திருச்சி ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
கோவை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி விவசாயிகளை புகழ்ந்து பேசினார். மேலும் விவசாயிகளுக்கான பல அறிவிப்புகளை எடுத்துரைத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்களை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் கடும் போட்டி போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு வீரருக்கு 38 வயது என்பது குறிப்பிடத்தக்கத
சாப்பாட்டு விஷயத்தில் கடுப்பாகி கத்தியதோடு தனியாக சென்று கண்ணீர் விட்ட கெமியை பார்த்த பிக் பாஸ் பார்வையார்கள் பாவப்படாமல் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்று தெரிந்து
தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக ஆட்சியில் 1968 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என ஆர்
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை இத்தனை ஆண்டுகள் கழித்து வரி இல்லாமல் எடுக்கலாம். அது பற்றிய முழு விவரம் இதோ..!
கவுண்டமணி பட வீடியோ மற்றும் புகைப்படம் இல்லாமல் சர்வதேச ஆண்கள் தின கொண்டாட்டம் இல்லை என்கிற அளவுக்கு ஆகிவிட்டது. இந்நிலையில் தான் இன்றும் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள
வங்கக்கடலில் புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா என்ற கே
அண்ணா சீரியலில் பாண்டியம்மா பற்றி அறிந்து அவளை பிடிப்பதற்காக சண்முகம் கிளம்பி வருகிறான். அதற்குள் அவளை சௌந்திரபாண்டி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து செல்கிறான். இதனையடுத்து அங்கு வைத
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் நவம்பர் 20 முதல் தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிய முயற்சியாக பிங்க் பேட்ரோல் வாகனங்களை பல்வேறு பகுதிகளில் இயக்க திட்டமிடப்பட
ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த மாணவி கொலை செய்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர் .
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக் கேப்டன் ஷாய் ஹோப் அபாரமாக செயல்பட்டு சதம் அடித்தார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி நேரத்தில் கம
தமிழகத்தை உலுக்கியுள்ள ராமேஸ்வரம் மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசு மீது கட
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்க்கொண்டு வரும் நிலையில், தற்பொழுது புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆண்ட்ரே ரஸலை வாங்குவதற்கு பதிலாக, இந்த வீரரை 15 கோடி கொடுத்தாவது வாங்க வேண்டும் என மகேந்திரசிங் தோனி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்த நடிகை துளசி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரித்ததால் இப்படியொரு
தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்விற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக தேர்வு முடிவுகளை அறிந்துக
சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . இதற்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியில், ஒன்டவுன் இடத்திற்கு சரியான ஆள் இல்லாத நிலையில், தற்போது இளம் பேட்டர் ஒருவர், ஒன்டவுன் இடத்தில் களமிறங்கி, 102.8 சராசரியில் ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதுகுறித்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, மூன்று பேட்டர்களுக்கு கொடூரமான பயிற்சியை கௌதம் கம்பீர் வழங்கினார். இது தற்போது விவாதப் பொருளாக மாறி
முதல்வராக பழனிசாமி பதவியேற்பார் என ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்து உள்ளார்.
கோவை மதுரை மெட்ரோ திட்டத்திற்காக தமிழ்நாடு அரசின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கோவை வரும் பிரதமரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ள நிலையில், செங்கோட்டையன் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஒருநாள் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது கவனிக்கத்
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக தீவிர உழைப்பை செலுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்துள்ள பேட்டி கவனம் பெற்றிருக்கிறது. இம்முறை கூடுதல் இடங
கோவை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வ
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச் சாலையில் நிலவும் கடுமையான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்ற
சென்னையில் திநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்துள்ளனா்.
ஆஷஸ் 2025 தொடரில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்து மாண்டி பனேசர் பேசியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள், ஆஸ்திரேலியாவில் கோல்ப் விளையாடுவதும் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. அது
EPS-95 திட்டத்தின் பென்சன் பணத்தை படிப்படியாக வழங்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவுன் செய்துள்ளது.
முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது வளர்ப்பு மகள் கலாவதியை சந்தித்தது மன்றும் தற்போதுவதை அவருக்கு செய்து வரும் உதவிகளை நினைவு கூர்ந்துள்ளார். அதனை விரிவாக காண்போம்.
திருச்சியில் நடந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தல் மற்றும் பூத் கமிட்டி குறித்து கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீபெரும்பத்தூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் முக்கிய 6 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிரிவில்
60 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினால் அதற்கு ஒவ்வொரு மாதமும் EMI எவ்வளவு செலுத்த வேண்டும் தெரியுமா?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு கௌதம் கம்பீர் கொடுத்த பேட்டியை, சேத்தேஷ்வர் ஆதரிக்கவில்லை. கம்பீர் கூறிய கருத்து தவறு என்றார்.
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்கிறார். ஆனால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உத
கடைகளில் ஒன் கிராம் கோல்டு என்று விற்பனை செய்யப்படும் நகைகளில் ஒரு கிராம் தங்கம் இருகிறதா? அதன் விலை ஏன் குறைவாக இருக்கிறது?
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, நடிகர் விஜய் காங்கிரஸுக்குப் புதியவர் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை வைத்து கூட்டணியை முடிவு செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.
கோவை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பீகார் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடி இயற்கை விவசாயிகள் மாநாட்டைத் தொடங்கி வைக்க வருவதாகத் தெரிவித்தார். விவசாயிகளுக்குப் பல திட்டங்கள், கு
MSME Credit Guarantee Scheme: சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவி செய்யும் மத்திய அரசின் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டம
சிபில் மதிப்பெண் 750க்கு மேல் இருந்தாலும் உங்களுக்கு கடன் கிடைக்கவில்லையா? அதற்கான காரணம் இதுதான்.
பெங்களூரு நம்ம மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், துமகுரு வழித்தடத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது மிகவும் காஸ்ட்லியான திட்டம் என்றும், ப
பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி பாஜக மாநில பொருளாளர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார். பாதுகாப்புடன், வரவேற்புக்கும், கலை நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறை வசதி செய்ய வேண்டும் என்றார்.
தமிழக முதல்வர் காவல்துறையை சரியாக இயக்கவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கும்பகோணத்தில் எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாக அங்கன்வாடி ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களோ, இல்ல எங்களுக்கு இது சத்தியமாக புரியவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு எல்லாம் நட்டு கழன்றுவிட்டதா என்று கேட்கிறார
தமிழ்நாடு தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறி வருவதாக எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பழைய பென்சன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று போராட்டம் நடக்கும் நிலையில் அதில் பகுதி நேர ஆசிரியர்களும் பங்கெடுத்துள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 பைனலுக்கு முன்னேற, இந்திய அணி இனி என்ன செய்ய வேண்டும்? அடுத்தடுத்த போட்டிகளில் எத்தனை வெற்றிகளை பெற வேண்டும்? இதில் எத்தனை சதவீதம் எடுக்க வேண்டும்?
கேரளா மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ரப்பர் வாரியத்தில் உள்ள விஞ்ஞானி, பொறியாளர், இந்தி டைப்பிஸ்ட், ஜூனியர் டெக்னிக்கல் அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகிறது.
ப்ரண்ட்ஸ் பட விழாவில் அஜித் குமார் மற்றும் நடிப்பின் நாயகன் சூர்யா ஆகியோரின் காதலை கதை பற்றி பேசியிருக்கிறார் ரமேஷ் கண்ணா. கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடிகள் பற்றி அவர் சொன்ன தகவல
பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் வழங்கும் இந்தத் திட்டத்தில் இன்றே கடைசி நாள். இந்த அப்டேட்டை உடனே முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள வானிலை நிலவரமும், விடுமுறை தொடர்பான தகவலும் கவனம் ப
நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதை போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் போக்கு தொடர்கிறது என்ற கவலை எனக்கு உண்டு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று பிக் பாஸ் செய்யாத காரியத்தை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்னாச்சு, ஏன் இப்படி பண்றீங்க பிக் பாஸ் என்று ஆளாளுக்கு கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றி வாய்ப்பிற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணி குறித்து பார்க்கலாம். சஞ்சு சாம்சனை நீக்கி, ஒரேயொரு விக்கெட் கீப்பருடன் மட்டும் இந
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் சுய தொழில்கள் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. மாத சம்பளம் வாங்கும் வேலையை விட்டு வெளியேறும் இளைஞர்கள். அதிகரிக்கும் பெண்களின் வேலைவாய்ப்ப
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? தமிழக அரசின் சுகாதாரத்துறையில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. தற்காலிக அடிப்படையில் தர்மபுரியில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட நல்வாழ்வு
எஸ் ஐ ஆர் படிவத்தை நிரப்புவதில் மக்களிடையே குழப்பம் திமுக சட்டப்பிரிவு செயலாளர் என் ஆர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
திருநின்றவூர் யார்டில் நடைபெறும் பணிகள் காரணமாக காட்பாடி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்த தேதி, எந்தெந்த ரயில்கள் என்பது தொடர்பாக விரிவாக ப
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம். கில்லுக்கு மாற்று யார்? வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படுவாரா என்பது குறித்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில், ஷுப்மன் கில் இடம்பெற மாட்டார் என்றும், அவருக்கு மாற்றாக 22 வயது வீரரை சேர்க்கவுள்ளதாகவும் தகவல்
கோவையை அழகாக மாற்றப்போகும் திட்டம் தெற்கு ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை எப்போது தொடங்கும் ? என்று மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் , அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெறும் SIR கணக்கெடுப்பு குறித்து மாநில நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை மேற்க்கொள்ள உள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் தற்காலிக வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் இந்த தகவலை தெரிந்து கொண்டு பயண திட்டத்தை மேற்
ஐபிஎல் 2026 ஏலத்தில் பெரிய தொகைக்கு போகக்கூடிய 5 வீரர்கள்: ஆண்ட்ரே ரஸ்ஸல் முதல் மதிஷ பத்திரன வரை. இந்த 5 வீரர்களையும் வாங்க, கிட்டதட்ட அனைத்து அணிகளும் முயற்சிக்கும் எனக் கருதப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு புது ரோலை கொடுக்க கௌதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இனி, மூன்றாவது இடத்தில் ஆடுவது மட்டும் முக்கியமில்லை. இந்த விஷயத்தையும் கூடுதலாக செய்ய வேண்டும் என கம்பீர் த
கிளாம்பாக்கம் ஸ்கைவாக் பணிகள் எப்போது முடிவடையும்? என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது . இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளயிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
சென்னையில் எம் ஆர் டி எஸ் ரயில் நிலையங்களில் பராமரிப்பு குறைபாடு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு
சென்னையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் அனைத்தும் வேகம் எடுத்தூள்ளது. இதன் மூலம் மக்களின் தண்ணீர் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ள
உலகின் புகழ்பெற்ற சிக்கன் உணவு பட்டியலானது வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுகளின் முடிவில் இந்தியாவில் உள்ள பட்டர் சிக்கன் 5-வது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது .
சென்னை மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் அம்பத்தூர் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் கூறிய தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த
துபாயில் விமான கண்காட்சி 2025 நடைபெறுகிறது. டிரோன் ஷோ முதல் விமான சாகசம் வரை கண்கவர் விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கோவை கொடிசியாவில் நடக்கும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்க
அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா வைரஸ் பாதிப்புக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு தமிழ்நாடு சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 21ஆவது தவணைத் தொகை 2000 ரூபாய் ஒன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவிருக்கிறது.
ஆதார் கார்டில் பெயரை அப்டேட் செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயுவை நீண்ட கால அளவில் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
திருமணத்திற்கு முன் நெருக்கம் சகஜம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 9 வருடங்களுக்கு மேல் உறவில் இருந்த இளைஞர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த இளம்பெண்ணின் புகாரை ரத்து செய்து, தனி
மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் தொழிற்பிரிவு இடங்களுக்கான
PM Scholarship Scheme: மத்திய ஆயுதக் காவல் படைகள், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மாநில/யூனியன் பிரதேச காவல்துறை பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் விதவைகளின் உயர் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000 முதல் ரூ.36,0
யுபிஎஸ்சி தேர்வை எழுத ஆர்வமாக உள்ளவரா நீங்கள்? மாத உதவித்தொகையுடன் இலவசமாக பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் யுபிஎஸ்சி தேர்விற்கு இலவசமாக பயிற
மதுரையில் தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சந்தித்தார். இருவரின் குடும்பங்களில் சமீபத்தில் நடந்த துயர நி
மதிமுகவில் இருந்து வெளியேறிய மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். நவம்பர் 20 அன்று புதிய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெள
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணி வாய்ப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னைக்கு அருகே செம்மஞ்சேரி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச வன்முறை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா தனது முதல் ரியாக்ஷனை வெளிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக காண்போம்.
