சங்கராபுரம் தொகுதி விவசாயத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. 2026 தேர்தலின் சுற்றுப்பயணம், திமுக ஆட்சியின் செயல்திறன், எம்.எல்.ஏ.யின் தாக்கம், எதிர்க்கட்சிகளின் உத்திகள் ஆகிய அனைத்தும்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், வங்கதேசம் அணி படுமோசமாக சொதப்பி படு தோல்வியை சந்தித்துள்ளது. வங்கதேச அணியில், டௌகித் க்ரிடோய் மட்டுமே அபாரமாக பேட்டிங் செய்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோவில் திருப்பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது குழந்தை உட்பட மூவர் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் போராடி மீட்ட
தவெகவில் இணைந்த செங்கோட்டையன் திமுகவை தேர்வு செய்யாததற்கு காரணம் செந்தில் பாலாஜியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலை விரிவாக காண்போம்.
சீனாவின் யுன்னான் மாகாணத்தில் சோதனை ரயில் ஒன்று ஊழியர்கள் மீது மோதியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நில அதிர்வு உபகரணங்கள் சோதனை செய்யும் போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
பழனி கோயிலுக்கு பக்தர்களுக்கு வசதி செய்ய 58.77 ஏக்கர் நிலம் வாங்க அறநிலையத்துறை நிர்வாக நிதியில் இருந்து 58.54 கோடி ரூபாய் செலவழிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. இந்த நிதியை ந
ரயில்களில் ஹலால் இறைச்சி பரிமாறப்படுகிறதா என்ற சர்ச்சை குறித்து இந்திய ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி மட்டுமே உணவு தயாரிக்கப்படுவதாக ரயில்வே வார
வங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில், அயர்லாந்து அணி பேட்டர் ஹேரி டெக்டர் தொடர்ச்சியாக காட்டடி அடித்து ரன்களை குவித்தார். டெக்டர் 45 பந்துகளில் 5 சிக்ஸர்கள் உட்பட 69 ரன்களை குவித்து பிரம
இந்த ஆண்டுக்கான பெங்களூரு தமிழ்ப் புத்தக திருவிழா வருகிற டிசம்பர் 5 முதல் 14ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவின் சிறப்புகள் குறித்து விரிவாக காண்போம்.
பென்சன் வாங்கும் அனைவரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த அப்டேட்டை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பென்சன் கிடைக்காது.
உலகின் மிகப் பெரிய நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் ஹாங்காங்கில் உயரமான கட்டிடங்கள் ஏன் கட்டப்படுகின்றன? உயரமான கட்டிடங்கள் தான், ஹாங்காங்கின் தனித்துவமான அடையாளமாகவும், நிதி மையமா
இந்த காப்பீட்டுத் திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் செலுத்தினாலே 2 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு வசதியைப் பெறலாம்.
டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் புதுமையான கொசு விரட்டும் ஸ்மார்ட் சலவை சோப்புகளை கண்டுபிடித்து உள்ளனர். இவை துணிகளின் தரத்தை பாதிக்காமல் கொசுக்களை மட்டும் விரட்டும் என்று கூறப்படுகி
உங்களுடைய வருமான வரி ரீஃபண்ட் பணம் இன்னும் வராததற்கு காரணம் இதுதான்.. உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
திருச்சியை சேர்ந்த கலைவாணி என்ற குடும்ப தலைவிக்கு, வங்கி கணக்கில் வெறும் 3500 ரூபாய் இருந்த நிலையில், திடீரென 9 கோடி ரூபாய் ஜிஎஸ்டி அபராதம் விதிக்கப்பட்டு கணக்கு முடக்கப்பட்டது. எந்த தொழி
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாஜ் ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அலட்சியம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் இன்றும் எழுகிறது.
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான மூவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது. துடியலூர் அருகே துப்பாக்கிச் சூட்டில் ப
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக கிரீன்ஃபீல்டு விமான நிலையம் அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிட்கோ வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பு பெரிதும் கவ
சென்னை ஈ.சி.ஆர். மற்றும் ஓ.எம்.ஆர். சாலைகளை இணைக்க ரூ.204 கோடி செலவில் புதிய இரும்பு பாலம் வரப் போகிறது. இந்த பாலம், பயண நேரத்தை குறைத்து, விமான நிலையத்துக்கும் நேரடி இணைப்பை தருகிறது.
பிக் பாஸ் 9 போட்டியாளரான வியானாவுக்கு நன்றாக தமிழ் தெரியுமா, தெரியாதா என்கிற சந்தேகம் பார்வையாளர்களுக்கு இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்திருக்கிறார் கெமி.
இலங்கை அருகே உருவான தித்வா புயல் சென்னையை நோக்கி நகர தொடங்கி உள்ளது. 30ந் தேதி கனமழைக்கான எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.
ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு இதுவரை 55 பேர் பலியாகி உள்ளனா். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தீ விபத்துக்கு கார
கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவியை விட விஜய் எந்த விதத்தில் உயர்ந்துவிட்டார் என்று ரிவால்வர் ரீட்டா படம் ரிலீஸாகவிருக்கும் இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷை சமூக வலைதளங்களில் விமர்சிக்க
2 கோடிக்கும் அதிகமான ஆதார் கார்டுகளை இந்திய அரசு நீக்கியுள்ளது. இன்னும் பல ஆதார் கார்டுகள் நீக்கப்படும். ஏன் தெரியுமா?
கௌதம் கம்பீரால் பழிவாங்கப்பட்ட வீரரை, மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்மூலம், இந்திய டெஸ்ட் அணியின் மிடில் வரிசை பலம்பெறும் எனக் கருதப்படுகிறது.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகையாக எவ்வளவு தொகை வழங்க உள்ளது என்பது குறித்த முக்கிய தகவல் குறித்து விரிவாக காண்போம்.
படுதோல்வி எதிரொலி காரணமாக, கௌதம் கம்பீரின் அதிகாரத்தை குறைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இனி, கம்பீர் என்னவென்ன செய்ய முடியும், எதை செய்ய முடியாது என்பது குறித்து பிசிசிஐ ஒரு விதிமுறை
நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 ந் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் கீழ் மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளன. தேசிய சுகாதார குழும திட்டத்தின
வேலையில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது நீங்களே வேலையை விட்டு விலகினாலோ இனி செட்டில்மெண்ட் பணம் உடனே கிடைக்கும்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் இந்த கட்சியில் இணைந்ததற்கு காரணம் என்னவென்று விளக்கம் அளித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரால், இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட டாப் 5 ஸ்டார் வீரர்கள் குறித்து பார்க்கலாம். இப்படி திறமையான வீரர்களை நீக்கியதால்தான், அணி கடும் பின்னடைவை சந
ஸ்கூல் டாஸ்க்கில் நடந்த ஒரு விஷயத்தை பார்த்து மனமுடைந்த வி.ஜே. பார்வதி பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுவிடலாம் போன்று என இருப்பதாக கண்ணீருடன் தெரிவித்த விஷயம் வைரலாகிவிட்ட
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தங்களின் படிவம் அப்லோடு செய்யப்பட்டு விட்டதா, தற்போதைய ஸ்டேட்டஸ் என்ன என்பது பற்றி விரிவா
நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் தனியாக வங்கிக் கணக்கு இல்லாமலேயே நம்முடைய யூபிஐ செயலியிலேயே பணம் அனுப்பும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
மாசுபாடு தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தை நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று நடிப்பு ராட்சசன் தனுஷின் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். அவர்களின் சோகத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ரயில்வேயில் 12-ம் வகுப்பு தகுதியில் நிரப்பப்படும் NTPC Under Graduate பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தேசிய அளவில் மொத்தம் 3.058 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்கு https://www.rr
வி.ஜே. பார்வதி கோபத்தில் கொந்தளித்ததை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ, அடுத்தவங்களுக்கு நீங்கள் இப்படி செய்தபோது மட்டும் நல்லா இருந்தது, இப்போ உங்களுக்கே திரும்பி வந்ததும் கோபம் வேற
டிசம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்துக்கு..!
செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் சற்றுமுன் இணைந்த நிலையில், இவருக்கு முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது கொங்கு மண்டல அரசியலில் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது.
கோவை செம்மொழி பூங்காவை பார்வையிட பொதுமக்களுக்கு கட்டணம் எவ்வளவு? அங்கு வரும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் உண்டா? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக கூறப்பட்டு உள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையவுள்ளார். இதையொட்டி பனையூர் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய குளத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும். ஒரு நாளைக்கு சுமார் 600 யூனிட் மின்சாரம் சேமிக்க இருக்கிறத
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 தொடரில், இந்திய அணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடிய போட்டிகளில், அதிக தோல்விகளை சந்தித்து, 48 சதவீத புள்ளிகளை மட்டும் பெற்று, கடும் பின்னடைவில் இ
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், தோல்வியை சந்தித்தப் பிறகு அணி மீட்டிங்கில் பேசிய கௌதம் கம்பீர், வீரர்களிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக
திநகர் பகுதி முழுவதும் சுற்றி திரியும் மாடுகளால் பொது மக்கள் அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட
திருச்சியில் பஞ்சப்பூர் இணைப்பு சாலையின் மூன்றாம் கட்ட பணிகள் தொடங்க இருக்கிறது . இதன் மூலம் விரைவில் டெண்டர் வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
அண்ணா அறிவாலயம் அருகே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்குமா ? என்று மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர் .
சென்னை புறநகர் பகுதியான மதுரவாயல், விவசாய நிலங்களிலிருந்து தொழிற்சாலைகள் நிறைந்த நகர்ப்புறமாக மாறிய கதை இது. இந்தத் தொகுதியின் அரசியல், பல அடுக்குகளைக் கொண்டது, கணிக்க முடியாதது!
மதுரை பிஎஃப் அலுவலகத்தில், விடுபட்ட தொழிலாளர்களை சேர்க்க சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் 2026 ஏப்ரல் 30 வரை நடக்கும் இந்த முகாமில், தகுதியான தொழிலாளர்களை எளிதாக சேர்க்
இந்திய டெஸ்ட் அணிக்கு, கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தப் பிறகு, 3 முக்கியதான டெஸ்ட் தொடர்களில், 8 தோல்விகளை இந்திய அணி சந்தித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத
இந்திய டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக யார் சிறப்பாக செயல்பட்டனர், யார் மோசமாக செயல்பட்டனர் என்பது குறித்து பார்க்கலாம். இதில், கௌதம் கம்பீர் எந்த இடத்தில் இருக்கிறார்? சிறந்த பயிற்சியா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் தோனிக்கான மாற்று வீரர் 31 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால், இவருக்கு பிளேயிங் 11-ல் பினிஷர் இடத்தை கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருத
கோவை நல்லம்பாளையம் சாலை சீரமைக்கப்படுமா? மக்கள் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். சாலைகள் சீரமைக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நம்பர் 1 மகிழ்ச்சி நாடு என்ற பட்டத்தின் பின்னால் மறைந்துள்ள வேதனை குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஹரியானாவில் 'HR88B8888' என்ற கார் பதிவு எண் 1.17 கோடிக்கு ஏலம் போய், இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது. VIP எண்களுக்கு அரசு நடத்தும் ஆன்லைன் ஏலங்கள் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
விருதுநகர் காரியாபட்டியில் நடந்த மகளிர் தொழிற்பயிற்சி முகாமில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், நகர வாய்ப்புகள் கிராமங்களுக்கும் வர வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவு தொழில்ந
இந்தியாவில் அரிய பூமி நிரந்தர காந்தங்கள் (REPMs) உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு 7,280 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் உருவாக்கப்
மதுரை கூடல் புதூர் மக்கள் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி, பன்றிகள் தொல்லை
நகராட்சி நிர்வாகத்தில் 250 கோடி ஊழல் புகாரில் அமலாக்கத்துறை கடிதம் எப்படி மனுதாரருக்கு கிடைத்தது? கையெழுத்தே இல்லாத ரகசிய கடிதம் குறித்து நீதிபதிகள் கேள்வி. 27 வழக்குகள் உள்ள குற்றவாளி த
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிமன்ற அனுபவங்களில் அரசியல் அழுத்தங்கள் இல்லை என்றும், எந்த பிரச்சினைக்கும் பொதுமக்கள் நீதிமன்றத்தை அணுக முழு சுதந்திரம் உண்டு என்
தமிழகத்தில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற
வடகிழக்கு பருவமழை மீண்டும் வெளுத்து வாங்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். குறிப்பாக இம்மாத இறுதியில் அடுத்தடுத்து மூன்று நாட்களை சுட்டிக் காட்ட
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் பெரிய அடியை பெற்றுள்ளது. 5ஆவது இடத்திற்கு, இந்திய அண
அதிமுகவில் இருந்து சில முக்கிய புள்ளிகள் தவெகவில் இணைய உள்ளதாக பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், படுதோல்வியை சந்தித்தது குறித்து ரிஷப் பந்த் ஓபனாக பேசியுள்ளார். அதுகுறித்து
பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 156 இடங்களுக்க
கர்நாடகா மாநிலத்தில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து வீதிமீறல் காரணமாக போடப்படும் அபராதத் தொகையை செலுத்துவதற்கு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்ட தேதிக்குள் பயன்ப
செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இணைந்தால் யாருக்கு பிளஸ், மைனஸ் என்பதை அலசி பார்க
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர், பிசிசிஐயை மறைமுகமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நிலையில், இனி அவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட டெட் தேர்வில் உத்தேச விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தாள
விரைவில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படு
புதுச்சேரியில் டிச.5ம் தேதி விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி கோரி டிஜிபியிடம் தவெக சார்பில் கடிதம்.
நெல்லை அருகேயுள்ள பழையபேட்டையில் திருட வந்த இடத்தில் சென்ற திருடன் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சனுக்கு விரைவில் கேப்டன் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2 விஷயங்கள் நடந்தால், விரைவில் கேப்டன்ஸி மாற்றம் இருக்க
மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவாகி இருப்பதை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. இது குறுகிய காலம் மட்டும் நிலை பெற்றிருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் வெங்காயத்துக்கு இறுதிச் நடத்தி விவசாயிகள் விநோத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று எலிமினேட் செய்யப்பட்டவர் திவாகர். வாட்டர் லெமன் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் வெளியே வந்த பிறகு நேர்காணல்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்று
திருச்சி மாநகராட்சி சார்பில் என் எஸ் பி சாலையை விற்பனை செய்ய அனுமதி இல்லாத பகுதியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் நெரிசல் இல்லாத பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப
மலாக்கா ஜலசந்தி பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் தயாராகி வரும் ஆம்னி பேருந்து முனையம் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிந்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பா
திருச்சி மாவட்டத்தில் கோட்டை ரயில் நிலைய மேம்பால பணிகள் 2025-ம் ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தாமதம் ஆகி வருவது மக்களிடையே ஏமாற்றத்தை அளிக்கிறது.
சென்னை யில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கான தடைகளை தளர்த்தி சென்னை மாநகராட்சி பல்வேறு விதிகளை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக
மத்திய அரசின் கீழ் கெயில் இந்தியா நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு பதவிகளில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு அறி
தமிழ்நாட்டில் விஜய்யை அரசியலுக்கு பாஜக தான் அழைத்து வந்ததாக கூறப்படும் நிலையில், புதுச்சேரியில் சார்லஸ் மார்டினை தூண்டி பாஜக புதிய கட்சி தொடங்க வைக்க முயற்சிக்கிறதாக தகவல் வெளியாகி
உலகில் குழந்தைகள் வளர்க்க ஏற்ற சிறந்த நாடு எது என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சுவாரசிய தகவலை காண்போம்.
யூடியூபர் டிடிஎப் வாசன், நடிகர் அஜித்தை போல் கார் ரேஸில் கலக்க ரெடி! வரும் 2029-ல் தேசிய அளவிலான சாம்பியன் போட்டியில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருகிறார். அவரது 'IPL' திரைப்படம் விரைவில் வெளிய
டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிக்கல்! உச்ச நீதிமன்ற தீர்ப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி, சட்ட திருத்தம் செய்ய கோ
புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களால் முழு நேர வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்காலம் எப்படி இருக்கும்?
கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சியில், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து குட்கா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞர்கள் இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 268 கிலோ தடை செய்
கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனா்.
சம்பளம் வாங்கும் தனியார் துறை ஊழியர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கு மூலமாக 7 லட்சம் ரூபாய் வரை இலவச காப்பீடு பெறலாம்.
தூத்துக்குடியில் 3 நாள் கனமழையால் ரஹ்மத் நகர், ஆதி பராசக்தி நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்து, நீர் அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினர். மா
நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி இடையே நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.ஐ.ஆர் பதிவுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்கிறார். கிராமப்புற அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கவும் வல
நவம்பர் 26 முதல் 29ந் தேதியில் இலங்கையை புரட்டி எடுக்கும் அளவுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் ஈஸ்ட்கோஸ்ட் வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
