்குவரத்தில் கடுமையான தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய வருமான வரித்துறையின் மும்பை பிரிவில் இளம் வல்லுநர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 11 காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாவட்ட வாரியாக நடத்தப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் நாளை (டிசம்பர் 20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
பிக் பாஷ் லீக் தொடரின் வரலாற்றில், மெகா சேஸிங்கை பிரிஸ்பேன் ஹீட் அணி செய்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியில், ரென்ஷா மற்றும் வைல்டர்முத் ஆகியோர் காட்டடி அடித்து சதம் எட்டுத்து, சேஸிங்
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்து தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 5-ம் தேதி உதவிப் பேராசிர
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பின், முதல்வர் ஸ்டாலின் முதல் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரை தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்து விரிவாக காண்போம்.
Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme: இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா திட்டம் குறித்து இந
இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அந்த பணிகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர
சென்னையில் மந்தைவெளி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், பிரமாண்ட வணிக வளாகங்களை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த
பல ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு பல மாத சம்பள பாக்கி கிடைக்கவிருக்கிறது.
ஹய்யா சாண்ட்ரா இல்லாத ப்ரொமோ வீடியோக்கள் வர ஆரம்பித்துவிட்டது என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் பயங்கர குஷியானார்கள். இந்நிலையில் வெளியான மூன்றாவது ப்ரொமோவை பார்த்ததும் ஆஃப் ஆகிவிட்டா
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து விரிவாக கண்போம். அந்த வகையில் சென்னையில் 14
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நிறைவடைந்து, தமிழகத்தில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் கன்னியாகுமரி நாமக்கல், திருப்பூர் ம
ரூ.15 கோடி செலவுடன் கட்டப்பட்ட குரோம்பேட்டை சுரங்கப்பாதை, போக்குவரத்து குழப்பங்களால் திறப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. அப்படியே திறந்தாலும் ஒருவழிப்பாதையாக மட்டுமே திறக்கும் சூழ
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு (SIR – Special Intensive Revision) நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்
மத்திய அரசின் தொழிலாளர் பதிவுத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களை பதிவு செய்துகொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
சூப்பர் ஸ்டார்கள் ஒத்துக்கவே ஒத்துக்காத விஷயத்தை செய்தவர் ரஜினிகாந்த். அவரின் எளிமையான குணத்தை பார்த்தால் எனக்கு வியப்பாக இருந்தது என்று பிரபல இயக்குநர் தெரிவித்தது பற்றி பேசப்படுக
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற முழு கணக்கீடு இதோ..!
தருமபுரி மாவட்டத்தில் இறந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இடம்பெயர்ந்தோர் எனக்கூறி 81,515 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டாஸ்க் தொடர்பாக எஃப்.ஜே.வும், அரோராவும் மோதிக் கொண்ட ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ எது ஓய்ந்தாலும் இந்த சீசனில் சண்டை மட்டும் ஓயவே ஓயாதா என்று கேட்டிருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் ஜனவரி 2ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் விஷேசம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் எச்.ஐ.வி. தொற்று கொண்ட ரத்தத்தை 5 குழந்தைகளுக்கு ஏற்றிய புகாரில் மருத்துவர், 2 ஆய்வக உதவியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம
தவெக டூ எல்ஜேகே...தாடி பாலாஜியின் முடிவுக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த அரசு யாரையும் கைவிடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.
உலக மக்கள் கொண்டாடும் டைட்டானிக் படத்தை அதன் ஹீரோவான ஜாக் டாசன் அதாங்க லியோனார்டோ டிகேப்ரியோ இதுவரை பார்த்தது இல்லை. டைட்டானிக்கை பார்க்காததற்கு காரணம் தெரிவித்துள்ளார் அவர்.
