பிஎஃப் பணத்தை உடனே எடுக்கவும், அதிக பணம் கிடைக்கவும், வேலையை விட்டு போன பிறகு பணத்தை கையாளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கெட்டிமேளம் நாடகத்தில் மதி மீது சந்தேகப்படும் மகேஷ், அவளுக்கு தெரியாமல் பிளட் எடுத்து செக்கப் பண்ண அனுப்பி வைக்கிறான். இதனையடுத்து மதி உருவத்தில் இருப்பது அஞ்சலி தான் என்ற உண்மை மகேஷ
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சற்றுமுன் அரசாணை பிறப்பித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு சற்று முன்பாக இமாசலப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவ
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவை பேரவையில் சுகாதார துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட வடிவமானது நிதிச்சட்ட
கிளவுட் சேவை விரிவாக்கத்துக்காக ஐபிஎம் நிறுவனத்துடன் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்றைய தினம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நயினார் பற்றி கூறிய வார்த்தை
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் கால் வைத்ததும், ஒரு எக்ஸ் தள பதவியை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
இன்று தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் சென்னை மேயர் ப்ரியா
தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. சென்னையில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் செயபடும் ஒங்கிணைந்த சேவை மையங்களில் உள்ள 65 காலிப்பணியிடங்களுக்க
இந்த சீசனில் இதுவரை ரொம்ப பொறுமையாக இருந்த பிக் பாஸ் தற்போது பொங்கி எழுந்து கேப்டன் துஷார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார். அப்படியே அந்த அரோரா மீதும் ஆக்ஷன் எடுங்க பிக் பாஸ் என்கிறா
கேரளாவின் வர்கலாவில் அக்டோபர் 17 முதல் 19 வரை இந்தியாவின் முதல் பயண இலக்கிய விழா 'யானம் 2025' நடைபெறுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்குகிறது. வடகிழக்கு பருவமழை இனி மெல்ல தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக
தனுஷின் இட்லி கடை படம் பார்த்துவிட்டு அவரை மனதார பாராட்டியிருக்கிறார் பாஜக நிர்வாகியான அண்ணாமலை. அதை பார்த்தவர்களோ தனுஷுக்கு பாஜகவின் ஆதரவு கிடைத்துவிட்டதாக பேசுகிறார்கள்.
ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஸ்டார் ஆல்-ரவுண்டர் காயம் காரணமாக விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி விலகினால், அது அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும். சரியான மாற்று வீரர் யாரும் இல்லை.
இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, எப்போது இருந்து வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அதுகுறித
பெங்களூரு சாட்டிலைட் டவுன் ரிங் ரோடு திட்டத்தின் ஒரு பகுதியாக தேவனஹள்ளி – ஓசூர் நெடுஞ்சாலையில் பிரத்யேக வசதி ஒன்று செய்யப்படுகிறது. இது தொழிற்சாலைகளுக்கு வர்த்தக ரீதியில் பெரிதும் உ
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
திருச்சியில் தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் வேலையில் ஷாப்பிங் செய்ய வருபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாகவும், 2 நாட்களுக்கு முன்பு அதிகளவிலான கூட்டம் வரும் என்று எதிர்பார
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது! சென்னை உட்பட 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விசிக சார்பில் திருமாவளவன் நிவாரணம் அளித்தார். ஆனால் அது வெறும் காசோலை தான் பணம் இல்லை என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு, தமிழக அரசின் மீது தவறே இல்லை என்பது போல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசி வருவதாக அண்ணாமலை
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில், 2ஆவது இடத்திற்கு முன்னேறிவிட்டனர். இந்திய டெஸ்ட் அணி 4ஆவது இடத்த
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் கொலை வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஜார்கண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று அதிமுகவினர் கருப்பு பட்டை அணிந்து வந்தனா். அதற்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ரகுபதி அமைச்சர் ஆகியோர் விமர்சித்தனா். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி க
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில், தமிழ்நாட்டில் புதிதாக 2,394 நியாய விலைக் கடைகள் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறி உள்ளார்.
மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் 6 வழி மேல்மட்ட சாலையால் எத்தனை மாவட்டங்களுக்கு எந்த வகையில் பயன் என்று விரிவாக காண்போம்.
ரஞ்சிக் கோப்பை 2025 தொடரில், ஒரு அணி 4 ரன்னுக்கு 5 விக்கெட்களை இழத்து சொதப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அணியின் முதல் 4 பேட்டர்களும் டக்அவுட் ஆகி சொதப்பிய நிலையில், அதன்பிறகு கம்பே
மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால், கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள், ரயில்களில் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.
தவெக கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜூக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் அணியில், இனி 8 பௌலர்களை ஆட வைக்க முடிவு செய்துள்ளனர். கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் ஒரேயொரு முழுநேர பேட்டர் மட்டுமே பந்துவீச மாட்டார்களாம். இதனை பிசிசிஐயும் எற்றுக் க
நடப்பு நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் உயர்த்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியை வைத்து கடன் வாங்குவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
திருவனந்தபுரம் சங்குமுகம் கடற்கரையில் கட்ல் அரிப்பை தடுக்கும் வகையில் முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருவனந்தபுரம்-கொல்லம் ஐடி காரிடாரில் புதிய ஐடி பூங்காக்கள் அமைக்க கேரள அரசு தீவிரமாக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிலம் இறுதி செய்யப்படும் என்கின்றனர்.
தவெக தலைவர் விஜய்க்கு உலகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் முக்கிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளனா். அந்த கடிதத்தில் 5 முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளனா்.
கேரளாவில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் தனலட்சுமி லாட்டரியின் குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு கோடி ரூபாய் முதல் பரிசுத் தொக
தமிழ்நாட்டில் மொத்தம் 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சமீபத்தில் புதிதாக 6 பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றன. பொதுவான போட்டித்தேர்வுகளில் புவிசார் குறி
கரூர் விவகாரத்தில் சிலர் பொய்யை பரப்புவதால் உண்மையை விளக்க வேண்டிய கட்டாயம் உருவாவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பது பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. இதுபற்றி அவர் அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவா
கார்த்திகை தீபம் நாடகத்தில் சாமுண்டீஸ்வரியை சிக்க வைப்பதற்காக நவீனை மயக்கமடைய செய்து புதைக்கின்றனர். ஆனால் உயிரோடு இருக்கும் அவன், கார்த்திக்கிற்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ச
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் விடுத்து எச்சரிக்கையை அடுத்து, 10 பெண்கள் உள்பட 27 பயங்கரவாதிகள் எஸ் பி முன் சரணடைந்தனர் .
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல்
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு வாசலுக்கே வழங்கும் சிறப்புத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இனி உடனே சேவை கிடைக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் டைட்டில் வின்னரை முடிவு செய்து அவர் டிராஃபியுடன் நடந்து வருவது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது. இரண்டு வீடியோக்கள் வ
பீகாரில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சியின் வேட்பாளராக முன்னாள் தாதாவான அனந்த குமார் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சட்டவிரோத தடுப்பு
மத்திய மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தால் பெண்களின் யூபிஐ செலவுகள் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
சென்னையில் சில மாதங்களாக தொடர்ந்து வெடிகுண்டு வெடிப்பு மிரட்டல் வருகிறது. முக்கிய இடங்கள், பிரபலங்கள் வீடுகள் என கடந்த சில மாதங்களாகவே இந்த மிரட்டல் தொடர்கிறது. இதற்கு முன்னாள் அமைச்
கரூர் விவகாரத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் செய்யும் தவறுகள் என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் புட்டு புட்டு வைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு துறைகளில் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது. பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது.
டெல்லியில் சுமார் 6 ஆண்டுகள் கழித்த பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் டெல்லி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 16ந் தேதி நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எதிர்க் கட்சி தலைவர் நியாமான கேள்விகள் கேட்டால் அதற்குரிய பதில் கிடைக்கும். பிரச்சனையை உருவாக்குவதற்காவே திட்டமிட்டு அதிமுகவினர் சட்டசபைக்கு வந்துள்ளனர். அதிமுகவினர் பாதிக்கப்பட்
திருச்சி துவாக்குடி முதல் பால்பண்ணை வரை போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் புதிய மேம்பாலம் அல்லது சாலைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டு பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி, எடப்பாடி பழனிசாமி தர்ணா உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
சிறிது கால தடைக்குப் பிறகு அமெரிக்க நாட்டுக்கு சர்வதேச அஞ்சல் சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில், பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. கோலி, ரோஹித்தை கட்டம்கட்ட கம்பீர் முடிவு எ
கரூர் விவகாரத்தை வைத்து கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி ஆள் தேடுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபகமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் இந்த
சட்டபேரவையில் கரூர் சம்பவத்தின் போது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ துணை சேவைகள் பிரிவின் கீழ் உள்ள பல் சுகாதார நிபுணர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ரூ.1.30 லட்சம் சம்பளத்தில் ப
20-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை பறித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தை தொடர்ந்து, மேலும், 3 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அரோரா தன் நெருங்கிய நண்பரான துஷார் பற்றி ஆதிரையிடம் சொன்ன விஷயம் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஆனால் சிலரோ இதற்கு எதற்காக ஷாக் ஆக வேண்டு
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி துவங்கிய ஒரு வாரத்திலேயே அதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதை பார்த்த பிக் பாஸ் பார்வையாளர்களோ வேல்முருகன் போராட்டமே நடத்தினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் சிரமத்திற்
இலங்கை மகளிர், நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதிய போட்டி மழையால் ரத்தானது. இதனால், புள்ளிப் பட்டியலில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய அணிக்கு பிரச்சினை இருப்பதாக கருதப்
சென்னையில் திநகருக்கு ஷாப்பிங் வருபவர்களுக்கு நல்ல செய்தியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. மேலும் இலவசமாக நிறுத்திக்கொ
கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கு ஒரு நாள் காவல் நீட்டிப்பு நாளை ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காசாவின் போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகர் சரத்குமார் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். விஜயகாந்த் மகனுடன் நடித்த அனுபவம், 2026 தேர்தல், விஜய் வழக்கு, பிக் பாஸ், இருமல் மருந்து விவகாரம் என பல கேள்விகளுக
பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.
சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.
தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுட
கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்ததாக பரவும் தகவல் பொய் என் டிஎன் பேக்ட் செக் ஆய்வு முடி
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று
போட்டோ எடுத்து அனுப்பினாலே உங்களுக்கு 1000 ரூபாய் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கரூர் துயர சம்பவத்தை வைத்து அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி, நீதிமன்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தேசிய பாதுகாப்பு படையினரி ன் கைகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் .
இந்த ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும் ரீஃபண்ட் தொகை குறைந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் தாமதம் ஏன்? தலைவர் நியமனம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது சட்டப்படி தவறு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
ஹரியானா மாநிலத்தில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், விவகாரம் சூடுபிடிக்க தொடங
ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள கருத்துகள் பெர
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 16 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியேவந்தார்
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட
தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார் .
திருப்பத்தூரில் ஊராட்சி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.