வட மாநில இளைஞருடன் கைக்கொடுத்து பேசிய போது ஏற்பட்ட தகராறில் தமிழக இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த, பாஜக சிறுபான்மை அணி தலைவர் உஸ்மான் கனி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மீன் பிடி தடைக் காலம் தற்சமயம் அமலில் உள்ள நிலையில் பெரிய அளவிலான மின் வரத்து இல்லை. இந்த நிலையில் நாகப்பட்டினத்தில் மீன் பிரியர்களுக்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தும் வகையில
வடக்கு காசாவின் லாஹியா பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அவசர அவசரமாக எச்சரிக்கை விடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி சினிமா நடிகரான ஹிருத்திக் ரோஷன் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக போட்டோ ஒன்று இணையத்தில் உலா வந்துக்கொண்டு இருக்கிறது. இது உண்மையா ??
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான பழைய வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருந்த நிலையில், இன்றைக்கு யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு முன்ஜாமீன் வழ
கரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் தினம்தோறும் அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருடி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவட
புதுச்சேரியில் இருந்து நாகர்கோவில் வரை இன்று முதல் பிஆர்டிசி அல்ட்ரா டீலக்ஸ் சொகுசு பேருந்து குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து புதுச்சேரியில் இருந்து புறப்படும் நே
பிரதமர் மோடி சமீபத்தில் ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அப்போது, கூட்டம் கூட்டமாக மக்கள் பங்கேற்றதாக ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா ??
நடப்பாண்டு கோடைக்காலத்தில் ஊட்டி, கொடைக்கானலிலும் வெயில் கொளுத்தி வருகிறது. இயல்பை விட அந்தப் பகுதிகளில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான சுருளி அருவியில் நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் அறிவு
தூத்துக்குடியில் திமுக நிர்வாகிகள் சிலர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழையால் ஓட்டுமொத்த அரபு நாடுமே திசையற்று இருந்தது. இந்த மழை வெள்ளத்தினால் துபாயின் விமான நிலையங்கள் மூடபட்டது. இப்போது விமான நிலையங்கள் குறித்த முக்க
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு புறநகர் பேருந்து அய்யம்பேட்டை அருகே வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது இந்த விபத்தில் ஒருவர் பலி 25க்கும் மேற்பட
தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் பேருந்து யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
கார் இன்சூரன்ஸ் தேவை அதிகரித்து வரும் நிலையில், பல மோசடி செய்பவர்களும் கூட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளனர். தள்ளுபடியில் மலிவான காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு மக்களைக் கவர்ந்து
சின்னத்திரையில் பிரபலமான சீரியலாக 'நினைத்தேன் வந்தாய்' ஒளிப்பரப்பாகி வருகிறது. ஜீ தமிழில் டெலிகாஸ்ட் ஆகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
தங்கையின் திருமணத்திற்கு 3 பவுன் தங்க மோதிரம் பரிசளிக்க திட்டமிட்ட அண்ணனை அவரது மனைவி கொலை செய்த சம்பவம் உபியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று ஸ்டா
தென்னிந்தியாவில் தேசிய கட்சிகள் நேரடியாக மோதும் மாநிலமாக விளங்கும் கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஒக்கலிகா வாக்குகளை வைத்து அரசியல் செய்யும் ம
தான் வீட்டை விட்டு ஓடிப் போனதால் அம்மாவின் இதயம் நொறுங்கிவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகையான ஜீனத் அமன் தெரிவித்துள்ளார். மேலும் தன் அம்மா தனக்காக செய்த விஷயங்களை எல்லாம் பெருமையாக சொல்
25,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தில் ஹிந்துஸ்தான் கோகோ கோலா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
வள்ளலார் பன்னாட்டு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொல்லியல் துறை ஆய்வுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறபித்து இருக்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமண
காங்கிரஸ் கட்சிக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாக்கு சேகரித்ததாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக ஒளிப்பரப்பாகி வருகிறது 'குக் வித் கோமாளி'. இதன் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் தற்போது விரைவில் 5 வது சீசன் டெலிகாஸ்ட்
பட்டு நகரமான காஞ்சியில் பல நூறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயற்கை சாயத்துடன் உருவாக்கப்படும் பட்டுப்புடவைகள். சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலன் ஆகியவற்றை காக்கும் வகையில் பாரம்பரிய
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் களம் பயங்கரமாக இருக்கிறது. இந்நிலையில், கேரள எம்எல்ஏ ஒருவர் ராகுல் காந்திக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா எனவும் சர்ச்சிய
பிரதமர் மோடி முதலில் காங்கிரஸ் வாக்குறுதியை படிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கோரிக்கை வைத்துள்ளார்.
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியே செல்லும் 8 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி சொந்த ஊருக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ள பெங்களூரு மக்களுக்கு கலக்கமூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பேருந்து டிக்கெட் கட்டணம் தாறுமாறாக உயர்ந்
திருவண்ணாமலையில் சித்திரை மாத பௌர்ணமியையொட்டி பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் முதியோர், பெண்கள் குழந்தைகள் கடுமையாக அவதியுற்றனர்.
வங்கிக் கடன் வாங்கியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடுப்பதற்கான விதிமுறைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் உட்பட 7 மாநிலங்களில் இன்றும் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் கடும் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மிகவும் அரிதான விஷயத்தை பெற்றவராக இருக்கிறார் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 40 வயது நபர். மதுபானம் அருந்தாமலே மதுபானம் அருந்தியதுபோல இருக்கும் இவர் drunk-drive வழக்கில் இருந்து விடுபட்டு இருக்கிற
புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த நிலையில் அறுவை சிகிச்சை ஆரம்பித்த பத்து நிமிடத்தில் உயிரிழ
எதிர்நீச்சல் சீரியல் நாடகத்தில் சித்தார்த், தர்ஷினி கல்யாணத்தை சுற்றியே தற்போதைய கதைக்களம் நடந்து வருகிறது. இதில் வழக்கம் போல குணசேகரன் ஜெயிப்பானா? அல்லது பெண்கள் டீம் ஜெயிக்குமா? என
டெஸ்லா நிறுவனம் சுமார் 6000-க்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நோட்டீஸை அனுப்பியுள்ளது. நிறுவனத்தின் நிதி நிலையில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுதான் இதற்கு முக்கிய காரணம் என செய்தி
அஜித் சூர்யாவின் கங்குவா பட இயக்குனர் சிவாவிற்கு போன் போட்டு பேசியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் சூர்யாவின் நடிப்பையும் அஜித் பாராட்டியுள்ளாராம்
நாகப்பட்டினம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினார்கள்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் ரத்தினம் திரைப்படம் 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் மக்கள் அனைவரும் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டும் என இயக்குனர் ஹா
சிறுமலை வனத்திற்குள் உணவு இல்லாமல் பாலிதீன் பையை தின்னும் குரங்கு வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பேரூராட்சியின் திமுக உறுப்பினரின் மகள் பள்ளி சென்ற நிலையில் மாயமானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவியின் உற
தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதினால் ஒரு வழி பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 26 நடக்கிறது. இந்நிலையில், கேரளாவில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மக்களை மிரட்டி இருக்கிறது 4 பேர் கொண்ட மாவோயிஸ்ட்
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கவுள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது
விமானங்களில் குழந்தைகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.
திரவ நைட்ரஜன் பயன்படுத்திய உணவுப்பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நைட்ரஜன் பிஸ்கட் விற்கப்படுகிறதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் வெயில் 108.2 டிகிரி பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பிரதமர் மோடி சமீப நாட்களாக பலரது வெறுப்பையும் கண்டனத்தையும் பெரும் வகையில் பேசி வருகிறார். காங்கிரஸ் பெண்களின் தாலியை பறிக்கும் என பேசி காங்கிரசாரின் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெ
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மலைக்குடிப்பட்டியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிர்கிஸ்தானில் உறைந்த நீர்வீழ்ச்சியில் சிக்கி 21 வயதான மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் அவுட்டிங் சென்றபோது
ரீ ரிலீஸாகி மாஸ் காட்டி வரும் கில்லி படத்தில் விஜய் அல்ல மாறாக சீயான் விக்ரம் தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தான் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிற
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு ஊடுருவியுள்ளதாகவும் வ
மக்களவைத் தேர்தல் களம் நாடு முழுவதும் விறுவிறுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பெரிய தவறு செய்ததாகவும் அதனை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் எனவும் ராகுல் காந்தி கண்டித்து
சென்னையில் 6 முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கேமாரக்கள் பொருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. ஒன்வேயில் செல்லும் வாகனஓட்டிகளுக்கு செக் வைக்கும் விதமாக இனி ஓடவும் முடியாது ஒளியவும்
கிரிக்கெட் கடவுள் சச்சினின் அதிதீவிர ரசிகரான தளபதி விஜய் சச்சினுக்கான செய்த விஷயங்கள் பற்றி தகவல் வந்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குளத்தில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய்யின் நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் படம் வெளியானது. இப்படத்தில் விஜய் ஏன் நடித்தார் என்பதை பற்றி அவரே பேசியுள்ளார்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற
கரூரில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுளார்.
கர்நாடகா மாநிலத்தின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படும் மாண்டியாவில் முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமியின் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது என்கின்றனர். இவரை எத
தமிழகத்தில் கோடை வெயில் உச்சம் தொட்டி கொண்டிருக்கையில், மின்சாரத் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சிறப்பு ஏற
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீஸார் கைது செய்தனர்.
கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட
பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து பேசியது தவறு என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையையும் விமர்சித்துள்ள பிரகாஷ் ராஜ், அவர் கோயம்புத்
மதுரை கோட்டத்தில் திண்டுக்கல், விருதுநகரில் ரயில் பயணிகளுக்கு குறைந்த விலை உணவு விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் பொதுவெளியில் நடந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் தமிழ்நாடு கேரள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு-தன்பாத் இடையே கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபர்ணா தாஸ்.
உதயநிதி ஸ்டாலின் பரப்புரைக்கு பொது மக்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்ததாக திமுக தெரிவித்துள்ளது.
கரூர் வேலாயுதபாளையம் அடுத்துள்ள நாணபரப்பு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை குறைத்து, அதை தங்களின் சிறப்பு வாக்கு வங்கியான முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் வழங்க முயற்சி செய்தது என்று பிரதமர் நரேந்திர மோ
காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் திருக்கோவிலில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் காஞ்சிபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பி வி எம் பி
திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் மாநில விலங்கான வரையாடு கணக்கெடுக்கும் பணி வரும் 29ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதற்கென வனத்துறை பணியாளர்கள
திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக எளிதாக போதைப் பொருள் கிடைப்ப
பிரதமர் மோடி போஸ்டர் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தும் வீடியோ மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வைரலான நிலையில், அதுதொடர்பான உண்மை நிலையை தெரிந்துகொள்வோம்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதியுதவி அளித்துள்ளார். இதற்காக நடிகர் சங்கர
வேலை இல்லாமல் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் வெட்டியாக நேரம் செலவழிக்கும் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி மாதந்தோறும் 8500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக தகவ
புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.32 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடியை முழுமையாக நம்பும் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. இங்குள்ள மக்கள் கண்ணை மூடிக்கொண்டு பாஜகவுக்கும், மோடிக்கும் வாக்களிப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறின
புதுச்சேரியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ வர்ண முத்து மாரியம்மன் திருக்கோவிலில் 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
மங்களாதேவி கண்ணகி கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு 109 டிகிரி வெயில் பதிவானது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சேலம் மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் மேச்சேரி பத்ரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாளை ரெங்க மன்னார் சுற்றிவரும் வையாளி வைபவம் நடைபெற்றது.
கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக, கேரளா எல்லையான புளியரை வாகன சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் ரஃபா நகரை குறிவைத்து மிகவும் முக்கியமான நடவடிக்கையை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளது. இதன்மூலம் பாலஸ்தீனிய மக்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்குமா? ஹமாஸ் படை
சேலத்தில் இருந்து சென்னைக்கு பிற்பகலில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டு மாலை 5 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.