வடதமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்ப
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகம் அணி கடைசிவரை கடுமையாக போராடியது. இறுதியில், ஆசிப் கான் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட போதும், வெற்றி வாய்ப்பை கடை பந்தில்
தமிழக மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு சார்பில் இலவச மின்சாரத்திற்காகவும், மானியத்திற்காகவும், சுமார் 15 ஆயிரம் கோடி செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களுடன் இரண்டு புதிய கிரெடிட் கார்டுகளை சூர்யாதய் சிறு நிதி வங்கி அறிமுகம் செய்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் யானை-மனித மோதலைத் தடுக்க வனத்துறையினர் உருக்கு கம்பி வேலி அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் ம
இந்த இரண்டு திட்டங்களும் உங்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு கை நிறைய வருமானமும் கொடுக்கும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் சந்தேகமான முறையில் இறந்த ராமகிருஷ்ணன் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு நடத்த வேண்டும் என்று கூறினார்.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், ஒரு வீரரை குறைத்து மதிப்பிடுவதாக அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இவர் அணியில் இடம்பெறுவதால், கேப்டன் மகிழ்ச்சியாக இருப்பார் என ரஹானே தெரிவ
நரிகள் வேண்டாம்... நீங்கள் போதும் என ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஜெர்மனியில் வேலைவாய்ப்பை பெறும் வகையில் ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், வேலைவாய்ப்புகளும் ஏற்ப
மலைக்கோட்டை, பாண்டியன், சோழன் உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்து உள்ளது.
கூட்டணி ஆட்சிக்கு அடிப்பணிய வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக தலைவர்கள் போர்க்கொடி தூக்குவதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா காரணமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை சம்பகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
டெல்லியில் இருந்து இநதூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென பான், பான் அலர்ட் விடுக்கப்பட்டது. இதையடுத்து நடுவானில் 20 நிமிடங்கள் பறந்ததால் பயணிகள் பதறிய சம்பவம் நடந்து
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சி பெற விருப்பமா? உங்களுக்கான சூப்பரான வாய்ப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 537 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேவர் பேரவை போஸ்டர் ஒட்டியதால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு நிலவுகிறது. செங்கோட்டையன் பேசிய சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது.
நோ காஸ்ட் EMI வசதியைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கலாமா வேண்டாமா? உண்மையில் அது ஒரு ஏமாற்று வேலையா?
ஆசிரியர் தினத்தை பல்வேறு நாடுகள் எவ்வாறு கொண்டாடுகின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இலங்கையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீங்கள் நகையை வைத்து 2.5 லட்சம் ரூபாய் கடன் வாங்க வேண்டும் என்றால் எவ்வவு நகையை அடகு வைக்க வேண்டும் தெரியுமா?
ஓணம் பண்டிகை நாளில் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜை சாப்பாட்டு பிரியர்கள் எல்லாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஓணம் பண்டிகைக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் என்ன தொடர்பு என்ற
இலங்கையில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப் பாதையில் இருந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் யார் யார், எந்த கட்சியை சேர்ந்தவர்கள் அதிக சொத்துக்களுடன் இடம்பிடித்துள்ளனா் என்று பார்ப்போம்.
இந்தியாவின் முதல் மிகப்பெரிய ஏஐ நகரம் பெங்களூருவிற்கு அருகில் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டமிடலை கர்நாடகா அரசு வெளியிட்டு பெரிதும் கவனம் ஈர்த்திருக்கிறது.
தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம கும்பலை கைது செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் போர
பஞ்சாப் - ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் உள்ள வேலிகள் மற்றும் பிஎஸ்எஃப் சோதனை சாவடிகள் மூழ்கி சேதமடைந்தன.
சீனாவுடன் இந்தியா மற்றும் ரஷ்யா நெருக்கம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பிடியில் இந்தியா மற்றும் ரஷ்யா சிக்கி கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
கெட்டிமேளம் நாடகத்தில் மகேஷ் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான அப்செட்டில் இருக்கிறாள் அஞ்சலி. இதனால் அதிர்ச்சிகரமான முடிவு ஒன்றை எடுக்கிறாள். அஞ்சலியின் விபரீத
சத்தீஸ்கர் மாநிலத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுகாதாரத் துறை ஊழியர்களில் 14 ஆயிரம் பேர் தங்களது பணியை ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.
தமிழர்கள் பற்றி பேசும் திமுக சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காமல் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது தான் பாஜவுக்கும், திமுகவுக்கும் உள்ள வேறுபாடு என கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடி கண்ணாடி நடை பாதை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ரூ. 7 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலம் அடுத்த வாரம் திறக்கப் பட உள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்து உள்ளார்.
செங்கோட்டையன் சொன்னது அவருடைய சொந்த கருத்து என்றும், எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் வலியுறுத்திய நிலையில், சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை பெரிதும் கவனம் பெற்றுள்ளது. மேலும் ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம் என்று வலியுறுத்த
செங்கோட்டையன் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இதுபற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். திமுக ஆட்சியை அகற்ற கைகோர்த்து செயல்ப
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம்.. பட்டா, சிட்டாவின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய பதில் வைரலாக பரவி வருகிறது. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
அதிமுகவினரை ஒன்றினைக்க 10 நாட்கள் காலக்கெடு கொடுத்து உள்ளார். அதேபோல் அதன் பிறகு என்ன செய்வொம் என்பதையும் அவர் தெரிவித்து உள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து செல்லவோ அல்லது விலகும் எண்ணமோ இல்லை என்று செங்கோட்டையன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக-விற்கு அண்ணன் செங்கோட்டையன் ஆற்றிய பணி அளப்பரியது என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து உள்ளார்.
அதிமுக 1977 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது தொடர்பாக செங்கோட்டையன் பேசியது கவனம் பெற்றிருக்கிறது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த விஷயத்தை முன்வைத்துள்ளார்.
இன்று நீங்கள் வங்கிக்குச் செல்வதாக இருந்தால் இன்று வங்கிகளுக்கு விடுமுறையா என்று பார்த்துவிட்டுச் செல்லவும்.
அதிமுகவை பாஜக பிரித்து வரும் நிலையில், அந்தக் கட்சி ஒருங்கிணைய முடியாது என்று திமுகவைச் சேர்ந்த இ. புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கும் மதராஸி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை விட நெகட்டிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. மேலும் அந்த துப்பாக்கி
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் மனம் திறந்து பேசவுள்ளார். இதையொட்டி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்ப
லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது பெரியாரை பெரிதும் புகழ்ந்து பேசியது கவனிக்கத்தக்கது.
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், குல்தீப் யாதவை புறக்கணிக்க கூடாது என மதன் லால் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே குல்தீப் முரட்டு பார்மில் இருக்கும் நிலையில், அவரை புறக்கணித்
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், தென்னாப்பிரிக்க பேட்டர், அறிமுகமான முதல் 5 போட்டிகளிலேயே மெகா வரலாற்று சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையை தகர்ப்பது, மிகவும் கடினமாக இருக்கும் எனக் கருத
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில், ஐக்கிய அரபு அமீரக அணி பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு, பாகிஸ்தான் அணி பேட்டர்களை அடுத்தடுத்து வெளியேற்றினார்கள். ஒரேயொரு பேட்டரால்தான், பாகிஸ்தான்
டெல்டா மாவட்டங்களில் தற்போதே நீர்நிலைகள் நிரம்பி வழிவதால், சம்பா சாகுபடிக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் பிரச்னை இருக்காது என்று கூறப்படுகிறது.
தமிழக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் அமைச்சர்கள் ஆர். காந்தி முதல் மனோ தங்கராஜ் வரை சொத்து விவரம் மற்றும் கல்வி தகுதி குறித்து விரிவாக காண்போம்.
தனக்கு பதவி கொடுக்காததால் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக பரவிய தகவல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளது.
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக திமுக அரசைக் கண்டித்து திருச்சி ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் காதலி ஏமாற்றியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபம் அடைந்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்த
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
உக்ரைனில் அமைதி திரும்பவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் வாதிட்டார். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி பொர
தமிழ்நாடு பாஜகவில் மாவட்ட அளவில் நிர்வாகிகளை நியமித்து பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மகன், ஸ்ரீநயினார் பாலாஜிக்கும் முக்கிய பொறுப்பு வழங்க
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தற்போதயை கள நிலவரம் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
மகாராஷ்டிராவில் தானே - நவி மும்பை இடையே ரூ.6,363 கோடியில் உயர்மட்ட சாலை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக
பயணச்சீட்டு கலெக்டருக்கும், பயணச்சீட்டு பரிசோதகருக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரயிலில் ஏறியதும் ஜன்னலோர இருக்கையை தேடி கைப்பேசியை அலசும் நாம் இதையும் கொஞ்சம் தெரிந்து
விமான டிக்கெட் கட்டணம் மற்றும் ஹோட்டல் அறை வாடகைக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரியா நீண்ட காலமாக உலகின் மிகவும் ரகசியமான நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. 1948 இல் நிறுவப்பட்டதிலிருந்து ஒரு குடும்பம் ஆட்சி செய்து வருகிறது. இந்த வாரம், அந்த வம்சாவளி பாரம்பரியம
இந்தியாவின் சிறந்த கல்லூரிகளுக்கான NIRF தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த தரவரிசை பட்டியலில் சிறந்த 100 கல்லூரிகளில் அதிகபடியாக 33 கல்லூரிகளை பெற்று தமிழ்ந
துலீப் டிராபி அரையிறுதிப் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக செயல்பட்டு, 184 ரன்களை குவித்தார். இவர் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டுள்ள நிலையில், இந்த ரன்கள் செல்லாது என்பதுதான் ச
பாஜக கட்சி மீது அண்ணாமலை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும், புதிய கட்சி தொடங்குவாரா? அல்லது டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வத்துடன
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக மேலிடம் மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணி குறித்து சற்று விரிவாக அலசலாம்.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மாநிலத்தின் பல்துறை கல்வி நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், 2025-ம் ஆண்டு தரவரிசையில் த
ஜிஎஸ்டி வரி குறைப்பை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி, மாநில அரசின் வருவாய் பாதுகாப்பு தொடர்பாக ஏன் மத்திய அரசை வலியுறுத்தவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் போலீசார் தன் மீது என்கவுண்டர் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்
செங்கோட்டையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்கக் கூடாது என பெங்களூரு புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.
மேற்கு வங்க சட்டசபையில் ஒரு பெரிய சர்ச்சை வெடித்தது. மம்தா பானர்ஜி அரசாங்கம், வங்காள புலம்பெயர்ந்தோர் மீது நடந்ததாகக் கூறப்படும் கொடுமைகள் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஜிஎஸ்டி குறித்து தன
பஞ்சாபில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆபரேஷன் ரஹத் என்ற பெயரில் இந்திய ராணுவம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஆபத்தான நிலையில் கர்ப்பிணி, முதியோர் மீட்கப்பட்டனர்.
மத்திய கல்வித்துறையின் மூலம் இந்தாண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மருத்துவத்திற்கான கல்லூரிகளில் முதல் 100 இடத்தில் தமிழ்நாட்ட
எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்டில் தர்ஷன் கல்யாணத்தை ஒட்டி என்னென்ன விஷயங்கள் நடக்கிறது என்பது பற்றி ஜனனிக்கு தகவல் கொடுப்பதற்காக நந்தினி, ரேணுகா இருவரும் மண்டபத்தில் இருக்கின்றனர்.
2025-ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 16 பிரிவுகளில் தேசிய அளவில் உள்ள கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கிணற்றில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோயம்புத்தூரில் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டீ, காபி பிரியர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி அரசு பள்ளியில் மாணவர்களை கை , கால்களை அமுக்கிவிட சொல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்தியர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாக அமைந்துள்ளன. இதில் ஜீரோ ஜிஎஸ்டி பொருட்கள் என்னென்ன என்று விர
பாரதீய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவர் தலைவர் தேர்வு பட்டியலில் முக்கியமான 3 நபர்களின் பெயர்கள் அடிபடுகிறது. அவர்களில் ஒருவர் தேசிய தலைவர் வேட்பாளராக அறிவிக்கபடுவார் என்று தெரிகி
திருச்சி மாவட்டத்தில் உள்ள சஞ்சீவி நகரில் புதிய சுரங்கப்பாதை கட்டுவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த ஜிஎஸ்டி கவுன்ச
சென்னையில் மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மீண்டும் பகுதிநேரமாக செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நெல் கொள்முதலில் தனியாரை அனுமதிக்கக் கூடாது என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்கிற விஷயத்தை முன்கூட்டியே கிருஷ்ணன் குட்டி அறிவிக்க காரணம் இல்லாமல் இல்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்ன காரணம் என்று தெர
ஆசியக் கோப்பை 2025 தொடருக்கான இந்திய அணியில், எந்த வீரர் மேட்ச் வின்னராக இருப்பார் என்பது குறித்து பார்க்கலாம். 2016ஆம் ஆண்டிற்கு பிறகு, டி20 பார்மெட்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில், சாம்பயன
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அதன்படி, நவம்பர் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பான மக்களின் சந்தேகங்கள் தொடர்பாக முக்கியமான கேள்விகளுக்கு அரசு பதில் அளித்து வருகிறது. இது தொடர்பான சில கேள்விகளை இங்கே காணலாம்.
இந்தியாவில் ஜி.எஸ்.டி 2.0 என்ற பெயரில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் விலை உயரும் பொருட்கள் என்னென்ன என்று இங்கே விரிவாக பார்த்துவிடலாம்.
பண்டிகை சீசன் இல்லை, பெரிதாக மழையின் தீவிரமும் இல்லாததால் காய்கறி விலையில் மாற்றம் ஏதும் இல்லை என்கின்றனர். தமிழகத்தில் இன்றைய விலை நிலவரம் தொடர்பாக விரிவாக காணலாம்.
சென்னையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்சி சார்பில் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Chief Minister's Breakfast Scheme: அரசு மற்றும் அரசு பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் நோக்கில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு உள்ள
சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகியது தொடர்பாக சி.ஆர். சரஸ்வதி பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.