தனக்கு இசை தெரியாது என்று பத்மபாணி விருது பெற்றுக் கொண்ட இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். அவர் சொன்னதை கேட்டவர்களோ, ராஜா சாருக்கு தான் என்ன ஒரு தன்னடக்கம் என்று பாராட்டுகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நாடகத்தில் ராஜியின் அப்பா முத்துவேல் அவளை கோச்சிங் சென்டர் அனுப்புவதை பற்றி பேசியதை நினைத்து கதிர் புதிய முடிவு ஒன்றை எடுக்கிறான். இதனையடுத்து அவளை கோச்சிங் கிளா
பள்ளியில் தன்னுடன் படித்த பையன் தற்போது பீட்சா டெலிவரி பாயாக இருப்பதை கிண்டல் செய்து வீடியோ எடுத்த பெண்ணை பலரும் விளாசுகிறார்கள். இந்நிலையில் அந்த பையனை பாராட்டி ட்வீட் போட்டிருக்கி
பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் உள்ள வட்டார அதிகாரி பதவியில் உள்ள 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பு இன்று (ஜன்வரி 29) வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 1
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி-ராகுல் காந்தி சந்திப்பு நேர்மைய
திருச்சி - காரைக்குடி சாலை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புதுக்கோட்டை ரயில்வே மேம்பாலம் குறித்த முக்கிய தகவல்களை எம்பி துரை வைகோ வெளியிட்டார்.
ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற நீண்ட தூர வழித்தடங்களில், உலகத் தரம் வாய்ந்த அகல உடல் விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளன என்று ஏர் இந்தியா CEO கேம்ப்பெல் வில்சன் தெரிவித்தா
பெங்களூரு நகரத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொட்டபல்லாபூர், கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. நம்ம மெட்ரோ சேவையை தொட்டபல்லாபூர் வரை ந
சென்னை MRTS சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) கையகப்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி அல்லது மார்ச்சில் கையெழுத்தாக உள்ளது. பயணிகளுக்குக் கிடைக்கப்போகும் புதிய வசதி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும், சென்னையில் நடந்த 3 கொலைகள் குறித்தும் திமுக அரசை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி உள்ளார்.
தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் புதிய மாற்றங்களை கண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகான அதிமுக எப்போது எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அன்றிலிருந்து ஓபிஎஸ் தனது செல
₹13.01 கோடியில் கிண்டி ரயில் நிலையம் நவீனமயமாகிறது . புதிய லிஃப்ட்கள், மெட்ரோ இணைப்பு மேம்பாலம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் குறித்த முழு விவரம் இங்கே.
மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு, மக்களுக்கான தேர்தல் அறிக்கை மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக வெற்றிக
ராமேஸ்வரம் பாம்பன் பழைய ரயில் பாலத்தினை அகற்றுவதற்கான கொண்டு வரப்பட்ட கிரேன் பாம்பன் பழைய ரயில் பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
சென்னையில் நடந்த குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு திமுக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கும் வகையில், 12 லட்சம் வரை வருமான வரி இல்லை போன்ற அறிவிப்புகளை பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் இந்தியப் பொருளாதார நிலை குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் 2026 தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். நெல்லை தொகுதி வரலாறு, அவரது வெற்றி-தோல்விகள் மற்றும் கூட்டணி நிலவரம் குறித்து இங்
தமிழ்க் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதேபோல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட
தமிழகத்தில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை அதிகாலை பனிமூட்டம் நிலவும். பிப்ரவரி 1 முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை மற்
மங்காத்தா படம் ரீ ரிலீஸில் வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் தன்னை ஓங்கி அடிக்குமாறு அஜித் குமார் மிரட்டினார் என பைவப் தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் ஷேர் செய்யப்பட்டு வ
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒவ்வொரு நாளும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. விஜய் பிரவேசத்தால் நான்கு முனை கூட்டணி உருவாகியுள்ளது. இந்நிலையில் விஜய் ஒரு சிறந்த நடிகராக இருக்கலாம், ஆனால் நாங
2017 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்கில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு 8 பெண்கள் உட்பட 57 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற
ஒன்றுபட்ட அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்வார்கள் என்ற ஓபிஎஸ் பொய்யாகி விட்டது கவனிக்கத்த
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் மத்திய அரசுக்கு அதிக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறைவாக இருக்குமோ?
கார் டாஸ்க்கின்போது என்ன நடந்தது என்று பாதிக்கப்பட்ட சாண்ட்ரா சொன்னதை கேட்ட பிக் பாஸ் பார்வையாளர்கள் இரண்டு விதமாக விமர்சிக்கிறார்கள். சாண்ட்ரா என்ன தெரிவித்தார் என பார்க்கலாம்.
இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் நீங்கள் ஒரே ஒரு முறை பணம் செலுத்தினால் போதும்.. ஒவ்வொரு மாதமும் வட்டிப் பணம் உங்களைத் தேடி வரும்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனுக்கு குண்டாஸ் கேன்சல் ஆவதை தொடர்ந்து பல விதமான சம்பவங்கள் நடக்கிறது. ஜனனி சிலரால் கடத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டில் கதிர் அராஜகம் செய்து
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் O. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய முக்கிய ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றுக் முடிவடைந்துள்ளது. இந்த
சகலகலா வல்லவன் என பெயர் எடுத்த சிலம்பரசன் துபாயில் பல கோடிக்கு சொகுசு வில்லா வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. அந்த வில்லா அமைந்திருக்கும் இடம் தான் ஹைலைட்டே.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் tnpsc.gov.in/ என்ற இண
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தைப்பூசம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி பக்தர்களும், பொதுமக்களும் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வ
ரஜினிகாந்த் சுயசரிதை எழுதி வரும் இந்த நேரத்தில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தன் குரு கே. பாலசந்தரிடம் கூறிய விஷயம் பற்றி ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது என்ன விஷயம் என பார்ப
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தங்கள் முரண்களை தவிர்த்து தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளது. அதிகாரத்தில் பங்கு என்ற காங்கிரஸ்
சிறகடிக்க ஆசை நாடகத்தில் மீனா தன்னுடைய பூக்கடை திறப்பு விழாவிற்கு ஸ்ருதியை அழைக்கிறாள். அவள் அங்கு வரும்போது, மொத்த குடும்பமும் சேர்ந்து பேச ஸ்ருதி மனதை மாற்றலாம் என திட்டம் தீட்டி இர
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் அண்ணன்கள் வீட்டுக்கு வந்த சமயத்தில், அவர்களுடன் போட்டோ எடுத்து அதனை சந்தோஷமாக ஸ்டேட்ஸில் வைத்திருந்தாள் கோமதி. அதனை மயிலின் அம்மா பார்த்து கட
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சார பயணத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் திமுக கூட்டணியின் 2026 தேர்தல் களப் பணிகள் சூடுப
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், இஷான் கிஷனை நீக்கியதற்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியுள்ளார். மேலும், அணியின் திட்டம் குறித்த
கோல்ட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் துபாயில் அமைக்கப்பட்டு வரும் தங்க வீதியானது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கு என்னென்ன கிடைக்கும், மற்ற தங்க வீதிகளில் இருந்து எவ்வாறு மாறுபட
தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தவெக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தனித்து போட்டி என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெ
பரந்தூர் விமான நிலையத்திற்கான டெண்டர் ஆவணங்களை மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசுக்கு அனுப்ப தமிழக அரசு முடிவு. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேர்தல் தாக்கங்கள் குறித்த முழு விவரம்.
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஷிவம் துபே மட்டும் ஒருமுனையில் அதிரடி காட்டி வந்த நிலையில், அவர் ரன்அவுட் ஆனதால், இந்திய அணி சொதப்பி தோ
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது பெரிய டி20 ஸ்கோரை நியூசிலாந்து
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் அருகே 9.90 கோடி ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைய உள்ளது. ஈட்டி எறிதல் முதல் வீல்சேர் கூடைப்பந்து வரை அனைத
கும்பகோணம் சுவாமிமலையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை. 3.5% இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை மற்றும் மிலாது நபி விடுமுறை குறித்த வரலாற்றுத் தகவல்கள்.
கோயம்புத்தூரில் ₹301 கோடி செலவில் சர்வதேசத் தரத்தில் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவகம்' அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. 1.2 லட்சம் புத்தகங்கள், AI மையம் மற்றும் விண்வெளி அனுபவ லிஃப்ட் ஆகியவற
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக இணைந்த மெகா கூட்டணி திமுகவுக்கு கடும் சவாலை அளித்து வருகிறது. அமித் ஷா, மோடி வருகை மற்றும் திமுக கூட்டணியில் நிலவும் தொகுதிப்பங்கீடு சிக்கல்கள்
உங்களிடம் இந்த அரிய வகை 20 ரூபாய் நோட்டு இருந்தால் அதை ஆன்லைனில் விற்பனை செய்து 4 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். முழு விவரம் இதோ..!
பென்சன் பணத்தின் மூலமாக மருத்துவ செலவுகளைச் சமாளிக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தினசரி 100 ரூபாய் முதலீட்டில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க அருமையான போஸ்ட் ஆபீஸ் திட்டம் இதோ உங்களுக்காக..!
தூத்துக்குடி கோவில்பட்டியில் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்குப் போட்டியாக, திமுக சார்பில் 'டபுள் எஞ்சின் – டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில்
தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.
திருவாரூர் அருகே கீரிப்பிள்ளை கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் கீரிப்பிள்ளை கடித்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடல்நலக்
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தன்னுடைய லக்கி சார்ம் என்று கூறிய இயக்குநர் அட்லியை நயன்தாரா ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று வந்த தீபிகா உங்களுக்கு ரொம்ப முக்கியம
இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு கொண்டே செல்கிறது. இந்த சூழலில் குடியரசு தலைவர் உரையில் 1,000 கிலோமீட்டர் தூரத்தை எட்டி சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கப
சொத்து வாங்கியவுடன் அல்லது பரிசாகப் பெற்றவுடன் அதை உடனே பதிவு செய்ய வேண்டும். அதற்குத் தேவையான ஆவணங்களும் நீங்கள் செய்ய வேண்டியதும் இதுதான்.
கணவன் - மனைவி இருவரும் வரி செலுத்துவதில் சலுகை தரும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வரலாம். இதனால் யாருக்கு, என்ன நன்மை?
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தமிழக அரசியலில் அடுத்தடுத்த நகர்வுகளை திட்டமிட்டு வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், தேர்தலுக்கு முன்பாக நடத்த வேண்டிய அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து தனது தேர்தல் பிரச்சா
இந்தியன் ரயில்வேயில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் கீழ் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க ஜனவரி 29-ம் தேதியே கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையத
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரை பிரிக்க பெண் வீட்டார் முயன்ற விவகாரத்தில், நீதிபதி உத்தரவால் ஏடிஜிபி கைது செய்யப்பட்டார். தற்போது அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை நாடகத்தில் ஸ்ருதியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்ல பெரிதும் முயற்சி செய்கிறாள் மீனா. ஆனால் அவள் மனோஜை காதலிக்கவில்லை என நீத்து வீடியோ போடாமல் வீட்டுக்கு வர மா
தனக்கு ப்ரொபோஸ் செய்த நண்பனை ஓங்கி அறைந்துவிட்டாராம் ஸ்ருதி ஹாசன். அந்த பையன் செய்த காரியத்தால் ஹர்ட் ஆனதால் அடித்திருக்கிறார் கமல் மகள்.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 4ஆவது டி20 போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. முதல் மூன்று போட்டியின்போது இருந்த பிட்ச் ரிப்போர்ட் தற்போது இருக்காது என்பது தெ
மகாராஷ்டிர துணை முதல்வரும், மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் புதன்கிழமை மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார்.
2026 மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார்.
தமிழ்நாடு காவல்துறை சார்ப்பு ஆய்வாளர் (SI) பதவிகளுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,068 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களு
திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் திமுக எம்.பி. கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச உள்ளார்.
துணை முதல்வர் அஜித் பவாரின் விமானம் விபத்துக்குள்ளானது. பாராமதியில் தரையிறங்கும் போது இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் சிலர் இருப்பதாக தகவல்கள் தெரிவ
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. ஒரு இடத்தில் கூட தென்னாப்பிரிக்க அணி பின்னடைவை சந்திக்காமல் வென்றது
