அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மனோகரன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதன்மூலம் மாற்று கட்சிகளில் இருந்து விஜய் கட்சிக்கு சேரும் நபர்களால் பலம் கூடி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகி
குல்தீப் யாதவுடன் சண்டைக்கு சென்ற ஹர்திக் பாண்டியா. போட்டி நடைபெற்று முடிந்தப் பிறகு களத்திலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. இதனால், அப்செட் ஆன குல்தீப் யாதவ் விரைந்து பெவிலியன் திரும்பி
மீண்டும் மீண்டும் விதிமுறையை மீறி, ஹர்திக் பாண்டியா செய்யும் செயல், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை அதிருப்தியடைய செய்துள்ளது. இனியும் இது தொடர்ந்தால், ஹர்திக் மீது பெரிய நடவடிக்கைக
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், இந்திய அணி வெற்றியைப் பெற்றாலும் ஒரு குறை இருப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். அ
பெங்களூரு நம்ம மெட்ரோவின் ரெட் வழித்தடத்தில் டபுள் டெக்கர் மேம்பாலத்திற்கு ஒப்புதல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் என்னென்ன விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின
கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 15 ஆம் தேதி) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒன்றா
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதி மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்த
விவசாயிகள் பயிர் கடன் மற்றும் வேளாண்மைக்கான நிதியுதவியைப் பெறும் கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி, 175 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஸ்கோர் வெற்றியைப் பெற போதுமானதா என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இஷான் கிஷன் அரை சதம் அடித்தார்.
மத்திய, மாநில அரசுகளிடம் கலந்து பேசி தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இலங்கை கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும், முன்ன
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வசித்துவரும் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான மனிதாபிமான, அரசியலமைப்பு மற்றும் நாட்டு நலனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விவகார
தேர்தல் காலம் என்பதால், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், நலத்திட்டங்களும் தமிழ்நாட்டில் மழை போல பொழிந்து வருகின்றன. இந்த சூழலில் பாஜகவின் மாநில தலைவரான நயினார் நாகேந்திரன், தொடர் ப
திமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை பட்டியலிட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறு
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக அரசையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும்
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் துவங்கவுள்ளது. இப்போட்டிக்கான பிட்ச் ரிப்போர்ட், பிளேயிங் 11 குறித்து தற்போது பார்க்கலா
தமிழக சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு, அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இந்த பூசல் கூட்டணி உடை
திமுகவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தொழில்நுட்ப அணி கருத்து தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கு திராவிட ஆட்சிதான் காரணம். அதில் அதிக காலம் ஆட்சி செய்தது அதிமுக தான் என்று அதிமுக மருத்துவ அணி கருத்து தெரிவித்து உள்ளது.
கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்கும் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ஆகியிருக்கிறார் ரஜினிகாந்த். இருப்பினும் புது சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்
காங்கிரஸ் கட்சியின் லட்சியமே, மதுரை வடக்கு தொகுதி தான். கார்கே அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் என்று திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தா
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷினி ஹரிப்ரியனுக்கும், சுந்தர மூர்த்தி என்பவருக்கும் இன்று நல்லபடியாக திருமணம் நடந்திருக்கிறது. என்ன திடீர் என்று கல்யாணம், ஒரு வார்த்தை கூட சொல்லவில்ல
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 17 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்று முதல் வானிலை எப்படி இருக்கும்? என்பது தொடர்பாக ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அப்படி நடக்கும் போது சமூக வலைதளங்களில் நானே அறிவிப்பு வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் மிருணாள் தாகூர். தனுஷுடன் சேர்ந்து கிசுகிசுக்கப்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான லீக் போட்டியில், நேபாள் அணி துவக்கத்தில் சொதப்பி, பிறகு அதிரடி கம்பேக்கை கொடுத்து அசத்தியது. குறிப்பாக, திபேந்திர சிங் ஐரி அபாரமாக செயல்பட்டு அரை சதம்
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் நீண்ட கால முரண் இருந்துவருவதாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனாலும் இரண்டு தரப்பின் மேலிட தலைவர்களும் கூட்டணி முரண்களை பேசி வருகின
குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் தமிழ் திரையுலகில் அல்ல மாறாக மலையாக திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். படத்திற்கு ஆரம்பம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் வெகு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துவரக்கூடிய இந்த சூழலில் கட்சிகள் ஒவ்
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில், லீக் சுற்றோடு ஆஸ்திரேலிய அணி வெளியேற வாய்ப்புள்ளது. இதற்கு காரணமாக, மழை தான் அமைய உள்ளது. ஆஸ்திரேலியா வெளியேறினால், மாற்றாக ஜிம்பாப்வே அணிக்கு வாய்ப்பு கிடைக
தமிழகத்தில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வருவதாக அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக மாறப் போகிறது எனவும் சுட்டிக்
பிஎஃப் பணத்தை வேகமாகவும், மிக எளிதாகவும் எடுக்கும் வகையில் புதிய செயலி அறிமுகம் ஆகிறது. இதன் மூலம் UPI வசதியைப் பயன்படுத்தி எளிதாக அனுப்பலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 22ஆவது தவணைத் தொகை உங்களுக்கு கிடைக்குமா இல்லையா என்பதை இப்படி நீங்கள் சரிபார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனான கார்த்திக் என்பவர் மகாசிவராத்திரியை முன்னிட்டு தன் தலைவரின் புகைப்படத்திற்கு பாலாபிஷேகம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. பாலாபிஷேக வீடியோ
தாம்பரம் ரயில் நிலையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ளலாம்.
தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சையாக பேசிய கருத்துக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.
நீலக்கொடி திட்டத்தின் கீழ் சென்னை மெரினா கடற்கரையில் 2 ஆம் கட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன.
தாராபுரத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
உரிய அங்கீகாரம் இல்லாமல் தலைமுடி சிகிச்சைகளை மருத்துவர்களோ அல்லது நிறுவனங்களோ செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ள
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், மார்கோன், 4 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். அப்படியிருந்தும், மோசமான வீரர்கள் பட்டியலில் யான்சன் இணைந்தார். இறுதியில், நியூசிலாந்து அணி 175 ரன்களை எ
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் தான், திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொட
ஊட்டி பைகாரா ஏரியில் விரைவில் மின்சார படகுகள் சேவை தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்து உள்ளது.
எத்தனை தடைகள் வந்தாலும் இடையூறுகள் என்றாலும் அவற்றையெல்லாம் தாண்டி நடை போடும் ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மீண்டும் மீண்டும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்,
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அபிஷேக் சர்மா விளையாடுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணிக் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதில் அளித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் கேப்டனுக்கும் பதிலடி கொடு
மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (Executive Officer) பதவியில் உள்ள 18 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து அணி எளிய வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், டாம் பன்டன் அபாரமாக செயல்பட்டு, 41 பந்தில் 63 ரன்களை எடுத்து மேட்ச் வின்னராக இருந்தார்.
நடிகை திரிஷா குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது இதற்கு அக்கட்சியை சேர்ந்த குஷ்பூ கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது அரசியல்
இந்திய வீரர்களுடன் கை குலுக்குவீர்களா என்ற கேள்விக்கு பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பதில் அளித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான திட்டங்கள் குறித்தும் சல்மான் அகா
தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய நிலையில், அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருடைய பேச்சுக்கு பல கட்சியை சார்ந்த
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் உதகையில் இன்று (பிப்ரவரி 14 ஆம் தேதி) நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மும்பையில் ஜெப்டோ ஆர்டர் மூலம் தங்கையின் அதிகாலை விமானத்தை காப்பாற்றிய அண்ணன் செயல் வைரல் ஆகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற சேலம் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வடமாநில தொழிலாளி சுராஜ் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து உ
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை 5 மணியை நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்
சர்தார் படேல் சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை (OMR) ஆகியவற்றை இணைக்கும் பாதையில் தமிழக அரசு சார்பில் இருவழித்தட நாளை சாலை மேம்பாலம் திறக்கப்படள்ளது.
4 வருட ஒருங்கிணைந்த பி.எட் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான என்செட் (NCET 2026) விண்ணப்பங்கள் https://exams.nta.nic.in/ncet/ என்ற இணையதளத்திற்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. இத்தேர்விற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலா
விஜய் குறித்து நான் தனியாக பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் விஜயை விமர்சித்த நிலையில் அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் தமிழக அரசு மகளிருக்கு ரூபாய் 5000 உரிமை தொகையாக வழங்கியுள்ளது. ஆனால் இந்த தொகைக்காக தமிழக அரசு ஒரே நாளில் 4000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக வெளியாகும
நேற்றைய தினம் தவெக விஜய்யின் சேலம் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்நிலை
காரைக்காலில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பொது மேடையில் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கூப்பி மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் விஜய் பரப்புரையின் போது வடமாநில இளைஞசர் உயிரிழந்த விவகாரத்தில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” முழக்கத்துடன் இபிஎஸ் 21–26 தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
மழை காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது. அப்படி போட்டி ரத்தாகும் பட்சத்தில், ரிசர்வ் டே இருக்குமா என்பது குறித்து பார்க்கலாம். மேலும், வானிலை அப்டேட் குறித
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு 2026 அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டது. பிப்ரவரி 18-ம் தேதி முதல் இதற்கான விண்ணப்பம் தொடங்குகிறது. இந்நிலையில், இத
பாஜக மாநில தலைவர் விஜயை நயினார் நாகேந்திரன் உடன் இணைத்து பேசிய விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
திமுகவின் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி வாக்கு சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. ஏற்கனவே தென்மண்டல வாக்குச் சாவடி முகவர்களுக்கான மாநாடு நடைபெற்ற சூழலில் தற்போ
மகளிர் உரிமை தொகை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் திமுக மற்றும் அதிமுக மோதி வருகின்றனர். இது தொடர்பாக அரசு சார்பில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் இணையதளத்தில் வைரலான பாட்டி...வாகன ஓட்டிக்கு தக் லைப் செய்த சம்பவம்...முழு விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இந்த திட்டத்தில் மிடில் கிளாஸ் மக்கள் கை நிறைய சம்பாதிக்கலாம்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (India Post GDS 2026) விண்ணப்பப் பதிவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் (பிப்ரவரி 14) ஆகும். ஆர்வமுள்ளவர்கள் https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற
புல்வாமா தாக்குதலின் 7வது ஆண்டு நிறைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த மியூச்சுவல் ஃபண்ட் தனது முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கொடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே அணி அபார வெற்றியைப் பெற்றது. இதனால், இலங்கை அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.
