அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் செங்கோட்டையனின் விருப்பம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக ஒன்றிணைந்தால்தான் தான் உட்பட அனைவருக்
தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இன்று (பிப்ரவரி 13) வெண்டைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபக் தன் மனைவியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா பேக்கரிக்கு சென்று முட்டை பஃப்ஸ் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசி உள்ளார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியா
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக பென்சன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயதுக்கு ஏற்ப பென்சன் கிடைக்கும்.
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் எதிர்பார்த்ததை விடவும் முன்கூட்டியே பூமிக்கு திரும்ப உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
ரஞ்சிக் கோப்பையில், கேரள அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில், ஜம்மு கஷ்மீர் அணி, அதிக ரன்களை குவித்தபோதும், கேரள அணி பைனலுக்கு முன்னேறியது.
மதப் பிரிவினையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசும் எச்.ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் தக
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தவளை மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் அங்கு 2 மணி நேரமாக ப
சென்னையில் அசோக் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை அருகே புல்லட் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய பட்டியல் சமூக மாணவரின் கையை வெட்டிய கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதுக் கேப்டனை அறிவித்துள்ளனர். ராஜத் படிதர்தான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜத் படிதருக்கு கேப்டன்ஸி அனுபவம் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் எழில் படத்தின் ஆடியோ லான்ச் பங்ஷன் முடிந்ததை தொடர்ந்து பாக்யா, ராதிகா, செல்வி மூவரும் ரெஸ்டாரண்ட் ஒன்றில் சந்தித்து பேசுகின்றனர். அப்போது கோபியுடன்
மத்திய அரசின் இலவச சோலார் மின்சார திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதன் சாதனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
தென்காசியில் பெண்ணை கொலை செய்து எரித்த சம்பவத்தில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனைவியை கொன்று இரண்டு நாட்கள் உடலுடன் சுற்றித் திரிந்த நிலையில் பின்ன
சாம்பியன்ஸ் டிராபியில், இந்த வீரருக்கு 11 அணியில் இடம் கொடுக்க முடியாது என கௌதம் கம்பீர் ஓபனாக தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான காரணத்தையும் கம்பீர் விளக்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்
மதுரை மேலூர் அருகே வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுக்கள் வீரக்குறிச்சி மலையின் தெற்கு சரிவில் அடுத்தடு
பெரம்பலூர் அருகே பெண்கள் குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்த நபர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வாக்கு 5 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் CVoter கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் கருத்துக
தமிழகம் முழுவதுமே பள்ளி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முற்றிலும் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிகள் இருக்கின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எப்போது தான் தனது
கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் ஜி கிரியப்பனவர், ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் பலரும் பூங்கொடுத்து கொடுத்த் வாழ்த்து தெரிவித்தனர்.
Puducherry power shutdown : புதுச்சேரியில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (13.2.2025) பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த வாரத்தின் துவக்கத்தில் பெட்ரோல் வழக்கமான விலையிலே விற்பனையாகி வருகிறது. லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனையாக ஆரம்பித்த நிலையில், மாற்றம் எதுவும் இல்லாமல் அப்படியே சேல்ஸ் ஆக
மதுரை மேலூர் சாலையில் மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் அருகே நக்கீரன் தோரணவாயிலை ஜே.சிபி இயந்திரம் கொண்டு இடிக்கும் போது, எதிர்பாராத விதமாக, தோரணவாயில் ஜே.சிபி இயந்திரம் மேல் சரிந்து வி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு புதுக் கேப்டனை அறிவிக்க உள்ளனர். புதுக் கேப்டனை எப்போது அறிவிப்போம் என்பது குறித்தும், ஆர்சிபி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஆர்சிபி ரசிகர்கள்
சென்னையில் நிலவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க 6.55 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட இருக்கிறது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
குடியரசு தின விழாவில் சிறந்த அரசு ஊழியருக்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விருது பெற்ற தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் கனிம வள திருட்டை தடுக்க தவறியதாக பணி இடை நீக்கம் செய்த மாவட்ட
ரேஷன் கடையின் டிசைனை பார்த்து கடுப்பான காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், இது என்ன ஆதி காலத்து டிசைன் மாதிரி இருக்கு என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அந்த வாய்ப்புகளை பற்றி நான் கவலைப்படவில்லை, தன்னலம் கருதாது, இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக பாடுபடக்கூடியவன் நான் என்று அதிமுக முன்னாள் அம
2027 ஆம் ஆண்டில் இறுதிக்குள் மாறப்போகும் இந்தியாவின் முதல் கிளைவ் ஓவர் பாலமான கிண்டி கத்திப்பாரா பாலம் குறித்தான கிராபிக் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது போட்டி, அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், இங்கிலாந்து அணி படுமோசமாக சொதப்பி தோற்றது. இந்திய அணியில், 4 பௌலர்கள் தலா 2 விக்கெட்களை கைப்பற்ற
சென்னைவாசிகள் அதிக அளவில் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர் .இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது
பிரதமர் மோடியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் உண்மைத் தன்மை தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அம
சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிதாக பே
Uranium Corporation of India Recruitment 2025 : மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகள
ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் 21 தங்கப் பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்சாக வரவ
திருவையாறு, ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம் ஆகிய மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது இது தொடர்பாக தமிழக அரசு அரசிழில் தொட வெளியிடப்பட்டுள்ளது.
கோவை அருகே டீசல் நிரப்பி கொண்டு இருந்த அரசு பேருந்தில் இருந்து திடீரென புகை வந்தால் வீதியில் பயணிகள் அலறி அடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத
தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைவாக இருப்பதினால் ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.மேலும் ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக கட்டாயம் தொடர வேண்டுமா என்றும் அவரது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தர
வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து அதிகரிப்பால் ஒரு கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த மர்ம நபரிடம் இருந்து பெட்ரோல் குண்டுகள் பறிமுத
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூபர் திவ்யா, கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீது விசாரணை தேதி மீண்டும் ஒத்திவைக்க
Consumer Affairs Department Recruitment 2025 : மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்களுக்கான துறையின் கீழ் செயல்படும் தேசிய டெஸ்ட் ஹவுஸ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்தியன் ஆயில் நிறுவனம் இரண்டு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்
தூத்துக்குடியில் காவல் துறையை கவனித்த இன்று இரண்டாவது நாளாக 40க்கும் மேற்பட்ட அரசு மதுபான கூட்டங்களை அடைத்து டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்ட
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை சிஐடியு தொழிலாளர்கள் 8 ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 58 ஆலைகளில் சி.ஐ.ட
கலெக்டர் காரை மறித்து தவெக கொடியை காட்டிய விஜய் ரசிகரின் அட்ராசிட்டி
மகளிருக்கு வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த தி
தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
வருங்கால வைப்பு நிதி (PF) என்பது ஊழியர்களின் சம்பளம் மற்றும் முதலாளிகள் பங்களிப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படுவதாகும். ஊழியர்களின் எதிர்கால வாழ்விற்காக டெபாசிட் செய்யப்பட
பிரசாந்த் கிஷோருடன் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்தியதை பணக்கொழுப்பு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சேலம் ஆத்தூர் அருகே வானகரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்
கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க காவல்துறை சார்பில் திட்டமிட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தியதை தொடர்ந்து இந்த ம
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் போதே தேமுதிக ராஜ்ய
TNHRCE Rameswaram Ramanathaswamy Temple Jobs 2025 : இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமேசுவரம், அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி
புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று கூடியது. இதில் மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் வஞ்சிப்பதாக கூறி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வருண் சக்ரவர்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவரை மூன்றாவது லீக் போட்டியில் இருந்து நீக்கியிருப்பதாகவும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அவருக்கு மாற்றாக குல்தீப் யாதவை சே
சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் மனோஜ் ஜிஎஸ்டி பில் கட்டாததால் சில அதிகாரிகள் சீல் வைப்பதற்காக வருகிறார்கள். இதனால் அதிர்ச்சி அடையும் ரோகிணி அதிகாரிகளிடம் கொஞ்சம் டைம் கேட்கிறாள். இத
தை மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருகை தந்த நிலையில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூட்ட செல் ஏற்பட்டது
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் சென்னையில் தொழில்முனைவோருக்கான சாட் ஜிபிடி (ChatGPT) ஒரு நாள் பயிற்சி வகுப்பு வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உ
அதிமுக உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சிவ
திருநங்கையர்கள் மற்றும் தன்பாலின் ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கை வேண்டாம் என்றும் தனித்தனி கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் எழில் எடுத்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த பங்ஷனில் தனது அம்மாவை பற்றி பெருமையாக பேசும் எழில், எதிர்பாராத விதமாக தனது அப்பாவுக்கு
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியினல் புது பௌலர்களை வைத்து பேட்டர்களை மிரட்டி வருவது, உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க
India Post GDS Recruitment 2025 : இந்திய அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் (Gramin Dak Sevaks) மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (Dak Sevaks) ஆகிய பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜனவரி 2025 முதல்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டைய
இளம் வயது கல்வியிலேயே ஞான கல்வி அவசியம் என்று சொல்லவா வேண்டாமா சரி சொல்லுவோம் வடிவேலு பாணியில் கூறி ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கிய
தேனிசை தென்றல் என அழைக்கப்படும் முன்னணி இசையமைப்பாளர் தான் தேவா. பல மொழிகளில் பல படங்களில் இசையமைத்த தேவா தான் பட்ட அவமானங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அவரின் பேட்டி தற்போது இ
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு போப் ஆண்டவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது கடுமையான குடியேற்ற ஒடுக்குமுறையை கண்டித்து போப் பிரான்சிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளா
Weekend holiday : சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் தொடரில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி. பிளே-ஆஃப் போட்டியில் மான்செஸ்டர் அணியை ரால்டு மாட்ரிட் அணி வீழ்த்தியுள்ளது
சென்னையில் பனிமூட்டம் காரணமாக 14 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. 10 புறப்பாடு விமானங்கள் மற்றும் வருகை விமானங்கள் தாதமானதால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர்.
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக இன்று (பிப்ரவரி 12) பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என புதுச்சேரி மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் பராசக்தி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து பிரபல த
கடந்த வாரத்தின் துவக்கத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.90 என்ற அளவில் விற்பனையாக ஆரம்பித்தது. இதனையடுத்து தொடர்ந்து மாற்றம் எதுவும் இல்லாமல், ஒரே மாதிரியான விலையிலே விற்பனையாகி வந்தது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனுஷ் பற்றி பேசிய விஷயங்கள
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வானிலை மாறிக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஃப்ளூ பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளி
இந்திய அணியில், கே.எல்.ராகுலுக்கு மட்டும் ட்ரீட்மண்ட் வேறு மாதிரியாக இருக்கிறது. மற்ற ஸ்டார் வீரர்கள் என்னதான் சொதப்பினாலும், அவர்களுக்கு எந்த பிரச்சினையும் வருவதில்லை. ஆனால், ராகுல் ச
சாம்பியன்ஸ் டிராபிக்கான புது இந்திய அணி பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 5 வீரர்களை பிசிசிஐ சேர்த்துள்ளது. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே போன்றவர்களும் சேர்
ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் மருந்துகளை வாங்கி பயன்பெறும் வகையில் தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதல்வர் மருந்தகம் திட்டம் பெரிதும் முக்கியத்துவம் ப
இந்திய ரயில்வே சார்பில் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், நடப்பாண்டிற்கான விரிவான திட்டமிடலும் தெரியவந்துள்ளது. இதில் இரண்டு ஒப்பந்தங்களு
ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப திருவிழா கூட்டத்திற்கு இடையே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவின் கார் சென்ற நிலையில் கலெக்டரின் காரை வழிமறித்து தமிழக வெற்றிக்கழக கொடியை காட்ட
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக மரப் பலகைகளாலான பாதையை திறந்து வைத்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியை அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நுங்கம்பாக்கம் காம்தார் நகர், முதன்மைச் சாலைக்கு புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார
கவுதம் அதானி மீது பதியப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பான சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் என்ன, இந்திய உத்தேச 11 அணி என்ன என்பது குறித்து தற்போது பார்க
சென்னையில் மெட்ரோ தேவை அதிகரித்து உள்ள நிலையில் தினம் தோறும் மூன்று லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாமல் இ
டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலை மோசமானதாக சஞ்சய் சிங் கூறியதாக பரவும் தகவல் உண்மையா என பேக்ட் செக் செய்யப்பட்டது.
Rubber Board Recruitment 2025 : மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை துறையின் கீழ் செயல்படும் ரப்பர் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. க