டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததற்கான காரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துவைத்த நிலையில், அதற்கு தமிழ்நாடு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வெறும் உத்தரவாதத்தை மட்டுமே கொடுத்துள்ள பாஜக அரசை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சும்மா விடமாட்டார் என திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீத
நிதி அயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.
Children Home Counsellor Recruitment : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் (Counsel
பாக்கியலட்சுமி சீரியல் நாடகத்தில் இனியாவை பிரச்சனையில் இருந்து ராதிகா காப்பற்றிய விஷயத்தை கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறான் கோபி. இதனால் அவளுக்கு நன்றி சொல்ல நினைக்கிறான்.
மேட்டூர் அணையை விரைவில் திறக்க வேண்டும் என்றும், சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம், பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள
இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பற்றி பேசியுள்ளார்
குத்தகை முறையில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் நியமிக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே காரை வழி மறித்து வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
TN Govt Arts and Science College Guest Lecturers : தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில், பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க கவு
கடந்த செவ்வாய்க்கிழமை நாடளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அப்போது மாதிரி திறன் கடன் திட்டத்திற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்
கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் தயாராகி வரும் திரைப்படம் தான் தக்லைப். இப்படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்து வருகின்றார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வ
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக, தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதமலை முருகன் கோவில் செல்லும் படிக்கட்டு பாதையில் ஒற்றை காட்டு யானை மூன்று மணி நேரம் முகாமிட்டு இருந்தது. வனத்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டி
தனுஷின் நடிப்பில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ராயன்.படத்திற்கு பாசிட்டிவான டாக் இருந்து வரும் நிலையில் படத்திற்கு நல்ல வசூலும் இருந்து வருகின்றது. இதையடுத்து ராயன் படத்தின்
நேற்றைய தினம் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்நிலையில் இன்று தடாலடியாக பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதே போல் டீசலும் விலையும் அதிகரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தை மாநகர காவல் ஆணையர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய எபிசொட் அப்டேட்
சின்னத்திரையில் இன்று (27/07/2024) என்னனென்ன படங்கள் போடப்படுகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந
தனுஷ் நடித்து இயக்கியுள்ள ராயன் திரைப்படம் நேற்று திரையில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் வெளியாகியிருக்கும் இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெ
பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க இரண்டு நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் 2024 கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்
பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் நாளில் இந்தியா விளையாட உள்ள போட்டிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கேரளா - கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் வகையில் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் ரயில் நிலையங்
கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் திருச்சி சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார்.
உதயநிதியை ஒப்பிடும் போது கனிமொழியின் அரசியல் அனுபவம் எவ்வளவு பெரியது.. ஆனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். கொடுக்க மாட்டார்கள். இதுதான் திமுக எ
தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டிய அவசியம் மற்றும் தனக்கிருக்கும் செல்வாக்கு குறித்து பகிர்ந்து கொண்டார்.
NEET UG Revised Result and Rank Result 2024 ; உச்ச நீதிமன்றத்தில் உத்தரவின் படி, திருத்தப்பட்ட முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து, அகில இந்திய அளவிலான திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளிய
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் ஒன்று கட்டமைக்க தமிழ்நாடு அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்த
கர்நாடகா மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் லித்தியம் ஏராளமாக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். இது எலக்ட்ரானிக் வாகன செயல்பாட்டில் அடிப்பட
நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆதரவாளரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் 2024 தொடரில், பங்கேற்க உள்ள தமிழக வீரர், வீராங்கனைகள் எத்தனை பேர் என்பது குறித்து பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் இன்று அனைத்து திரையரங்களிலும் வெளியான நிலையில் சேலம் மாவட்டத்தில் கைலாஷ் பிரகாஷ் திரையரங்கில் திரைப்படம் வெளியானதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்.
கோவை புதூரில் ஆறு பவுன் தங்க நகையை தூய்மை பணியாளர்கள் மீட்டு நகை உரிமையாளர்களிடமே கொடுத்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மூன்று மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்ட நிலையில் இவர்களுக்கு சிற்றுண்டி செலவு மட்டும் 27 லட்சம் ரூபாய் ஆனதாக மாமன்
செம்மண் அள்ளிய வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் முழுவதுமாக நடவடிக்கை எடு
TNPSC Combined Technical Services Examination 2024 : டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள 654 இடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ளது. பல்வேற
ஜி.எஸ்.டி சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்னெடுத்துள்ள பணிகள் தாமதமாகி வருகிறது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி
திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் பெண்கள் விடுதிக்குள் சென்று இளம்பெண்ணை கொடூரமாக கொலை செய்தது சைக்கோவாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மூணாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கேரள மாநில அரசு ஒரு சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தலைநகர் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். பட்ஜெட்டை காரணம் காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தது கவனி
சேலம் மாவட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதி முறைகேடு குறித்த மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில் சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் உத்தரவின் பேரில் மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது இருபதாயிரம் கன அடி வீதம் நீர் வருவதால் அதனை அப்படியே உபரி நீராக பவானி ஆற்றில் திறக
Anna University Jobs 2024 : அண்ணா பல்கலைக்கழகத்தில் கடல் மேலாண்மை துறையில் கற்பித்தல் அல்லாத இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினசரி ஊதியம் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படு
சென்னை அண்ணா நகரில் வரும் 28ஆம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தலைநகர் பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் புதிய மேம்பாலப் பணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதில், முகுந்தா தியேட்டர் அருகில் ரவுண்டானா மேம்பாலம் அமைக்க மாநகராட்
தனுஷ் இயக்கத்தில் இன்று வெளியான ராயனஅ படம் பார்க்கும் அனைவரும் ஜெயிச்சுட்ட ராயா என நடிப்பு ராட்சசனை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் இருக்கும் பெரிய மைனஸை தனுஷ் பிளஸ்ஸாக மாற
இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நடைபெறும் தேதி மற்றும் பேராட்டத்தின் வடிவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவிக்கும், திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான நடிகர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. சாய் பல்லவி அவர் உண்டு, வேலை உண்டு என்று இருப்பவர். அவரை பற்ற
BIS Recruitment 2024 : நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கீழ் செயல்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) தென் மண்டலப் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவி
புது டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் 1000 ரூபாய் தள்ளுபடி சலுகைத் திட்டத்தை ஜியோ அறிவித்துள்ளது.
வாழ்வாதாரம் தேடி மூன்று சகோதரர்கள் தங்கள் சகோதரியுடன் நகரத்திற்கு வருகிறார்கள். வந்த இடத்தில் கேங்ஸ்டர்கள், துரோகத்தில் சிக்கிவிடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை.
உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பணிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது, 10 நாட்கள் இந்த திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது.
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பணிகள் நிறைவடையும் நிலையில் நெல்லை பொருநை அருங்காட்சியகம் பணிகளும் விரைந்து முடிக்கப்படும் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அஜித் குமார் மீண்டும் ஒரு Ferrari கார் வாங்கியிருக்கிறார். அதன் விலை ரூ. 9 கோடி மட்டுமே. அஜித்துக்கும் வேகத்திற்கும் இடையே அப்படியொரு உறவு. வேகப் பிரியரான அஜித்துக்கு பைக்குகள், ஸ்போர்ட்ஸ் க
காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடிகளை பார்த்து தான் அமைதியாக இருக்க மாட்டேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் அதிருப்தியை வெளிப
Chennai Corporation Jobs 2024 ; சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் தகுதியானவர்கள் நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 220 காலிப்பணியிடங்கள் நிரப்பப்
திருப்பூரில் வெள்ளகோவில் அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தைத் தொட்ர்ந்து 20 பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றிதற்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து 5 ல
உங்கள் ஊரில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன என்று இங்கே நீங்கள்பார்க்கலாம்.
ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக ஆடி அம்மன் தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டு அம்மன் கோவிலிற்கு செவ்வாய் ,வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் பேருந்து மூலம் பக்தர்கள் சுற்
இன்று ராயன் படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் செய்த காரியம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதிலும் ரஜினி செய்த காரிய
தனுஷின் ராயன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அமெரிக்க செல்ல உள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்பு முறையை நிறையப் பேர் தேர்ந்தெடுத்து வருவதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தனுஷ் இயக்கி, நடித்த ராயன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் வருவது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் ராயன் படத்தில் நடந்திருக்கும் ஒரு அதிசயத்தை பற்றி அனைவ
கார்கில் போருக்கு பிறகும் பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை என பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் வீடு வழங்கும் திட்டம் சென்னையில் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த் தளபதி பணம் கொடுத்தாரா இல்லையா என்பது உங்கள
தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் ராயன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களாக வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷின் கெரியரில் ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த படமாக மாறப் போகிறது ராய
ஆண்டுதோறும் சிறந்த 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவை மக்க
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. முத்த குடிமக்களுக்கு இன்னும் அதிக வருமானம் கிடைக்கும்.
தனுஷ் இயக்கத்தில் இன்று ரிலீஸாகியிருக்கும் ராயன் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இயக்குநர் தனுஷின் படத
இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டியல் இன அரசு அதிகாரிகளின் பதவி உயர்வை தமிழக அரசு பறிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டனத்திற்குரியது என்று சீமான் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பான விவாதம் பெரிதாக வெடித்துள்ளது. தமிழக அரசு நிலம் ஒதுக்கீடு செய்து தரவில்லை என்று மத்திய ரயில்வே துறை அமை
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எந்தவித காலதாமதமும் இல்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் பதிலறி
உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பல்வேறு சுவாரஸிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஜனநாயக கட்சி வேட்பாளர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகிய நிலையில் கமலா
சாக்கடை அள்ளும் பணிகளில் அப்பாவி தொழிலாளர்களை ஈடுபடுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் சிவா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Southern Railway Apprentices 2024 : தெற்கு ரயில்வேயில் உள்ள டிவிஷன்/வர்க்ஷாப்/யுட்களில் உள்ள 2,348 தொழிற்பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, பாண்டிசேரி, கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோப
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்காக தகுதித் தேர்வு எழுதிய அனைவருக்கும் பணி வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த விஷயத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்துள்ளார்.
முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை முதல்வர் பதவி தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை திட்டங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் திமுக எம்.பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விரிவான தகவல்களை மத்திய சாலை போக்குவரத்து மற்று
குற்றவியல் துறை இயக்குனராக அசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஞ்சு குரியன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
நெல்லை, கோவை மாநகராட்சி மேயர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை, அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளார்.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் தனது காதலி வீட்டில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.