எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும் எந்திரமா என்று பாஜக உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளனா்.
தற்போது இண்டிகோ சந்திக்கும் வரலாறு காணாத விமான ரத்து மற்றும் தாமத நெருக்கடிக்கு, விமானிகள் பற்றாக்குறையை முன்கூட்டியே திட்டமிடாததே காரணம். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்த
இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை பெயரிடப்பட உள்ளது. இது எந்த மாநிலத்தில் என்று விரிவாக காண்போம்.
இந்த மசோதாவின் கீழ், விதிகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த குடியேற்ற பணியகத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இருக்கும், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக காண்போம்.
பவானி தொகுதியில் நெசவுத் தொழில், காவிரி மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு புதிய சவால்களையும், பவானியில் மும்முனைப் போட்டிக்கு புதிய வாய்ப்
சென்னை மாநகராட்சி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய கால்நடை வளர்ப்பு மையங்களில் மாடுகளைப் பராமரிக்க தன்னார்வலர்கள
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2026ல் மீண்டும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு ராசி உள்ளதா? என்பது குறித்த கள நிலவரத்தை விரிவாக காண்போம்.
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படு
ஆசியாவில் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அந்த குட்டி எங்குள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இண்டிகோ விமான நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பயணிகளின் உடமைகளை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் தொடர்பான விவாதங்கள் குறைந்து வரும் நிலையில், இப்போது முருகன் வழிபாட்டை அரசியல் நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளா
தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் உதவி செய்து வருகிறது. கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து உள்ளது.
சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதை விரிவாக காண்போம்.
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு ம
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் விபரம் குறித்து தமிழக எம்.பி. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய அரசு பதில் அளித்து
வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்ச
அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.
இண்டிகோ விமான சேவை தொடர்ந்து ரத்தாகி வருகிறது. இதனால் DGCA, இண்டிகோ அதிகாரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு உள்ளது.
TWEES Scheme: பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உடைமைகளை பெற முடியாமல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆ
தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் மாணவர்ளுக்கு வழங்கிய இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் தரமற்றும் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளா
விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அருகிலேயே பூங்கா எப்போது அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் போட்டியாளர்களை விட விஜய் சேதுபதியை அதிகம் விளாசுகிறார்கள். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு யாருமே எதிர்பார்க்காத பதிலை அளித்திருக்கிறார் மக்கள்
வாடகை வீட்டில் வசிக்கும் மக்களிடம் அட்வான்ஸ் தொகையாக இந்த அளவுக்கு மேல் வாங்கக் கூடாது என்று புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவுக்கு பயப்படுகிறார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வி.ஜே. பார்வதி வெளியேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று மக்கள் செல்வனின் நண்பர் பிரஜினை வெளியேற்றிவிட்டார்
ருதுராஜ் கெய்க்வாட்டிற்காக 2 ஸ்டார் வீரர்களை ஒருநாள் அணியில் இருந்து வெளியேற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 2ஆவது போட்டியில் ருதுராஜ் சதம் அடித்ததுமே இந்த முடிவை பிசிசி
கோவா பிரபல நைட் கிளப் ஒன்றில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்தில் பரிதாபமாக 23 பேர் பலியாகினர்.
தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது . இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை தேடி வருகின்றனர் .
ரயில்வே விரிவாக்கம் திட்ட்டம் தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் தமிழகம் தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு தான் காரணம் என்று அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்
ரஷ்ய அதிபர் புதின் வருகையால் டெல்லியில் நட்சத்திர ஓட்டல்களில் ஒரு நாள் கட்டணம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு உடனடியாக அரசாணை வெளியிடக் கோரி டிசம்பர் 8ஆம் தேதி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை இன்னும் ஏன் முதல்வர் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் பூந்தமல்லி போரூர் மெட்ரோ பாதை பணிகளில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திறப்பு விழா தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
ரஷ்யா தனது உலகப் புகழ்பெற்ற 3M-14E Kalibr-PL நிலத் தாக்குதல் கப்பல் ஏவுகணையை இந்திய கடற்படைக்கு வழங்க முன்வந்துள்ளது. இது அணுசக்தி தடுப்புக்கான முக்கிய ஆயுதம் ஆகும்.
இந்தியர்களுக்கு இன்னலுக்கு ஆளாக்கிய இண்டிகோ விமான நிறுவனத்தினர் உரிமையாளர்கள் யார், அவர்களது பின்னணி என்ன என்று விரிவா காண்போம்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வேழம் இயலியல் பூங்காவின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இண்டிகோ விமான சேவை பாதிப்பைத் தொடர்ந்து அந்த நிர்வாகத்தின் சி.இ.ஓ. பீட்டர் எல்பெர்ஸை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் உத்தரவுகளுக்கு எதிராக தனது அனைத்து விமான சேவைகளையும் இண்டிகோ நிறுவனம் திடீரென ரத்து செய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்தவர்கள் சொந்த பகுதிகளுக்கு செல்ல அதி
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் கடந்த சில நாட்களாகவே ரத்தாகி வருகிறது. இதனால் மற்ற விமானங்களின் கட்டணம் உயர்ந்து உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி அசத்தியது. குறிப்பாக, குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி, வரலாற்று சாதனையை படைத்த
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் விடுதி அலுவலகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் கணக்கு அத
உங்களிடம் இந்த அரிய வகை 10 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக 4 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் டிட்வா புயலால் சென்னை உள்பட கேடிசிசி மண்டலத்தில் பெய்த மழையின் அளவு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் புள்ளிவிபரத்தை வெளியிட்டுள்ளார்.
இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட திடீர் ரத்துகளால் பயணிகள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தெற்கு மத்திய ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனுக்கு எதிராக வீட்டில் உள்ளவர்கள் வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென ஜனனியிடம் கூறுகிறாள் கொற்றவை. இதனையடுத்து தனது மாமியாரிடம் இதுப்பற்றி சொல
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
விமானங்கள் அதிகமாக ரத்து செய்யப்படுவதால் ரயில் பயணத்தை சுமூகமாக்க கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதோடு, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என்று திருச்சி மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
