விருதுநகரில் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசுடன் ஒத்துப்போனால் தான் திட்டங்கள் கிடைக்கும் என்றும், தமிழக அரசு ஒத்துப்போக மறுப்பதால் கஞ்சா, போதைப்பொருள் பழக்கம் அத
கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு விழா குறித்த அப்டேட்டை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்களின் 8 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
செகந்திராபாத் ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 50 சதவீத பணிகளை முடித்து உள்ள செகந்திராபாத் ரயில் நிலையம், இன்னும் 13 மாதங்களில் பயண
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேற்கு வங்க வெற்றிக்கு இது ஒரு முன்னோடி என்றும் அவர் குறிப்பிட்டார
கும்பகோணம் தொகுதி தமிழக அரசியல் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது. இதன் வரலாற்றுப் போக்குகளும், அரசியல் செல்வாக்கும் கலந்து அடுத்த தேர்தலில் கடுமையான போட்டியை உரு
பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வருகை, மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த திட்டம் இந்தியாவின் அதிவேக ரயில்வே து
டிரேடிங்கில் முரட்டு வீரரை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்துள்ளது. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை பிரச்சினை முடிந்துவிடும். அணியும் பலமிக்கதாக மாறும் எனக் க
அருங்குன்றம் மக்களின் முக்கிய கோரிக்கை என்பது பட்டா திருத்தத்தை உடனடியாக முடித்து குடிமக்களின் உரிமை பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது தான். இதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் அன்பர
மதுரை அண்ணா நகர் உழவர் சந்தை 27ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நெல்லையில் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான சுர்ஜித், அவரது தந்தை மற்றும் உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்கதேசம் அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது. ஆனால், இந்த வெற்றி செல்லாது. ஐசிசி முடிவு இதுதான். இப்போட்டியில், வங்கதேச அணி 587 ரன்களை குவித்து அசத்
தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து பாதியில் விலக குல்தீப் யாதவ் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிசிசிஐக்கு அவர் கடிதம் எழுதிய நிலையில், அதனை ஏற்றுக் கொள்வதாக பிசிசிஐ தெரிவித்து. ஒரு க
ஒர்ஸ்ட் பெர்ஃபாமராக தேர்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கனி அக்காவை பார்த்து அந்த வார்த்தையை சொன்னதுடன் வெளியே போகச் சொன்னார் வி.ஜே. பார்வதி. அதை கேட்ட கனி அக்கா கடுப்பாகி திட்ட
பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணி 180 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளனா். அப்படி பாஜக கூட்டணி வென்றால், பீகாரின் அடுத்த முதல்வராக பா
திருச்சியில் உள்ள அண்ணா அறிவியல் மையத்தில் பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொட
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடற்கரை பகுதிகள் இருக்கின்றன. இதில் மிக நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாக எந்த மாவட்டம் இருக்கிறது, அதற்கடுத்த இடங்களில் இருப்பவை குறித்து விரிவாக பார்க
அண்ணன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் அரோரா ரொம்ப மோசமான பெண் என்று குறை சொல்லியிருக்கிறார் வி.ஜே. பார்வதி. அவர் இப்படி பேச முக்கிய காரணமே கம்ருதீன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், நவம்பர் 15-ம் தேதி வேலூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவு
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11-ல் பெரிய குளறுபடி நடைபெற்றிருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். இதுகுறித்து முன்னாள் வீரர்களும் அதிரு
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதையொட்டி மீண்டும் முதலமைச்சர் ஆகிறாரா நிதிஷ்குமார்? என்ற கேள்வி எழுந்து உள்ளது. உள்ளூர் தலைவர்கள் வரவேற்காவிட்டாலும் பாஜக சார்பில் நிதிஷ்குமார
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள மைனிங், சர்வே, சிவில், மெக்கானிக்கல், நிதி, அட்மின் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 64 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம்
இந்தியா கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சி இந்த முறை தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இதுவரை அக்கட்சி எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியானது சந்தித்த முதல் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரை பலரும் சமூக
இந்த வாரம் டாஸ்க்குகளை சரியாக செய்யாத ஒர்ஸ்ட் பெர்ஃபாமர்களாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், கனி அக்காவை தேர்வு செய்திருக்கிறார்கள். கனியை தேர்வு செய்ததன் மூலம் புல்லி கேங்கின் வன்மம் வ
பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இரண்டு தவணைகள் சேர்த்து மொத்தமாக 4000 ரூபாய் கிடைக்கவிருக்கிறது.
சர்வதேச சரக்கு விமான சேவையில் பெங்களூருவை பின்னுக்கு தள்ளி சென்னை ஒருபடி முன்னேறியிருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. எனவே இதன் விரிவாக்க திட்டங்களை முடுக்கி விட வேண்டிய கட்டா
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸ், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11. முதல் போட்டிக்கான பிட்ச், முதல் இரண்டு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், தேஜஸ்வி யாதவ் தோற்றால் அதற்கு ராகுல் காந்தி தான் காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
பைக்குகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்து தருவதற்காக ஹார்னெட் எஸ்.பி. பைக்குகளை திரும்பப் பெறுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை முதல் சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஃபாஸ்டாக் வேலை செய்யுதானு செக் பண்ணுங்க.
சற்று முன் பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட முதல் 15 நிமிடங்களில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவில் சீசனை முன்னிட்டு கேரளாவில் உள்ள 82 முக்கிய சாலைகளை ரூ.380 கோடி செலவில் சீரமைப்பு செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தாவில் துவங்கவுள்ளது. இந்நிலையில், முதல் போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் தற்போது வெளியாகி உள்ளது. அது குறித்து தற்போது பா
மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு ஸ்பின்னர்களை வாங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இருவரும் ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர்கள். இவர்கள் குறித்துப் பா
பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதார் கார்டுடன் இணைத்தே ஆக வேண்டும். அரசு வழங்கியுள்ள கடைசி வாய்ப்பு இதுதான்.
டெல்லியில் திடக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 4 முக்கிய இடங்களில் ஆலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
பீகார் மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. இதற்காக காலை 8 மணிக்கு தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் வெற்றியை தீர்மானிகும் 4 முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று விரிவாக காண்ப
உலகின் உயரமான சியால் ஓட்டல் துபாயில் நவம்பர் 15ந் தேதி திறக்கப்பட உள்ளது. இதன் சிறப்புகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய ஏ அணி கடைசிவரை போராடி வென்றது. இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். ஸ்கோர் விபரம் கு
சென்னை-ஒன் செயலி வழியாக பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் டிக்கெட்டுகளை ஒரு ரூபாய்க்கு வாங்கலாம். இந்த சலுகை இன்று (நவம்பர் 13 ஆம் தேதி) முதல் குறிப்பிட்ட காலத்திற்கு அமலில் இருக்கு
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று விரிவாக காண்போம்.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் எந்தெந்த மால்கள் எந்த இடம் என்பது குறித்து காண்போம்.
ஷென்சோ-20 விண்கலம் சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2எஃப் கேரியர் ராக்கெட் மூலம் பூமி சுற்றுப் பாதைக்கு அனுப்பப்பட்டது.
இந்திய விமானப் படையில் சேர வேண்டுமா? 2026-ம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பறக்கும் மற்றும் கிரவுண்ட் டூட்டி அதிகாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். AFCAT எனப்படும் விமானப்படை பொதுத் த
2026ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் அட்டவணையை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. உகாதி முதல் கிறிஸ்துமஸ் வரை முழு லிஸ்ட் குறித்து பார்ப்போம்.
பள்ளி படிப்பை முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் சிந்தனை ஆற்றலை அதிகரிக்கும் வண்ணம் வினாத்தாள் வடிவமைக்க கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் பயிற்ச
சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக கிளாம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ பணிகள் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். இதன் மூலம் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்
SIP மூலம் 29 ஆண்டுகளில் 4 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா?
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வெளியிட்ட பதிவு வைரலாக பரவி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்சன் விஷயத்தில் மிக முக்கியமான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புது ரூல்ஸ் இதுதான்.. கண்டிப்பா பாருங்க..!
பணி நிரந்தரம் கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு வரும் டிசம்பர் 16 ஆம் தேதி காலவரையற்ற காத்திப்பு போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக பணியில் சேர வேண்டுமா? உங்களுக்கான சரியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 52 பொறியாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 24-ம் தேதி நேரடி தேர்வு ந
ஜம்மு காஷ்மீரின் ஒவ்வொரு குடிமகனையும், ஒவ்வொரு காஷ்மீரி முஸ்லீமையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது நியாயமானது அல்ல என்று அந்த மாநிலத்தின் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்து உ
இந்தியாவின் கனவு திட்டமான புல்லட் ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சூரத் ரயில் நிலையம் டோட்டலாக மாறி உள்ளது. வைர வடிவில் காட்சி அளிக்கும் அந்த நிலையத்திற்கு மோடி விரைவில் செல்ல உள்ளார்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆதார் செயலியில் உள்ள வசதிகள் குறித்து இங்கே பார்க்கலாம். அதை எப்படி ஆக்டிவேட் செய்வது?
தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் (NABARD) உதவி மேலாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பல்வேறு பிரிவுகளில் உள்ள 91 காலிப்பணியிடங்களுக்கு வி
தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து, கடுமையான வாதங்களை முன்வைக்காமால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வழிவகுத்த விடியா திமுக
கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள நேரடி பேருந்து சேவை தொடர்பான அறிவிப்பு பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இது ஏர்போர்ட்டில் இருந்து செல்வோருக்கு பயனுள்ளதாக இருக்க
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்த எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதி பெற்றுவிட்டதா என்பது குறித்து அமைச்சர் த
திருச்சி மாவட்ட ஆட்சியர் இதுவரை 17 லட்சம் பேருக்கு விண்ணப்பப் படிவங்களை விநியோகித்து உள்ளார். தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு SIR நடத்துவது பொருத்தமானதல்ல என்று கே.என். நேரு கூறின
கமலஹாசன் பிறந்தநாள் விழாவிற்கு தன்னுடைய குடும்பத்துடன் சென்றவர் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் இல்லத்திற்கு ஸ்டாலின் செல்லவில்லை என ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு குற்றம்சாட்டியுள
தமிழகத்தில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் இல்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி விவசாயத்துக்காக நேரம் ஒதுக்குவதாகவும்
தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய ஏ அணி பௌலர்கள் தொடர்ச்சியாக மிரட்டலாக பந்து வீசி வருகிறார்கள். அனைத்து பௌலர்களும் அபாரமாக செயல்படுகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா அமைச்சர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஆம்னி பேருந்துகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்
சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டூ மச் வித் கஜோல் நிகழ்ச்சியில் டுவிங்கிள் கன்னா சொன்ன முன்னாள் காதலர் விஷயம் வைரலாகிவிட்டது. அந்த ஆள் யாராக இருக்கும் என்று இந்தி சினிமா ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய துவங்கிவிட்டார்கள்
இந்தியாவில் ஜிஎஸ்டி வரிக் குறைப்புக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் சில்லறை விற்பனை விலைப் பணவீக்கம் அதிரடியாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதன்மூலம் 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தொடங்கியது
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், சில தொகுதிகள் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு பெற்று விளங்கும் 5 தொ
தமிழக அரசின் தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 கல்வி ஆண்டின் கல்லூரி மாணவர்கள் டிசம்பர் 12-ம் தேதி வரை விண்ண
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீதான புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் திவாகருக்கு இந்த வாரமாவது ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் ப
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ரூ.1251 கோடி ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு
விராட் கோலிக்காக, கௌதம் கம்பீரை எதிர்த்த ரோஹித் சர்மா. இதனால், இருவரையும் அணியைவிட்டு தூக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தனது உத்தரவை மதிக்காததால், கம்பீர் நிச்சயம் கடும் அதிருப
தவெக தலைவர் விஜய் குறித்து ஒருமையில் பேசியிருந்த வீரலட்சுமி மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்தில் சர்ச்சை! 1300 ஆண்டுகள் பழமையான கோவிலில், 20 குடும்பங்களில் ஒரு குடும்பத்தின் முறை வந்தும், சட்டவிரோதமாக வேறொருவரை நியமிக்க மு
கிக் பணியாளர்களுக்கான தேவையும் அவர்களுடைய சம்பளமும் இந்த ஆண்டின் பண்டிகை சீசனில் அதிகரித்ததாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மைத் தேர்வு முடிவுகள் நவம்பர் 11-ம் தேதி வெளியானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 155 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், அவர்கள் நேர்முகத் தேர்
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான மினி ஏலம், டிரேடிங் குறித்து, 5 முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 30 கோடியுடன் ஏலத்திற்கு சென்று, தரமான வீரர்களை வாங்க உள்ளார்களாம்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், 141 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணி, அபார வெற்றிய
மதுரை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மாட்டுத்தாவணி சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில் குப்பை, கழிவுநீர் பிரச்சனைகளை துணை மேயர் நாகராஜன் ஆய்வு செய்தார்.
பீகார் தேர்தல் 2025 முடிவுகள் நாளை வெளியாகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணிக்கு (நவம்பர் 14) தொடங்குகிறது. 67.14% வாக்குப்பதிவுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று கர
கோவை மாவட்டத்தின் விமான நிலைய விரிவாக்கப்பணிகள் அனைத்தும் தற்போது தொடங்கி உள்ளதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். முதலில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களில் 78.09 சதவீதம் பேருக்கு இதுவரை எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், துவக்கத்தில் அதிக விக்கெட்களை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, அதன்பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. இதனால், நல்ல ஸ்கோரை எட்டினா
சென்னையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 342 குண்டுவெடிப்பு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அருண் தெரிவித்து உள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம், அப்போலோ சந்திப்பு மேம்பாலம் ஆகிய இரு மேம்பாலங்கள் திறக்கப்படும் தேதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தீவிரவாத தாக்குத்தல் காரணமாக, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஒருநாள் தொடர் ரத்தாகும் நிலை ஏற்பட்ட
உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களில் இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. அதில் இந்தியாவின் மைதானமும்
சென்னை 1 செயலி மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வழித்தடங்களில் 1 ரூபாய்க்கு பயணம் செய்யும் சிறப்பு வசதியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், BLO அலுவலர் கொண்டு வரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதில் மக்களிடத்தில் நிறைய சந்தேகங்களும் குழப்ப
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து, டிரேடிங்கில் வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர். இனி மெய்ண் பௌலராக விளையாட உள்ளார். மாற்றாக ஷர்தூல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விட்டுக்கொடுக்க மு
அரியலூர் சட்டமன்றத் தொகுதி இம்முறை திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி காண வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி, திமுக முன்னிலை வகிக்கிறது என்று தொகுதி மக்களே மதிப்பிடுகின்றனர்.
