பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கம் அளித்துள்ளார்.
எகிப்தில் நடந்த காசா இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் குறித்து பாகிஸ்தான் அதிபர் ஷெரீப் பேசிய கருத்துக்கு இத்தாலி அதிபர் கொடுத்த மெலோனியின் ரியாக்ஷன் வைரலாகி உள்ளது.
சாதி அடிப்படையிலான தாக்குதலால் ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமார் தற்கொலை செய்த வழக்கில் பாசிச பாஜகவின் முகமூடி கிழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை காட்டமாக விமர்சித்துள்ளார்.
தன்னை வேண்டுமென்ற புறக்கணிக்கப்பதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், என்னைவிட யாரும் திறமையை நிரூபித்திருக்க மாட்டார்கள் எனவும் அதிருப்தியுட
கல்வி உரிமைச் சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகளுக்கு காலக்கெடுவை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய உறுதியளிக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று சிபிஐ விசாரணை கோரிய நிலையில், சம்பவம் நடந்த இடத்தை சுத்தம் செய்து வெள்ளை அடித்ததாக பரவும் தகவல் பொய் என் டிஎன் பேக்ட் செக் ஆய்வு முடி
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கில் சிறையில் உள்ள சதிஷ், சிவா, ஹரிஹரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
எல்லை பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 391 காலிப்பணியிடங்களுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.
டிவி நடிகையும், தம்பி நடிகரும் விவாகரத்தான பிறகும் கூட சேர்ந்து இருக்கிறார்களே என்று மக்கள் பேசினார்கள். இதை பார்த்த சாரு அசோபாவோ உங்கள் குடும்பத்தை பற்றி மட்டும் கவைலப்படவும் என்று
போட்டோ எடுத்து அனுப்பினாலே உங்களுக்கு 1000 ரூபாய் ஃபாஸ்டாக் ரீசார்ஜ் இலவசமாகக் கிடைக்கும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
கரூர் துயர சம்பவத்தை வைத்து அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் அற்ப அரசியல் செய்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஏமாற்றி, நீதிமன்
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் தேசிய பாதுகாப்பு படையினரி ன் கைகளில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் .
இந்த ஆண்டில் நேரடி வரி வசூல் அதிகரித்துள்ள போதிலும் ரீஃபண்ட் தொகை குறைந்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழு நியமனத்தில் தாமதம் ஏன்? தலைவர் நியமனம் ஆகி ஒரு வருடம் ஆனாலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது சட்டப்படி தவறு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்
ஹரியானா மாநிலத்தில் ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அந்த மாநில டிஜிபி கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், விவகாரம் சூடுபிடிக்க தொடங
ஆந்திர மாநிலத்தில் நாட்டிலேயே மிகப்பெரிய கூகுள் ஏஐ மையம் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பகிர்ந்துள்ள கருத்துகள் பெர
கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு 16 நாட்கள் தலைமறைவாக இருந்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியேவந்தார்
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட
தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார் .
திருப்பத்தூரில் ஊராட்சி அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு அங்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பி உள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலைப் பணவீக்கம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகருக்கு ஆங்கிலத்தில் ஒரேயொரு வார்த்தை தான் தெரியும் போன்று என்று பார்வையாளர்கள் பேசத் துவங்கிவிட்டார்கள்.
கெட்டிமேளம் சீரியல் எபிசோட்டில் மதியின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைகிறான் மகேஷ். இதனையடுத்து அவள் அஞ்சலி தானா என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான். இதனையடுத்து எதிர்பாராத
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு, திடீரெனுறு மூக்கு மேல ராஜா ஶ்ரீகாந்தை, கௌதம் கம்பீர் விமர்சித்தார். ஹர்ஷித் ராணாவுக்காக கம்பீர் இப்படி பேசிய
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு ஷுப்மன் கில் பேட்டிகொடுத்தார். அதுகுறித்து ப
விமானப் பயணிகளுக்கு தீபாவளி நேரத்தில் வந்த ஹேப்பி நியூஸ். விமான டிக்கெட் விலை அப்படியே இருக்கும். புதிய திட்டம் அறிமுகம்.
தவெகவுக்கு ஓட்டு போட்டாதான் நிச்சயதார்த்தமே என்று நண்பர்கள் இணைந்து மணமகளிடம் கையெழுத்து வாங்குவது போல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றன
கர்நாடகத்தில் அரசு நிலம், கட்டடங்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பது குறித்து தலைமைச் செயலருக்கு சித்தராமையா உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையிலும், பொது மக்களை காப்பாற்றும் வகையிலும் படகு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக மேயர் பிரியா தெரி
சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் தீபாவளியை ஒட்டி விடுமுறை விடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கேற்ப பொதுமக்கள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்
பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை நாடு முழுவதும் தொடங்குகிறது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தொடக்கம்.
கரூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த நரேஷ் விளக்கம் அளித்துள்ளார்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு, புது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல் குறித்து தற்போது பா
சட்டப்பேரவை வளாகத்தில் அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நீண்ட நாள்களுக்கு பிறகு வெளியே வந்தார். இதனிடையே, விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிக் பாஸ் 9 வீட்டில் மாஸ்க் டாஸ்க்கின்போது கானா வினோத்துக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. அதை பார்த்த பார்வையாளர்களோ இன்று தீயாக இருக்கும் போலயே என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த Fab 4 வீரர்கள் யார் யார் என்பதை ஆகாஸ் சோப்ரா கணித்துள்ளார். இந்திய அணியில் இருந்து 2 வீரர்கள், இங்கிலாந்து அணியில் ஒரு வீரர், நியூசிலாந்து அணியில் ஒரு வீரர் என நான்கு பேரை ஆகாஷ் சோப்ர
வைபவ் சூர்யவன்ஷிக்கு ரஞ்சிக் கோப்பையில் துணைக் கேப்டன் பதவியை கொடுத்துள்ளனர். பிகார் அணிக்காக துணைக் கேப்டனாக ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, யு19 உலகக் கோப்பையிலும் அவர் ஆட
இந்தியாவில் சாலைகள் அமைக்க கழிவுகளை பயன்படுத்தி வருவதாகவும், அதில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்ல
சீனா மீது டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரிகளை விதித்தது, அமெரிக்க நிறுவனங்களை ஆட்டம் காண செய்துள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சியை ஆரம்பித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் விமர்சித்துள்ளார்..
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக வங்கதேச மகளிர் அணி, கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய மகளிர் அணிக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்
டிரம்ப் மத்தியஸ்தம் பெயரில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வந்த போர் இன்று எகிப்தில் கையெழுத்து மூலம் முடித்து வைக்கப்பட்டது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கானது என
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கவசம் மாயமான வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய சிறுவனின் தந்தை மீ
இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ய உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2025 தொடரை வெல்லப் போவது? ஆஸ்திரேலிய அணியால் எத்தனை வெற்றியைப் பெற முடியும் என்பது குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். மேலும், கம்மின்ஸ் தாக்கம் குறித்தும் ஓபனாக பேசினார்.
கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தில் சிக்னல்கள் அமைப்பதால் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமண
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இன்றைய நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் அவர்லேன்ட் நிறுவனம் தொழிலாளர்களை குறிவைத்து பணிநீக்கம் செய்வதாகவும், சாதிய ரீதியாக இழிவுபடுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கையில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி த
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, 16 ஆவது நாளை குறிப்பிட்டு பனையூர் தவெக அலுவலகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்களில் குழந்தைகள், பெண்கள் என இ
உங்களுடைய சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்காமல் போகலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஹாக்கி போட்டியில், இந்திய வீரர்கள் கைகொடுக்கவில்லை என்றால், இதை செய்யும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்தாட்டு விளையாட்டு துறை அமைச்சகர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுகுறித்து பார
இந்த அக்டோபர் மாதம் இந்தியா அளவில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த மாநிலங்கள், எதற்காக விடுமுறை என்பது குறித்து விரிவாக காண்போம்.
கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், சென்னையில் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வ
இந்த தீபாவளி சமயத்தில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் நகைச் சீட்டு போடுவதும், தங்கத்தின் தேவையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம், அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தில் இருவரை இழந்த பிரபாகரன் என்பவர், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவை வாபஸ் பெறும் படி கூறிய திமுகவுக்கு அதிமுக கண்டனம் தெரி
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
விசிக தலைவர் திருமாவளவன் கார் மீது ஸ்கூட்டர் மோதிய விவகாரத்தில், முறைத்ததால் தான் அடித்தார்கள் என திருமாவளவன் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த
அரசு ஊழியர்களுக்கான GPF திட்டத்துக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கான வட்டி என்ன?
மதுரை மாநகராட்சி, நகரத்தை அழகாக்க சுவரொட்டிகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 'எழில் கூடல்' திட்டத்தின் கீழ், 400 பணியாளர்கள் மூலம் 100 வார்டுகளிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டு வெடித்ததில் அதி விரைவுப் படையைச் சேர்ந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடந்து வரு
உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவத்தில் இளைஞரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நபர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.
கனி அக்காவிடம் டோஸ் வாங்கிய வி.ஜே. பார்வதி நண்பன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கிடையே வாட்டர்மெலனுக்கு அரோரா கொடுத்த முத்தம் பற்றி விவாதிக்
போதிய வருமானம் இல்லை என்பதால் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கேரள நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பாரிமுனையில் திருமாவளவனுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனா். திருமாவளவன் சென்ற கார் விபத்து தொடர்பான விவகாரத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், அடுத்த குறுக்கு விசாரணையை தானே நடத்த போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் குறுக்கு விசார
கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், கரூரில் உள்ள அதிமுக தலைவரால் போலி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உ
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஆகி உள்ளது. இதனால் அந்த பகுதியை கரும்புகையாக காட்சி அளிப்பதுடன் பரபரப்பாக காணப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்ட ராணவ் பி.ஆர். டீம் வைத்திருந்ததாக அரோரா, சுபிக்ஷாவிடம் தெரிவித்துள்ளார் வியானா. அதை கேட்ட பார்வையாளர்களோ உங்களுக்கு தான் பி.ஆர். டீம் இர
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பாமக வரவேற்பதாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது.
கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மோசடி வழக்கு என தெரியவந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன் தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கனி அக்கா எதுவுமே பேச மாட்டேன் என்கிறார்களே என்றார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் வி.ஜே. பார்வதிக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்டு அவரை அதிர வைத்துவிட்டார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக அலுவல் ஆய்வு கூட்டம் நடந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். அடுத்த 4 நாட்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் காஸா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த
விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மூன்று ஆண்டுகள் இழுத்து அடிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்தார்.
பணம் எடுக்கும்போது, பணம் அனுப்பும்போது நமக்கு வரும் SMS விஷயத்தில் சில மாற்றங்களைச் செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று சட்டப்பேரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் ஒருநாள் போட்டியில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற
சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக தியாகராய நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபி போட்ட ஒப்பந்தத்தில் பிரச்சினை எனக் கூறப்படுகிறது. மேலும், ரோஹித் சர்மாவும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளா
மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில் இந்தியா மகளிர், ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய போட்டியில், 8 உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை தகர்ப்பது மிகவும் கடினம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், பாபர் அசாம் மெகா சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கூட டெஸ்டில் அந்த சாதனையை படைக்கவில்லை. அதுகுறித
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வரும் நிலையில், கவுண்ட்டவுன் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இது பல்வேறு விதங்கள
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ளது. இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பில் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளதால், 4ஆவ
கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற