சஞ்சு சாம்சனை ட்ரேடிங் மூலம் வாங்கிவிட்டு, மாற்றாக யாரை அனுப்ப உள்ளீர்கள்? இந்த தகவல் உண்மை தானா என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகி பேசியுள்ளார்.
பூம்புகாரில் பாமக மகளிர் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று தனது ஆதரவு நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெற்றி வாய்ப்பு யாருக்கு? இந்தியா என்ன செய்தால் வெற்றியைப் பெற முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
திருச்சி மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட இடங்களில் பெரும்பாலான கடைகள் காலியாக இருப்பதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட
கோவை மாவட்டத்தில் புதிய பொழுதுபோக்கும் இடம் ஒன்று விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவில் பூங்காவை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது
சென்னையில் பொது இடங்களில் புகைபிடிக்க அனுமதித்த கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இங்கே புகைப்பிடிக்க கூடாது என்று பலகை வைக்க வேண்டும் என்று துணை மேயர் அறிவுறுத்தி உ
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் கோயம்பேடு மெட்ரோ பாதையானது நேரடி வழித்தடமாக மாற்றப்பட இருக்கிறது . இதனால் கோயம்பேடு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம் வேகமெடுத்துள்ள நிலையில், அங்கு வணிக மாவட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக போலீசாருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருப்புவனம் லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த விஷயத்தில் உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட
இந்திய கடற்படையில் 'ஐஎன்எஸ் தமல்' கப்பலின் இணைப்பு, கடற்படையின் புதிய ஆற்றலை உருவாக்கும் ஒன்றாக இருக்கிறது. ரஷிய தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த அதிநவீன போர் கப்பல், தீவிர பாது
அடிப்படை வசதிகள் இல்லாத சிவகங்கை பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள் மந்தமாக நடைபெறுவதால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருப்புவனம் காவல் மரண வழக்கில் புகார் அளித்த நிகிதா யார் என்பது உள்பட பல்வேறு கேள்விகள், சந்தேகம் எழுப்பும் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைதிகள், மீனவர்கள் குறித்த பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டன. இந்த பட்டியல் பரிமாற்றம் ஆண்டில் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம் ஆகும்
பரமக்குடி-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 55 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 35 விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், இந்த விடுதிகளில் பணிபுரிந்த 250 பணியாளர்கள
திருப்புவனம் காவல் மரணம் வழக்கில், காவல் துறைக்கு காட்டமான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன். இவர் ஏற்கனவே பல வழக்குகளில் அதிரடி கருத்துகளையும், தீர்ப்ப
ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 6.2 சதவீதம் உயர்ந்து ரூ. 1.84 லட்சம் கோடியாக இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் சற்று குறைந்து வருகிறத
திண்டுக்கல் மற்றும் கரூர் இடையே புதிய பைபாஸ் சாலை திட்டம் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் என நம்பப்படுகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் எப்போது முடியும் என்பது குறித்த
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செல்லும் அனுமன் நதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் மிக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கை சிபிஐக்கு மாற்றி அதிரடி காட்டியுள்ளார்.
ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்பு சவால்களை சமாளிக்க மத்திய அரசு இஎல்ஐ என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 3.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளத
சாத்தனூர் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த அணைக்கு சுமார் ரூ 3 கோடி மதிப்பீட்டில் உணவகம் ஓய்வரை, பூங்கா மற்றும் சுற்றுலா அடிப்படை வசதிகளை மேம்படுத்த
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கலைஞர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் குரு சிஷ்யா பரம்பரை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஜோலார்பேட்டை வரை செல்லும் வகையில் ரயில் பாதை திட்டம் ஒன்று கொண்டு வர நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை அதற்கான முன்னெடுப்புகள
கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற காவலாளி காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகிக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் அவரை காப்பாற்ற காவல் துறை இதுப
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல்துறையின் விசாரணை போது உயிர் எழுந்த விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை மூன்றாம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நட
அமெரிக்க அரசியலில் எலான் மஸ்க் புதிய பரபரப்பை உருவாக்கி வருகிறார். டிரம்பின் 'ஒன் பிக் பியூட்டிபுல் பில்' யை எதிர்த்து, வாக்களிக்கும் அரசியல்வாதிகளை அழிக்கப்போகிறேன் என அவர் தெரிவித்
தமிழக வெற்றிக் கழகம் கொடிக்கு எதிராக வழக்கில், ஜூலை 3ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுகவின் உறுப்பினர் சேர்க்கை திருச்சியில் தொடங்குகிறது. அமைச்சர் கே.என்.நேரு, திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக தெரிவித்தார். ஒரு கோடி உறுப்பினர்களை இரண்டு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ண
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட மனுவில், சென்னை
சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையின் விசாரணைியில் கோயில் பாதுகாவலர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் ஒரு ஐஏஎஸ் அதிகாரி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், அஜித் குமாரின் க
திருப்பூரில் தற்கொலை செய்த ரிதன்யாவின் குடும்பத்தினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்தித்து உள்ளார்.வழக்கு விசாரணையில் காங்கிரஸ் கட்சியின் தலையீடு இருப்பதாக ரிதன
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன் பணத்தை ரூ 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாநகரை ஒட்டி புதிதாக பொழுதுபோக்கு அம்சங்கள் உடன் கூடிய மால் ஒன்று பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதிலுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி விரிவாக அலசலாம்.
பிஎஃப் திட்டத்தில் வட்டிப் பணத்தை அரசு டெபாசிட் செய்து வருகிறது. அது உங்களுக்கு வந்துவிட்டதா என்று பார்க்க இந்த எளிய வழிகளைப் பயன்படுத்தலாம்.
தக் லைப் திரைப்பட நிகழ்ச்சியின்போது கன்னட மொழி குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியது சர்ச்சையாக மாறியது. இதற்கு கமல் தொடர்ந்து மன்னிப்பு கேட்க மறுத்து வந்தார். இந்த நிலையில் அவர் மீது தற
இன்று முதல் பணம் சார்ந்த நிறைய விஷயங்களில் மாற்றங்கள் வந்துள்ளன. அவை என்னென்ன மாற்றங்கள் என்று இங்கே பார்த்து தெரிந்துகொள்ளவும்.
கும்பகோணம் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
புதிதாக ஒரு வீடு வாங்க இந்த மழைக்காலம் மிக நல்ல நேரம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி கள நிலவரம், திமுக, அதிமுக சாதக, பாதகங்கள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.
டிவோன் கான்வேவை ட்ரேடிங் மூலம் அனுப்பிவிட்டு, 2 குஜராத் டைடன்ஸ் வீரர்களை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கோயில் பாதுகாவலர் அஜிகுமார் காவல் நிலைய மரண வழக்கில் முதல்வர் மு.த.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திமுக அரசு மீது பொது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
நகை காணாமல் போன வழக்கில் கைது செய்யப்பட்ட காவலாளி அஜித் குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கையில் இளைஞர் அஜிக்குமார் லாக் அப் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த வழக்கில் எஸ்.பி. ஆஷிஷ் ராவத்தை சஸ்பெண்ட
ரயில் டிக்கெட் விலை உயர்வு தொடர்பாக பல்வேறு கேள்விகள் பயணிகள் மத்தியில் உள்ளன. அதற்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எப்போது துவங்கும்? செஷன் டைமிங் போன்ற விஷயங்கள் குறித்த தொகுப்பு. பிட்ச் ரிப்போர்ட் குறித்தும் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட்டில் அரசியை டார்ச்சர் பண்ணுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்கிறான் குமார். ஆனால் ஒவ்வொரு தடவையும் அரசிக்கு எதிராக செய்வது எல்லாமே, குமாருக்கே எ
அந்த குடும்பம் பரிதவிப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிக்கிறது. காவலாளி உயிரிழப்பு சம்பவம் குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை காட்டமாக பேசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் 11 உறுதியாகிவிட்டதாகவும், சுழலுக்கு சாதகமான பிட்சில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இன்டர்வியூ போன இடத்தில் சிலர் போதைப்பொருள் பயன்படுத்தி கலாட்டாவில் ஈடுபட்டதை பார்க்கிறாள் பாக்யா. அப்போது அந்த கூட்டத்தில் ஆகாஷும் இருக்கிறான். அவ
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் உதவி ஆய்வாளர் ராஜி மீது ஆயிரம் விளக்கு போலீசார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற
இன்று (ஜூலை 1) வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாமானிய மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூருக்கு மட்டும் நிதி ஒதுக்கிடு செய்யாமல் மற்ற வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் கைதான தனிப்படை காவலர்கள் 5 பேருக்கும் 15 நாள் நீதிமன்றக் காவல் விதித்தது திருப்புவனம் நீதிமன்றம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருவதாக கூறுகின்றனர். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி தெளிவான மெசேஜ் கொடுத்து காய்களை நகர்த்தி வருவதாக த
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
மாற்றியமைக்கப்பட்ட ரயில் கட்டணம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையிலிருந்து ஒவ்வொரு ஊருக்கும் எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.
ஒரே நாளில் இரண்டு மிகப்பெரிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது .
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான புளியஞ்சோலைக்கு செல்லும் சாலையானது விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பது திருச்சி மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்பட
திருச்சி மாவட்டத்தின் முக்கியமான பகுதியில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புதிய சிக்னல் ஒன்ரை நிறுவப்பட இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்ய உதவியாக இருக்கு
பொதுமக்களுக்கான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் நீதிமன்றம் அதனை மீட்க உத்தரவிட்ட நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வே
தாம்பரம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வார்டு கூட்டங்களை நடத்தாமல் இருப்பதால் பொது மக்கள் தங்களது பிரச்சனைகளை அதிகாரிகளிடம் கூற முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .
சென்னையில் உள்ள திருவான்மியூர் காய்கறி சந்தையில் குப்பைகள் தேங்கி இருப்பதால் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட மோகனச்சந்திரன் IAS திடீரென மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருமதி. சிவ சவுந்தரவள்ளி IAS பொறுப்பேற்று கொண்டுள்ளார்.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதில் அஜித்குமார் உயிரிழந்துவிட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்த
செங்கல்பட்டு கடலூர் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளின் தற்போதைய நிலை மற்றும் அது எப்போது முடியும் என்பது குறித்து இதில் முழுமையாக காண்போம்.
தமிழ்நாட்டில் ஜூலை 1 ந் தேதி முதல் புதிய கட்டண அமைப்பு அமலுக்கு வரும் எனவும், யாருக்கு இந்த கட்டணம் பொருந்தும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் யாருக்கு இந்த நன்மை கிடைக
அமிர்தி -பரமனந்தல் சாலை விரைவில் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலை 25-வது கோடை விழாவில் அமைச்சர் எ.வ. வேலு கூறியுள்ளார்.
ரயில் கட்டண உயர்வு ஒப்பீட்டளவில் பெரிதில்லை என்றாலும், அதனை ரயில்வே வாரியம் உடனே கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையை அடுத்துள்ள சுங்குவார்சத்திரத்தில் பிரம்மாண்ட தொழிற்பூங்கா ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது புதிதாக அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ்வே அருகில் இருப்பது கவனிக்கத்தக்கது.
டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் ரம்மியைப் போல டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இன்று 120 மின்சார பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
தெலுங்கானா பாஜக தலைவர் நியமன விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பாஜக எம்எல்ஏ டி ராஜா கட்சிப் பொறுப்பில் இருந்து விலகியது அங்கு பெரும் சலசலப்பை ஏற்
வித்யாதன் கல்வி உதவித் தொகைக்கு 10-ஆம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 10,000 ரூபாய் உ
செய்தித் துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு ரூ.12,000 மாத ஓய்வூதியம் வழங்கும் பத்திரிகையாளர் ஓய்வூதிய உதவித்தொகைத் திட்டம் (Tamil Nadu Journalists Pension Scheme) பற்றிய முழுமையா
தெலங்கானாவில் பாஜக எம்எல்ஏ டி. ராஜா சிங்கின் ராஜினாமா அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமை பொறுப்பு மறுப்பு காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக பாஜக வட்டாரங்கள் தெ
திருபுவனம் காவல்துறை விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், அவரது பிரேத பரிசோதனை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி அருகே திருமணமாகி 78 நாட்களேயான புதுமணப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கணவர் மற்றும் மாமியார் சேர்ந்
உங்களிடம் இந்த அரிய வகை ஒரு ரூபாய் நாணயம் இருந்தால் அதை 5 லட்சம் ரூபாய் வரை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
சீனாவில் மழை வெள்ளத்தில் தத்தளித்த நபர் ட்ரோன் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை சின்னஞ்சிறு டிரோன் சுமந்து கொண்டு 60 அடி உயரத்தில் பறந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜூலை 8-ல் நடைபெறும் தேரோட்டத்திற்காக அந்த நாளில் உள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ம
அதிமுகவை கபளீகரம் செய்ய முயற்சிப்பது யார் என்று எடப்பாடி பழனிசாமி விளக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இன்று (ஜூன் 30) துப்பாக்கியால் சுட்டதில் சாலையில் காரில் சென்ற ஒரு பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவாகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 9 கேள்விகளை
இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் அணி திரள முடிவு செய்திருக்கின்றன. அந்த வகையில், சார்க் கூட்டமைப்புக்கு போட்டியாக வேறொரு அமைப்பை நிறுவ இந்த நாடுகள
மேட்டூர் அணை முழுக் கொள்ளளவில் நீடிக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு சுமார் 48000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து ஜோதிடர் சர்மிஷ்டா ஒரு அதிர்ச்சி கணிப்பு வெளியிட்டுள்ளார். 2027-க்குள், பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் என அவர் கூறுகிறார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட இருப்பதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டுக்கான விமானப்படை அக்னிவீர்வாயு (IAF Agniveervayu Recruitment 2025) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் இத்திட்டத்தின் கீழ் இந்திய விமான
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போதைய கள நிலவரம் குறித்து விரிவாக அலசலா
நாட்டில் தொழில்முனைவோர் வளர்ச்சியடையவும், நாட்டு கோழிகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மாற்றப்பட்டு டி.கே. சிவகுமார் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரி
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகன் வாங்கிய கடனை திரும்ப பெறுவதற்காக அவரது தந்தையின் விரல்களை கும்பல் வெட்டியது. இந்தக் கும்பல கட்சி கொடி கட்டிய காரில் சென்றபோது, கடலூர் போலீசார் கைது செய
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள பெர்மிங்கம் பிட்ச், 5 நாட்களும் எப்படி செயல்படும் என்பது குறித்த தொகுப்பு. பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தும், குல்தீப்பை சேர்க்க முடியாது?