இந்தியாவில் சாலைகள் அமைக்க கழிவுகளை பயன்படுத்தி வருவதாகவும், அதில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்ல
சீனா மீது டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரிகளை விதித்தது, அமெரிக்க நிறுவனங்களை ஆட்டம் காண செய்துள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்டு வருகிறார்.
பாஜக அறிவுறுத்தலின் பேரில் தான் விஜய் கட்சியை ஆரம்பித்தார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் விமர்சித்துள்ளார்..
தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக வங்கதேச மகளிர் அணி, கடைசிவரை போராடி தோல்வியை சந்தித்தது. இதனால், இந்திய மகளிர் அணிக்கு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்
டிரம்ப் மத்தியஸ்தம் பெயரில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடைபெற்று வந்த போர் இன்று எகிப்தில் கையெழுத்து மூலம் முடித்து வைக்கப்பட்டது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கானது என
சபரிமலை அய்யப்பன் கோவில் தங்க கவசம் மாயமான வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் விசாரணை நடைபெற்றது.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய சிறுவனின் தந்தை மீ
இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்ய உள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆஷஸ் 2025 தொடரை வெல்லப் போவது? ஆஸ்திரேலிய அணியால் எத்தனை வெற்றியைப் பெற முடியும் என்பது குறித்து டேவிட் வார்னர் பேசியுள்ளார். மேலும், கம்மின்ஸ் தாக்கம் குறித்தும் ஓபனாக பேசினார்.
கோவை அவிநாசி சாலை புதிய மேம்பாலத்தில் சிக்னல்கள் அமைப்பதால் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது என மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ விசாரணையில் நம்பிக்கை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமண
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கர்நாடக அணைகளில் இன்றைய நீர் இருப்பு மற்றும் வெளியேற்றம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விரிவாக காண்போம்.
மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் அவர்லேன்ட் நிறுவனம் தொழிலாளர்களை குறிவைத்து பணிநீக்கம் செய்வதாகவும், சாதிய ரீதியாக இழிவுபடுத்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கையில் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி த
கரூர் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, 16 ஆவது நாளை குறிப்பிட்டு பனையூர் தவெக அலுவலகத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர்களில் குழந்தைகள், பெண்கள் என இ
உங்களுடைய சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தாலும் உங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்காமல் போகலாம். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
ஹாக்கி போட்டியில், இந்திய வீரர்கள் கைகொடுக்கவில்லை என்றால், இதை செய்யும் என பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்தாட்டு விளையாட்டு துறை அமைச்சகர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுகுறித்து பார
இந்த அக்டோபர் மாதம் இந்தியா அளவில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட உள்ளன. அவை எந்தெந்த மாநிலங்கள், எதற்காக விடுமுறை என்பது குறித்து விரிவாக காண்போம்.
கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில், சென்னையில் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வ
இந்த தீபாவளி சமயத்தில் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் நகைச் சீட்டு போடுவதும், தங்கத்தின் தேவையும் அதிரடியாகக் குறைந்துள்ளது.
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம், அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கரூர் துயரச் சம்பவத்தில் இருவரை இழந்த பிரபாகரன் என்பவர், சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவை வாபஸ் பெறும் படி கூறிய திமுகவுக்கு அதிமுக கண்டனம் தெரி
மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைதான நிலையில், மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் .
விசிக தலைவர் திருமாவளவன் கார் மீது ஸ்கூட்டர் மோதிய விவகாரத்தில், முறைத்ததால் தான் அடித்தார்கள் என திருமாவளவன் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்த
அரசு ஊழியர்களுக்கான GPF திட்டத்துக்கான வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கான வட்டி என்ன?
மதுரை மாநகராட்சி, நகரத்தை அழகாக்க சுவரொட்டிகளை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 'எழில் கூடல்' திட்டத்தின் கீழ், 400 பணியாளர்கள் மூலம் 100 வார்டுகளிலும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடி குண்டு வெடித்ததில் அதி விரைவுப் படையைச் சேர்ந்த மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடந்து வரு
உத்தரபிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய சம்பவத்தில் இளைஞரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நபர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன.
கனி அக்காவிடம் டோஸ் வாங்கிய வி.ஜே. பார்வதி நண்பன் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரிடம் பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கிடையே வாட்டர்மெலனுக்கு அரோரா கொடுத்த முத்தம் பற்றி விவாதிக்
போதிய வருமானம் இல்லை என்பதால் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கேரள நடிகரும், பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பாரிமுனையில் திருமாவளவனுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து வருகின்றனா். திருமாவளவன் சென்ற கார் விபத்து தொடர்பான விவகாரத்தில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், அடுத்த குறுக்கு விசாரணையை தானே நடத்த போவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் குறுக்கு விசார
கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இரண்டு போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், கரூரில் உள்ள அதிமுக தலைவரால் போலி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உ
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஆகி உள்ளது. இதனால் அந்த பகுதியை கரும்புகையாக காட்சி அளிப்பதுடன் பரபரப்பாக காணப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் கலந்து கொண்ட ராணவ் பி.ஆர். டீம் வைத்திருந்ததாக அரோரா, சுபிக்ஷாவிடம் தெரிவித்துள்ளார் வியானா. அதை கேட்ட பார்வையாளர்களோ உங்களுக்கு தான் பி.ஆர். டீம் இர
விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூரில் தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை பாமக வரவேற்பதாக அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது.
கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மோசடி வழக்கு என தெரியவந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன் தெரிவித்தார்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கனி அக்கா எதுவுமே பேச மாட்டேன் என்கிறார்களே என்றார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் வி.ஜே. பார்வதிக்கு லெஃப்ட் அன்ட் ரைட் விட்டு அவரை அதிர வைத்துவிட்டார்.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவது தொடர்பாக அலுவல் ஆய்வு கூட்டம் நடந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்துள்ளார். அடுத்த 4 நாட்கள் கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - காஸா இடையே போர் நிறுத்த ஒப்பந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் காஸா மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த
விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்ச நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ மூன்று ஆண்டுகள் இழுத்து அடிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்தார்.
பணம் எடுக்கும்போது, பணம் அனுப்பும்போது நமக்கு வரும் SMS விஷயத்தில் சில மாற்றங்களைச் செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளன.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று சட்டப்பேரவை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் ஒருநாள் போட்டியில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற
சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி முக்கிய ஷாப்பிங் ஏரியாக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக தியாகராய நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்சிபி போட்ட ஒப்பந்தத்தில் பிரச்சினை எனக் கூறப்படுகிறது. மேலும், ரோஹித் சர்மாவும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளா
மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில் இந்தியா மகளிர், ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய போட்டியில், 8 உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகளை தகர்ப்பது மிகவும் கடினம்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், பாபர் அசாம் மெகா சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கூட டெஸ்டில் அந்த சாதனையை படைக்கவில்லை. அதுகுறித
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வரும் நிலையில், கவுண்ட்டவுன் தொடர்பாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இது பல்வேறு விதங்கள
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்துள்ளது. இதனால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பில் பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளதால், 4ஆவ
கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனு மீது உச்ச நீதிமன்ற
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு அவரது 2 வது மகன் திருமணம் செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி பெண் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் இடைத்தரகர்கள் இருவர் க
இந்த சிறு நிதி வங்கி சேமிப்பு கணக்குகளில் உள்ள டெபாசிட் பணத்துக்கு அதிக வட்டி வருமானத்தைத் தருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரப் பயணம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் மதுரையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. இதில் பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைவ
இந்தியாவில் 2025, 2026 முதல் 2029 வரை நடைபெறவிருக்கும் தேர்தல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். அதனை கண்டித்து தவெகவின
ஒரு கூட்டத்தில் கொடியை காட்டிவிட்டால் கூட்டணி உருவாகி விடுமா ?கூட்டணி குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று விரிவா
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்கள் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் தீபாவளி பரிசாக குரூப் 4 தேர்வு முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில், டிஎன
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக உச்சநீதிமன்றத்தை நாடியதை விமர்சித்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தனது சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டு உள்ளார
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் கைதுக்கு பயந்து, தவெக புஸ்ஸி ஆனந்த், முன்ஜாமீன் கோரியபோது மனுவை படிக்காமல் கையெழுத்து போட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்க நல்ல நேரம் வருது.
தமிழ்நாட்டின் சட்டப்பேரை தலைவர் சபாநயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓசூர் எல்லை பகுதியில் பெங்களூருவில் பலரும் படையெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்துகொள்ள நிறைய வழிகள் உள்ளன. அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இருமல் மருந்து, திருமாவளவன் குறித்து விமர்சித்து கருத்து கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு தூத்துக்குடி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத
கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் அமீபா நோய் தொற்றால் இது வரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், வார விடுமுறை தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்று வெளியான மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு இது மட்டும் எப்பொழுதுமே மாறவே மாறாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையில் இயற்கை அங்காடியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் பண்டிகை கால ஷாப்பிங் நடைபெற்று வருகிறது. இது மதுரை மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பொருட்கள் இருப்பதால் மக்கள் வாங்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கியதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். இதில், 30- க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அ
தமுக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது . இதற்காக பேருந்து நிலைய நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் வெயிலில் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் ஏன் அதிகமாக சொந்த வீடு வாங்குகின்றனர். அதற்கான காரணம் என்ன? வீட்டின் விலையைத் தாண்டி வேற என்ன காரணம்?
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துகளி உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது .
பென்சன் விஷயத்தில் மத்திய அரசுக்கு ஓய்வூதியதார்கள் முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளன. 8ஆவது ஊதியக் குழு மீதான அழுத்தமும் அதிகரித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் போனில் பேசியது தொடர்பாக அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார் .
தேர்தலில் வெல்ல முடியாது என்பதால், விஜய் தலைமையை ஏற்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் டாப் பிராண்ட் கூலஸ்ட் பீர்- க்கு ஒரு வார்த்தையால் பெரும் சோதனை நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தினரும், மது பிரியர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர் களுக்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், பெண் கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம் என்று செல்வப் பெருந்தகை கண்டனம் தெரி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்கள் அந்த வீட்டில் இருப்பவர்களில் யாருக்கு வெளியே அதிக ஃபாலோயர்கள் கிடைத்திருப்பார்கள், யாருக்கு ஹேட்டர்ஸ் கிடைத்திருப்பார்கள் என்று த
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சியில் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோயிலில் நடத்திய ஆபரேஷன் குறித்து ப.சிதம்பரம் தற்போது பேசியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரிதும
தீபாவளி பண்டிகையையொட்டி, தனியார் ஆம்னிப் பேருந்துகளில் கட்டண உயர்வை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசுப் போக்குவரத்து துறை நடமாடும் குழுவை அமைத்துள்ளது .
இந்திய நகரங்களிலேயே அதிக கோடீஸ்வரரகள் வாழும் நகரங்கள் எது தெரியுமா? வெளியான பட்டியல்.. சென்னைக்கு எத்தனையாவது இடம்?
பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சக போட்டியாளரான அரோராவின் மடியில் படுத்துக் கொண்டு பேசியதை பார்த்த பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாக மொரட்டு சிங்கிள் பசங்க
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம் அல்லது தமிழக அரசு மீது தவறு உள்ளதா என்று தெளிவான விளக்கத்தை முன்னாள் ஏடிஜிபி அனுஷ்யா தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன்பு அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள