மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும், திமுக அரசுக்கு ஆதரவாகவும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்னென்ன என்று விரிவாக காண்போம்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நாயகன் விஜய் பாட்டு பாடியதுடன், டான்ஸ் ஆடிய வீடியோவை ஷேர் செய்யும் ரசிகர்கள் எல்லாம் ஒரே விஷயத்தை சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது.
சொத்து பரிவர்த்தனைகளில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க தமிழக பதிவுத் துறை முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆந்திரா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் அதிவேக எக்ஸ்பிரஸ்வே சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதன் தற்போதைய நிலை, திறப்பு விழா உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரிந்து
டிமார்ட், லுலுவை தொடர்ந்து சென்னையில் காலடி எடுத்து வைக்கும் மிகப்பிரபல நிறுவனம் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
யுஜிசி நெட் டிசம்பர் 2025 தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு டிசம்ப
ஜனவரி மாதம் முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இனி கார் வாங்கும் மக்களுக்கு அதிகம் செலவாகும்.
விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட சீமான், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து சரமாரியாக பதிலளித்தார். மேலும் திருமாவளவனுக்கும் தனக்கும் பிரச்சினை இல்லை
கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் நினைவுநாளான இன்று அவரின் சமாதிக்கு சென்று பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் பற்றி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கி
தவெகவை புகழ்ந்து தள்ளும் காங்கிரஸ். இதன் காரணமாக கடும் அதிருப்தியில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் 9 வீட்டில் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் வைத்து கனி அக்கா மற்றும் அமித் பார்கவ் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளார்களாம். இதையடுத்து கனியின் ஆதரவாளர்கள் பிக் பாஸை விளாசிக் கொண்டிர
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆனது. இதையொட்டி பல்வேறு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த சந்தையாக மாறும் காந்தி சந்தை. இதற்காக என்ஐடிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடியும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தன்னிச்சையாக முடிவு எடுத்து மூன்று ஸ்டார் வீரர்களை நீக்கியிருப்பது, பிசிசிஐ மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரை ந
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு வழங்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த இடம
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பதவியே சட்ட சிக்கலில் இருப்பது, கட்சியின் அஸ்திவாரத்தில் சந்தேகம் எழுந்திருப்பதைக் காட்டுகிறது என்றும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வீடியோ மூலம்
காற்றுத் தர மேலாண்மை ஆணையம், படிப்படியான பதிலடி செயல் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கட்டுமான பணிகள் மற்றும் சில தொழிற்சாலை செயல்பாடுகள
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் உள்ள நாடுகள் பற்றி காண்போம்.
2026 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதி திமுக – அதிமுக இடையிலான பாரம்பரிய மோதலுடன், தவெக உருவாக்கும் புதிய அரசியல் சமநிலையால் மிகவும் சிக்கலான, கணிக்க முடியாத போட்டியாக மாறக் கூடும்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் குறித்து கண் கலங்கியபடி பேசி உள்ளார். அவர் என்ன பேசினார் என்று பார்ப்போம்.
பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பெங்களூருவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையே பெங்களூரு வளர்ச்சி ஆணையம் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது.
திருவண்ணாமலை கலசபாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, பென் ஸ்டோக்ஸ், ஹேரி ப்ரூக் ஆகியோர் வர உள்ளனர். இதனால்தான், ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெரிய பெரிய வீரர்களை வாங்கவில்லை எனக் கருதப்படுகிறது.
விஜய் மற்றும் சீமான் ஆர்எஸ்எஸ், பாஜகவின் பிள்ளைகள் என்று திருமாவளவன் விமர்சித்த நிலையில் இதற்கு சீமான் நக்கல் பதில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைப் பேச்சை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசினார். அந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ர
2026 ஆம் ஆண்டுக்குள் கவச் அமைப்பு இந்த முக்கிய வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், இந்திய ரயில்வே பாதுகாப்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்
சீனா உருவாக்கிய புதிய மேக்லேவ் (Maglev) ரயிலானது மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய திறன் படைத்துள்ளது. இதன் மூலம் சீனா உலக சாதனை படைத்து உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணியில் இளம் பேட்டிங் வரிசை இருக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் பேட்டர்களை ஆ
2025ஆம் ஆண்டில் தங்கம் விலை உயர்வு மற்றும் எதிர்கால கண்ணோட்டம் குறித்து ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மறக்கப்பட்ட நிதிச் சொத்துக்களையும் பணத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டதாக திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
சிவகாசி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ICF) விளையாட்டு கோட்டாவில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 25 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்
சிலர் விவசாயி வேடமிட்டு கொச்சைப்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாஜக விமர்சனத்திற்கு பதிலளித்து டெபாசிட் இழக்க விருப்பமில்லை என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளின் போது அதனை சமாளிக்க மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது .
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சென்னையில் இருக்கும் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் எங்களது கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் பலம் பொருந்திய மெகா கூட்டணியாக இருக்கும் என மதுரை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் த
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிரிக்கெட் விளையாடும் போது விக்கெட்டுகளை கைப்பற்றும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது.
SIPCOT தொழிற்பேட்டைக்கான சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது .
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில், எம்ஐ கேப்டவுன் அணி, கடைசிவரை போராடி இறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, முதலில் களமிறங்கி 232 ரன்களை எடுத்து, இறுதியி
சென்னை-திருச்சி இடையே புதிய பேருந்துகளுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதேபோல் திருச்சி-பெங்களூரு பேருந்துகளும் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் குமாரசாமி ஏரி கரையில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது 30 சதவீதம் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது .
சென்னையில் 100 இடங்களில் ஸ்மார்ட் சிக்னல் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணா நகரில் கவனிக்கப்படாமல் இருக்கும் நடைமேம்பாலம் எப்போது சீரமைக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் மாதம் நடந்த குண்டுவெடிப்பில் 40 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பதவி யாருக்கு என்ற களநிலவரத்தை விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாடு அடுத்த 10 ஆண்டுகளில் தனியார் மற்றும் அரசு இணைந்த முயற்சிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் ஊக்குவி
ரயில் நிலையங்களில் உள்ள பெயர் பலகைகளில் சந்திப்பு, சென்ட்ரல், டெர்மினல் என குறிப்பிடுவதற்கான காரணம் என்ன என்று விரிவாக இந்த செய்தியில் காண்போம்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர்,
பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் முட்டி வரும் நிலையில் தற்போது பாமகவின் மாம்பழச் சின்னம் இருவரில் யாருக்கு என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தயாராகி வரும் பெங்களூரு வாசிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மாநகர கமிஷனர் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன தெரியுமா?
2025 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சிகாச்சி தொழிற்சாலை வெடிப்பு, குல்சார் ஹவுஸ் தீ விபத்து, மிர்ஜகுடா சாலை விபத்து என பல கோர சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
கோவா அர்போரா நைட் கிளப் தீ விபத்து வழக்கில் லுத்ரா பிரதர்ஸ்க்கு டிசம்பர் 29 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மாபுசா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஊராட்சி முதல் நீதிமன்ற வளாகம் வரை என முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அவை என்னென்ன என்று காண்போம்.
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களை திமுக அரசு கைது செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்
ஜனவரி 1ஆம் தேதி முதல் யூபிஐ ஆட்டோ பே வசதியில் பெரிய மாற்றம் வருகிறது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதில் அப்டேட் செய்ய இந்த நான்கு வகையான ஆவணங்களும் அவசியம்.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வெளியில் கூடும் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம் என அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
உங்களுடைய பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் இன்னும் சில நாட்களில் முடிகிறது. உடனே இணைத்தால் நல்லது.
மத்திய அரசின் ஆதார் அட்டை போல் கேரளா அரசு சார்பில் மலையாளிகளுக்கு நேட்டிவிட்டி கார்ட் என்ற திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான யாசிர் அகமது தார், டாக்டர் பிலால் நசீர் மல்லா ஆகியோரின் காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள லாட்டரிகளில் ஒன்றான சுவர்ண கேரளம் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் முதல் பரிசான ரூ.1 கோடியை தட்டி தூக்கிய எண் என்ன என்று விரிவாக காண்போம்.
பிக் பாஸ் வீட்டில் 24 மணிநேரம் தங்க அனுமதிக்கப்பட்ட பார்வதியின் அம்மா தன் மகளிடம் சொன்ன விஷயத்தை கேட்டவர்கள் வேறு மாதிரி விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் பாரு இல்லாமல் ப்ரொமோ
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழு ஏற்கனவே முதலமைச்சருடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கப்பட்டதாக அன்புமணி அறிவித்தது பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஜி.கே.மணி, தன்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த
மைசூரு அரண்மனை முன்பு பலூனுக்கு காற்று அடைத்து கொண்டிருந்தபோது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனா்.
தர்மபுரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஏ.ரெட்டிஅள்ளி பேருந்து நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இதன் பணிகள் எந்த நிலையில
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி ப்ரொபஷனரி அதிகாரி (SBI PO) பதவிக்கு பயிற்சி பெற்ற நெசவா
என்னங்கய்யா இது, வரும் ஆட்கள் எல்லோரும் பார்வதியை விளாசுகிறார்கள். ஒருத்தர் கூட பார்வதியை நம்புனு போட்டியாளர்களிடம் சொல்லவில்லை என பிக் பாஸ் ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பேங்க் ஆஃப் இந்தியா-வில் (BOI) தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 400 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 10 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள்
