கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்தியா வானிலை மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர்நிலைகள் ஆகிய இடங்களில் நீண்டகாலமாக இருந்து வந்த சாதி சார்ந்த பெயர்களை நீக்கி, புதிய பெயர்களை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து
விஸ்வேஸ்வரயா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
திமுகவுடன் கூட்டணி வைக்க பாமக இசைவு தெரிவித்ததாக சொல்லப்படும் நிலையில் திருமாவளவன் நிலைப்பாட்டின் அடிப்படையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்குமா? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி ஓபனர் ஷகிப்ஜாடா பர்கான், மீண்டும் துப்பாக்கி செலிபிரேஷன் செய்தார். இதற்கு ஐசிசி கடும் நவடிக்கை எடுக்குமா? கடந்த முறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தற்போது பா
பீகார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் போல, எங்கேயும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. அதை உச்சநீதிமன்றத்திலும் தெரிவித்த
விஜய் பங்கேற்று பேசிய கரூர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினா். இந்த நிலையில் கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக முக்கிய பதிவு ஒன்றை இயக்குநரும், ஒளிப்பத
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ரிச்சா கோஷ் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மேலும், சரிவில் இருந்த அணியை தூக்கி நிறுத்தி, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தி அசத்தினார
திமுக ஆட்சியில் குடிநீரிலும் மலம் கலக்குகிறது என நாமக்கலில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
உலகளவில் உயர்தர கல்வி, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளில் முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழகங்கள் ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. அதே போல அதிக பணக்காரர்களை உ
டிஜிட்டில் மார்க்கெட்டிங் என்பது தற்போதைய நவீன சமூக ஊடக சேவைகள் மற்றும் இணையதளத்திற்கான முக்கிய தேவையாக உள்ளது. அரசு நிறுவனங்கள் உட்பட பல தனியார் மற்றும் சமூக ஊடகம் சார்ந்த நிறுவனங்க
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் தவெக கொடி பறந்தது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்து உள
பிஎஃப் திட்டத்தில் பென்சன் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்துவதற்கான கூட்டம் நாளை தொடங்குகிறது. நல்ல செய்தி வருமா?
ஹர்ஷித் ராணாவிடம் இந்த தனித்திறமை இருக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தியப் பிறகு அவரை கொண்டாடுவார்கள். அதுதான் நடக்கும். அவரை தொடர்ந்து அணியில் சேர்க்க காரணம் இருகிகறது என அஸ்வின் பேசியுள
விஜயை கூட்டணிக்கு அழைக்க பாஜக முயற்சி செய்வதாக கூறி விமர்சித்த திருமாவளவனை, தமிழக மீனவர்களை கொன்ற போது வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதில் சொரணை இல்லையா என நாராய
பழைய பென்சன் திட்டம், சம வேலை சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகிய விவகாரங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புக்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் கொள்கைக்கு அந்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது அந்த மாநில பெண்களுக்கு நல்ல திட்டமா
2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு, ஹங் கேரியை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிாஸ்னஹோர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும், இது ஒரு கோழைத்தனமான செயல் என்று தெரிவித்துள்ளது.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக திருச்சி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ள தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, சிறப்பு புலனாய்வு குழு
சென்னையில் பறக்கும் ரயில் சேவையை நீட்டிக்கும் திட்டம் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. கடைசியாக நவம்பர் மாதம் தொடக்க விழா என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இயக்குநர் பிரவீன் காந்தி தன் வயதில் பாதி இருக்கும் பெண்ணிடம் சொன்ன விஷயத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வீடியோ உருவாக்கி ஷேர் செய்து
2028ம் ஆண்டுக்குள் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் ரூ.8,730 கோடியில் மாஸ்டர் பிளான் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் பணி செய்ய வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இப்பணியிடங்களுக்
கரூர் சம்பவத்தில் யாரையும் பழி வாங்கும் எண்ணம் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்பதற்காகவே டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை பார்த்து வருபவர்கள் நான்கு நாட்களாக சொல்லிக் கொண்டே இருந்த விஷயம் பிக் பாஸின் காதுகளை எட்டிவிட்டது போன்று. நான்காவது நாளே நடவடிக்கை எடுத்துவிட்டார் அவர்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடரில், விளையாட ஒரு வழி இருக்கிறது. அதை மட்டும் செய்துவிட்டால், இவர்களை பிசிசிஐயால் புறக்கணிக்கவே முடியாது என்ற நிலை இருக்கிறத
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று பேசப்படுகிறது. இதுபற்றி பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிச்சயம் அப்படி நடக்காது என்
உங்களுடைய சம்பளத்தை ஐபோன் வாங்குவதற்கு செலவு செய்யாமல் அதற்குப் பதிலாக லாபம் தரும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்கின்றனர். அது சரியா?
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை விட ஹர்ஷித் ராணா அதிக தொகையை ஊதியமாக பெற உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மாறி மாறி போர் மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இரு நாடுகளிடையே மீண்டும் போர் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சர்வதேச எல்லையில் இந்தியா கவச லாரிகளை குவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் பலியான நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னையில் வைத்து அவரை சென்னை போலீசார
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் வாட்டர்மெலன் ஸ்டாரை வி.ஜே. பார்வதி எட்டி உதைத்ததற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வாட்டர்மெலன் ஆர்மி மட்டும் இல்லை பொதுமக்களும் கேள்வ
ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். இதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை போடானு எட்டி உதைத்துவிட்டார் வி.ஜே. பார்வதி. அது தொடர்பான ப்ரொமோ வீடியோ தான் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது.
பல்வேறு கடன்களுக்கான வட்டியை ஹெச்டிஎஃப்சி வங்கி குறைத்துள்ளதால் நீங்கள் ஒவ்வொரு மாதமும் செலுத்தும் EMI சுமை குறையும்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஸ்பின்னர்களால் எந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் இடையிலான ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்டியாவைப் போல பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அதிரடி காட்டி, அணியை வெற்றியைப் பெற செய்த வீரர். ஆப்கானிஸ்தான் மிரட்டல
சென்னையில் கொளத்தூர் பகுதியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான அத்தியாவசிய மருந்துகள் குப்பை வண்டிகளில் எடுத்துச் செல்லப்பட்டு உள்ளன . இது பொது மக்களிட
வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு புதிய மேம்பாலம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் சார்ப
தொடக்கத்தில் அண்ணனாக இருந்து வழிகாட்டிய திருமாவளவன், தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்க தனது வாக்கு வாங்கி பாதிப்பது தான் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனா்.
கரூரில் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வீடியோ காலில் பேசி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆறுதல் கூறி வரு
டெஸ்ட் கிரிக்கெட்டில், 40 வந்துக்கு மேல் அறிமுகமான டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம். வரலாற்றில் முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்தான், மிகவும் அதிக வயதான வீரராக இருக்கிறார் என்பது குறி
டெஸ்ட் பேட்டிங் சராசரியில் அனைத்து அணிகளும் பிடித்துள்ள இடங்கள் குறித்து பார்க்கலாம். மேற்கிந்தியத் தீவுகள் அணியைவிட ஜிம்பாப்வே, அநர்லாந்து போன்ற நாடுகளின் டெஸ்ட் பேட்டிங் சராசரி ச
கரூரில் பிரச்சார பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தடை செய்யக் கோரி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பராமரிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
5ஆவது மற்றும் 6ஆவது ஊதியக் குழுவின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் கேரள மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், பள்ளி சிறுமி, கல்லூரி மாணவி என 16 பேரை கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் கடித்த நிலையில், அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்காக
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றம் போட்ட உத்தரவையடுத்து திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
கல்வி ஏற்படுத்தும் சிறிய புரிதல் கூட இந்த சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும். அந்த வகையில் கல்வியின் மூலம் நல்லூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எடுத்த முடிவு பல கிராம
வேங்கைவயலை போல் மதுரை அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரோஹித் சர்மாவை தொடர்ந்து, மற்றொரு இந்திய வீரரும் கௌதம் கம்பீரை அவமதித்திருப்பது, பேசு பொருளாக மாறியுள்ளது. சீனியர்களை கம்பீர், தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதால்தான், இந்த எதிர்ப்பு
கேரளாவில் வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும் தனலட்சுமி பம்பர் லாட்டரியின் குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் முதல
கரூர் விவகாரத்தில் பழி தீர்க்க அரசுக்கு அவசியம் இல்லை.சட்டம் மற்றும் புலனாய்வுக் குழு அறிக்கையின்படியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அமீபா நோய் தொற்றால் உயிரிழந்த சிறுமியின் தந்தை முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவரை அரிவாளால் தாக்கினார். இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலிய மண்ணில் சச்சினைவிட அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள் குறித்து பார்க்கலாம். விராட் கோலி முதல் விவிஎஸ் லக்ஷ்மன் வரை. ஆஸி மண்ணில் அப்படி சச்சின் எத்தனை சதம்தான் அடித்தார்?
வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஏராளமான இலவச பயிற்சி வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
ஊர்கள், கிராமங்கள் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதியில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியது உண்மையா என TN Fact check ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளது.
சீன எல்லை அருகே இந்திய ராணுவம் சார்பில் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப
நடப்பு ஆண்டுக்கான (2025) நோபல் பரிசுகள் யாருக்கு என்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் வேதியியலுக்கான போல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அதனை 3 பேருக்கு பகிர்ந்து
இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் செயல்படும் அருள்மிகு லட்சுமி நரசிம்மாசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை உத
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை தை பொங்கலுக்கு முன்னரே திறக்க தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் செயல்படுகிறது. இங்கு காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியு
தூய்மைப் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்குவது தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா தகவல் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? இது பாஜகவிற்கு சாதகமான நடவடிக்கையா? போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் சத்தமின்றி பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். என்ன அதிரடி மாற்றங்களை என்பதை விரிவாக பார்க்கலாம் .
கோவை மாநகராட்சியை அழகுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது . இதில் தற்போது சாலை தடுப்புகளில் பூச்செடிகள் வைப்பதன் மூலம் மேலும் அழகாக மாறுகிறது .
கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் காரணமாக கொசுத் தொல்லை அதிகரித்து வரும் சூழலில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வி
நடிகை விஜயலட்சுமி வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனயற்ற மன்னிப்பை கோரினார் . இந்த வழக்கின் விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்திய பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியால் இந்திய மக்களின் வறுமை அதிக அளவில் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இந்தியா மிகப் பெரிய நாடாக இருந்தாலும் ஏழ்மையான நாடுகளில் பட்டியலில்
சென்னையில் ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் மீதுதான மரண தண்டனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
த வெ க தலைவர் விஜய் கரூர் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பது தொடர்பாக கட்சியினர் புழங்கி வருகின்றனர். இது, தவெகவின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்திய ஒருநாள் அணியில், சதமே அடிக்காமல் இருக்கும் 5 இந்திய ஸ்டார் வீரர்கள் குறித்தும் பார்க்கலாம். அவர்கள் தற்போதைய இந்திய அணியில் இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா முதல் ஹர்திக் பாண்டிய
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தீபாவளியை இனி அரசு விடுமுறையாக அறிவித்து சட்டம் இயற்றப்பட்டது. இது கட்டாயம் இல்லை என்றாலும் விடுமுறையை ஊதியத்துடன் அரசு ஊழியர்கள் எடுத்து கொள்ளலாம் .
இந்திய மண்ணில், 2 டெஸ்ட் போட்டிகளிலும் எங்களால் வெற்றியைப் பெற முடியும் என தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டெம்பா பவுமா பேசியுள்ளார். இதற்காக ஒரு மேஜிக் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்த
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. காயமடைந்தவர்களின் வீட்டிற்கே சென்று நிவாரணம் முன்னாள் அமைச்சர்
கடந்த செப்டம்பர் 28-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்விற்கான உத்தேச விடைக்குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூல
யூபிஐ மூலம் பின் நம்பரைப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்குப் பதிலாக இனி முகம், கைரேகையை ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.
சென்னையில் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது ஆட்களே இன்றி ரயில்கள் இயக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள
தவெக தலைவர் விஜய் மீது எந்த கோபமும் இல்லை, அந்தக் கட்சியினர் மீதும் எந்த கோபமும் இல்லை என்று கரூர் மக்கள் கூறியதாக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இந்தியாவில் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தங்களது முன்பதிவு டிக்கெட்களின் தேதியை மாற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. முதல்முறை ஆன்லைனில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 5 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .