நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் வென்றதன் மூலம், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றி சாதனை ப
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், அபிஷேக் சர்மா, அதிவிரைவு அரை சதம் அடித்து அசத்தினார். மேலும், இந்திய அணியும் பவர் பிளேவில் மெகா சாதனையை படைத்துள்ளது. அதுகுறித்து பார்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி பௌலர்கள் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி, கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். இதனால், நியூசிலாந்து அணியால் 153 ரன்களைதான் எடுக்
வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுக்கு, அமைதிக் காலத்தின் மிக உயரிய வீர விருதான அசோக சக்ரா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிட்ச் ரிப்போர்ட் க
நாங்கள் பணியமாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம். 2026 தேர்தலும் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம்தான் என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தனித்தே ஆட்சி அமைப்போம் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசி, கூட்டணி விவகாரத்தில் புதிய சலசலப
ஒடிசா மாநிலம் கோரபுட் மாவட்டத்தில் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு விதிக்கப்பட்டிருந்த அசைவ உணவுப் பொருட்கள் விற்பனைத் தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் தற்போது திரும்பப் பெற்றுள்ளது.
1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பத்ம விருதுகள், எந்த விதமான இனம், மதம், பாலினம், பதவி அல்லது சமூக நிலை பேதமின்றி, தனித்துவமான சேவையை அங்கீகரிக்கும் நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அதிமுக அமைச்சரும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான கு.ப. கிருஷ்ணன், விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கு.ப. கிருஷ்ணன் வேளாண் துறை அமைச்சராக இருந்தது குறிப்பிட
நடிகரும், தயாரிப்பாளருமான மாதவன் மற்றும் அவரின் மனைவி சரிகா வெறும் நண்பர்கள் மட்டும் அல்ல என தெரிவித்திருக்கிறார் நயன்தாரா. அவரின் அந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் அதிக அளவில் ஷேர்
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்களிலும், சட்ட விரோத நடவடிக்கைகளிலும் ஏதாவது ஒரு வகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் பெயர் இடம் பெறுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக டி.ட
கூட்டணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து தற்போது வெளியிட முடியாது என்றும், சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
கருணாஸின் மகன் கென் தான் ஒரு இயக்குநராக காரணமே தனுஷ் தான் என்று தெரிவித்துள்ளார். ரீல் மகனை இயக்குநராக வைத்துவிட்டார் தனுஷ் என்று சினிமா ரசிகர்கள் அவரை பாராட்டுகிறார்கள்.
மாமல்லபுரத்தில் தவெக செயல்தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊழல் செய்ய மாட்டேன் என்றும், மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன் என்றும் விஜய் உறுதியளித்தார்.
தமிழக அரசியல் களத்தினை நான்கு முனை போட்டியாக மாற்றிய அம்சம் விஜய் Factor தான். அவர் கட்சி ஆரம்பித்திலிருந்து இதுவரை எந்த கட்சியும் அவரோடு கூட்டணியில் இணையவில்லை. இருப்பினும் தேர்தலை தமிழ
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐராவின் உடல்வாகு மற்றும் அவரின் உடையை வைத்து சமூக வலைதளங்களில் மோசமாக கிண்டல் செய்திருக்கிறார்கள். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரை, புறக்கணிக்க முடியாத கட்டாயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருக்கிறது. அதையும் மீறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புறக்கணித்தால், ஜெய் ஷா பெரிய ஆப்பை சொர
நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தான் வெற்றி பெறும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட்டுள்ளதாக ஒரு பதிவு வைரலானது. அந்த பதி
தவெக தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது
விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற விருப்பத்துடன், விசில் அடித்தபடி பழனிக்குத் பாதயாத்திரை மேற்கொண்ட தவெக நிர்வாகி.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஜனவரி 22ம் தேதியே தனுஷுக்கும், மிருணாள் தாகூருக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாகக் கூறி ஏ.ஜ. வீடியோவுடன் ஒரு போஸ்ட் வலம் வந்து கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்யாத வரை எத
மாமல்லபுரத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழாவில் நடிகர் கஞ்சா கருப்பு, வடிவேலுவின் அரசியல் கருத்துகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்தார். திமுக அரசின் வரி உயர்வு மற்றும் 2026 தேர்தல
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் சம்பள உயர்வு வருவதற்கு முன்னரே இந்த ஊழியர்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
உங்களுடைய ஆதார் கார்டு ஒன்றை வைத்தே இந்த 5 வசதிகளையும் நீங்கள் பெறலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது
தஞ்சாவூர் நீதிமன்ற சாலை டவுன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஜனவரி 27 காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளின் வி
கோரபுட் மாவட்ட நிர்வாகம் குடியரசு தினத்தில் அசைவ உணவுகள் விற்கத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் அரசியல் எதிர்வி
புதுச்சேரியில் பி.எம். சூரிய கர் திட்டத்தின் கீழ் சோலார் அமைக்க ₹78,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. லிங்காரெட்டிப்பாளையம் மற்றும் காரைக்காம்பத்தூரில் நடைபெறும் விழிப்புணர்வு முகாம் கு
கோவையில் நடைபெற்ற விழாவில் இஸ்ரோ இயக்குநர் வி. நாராயணன், ககன்யான் திட்டத்தின் நிலை மற்றும் இந்தியாவின் எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்துப் பேசினார். PSLV-C62 கோளாறு திட்டத்தைப் பாதி
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் கோயம்பேடு முதல் பட் ரோடு வரையிலான 12 கி.மீ மெட்ரோ பாதை 2026 ஜூன் மாதத்திற்குள் திறக்கப்பட உள்ளது. 13 உயர்த்தப்பட்ட நிலையங்கள் மற்றும் முதல
துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாகும் நடவடிக்கையை துணை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய ஆணையம் (NCAHP) எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என முதலமைச்சர
2026 சட்டமன்றத்தேர்தல் களம் நாளுக்கு நாள் புது புது அரசியல் நிகழ்வுகளை கண்டு வருகிறது. இந்த சூழலில்தான் நேற்றைய தினம் நாட்டின் பிரதமர் தமிழகம் வந்தார். அதிமுக தலைமையில் உருவாகியுள்ள என்.
தமிழ்நாடு அதிக முறை வென்ற எம்.எல்.ஏக்கள் டாப் 10 குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான ஆ
Pradhan Mantri Swasthya Suraksha Yojana: சாமானிய மக்களும் மலிவு விலையில் உயர்தர மருத்துவ சேவைகளை பெற நாட்டில் எய்ம்ஸ் போன்ற புதிய சிறப்பு மருத்துவமனைகளை நிறுவவும், சிறந்த மருத்துவக் கல்வியை பெற ஏற்கனவே உள்ள அ
2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். தமிழகத்தில் அனைத்து கட்சிகள் மீதும் ஊழல் வழக்கு, சொத்து
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்கும் சட்டம் 2009-ம் ஆண்டு ஏற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இச்சட்டத்தின் முக்கிய திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்த
சென்னை முழுவதும் EB டிரான்ஸ்பார்மர்களை சுற்றி தகடு அமைக்கப்பட்டது. அதில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கூரா
இணையம் முழுக்க தற்போது வைரலாகி வரும் ஒரு விஷயம் தான் நிஹிலிஸ்ட் பென்குயின். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த டிரெண்டில் இணைந்துள்ளார். ஆனால் அந்த பதிவு இணையத்தில் சர்ச்சையாகி வருகிறது.
இந்திய டி20 அணியில், 2 வீரர்கள் பார்ம் அவுட்டில் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கௌதம் கம்பீர்தான். இதனால், பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதுகுறித்து தற்போது விரிவாக பார்க்
சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருகோயிலில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. சர்கரை காப்பாளர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் தேர்வ
திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இம்முறையும் டார்ச் லைட் சின்னமே கிடைத்துள்ளது. இந்த சூழலில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு த
விசில் சின்னத்தைப் பார்த்ததற்குப் பிறகு நாங்களே மாறிவிட்டோம் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
எஸ்.ஐ.ஆர் பணிகள் என்று ஒருபுறம் ஊழியர்களை பாடாய்படுத்திய நிலையில், மறுபுறம் கொசுக்கடியால் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு வந்த புதுவித சிக்கலை விரிவா
2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு தொடங்குகிறது. இந்நிலையில், தேர்விற்கு அனுமதியளிக்கும் அட்மிட் கார்டு எப்போது வெளியாகும் என
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுமி ஒருவரின் வயிற்றில் விசில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாட்டின்போது சிறிய பொருட்களை கவனக்குறைவாக கையாளும்
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் வண்ணம் GBA முன்னெடுப்பை எடுத்துள்ளது. இதற்காக சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்த திட்டமிட்டு வருகின்றனர
வங்கியில் நீங்கள் கடன் வாங்குவதற்கு முன் 25-15-5 என்ற சூத்திரத்தைப் பார்த்துவிட்டு அதன் பிறகு கடன் வாங்கினால் நல்லது.
2026-ல் வைரலாகி வரும் 'நிஹிலிஸ்ட் பென்குயின்' வீடியோவின் பின்னணி என்ன? ஆவணப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் முதல் அமெரிக்க அதிபர் வரை அனைவரையும் கவர்ந்த இந்த பென்குயினின் பயணம் குறித்த விர
கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பம்பர் லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் பரிசை தட்டி செல்லப் போவது யார் என்ற பெரும்
தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அற
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு அசத்தியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டியிலும் வெற்றியைப் பெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்ப
முதல்வர் ஸ்டாலின் சட்டபேரையில் பேசிய போது ஆட்சி பொறுப்பேற்று 1,724 நாட்களாகி உள்ளதாக தெரிவித்தார்.
ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான தர்மர் இன்று அதிமுகவில் இணைகிறார்.
தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் விரும்பும் நேரத்தில் வெளிநாடு செல்லும் வகையில் விதிமுறைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பெரிதும் மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது.
சிறகடிக்க ஆசை நாடகத்தில் மனோஜ் டிவோர்ஸ் கேஸ் விஷயமாக விஜயா கோர்ட்டுக்கு வர, அவளிடம் ரோகிணி சவால் விடுகிறாள். நான் மனோஜுடன் சேர்ந்து வாழுறதை உங்களால தடுக்க முடியாது ஆண்ட்டி என்கிறாள். இ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 அறிவிப்புக்கு முன்னதாக திருச்சியின் முக்கிய திட்டங்களான பஞ்ஞாப்பூர் வணிக வளாகம், புதிய காவிரி பாலம் மற்றும் காமராஜர் நூலகத்தைத் திறக்க அதிகாரிகள் தீவ
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி வீட்டு விருந்துக்கு வேண்டா வெறுப்பாக வந்திருக்கும் சக்திவேல், எதையாவது பேசி பிரச்சனை உண்டு பண்ண வேண்டுமென நினைக்கிறான். இதற்காக பாண்டியன் குடும்ப
தமிழகம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் வீட்டுக்கு வந்ததும் நந்தினி, ரேணுகா இருவரின் அம்மாவையும் கூப்பிட்டு பிரச்சனை பண்ண ஆரம்பிக்கிறார்கள் கதிர், ஞானம் இருவரும். இதனால் அவர்கள் மகள்களை வ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 14.2 கோடி மதிப்பில் வந்துள்ள பிரசாந்த் வீரர், ஐபிஎல் 2026 தொடரில் விளையாட முடியாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஜடேஜாவுக்கு மாற்றாக பார்க்கப்பட்ட இவருக்கு கடைச
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 209 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணி, 15.2 ஓவர்களிலேயே அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. இப்போட்டியில், இஷான், சூர்யகுமார் சிற
புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ஏஏஐ (AAI) நில திட்ட அட்டவணையைச் சமர்ப்பித்துள்ளது. புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின
சென்னை ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திற்குப் பின்னால் 7 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வணிக மற்றும் ஐடி வளாகம் அமைய உள்ளது. இணைப்புப் பாலம், வாகன நிறுத்தம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இத்திட்டம்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் விருகம்பாக்கம் தொகுதியை தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்பி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 208 ரன்களை குவித்து அசத்தியது. குறிப்பாக, முன்னணி பௌலர் அர்ஷ்தீப் சிங் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார். கம்பீர்
வரும் 27ஆம் தேதி அன்று ஜனநாயகன் படத்திற்கு தீர்ப்பு வெளியாகும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது. அதில், படம் ரிலீஸாவது தொடர்பாக அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட
மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஒரு தாய் வயிற்று பிள்ள
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் டெலிவரி விஷயத்தில் நடக்கும் இந்த கால் ஃபார்வர்டிங் மோசடில் நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் பெரிய ஆபத்து.. தப்பிப்பது எப்படி?
தமிழக அரசு சார்பாக மின்னணு வர்த்தகம் (இ-காமர்ஸ்) குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள நினைப்பவர்கள் இப்படி விண்ணப்பிக்கலாம்.
ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வரும் நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் குறித்து ராஜகுமாரன் தெரிவித்த கருத்து தலைவர் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது. இவரிடம் ஏன் பேட்டி எ
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று டிடிவி தினகரன் பேசியது பெரிதும் கவனம் பெற்றிருக
Pradhan Mantri Krishi Sinchai Yojana Scheme: இந்தியாவில் விவசாயிகளுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்காக மானியம் வழங்குவதற்காக இந்திய அரசு கொண்டுவந்துள்ள பிரதம மந்திரி சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் குறித்து இந
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 23) நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பிரச்சார உரையாற்ற உள்ளார். இதில் பாமக கட்சி
தேசிய ஜனநாயக கூட்டணியில்இணைந்துள்ள டிடிவி தினகரனை வைத்து, பாஜக சில திட்டங்களை வகுத்துள்ளதாக பேசப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியை பலப்படுத்தும் வியூகங்கள் என ஒருபுறம் பேசப்பட்
இந்திய டி20 அணியில், காயம் காரணமாக விலகிய வீரருக்கு மாற்று வீரர் இல்லை. அந்த வீரர் இல்லாத காரணத்தினால், அது அணிக்கு பெரிய பின்னடைவாக மாறும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் எச்சரிக்கை விடு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த சூழலில்தான் அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிகளை இறுதி செய்வதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருகி
யு19 உலகக் கோப்பை தொடரில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் யு19 அணியினர் செய்த செயல், கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. இதற்கான காரணம் குறித்து, ஐசிசி விசாரிக்க வாய்ப்புள்ளதாம்.
கோவை மாவட்டத்தின் வால்பாறை தொகுதி நிலவரம், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சனைகள் மற்றும் அனைமலை புலிகள் காப்பகத்தில் நிலவும் யானை-மனித மோதல்கள் குறித்த விரிவான அலசல்.
ரீ ரிலீஸாகியிருக்கும் மங்காத்தா படத்தை பார்க்க இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டீம் வந்த வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். மேலும் ஆதிக் ரவிச்சந்திரனும் வந்திருக்கிறா
புதுச்சேரியில் கணவனை இழந்து வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களுக்கான உதவித்தொகையை 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பணி நிரந்தரம் கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தொடர்ந்து 4 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ப
பிரதமர் மோடி மதுராந்தகம் வருகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். என்டிஏ பொதுக்கூட்டம், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் அரசியல் மோதல்கள் குறித்த முழு விபரம் இங்க
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்காக விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு விசில் சின்னமும், கமல்ஹாசனின் மநீம கட்சிக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளின் சின்னங்கள் மற்
ஜனவரி 27ஆம் தேதி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்காது.
மும்பை விமான நிலையத்தில் கபூர் சகோதரர்களை பார்த்த கரண் ஜோஹர் அவர்களிடம் பொய் சொல்லியிருக்கிறார். ஆதித்யா சோப்ராவின் எச்சரிக்கையை அடுத்து தான் வேறு வழியில்லாமல் உண்மையை மறைத்திருக்க
டிசம்பர் 30-ம் தேதி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விடுமுறையை ஈடுசெய்ய நாளை (ஜனவரி 24) வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்கும் வகையில், நாளை அரசு அலுவலகங்கள் மட
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் காந்திமதிக்காக தங்கையின் வீட்டுக்கு விருந்துக்கு போவதற்கு முத்துவேல் முடிவு செய்கிறான். இதில் விருப்பமில்லாத சக்திவேல், ஏதாவது பிரச்சனை பண்ணி வி
சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் சங்கிலி பூட்டுகளுக்குப் பதிலாக 140 மின்னணு அவசர கால வெளியேறும் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. சென்சார்கள் மற்றும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட
சென்னை தொல்காப்பியா பூங்காவிற்குள் செல்ல இனி தினமும் 3,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாதாந்திர மற்றும் வருடாந்திர பாஸ் கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 1 முதல் அ
சென்னை ஒக்கியம் மடுவு அருகே ₹60 கோடியில் கட்டப்பட்ட புதிய 4 வழி மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வெள்ளத் தடுப்பு வசதி மற்றும் ஓஎம்ஆர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கு
