பிஎஃப் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.75 சதவீதமாக உயர்த்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக ஏற்பாடுகளை தொடங்கியுள்
இந்தியாவில் புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்டங்களால் ஊழியர்களுக்கு நல்லதா கெட்டதா? சம்பளம் அதிகரிக்குமா அல்லது குறையுமா?
மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய நிகோலஸ் பூரனை, ஐபிஎலிலும் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஆரம்கட்ட விசாரணை மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. அதுகுறித்து ப
தமிழ்நாடு கேராளாவில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது. காலக் கெடு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கோவையில் இன்டிகோ விமான போக்குவரத்து எப்போது சீராகும்? என்று கோவை விமான நிலைய இயக்குனர் முகமது ஆரிப் தெரிவித்து உள்ளார். அட்டவணையை மாற்றும் செயல்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து உள
சுஞ்சு சாம்சன் இடத்தை இரண்டு பேர் பறித்த நிலையில், இதற்கு பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் இப்படி, பெரிய குளறுபடி நடைபெற்றிருப்பது, அணிக்கு பெரிய ப
ஆவடி பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் தற்காலிக பேருந்து நிலையத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை ஐயப்பந்தாங்கல் மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் கட்டண வேறுபாடு இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற விஜய்யின் தவெக கூட்டத்தில், அனுமதி மீறி கூடிய கூட்டத்தை பார்த்து, புஸ்ஸி ஆனந்தை காவல் கண்காணிப்பாளர் இஷா சிங் காட்டமாக எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் விமான நிலையம் அமைக்கப்படுமா? என்பது குறித்த கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
தமிழக பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்செங்கோடு தொகுதி, கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்தது. ஆனால், 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் ஈ.ஆர். ஈஸ்வரன் வெற்றி பெற்று, ஆட்சி மாற
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித் ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த எடப்பாடி பழனிசாமி என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி விமர்சித்து உள்ளார்.
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் 20 சதவீத பயிற்சி இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த
அடர்ந்த மூடுபனி காரணமாக விமான சேவையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க ஏர் இந்தியா 'Fog Care' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் ஏன் தேவை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அமித்ஷா விளக்கம் அளித்தார். அப்போது ராகுல் காந்தி அனல் பறக்க பேசி வாக்குவாத
தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை மற்றும் முதுகலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கான நடத்தப்படும் கிளாட் நுழைவு தேர்வின் உத்தேச விடைக்குறிப்பு (CLAT Answery Key 2026) இன்று வெளிய
மாதவிடாய் விடுப்பு குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கர்நாடக அரசு திட்டமிட்டு வரு
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் முடிந்தப் பிறகு, ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், ஒருநாள் பேட்டிங் தவரிசையில், ரோஹித் சர்மா, விராட் கோலி உட்பட 4 பேருக்கு இ
மொராக்கோவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாகி உள்ளனா். மீட்பு பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தீபாவளி என்பது இந்தியாவில் வருகின்ற ஒளி திருவிழாவாக மட்டும் இல்லாமல், உலகளவில் மனிதர்கள் இணைந்து கொண்டாடும் பண்டிகையாகவும் விளங்குகிறது. இந்த பண்டிகையானது யுனெஸ்கோ பட்டியலில் இடம்
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி நேரத்தில் படுமோசமாக சொதப்பியது. ஷாய் ஹோப், ஜான் கம்பெல் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டன
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள 14,967 காலிப்பணியிடங்கள் சிபிஎஸ்இ மூலம் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளையும், புலம்பல்களையும் மக்கள் ஏற்கமாட்டார்கள். 2026 தேர்தலில் மக்கள் பதிலளிப்பார்கள். அதிமுக பொதுக்குழு கூட்டம் எடப்பாடி அச்சத்தை மறைக்கும் நாடகம
சின்ன குழந்தைக்கு சொல்வது மாதிரி பிக் பாஸ் அத்தனை முறை சொல்லியும் கூட வி.ஜே. பார்வதி இன்றும் கூட விதிமீறல் செய்திருக்கிறார். அதை பார்த்தவர்களோ பார்வதிக்கு ரெட் கார்டு கொடுத்தால் மட்டு
கர்நாடக சட்டசபையில் சித்தராமையா தலைமையிலான அரசில் வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் கிடுக்குப்பிடி காட்டும் வகையில் சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடை விதிக்கும் உத்தரவு இன்று முதல
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரேக் விட்டிருந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டிரு
கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில் செங்கல் சூளையில் நடக்கும் சம்பவங்களால் உச்சக்கட்ட கோபம் அடைகிறாள். அதாவது அங்கு வேலை பார்க்கும் ஆட்க
தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள 1,100 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே (டிசம்பர் 11) கடைசி தேதி ஆகும். எம்.பி.பி.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பதிவு செய்யும் என்று செயற்குழு, பொதுக்குழு திட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசின
பிஎஃப் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர்கள் இறந்துவிட்டால் அவருக்கு அடுத்து குடும்ப பென்சன் முதல் மனைவிக்கு கிடைக்குமா அல்லது இரண்டாவது மனைவிக்கு கிடைக்குமா அல்லது இருவருக்கும் கிடைக
இந்தியாவில் 50 பைசா, 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கியே நேரில் வந்து உண்மையைக் கூறியுள்ளது.
கிராஜுட்டி பணம் வாங்குவதற்கு நிறுவனத்தில் நீங்கள் 5 வருடங்கள் வேலை பார்க்கத் தேவையில்லை. இந்த சூழலில் முன்கூட்டியே கிடைக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு தன்னை தேடி வந்தபோது தான் சொன்ன பதில் பற்றி தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. மேலும் விமர்சனங்கள் குறித்து மீண்டும் பேசியிருக்கிறார் அவ
வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், பள்ளிகளில் ஐடிஐ நிலையங்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி, இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
வைத்திலிங்கம் மீது லஞ்சம் பெற்ற வழக்கில் வழக்குப்பதிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டி உள்ளது.
பாஸ்போர்ட் விஷயத்தில் சரிபார்ப்பு பதிவை எளிதாகப் பார்க்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே பார்க்கலாம்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதாகும் பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் அணியை வழிநடத்த
ஆந்திர மாநிலத்தில் ஸ்க்ரப் டைபஸ் (உண்ணி காய்ச்சல்) என்ற பாக்டீரியா நோய் தொற்றால் 1592 பேர் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், 2026 தேர்தல் என்.டி.ஏ கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அத
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் இன்று பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. முன்னதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசுகையில் எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரம் சூட்
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனையோரில் தவெக க தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் கிடைக்குமா? எடப்பாடி பழனிசாமி மனம் மாறுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது தொடர்பாக இந்த செய்தி தொகுப்ப
பருத்தி உற்பத்தி இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் புதிய வாக்காளர்களை சேமிக்கும் வகையில் படிவம் ஆறு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்று ரஜினி அறிவித்த நிலையில் அவர் மீது மீனா இன்னும் கோபமாக இருக்கும் விஷயம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தானாக வந்த வாய்ப்பை ஐஸ்வர
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிர்வாகிகளுக்கு பரிமாறப்படும் உணவு பட்டியல் வெளியீடு
5 நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் 15ஆவது நிதிக் குழுவின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி ஒதுக்கீடு விவரங்கள் இதோ.. தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் ஒருவரை பேட்டிங், பந்துவீச்சிற்கு சேர்க்காமல், பெயருக்கு சேர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எந்த காரணங்களுக்காக அதிகம் எடுக்கலாம் தெரியுமா?
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர் .
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில், பேட்டிங் வரிசையில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கு சரியான பேட்டர்கள் இல்லாமல், அணி தவித்து வருகிறது. அதுகுறித்து தற்போ
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றும் அறிவிக்க
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு காரணமாக, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பறிபோகும் நிலைமை இருக்கிறது. குறிப்பாக, டி20, ஒருநாள் பார்மெ
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர் .
மகளிர் உரிமை திட்டத்தில் இணைய கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயன்பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக பின் வரும் நாட்களில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து
உலகில் சிறந்த கல்வி அமைப்பு கொண்ட நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதை விரிவாக காண்போம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, இறுதியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு இது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி கடைசி நேரத்தில் கம்பேக் கொடுத்து அசத்தியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி, அணி பெரிய ஸ்கோரை எட்டுவதை உறுதி செய்தார்
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை முதல் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்பமனுக்களை சமர்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் “விஜய் முதல்வராக வருவார்” என்ற கருத்துக்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டிக்கான டாஸ், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம்
தமிழ்நாட்டில் புதிதாக கரூரில் சித்தா மருத்துவ கல்லூரி அமைகிறதா? என்பது குறிதது ஜோதிமணி எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த பதிலை விரிவாக காண்போம்.
சென்னை-திருப்பதி ஹைஸ்பீடு நெடுஞ்சாலை பணிகள் குறித்து தொகுதி எம்.பி. மத்திலா குருமூர்த்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதின் கட்காரி கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போ
கர்நாடக அரசின் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பின்போது, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என்று விஜய் கூறியது முற்றிலும் பொய் என்பது பேக்ட் செக் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வரும் காலத்தில் 5 அல்லது 6 புதிய விமான நிறுவனங்கள் வேண்டும் என்று ராம்மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார்.
இண்டிகோ விமான நிறுவனத்தின் நெருக்கடி நிலையை தொடர்ந்து 5 சதவீத விமானங்களை குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.
வழக்காடு மன்றம் அதாங்க கோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் அமித் பார்கவ் வி.ஜே. பார்வதியை பார்த்து சொன்ன விஷயம் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது. பிக் பாஸ் ஏன் இப்படி சொல்ல மாட்டேன் என்கிற
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
Saansad Adarsh Gram Yojana Scheme: மக்களவையில் இருக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றுவதற்காக இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சன
கெட்டிமேளம் நாடகத்தில் வெற்றி செஞ்ச தவறுகளை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போகிறான் வெற்றி. அபிராமி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மயக்கம் போட்டு விழுகிறாள். இதனையடுத்து துளசி வீட்டுக்கு வந
விண்ணப்பம் செய்யாமலேயே மாதம் 1000 ரூபாய் பென்சன் வழங்கும் சீனியர் சிட்டிசன் ஓய்வூதியத் திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததும் திருமண சேலையை திருப்பிக் கொடுத்துவிட்டார் சமந்தா. அது பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி என் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக் கூடாது. அவருக்கு உரிமை இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில், எம்.ஜி.ஆர் போல ஆட்சி அமைப்போம் என்றார். அதேசமயம் புள்ளிவிவரங்கள் பலவற்றை தவறாக பேசியதாக தராசு ஷ்யாம் சுட்டிக் காட்
நீதிபதி ஜிஆர் சாமிநாதனை பதவி நீக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகா
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகு ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்களுடைய கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
வி.ஜே. பார்வதி, கம்ருதீன் செய்த தவறுக்கு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து தண்டனை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று பிக் பாஸிடம் கூறி வருகிறார்கள் பார
