மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக புது மண்டபம் புதுப்பிக்கும் பணி முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டி
திமுக அறக்கட்டளை தொடர்பான வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவுக்கு எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி செய்ய வாய்ப்பு இதோ.. அணு, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ், தகவல் தொழில்நுட்பம், டெலிகாம் உள்ளிட்ட பல்துறைகளில் எலெக்ட்ரானிக் உலகில் ம
சிடிஆர் நிர்மல்குமார், பேச்சாளர் ராஜ்மோகனுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
சமீபத்தில், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். நவம்பர் 7ஆம் தேதி முதல் துவங்கும் தொடரில், இந்திய அணிக்காக அஸ
தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சிங்கப்பூர் கப்பலில் விஷவாயு தாக்கி மூன்று மாலுமிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா நான்கு கோடி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து இருப்பது தேவர் சமூக வாக்குகளை கவருவதற்காக என வன்னி அரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், இப்பணிக்கான தேர்வை ஒத்திவைக்கக்கோரி சென்
சென்னையில் நடந்த நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு, கடல்வழி வணிகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய, துறைமுகங்களை மேம்படுத
உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை நீரஜ் சோப்ரா இழந்துவிட்டார். இவர் 8ஆவது இடத்தை பிடித்த நிலையில், மற்றொரு இந்தியனர் சச்சின் யாதவ் 4ஆ
துபாய் சஃபாரி பார்க் 7வது சீசன் திறப்பு விழா தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 3,000 விலங்குகள், ஆறு மண்டலங்கள், சஃபாரி சாகசங்கள் என பூங்காவில் ஏற்படுத்தப்பட்ட வசதிகள் என்னென்ன என்று காண
காவிரி டெல்டாவில் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மக்களை கொன்று, வெளியேற்றிகாசா நிலத்தை ரியல் எஸ்டேட் மையமாக மாற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் மேக வெடிப்பு சம்வம், நிலச்சரிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில், மீண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர்
மதுரையில் தெருவோர வியாபாரிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது, வியாபாரிகள் கமிட்டியை அமைக்க தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பான ஆதாரம் இருந்தால் ராகுல் காந்தி எம். பி. நீதிமன்றம் செல்லலாம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக் கூர் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் யுபிஐ பணப் பரிவர்த்தனை மூலம் பொருட்கள் விற்பனை செய்யும் நடைமுறை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மொபைல் முத்தம்மா என்று பெயரிடப்பட்ட
கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிராக பொது நல மனுக்கள் தாக்கல் செய
குளித்தலையில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரசு மருத்துவமனை கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சீர்காழி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு ஊசி போட்டதில் ஏற்பட்ட பா
இந்திய பிரதமர்களில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு விஷயங்களில் தனித் துவம் மிக்கவராக திகழ்ந்து வருகிறார். அது என்ன தனித்துவம், சுவாரசியம் என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பெங்களூருவில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பள்ளங்கள் இருப்பதாகவும் அதனை சரி செய்ய கோரி மாணவர்கள், பிரதமர் மோடிக்கும், சித்தராமையாவுக்கும் கடிதம் எழுதி உள்ளனா்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தவெக தலைவர் விஜய் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட
கெட்டிமேளம் சீரியலில் தியாவை சட்டப்படி வெற்றி தத்தெடுத்த விஷயத்தில் கடும் அப்செட் அடைகிறாள் அபிராமி. அதோடு ஊர் முழுவதும் இதுப்பற்றி அனைவரும் பேசுவதாலும் கடுப்பாகிறாள். இந்த மாதிரிய
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாடுபடுவோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
சவுதி அரேபியாவும், பாகிஸ்தான் இடையே ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக இந்திய அதிகாரிகள் கருத்து தெரிவித்த
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கல்யாண மண்டபத்துக்குள் பர்தா போட்டு உள்ளே வரும் நந்தினி, தர்ஷினை பார்த்து தனியாக பேசுகிறாள். இதனிடையில் கதிருக்கும் மண்டபத்துக்குள் நடக்கும் சம்பவ
வாக்கு திருட்டு நடந்து உள்ளது என்றும், ஆதாரம் இல்லாமல் நான் மேடை ஏற மாட்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசி உள்ளது அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.
சட்டம், மருத்துவம் படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மத்திய சட்டத்துறை, மருத்துவம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள 213 பணியிடங்கள் நிரப்பப்ப
டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், அதிமுக விவகாரத்தில் அமித் ஷாவின் தலையீடு இல்லை என்று கூறியிருப்பது கவனம் பெற்றிரு
சென்னையில் இருந்து செய்யாறு இடையே 6 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிடப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்த திட்டத்திற்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக மு க ஸ்டாலின் கடுமையாக பேசிய வீடியோவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் காண்பித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விஜய் சேதுபதியை விமர்சித்து வரும் நேரத்தில் அவர் அந்த ஷோவை அசால்டாக நடத்தி வருவதாக மக்கள் செல்வன் படத்தில் நடித்த இளம் நடிகை நம்பிக்கையுடன் தெரிவித்திரு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு காரில் திரும்புகையில் கைக்குட்டையால் முகத்தை மூடிக் கொண்டே வந்ததாக எடப்பாடி பழனிசாமி குறித்த வீடியோ ஒன்று வெளியானது. இ
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வெதர்மேன் தரப்பில் பகிரப்பட்டுள்ள தகவல்களை விரிவாக காணலாம்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் இருந்து கூடுவாஞ்சேரி வரை புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
ஜாய் கிரிசில்டா போட்ட ஹாஷ்டேகுகளால் தங்களுக்கு 15 நாட்களில் ரூ. 12.5 கோடி பிசினஸ் கைவிட்டுப் போயிருப்பதாக மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவ
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், வன்னியர் சமுதாயத்துக்கும் அன்புமணி அவசியம். அதன் அடிப்படையில் தான் அவரை நாங்கள் முன் நிறுத்துகிறோம் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்த சி. ஆர். பாஸ்கரன் தெரிவ
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான சூப்பர் 4 சுற்று போட்டிகள் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? என்பது குறித்து பார்க்கலாம். இந்திய அணி எப்போது விளையாடும் என்பது குறித்து தற்போது அட்ட
திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேற்று முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் அதன் கட்டண விவரம் மற்றும் நேர விவரம் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள சட்டசபையில் இது வரை மூளை தின்னும் அமீபா நோய் தொற்று காரணமாக 19 பேர் உயிரிழந்த விவகாரம் புயலை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக மாறி மாறி எதிர்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் குற்றம் சா
திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் சாதி பெயர்களை கொண்ட தெரு பெயர்களை நீக்க மாநகராட்சி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. விரைவில் இந்த தெருக்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படு
இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து அணி அபாரமாக செயல்பட்டு ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், இங்கிலாந்து அணி அதனை அசால்ட்டாக திருப்பி அடித்தது. 17.4 ஓவர்களிலேயே 197 ரன்களை எடு
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றியைப் பெற அமீரக அணிக்கு வாய்ப்பு இருந்தும், கடைசி நேரத்தில் சொதப்பி தோல்வியை சந்தித்தனர். இப்போட்டியில் வென்றப் பிறகு பாகிஸ்தான் அணிக் கேப
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி, கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், அமீரக அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதிலும் கடைசி நேரத்தில் சொதப்ப
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசியது. இறுதிக் கட்டத்தில், ஷாஹீன் அப்ரீதி அதிரடி காட்டியதால், பாகிஸ்தான் அணி திடீர் கம்பேக்
தென்னிந்தியாவில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, செப்டம்பர் 17 முதல் 19 வரை பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்க
அரியலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யூபிஐ மூலம் பணம் அனுப்புவதில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஒரு நாளை எவ்வளவு வரை பணம் அனுப்பலாம் தெரியுமா?
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 65,000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரியார் பிறந்தநாளில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தினார். 2026 தேர்தலில் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா இணைந்து வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்
Sakhi One Stop Centre Scheme: பாலியல் வன்முறையால் பாதிக்கப்படக் கூடிய பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உடனடியாக மருத்துவ உதவி, தங்குமிடம், சட்ட ஆலோசனை, காவல் துறை உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்க
2026 தேர்தலில் திமுகவின் வெற்றிக் கனக்கை இங்கிருந்து தொடங்குவோம் என்று முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி உரையாற்றியுள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி சார்ந்த பொறியியல் படிப்பை முடித்தவரா நீங்கள்? நல்ல வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் பயன்படுத்திகொள்ள வேண்டியது தமிழ்நாடு அ
கொடிக்கம்பம் அமைப்பது தொடர்பாக அரசாணை, வழிகாட்டுதல் வகுத்த தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
மதுரையில் வழக்கறிஞர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்வதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.
கரூரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறும் நிலையில், அதன் முழு நிகழ்ச்சி நிரலையும் காண்போம்.
இஸ்ரோவின் கீழ் செயல்படும் விண்வெளி பயன்பாட்டு மையத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் படித்தவர்கள் இந்த வாய
இந்தியா -பாகிஸ்தான் போரின் போது, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சமரசம் செய்யவில்லை என்று பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் தெரிவித்து உள்ளார்.
தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சியின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் தி மு க வில் இணைந்து விடலாம் என்று எடப்பாடி கூறிய கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ ஒன்று வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் சீரியலில் காளியம்மா வீட்டில் சாமுண்டீஸ்வரியை ஏமாற்றிய ஆட்கள் இருப்பது கார்த்திக்கு தெரிய வருகிறது. இதனையடுத்து அவர்களை பிடித்து பஞ்சாயத்தில் நிறுத்துவதற்கு பிளான
பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 1,149 பணியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் தமிழ
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன், டெல்லி கேபிடல்ஸ் அணி 5 முக்கிய வீரர்களை கழற்றிவிட உள்ளது. இவர்களை எந்த அணியும் வாங்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. யார் யார்? லிஸ்ட் இதோ!
ஜிஎஸ்டியில் தற்போது செய்யப்படுள்ள மாற்றங்களால் பொதுமக்களின் கைகளில் பணம் புரளும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய மோடி அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் 30 லட்சம் கைவினைக் கலைஞர்கள் பதிவு செய்துள்ளதோடு அவர்களுக்கு 4.7 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட இடையூறுகள் அனைத்தும் எதிர்க் கட்சியின் சதி என்று அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்த
இந்தியாவில் 2025-26 கல்வி ஆண்டில் கூடுதலாக 6,850 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அனுமதி வழங்கியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 7 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் சேர்க்கப
தன்னை நம்பி வந்தவர்களை எல்லாம் நடுவழியிலேயே இறக்கிவிட்டுச் செல்பவர்தான் இபிஎஸ் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜீவானந்தமை தேடி வரும் ஜனனி, ஒருக்கட்டத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை அடைந்து விடுகிறாள். பார்கவி அவளை பார்த்தாலும், பேச முடியாத சூழல் ஏற்படுகிறது. ஜ
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து திமுக அமைச்சர்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகள் பற்றி பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது புத
தெரு நாய்கடிகளை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தெருநாய் மீண்டும் மீண்டும் கடித்தால் ஆயுள் முழுக்க காப்பகத்தில் வைக்கப்படு
அமமுக, ஓபிஎஸ், பாஜகவுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தலுக்கு பிறகு உறுதியாக நடு ரோட்டில் நிற்பார் என்று அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாமக தலைவராக அன்புமணி என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த நிலையில் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி
ஐடிஐ, டிப்ளமோ முடித்து தமிழ்நாடு அரசின் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் ஆணையரகத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள்
திமுக முப்பெரும் விழாவில் பல்வேறு பணிகளை முன்னின்று மேற்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டு வ
கரூர் மாவட்டத்தில் திமுகவின் முப்பெரும் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கரூர் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பிரத்யேக பாதை அமைக
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் தற்காலிகமாக வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்க முடியாது என்றும், அதற்கு பதிலாக மற்ற வழிகளில் டிக்கெட் வாங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்கம் கொடியை மாற்றியுள்ளார்.இதற்கான காரணம் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கரூர் மாவட்டத்தில் திமுக முப்பெரும் விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது . இதனையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் .
2003ஆம் ஆண்டில் பகை முடிக்கும் பணி முடித்தோம்... 2026ஆம் ஆண்டில் நம்பிக்கை துரோகத்தை வேரறுப்போம் என்ற மன உறுதியுடன் அரசு ஊழியர்கள் உள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாடகத்தில் அரசியை மீண்டும் பொண்ணு கேட்டு உமாவும், சதீஷும் வருகின்றனர். இதனால் மொத்த குடும்பத்தினரும் கடுமையாக அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த விஷயம் குமாருக்கும் தெ
அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் அவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் மத்தியில் உள்துறை அமைச்சர் 10 நிமிடங்கள் சந்தித்து பேசி உள்ளார்.
பா. ஜ. க. தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், அந்த அதிருப்திக்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிரதமர் மோடிக்கு கிடைத்த நினைவுப்பரிசுகளை ஏலம் விடுவதின் மூலம் நிதி திரட்டி நமாமி கங்கே திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இதனால் நல்ல காரியத்திற்கு அந்த நிதியானது பயன்படுத்தப்பட உள்ளத
திருச்சி மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக விமான நிலைய இயக்குனர் தெர
சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் திறக்கப்பட இருக்கின்றன என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதேபோல் சி எம் டி ஏ அதிகாரி
முலண்ட் குப்பை கிடங்கில் 15 ஏக்கர் நிலம் தங்களுக்கு தேவை என்று தாராவி மறுசீரமைப்பு பணிகளுக்கான நிறுவனம் கேட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக ஸ்பின்னருக்கு இடம். இவர், சமீப காலமாக மிரட்டலாக பந்துவீசி வருவதால்தான், அணியில
ஒரு பேருந்து நிலையத்தில் தொடங்கிய துபாய் நகர் தற்போது ஏர் டாக்சி சேவை வரை வளர்ச்சி கண்டுள்ளது. இந்த பாதையை விரிவாக காண்போம்.
ஆசியக் கோப்பை 2025 தொடரின் 9ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் அணி, துவக்கத்தில் அபாரமாக செயல்பட்ட நிலையில், அதன்பிறகு கடைசி நேரத்தில் தடுமாற்றத்துடன் ஆடியது.
எடப்பாடி பழனிசாமி, விஜய் பரப்புரை ஆரம்பித்துள்ள நிலையில், அவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த யூபிஎஸ்சி தேர்வில் விடைத்தாள் ஒன்று காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்வரின் தந்தை புகார் அளித்த நிலையில், விடைத்தாள் தபால் நிலையத்தில
பாலியல் குற்றங்களில் தடுப்பு காவலில் வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் விசாரணையின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு - அரக்கோணம் இடையேயான இரட்டை ரயில் பாதை பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.