மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளத
கும்மிடிப்பூண்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தவெகவை லேசாக சீண்டும் வகை
சிபிஎஸ்இ 2026-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபர் மாதம் வெளியானது. இந்நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3-ம் தேதி நட
செக் மோசடி வழக்கில் சிக்கிய மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் ஹெச்.ஏ.எல் நிறுவனம் தயாரித்த புதிய ஹெலிகாப்டர் ஒன்று சோதனை ஓட்டம் விடப்பட்டுள்ளது. இது நவீன சிவில் ஹெலிகாப்டராக பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
பிக் பாஷ் லீக் தொடரில், சிட்னி தண்டர் அணிக்கு எதிராக பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. டேவிட் வார்னர் அணி, மெகா தோல்வியை சந்தித்தது. பெர்த் அணிக் கேப்டன் 99 ரன்களை குவித்தார
அரசு தொழில்நுட்பத் தேர்வு (GTE) மற்றும் அலுவலக ஆட்டோமேஷனில் கணினி (COA) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2026-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பா
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மூலம், விராட் கோலி மெகா சாதனையை படைக்க உள்ளார். 25 ரன்களை அடித்தால், சச்சினின் மெகா சாதனையை தகர்த்துவிட முடியும். அதுகுறித்து தற்போது விரிவாக பார்க
திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து ஐ.ஜி. அஸ்ரா கர்க் விளக்கம் அளித்துளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஸ்டன் டர்னர் 99 ரன்கள் எடுத்தார். இவர் சதம் அடிக்க வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலைமையிலும், அடிக்க முடியவில்லை. இறுதியில், அந்த அணி 202 ரன்களை குவித்து அ
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வு எப்படி இருக்கும் என்ற முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று வெளியான மூன்று ப்ரொமோ வீடியோக்களிலுமே பார்வதி, கம்ருதீன் மோதல் தான் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மூன்றாவது வீடியோவில் மோதல் இல்லை ஆனால் அதற்கு பதில் வேறு ஒரு விஷயம் நடந்திருக்கி
தமிழக சட்டமன்றம் மிகச் சிறந்த முறையில், ஜனநாயக முறைப்படி நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய வாய்ப்பளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செயல்பட்டு வருகிறது .வரும் ச
2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் பணம் சார்ந்த இந்த விஷயங்களில் நிறைய மாற்றங்கள் வருகின்றன. பொதுமக்கள் கவனத்துக்கு..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இந்த வீரர்தான் மேட்ச் வின்னராக இருப்பார். 2025-ல் அவரை புறக்கணித்ததால்தான், தோல்விகளை சந்தித்தோம் என அணி மீட்டிங்கில் தோனி பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள
மருத்துவத்துறையின் கீழ் மாவட்ட வாரியாக உள்ள பணியிடங்களுக்கு அவ்வபோது அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 19 காலிப்பணியிடங
தமிழக அரசு மிகவும் முக்கியமான முன்னெடுப்பில் இறங்கவுள்ளது. இதுவரை செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் தொடர்பாக மெகா ஆய்வு ஒன்றை நடத்துவதற்கு தீவிர ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.
பல்வேறு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் அபராதம் விதித்துள்ளது.
தலைவர் 173 படத்திற்காக கதை கேட்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரிடம் லேட்டஸ்டாக கதை சொல்லி இம்பிரஸ் செய்திருப்பவர் எஸ்.டி.ஆர். 51 பட இயக்குநர் என்று பேசப்படுகிறது.
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் வந்துவிட்டது. இனி வேறு வாய்ப்பே இல்லை.
புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை உள்ளது என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில்
பிக் பாஸ் டாஸ்க்குகளை கெடுப்பதே இந்த பார்வதி தான் என பார்வையாளர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கிலும் வேலையை காட்டிவிட்டார் பாரு என்று சமூக வலைதளங்கள
2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் இந்திய வங்கிகளில் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்று மீண்டும் பணியில் சேர்ந்தால் அவர்களுக்கு இரண்டாவது பணிக்கொடை கிடைக்குமா?
சென்னை மெட்ரோ பச்சை வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சிஎம்ஆர்எல் கொடுத்த விளக்கம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகமே கருணாநிதி விலாசமாக மாறிவிடும் மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் ஆர்.பி.உதயகுமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் யாரும் எதிர்பார்க்காத சர்பிரைஸ் வைத்திருக்கிறாராம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். அது குறித்து அறிந்தவர்கள் இந்த சர்பிரைஸ் எங்களுக்
2018ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்திய அணிக்கு திரும்பும் ஸ்டார் வீரர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேற, இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். மேலும், அந்த வீரர் எந்த தொடரில் இருந்து வி
திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற அஜெண்டாவுடன் நாங்கள் வேலை செய்கிறோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
8வது சீசனில் சவுந்தர்யா நஞ்சுண்டனுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை இந்த சீசனில் வி.ஜே. பார்வதிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் சவுண்டு மாதிரியே பார்வதிக்கும் டைட்டில் கிடைக்க வாய்ப்பே இல்லை எ
2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் ரொக்கப்பணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். 80 வயதான கலீதா ஜியா வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலைத் துல்லியப்படுத்தும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சுமார் 12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்
தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரில், பிரிடோரியா கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், குவின்டன் டி காக் சிறப்பாக செயல்ப
ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் தாமதம் ஏற்படுத்திய 2 தனியார் ஒப்பந்ததாரர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு வனத்துறையினர் நடத்திய ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பலர் தன்னார்வலர்களாக பங்கேற்றனர்.
சென்னையில் தினசரி குப்பை சேகரிப்பு திட்டம் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்தார் படேல் சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணுமா? என்பதை அறிய பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
சென்னையில் 2025-ம் ஆண்டில் ஏஐ பயன்பாடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் பலர் பயனடைந்துள்ளனர். மனித செயல்பாட்டை ஏஐ வெகுவாக குறைத்துள்ளது.
சென்னையில் தொடர்ந்து ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்கிறார்கள். இந்த செய்தியை பார்க்கும் மா
பல்லடம் அருகே நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில் பாமக பொதுக்குழு என்ற பேரில் ஒரு கேலிக்கூத்து நடந்திருப்பதாக அன்புமணி ஆதரவாளர் கே.பாலு விமர்சனம் செய்துள்ளார்.
பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் கூடிய அனைத்து பெண்களும், திமுக கொடி வண்ணத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற உடை அணிந்து வந்து, மாநாட்டை சிறப்பித்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், ரோஹித் சர்மாவை சேர்க்க,. பிசிசிஐ தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான, காரணம் குறித்தும் தகவல
கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன், திராவிட மாடல் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மகளிர் உரிமைத் தொகை பெயரில் கடன் சுமையை மக்கள் மீது ஏற்றுவதாக குற்றம் சாட்டினார்.
உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாடு அதிகம் கடன் வாங்கியுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை க
வி.ஜே. பார்வதியை பார்த்து கெட்ட வார்த்தை பேசியிருக்கிறார் கம்ருதீன். அவர் பேசிய வார்த்தையை கேட்ட சாண்ட்ரா பயங்கர அதிர்ச்சி அடைந்து என்ன பேசுற என பொங்கிவிட்டார். பார்வையாளர்களும் பொங்
மத்திய அரசு கீழ் செயல்படும் நபார்டு வங்கியில் இளைஞர்கள் சேர்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் 44 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். சென்னை, சண்டிஸ்கர்,
பாலிவுட் நடிகர் வருண் தவான் வெளியிட்ட வீடியோவை பார்த்த நடிகைகள் பலரும் கலங்கிப் போய் கண்ணீர் எமோஜியை தட்டிவிட்டுள்ளனர். கடவுளே இந்த வீடியோ த்ரிஷா பார்த்துவிடக் கூடாது என்கிறார்கள் த
அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. கண்ட இடத்தில் ஈட்டியால் குத்துவது போல குத்துகிறார் எனக் கூறி பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மனமுடைந்து அழுதார்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் ஃபினாலே நெருங்கும் இந்த நேரத்தில் கூட உறுதியாக சொல்ல முடியவில்லையே. 8 சீசன்களில் நடக்காத விஷயம் 9வது சீசனில் நடந்துவிட்டது என்கிறார்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை
எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் உருவாகி வருவதாக தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்று வரும் பாமக பொதுக்குழுவில் அன்புமணி தரப்பு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தொண்டர்கள் மத்தியில் ஸ்ரீகாந்தி பேசியது பெரிதும் வைரலாகி வருகிறது.
திருப்பூரில் இன்று திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழியின் X தள பதிவு அணைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தவெக தலைவர் விஜய் மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ அதிகாரி, செவிலியர், பல்நோக்கு சுகாதார ஊழியர் ஆகிய பதவிகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். மொத்தம் 84 காலிப்பணியிடங்களுக்கு விர
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்ற இரண்டு பேரை தேர்வு செய்யச் சொன்னால் திவ்யாவின் பெயரை சொல்லிவிட்டு பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார் விக்கல்ஸ் விக்ரம். மேலும் கம்ருதீன் பற்றியு
இஷான் கிஷனுக்காக ஸ்டார் வீரரை நீக்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதுவும், அந்த வீரரை நிரந்தரமாக நீக்கி, இஷான் கிஷனை ரெகுலராக ஆட வைக்க முடிவு செய்துள்ளார்கள். பிசிசிஐ இந்த அதிரடி திட்டத்
DMK Women Wing Conference : திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம் பகுதியில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.
தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வேண்டாம் என இளம் வீரர் ஓபனாக பிசிசிஐயிடம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. காரணம், தனக்கு பிடித்த வீரர்களுக்கு மட்டுமே கம்பீர் முக்கியத்துவம் கொட
மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜய்க்கு பெரும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார்.
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஒருபுறம் பனி வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் மழைக்கான வாய்ப்புகள் ஏதும் உள்ளதா? என்பதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மை
விண்மீன் திரள்களைச் சுற்றியுள்ள டார்க் மேட்டர் ஹாலோக்களின் நிறையை கணக்கிடுவதில் புதிய அணுகுமுறை வந்துள்ளது. இதுவரை ஆக்சிஜனை வைத்து கணக்கிட்டது தவறு என்று ராமன் ஆய்வு மைய விஞ்ஞானிகள
உத்திரமேரூர் தொகுதியில் திமுக நலத்திட்டங்கள் மூலம் மக்கள் நல்லிணக்கத்தை கண்டு உள்ளனர். ஆனால் அடிப்படை வசதி பற்றிய குறைபாடுகள் அவர்களின் மனதை சங்கடமூட்டுகின்றன. அதிமுக தனது முந்தைய ச
2025 ஆம் ஆண்டில் இந்திய விமானப் போக்குவரத்துக்கு ஒரு கனமான சோதனை ஆண்டு என்று கூறலாம். குஜராத்தில் நடந்த விமான விபத்து, விமானத் துறையில் கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
உலகிலேயே குடிநீரை விட பீர் விலை எந்த நாட்டில் குறைவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து இந்த செய்தியில் காண்போம்
தேமுதிக தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று விஜயகாந்த் நினைவு நாளில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தீபம் ஏற்றும் நாள் கூடிய விரைவில் வரும் என நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மறைமுகமாக பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் திமுக அரசை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
திருப்பூரில் நாளை திமுக மாநில மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கருப்பு-சிவப்பு மயமாக காணப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் என்னென்ன என்று காண்போம்.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்து உள்ளது.
TN Virasat Craft Person Loan Scheme: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களின் தொழில் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் கடன் வழங்கும் தமிழக அரசின் விராசத்
கேரளாவின் சம்ரித்தி லாட்டரி முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ரூ.1 கோடியை தட்டி தூக்கிய லக்கி எண் என்ன என்று விரிவாக காண்போம்.
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தவெக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவ கண்காணிப்பி
பிக் பாஸ் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி ஒரு கேள்வி கேட்க ஆளாளுக்கு தங்கள் மனதில் இருந்ததை தெரிவித்துள்ளனர். அதை பார்த்தவர்களோ சபரிக்கும், அரோராவுக்கும் ஆப்பு ரெடி என்கிறார்கள்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வரும் சூழலில், நாளைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனை ராமதாஸ் தரப்பு கூட்டியுள்ள நிலையில்
மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு ஆதரவாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் விஜய் பாட்டு பாடியதுடன், டான்ஸ் ஆடிய வீடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள் எல்லாம் ஒரே விஷயத்தை சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது.
சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க தமிழக பதிவுத் துறை முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
