தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 6 குழுக்களை அமைக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளாம்பாக்கம் ஸ்கைவாக் மற்றும் ரயில் நிலைய இணைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், பேருந்து மற்றும் ரயில் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்க
தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்றார்கள். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம், வரும் தேர்தலில் தேமுதிக யாரு
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து நிர்வாகிகள் யாரும் வெளியே பேச வேண்டாம் என்று முதலமைச்சர் வலியுறுத்தி இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது சலசலப்பை ஏ
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தாண்டு 3 புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு முதல்
வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா, திரு.வி.க. நகர் தொகுதி வேட்பாளராக களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிடுவார் என பி.டி.செல்வகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வைரலான பிரவுன் பியூட்டி எனப்படும் மோனலிசா தன் முதல் சம்பளத்தில் நல்ல காரியம் செய்ய முடிவு செய்திருக்கிறார். அது குறித்து அறிந்தவர்கள் மோனலிசாவை ப
சூர்யா, ஜோதிகா சேர யார் காரணம் என்பது நன்றாக புரிந்துவிட்டது என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் பேசியதை கேட்டுத் தான் இப்படி பேசுகிறார்கள்.
செல்வப்பெருந்தகை குழம்பி போயிருக்கிறார் என பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியானது, தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தாலும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளில் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் அதிருப்தி நிலவி
இந்திய அணி அதிரடி ஓபனர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரால், எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியுமா? தற்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்து பிசிசிஐ விளக்கம
புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று(பிப்.12) காலை 9.30 மணியளவில் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாடு வளர்ப்போர் அனைவரும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தங்களது மண்டல அலுவலகங்களில் மார்ச் 18க்குள் சமர்ப்பிக்க வேண்ட
சாதி பெருமைகளை பேசி பிரபலங்கள் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இயக்குநர் பாக்யராஜ், சாதி பெருமை பேசிய வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாளை மறுநாள் காரைக்கால் வரவுள்ளார். அதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக சொதப்பி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம், சூப்பர் 8 சுற்றுக்கு இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிக
இருகூர்-போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டம் தெற்கு ரயில்வே சார்பில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திமுகவும் காங்கிரஸும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் என்பதால், கூட்டணி அமைப்பது தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்று ஜோதிமணி எம்.பி. கருத்து தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு இல்லை என்று முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்த கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் 607 தொழிற்பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. ஐடிஐ படித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, இங்கிலாந்து அணி ஸ்பின்னர் அடில் ரஷித் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி அசத்தினார். இருப்பினும், மறுபக்கம் மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ச்சியாக
தமிழகத்தில் தவெக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆன்லைன் மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
நாளை மறுதினம் சேலத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மும்முரமாக நடந்து வந்த நிலையில், தற்போது இறுதிக்க
ஜேஇஇ மெயின் 2026 முதல் கட்டத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.
சென்னை விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மாநாடு துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்
வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றி தக்க வைத்து கொள்ள அதிமுகவும், முழுமையாக கைப்பற்றுவதற்குதிமுகவும் வியூகம் வகுத்து வருகின்றன. தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் இருக
தாட்கோ மூலம் ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 2 மாவட்டங்களில் இப்பயிற்சி நடத்தப்படவுள்ளது.
ஒருநாட்டின் மிகப்பெரும் அவலங்களின் ஒன்று அந்த நாட்டில் நிலவும் கட்டுப்படுத்த முடியாத, ஊழல் செயல்பாடு. ஊழல் உலகம் முழக்க நடக்கக்கூடிய ஒன்று என சாதாரணமாக கடந்து சென்றுவிட முடியாது. உலக
திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயலாளர் உதயகுமார் நேற்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது பொது இடத்தில் வைத்து அவர் செய்த காரியங்கள் ம
தினம் தினம் புதுப்புது வியூகம் வகுக்கும் திமுக- Decoded
காத்து வாங்கிய தேமுதிக அலுவலகம்! கூட்டணி அறிவிப்பு எப்போது
ரயில்வே குரூப் டி பிரிவில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம்
விஜய் அரசியல் பற்றி கேட்ட ரஜினி_ Arjuna moorthy interview
BL சந்தோஷ் எடுத்த அதிரடி முடிவு! பாஜகவின் வியூகம் என்ன Explained
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக, காங்கிரஸ் கூட்டணி பற்றி சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணிக்குள் எந்த விதமான பிளவும் இல்லை என பேசியிருந்த
ஆப்கானிஸ்தான் அணியின் சீனியர் பேட்டர் முகமது நபியை, ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இனி அவரை அணியில் சேர்க்க கூடாது. உடனே அணியைவிட்டு நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்த
2026 சட்டமன்ற தேர்தல் அரசியலில் பலரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விதமாக அமையும் என்ற பேச்சுக்கள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. அரசியலில் மூத்தோர் பலர் தற்போது தனித்துவிடப்பட்டு உள
‘துரந்தர்’ பாடலுக்கு துப்பாக்கியுடன் நடனமாடிய காங்கிரஸ் நிர்வாகியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யாவுக்கு பலரும் சமூக வலைதங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது வித் லவ் படம் தொடர்பானது இல்லை. மாறாக சவுந்தர்யாவின் தனிப்பட்ட
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. இனி என்ன நடந்தால் ஆப்கானிஸ்தா
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. அப்போது, சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெ
சென்னை மெரினா கடற்கரையில், இருக்கும் கடைகளை முறைப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியது. அந்தவகையில் சென்னை மெரினாவில் தற்போது, 1,417 கடைகள் உள்ளன. இதை முறைப்படுத்த மாநகராட்சி முயற
தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செய்ற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் க
தன் பிறந்தநாளை மிகவும் ஸ்பெஷலானதாக ஆக்கிய ரவி மோகனுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார் கெனிஷா பிரான்சிஸ். அதை பார்த்த ரசிகர்கள், கெனிஷாவுக்கு வாழ்த்து தெர
சென்னையில் நேற்று நடந்த மோதல் காரணமாக, தவெக வைக்கும் குற்றச்சாட்டால் துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர் பாபு தனது பலத்தினை இழக்கிறாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு இன்று (பிப்ரவரி 11 ஆம் தேதி) முதன்முறையாக பணி ரீதியாக சென்னை வருகை தரவுள்ளார்.
ஆளும் கட்சியான திமுக சென்னையில் 4 சட்டமன்ற தொகுதிகளில் பலவீனமாக இருப்பதாகவும் வெற்றி வாய்ப்புக்கான வேளைகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில், தவெக கட்சியை சார்ந்தவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து அவரிடம் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவு
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி ஓபனர் குவின்டன் டி காக் அரை சதம் அடித்து, அதன்மூலம் வரலாற்று சாதனையை படைத்தார். மேலும், ரிகில்டனும் சிறப்பாக செயல்பட்
திருமணம் குறித்து சிம்பு தெரிவித்ததை ஏற்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள். அதே சமயம் இதையே ஒரு காரணமாக நினைத்து திருமணத்தை தள்ளிப் போட வேண்டாம் அண்ணா என்று அன்பு கோரிக்கை விடுத்திருக்கி
திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியின் பின்னணி குறித்து காண்போம்.
பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா தன் தங்கையின் சாதியை கேட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்த நபர் தற்போது மேலும் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். தன்னுடைய முந்தைய போஸ்ட்டை அனைவரும் பார
விஜய்யின் EX மேனேஜர் பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்த பிறகு வர்த்தக அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக கவனம் செலுத்தி வருகின்றன. இதனிடையில் தவெக கட்சியை சார்ந்தவர்கள் சென்னை துறைமுகம் தொகுதியில் வீடு வீடாக சென
தன் மகள் தயாரித்த வித் லவ் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் படக்குழுவை அழைத்து பாராட்டியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த வீடியோவை வெளியிட்டு சந்தோஷப்ப
‘வைப் வித் எம்.கே.எஸ்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனும் உரையாடினார்கள். அப்போது மிசா கால அனுபவங்கள் பற்றி பல்வ
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தையில் இன்று மாலை திமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலினை மாஸ் லீடராக முன்னிறுத்தவும், ஐடி விங் மூலம்
மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் நாளை (பிப்ரவரி 12 ஆம்
இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேவிஸ்வெல் ஆகியோர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இருந்து, காயம் காரணமாக விலகிவிட்டனர். அவர்களுக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப
அட்லாண்டாவில் நடந்த நிகழ்வில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, அங்கு உணவு வழங்க வந்த தமிழர்களிடம் சாதி குறித்து கேட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அவர் வீடியோ வெளி
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைமுருகனின் உடல்நலம் குறித்து அதிகாலையிலேயே நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் வ
புதிய வடபழனி மெட்ரோ நிலையத்தில் தானியங்கி கட்டண வசூல் நுழைவாயில்கள் அமைக்கப்படும் வரை, முதல் கட்ட வடபழனி மெட்ரோ நிலையத்தில் உள்ள AFC நுழைவாயில்களை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நேற்று வீட்டில் தவறி கீழே விழுந்து காயமடைந்த அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட
2026 தேர்தலை முன்னிட்டு, பிப்.22 முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்குகிறது.
டி20 உலகக் கோப்பையில், அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. முதலில் களமறிங்கி 190 ரன்களை அடித்து, இறுதியில் வென்று அசத்தினர்.
அமெரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 190 ரன்களை குவித்தது. மேலும், பவர் பிளேவில் அதிக சிக்ஸர்களை அடித்து வரலாறை படைத்துள்ளனர். அதுகுறித்து பார்க்கலாம்.
காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் புகார் அளித்த பெண் நிகிதாவை விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி மெகா வெற்றியைப் பெற்று அசத்தியது. நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் வரலாற்று சதானையை படைத்துள்ளது.
திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
கேசவ விநாயகத்தின் வேலை முடிந்து விட்டது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில
சிவகங்கையில் தூய்மை பணியாளர்கள் விசிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை விரைவில் தொடங்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மங்களூரு சேவை தொடர்பாக பேச்சு எழுந்துள்ளது.
நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் இருக்கும் எனக் கருதப்படுகிறது. நீண்ட நாட்களாக விளையாடாமல் இருக்கும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைக்கு
பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த பட்டியலில் இருந்து கழற்றிவிடப்பட்ட 5 ஸ்டார் வீரர்கள் குறித்து பார்க்கலாம். இதில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆர்சிபி ஸ்டார் வீரரும் இடம்பெற்றுள்ளார். இஷான் க
விண்வெளி நாயகன் கமல் ஹாசன் நிற வேறுபாடு குறித்து தன்னிடம் சொன்ன விஷயம் பற்றி ராதிகா சரத்குமார் பேசியதை கேட்ட ரசிகர்களோ, ஆண்டவருக்கு எவ்வளவு நல்ல மனசு என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார
பாமக நிறுவனர் ராமதாசை சுற்றி நிறைய துரோகிகள் இருப்பதாகவும் அதில் முக்கியமானவர் ஜி.கே மணி எனவும் அன்புமணி குற்றசாட்டியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் சக்தி கேந்திரா பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த போது, 36 நாட்களாக திமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கும் என காத்திருப்பதாக பேசியிருந்
விஜய் நிச்சயம் முதல்வர் ஆவார் என்கிற நம்பிக்கையில் இருந்து வருகிறார்கள் தளபதி ரசிகர்கள். இந்நிலையில் அது சாத்தியமாகுமா என்று நடிகர் சிவகுமார் தெரிவித்த விஷயம் அனைவருக்கும் பிடித்து
கர்நாடகா மாநில அரசு மேகதாது அணை கட்டுவதற்கு தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுதொடர்பான பல்வேறு வழிகளை சுட்டி காட்டி வருகின்றனர். இந்த சூழலில் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரிவான அலசலை இங்கு காணலாம்.
பாமக பிளவுக்கு பிறகு அன்புமணி என்.டி.ஏ வில் இணைந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் ஆவணம் அன்புமணிதான் கட்சியின் தலைவர் எனக்கூறுகிறது. இந்த சூழலில் ராமதாஸின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ப
பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கையாக முட்டையை ஹாஃப்பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வலியுத்தியுள்ளார்.
7.5 உள் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி வேலை என பிசியாக இயங்கி வருகின்றன.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் கோட்டையை திமுக தகர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி திமுக சார்பில் களம் காணும் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பி
