பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து துஷார் வெளியேற்றப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை வெளியேற்றியிருக்கிறார்கள். அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ ரம்யாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்னவென்
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஒருவர், 40 போட்டிகளுக்கு பிறகு பந்துவீசியிருக்கிறார். இப்போட்டியில், டிவோன் கான்வே அரை சதம்
சென்னையில் உள்ள இ-சேவை மையங்களில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதார் அப்டேட் செய்வதற்கு குவிந்தனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தது கவனிக்கத்தக்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அதிக தொகுதிகளில் சீமான் வெல்லுவார் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
கரூர் துயரச் சம்பவத்தின் போது பிரச்சார வாகனத்தின் சிசிடிவி பதிவுகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வழிபாடு நடத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார
திருவள்ளூர் மாவட்டத்தில் தனி தொகுதியாக உள்ள பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் 79 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க பாஸ்போர்ட்களில் இரு பாலினத்தை மட்டுமே குறிப்பிட வழிவகுக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு, அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து இருப்பது சர்ச்சையை
இந்த நவம்பர் மாதம் சென்னை எழும்பூர் முதல் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் 12 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தபால் நிலைய ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுப்பவர்களுக்கான சேவைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
திமுகவை அழிக்க நினைக்கிறார்கள் என ஸ்டாலின் ஒப்பாரி வைப்பது ஏன் ?போலி வாக்காளர்கள் ,இரட்டை வாக்காளர்கள் வைத்து தான் திமுக பூச்சாண்டி காட்டி வந்தது என்று ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை பச்சை கொடி காட்டி உள்ளது. இந்த திட்டம் குறித்து விரிவாக காண்போம்.
டெல்லி நகரின் பல பகுதியில் காற்றின் தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகி, கடுமையான பிரிவில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தலைநகரில் முக்கியமான பகுதிகள் Red Zone-ல் இடம்பெற்றது.
இந்த வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் செய்பவர்கள் 444 நாட்கள் திட்டத்துக்கு எவ்வளவு வருமானம் பெறுவார்கள் என்ற கணக்கீடு இதோ..!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் கனமழை பெய்யும் தேதி உள்ளிட்டவை குறித்தும் டெல்டா வெதர்மேன் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரையை ஊடுருவல்காரர்களைக் காப்பாற்ற நடத்தியதாக விமர்சித்த அமித்ஷா, லாலுவின் ஊழல்களையும் கடுமையாக சாடினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் படித்து, அரியர் வைத்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 37 ஆண்டுகள் வரை அரியர் வைத்தவர்களும் எழுதலாம் என தெரிவிக்கப்பட
ரூ.88 லட்சம் கோடி சம்பளம் பெறும் எலான் மஸ்கால் உலகில் என்னென்ன செய்ய முடியும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
தமிழ்நாடு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், விஜய் கட்சியுடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைப்பாரா? என்பது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
உயில் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும் அது தொடர்பான விளக்கங்களும் இதோ..!
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் வட சென்னையில் உள்ள 8 பள்ளிகள் தொழில்நுட்பத்தில் மேம்படையச் செய்ய மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டலோ ஆதார் ஆதார் எண் மறந்துவிட்டாலோ கவலைப்பட வேண்டாம். ஈசியா மீட்டெடுக்கலாம். அது எப்படி தெரியுமா?
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவம்பர் 9ந் தேதி (நாளை)திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வழியாக நடைபெற உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணைக்காக தவெக வழக்கறிஞர் அரசு ஆஜராகினார்.
தங்கத்தைப் போலவே வெள்ளி நகைகளையும் வங்கிகளில் அடகு வைத்தும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 304 இஸ்லாமியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. ஜனநாயக முறையில் அதிருப்தியை வெளிப்படுத்தும் உ
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விஷமப் பிரச்சாரம் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரையும் ட்விட்டரில் unfollow செய்ததாக சோஷியல் மீடியாவில் வதந்திகள் பரவிக்கொண்டு வருகின்றன. இந்த வதந்தி உண்மையா ? இல்லையா ? என்பதனை பார
மகன் தன் தந்தைக்கு ஆற்றும் உதவி’ என்ற திருக்குறளை சொல்லி துணை முதலமைச்சரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் ஏடிசி சிஸ்டம் கோளாறால் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த தொழில்நுட்ப பிரச்சனை விமானப் போக்குவரத்தை கடுமை
கரூர் சம்பவம் தொடர்பாக இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது பதியப்பட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், இந்திய அணிக்கு எதிராக நேபாள் அணி, மெகா வெற்றியைப் பெற்றது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பி தோற்றது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் கீழ் உள்ள பணியிடங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் வாரியாக விண்ணப்பம் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் க
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. பாகிஸ்தான் ஓபனர் 10 பந்துகளில் 50 ரன்களை அடித்தா
சிறகடிக்க ஆசை சீரியலில் ஊரில் இருந்து வந்திருக்கும் கிரீஷின் பெரியப்பாவிடம் இருந்து தப்பிப்பதற்காக விஜயா, ஸ்ருதியை அழைத்துக்கொண்டு பாண்டிச்சேரி போய் விடுகிறாள் ரோகிணி. அதே நேரம் கி
குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய அபிஷேக் சர்மாவை, சூர்யகுமார் யாதவ் ட்ரோல் செய்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் சூர்யகுமார் நிதானமாக விளையாடின
அரசு ஊழியர், ஆசிரியர்களின் நலனைக் காப்பது யார்? திமுக அரசா? அதிமுக அரசா? பழைய பென்சன் திட்டத்துக்கான போராட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் நவம்பர் 22ஆம் தேதி கோட்டை நோக்கி நடக்கிறது.
மதுரை விமான நிலையத்தில் புது ஏடிசி டவர் ஜனவரி இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று மதுரை விமான நிலைய இயக்குனர் கூறினார்
தமிழகம், கேரளாவிற்கு இடையே ஆம்னி பேருந்து பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. அனுமதி, வரி, பாதுகாப்பு இல்லாததால் கேரள அரசு 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்து, ரூ.70 லட்சம் அபராதம் விதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கீரப்பாக்கத்தில் சர்வதேச தரத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சூப்பர் ஷூட்டிங் ரேஞ்ச் அமைய உள்ளது.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு மின்சார வாரியம், 5 ஆண்டுகளுக்கு 1580 மெகாவாட் மின்சாரத்தை 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ளது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 பைசா முதல் 6 ரூபாய் 15 பைசா வரை செலவாகும்.
கொளம்பாளையம் பகுதியில் கல்குவாரிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மக்கள் அனைவரும் திருப்பூர் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனால் சுகாதார ச
காசா பகுதியில் உயிரிழந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும், அந்த உடல்கள் விரைவில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்
திருச்சி மாவட்டத்துக்கு புதிய சுற்றுலா திட்டம் ஒன்றை சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 3 நாட்கள் சிறப்பு அட்டவணையில் திருச்சி மாவட்டத்தை சுற்றிப்பார்க்கலாம் .
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிக்கான அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
திருச்சியில் நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சி உ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மாற்றாக யாரை விளையாட வைக்கப் போகிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டன் சுந்தரை தர மறுக்கும் குஜராத் டைடன்ஸ
சென்னையில் குப்பைகளை அகற்றும் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் கவுன்சிலர்களுக்கான நிதியானது 80 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மழை காலங்களில் பெரிதும் உதவும் .
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கோவில்களில் உள்ள தொகுதிகளை பாஜக குறிவைத்து கேட்பதாகவும், இதனால் எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
எறும்புக்கு பயந்து தெலங்கானாவை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிளாம்பாக்கம் முதல் மஹிந்திரா சிட்டி வரையிலான மேம்பாலச் சாலையின் அகலம் 25 மீட்டராக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் மறுஆய்வுக்குப் பிறகு, இதன் அகலம் 29 மீட்டராக அதிகரிக்கப்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக கூறி, திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2020 இல் தொடங்கிய அமெரிக்காவின் சென்டினல் திட்டத்தின் செலவு, 77.7 பில்லியன் டாலரிலிருந்து 160 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மினிட்மேன்-3 ஏவுகணைகளை இன்னும் பல ஆண்டுகளுக்கு இயக்
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு தராததால், திண்டுக்கல் டாஸ்மாக் கடைகளின் 20 நாள் வருமானமான ரூ.1.16 கோடி நீதிமன்றக் கணக்கில் செலுத்தப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்
கோவை இருகூரில் காரில் பெண் கடத்தல் என பரபரப்பு கிளம்பிய நிலையில், சிசிடிவி காட்சிகளும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலமும் வெளியாகி உள்ளது. ஆனால், இது கடத்தல் அல்ல, குடும்ப பிரச்சனைய
கேரளா தமிழ்நாடு இடையே தனியார் ஆம்னி பேருந்து சேவை இன்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் வருவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சாம்சனுக்காக பெரிய வீரரை விடுவிக்க முடிவு செய்துள்ளனர். அணியின் மதிப்பை காப்பாற்றதான் இந்த அதிரடி முடி
இரண்டு மாதங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் கவனமா செயல்பட்டால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான 50 இடங்களில் 42 முஸ்லீம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதால் சர்ச்சையாகி உள்ளது.
அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்து பெரிய கட்டமைப்பை உருவாக்கியதாக விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான இந்திய பிளேயிங் 11 அணியை கௌதம் கம்பீர் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்கா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இடமிருக்கா?
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தானும், செங்கோட்டையனும், மூத்த நிர்வாகிகளும் போராடுகிறோம். அதற்காகத்தான் தமிழக மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர
கோவை மாவட்டத்தில் கோயிலில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவை மாவட்டத்தில் செயல்படும் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திரு
2026 தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் திமுகவினர் தலையிட்டு முறைகேடு செய்வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணி செய்ய விரும்புகிறவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளந்து. விழுப்புரம் மாவட்டத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு விண்ணப்
தமிழ்நாட்டில் 3 முக்கிய மாவட்டங்களில் மெகா நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் அமைக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளன. அது எந்தெந்த மாவட்டங்கள் என்று விரிவாக காண்போம்.
தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ள இந்திய ஏ அணி, நல்ல முன்னிலையை பெற்றுள்ளது. இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டு, தென்னாப்பிரிக்க ஏ அணி பேட்டர்களை கட்டப்ப
திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையானது கொள்ளை அடிக்கும் துறையாக மாறி வருவதாக பாஜக முன்னாள் தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40% அதிகரித்துள்ளன. 7,500 எஸ்.சி/எஸ்.டி வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை, காவல்துறை காலதாமதம் செய்து க
கோவையில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசையும் முதல்வர் ஸ்டாலின் கீழ் இயங்கும் காவல்துறையையும் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளிய
மத்திய அரசு அறிவித்த ஜி.எஸ்.டி வரிச் சலுகையை தொடர்ந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தீபாவளி சேல்ஸ் அமோகமாக நடந்துள்ளதாக தகவல்கள
தெருநாய்கள் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 7, 2025) மூன்று உத்தரவுகளைப் பிறப்பித்தது.
பிக் பாஸ் ஒரு முறையாவது டபுள் எவிக்ஷன் வைக்கலாமே என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பார்வையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்துவிட்டார் ப
கர்நாடகத்தில் ஆட்கொல்லி புலி நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பந்திப்பூர், நாகரஒலே புலிகள் சபாரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய பயனாளர்களுக்காக 10 புதிய வசதிகளுடன் கூகுள் மேப்ஸ் அப்டேட் செய்துள்ளது. அதில் ஜெமினி இணைப்பு, பாதுகாப்பு எச்சரிக்கை, பயண வசதிகள் இணைப்பு உள்ளிட்டவற்றை விரிவாக காண்போம்.
வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் நநேரந்திர மோடி, அஞ்சல் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலின் சில சுவ
அதிமுகவில் செங்கோட்டையன் ஆதரவாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவை கட்சியில் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி மற்றும் சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆய்வு அதிகாரி, நூலகர், பார்மசிஸ்ட், எக்ர
ஹாங் ஹாங் சிக்ஸஸ் தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி, 6 ஓவர்களில் 148 ரன்களை குவித்தது. ஓபனர் குல்பாதின் 12 பந்துகளில் 50 ரன்களை குவித்தார். ஸ்கோர் விபரம் க
கெட்டிமேளம் சீரியலில் தீபா, கேசவனுக்கு குழந்தை இல்லையென்று ஹாஸ்பிட்டல் போய் செக்கப் பண்ணலாம் என வெற்றி, துளசி முடிவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மீனாட்சி தெரிந்துக் கொண்டு, ஏதாவது சூழ
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை மத்திய தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
கொடநாடு வழக்கு குறித்தும், ஈபிஎஸ் எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது பற்றியும், தொகுதி மக்களுக்கு செய்த விஷயங்கள் குறித்தும் செங்கோட்டையன் பேசியிருக்கிறார். சசிகலா எடுத்த முடிவால் எல்ல
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒன்றல்ல இரண்டு பேரை வெளியேற்றப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகி பார்வையாளர்களை குஷியாக்கியிருக்கிறது. இன்னும் 4 பேரையும் சேர்த்து வெளியேற்றச் சொ
விமான நிலையத்தில் பணி செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் இலவச பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள தகவல்கள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன.
