புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை காரணம் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் இந்திய அணியில் 2 வரலாற்று சாதனையை படைக்க வ
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும், மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கு
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்ப
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செ
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் அழகான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், இன்று 139வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதனை பகிர்ந்து கொண்டு, பழமையான கட்டுமானத் திறன்களை வெளிக்கொணர்ந்த இந்த பாலம், யுனெஸ்கோ அங்கீகாரத்த
பாகிஸ்தானில், 2025ஆம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இல்லை. இளம் வீரரைதான், பாகிஸ்தானியர்கள் அதி
பெங்களூரு கேக் ஷோ வருகிற 11ந் தேதி திரிபுரவாசிணி அரண்மனை மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த கேக் ஷோவின் ஏற்பாடுகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர், மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2026 தேர்தலில் இது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் எழு
நாடு முழுவதும் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானிகளை உடனடியாக பணியமர்த்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கெமிரான் கிரீனை வாங்காமல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளனர். இந்த வீரரை 5 கோடிக்குள் வாங்க முடியும் என்பதால்தா
விமானங்கள் மீது ஃபயர்-கண்ட்ரோல் ரேடார்களைப் பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஜப்பான் இதை மறுத்து, தங்கள் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்ததாகக் கூறி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்
ஜான்சி டிவிசனில் லூப் லைனில் ரயிலின் வேகத்தை அதிகரித்து உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயண நேரம் குறைந்து ரயில்வே துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளதால் நிலையில் நாளை 9ந் தேதி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. தாய்லாந்தின் ராணுவம் கம்போடியாவில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்
தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான் ஓபனருக்கு தகுதியானர் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா வருகையால், அணி பலம் பெறும் எனவும் அவர
வங்கிக் கணக்கு விஷயத்தில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் விதிமுறைகள் அமலாகும்.
திமுக ஆட்சியில் ரூ.1,020 கோடியில் டெண்டர் ஊழல் ஆதாரம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை சீனா, தனது ஹைனான் மாநிலத்தில் அமைக்க உள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
இந்தியாவில் உள்ள சீன தூதரகம், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை தொடங்க உள்ளது. இது குறித்து சு ஃபெய்ஹாங் அறிவித்து உள்ளார்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் இந்த மூன்று விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒயில்டு கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் 9 வீட்டில் தங்கியிருக்கும் ஆதிரை பற்றி கம்ருதீன் கேட்ட கேள்வியை பார்த்தவர்களோ நாங்கள் கேட்பதை தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்கிறார்கள
டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிதாக வீடு அல்லது கார் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பல்வேறு வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
ஜூலி தன் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த நிலையில் நிவேதா பெத்துராஜ் பற்றி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஜூலி விளக்கம் அளிக்கும் வரை இந்த பேச்சு ஓயாது போன்று.
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தனியாக இணையதளம் உருவாக்க உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் யார் யாருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சாம்சனுக்கு எந்த இடம் என்பது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் டைட்டில் வின்னராக பெண் போட்டியாளர் தான் தேர்வு செய்யப்படுவார் என்றும், அந்த நபர் யாராக இருக்கும் என்று முன்னாள் போட்டியாளரான ரவீந்தர் சந்திரசேகரன
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதிகள் என்ன என்பது குறித்து தற்போத
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
8ஆவது ஊதியக் குழுவில் பென்சன் பலன்கள் தொடர்பான குழப்பத்துக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
விண்வெளி நாயகன் கமல் ஹாசன் நல்ல வேளையாக தப்பித்துவிட்டார் என்று பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரிந்த
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப டிஆர்பி மூலம் தேர்வு வரும் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இத
விஜய் பரப்புரையின்போது மரம், வாகனங்களில் ஏறக் கூடாது என தவெக தரப்பில் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு தனி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த சூழலில் 2026 தேர்தலிலும் வெற்றி தொடருமா, திமுகவிற்கு வாய்ப்பிருக்கிறதா? என வ
சென்னை விமான நிலையத்தில் இன்று மட்டும் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த ஒருவார காலமாக விமான சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ஸ்பின்னர் இடத்திற்கு இந்த வீரரை வாங்கினால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என சிஎஸ்கே நிர்வாகிகளிடம் தோனி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உ
தருமபுரியில் காவலரின் கையை கடித்த தவெக தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது என செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இனி விராட் கோலிக்கு மாற்றாக இந்த வீரரைதான் ஆட வைக்க வேண்டும் என பிசிசிஐ மீட்டிங்கில் கௌதம் கம்பீர் தெரிவித்ததகாவும், இதற்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டதாகவும
எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தி ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும் எந்திரமா என்று பாஜக உள்ளிட்டோர் கேள்வி எழுப்பி உள்ளனா்.
தற்போது இண்டிகோ சந்திக்கும் வரலாறு காணாத விமான ரத்து மற்றும் தாமத நெருக்கடிக்கு, விமானிகள் பற்றாக்குறையை முன்கூட்டியே திட்டமிடாததே காரணம். இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்த
இந்தியாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் சாலை பெயரிடப்பட உள்ளது. இது எந்த மாநிலத்தில் என்று விரிவாக காண்போம்.
இந்த மசோதாவின் கீழ், விதிகளை மீறி இந்தியாவிற்குள் நுழைந்த வெளிநாட்டினரை உடனடியாக நாடு கடத்த குடியேற்ற பணியகத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இருக்கும், மேலும் சம்பந்தப்பட்ட மாநிலங்களு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்து புதிய சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை விரிவாக காண்போம்.
பவானி தொகுதியில் நெசவுத் தொழில், காவிரி மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு புதிய சவால்களையும், பவானியில் மும்முனைப் போட்டிக்கு புதிய வாய்ப்
சென்னை மாநகராட்சி, சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்காக, புதிய கால்நடை வளர்ப்பு மையங்களில் மாடுகளைப் பராமரிக்க தன்னார்வலர்கள
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் 2026ல் மீண்டும் திமுக அமைச்சர் ரகுபதிக்கு ராசி உள்ளதா? என்பது குறித்த கள நிலவரத்தை விரிவாக காண்போம்.
கோவாவில் உள்ள பிரபல இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். மூச்சுத்திணறல் காரணமாகவே பெரும்பாலானோர் உயிரிழந்ததாக கூறப்படு
ஆசியாவில் பரப்பளவு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு எது தெரியுமா? அந்த குட்டி எங்குள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இண்டிகோ விமான நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. பயணிகளின் உடமைகளை ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ராமர் தொடர்பான விவாதங்கள் குறைந்து வரும் நிலையில், இப்போது முருகன் வழிபாட்டை அரசியல் நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளா
தவெக தலைவர் விஜய் தலைமையில் வலுவான கூட்டணி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சாகர் பந்து' மூலம் உதவி செய்து வருகிறது. கள மருத்துவமனை ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்து உள்ளது.
சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டத்தின் நிலை என்ன என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. அதை விரிவாக காண்போம்.
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றுள்ளனர். இருப்பினும், இவர்களுக்கான பைனல் வாய்ப்பு ம
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்றவர்கள் விபரம் குறித்து தமிழக எம்.பி. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய அரசு பதில் அளித்து
வடபழனியில் தமிழக பாஜக சார்பில் சம்பந்தி போஜனம் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சு குறித்தும், தீபம் ஏற்றும் விவகாரம் குறித்தும் விமர்ச
அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமகவில் மாவட்ட பொறுப்பாளர்களாக 12 முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்.
இண்டிகோ விமான சேவை தொடர்ந்து ரத்தாகி வருகிறது. இதனால் DGCA, இண்டிகோ அதிகாரிக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி, 24 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டு உள்ளது.
TWEES Scheme: பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கும் தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் காண்போம்.
இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் உடைமைகளை பெற முடியாமல் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவிக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சமீபத்திய குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் ஆ
தமிழகத்தில் அடுத்ததாக எப்போது மழை பொழியும்? எந்த எந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும்? அடுத்த வாரம் புயல் உருவாகும் வாய்ப்பு உள்ளதா? — இவை தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு பள்ளியில் மாணவர்ளுக்கு வழங்கிய இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் தரமற்றும் இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 9 போட்டியாளரான எஃப்.ஜே. மீது சக போட்டியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஆதிரை புகார் சொன்னதை பார்த்தவர்களோ அந்த தகுதி உங்களுக்கு இல்லை என்கிறார்கள்.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது அடிமை சாசனம் செய்த வரலாற்றை உதயநிதி ஸ்டாலின் படித்துப் பார்க்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து உள்ளா
விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில் தவெக கவனம் செலுத்தி வரும் நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
பஞ்சப்பூரில் காய்கறி சந்தைக்கு அருகிலேயே பூங்கா எப்போது அமைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் போட்டியாளர்களை விட விஜய் சேதுபதியை அதிகம் விளாசுகிறார்கள். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு யாருமே எதிர்பார்க்காத பதிலை அளித்திருக்கிறார் மக்கள்
