இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் 2026 தேர்வு விண்ணப்பம் பிப்ரவரி 8 முதல் மார்ச் 8-ம் தேதி வரை பெறப்படுகிறது. இந்நிலையில், இந்தாண்டு நீட் விண்ணப்பிக்கும் முறை முக்கிய மாற்றங்கள் கொண்
நாடாளுமன்ற மக்களவை இன்று காலை துவங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்குமாறு காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றன. இதனையடுத்து மதியம் 2 மணி வரை மக்கள
திருமாளவன் - ராமதாஸ் தொடர்பான விவகாரத்தில் செல்வபெருந்தகை தெரிவித்த கருத்திற்கு விசிக எம்எல்ஏ பதிலடி அளித்துள்ளார்.
பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி எல் சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன . சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக சென்னையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டுள
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலுக்கு சென்னை சேப்பாக் மைதானத்தின் உள்ளே கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
மணிப்பூரில் மீண்டும் மோதல் வெடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், திமுக இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து துவங்காமல் இருக்கிறது. இதனால் கூட்டணியில்
தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று (பிப்ரவரி 9) தொடங்கியது. சென்னையில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
ரிசர்வ் வங்கியில் மேனேஜர், உதவி மேனேஜர் ஆகிய பதவிகளில் 21 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு https://opportunities.rbi.org.in/ என்ற இணையதளத்தில் பிப்ரவரி 26-ம் தேதி வரை
தவெக தலைவர் விஜய் வெளியில் வந்து மக்களை சந்திப்பது கிடையாது. ஊடகங்களை சந்தித்து பேசுவதில்லை என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தவெக
இந்தியாவில் கைதான ஹர்மீட் சிங் எனும் வீரர், தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் ஆகிய இரண்டு வீரர்களின் வி
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், இந்திய அணிக்கு எதிராக ஆட தயார். ஆனால், மூன்று நிபந்தனைகளை பிசிசிஐ ஏற்றுக் கொண்டால் மட்டுமே விளையாடுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மெர்சல் படப் பிரச்சனையில் அதிமுக உதவியை பெற்ற விஜய், கட்சிக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும் என கடம்பூர் ராஜு கூறியிருப்பது அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ளது
அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய டி20 அணி 100 ரன்களுக்கு அவுட் ஆகியிருந்தால், வரலாற்றில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். அதுகுறித்து தற்போது பார
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்திய விமானப் படை தனது ரஃபேல் போர் விமானங்களில் இருந்து ஸ்கால்ப் க்ரூஸ் ஏவுகணைகளையும், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளையும் ஏவியது.
எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகம் சரியில்லை என்று தானே 2021-ல் திமுக வந்தது. மக்கள் சேர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்தது அதற்கு தானே என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்து உள்ளார்.
தேனியில் நாதக கூட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள
கடலூரில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் 4 ஆவது மாநாட்டில் கரூர் சம்பவம் குறித்து பேசி, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற விவாதத்தை நயினார் நாகேந்திரன் ஏற்படுத்தி இருக்கிறார்.
உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவான ஜாக்டோ ஜியா சார்பில் நடத்தப்பட்டது. அதில் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
கர்நாடக மாநிலத்தில் பயிற்சி விமானம் விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் காயம் அடைந்தனர். இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டிஜிசிஏ வி
CGSS Scheme: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை பிணையமில்லாத கடன்களை பெற உதவும் நோக்கத்தில் இந்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்
தேனியில் நாதக பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கூச்சலித்ததால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற
நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், மோசமாக பந்துவீசிய இங்கிலாந்து அணி, கடைசிவரை போராடி, கடைசி பந்தில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், வென்று சூப்பர் 8 வாய்ப்பை நேபாள் அணி பிரகாசமாக வைத
வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், தவெக அருண்ராஜ் களபணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் தவெக தலைவர் விஜய், கழக நிர்வாகிகளை சந்திக்கும் கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த கூட்டமானது வரும் 13 ஆம் தேதி சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ளது.
நேபாள் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 184/7 ரன்களை அடித்தது. இப்போட்டியில், ஜாஸ் பட்லர், 13 ரன்களை எடுத்திருந்தபோது மெகா வரலாற்று சாதனையை படைத்தார். அதுகுறித
தவெக தலைவர் விஜய் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் 4 தொகுதிகள் பரிசீலனையில் இருந்ததாகவும் 2 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிய வந
திமுக கூட்டணியில் விசிக இருக்கும் போது ராமதாஸ் உள்ளே வருவாரா, ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுப்பாரா என்ற மில்லியன் டாலர் கேள்வி தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக காங்கிரஸ் தலைவர் செ
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல தடை விதிப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வி காரணமாக, ஆப்கானிஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பெரிய கேள்விக்குறியாக அமைந்
தமிழ்நாடு முழுவதும் இன்று காலை (பிப்ரவரி 8 ஆம் தேதி) நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள், ஹால் டிக்கெட் குளறுபடிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன.
சேலத்தில் தவெக விஜய் 13 ஆம் தேதி பரப்புரை நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இது விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவை தாங்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டியே இருக்கிறது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திருச்சியில் சாலை மேம்பாடு கட்டுமானத்திற்காக கையகப்படுத்த கட்டிடம் இடிப்பது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இளநிலை நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கியது. மே 3-ம் தேதி தேசிய அளவில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Start-up India Seed Fund Scheme (SISFS): ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் வரை மானியமும், ரூ.50 லட்சம் வரை கடனுதவியும் வழங்கும் இந்திய அரசின் ஸ்டார்ட்அப் இந்தியா சீட் ஃபண்ட் திட்டம் குறித்து இந
நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக செயல்பட்டு அசத்தியது. துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும், அதன்பிறகு ஆப்கானிஸ்தான் அணி அதிரடி கம்பேக்கை கொடுத்து
கோவை வடவள்ளி - மருதமலை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவால் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.
தனக்கு குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்த சுனில் தாபா இறந்த செய்தி அறிந்த ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ் உருக்கமாக போஸ்ட் போட்டிருக்கிறார். மேலும் சிக்கிம் மாநில முதல்வரும் சுனில் தாபா பற்ற
தமிழகம் வரவுள்ள பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கட்சிக்குள் நிலவும் சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அண்ணாமலை தனக்கு
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லாக்கி பெர்குஷனின் மேஜிக் தொடர்கிறது. கடந்த ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணிக்கு, லாக்கி பெர்குஷன் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வரு
சரண்யா பொன்வண்ணன் மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்க்கும்போது காவ்யா ஸ்ரீராம் சொன்னது தான் நி
டி20 பார்மெட்டில், தொடர்ச்சியாக மிரட்டலாக செயல்பட்டு வந்த இந்திய அணியை, அமெரிக்க அணி அசைத்து பார்த்துவிட்டது. ஒரு கட்டத்தில், 98/6 என இருந்தபோது, இந்திய அணி மீது நம்பிக்கை இழக்கும் நிலைமை இ
அபுதாபிக்கு சென்று ரேஸ் நடக்கும் இடத்தில் அஜித் குமாரை சந்தித்து பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதை பார்த்த விஜய் ரசிகர்களோ, கார் ஸ்டியரிங்கை புடிங்க சிவானு அஜித் கொடுக்க மாட்டா
இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானை விமர்சித்த நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை விளாசியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் பேசியதை கேட்ட தமிழ் ரசிகர்கள் சூப்பர் சார் என்று பாராட்டியிருக்க
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியிருக்கும் நிலையில், என்.டி.ஏவிற்கு பின்னடைவு ஏற்படும் எனப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் டெல்லியின் அரசியல் கணக்கு என்னவென்
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி துவக்கத்தில் தடுமாறி பிறகு அதிரடி காட்டி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிகொ
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. சாலை தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளில் உயர்மட்ட வழித்தடங்களின் பணிகளை வருகிற 2027-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சென்ட்ரல் டவர் எப்போது திறக்கப்படும்? என்று மெட்ரோ அதிகாரிகள் சொன்ன தகவலால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், க்யூ ஆர் கோடு-ஐ பயன்படுத்தி, விருப்ப மனுவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ள
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
வங்கியில் பணி வாய்ப்பை எதிர்பார்வர்களுக்கான நல்ல வாய்ப்பு, பரோடா வங்கியில் MSME பிரிவில் காலியாக உள்ள 419 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கௌதம் கம்பீரின் மோசமான வீரர்கள் பட்டியலில், அபிஷேக் சர்மா இணைந்துள்ளார். அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில், அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி சொதப்பினார். பவர் பிளேவில் இந்தியா தடுமாற
விருதுநகரில் தென்மண்டல திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
விருதுநகர் திமுக மாநாட்டில் முதல்வருடன் பெண்களும் இளைஞர்களும் உறுதியாக உள்ளதாக கனிமொழி பேசியுள்ளார்.
அதிமுகவை வழிநடத்தும் திறன், அதாவது ஆளுமை எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்ற காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்து உள்ளதாக வி.எஸ். பாபு தெரிவித்து உள்ளார்.
திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க
நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை நேரில் சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் நலம் விசாரித்தார்.
தமிழக மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் என்று பாஜக கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வானதி சீனிவாசன் தற்போது தெரிவித்து உள்ளார்.
இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்திய விவசாயிகளுக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் டிடிவி தினகரன், அதிமுக தலையிலான கூட்டணியில் இணைந்து விட்டார். அதே நேரம் ஓபிஎஸ், சசிகலா இருவரும் தனித்து விடப்பட்டு விட்டத
பெங்களூரு மெட்ரோ ரயிலில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதன் பின்னணியில் மாநில அரசும், மத்திய அரசும் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளன. உங்களால் தான் உயர்த்த வேண்டி வந்தது? நீங்கள் தான் கட்டணத
பயனற்ற ஓய்வூதியத் திட்டமும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை: பாராட்டு விழா நாடகங்கள் மூலம் அரசு ஊழியர், ஆசிரியர்களை திமுக ஏமாற்ற முடியாது என்று பாமவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் தெரிவ
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 இடங்களுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 121 இடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெடிவிபத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் இந்தியக் குடியரசுக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளதால் சீமான் அதிர்ச்சியில் உள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொங்கு மண்டலத்தில் இருந்து தலைநகர் நோக்கி செல்லும் ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற கேள்விக்கு அளிக்கப்பட்டுள்ள ப
தமிழக வெற்றி கழகம் திரைத்துறையை நோக்கி பயணிக்கிற ஒரு ஆர்வக்கோளாறாக தான் பார்க்கிறேன். இந்த ரசிகர்கள் கூட்டம் கோட்டாக மாறாது என்று பாமக நிர்வாகி திலகபாமா விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தினம் தோறும் புதுப்புது அறிவிப்புகளால் மாற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில் தேர்தலில் தனித்துவிடப்பட்ட ஓபிஎஸ் -ம், சசிகலாவும் எங்கு இணைவார்கள் எனபது பெரும் பே
மனித நேய மக்கள் கட்சி 18வது ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தவெக
சட்டமன்ற தேர்தல் 2026: திருப்பூர் தாராபுரத்தில் கடுமையான நான்கு முனைப்போட்டி நிலவும் சூழல் இருந்து வருகிறது. இது தொடர்பாக விரிவாக காணலாம்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விஷயங்கள் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக அண்ணாமலை, டிட
2026 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூரில் பனிமூட்டம் அதிகளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில், நெதர்லாந்து அணி, 19.5 ஓவர்களில் 147/10 ரன்களை எடுத்தது. இந்த ரன்களை பாகிஸ்தான் அணியால் திருப்பி அடிக்க முடியுமா? பிட்ச் ரிப்போர்ட் என்ன சொல்கிறது
தவெக சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்காக நேற்று முதல் விருப்ப மனு வழங்குவதற்கான பணிகள் துவங்கியது. வரும் 14 ஆம் தேதி இந்த விருப்ப மனுக்களை பெற்றுக் கொள
தமிழக வெற்றிக்கழக அலுவலகம் பனையூரில் அமைந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு நேற்று விருப்ப மனு வழங்கப்பட்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த அப்பகுதி முழுவதும் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டத
தமிழகத்தில் நீண்ட காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என தமிழக காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
ராமதாஸின் பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணியை விட்டு விசிக வெளியேறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ள கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் 17 -ந் தேதி தாக்கல் செய்யப்படுவதாக அப்பாவு அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நெதர்லாந்து அணி முதல் பந்திலேயே சம்பவம் செய்தது. 2007ஆம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் பற்ற வைத்த நெருப்பு, தற்போதுவரை அணையாமல் எரிகிறது. அதுகுறித்து பார்க்கலா
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் ஏக்தா மால் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் எல் முருகன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த ஆய்வாளர், இளம் வல்லுநர், உணவு பகுப்பாய்வாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 17-
பாமகவில் பெற்ற தந்தைக்கு துரோகம் செய்துவிட்டு வந்தவர் தான் அன்புமணி என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி சம்பந்தமாக சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை, கனிமொழி சந்தித்து பேசினார். இதனிடையில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிலர் கூட்டணி பற்றி பகிர
விருதுநகரில் இன்று திமுக இளைஞரணி கூடுகிறது .அங்கு செய்யபட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தூத்துக்குடியில் புதிய பாதுகாப்பு அமைப்பு விரைவில் நிறுவப்பட இருக்கிறது. இதன் மூலம் ட்ரோன்கள் வராமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இந்திய டி20 அணியில் இருந்து ஹர்ஷித் ராணாவை நீக்கி, முகமது சிராஜை சேர்த்திருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், ராணாவை நீக்கி, சிராஜை சேர்க்க காரணம் என்ன என்பது குறித்து கேப்டன்
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எம்ஆர்டிஎஸ் -சிஎம்ஆர்எல் புரிந்துணர்வு ஒப்ப்ந்தம் எப்போது கையெழுத்தாகும்? என்று அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.
