இஸ்ரேல், ஈரான் போர்ச்சூழலில் அமெரிக்கா தலையிட்டதால் மூன்றாம் உலகப்போர் அபாயம் எழுந்துள்ளது. ஈரான் ஆதரவுடன் ரஷ்யா, வடகொரியா கைகோர்த்துள்ளன. இந்த பதற்றமான சூழலில் கத்தான் தனது வான்பரப்
மூன்று ஆண்டுகளில் மொத்தம் 25 'மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்காக்களை' தமிழ்நாடு அரசு நிறுவ உள்ளது. அந்த வகையில் வேலூர் மாவட்டதில் உள்ள பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்
சென்னை வியாசர்பாடியில் உள்ள கணேசபுரம் மேம்பாலம் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், போக்குவரத்த
விசா பெற வேண்டும் என்றால் சமூக வலைத்தள பக்கங்களை பப்ளிக்காக மாற்ற வேண்டும் எனவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதனால் யாருக்கு அதிக பா
சென்னை மத்திய கைலாஷ் விநாயகர் கோயில் தரையில் இருந்து சுமார் 6 அடி உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று கோயில் நிர்
எரிவாயு சிலிண்டர் கசிவு திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீயில் சிக்கிய இரண்டு பேர் மயிரிழையில் தப்பி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா அபார முன்னிலையை பெற ஆரம்பித்துள்ளது. இப்போட்டியில், ரிஷப் பந்த் இரண்டு சதங்களை அடித்து, மெகா சாதனையை படைத்துள்ளார்.
கூடுதல் சீட் கேட்டு சிபிஎம், விசிக வரிசையில் மதிமுகவும் தொடர்ச்சியாக திமுகவுக்கு அழுத்தம் தர தொடங்கிவிட்டது. அதற்கான காரணம் என்ன வென்று பார்ப்போம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் மாற்றம் செய்வதற்கான 8ஆவது ஊதியக் குழு மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
திமுகவின் ஆட்சி காலத்துடன், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாலை சீரமைப்பு பணிகள் ஒப்பீடு செய்யப்பட்ட நிலையில் திமுகவின் ஆட்சியில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான சாலைகள் பணிகள் மேற்கொள்ளப்பட்ட
கேரளாவின் நிலம்பூர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பி.வி.அன்வர் தோல்வி அடைந்துள்ளார். இனி அன்வரின் அடுத்த செயல் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த, இங்கிலாந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனால், இந்தியாவால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்
ஆர்எஸ்எஸ் சார்பில் டெல்லியில் அடுத்த மாதம் ஜூலை 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரசார கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்கிறார்.
கோவை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் , தற்பொழுது எஸ்டி வேலுமணி விளக்
முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணா குறித்த வீடியோவை ஏற்க முடியாது என்றும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அதிமுக குறிப்பிட்டுள்ளது.
ஐடிஐ தகுதி பெற்றவரா நீங்கள்? ஆவடியில் அமைந்துள்ள ராணுவத்திற்கான கனரக வாகனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்க உள்ள டி.ஸ்நேகா, தமிழ்நாட்டின் அந்நிய முதலீடு ஈர்ப்பு மற்றும் டைடல் பார்க் அமைப்பு போன்ற முக்கிய துறைகளில் இயக்குநகராக பணி செய்த
மத்திய அரசின் இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ம
பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகியுள்ள நிலையில், குஜராத் மாநிலம் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கு பாஜகவை ஆம் ஆத்மி கட்சி வீழ்த்தியி
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இன்று நேரில் ஆஜரானார். இதனையடுத்து குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைக்கப
கெட்டிமேளம் சீரியல் நாடகத்தில் துளசி குடும்பத்தினரிடம் நேரில் சந்தித்து பேசும் மீனாட்சி, வெற்றி கைது செய்யப்படுவதற்கு ஐடியா கொடுக்கிறாள். இதனையடுத்து வெற்றியும் கைது செய்யப்படுகிற
தமிழக அரசு இன்று 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது அந்த வகையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணிப்புரிந்து வந்த ஆஷா அஜித் நிலையில் ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை இயக
வீட்டில் சோலார் தகடுகளை அமைத்து அதன்மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் கரண்ட் பில் செலவு வெகுவாகக் குறையும்.
தமிழகம் முழுவதும் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாநகராட்சி ஆணையர்களும் மாற்றப்பட்டு உள்ளனர்.
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களும், புதிதாக வாடகை வீட்டுக்கு குடியேற நினைப்பவர்களும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்.. இது தெரியாவிட்டால் இழப்பு உங்களுக்கே..!
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டாசு ஆலை வெடி விபத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்து
மதுரையில் நடந்த முருகன் மாநாட்டில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து ஒளிபரப்பப்பட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இன்று கோவையில் நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்ற
சர்வதேச தரத்தில் கோவை மாவட்டத்தில் ஆர் எஸ் புரம் பகுதியில் ஹாக்கி ஸ்டேடியம் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தேர்தலுக்கு முன்பாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த நிகழ்வு தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது பேசுபொருளாக மா
கடலூர் மாவட்ட ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் பதவி வகித்து வருகிறார். அதே ஊரில் அவரது மனைவியும் மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து வருகிறார். இதனால் கடலூர் மாவட்டம் தொடர்ந்து வளர்
சுகாதார துறையில் வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் சேலம் மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பை
மதுரையில் நடைபெற்ற முருக மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருத்தத்துடன் சில தகவல்கள
சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வரும் பிருந்தா தேவி ஐஏஎஸ் அவர்கள் நேரடி கள ஆய்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரது செயல்பாடுகள் குறித்து சற்று விரிவாக அ
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலையில் இந்த ஆண்டு 28.06.2025 மற்றும் 29.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் கோடைவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைப் பணம் 2000 ரூபாய் வரவிருக்கும் நிலையில், இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
விராட் கோலி, ரோஹித் சர்மாவால் இந்த காரணத்தினால் ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில் விளையாட முடியாது என சௌரப் கங்குலி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 23) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி, அந்தப் பகுதியில் உள்ள குடிசை வீடுகள
மாம்பழங்களை கொள்முதல் செய்யவும், டன் ஒன்றுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்கவும் கர்நாடக அரசு செய்த ஏற்பாடு வரவேற்கத்தக்கது.தமிழ்நாட்டிலும் அறுவடை செய்த மாம்பழங்களை நிறுவனங்கள் கொள்முதல
வெறும் 50 ரூபாய் மாதத்துக்கு செலவு செய்து வாழ்நாள் முழுவதும் பென்சன் வாங்கலாம். அப்படிப்பட்ட ஒரு திட்டம் உள்ளது. முழு விவரம் இதோ..!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க ஆறில் பூத்தூவிய தொண்டர் எதிர்பாராத விதமாக கார் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.இந்த சம்பவத்தை
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இனியாவை அழைத்துக் கொண்டு வருகிறான் கோபி. அப்போது நிதிஷிடம் பேச, அவன் மாமனாரை அவமானப்படுத்துவதை போன்று ஒரு காரியத்தை செய்கிறான். இதனால் இனியா கடுமையா
தமிழக வெற்றிக்கழகத்தை நாங்கள் போட்டியாக பார்க்க முடியாது என்றும் அவர்கள் இப்போது தான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் போக போக தெரியும் என்று திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்
யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து கேட்சை மிஸ் செய்து சொதப்பினார்கள். இதனால், இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடித்து, இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்சை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற தமிழக அரசு சார்பில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் கிண்டியில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டது இதுவே
சென்னை தரமணியில் உள்ள ரவுண்டானா பகுதியில் சிக்னல் இல்லாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மேலும் விதியை மீறி பலரும் வாகனத்தில் செல்வதால் பாதசாரிகள் கடும் அவதி அட
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 9 ஆயிரத்து 600 கிமீ சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்
சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள் வசதிக்காக 2023ம் ஆண்டு மேயர் பிரியா தொடங்கி வைத்த நடமாடும் மகளிர் கழிவறை நிலை என்ன என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அ
சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆஷா அஜித் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 22, 2023 அன்று பொறுப்பேற்றார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு, மதுசூதன் ரெட்டி
அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்து முன்னணியின் முருக பக்தர்கள் மாநாட்டின் பேசிய அண்ணாமலை, இந்த மாநாடு ஆளும் அரசுக்கு எச்சரிக்கை மணி என்று கூறினார்.
வீடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடு விற்பனை மந்தமாகியுள்ளது. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ரியல் எஸ்டேட் துறைக்கு பின்னடைவு.
மதுரை முருகன் மாநாட்டில் பங்கேற்ற ஆந்திர துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் அனல் பறக்க பேசினார். அப்போது இந்துக்களை எதிர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார்.
மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டில், கோயில்களில் இருந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் உள்பட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
ஏப்ரல் மாதத்தில் பிஎஃப் திட்டத்தில் 8.49 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். பெண்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த பூத் கமிட்டி மாநாடு வேலூரில் நடைபெற உள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வும் சத்தமில்லாமல் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
அந்நிய நேரடி முதலீடுகள் ஈர்ப்பில் தமிழகம் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பிரமாண்டமான முறையில் பசுமை பூங்கா அமைய உள்ளது. இந்த பூங்காவில் வண்ணத்துப் பூச்சி தோட்டம், மலர் படுகைகள் உள்ளிட்டவை அம
அனைத்து முருக பக்தர்களையும் ஒருங்கிணைக்கவே மதுரையில் முருகன் மாநாடு நடைபெறுவதாக பாஜகவின் ஹெச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனியை அமெரிக்கா வலை வீசி தேடி வருகிறது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு பயந்து அவர் ஆள் அரவமற்ற பதுங்கு குழியில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக நிகழ்வே, அதில் அரசியல் இல்லை என நடிகை கஸ்தூரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வால்பாறை சட்டசபை உறுப்பினராக இருந்த அமுல் கந்தசாமி, நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படுமா, எப்போது அறிவிக்கப்படும்
கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கால்வாய் தற்போது குப்பை கொட்டும் இடமாக மாறி உள்ளது சமூக ஆர்வலர்கள் இடையே கவலை அடைய செய்து உள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்
வருகிற ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடைக்காது.
மதுரையில் நடைபெறும் முருக பக்த மாநாடு தொடர்பாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் மதுரையில் குழுமினர். மதுரை விழாக் கோலம் பூண்டது.
மத்திய அமைச்சர் எல்.முருகன், துர்கா ஸ்டாலின் கந்த சஷ்டி கவசம் பாட வேண்டுகோள் விடுத்துள்ளார். இது கட்சி சார்பற்ற ஆன்மீக மாநாடு என்று கூறியுள்ளார்.. காவல்துறையின் ஒத்துழைப்பு குறைவாக இரு
தமிழகத்தில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் என்ற அமைப்பு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட பென்சன் கிடைக்கும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது தமிழீழம் பற்றி ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தான் மதுரையில் முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று எஸ்.ஆர்.சேகர் நமது சமயம் தமிழிடம் பேசியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸை ஆக்டிவேட் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீக மாநாடா அல்லது அரசியல் மாநாடா என்பது குறித்து அந்த மாநாட்டில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் மிக உயரமான சுற்றுலா கோபுரம் ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஒருவழியாக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் டைம்லைன் குறித்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருப்பது 3-ஆம் உலகப் போரின் அறிகுறி என சர்வ
திருச்சிக்கு முன்கூட்டியே காவேரி நீர் வந்துள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக விரைவில் தண்ணீர் திறந்து விடப்பட இருக்கிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அ
திருச்சியில் நிலம் கிடைத்தால் கண்டிப்பாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருப்பதால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்த
இலவச மின்சார திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெறுவதற்கு சில தகுதி அளவுகோல்கள் உள்ளன. அது இருந்தால் மட்டுமே உங்களுக்கு பிஎம் சூர்யா கர் திட்டத்தில் உதவி கிடைக்கும்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக அங்கீகாரம் பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த கட்சி கூடுதல் தொகுதிகளுக்கு குறி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் 15-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை தானம் செய்தும், அங்கிருந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற
இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் நடத்த காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், ஏதேனும் அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வின் அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஜூன் 25 முதல் 29 வரை த
சேலம் மாநகரில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இரண்டு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஈரானில் அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்திய நிலையில் அதற்காக பெருமை கொள்வதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை குறிவைத்து அமெரிக்க
ஆன்மீகமும் அரசியலும் கலந்ததுதான் தமிழகம் என்றும், முருகனை கும்பிட்டால் மதக்கலவரம் வரும் என்பவர்கள், பிற தெய்வங்களை கும்பிட்டால் வராதா என சி.பி.ராதா கிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வோரின் சிரமங்களைக் குறைக்க செபி நடவடிக்கை எடுத்துள்ளது. இனி முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.
ஈரானில் உள்ள மூன்று அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றியுள்ளார்.
சென்னையின் தென்பகுதியில் உள்ள வேளச்சேரியில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகள் குறித்து முக்கியத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பணிகள் முடிவடைந்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது. ஒல்லி போப் சதம் அடித்து அசத்தி, ஸ்கோரை உயர்த்தினார்.
வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகைகள் சுமார் 498 கோடி மதிப்பீட்டில் புதிய நான்கு வழி சாலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.விரைவில் டெண்டர் வெளியாகும்.
தமிழகத்தில் காவலர் பதவி உயர்வு தொடர்பான அரசாணையை திரும்பப் பெற்று புதிய அரசாணை வெளியிட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள அருணாவின் மக்கள் நலப்பணிகள் என்னென்ன மற்றும் யார் இந்த அருணா ஐஏஎஸ்? என்பது குறித்து ஒரு தொகுப்பாக இதில் காண்போம்.
ஏடிஎம் கார்டு மூலமாக பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி வந்துவிட்டது. இனி பிரச்சினையே இல்லை. பணத்தை எடுப்பது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், மக்களின் எண்ணங்கள் பற்றியும் இதில் காண்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி கடைசி நேரத்தில் படுமோசமாக சொதப்பியது. டெய்ல் என்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
கர்நாடகத்தில் பைக் டாக்சி தடையை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றது. பெங்களூரில் விதான சவுதா நடைபெற்ற இந்த போராட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்ட பைக் டாக்சி ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.
நாகை அக்கரைப்பேட்டை மேம்பால கட்டுமான பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்தப் பணி மந்த கதியில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக