நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கடைசிவரை போராடி தோற்றது. குறிப்பாக,விராட் கோலி சதம் அடித்து அபாரமாக விளையாடிய நிலையில், மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவ
ஆன்னைல் மூலமாக மிக எளிதாக கடன் கிடைக்கிறதே என்று உடனே கடன் வாங்கிவிடக் கூடாது. அதற்கு முன் இந்த விஷயங்களைக் கட்டாயம் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய ஆபத்து.
Aam Aadmi Bima Yojana Scheme: இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு பிரீமியத்தில் காப்பீட்டு பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வைத் தீர்மானிக்கும் 8ஆவது ஊதியக் குழுவின் கீழ் ஃபிட்மென்ட் காரணி எவ்வளவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
தவெகடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, மற்றவர்கள் கூறும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் பதிலளித்தார். கூட்டணி எப்போது அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, “விரைவி
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஜஸ்பரீத் பும்ரா சாதனையை ஹர்ஷித் ராணா தகர்த்து அசத்தினார். ராணா அதிக விக்கெட்களை கைப்பற்றினாலும், தொடர்ச்சியாக அதிக ரன்களையும் வ
ஆதார் கார்டில் அப்டேட் செய்வதற்கான சேவைக் கட்டணங்களை பல இடங்களில் நிறைய வசூலிக்கிறார்கள். அதுகுறித்து மக்கள் புகார் கொடுக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
கூவம் ஆற்றில் ஓரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல் துறையினர் முழுமையாக ஆய்வு செய்து, மண்ணின் பாரம்பரியத்தை எடுத்துக் கூற வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்
பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் பெறுவது, தரவுகளின் அடிப்படையில் மக்கள் தேவைகளை ஆய்வு செய்வது போன்ற விஷயங்கள் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட உள்ளதாக தக
மத்திய பட்ஜெட்டுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது ஏன் முக்கியம்?
சிபிஐ 2 ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். நாளை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார்.
தனுஷுக்கும், மிருணாள் தாகூருக்கும் காதலர் தினத்தில் கல்யாணமாம்ல என்று தான் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மக்கள் கூடிக் கூடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அது குறித்த உண்மை
திவ்யா கணேஷிடம் பிக் பாஸ் சொன்னதை கேட்டபோதே லைட்டா சந்தேகம் வந்தது. இந்நிலையில் இன்று விஷயம் தெரிந்த பிறகு அந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.
தளபதி ரசிகர்களை போன்றே நடிகர் ஜீவாவுக்கும் அதே ஆசை இருக்கிறது. ஆனால் அவர்கள் ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அது தவெக தலைவர் விஜய்க்கும் இருக்க வேண்டுமே.
கோயம்புத்தூர் நேரு மைதானத்தில் ரூ.5 கோடி மதிப்பில் கைப்பந்து, கபடி மற்றும் வுஷு விளையாட்டுகளுக்கான புதிய உட்புற அரங்குகள் (Indoor Stadiums) அமைக்கப்படுகின்றன. முழு விவரம் உள்ளே.
வருகிறன்ற ஜனவரி 20 ஆம் தேதி சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதில், அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என அரசு மருத்துவர
யூபிஐ மூலம் பிஎஃப் பணத்தை உடனடியாக எடுக்கும் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அமலுக்கு வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் கவனத்துக்கு.. தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் நல்லது? எதில் அதிக நன்மை கிடைக்கும்?
கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவில் பல்லாரி ரோடு முதல் விமான நிலையம் வரை செல்வதில் இருக்கும் சிக்கலுக்கு தீர்வு காண புதிய முயற்சி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கடைசி சிக்னலில் நிற்காம
புதிய விதிகளை முறையாகப் பின்பற்றாததால் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு டிஜிசிஏ ரூ . 22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. 3 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதன் பின்னணி என்ன ?
துபாய் ரேஸ் சர்க்யூட்டில் அஜித் குமாரை நயன்தாராவும், அவரின் கணவரான விக்னேஷ் சிவனும் சந்தித்து பேசியதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அது என்ன சந்தேகம் என்பதை தெரி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அரோரா விஷயத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார
தமிழகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதனை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பது கவனிக்க
பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் வழிநடத்தும் பாகிஸ்தான் உள்ளூர் அணி, 40 ரன்களை கூட சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதுகுறித்து தற்போது விரிவாக பார்க்கலாம். இந்த நிகழ்வு, உலக அளவில
இந்திய ரயில்வேயின் கீழ் குழந்தைகளை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் சந்தனா சின்ஹாவின் செயல்பாடுகள் பெரிதும் கவனம் பெற்றுள்ளன. இதற்காக மிக உயரிய விருது வழங்க
வங்கதேச யு19 அணிக்கு எதிரான போட்டியில், இந்திய யு19 அணி கடைசிவரை போராடி வென்றது. குறிப்பாக, தோல்விக்கு அருகில் வரை சென்று இறுதியில் இந்திய யு19 அணி வெற்றியைப் பெற்று அசத்தியுள்ளனர்.
கோவையில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு (PBC) மற்றும் ஆசிய நீர் பறவைகள் கணக்கெடுப்பு (AWC) சிறப்பாக நடைபெற்றது. பேரூர் - சுண்டகாமுத்தூர் குளத்தில் ஆர்வலர்கள் திரட்டிய அரிய தகவல்கள் இதோ.
பொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் இருந்து 160 டன்னுக்கு அதிகமான குப்பைகளை மாநகராட்சி அகற்றியுள்ளது . இது தொடர்பான விரிவான விவரம் உள்ளே.
சென்னையில் பரனூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 சுங்கச்சாவடிகளில் MLFF (Multi-Lane Free Flow) தொழில்நுட்பம் சோதனைக்கு வருகிறது. இனி வாகனங்கள் நிற்காமல் செல்லலாம். முழு விவரம் உள்ளே.
102 நாடுகள், 2000+ ஒப்பந்தங்களுடன் சென்னை சர்வதேச புத்தகக் காட்சி 2026 தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் நூல்களை உலகறியச் செய்யும் அரசின் புதிய முயற்சிகள் பற்றி அறியவும்.
தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியைப் பற்றிய விவாதத்தை பொதுவெளியில் பேசக் கூடாது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட கூடாது. தலைமை எடுக்கும் முடிவுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி க
உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். செய்தி அறிந்த உடனேயே நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கச் சாவடிகளில் இந்த வசதி இருக்காது.. வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.. கடுமையாகும் விதிமுறைகள்.
ரயில் பயணிகள் இந்த விதிமுறையை மீறி பயணம் செய்தால் அதிகளவு அபராதம் செலுத்த வேண்டும். மற்ற தண்டனைகளும் கிடைக்கலாம்.
பூரி போன்ற பாரம்பரியமும் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட நகரம், நவீன குடிநீர் வசதியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி இருப்பது, இந்தியாவின் பிற பாரம்பரிய நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக ப
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மிக நீண்ட உரையை வாசித்து தனது சாதனையை தானே முறியடிப்பாரா?
குடியரசு தின விழாவுக்கான தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்தவ்ய பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் சுமார் 30 அலங்கார வாகனங்கள் பங்கேற்க உள்ளன. பாதுகாப்புகள் தீவிரப்படுத்த
அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூ
வங்கதேச யு19 அணிக்கு எதிராக இந்திய யு19 அணி பேட்டர்கள் சிறப்பாக செயல்படவில்லை. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிக்யன் குண்டு ஆகியோர் மட்டுமே பெரிய ரன்களை எடுத்ததால், இந்திய அணி 238 ரன்களை எடுத்
கடந்த தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேறாத நிலையில், இப்போது புதிய யோசனைகள் எதுவுமின்றி திமுக திட்டங்களையே காப்பியடிக்கும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளத
வங்கதேச பிரிமியர் லீக் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் டி20 அணி ஓபனர் பர்கான், அசிங்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. பர்கான் சமீப காலமாகவே தொடர்ச்சியாக சர்ச்சையில் மாட்டி வர
ரயன்ஏர் விமானப் படையில் உள்ள 600-க்கும் மேற்பட்ட விமானங்களில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை நிறுவ முடியாது என ஓ’லீரி அறிவித்தார். ஆன்டென்னா பொருத்துவதால் விமானத்தின் எடை அதிகரித்து, காற்று
ஈரானில் நடைபெறும் நிகழ்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்திய அரசு உறுதியாக இருப்பதாகவ
திமுக–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு மற்றும் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி அமைக்கும் சாத
மால்தா கூட்டத்தில் பிரதமர் மோடி நிகழ்த்திய உரை, வரவிருக்கும் மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு அரசியல் சூழலை மேலும் சூடுபடுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
குடிநீர் பிரச்சினையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச அரசு அறிவ
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சங்ககிரி தொகுதியில் யார், யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், த
தற்போது நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடர், உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. காரணம், தொடர்ச்சியாக பாகிஸ்தான் வீரர்களை அசிங்கப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலா
Janasri Bima Yojana Scheme (JBY): பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த மக்களுக்காக குறைந்த பிரீமியத் தொகையில் காப்பீட்டுப் பாதுகாப்பை வழங்குவதற்காக இந்திய அரசும், எல்ஐசி நிறுவனமும் இணைந்து கொண
பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் பங்குச் சந்தை திறந்திருக்குமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. பங்குச் சந்தை முதலீடாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு.
கோவை மெட்ரோ திட்டத்துக்கான மேம்படுத்தப்பட்ட திட்ட அறிக்கையை சிஎம்ஆர்எல் தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கை வெளியான நிலையில், இது தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுகவினர் கடும் விமர்சனங்களை தெரிவித்து
டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட விமான ரத்துகளுக்கான டிக்கெட் ரீஃபண்ட் பணத்தை வழங்கும் பணிகள் முடிந்துவிட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம் (TAPS) ஆளும் திமுக அரசின் ஸ்லோ பாய்சன் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விமர்சித்துள்ளனர். அது ஏன் தெரியுமா?
நடந்து முடிந்த மும்பை நகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 227 இடங்களில் உத்தவ் தாக்கரே தரப்பு சிவசேனா 65 இடங்களையும், ஷிண்டே தரப்பு 29 இடங்களை கைப்பற்றிய நிலையில் 89 வார்டுகளை க
அதிமுகவின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றும், திமுகவின் நிதி மேலாண்மை சரியில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வின் முதற்கட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் மட்டும் பிஎஃப் உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு வசதிகளை EPFO கொண்டுவந்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் பார்க்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் போன்ற திருத்தப் பணிகள் நாளைக்குள் முடிவடைகின்றன.
காங்கிரஸ் எம்.பி மாணிக் தாகூர் நட்புக்கு தோள் கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று தெரிவித்து உள்ளார்.
பொங்கல் 'கரி நாள்' அன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குற்றாலம் அருவிகள் மற்றும் பொருநை அருங்காட்சியகத்தில் மக்கள் குவிந்தனர்.
தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
கோவை வனப்பகுதியில் காட்டு யானைகள் வருவதை தடுக்க கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்க்க உள்ளார்.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் புதிய பாலம் கட்டும் பணி மார்ச் 15 வரை தாமதமாகும். மன்னார்புரம் மற்றும் அரிஸ்டோ ரவுண்டானா இணைப்புப் பணிகள் எப்போது முடியும்? முழு விவரம் உள்ளே.
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை மற்றும் ரோச் பார்க் பகுதிகளில் 'கரி நாள்' அன்று மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த கொண்டாட்டங்களின் முழு விவரம் உள்ளே.
கோவை மாநகராட்சி சார்பில் பறவைகள் பூங்கா அமைக்க திட்ட அறிக்கை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் செலவுகள் குறைக்கப்பட்டு உள்ளது. இது விரைவில் அனுமதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட
ஈரோட்டில் ₹74.90 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சோலார் பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் செல்ல மறுப்பது ஏன்? முழு விவரம் உள்ளே.
சென்னை புத்தக கண்காட்சியில் புதிய டிஜிட்டல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் பார்வையாளர்கள் மற்றும் புத்தக கடை உரிமையாளர்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளத
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை காலத்தில் 2 நாட்களில் மட்டும் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றிருப்பது, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை எந்த அளவுக்கு உயர்கிறது என்பதைக் காட்டுகி
தமிழக அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், சாலை வசதி, குடிநீர், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தென்காசி மாவட்டத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை மசோதா, 2025’-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
மணல் அகற்றும் மற்றும் சுத்தம் செய்யும் பணிகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்த டெல்லி அரசு, ரூ.8 கோடி மதிப்புள்ள பின்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப அம்பிபியஸ் இயந்திர
கெய்ஹின் - டோஹோகு வழித்தடத்தில் ஓடிய ரயில் பாதியில் நின்றதால், அதிலிருந்த பயணிகள் ரயிலிலிருந்து இறக்கி விடப்பட்டனர். யமனோட்டே மற்றும் கெய்ஹின் - டோஹோகு எனும் இரண்டு முக்கிய வழித்தடங்க
தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சி தொண்டர்களிடையே புதிய எதிர்பார்ப்பும் அரசியல் பரபரப்பும் அதிகரித்து உள்ளதாக அரசியல் வட்
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுவார்த்தை, கட்சியினுள் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வு மேம்படுத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், புதிய வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களின் மூலம் உருவாக்கப்பட்ட
Vellore CMC: வேலூரில் செயல்படும் சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவர்களுக்கான குடியிருப்பில் இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அகமதாபாத் விமான விபத்தில், 229 பயணிகள், 12 விமான குழு உறுப்பினர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்நீச்சல் தொடர்கிறது நாடகத்தில் தம்பிகளுடன் குணசேகரன் தலைமறைவில் இருக்கும் நிலையில் கதிர், ஞானம் இருவரையும் வீட்டுக்கு அனுப்பலாம் என்கிறான் குமார். முன் ஜாமீன் வாங்கி அவர்களை அன
மகாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நேற்று(15.01.2026) நடைபெற்றது. இங்குள்ள மும்பை மாநகராட்சி அரசியலில் முக்கிய இடமாக கருதப்படுகின்ற மாநகராட்சியா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஷயத்தில் தனுஷ் ஆசைப்பட்ட விஷம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தான் நடந்திருக்கிறது. மேலும் ரஜினிக்காக தன் கொள்கையை தளர்த்திவிட்டார் விஜய் சேதுபதி.
2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரசார குழுவை தவெக அமைத்துள்ளது . இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
10-ம் வகுப்பு படித்தவரா நீங்கள்? ரிசர்வ் வங்கியில் அலுவலக உதவியாளர் பதவியில் உள்ள 572 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.4
நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் தோல்வியை சந்தித்தப் பிறகு, இந்திய வீரர்கள் பங்கேற்ற அணி மீட்டிங்கில் கௌதம் கம்பீர், கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளத
பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்த சீசனில் இரண்டு விஷயங்கள் நடந்திருக்கிறது. அதில் ஒரு விஷயம் பற்றி தான் தற்போது பார்வையாளர்கள் அதிகம் பேசி வருகிறார்கள்.
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 (CIBF 2026) ஜனவரி 16 முதல் தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி கனிமொழி மற்றும் சிறப்பு விருந்
20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் நாட்களை கடத்தாமல் உடனே ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய கே.வி.என். நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
மகாராஷ்டிராவில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி முன்னிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் சுவாச நோய்களால் 2024 ஆம் ஆண்டில் 9,211 இறப்புகள் பதிவாகியுள்ளதாக டெல்லி அரசுத் தெரிவித்து உள்ளது.
திவ்யா கணேஷிடம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பிக் பாஸ் பார்வையாளர்கள் கொதித்துப் போயுள்ளனர். மேலும் அரோராவை எச்சரித்திருக்கிறார்கள் கம்ருதீன் ஆதரவா
திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்குகாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இன்று மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
பொங்கல் விடுமுறையை சமாளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் புதிய பார்க்கிங் ஏற்பாடுகளை செய்து உள்ளது.
