சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து மீண்டும் நலம் விசாரித்தார்.
தேமுதிக சென்டிமெட் தொகுதியாக உள்ளது. ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் பயம் எதிரணியினருக்குத்தான் உள்ளது என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதில் தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டு வருவதாக தெரிக
தனிப்பட்ட முறையில் விஜய் தனது நண்பர் என்று எஸ் பி வேலுமணி பேசினார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் 1.31 கோடி மகளிருக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார். இதுபோக ரூ.2,000 மகளிர் உரிமைத் தொகையாக உயர்த்தப்படும
அதிரடி காட்டும் அரசு துறைகள்...12 நாட்களில் பல்வேறு டெண்டர்கள் வெளியாகியிருப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் அரசியல்வாதி ஆகவே முடியாது! அடித்து சொல்லும் கோடங்கி
சந்தர்பவாததில் அதிமுக மற்றும் திமுக ? என்ன நடக்குது?
தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை மறைக்க தான் 5000 ரூபாய் வழங்கப்படுவதாக திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.
விஜய் அமைதியாக இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்!
தவெக கூட்டத்தில் உயிரிழப்பு நடந்துள்ளது வருத்தமளிப்பதாகவும், இனி இது போல் நடக்காது என்றும் நிர்மல் குமார் உறுதி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு மட்டும் இரவு 7 மணிக்கு தவெகவுக்கு மதியம் 12 மணியா? என சமூக வலைத்ஹ்டளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஒரு பிரச்சனை சந்திக்க கூடிய திறன் கூட விஜய்யிடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அஜித் குமார் தாய் கொடுத்த பேட்டி! நடந்தது இதுதான்
ராகுலின் திட்டத்தை முன்வைத்து மகளிர் உரிமைத்தொகைக்கு மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகல்_ என்ன நடக்கிறது?
சேலம் சீலநாயக்கன்பட்டியில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந் துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தன் அண்ணன் சாருஹாசன் மகள் சுஹாசினியுடன் சேர்ந்து டான்ஸ் ஆட மறுத்திருக்கிறார் விண்வெளி நாயகன் கமல் ஹாசன். அவர் அப்படி மறுத்ததற்கு முக்கிய காரணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கூட்டணி ஆட்சியை முன்னெடுக்க தமிழக வெற்றி கழக வைத்த அரசியல் குண்டு என்று விஜய் பேசி உள்ளார் இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சில் டிவிகேக்கு ரீல்ஸ் மூலமாக ஓட் கேட்க வேண்டும் என டிவிகே தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்
விஜய் வீட்டை வெளியே வா.. பனையூரை விட்டு வெளியே வா என்று கூறியவர்களுக்கு தமிழ்நாடு என் வீடு என்று பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகை விமர்சித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி இருந்தார்.
பீகாரில் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டதே என்.டி.ஏ. கூட்டணி வெற்றிக்கு காரணம் என விமர்சனம் எழுந்தது. அதேபாணியைத் தான் திமுகவும் தமிழ்நாட்டில் கடைபிடிக்கிறது என்று வ
மகளிர் உரிமைத் திட்டம் 2000 ரூபாய் அறிவிப்பு குறித்து தொல்.திருமாவளவன் திமுக அரசை பாராட்டி பேசியுள்ளார்
பெண்கள் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால நிதி அறிவிப்பை தேர்தல் நோக்கத்துடன் வெளியிட்டதாக அதிமுக குற்றச்சாட்டு முன்வைத்து உள்ளது.
தமிழக பெண்களுக்கு 5,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை என ஒரே அடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுவித்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லியில் இருந்து நிதி நெ
முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 வரவு வைத்துள்ளதாக இன்று காலை அறிவித்தார். இதற்கு, இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? என்று தவெக கட்சித் தலைவர் விஜய் கே
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தன்னாவின் திருமணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு நெட்ஃப்ளிக்ஸிடம் கொடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவுக்கு அதில் விருப்
இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் எவை எவை என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த ஆண்டு பொங்கல் வின்னராக ஆன தலைவர் தம்பி தலைமையில் படத்தை ஓடிடியில் பார்த்து ரசிக்கும் நேரம் வந்து
தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 தொகையை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு மகளிர் உரிமைத்தொகையை மேலும் உயர்த்தும் திட்டம் உ
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தேர்தலை காரணம் முடக்க திட்டமிட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் 2,000 ரூபாய் என உயர்த்தி அறிவித்து, உடனடியாக விடுவித்திர
காதலர் தினத்தில் தனக்கு திருமணம் என்று வெளியான தகவல் குறித்து முதல் முறையாக விளக்கம் அளித்திருக்கிறார் மிருணாள் தாகூர். ஆனால் அவரின் விளக்கத்தில் புது அர்த்தத்தை கண்டுபிடித்திருக்க
அதிமுகவின் குலவிளக்கு திட்டத்தால் மக்களிடம் ஆதரவு பெருகியதால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பா
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்திய அரசு முடக்கப் பார்க்கிறது என்று சொல்வதில் எந்தவித உண்மையும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்டுள்ள மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக வாக்குறுதி மட
உஸ்மான் டரீக்கை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு இஷான் கிஷன் பதில் அளித்துள்ளார். நமீபியா அணிக் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சும் டரீக்கின் பந்துவீச்சைப் ப
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 13 பந்தில் 12 ரன்னை மட்டுமே எடுத்தார். கத்துக்குட்டி அணிக்கு எதிராக 92.31 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே ஆட முடிந்தது. இதுகுறித்து சூர
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு வருகை தர உள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றி மூலம், இந்திய அணி, டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 10ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆயில் இந்தியா நிறுவனத்தில் கீழ் செயல்படும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி, நூலகர்கள் உள்ளிட்ட பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 29 காலிப்பணியிடங்கள
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கி இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் பல சிக்கல்கள் தொடங்கி இருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளுக்கு எதிரான யுஜிசி கொண்டு வந்த விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்த நிலையில், தடையை நீக்கி விதிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என தமி
நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 209 ரன்களை குவித்துள்ளது. ஒரு கட்டத்தில், இந்திய அணி 250+ ரன்களை அடிக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், இறுதியில் மோசமாக சொதப்
திமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு ராகுல் மற்றும் பிரியங்கா எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இது குறித்து விரிவாக பா
திருச்சி மேற்கு தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் அதிமுக இருந்து வருவதாகவும், இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவே இந்த கூட்டணிக்கு தலைமை தாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதோடு பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் என்டிஏ கூட்டண
திமுக–காங்கிரஸ் கூட்டணி “பொருந்தா கூட்டணி” என்றும், திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே இணக்கம் இல்லை என்றும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர
விஜயின் பிரச்சார சுற்றுப்பயண வாகனம் சேலத்தை வந்தடைந்தது. அதனை தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக 16 தொகுதிகள் கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வருகிற சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல், பனை சுவடியியல் மற்றும் அரிய கையழுத்துச் சுவடிகள் ஆகிய 3 குறுகிய காலப் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அகமதாபாத் AI-171 விமான விபத்து மனித தலையீட்டால் ஏற்பட்டதா? என இத்தாலிய செய்தி அறிக்கையால் புதிய சர்ச்சை ஏற்பட்டு உள்ளது
விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்களை அரசியல் கட்சி
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி நியமனத்திற்கான பெயர் பட்டியலை யுபிஎஸ்சிக்கு ஒரு வாரத்தில் அனுப்ப தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோவையில் பேசினார்.
நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதுப்பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ
கல்லூரி படிப்பை முடித்தவரா நீங்கள்? வேலை தேடுகிறீர்களா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வேலைநாடுபவர்கள் கலந்த
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை செய்ததாக கூறி தீபக் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் வீடியோகைதான ஷிம்ஜிதாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இது குறித்து விரிவாக
தனது திருமண வாழ்க்கை பிரச்சனையில் முடிய வேண்டும் என மக்கள் காத்துக் கொண்டிருப்பது குறித்து பேசியிருக்கிறார் நடிகையும், தயாரிப்பாளருமான ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ். மேலும் தன் கணவர் பற்றி
2026 தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார்.
114 ரபேல் போர் விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பிரான்ஸ் அதிபர் டெல்லி வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
அண்ணா பல்கலைக்கத்தில் முன்னாள் மாணவர் ஒருவர் வழங்கிய ரூ. 1 கோடி நன்கொடையில் அதிக செயல்திறன் கொண்ட ஏஐ ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. யார் அவர் என்பதை அறிந்துகொள்ளலாம்.
பழனி முருகன் கோவிலில் சமீபத்தில் தைப்பூசத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இந்நிலையில் இங்குள்ள படிப்பாதையில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்பீக்கரில் திடீரென தவெக கட்சியின்
காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு க்யூட் ஜோடியின் காதல் கதையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்க
தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பது மத்தியில் ஆளும் பாஜக அணியா அல்லது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அணியா என்ற கோணத்தில் முதலமைச்சர் கூறியதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2026-ம் ஆண்டுக்கான என்னென்ன தேர்வுகள் நடத்தவுள்ளது என்பதற்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ள நிலையில், முஸ்லிம் உறுப்பினர்களுக்கு உரிய பிரத
புதுச்சேரிக்கான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அரசின் செலவினங்களுக்கான பட்ஜெட் ரூ.5,396 கோடிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை தனது கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். சந்திப்பு நடைபெறும் திடலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறத
சென்னை மெட்ரோ இரயில் விரிவாக்கப் பணிகளில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ அதிகாரிகள் 2 ஆவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை என்று அண்ணாமலை கூறியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதேசமயம் ரஜினி உடன் அரசியல் களத்தை ஒப்பிடுவதை
மத்திய அரசின் வடக்கு நிலக்கரி நிறுவனத்தின் (NCL) 2026-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்களில் பணி செய்ய உதவி போர்மேன் பதவி நிரப்பப்படு
தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 6 குழுக்களை அமைக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிளாம்பாக்கம் ஸ்கைவாக் மற்றும் ரயில் நிலைய இணைப்பு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், பேருந்து மற்றும் ரயில் சேவைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு பெரிய நிவாரணமாக இருக்க
தேமுதிக தொண்டர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உறுதிமொழி ஏற்றார்கள். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம், வரும் தேர்தலில் தேமுதிக யாரு
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்து நிர்வாகிகள் யாரும் வெளியே பேச வேண்டாம் என்று முதலமைச்சர் வலியுறுத்தி இருந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது சலசலப்பை ஏ
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்ரவரி 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தாண்டு 3 புதிய மாற்றங்களை சிபிஎஸ்இ கொண்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு முதல்
வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மேயர் பிரியா, திரு.வி.க. நகர் தொகுதி வேட்பாளராக களம் காண உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிடுவார் என பி.டி.செல்வகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்று வைரலான பிரவுன் பியூட்டி எனப்படும் மோனலிசா தன் முதல் சம்பளத்தில் நல்ல காரியம் செய்ய முடிவு செய்திருக்கிறார். அது குறித்து அறிந்தவர்கள் மோனலிசாவை ப
சூர்யா, ஜோதிகா சேர யார் காரணம் என்பது நன்றாக புரிந்துவிட்டது என்று சினிமா ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ராதிகா சரத்குமார் பேசியதை கேட்டுத் தான் இப்படி பேசுகிறார்கள்.
