திருவொற்றியூர் தொகுதியில், 2026 தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் போட்டியிடும் என்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.
கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாகி வரும் நிலையில் சித்தராமையாவை, டிகே சிவக்குமார் காலை உணவு சந்திப்புக்கு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
டிட்வா புயல் மழையால் டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கு
தமிழக முதலமைச்சர் அறிவித்தபடி மகளிர் உரிமைத்தொகை விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்துள்ளார்.
சென்னை மெட்ரோவில் கடந்த மாதத்தில் மட்டும் 92.86 லட்சம் பேர் பயணித்ததில், மெட்ரோ நிர்வாகம் புதிய சாதனை படைத்து உள்ளது. அதில் அதிகபட்சமாக டிஜிட்டல் சேவையை விரும்பி உள்ளனர்.
எச்1பி விசா குறித்து உலக பணக்காரர் எலான் மஸ்க் வெளியிட்ட கருத்துக்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளன. இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது
டெல்லி மெட்ரோ ரயில் பணியில் புல்பங்காஷ் மற்றும் சர்தார் பஜார் இடையே கீழ்-வரி சுரங்கப்பாதை முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளது. தற்போது மேல்-வரி சுரங்கப்பாதை கட்டுமானம் நடந்து வருகிறது.
தன்னை பற்றிய உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு பதில் அளித்த செங்கோட்டையன், யாரும் சொல்லி தான் தவெகவில் இணையவில்லை என்று கூறினார்.
இந்திய வானிலை ஆய்வு மையங்கள், புவி அறிவியல் துறையின் கீழ் செயல்படும் அமைப்பு ஆகும். டெல்லியை தமைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இந்திய வானிலையை கண்காணிக்கும் முக்கிய பணியை மேற்கொள்கிற
இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல், 355 உயிர்களைப் பறித்து, 366 பேரை காணாமல் போகச் செய்து உள்ளது. கண்டி, படுல்லா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி தலைமையில் இன்று தொடங்கி நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
கரூரில் நடந்த துயர சம்பவத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கரூர் வருகிறது.
டிட்வா புயல் வழவிழந்தாலும், 20 செ.மீ. மழை பெய்யும் அபாயம் இருப்பதால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வருகிறது. இது சென்னையை ஒட்டி நிலவி வருவதால் விடாமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும், சென்னையில் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. மீட்பு படையினர் தயார் நிலையி
தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கைக்காக நடத்தப்படும் JEE, NEET, CUET ஆகிய நுழைவுத் தேர்வுகளை 11-ம் வகுப்பிலேயே நடத்த மத்திய அரசு குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நுழைவுத் தேர்வுகளு
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குடிநீர், க
பிக் பாஸ் வீட்டில் மறுபடியும் முக்கோண காதல் கதை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் வி.ஜே. பார்வதி. இந்நிலையில் பார்வதிக்கு எதிராக அரோராவுடன் சேர்ந்து பயங்கரமாக பிளான் போட்டிருக்கிறார் எஃப்
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகத்தான உற்சவமாக நடைபெறவிருக்கிறது. 1,060 சிசிடிவி கேமிராக்கள், 24 மணி நேர மருத்துவ முகாம்கள் நகரின் அமைக்கப்பட்டு உள்ளன. அன்னதானத்திற்கும் ஏற்
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் நாளை காலை வரை கிளைமேட் எப்படி இருக்கும் என ஹேமசந்திரன் விளக்கி உள்ளார்.
சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருவுக்கும் இன்று காலை திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தன் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சமந்தா ரூத் பிரபு.
சிவகங்கை அருகே நேருக்கு நேர் மோதி அரசு பேருந்துகள் விபத்துள்ளானது. இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. இதையொட்டி வருகை புரிந்திருந்த பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை புகழ்ந்து பேசினார். மேலும் இளம் எம்.பிக்களுக்கு ச
இந்திய டெஸ்ட் அணி பேட்டர்களுக்கு, முதல் தர போட்டியில் ஆடிய அனுபவம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால்தான், டெஸ்ட் அணி அடுத்தடுத்து சொதப்ப காரணமாக அமைந்திருப்பதாக கருதப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் டிசைன் டிசைனாக சண்டை நடந்து வரும் வேளையில் ஆண்களையும், பெண்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதில் விக்கல்ஸ் விக்ரம் தான் ஆக்ரோஷமாக பேசியிருக்கிற
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தற்பொழுது டிட்வா புயல் தாக்கம் எப்படி உள்ளது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு, கௌதம் கம்பீரை, விராட் கோலி அசிங்கப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுகுறித்து
அறுவை சிகிச்சை செஞ்ச இடத்துல சிசேரியன் பிளேடு இருந்தா எப்படி இருக்கும்? ஆந்திர மாநிலத்தில் இளைஞனுக்கு ஒருவருக்கு அரங்கேறி உள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த சம
தலைவர் 173 படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்த சுந்தர் சி. தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை துவங்க தேதி குறித்துவிட்டாராம். அது குறித்து அறிந்த ரசிகர்களோ, வாழ்த்துக்கள், உங்கள் படம் ந
இந்திய ஒருநாள் அணியில், ரோஹித் சர்மாவுக்கு புது பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கௌதம் கம்பீர்தான், இதனை ரோஹித் சர்மாவுக்கு கொடுத்திருப்பதாகவும், அதற்கான காரணம் குறித்தும் தகவல் வெளியா
நம்முடைய அனைவரது நோக்கமும் இந்திய தேசத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை ஒன்றை முன்வ
பிக் பாஸ் வீட்டிற்கு ஆதிரை திரும்பி வந்திருக்கும் நிலையில் தன் நண்பேன்டா துஷாரை திருப்பி அழைத்து வருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் அரோரா. ஆனால் பார்வையாளர்கள் வேறுவிதமா
இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. டிசம்பர் 19ஆம் தேதி வரை மொத்தம் 15 அமர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், பல முக்கிய தேசிய
ரேஷன் கார்டில் புதிய மொபைல் நம்பரை அப்டேட் செய்ய இனி எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்.
ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிட்வா புயல் காரணமாக நேற்று காலை முதல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லத் தடை நீட்டிப்பு
நாட்டின் 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் அளித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது அதிகாரிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளித்திருப்பதாக தெரிக
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரஸல் அறிவித்துள்ளார். இதனால், வெளிநாட்டு வீரர் 30 கோடிக்கு ஏலம் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஒரு வீரருக்கு கடும் போட்டி இருக்கும் என
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிதாக அரசியல் கட்சி ஒன்று தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் நாற்காலிக்கு குறிவைத்திருப
திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் சாலைகள் விரிவாக்கம், குடிநீர் விநியோகம், மின்சார விநியோகம் ஆகிய அடிப்படை வசதிகள் விரைந்து செய்து தரப்பட வேண்டும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்
தமிழ்நாடு தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் திமுக இதுவரை பிரச்சாரம் செய்யாமல் தாமதம் செய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான 4 முக்கிய காரணங்கள் என்னென்ன என்று வி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி கடைசிவரை போராடி, த்ரில் வெற்றியைப் பெற்றது. முதல் மூன்று விக்கெட்களை விரைந்து வீழ்த்தியப் பிறகு, தென்னாப்பிரிக்கா க
ஹவாயின் பாபகோலியா பச்சை மணல் கடற்கரை, இயற்கையின் ஆழமான அழகு மற்றும் தனித்துவமான அலங்காரங்களை கொண்டுள்ளது. அங்கு கொண்டுவரும் பச்சை மணல், எரிமலை இயக்கங்களின் சாட்சியாக நிற்கிறது.
தித்வா புயலால் ஏற்பட்ட காற்றழுத்த மாற்றத்தால் தென் தமிழகத்தில் அசாதாரண குளிர் நிலவுகிறது. மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பகல் வெப்பநிலை கு
இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், அடுத்த சில மணி நேரங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் நிலையில், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட
செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு கோரி வரும் அன்புமணி ராமதாஸ், ஆந்திராவில் உள்ள அக்கினிகுல சத்திரியர்களுக்கு 6 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைத்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மெரினா, எண்ணூர், காசிமேடு கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்த
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து 349 ரன்களை குவித்தது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணியால் இந்த ஸ்கோரை சேஸ் செய்ய முடியுமா எ
தென்காசியில் தனியார் பேருந்துகள் மோதிய விபத்து துயரம் ஓய்வதற்குள் சிவகங்கையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 8 பேர் பலியாகி உள்ளனா்.
கோவையில் மனைவியை கொலை செய்த கணவர் பிறகு அமைதியாக அமர்ந்து கொண்டு, தனது செயலை புகைப்படம் எடுத்து “துரோகத்தின் சம்பளம் மரணம்” என WhatsApp ஸ்டேட்டஸில் பதிவிட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து உப்பளம் கடற்கரையில் முதலமைச்சர் என். ரங்கசாமி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில்,இதுதான் 7000ஆவது சர்வதேச கிரிக்கெட்டின் சதம். ரோஹித் சர்மாவும் மெகா
வங்கக்கடலில் உருவான டிட்வா புயலால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கை நாட்டின் மக்களுக்குத் துணை நிற்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆதிரையை திரும்ப அழைத்து வந்திருக்கிறார்கள். அவர் உள்ளே வந்ததை பார்த்து முதல் ஆளாக அதிர்ச்சி அடைந்தது எஃப்.ஜே.வின
சென்னை, ஆந்திராவை நோக்கி நகரும் டிட்வா புயல் பாதிப்பின் தற்போதைய நிலை மற்றும் அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தின் கதை பகவந்த் கேசரி கதை தான் என்று சினிமா ரசிகர்கள் கூறி வரும் நிலையில் அது குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஜனநாயகன் கதை குடும்ப ஆடியன்ஸுக்கு பிடிக்கும் கதை ஆக
டிட்வா புயல் பாதிப்பு காரணமாக இரண்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பர் ஆரி அர்ஜுனன் அறிவுரை வழங்கியதை கேட்ட பிறகு சாண்ட்ரா விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்திருக்கிறார் பிரஜின். அவரின் முடிவை கேட்டு விஜய் சேதுபதிக்கு கூட சிரிப்பு வந்
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் அதி கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் கொழும்பு விமான நிலையத்தில் தமிழர்கள் பலரும் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறத
தமிழ்நாடு ஆளுநர் இல்லத்தின் பெயர் மக்கள் பவன் என மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
தலைவர் 173 படத்தில் இருந்து தான் விலகுவதாக சுந்தர் சி. அறிவித்தது பற்றி தான் தற்போது வரை விவாதிக்கப்படுகிறது. ஆனால் அவர் உண்மையில் ஏன் அந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்தும் ப
