தஞ்சையில் உள்ள திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் நெல் கொள்முதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளை விவசாயிகள் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர்.
திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி மெகா வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டி நடராஜன் அபாரமாக பந்துவீசி அசத்தினார். தமிழக அணியை எதிர்த்து விளையாடிய விஜய் சங்கர் ஓரளவுக்
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
போக்குவரத்து துறையில் விரைவில் 3000 பணியிடங்கள் நிரப்பப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை அடுத்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசியக் குழு உறுப்பினருமான அண்ணாமலை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார
திரிபுரா அணிக்கு எதிரான லீக் போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக காட்டடி அடித்து, ரன் மழை பொழிந்தது. சாய் கிஷோர் 8 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். ஜெகதீசனும் அதிரடியாக விளையாடினார்.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் மறுபடியும் தனியார் மயமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருக்கின்றது. சில வருடங்களாக நீடிக்கும் நஷ்டங்களை கடக்க, PIA-ஐ வாங்குவதற்கு ஃபௌஜி ஃபவுண்டேஷன் போன்ற நிறுவ
திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு அளித்து உள்ளது. மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்றவும் உத்தரவிட
உடம்பில் ஒட்டு துணியில்லாமல் ஓடுவேன் என அறிவித்த மேத்யூ ஹெய்டனை ஜோ ரூட் காப்பாற்றிவிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தியதால்தான், ஹெய்டன் காப்பற்றப்ப
மதுரை சாலைகள் மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், மூன்றாவது போட்டியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக, பந்துவீச்சு துறையில் மாற்றம் இருக்கும். அ
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் அனுமதி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எஸ்.ஐ பதவிகான தேர்வு டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப
கோவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் கார்டு உங்க கிட்ட இருக்கா? கார்டு இல்லாவிட்டால் இப்படி விண்ணப்பித்து வாங்கலாம். 5 லட்சம் ரூபாய் வரை பயன்.
இன்று திவ்யா கணேஷுக்கு ஓய்வு என்று நினைத்த நிலையில் அவர் மீண்டும் டெகோரம் பற்றி பேச ஹவுஸ்மேட்ஸ் ஒன்று கூடிவிட்டார்கள். இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய திவ்யாவை பார்வையாளர்கள் விமர்
சஹாரா குழும டெபாசிட்தாரர்களுக்கு இதுவரையில் 6,000 கோடிக்கு மேல் ரீஃபண்ட் பணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் அடல் பென்சன் யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் அதிக பங்களிப்புடன் அதிகளவில் பயன்பெற்று வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுச்சேரியில் விஜய் ரோடுஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை நடைபெற்று உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கெட்டிமேளம் நாடகத்தில் முருகன் எதற்காக ஆக்ஸிடென்ட் செய்ததாக பழியை ஏற்றுக் கொண்டான் என்பது புரியாமல் குடும்பத்தினர் குழப்பம் அடைகின்றனர். அவனுடம் எவ்வளவு கேட்டும் உண்மையை கூற மறுத்த
தமிழகத்தில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் தேதி குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் திமுக அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வியில் யுஜிசி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய முடிவாக, உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் ஒர
பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாம்பழம் சின்னம் கிடைக்
அஜித் குமார் கலந்து கொள்ளவிருப்பதால் மலேசியாவில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்தை காண ரசிகர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். இதனால் டிக்கெட் விற்பனை படுஜோராக நடந்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பிசிசிஐயிடம் கே.எல்.ராகுல் தெரிவித்தகாவும், அப்போது சீனியர் வீரரை அவர் கை காட்டியத
திருப்பங்குன்றம் மலை மீது தீபத்தூணில் தீபம் ஏற்றிய வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருக
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் சுய நலமாக விளையாடியதாக, பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறது. தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம் எனக் கருதப்படுக
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை இன்று சற்றே ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் டெல்டா வெதர்மேன் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
கம்ருதீன் மற்றும் அவரின் தோழியான வி.ஜே. பார்வதியை பிக் பாஸ் வெளுத்து வாங்கியதை பார்த்தவர்கள் நீங்கள் ஏன் அந்த இரண்டு பேரையும் சேர்த்தே இந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்யக் கூடாது என்று கே
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் வருகையையொட்டி டெல்லியில் இருக்கக்கூடிய ஹோட்டல்களின் கட்டணம் அதிரடியாக உயர்ந்து உள்ளது.
இந்த மல்டிபேக்கர் பங்கு தனது முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. ஒரே ஆண்டில் 900 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ள பங்கு.
ரேபிடோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் எப்போது திறக்கப்படும் ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக திறக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்
கோவை பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைக்க மாநகராட்சி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்து உள்ளனர். மழை, வெயில் காலங்களை சமாளிக்க இது உதவும
சென்னை, பெங்களூருவுக்கு இணையாக மாறிய திருச்சி போக்குவரத்து நெரிசல்... காரணம் என்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இதற்கு மாற்று வழிகள் என்ன என்பது தொடர்பாக தெரிவிக்கப்
திருச்சி விமான நிலையத்தில் சிஎஸ்ஐஎப் வீரர்கள் பற்றாக்குறை காரணமாக தடையற்ற போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பயணிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
சென்னையில் மழை காரணமாக வொண்டர்லா பூங்காவில் முதல் நாளில் மின்வெட்டு ஏற்பட்டது. இது சவாரிகளை பாதியில் நிறுத்தியது. இதற்காக வொண்டர்லா நிர்வாகம் 'WONDERCARE PASS' என்ற புதிய வாய்ப்பை அறிவித்துள்ள
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கடைசி வரை போராடி தோற்றது. பந்துவீச்சில் பலம் இல்லாத காரணத்தினால், இந்திய அணி தோல்வியை சந்தித்திருப்பதாக கருதப்படுகி
மதுரை திருப்பரங்குன்றத்தில் மத ரீதியான பதட்டங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. மத ரீதியான பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளத
வளைந்த முதுகெலும்பு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை! சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய MRI, இரத்தக்குழாய
தொடர் கனமழை காரணமாக, நாளை (டிசம்பர் 4 ஆம் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. வரும் ஆண்டில் மொத்தம் 6 தேர்வுகளை நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.
சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்ற உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது. உளவு பார்க்கும் செயலி என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் செல்போன் உற்பத்தியாளர்களுக்கு மத்
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள நிர்வாக அதிகாரி பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் 300 காலிப்பணியிடங
மாணவர்களும், ஆசிரியர்களும் கூடுதலாக ஒரு மொழியை கற்க வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிஜி அறிவுறுத்தி உள்ளது.
ஏர்பஸ் நிறுவனம், A320 ரக விமானங்களில் ஃபியூஸ்லேஜ் பேனல் தரப் பிரச்சனையால் 2025 விநியோக இலக்கை குறைத்து உள்ளது. இதனால் பல விமானங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
விருதுநகரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 360 பேருக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வடிகால் அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால் வட சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவும் ரஷ்யாவும் விண்வெளி துறையில் புதிய கூட்டாண்மைக்கு தயாராகி வருகின்றன. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் இது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
தமிழகத்தில் வரும் காலங்களில் வலுவான கூட்டணி உருவாகும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். உலகில் எந்த பேட்டரும் செய்யாத இந்த சாதனையை தற்போது சச்சின், கோலி ஆகியோர் மட்டுமே செய்துள்ளனர். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க
ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான விதிமுறையை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. இனி OTP நம்பர் இருந்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும்.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தாலும், காலையில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கான காரணம் என்னவென்று அனைவருக்குள்ளும் ஒரு சந்தேகம் எழு
இண்டிகோ விமான நிறுவனத்தின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகளின் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் முதல்வர் உத்தரவால் பல வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது. பூங்காக்கள் 3ல் இருந்து 53 ஆக உயர்ந்து, பெண்களுக்காக தனி பிங்க் பூங்காக்கள் மூன்று அமைக்கப்படுகிறது.
இண்டிகோ விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான சேவையில் தாமதம் மற்றும் ரத்து நடவடிக்கைகளை பயணிகள் சந்திக்க நேரிட்டது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திரும்ப பெறுவ
சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டம் படித்தவர்களுக்கான நல்ல வாய்ப்பு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. ஆய்வு சட்ட உதவியாளர் பிரிவில் உள்ள 28 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட
இந்த வார வீட்டு தலயான ரம்யா ஒரு பிரச்சனையின்போது வி.ஜே. பார்வதி காலில் விழுந்ததை பார்த்தவர்கள் இது தேவையில்லாத விஷயம், ஓவராக பண்றார் என்று விமர்சிக்கிறார்கள்.
அரசின் பென்சன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பென்சன் தொகையை இப்போது உயர்த்தும் எண்ணமே இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது எங்கு இருக்கிறது, எப்படி செல்வது தொடர்பான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
தன் பிறப்பு குறித்த விஷயத்தை வெளிப்படுத்த பிறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார் பிரபல ஆடை வடிவமைப்பாளரான மசாபா குப்தா.
மத்திய அரசு சமீபத்தில் சஞ்சார் சாத்தி என்ற செயலி அனைத்துமொபைல் போன்களிலும் கட்டாயம் என்று அறிவித்திருந்த நிலையில், இது பெரும் சர்ச்சையானது.இதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்புகள் எகிறியுள்ளன. பொருளாதார வளர்ச்சி மேம்படுமா? ரெப்போ வட்டி குறைக்கப்படுமா?
தமிழ்நாட்டின் 5 புதிய புவி சார் குறியீடுகள் பெறப்பட்டு உள்ளது . இதில் பல்வேறு பொருட்களுக்கு புவி சார் குறியீடுகள் வழங்கப்பட்டு இருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை தருகிறது .
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரிக்கு உண்மை தெரிய வந்ததில் இருந்து கடுமையான அப்செட்டில் இருக்கிறாள். கார்த்திக்கிடம் இனிமேல் உனக்கும், இந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமு
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலைக்கு மஞ்சள் அலர்ட் விடப
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி போராடி வென்றது. இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு 21 தவணைகளில் ரூ.12,764 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் 9 வீட்டில் திவ்யா கணேஷ் மற்றும் ரெமோ பெண் வேடத்தில் இருக்கும் கம்ருதீனுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. சண்டைக்கு இடையே பார்வதியை போட்டுத் தாக்கியிருக்கிறார் திவ்யா.
வங்கி வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் இனி பிராந்திய மொழிகளிலும் கிடைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
