குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளப்பணிகள் எப்போது தயாராகும் என்பது குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்தி உள்ளார்.
விமானப் பயணத்தில் பாதுகாப்பான தரையிறக்கம் ரொம்ப முக்கியம். விமானத்தின் பிரேக்கிங் சிஸ்டம், சக்கர பிரேக்குகள், என்ஜின் திசை திருப்பிகள், ஸ்பாய்லர்கள் என பல நுட்பமான பாகங்களால் ஆனது.
வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் தொடர்பாக துரை வைகோ மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
2025-ல் இந்தியர்களின் கனவுப் பயண இடமாக காஷ்மீர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. கூகிள் தேடலில் 5வது இடம் பெற்ற இது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்ற குளிர்கால சொர்
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், திமுக ஆட்சியின் பல நல்ல திட்டங்கள் இருந்தாலும், சில இடங்களில் ஏற்பட்டு வரும் தாமதங்களை வைத்து முழு முயற்சியில் களத்தில் ஈடுபட வேண்டி இருக்கிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தி தீவிரம் அடையும் நிலையில், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐக்கிய அரபு அமீரக யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி, 433 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, வைபவ் சூர்யவன்ஷி காட்டடி அடித்து ரன்மழை பொழிந்தார். சூர்யவன்ஷி மட்டும் 14 சிக்ஸர்களை விளாசித் த
வரும் டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்டத்தை தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்று வரும் விழாவில் 2 ஆம் கட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்
உத்தரகாண்டில் எலஸ்டெல்லார் நிறுவனம் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு, பாலங்கள், ரயில்வே என பலவற்றிற்கான முக்கிய பாகங்கள் இங்கு தயாரிக்கப்படும்.
கேரளா மாநிலத்தில் 2017ல் நடந்த நடிகை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஆறு பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக 30 பேர் கொண்ட குழுவை உருவாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் இண்டிகோ விமான சேவை பாதிப்புக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து ஆராய நிபுணர் குழு நியமனம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.
விரைவில் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வரவுள்ளதை அடுத்து, சிறப்பு சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பான விரிவான விவரங்களை தெரிந்து
சென்னை அரும்பாக்கத்தில் செயல்படும் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் 44வது CADOFEST நிகழ்வு இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்று விரிவாக காண்போம்.
இந்தியாவில் வரலாறு காணாத அளவில் நடப்பு நிதி ஆண்டில் ரயில் விபத்துகள் குறைந்து உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன
விமான நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெயரில் ஏஐ கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டோ வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம், WTC புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக
இந்தியாவில் இண்டிகோ விமான ரத்து சர்ச்சை சூடு பிடித்துள்ளது. இதனால் 4 விமான ஆய்வாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். DGCA சிறப்பு குழு அமைத்து, CEO-விடம் விளக்கம் கேட்கிறது.
மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உதான் திட்டத்தின் கீழ் பல்வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக முக்கியத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக சேல
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி மற்றும் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளவர் ராஜேஸ்வரி. இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள
இந்திய டி20 அணியில், சஞ்சு சாம்சனை நீக்கியதற்கு கூட ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஆனால், தேவையில்லாமல் இந்த வீரரை ஏன் அணியைவிட்டு தூக்க வேண்டும் என கம்பீரிடம் பிசிசிஐ நிர்வாகிகள் கேள்வி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்களுக்கு ஒரே குஷியாகிவிட்டது. நாளை வி.ஜே. பார்வதிக்கு தான் பாயாசம் என்று தற்போதே சந்தோஷப்படுகிறார்கள்.
இந்திரா உணவகங்களில் இனி நந்தினி பால் பொருட்களை விற்பனை செய்ய பெங்களூரு மாநகர ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனால் நடக்க உள்ள மாற்றம் என்ன என்று விரிவாக காண்போம்.
கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் திருமணமாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அந்த ஜோடியை வாழ்த்தி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பார்வதி எதற்கெடுத்தாலும் மைக்கை மறைத்து மறைத்து பேசியதால் சக போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டது குறித்து பிக் பாஸ் வழக்காடு மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது போதாது எ
தவெக தலைவர் விஜய் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், ஈரோட்டிற்கு செல்ல தேதி குறித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கோட்டையன் விரிவாக பேட்டியளித்திருக
தான் லதாவை காதலிப்பதை பற்றி அண்ணன் சத்யநாராயண ராவிடம் ரஜினிகாந்த் சொல்ல அவரோ இரண்டு கேள்வி கேட்டிருக்கிறார். அது குறித்து இன்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சமதர்மத்தின் அடையாளமாக முதலமைச்சர் இருக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
நான்கு நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இனி இந்த நிறுவனங்கள் யாருக்கும் கடன் கொடுக்க முடியாது.
இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்கியுள்ளதோடு மோசடிகளைக் குறைக்க நிறைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மீது இருப்பது தீபத் தூண் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
வேளாங்கண்ணி கலப்புத் திருமணம் தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படையப்பா படம் இன்று மீண்டும் திரைக்கு வந்திருக்கும் நாளில் நீலாம்பரியாக நடித்த தனக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆதார் கார்டைப் பயன்படுத்துவதற்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதனால் ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கும். ஆதார் சேவைகள் எளிதாகும்.
மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்துவதாக பீகார் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பென்சன் வாங்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பு வந்துள்ளது.
8ஆவது ஊதியக் குழுவின் அமலாக்கம் தொடர்பாக அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில், இந்திய அணியில் நடைபெற்றுள்ள சம்பவம், ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கௌதம் கம்பீர்தான் இதற்கு மு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டு இன்று முதல் வழங்கப்பட இருக்கிறது. இதனை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெரிய சூரியூரில் திறக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் திருச்சி உலக அளவில் கவனம் பெற இருக்கிறது .
திருச்சி விமான நிலையத்தின் புதிய கட்டுப்பாட்டு கோபுரத்தின் உயரத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து மார்ச் மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்
திருச்சி பஞ்சப்பூர் பன்முக பயன்பாட்டு மையம் ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திருச்சியின் பொருளாதாரம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூ
மத்திய கைலாஷ் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று அரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் 3 நாட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்-சென்னை புறநகர் ரயில் சேவையை கையகப்படுத்தும் ஒப்பந்தம் எப்போது? நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது ஜனவரி மாதம் வரை தள்ளிப்போய் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது போட்டியில், இந்திய அணி தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். மேலும், ஷுப்மன் கில்லின் பேட்டிங் குற
விஜய் கட்சியின் முன்னேற்றங்கள் வேகமாக நடைபெறும் போது, செங்கோட்டையனின் அணுகுமுறை கொங்கு மண்டலத்தில் ஆதரவை கூட்டி உள்ளது. ஈரோட்டில் நடைபெற உள்ள பிரச்சாரம், கோவில் நில விவகாரம் மற்றும்
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு, அபார வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போட்டியில், இந்திய அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் குறித்து பார்க்க
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளதைக் கவனிக்க முடிகிறது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மூன்று முறை தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து செல்வாக்க
இந்திய விமான போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆனால் இண்டிகோ நிறுவனம் மட்டும் லாபம் ஈட்டி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள
பட்டப்படிப்பு முடித்து இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என விரும்புகிறவர்களுக்கான வாய்ப்பாக ஒங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வு (Combined Defence Services Exam) உள்ளது. யுபிஎஸ்சி மூலம் இத்தேர்வு நடத்தப்ப
கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததை அடுத்து, தாய்லாந்தில் தலைமறைவாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் முன்ஜாமின் கோரிய மனுவையும் டெல்லி நீதிமன்றம் நிராகரித்து உ
யுபிஎஸ்சி தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு 2026 (UPSC NDA Notification 2026) அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 394 காலிப்பணியிடங்கள் உள்ளன. 12-ம் வகுப்பு முடித்து ராணுவத்தில் சேர வேண்டு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டி துவங்கவுள்ளது. இதிலும், இந்திய அணி எப்படி ச
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக போராட்டம் நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 2026 தேர்தலுக்கான கூட்டணி ப
வருமான வரி ரீஃபண்ட் பணம் உங்களுக்கு இன்னும் வரவில்லையா? அதற்கான காரணம் இதுதான். உடனே சரிபண்ணுங்க.
விமானங்கள் ரத்து மற்றும் நீண்ட நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட சிரமம் போன்றவற்று இழப்பீடாக பயணிகளுக்கு 10,000 ரூபாய் வரை வழங்குவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரத் திருத்த படிவத்தை விண்ணப்பித்து வழங்க, இன்றே கடைசி நாள் என்று காலக்கெடு விதித்திருந்த நிலையில், கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
தங்களின் மகள் ஆராத்யாவுக்கு இதுவரை அந்த விஷயம் தெரியவே தெரியாது என்று ஐஸ்வர்யா ராயின் காதல் கணவரான அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். ஆராத்யா பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் அளித்தி
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் 41 காலிப்பணியிடங்கள் நிரப
விஜய்யின் தவெக கூட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதில் விஜய்யை முதலமைச்சராக ஏற்று அவரது தலைமையில் கூட்டணியை ஏற்போரை வரவேற்போம் என்றும் தீர்மானிக்கப்பட்டு
ரயில் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்தி ஏசி பெட்டியில் பயணிக்க முடியும். ரயில் பயணம் செய்யும்போதே இந்த வசதி கிடைக்கும்.
பார்வதியை வெளியேற்றினால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. குறைந்துவிடும் என்று பயப்பட வேண்டாம். விதிமீறலுக்காக ரெட் கார்டு கொடுத்தால் பிக் பாஸை எல்லோரும் கொண்டாடுவார்கள் என்கிறார்
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படும் நிகழ்வுகளால் பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 10,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்கள
கெட்டிமேளம் சீரியல் எபிசோட்டில் குடும்ப சூழ்நிலை காரணமாக அஞ்சலி வேலைக்கு போவதற்கு முடிவு செய்கிறாள். அபிராமி வேண்டாமென சொல்லியும் வேலைக்கு செல்வதில் உறுதியாக இருக்கிறாள். இந்த விஷய
தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டுவராமல், அதற்காகப் போராடும் தமிழ்நாடு அரசு ஊழியர்களைத் திசைதிருப்பும் முயற்சி நடந்து வருகிறது.
நீலாம்பரியை தியேட்டரில் பார்த்து ரஜினி ரசிகர்கள் திட்டிய திட்டை தன் வாழ்நாளில் கேட்டது இல்லை என்று ரம்யா கிருஷ்ணன் தெரிவித்தது பற்றி தற்போது பேசப்படுகிறது. அதன் பிறகு நடந்தது தான் அத
மருத்துவ விடுப்பில் பொறுப்பு டிஜிபி சென்றுள்ளதால் புதிதாக ஒருவரை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்துள்ளது. இதுதொடர்பாக தனது விமர்சனத்தை தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தாலே போதும் என்று அக்கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களுக்கு வெறும் 300 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்று அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
