படையப்பா படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது என்று ரஜினி அறிவித்த நிலையில் அவர் மீது மீனா இன்னும் கோபமாக இருக்கும் விஷயம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் தானாக வந்த வாய்ப்பை ஐஸ்வர
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் நிர்வாகிகளுக்கு பரிமாறப்படும் உணவு பட்டியல் வெளியீடு
5 நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் 15ஆவது நிதிக் குழுவின் கீழ் மத்திய அரசு வழங்கிய நிதி ஒதுக்கீடு விவரங்கள் இதோ.. தமிழ்நாட்டுக்கு எத்தனை கோடி?
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் ஒருவரை பேட்டிங், பந்துவீச்சிற்கு சேர்க்காமல், பெயருக்கு சேர்த்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி
உங்களுடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எந்த காரணங்களுக்காக அதிகம் எடுக்கலாம் தெரியுமா?
கோவையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர் .
தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில், பேட்டிங் வரிசையில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களுக்கு சரியான பேட்டர்கள் இல்லாமல், அணி தவித்து வருகிறது. அதுகுறித்து தற்போ
நெல்லை பொருநை அருங்காட்சியகம் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனைக்கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்றும் அறிவிக்க
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், வாஷிங்டன் சுந்தர் செய்த சிறிய தவறு காரணமாக, அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு பறிபோகும் நிலைமை இருக்கிறது. குறிப்பாக, டி20, ஒருநாள் பார்மெ
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மதுரையில் புதிதாக அமைக்கப்பட்ட ரவுண்டானாவால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு பெரும் நிம்மதி அடைந்து உள்ளனர் .
மகளிர் உரிமை திட்டத்தில் இணைய கோவை மாவட்டத்தில் 40 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயன்பெறுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக பின் வரும் நாட்களில் நடக்கும் விபத்துகளை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து
உலகில் சிறந்த கல்வி அமைப்பு கொண்ட நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதை விரிவாக காண்போம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, இறுதியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு இது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி கடைசி நேரத்தில் கம்பேக் கொடுத்து அசத்தியது. ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி, அணி பெரிய ஸ்கோரை எட்டுவதை உறுதி செய்தார்
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை முதல் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்பமனுக்களை சமர்பிக்கலாம் என செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் “விஜய் முதல்வராக வருவார்” என்ற கருத்துக்கு அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டிக்கான டாஸ், பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம்
தமிழ்நாட்டில் புதிதாக கரூரில் சித்தா மருத்துவ கல்லூரி அமைகிறதா? என்பது குறிதது ஜோதிமணி எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த பதிலை விரிவாக காண்போம்.
சென்னை-திருப்பதி ஹைஸ்பீடு நெடுஞ்சாலை பணிகள் குறித்து தொகுதி எம்.பி. மத்திலா குருமூர்த்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு நிதின் கட்காரி கொடுத்த விளக்கத்தை விரிவாக காண்போ
கர்நாடக அரசின் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்த பிறகு தற்காலிக மற்றும் இணையவழி பணியாளர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பின்போது, புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என்று விஜய் கூறியது முற்றிலும் பொய் என்பது பேக்ட் செக் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வரும் காலத்தில் 5 அல்லது 6 புதிய விமான நிறுவனங்கள் வேண்டும் என்று ராம்மோகன் நாயுடு நாடாளுமன்றத்தில் பேசினார்.
இண்டிகோ விமான நிறுவனத்தின் நெருக்கடி நிலையை தொடர்ந்து 5 சதவீத விமானங்களை குறைக்க டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளனா்.
வழக்காடு மன்றம் அதாங்க கோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் அமித் பார்கவ் வி.ஜே. பார்வதியை பார்த்து சொன்ன விஷயம் பார்வையாளர்களை கவர்ந்துவிட்டது. பிக் பாஸ் ஏன் இப்படி சொல்ல மாட்டேன் என்கிற
இந்தோனேசியாவின் ஜகார்தாவில் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
Saansad Adarsh Gram Yojana Scheme: மக்களவையில் இருக்கும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றுவதற்காக இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சன
கெட்டிமேளம் நாடகத்தில் வெற்றி செஞ்ச தவறுகளை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு போகிறான் வெற்றி. அபிராமி இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மயக்கம் போட்டு விழுகிறாள். இதனையடுத்து துளசி வீட்டுக்கு வந
விண்ணப்பம் செய்யாமலேயே மாதம் 1000 ரூபாய் பென்சன் வழங்கும் சீனியர் சிட்டிசன் ஓய்வூதியத் திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்து கிடைத்ததும் திருமண சேலையை திருப்பிக் கொடுத்துவிட்டார் சமந்தா. அது பற்றி தற்போது சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி என் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக் கூடாது. அவருக்கு உரிமை இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்த நிலையில், எம்.ஜி.ஆர் போல ஆட்சி அமைப்போம் என்றார். அதேசமயம் புள்ளிவிவரங்கள் பலவற்றை தவறாக பேசியதாக தராசு ஷ்யாம் சுட்டிக் காட்
நீதிபதி ஜிஆர் சாமிநாதனை பதவி நீக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூட்டணி கட்சி எம்பிக்கள் மனு அளித்து உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் மூலம் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 13-ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகா
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகு ஹெச்டிஎஃப்சி, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி வங்கிகள் தங்களுடைய கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
வி.ஜே. பார்வதி, கம்ருதீன் செய்த தவறுக்கு வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சேர்த்து தண்டனை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று பிக் பாஸிடம் கூறி வருகிறார்கள் பார
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்தை பெண் போலீஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரியில் இன்று தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு இம்மாநிலத்தின் வரலாற்றை புதிதாக எழு
மாற்றுக்கட்சி கூட்டத்துக்கும் உரிய பாதுகாப்பு அளித்த அரசுக்கு நன்றி தெரிவித்தும், பின்னர் திமுகவை மக்கள் நம்பவே வேண்டாம் என்றும் புதுச்சேரியில் த வெ க தலைவர் விஜய் பேசினார்.
விஜய் உடனான சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் அளித்து உள்ளார்.
தவெக கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரியில் இன்று தவெக கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதனால் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் டேங்கர் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை காரணம் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி, இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியின் மூலம் இந்திய அணியில் 2 வரலாற்று சாதனையை படைக்க வ
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் தற்காலிக விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயணிகளை கையாளும் திறன் அதிகரிக்கும், மேலும் பாதுகாப்பும் அதிகரிக்கு
புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் அனுமதி இல்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூதல் தமிழ்நாடு அணி அதிரடி கம்ப
சென்னை ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த பூங்காவை பொது மக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்க ஏற்பாடு செ
சென்னை விமான நிலையத்தில் புதிய சர்வதேச முனையம் அடுத்த ஆண்டு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் அழகான ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம், இன்று 139வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. அதனை பகிர்ந்து கொண்டு, பழமையான கட்டுமானத் திறன்களை வெளிக்கொணர்ந்த இந்த பாலம், யுனெஸ்கோ அங்கீகாரத்த
பாகிஸ்தானில், 2025ஆம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட இந்திய வீரர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் இல்லை. இளம் வீரரைதான், பாகிஸ்தானியர்கள் அதி
பெங்களூரு கேக் ஷோ வருகிற 11ந் தேதி திரிபுரவாசிணி அரண்மனை மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த கேக் ஷோவின் ஏற்பாடுகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக்கழிவு நீர், மக்கள் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது. 2026 தேர்தலில் இது எதிரொலிக்குமா என்ற சந்தேகமும் எழு
நாடு முழுவதும் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்பை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள, ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமானிகளை உடனடியாக பணியமர்த்தும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, கெமிரான் கிரீனை வாங்காமல் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஒருவரை வாங்க முடிவு செய்துள்ளனர். இந்த வீரரை 5 கோடிக்குள் வாங்க முடியும் என்பதால்தா
விமானங்கள் மீது ஃபயர்-கண்ட்ரோல் ரேடார்களைப் பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. ஆனால், ஜப்பான் இதை மறுத்து, தங்கள் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தைப் பராமரித்ததாகக் கூறி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு துறை வேலைவாய்ப்பு. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்
ஜான்சி டிவிசனில் லூப் லைனில் ரயிலின் வேகத்தை அதிகரித்து உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது. இதனால் பயண நேரம் குறைந்து ரயில்வே துறை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரிக்கு விஜய் வருகை தர உள்ளதால் நிலையில் நாளை 9ந் தேதி தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்து உள்ளது. தாய்லாந்தின் ராணுவம் கம்போடியாவில் உள்ள இராணுவ இலக்குகளை நோக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்
தமிழ்நாட்டிற்கு 7.35 டிஎம்சி காவிரி நீரை விடுவிக்க கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா்.
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனைவிட, ஷுப்மன் கில்தான் ஓபனருக்கு தகுதியானர் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், ஹர்திக் பாண்டியா வருகையால், அணி பலம் பெறும் எனவும் அவர
வங்கிக் கணக்கு விஷயத்தில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் விதிமுறைகள் அமலாகும்.
திமுக ஆட்சியில் ரூ.1,020 கோடியில் டெண்டர் ஊழல் ஆதாரம் உள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தயாரிப்பு மையத்தை சீனா, தனது ஹைனான் மாநிலத்தில் அமைக்க உள்ளது. இதன் சிறப்புகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
இந்தியாவில் உள்ள சீன தூதரகம், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை தொடங்க உள்ளது. இது குறித்து சு ஃபெய்ஹாங் அறிவித்து உள்ளார்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் இந்த மூன்று விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ஒயில்டு கார்டு மூலம் மீண்டும் பிக் பாஸ் 9 வீட்டில் தங்கியிருக்கும் ஆதிரை பற்றி கம்ருதீன் கேட்ட கேள்வியை பார்த்தவர்களோ நாங்கள் கேட்பதை தான் நீங்களும் கேட்டிருக்கிறீர்கள் என்கிறார்கள
டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிதாக வீடு அல்லது கார் வாங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. பல்வேறு வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
ஜூலி தன் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த நிலையில் நிவேதா பெத்துராஜ் பற்றி சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஜூலி விளக்கம் அளிக்கும் வரை இந்த பேச்சு ஓயாது போன்று.
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு தனியாக இணையதளம் உருவாக்க உயர்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியில் யார் யாருக்கு பிளேயிங் 11-ல் இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சாம்சனுக்கு எந்த இடம் என்பது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் டைட்டில் வின்னராக பெண் போட்டியாளர் தான் தேர்வு செய்யப்படுவார் என்றும், அந்த நபர் யாராக இருக்கும் என்று முன்னாள் போட்டியாளரான ரவீந்தர் சந்திரசேகரன
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? தேதிகள் என்ன என்பது குறித்து தற்போத
