பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்டால் அது 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பாஜக தொண்டர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
பட்டியல் இன மாணவர்களுக்கான SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வும் விளம்பரமும் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தாக்கல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடை காலம் முடியும் வரை கேம்ப் ஃபயர் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீனவளத் துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் - ஊட்டி செல்லும் சாலையில் சீரமைப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திமுகவினர் கரைவேட்டி கட்டிக்கொண்டு பொட்டு வைக்க வேண்டாம் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசியுள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் 18ஆவது சீசனின் 13ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அனுமதி கிடைத்த உடன் அடுத்த ஆண்டு முதல் கட்ட கட்டுமான பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
உசிலம்பட்டி பாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட தங்க நகைகள் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இது பற்றி நடைபெற்ற விசாரணையில் அவை கர்நாடகாவில் கடந்த ஆண்டு வங்கியில் கொள்ளையடி
கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஏப்ரல் 15ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில் டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக கேன்சல் செய்ய புதிய வசதி வந்துள்ளது. இனி பயணிகளுக்கு எந்த சிரமமும் இருக்காது.
தனுஷ் மற்றும் அனிருத் இடையே கருத்து மோதல் இருப்பதாகவும், அதன் காரணமாக தான் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் ஒரு வதந்தி தீயாய் பரவி வந்தது. இந்த வதந்திக்கு தற்போது தனுஷ் மற்றும்
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்கள் நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் MBA, MCA மற்றும் M.E, M.Tech உள்ளிட்ட முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) மற்றும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (CEETA PG) நடத்த
ஜவுளி உற்பத்தியில் உலக அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மூன்று நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரை தொடர்ந்து துபாயில் நிலநடுக்கம் ஏற்பட்டு புர்ஜ் கலிபா கட்டிடம் இடிந்ததாக பரவும் வைரல் வீடியோ பேக்ட் செக் செய்யப்பட்டுள்ளது. அதன் உண்மை என்ன என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு, ஒன்றிய
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சூப்பரான ரீசார்ஜ் திட்டத்தில் டேட்டாவுடன் எண்ணற்ற நன்மைகள் வருகின்றன. அதுபற்றிய முழு விவரம் இதோ..!
காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
ஏப்ரல் 7ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரு
விஜய் மற்றும் நெல்சன் காம்போவில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட். 2022 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் விஜய்யின் லுக் சிறப்பாக இருந்தது. அந்த லுக் டெஸ்ட் வீடியோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் என்ற தகவல் தொடர்பாக செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். மேலும், 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக பாஜகவுக்கு கேள்வி எழுப்பினார்.
சென்னை மெட்ரோ ரயில்களில் மார்ச் மாதம் 92,10,069 பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிக பட்சமாக மார்ச் 7 அன்று 3,45,862 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர
ஜொமாட்டோ நிறுவனத்தில் ஒரே அடியாக 600 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா?
பிரபல யூடியூபர் இர்ஃபான் ரம்ஜானை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளார். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில் மக்களை ஒருமையில் பேசும் வீடியோ வெளியாகி
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித்ஷா பேசியது நகைச்சுவையானது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியன் ரயில்வே உதவி லோகோ பைலட் (உதவி ரயில் ஓட்டுநர்) 2025-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னரான முத்துக்குமரனை ஷாடன்ஃப்ரெய்ட என ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தனுஷை நயன்தாரா சொன்ன அந்த ஜெர்மன் வார்த்தையை முத்துக்குமரனுக்கு பயன்படுத்தியிர
இன்றைய (ஏப்ரல் 1) காய்கறி விலைப் பட்டியல் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்புகளை தேடுபவரா நீங்கள்? மத்திய அரசு உங்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகையுடன் இன்டெர்ன்ஷிப் வாய்ப்பை வழங்குகிறது. கல்லூரி படிப்பை முடித்து வேலைவாய்ப்
கடந்த நிதியாண்டில், சென்னை மாநகராட்சி ரூ.2,025 கோடி சொத்து வரி வசூலித்துள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2,000 கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இது முதன்முறை ஆகும்.
தன் ஃபார்எவர் லவ்வின் மடியில் அமர்ந்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டார் த்ரிஷா கிருஷ்ணன். அதை பார்த்த ரசிகர்களோ, இவர் தான் உங்களின் என்றென்றும் காதலா என ஆச்சரியமாக
தமிழகத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதற்கு எதிராக வழக்க
பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இது 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கான அச
அஜித் குமார் சார் எதன் அடிப்படையில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என யோசித்தேன் என்று குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் படம் குறித்து முக்க
விராட் கோலி பிபிஎல் தொடரில் ஆடப் போகிறார் என சிட்னி சிக்ஸர்ஸ் அறிவித்தது. இதனால், விராட் கோலி விரைவில் இந்திய அணியில் இருந்து ஓய்வுபெறுவாரா என்ற கேள்வி எழுந்ததை தொடர்ந்து, சிட்னி அணி வ
ஐபிஎல் 18ஆவதி சீசனின் 13ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கான ப்ரிவியூ, பிட்ச் ரிப்போர்ட், 11 அணி குறித்த தொகுப்பு.
நாட்டில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கவும், திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தம்பதியர்களுக்கு நிதியுதவியை வழங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு கொண்டுவந்துள்ள டாக்டர் அம்பேத
உங்கள் ஊரில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம்.
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வந்த ஹாசினி கதாபாத்திரம் நிஜத்தில் யார் என்கிற ரகசியத்தை 17 ஆண்டுகள் கழித்து தெரிவித்திருக்கிறார் மோகன்ராஜா. என்ன சார், இந்த விஷயத்தை போய் இத்தனை வருஷமாக ம
பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக பரவும் வீடியோவின் உண்மை தன்மை குறித்து சஜக் குழு ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் கோல்கிபுர் நகரம் பவுனியில் உள்ள புட்ரா உயரங்களில் ஒரு வாயு குழாய் வெடித்தது. இதனால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சில வீடுகள் தீயால் பாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படும் தமிழக அரசு பணிக்கான இந்தாண்டில் முதல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சொதப்பி வரும் நிலையில், அவர் குறித்து ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டா பதிவு வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இ-பாஸ் இல்லாமல் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல முடியாது என்றும் நாளொன்றுக்கு 4 ஆயிரம் வாகனங்கள் சனி, ஞாயிற்று நாட்களில் மட்டும் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவி
லாட்டரி மார்ட்டின் குடும்பத்தில் வெடித்த மோதல் பேசுபொருளாக மாறியுள்ளது. ஆதவ் அர்ஜுனா குறித்து ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு அரசியல் களத்தி
ரமலான் பண்டிகை போல் பொங்கல் பண்டிகைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கவில்லை என பரவும் தகவல் பேக்ட் செக் செய்யப்பட்டது. அதன் முடிவை இதில் காண்போம்.
இந்திய கால்பந்து அணி முன்னேற இந்த இரண்டு விஷயங்களை செய்யவேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறியிருக்கின்றார். அவரின் இந்த கருத்து தற்போது பேசும்பொருளாக மாறியிருக்கின
மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கம் 2,056 பேரை பலியாக்கியுள்ளது மற்றும் 3,900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 270 பேர் காணாமல் போயுள்ளனர். மன்டேலே நகரில் மீட்பு பணிகள் முடிவுக்கு வந
ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகின்றார். மேலும் அவர் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ரஜினி மா
தமிழ்நாடு சட்டப்பேரவை 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று கூடுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
கார்த்தி தற்போது சர்தார் 2 படம் உட்பட பல படங்களில் நடித்து வருகின்றார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த சமயத்தில் கார்த்தி ஒரு இயக்குனரை அழைத்து படம
ரோஹித் சர்மா தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் சொதப்பியிருப்பதால், அவருக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசியுள
ஐபிஎல் 18ஆவது சீசன் 12ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டஸ். வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வ
கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில் மின் தேவை பெரிதும் அதிகரித்து வருகிறது. இதனை தமிழக மின் பகிர்மானக் கழகம் சமாளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கேற்ப மாற்று வழிகளை கையாண்டு
2026-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் இருக்கவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துக் கூட்டணி பேச்ச
ஏப்ரல் மாதம் பிறந்துள்ள நிலையில் புதிய அறிவிப்புகளும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. நடப்பு மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள் எத்தனை, தேர்வுகள் எந்த தேதியில் முடிவடைகின்றன உள்ளிட்டவை க
இந்தியாவில் வெயில் அதிகரித்து வருகிறது இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சில பகுதிகளில் வெப்பநிலை 106-107 டிகிரி ஃபாரன்கீட்டாக உயர்ந்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புகள்
சென்னை மாநகராட்சியில் குழுக்கள் மூலம் தூய்மை பணி மேலும் தீவிரமாக நடைபெறும். அவர்கள் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பார்கள் என்றும் விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும
எம்புரான் திரைப்படத்தில் இருந்து முல்லைப் பெரியாறு தொடர்புடைய காட்சிகளை நீக்க வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 நள்ளிரவு 12 மணி முதல் 40 மசுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகின்றது. இதனால் கட்டண உயர்வு என்பது 5% முதல் 15% வரை இருக்கும்.
தமிழ்நாட்டின் 24 மாநகராட்சிகளில் கடந்த 2024-2025ஆம் நிதியாண்டில் நாமக்கல் மாநகராட்சி சொத்துவரி வசூலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசைக் கண்டித்து நெய்வேலியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் வ.உ.சி கல்லூரி முன்பு உள்ள ஐந்திணை பூங்காவை சிறிய கால்பந்து பயிற்சி மையமாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில், இங்குள்ள ஐந்து நிலப்பகுதிகளை பிரதிபலிக்கும் சில
மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 116 ரன்களில் சுருட்டியது. குறிப்பாக, புதுமுக பௌலர் தொடர்ந்து அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை கைப்பற்றினா
மதுரையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை பள்ளிகளில் அனைத்து மத ஆன்மீக கருத்துக்களையும் கற்பிக்க வேண்டும் என கூறினார். இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் பள்ளிகளில் விளையாட்
எல்லா போட்டோ சூட்காகதான்... விஜய் பற்றி தீயாய் பரவும் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
ஐபிஎல் 18ஆவது சீசன் 12ஆவது லீக்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பழனி முருகன் கோவிலில் வரும் ஏப்ரல் 2ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
செங்கோட்டையன் போலவே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு வார காலத்திற்கான வானிலை எப்படி இருக்கும்? ஜூன் வரை இந்தியா முழுவதும் மழை, மற்றும் வெயில் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையங்கள் அறிவிப்பு
தமிழக நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது
சென்னைவாசிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி உடற்பயிற்சி செல்வதற்காக சென்னை மெரினாக்கு செல்லும் நிலையில் அங்கு குதிரைக்களுக்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தற்போ
வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் வால்பாறை மலைப் பகுதியில், சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் பரனூர் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் நிலையில் ஆம்னி பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரி
அதிமுக - பாஜக கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது பற்றி முத்தரசன் கேள்விகள் எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்தது பற்றியும் முத்தரசன் சாடியுள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் ரத்னா தாலியை கழட்டி வெங்கடேஷ் முகத்தில் வீசி எறிகிறார். இதை வைத்து இசக்கி மற்றும் வீரா என இருவரும் வெங்கடேஷை கிண்டல் செய்கின்றன
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் போது கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக செல்வப்பெருந்தகை கூறினார்.
கொடைக்கானலில் உள்ள மேல்மலை மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த நிலையில், பாஜக மாநிலத் தலைமையில் மாற்றம் ஏற்பட வா
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என்னால் அதை செய்ய முடியாது. நிர்வாகம் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அணி மீட்டிங்கில் மகேந்திரசிங் தோனி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை நிர்வாகமும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுக
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து போட்டியிடுவேன் என்றும், அவரை விட தனக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேகத்தை ஒட்டி ஏப்ரல் 4 முதல் 6 ம் தேதி வரை, மலைப் பாதையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை
விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கார் ரேசுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை கபடி போன்ற கிராமப்புற விளையாட்டுக்கு அளிப்பதில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி
அதிமுக பொதுச்செயலாளர், பெண் ஒருவருக்கு நீர் மோர் வழங்காமல் அவமதிப்பு செய்ததாக பரவும் வீடியோ குறித்து சஜக் குழு ஆய்வு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 1) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூபே செலக்ட் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பல்வேறு வசதிகளைப் பெறலாம்.