காங்கிரஸ் கட்சியினர், தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்ற விருப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ஆட்சியில் பங்கு தருவோம் என்று விஜய் கூறி புகைச்சலுக்கு ஆரம்பப
சென்னையில் வசிக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே, போகி நாளில் விமான சேவைகள் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற முடியும் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்து உள்ளது.
சென்னை மாதவரம் மற்றும் மணலி ஏரிகளில் படகு சவாரி சேவையானது, ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த சவாரி தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி அபாரமாக செயல்பட்டு 300 ரன்களை எடுத்துள்ளது. பவர் பிளேவில் இந்திய அணி சொதப்பலாக பந்துவீசியதால்தான், நியூசிலாந்து அபாரமாக
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் வாங்க சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று (ஜனவரி 11) மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றன்றனர்.
2030க்குள் 100 ஜிகாவாட்டிற்கும் அதிகமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை அடைவதாக குஜராத் அரசு உறுதி அளித்துள்ளது. இது இந்தியாவின் ஆற்றல் மாற்றப் பயணத்தில் குஜராத் மாநிலத்தின் முக்கிய பங்க
கோவையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் மூங்கில் பூங்காவை காண மக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். அடுத்த மாதம் திறக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகை பரிசாக தமிழக முதல்வர் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசு திரைப்படங்களை தடை செய்யும் எண்ணத்தில் இருந்திருந்தால், முதலில் ‘பராசக்தி’ படத்தையே தடை செய்திருக்க வேண்டும் என பாஜக மகளிர் அணி நிர்வாகி குஷ்பூ தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 20, 2025 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக மீண்டும் டிரம்ப் பதவி ஏற்றப் பிறகு, அதிக அளவிலான சர்வதேச விதிகளை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அமெரிக்காவின் நலனுக்காக உலக நா
திருச்சி மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன. இதனை அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றாக இணைந்து தொட
சொந்தமாக நிலம், சொத்து வாங்குவோர் பட்டா விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பட்டா மாறுதல் செய்யும்போது இந்த விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
தொடர் கொள்கை மாறுபாடுகளும், கொரோனா பேரிடரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை பெரும் பஞ்சசத்துக்குள் தள்ளின. அடிப்படை பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் அன்புமணி ராமதாஸ் கூட்டணி வைத்துக் கொண்டது சட்டவிரோதமானது என்று கூறி பாமக நிறுவனர் ராமதாஸ், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.
பாஜக மற்றும் என்டிஏ ஆட்சி செய்த மாநிலங்கள் வளர்ச்சியடைந்துள்ளன என்றும், அதே பாதையில் கேரளாவும் செல்ல வேண்டும் என்றும் திருவனந்தபுரத்தில் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்றும், இனிப்பான செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது மகளிர
நகைக் கடைகளில் திருட்டு போன்ற மோசடிகளைத் தடுக்க புர்கா அணிந்து வரக்கூடாது என்று நகைக் கடைகளில் போர்டு வைத்துள்ளனர்.
கட்டாய சேவை கட்டணம் வசூலித்து நுகர்வோர் உரிமைகளை மீறிய குற்றத்துக்காக நாடு முழுவதும் உள்ள 27 உணவகங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரோடு புதிய சோலார் பேருந்து நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுவதால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலகிவிட்டார். ரிஷப் பந்திற்கு மாற்றாக யாரை சேர்ப்பது என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வ
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகவுள்ளார். இதையொட்டி போலீசாரிடம் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 9 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டிருப்பவர் சாண்ட்ரா. டைட்டில் வின்னராகும் வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்ட நிலையில் அவரை வெளியேற்றிவிட்டார்கள்.
சென்னை உள்பட 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி வென்றால், அது பெரிய சாதனையாக மாறும். இப்போட்டிக்கான மூன்று முக்கிய அரிய தகவல்கள் குறித்து பார்க்கலாம். உத்தேச 11 குறித்த
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை காண ஏராளமான மக்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
ராகுல்காந்தி ஜனவரி 13-ந் தேதி தமிழகம் வருகை தர உள்ளார் . அப்போது தவெக, திமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .
தமிழகத்தில் தென் இந்தியாவில் முதல் ஹாட் ஏர் பலூன் சாகசப் பூங்கா அமைய இருக்கிறது . இது தொடர்பான விரிவான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த இடத்தில் மினி டைடல் பூங்கா வரப்போகிறது தெரியுமா ? இது தொடர்பாக விரிவான தகவல்களுடன் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் .
கொல்கத்தாவின் இனிப்பு கலாச்சாரம் இந்தியாவின் செழுமையான உணவு மரபின் உயிருள்ள சான்றாக உள்ளது. இனிப்புகளை விரும்புபவர்களுக்கு, சுவையும் பாரம்பரியமும் ஒன்றாக கலந்த ஒரு அனுபவத்தை தரும்
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட பராசக்தி திரைப்படத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவி
2025 ஆம் ஆண்டு இந்தியாவின் சீர்திருத்த பயணத்தில் வரலாற்று மைல்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சர்வே, இந்திய ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இன்னும் வலுவாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. பாஜகவும் இதுகுறித்து கருத்த
அவரச காலங்களில், போர் பதற்றம் நிறைந்த சூழலில் மட்டுமே வானில் பறக்கும் ‘Doomsday பிளேன்’ என அழைக்கப்படும் போயிங் E-4B நைட்வாட்ச் விமானம் ஜனவரி 6 அன்று வாஷிங்க்டனில் பறந்தது. இந்த விமானம் பறந்தத
சென்னை மாநகராட்சி தரப்பில், கணேசபுரம் சாலை மேம்பாலத் திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் இதுவரை நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள்
சென்னை ரயில்வே பிரிவின் அனைத்து முக்கிய நிலையங்களிலும் இந்த CCTV கேமராக்கள் நிறுவப்படுவதால், பயணிகள் பாதுகாப்பு, குற்றங்கள் தடுப்பு, அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை மற்றும் கூட்ட நிர்வா
பெங்களூரு விமான நிலையத்திற்கு புதிதாக பேருந்துகளை இயக்குவதற்கு மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ள நிலையில், டெர்மினல் 1ல் இட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இது அடுத்தகட்ட நகர
VGRC கண்காட்சி 2026, குஜராத்தின் வளர்ச்சி பயணத்தை மேலும் வேகப்படுத்தி, “விக்சித் குஜராத்” இலிருந்து “விக்சித் பாரத்” நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய அடையாளமாக அமையும்.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சர்வதேச சைபர் குற்ற கும்பல்களின் ஆபத்து எவ்வளவு பெரியது. அதனை எதிர்கொள்ள இந்திய விசாரணை அமைப்புகள் த
பொது இடங்களில் உள்ள மரங்களை உரிய அனுமதி பெறாமல் வெட்டினால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள மரங்களை வெட்ட பெருநகர சென்னை மாநகராட்சி
சிறகடிக்க ஆசை நாடகத்தில் ரோகிணியின் முகத்திரை கிழிக்கப்பட்ட நிலையில், அவளை வீட்டை விட்டு துரத்துகின்றனர். இந்த விஷயங்களால் மனோஜ் மிகுந்த வேதனை அடைகிறான். ரோகிணி செய்த துரோகத்தை அவனால
தங்கத்தை விற்பனை செய்வதற்கு முன் இந்த விஷயங்களை எல்லாம் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நல்ல லாபம் கிடைக்காது.
ரயில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்வதற்கான விதிமுறைகள் ஜனவரி 12ஆம் தேதி முதல் மாறுகின்றன. இனி கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 2,706 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.
பிஎஃப் பணத்தை உடனடியாக அக்கவுண்டுக்கு மாற்றும் வசதி விரைவில் அமலுக்கு வருகிறது.
பூந்தமல்லி -போரூர் மெட்ரோ வழித்தடத்தில் தற்காலிக பாதுகாப்பு சான்றிதழ் ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறத
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி, நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம். புது பேட்டிங் வரிசை
கரூர் 41 பேர் பலியான வழக்கு: விஜயின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்த சிபிஐ? என்று தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லாத குற்றாலம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது . இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனத்துறை அதிரடியாக தெரிவித்து உள்ளது .
35 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் திருச்சியில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். காரில் இருந்த அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் திருமூர்த்தி அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப
லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில், ருதுராஜ் கெய்க்வாட் மெகா வரலாற்று சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்டப் பிறகு அவர் இப்படி அபாரமான சாதனையை செய்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞணர்ஸ் பெங்களூர் அணி மகளிர் அணி கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில், எம்ஐ செய்த மூன்று தவறுகள் குறித்து பார்
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை இணைக்கும் சாலையை மீண்டும் திறக்க கோரிக்கை எழுந்து உள்ளது . இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் .
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் இது குறித்து என்னுடன் நேருக்கு நேர விவாதிக்கவாவது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வர வே
சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு அமர்வு தற்காலிகமாக தடை
ஜனநாயகன் திரைப்பட விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அந்தப் படத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவாக மறுத்தார்.
நிலக்கரி ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பிரதிக் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச
2024 நவம்பர் மாதத்தில் உக்ரைனில் உள்ள ஒரு ராணுவ தொழிற்சாலையை குறிவைத்து ஒரேஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்டபோது, அதில் உண்மையான வெடிகுண்டுகள் இல்லாமல் போலி குண்டுகள் மட்டுமே இருந்ததாக உ
பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எது தெரியுமா ?தற்பொழுது நடத்தப்பட்ட ஆய்வில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி
ஐபிஎல் 2026 தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, பெங்களூர் மைதானத்தில் விளையாடாது எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தங்களது சொந்த மைதானத்தை விட்டு வெளியேற
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியீடு தொடர்பான மேல்முறையீடு வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் வ
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், விஜய் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஐபிஎலில் மீண்டும் முஷ்தபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பை 2026 தொ
தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதை பாஜக தேசியக்குழு உறுப்பின
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) காலியாக உள்ள டெபியூட்டி மேனேஜர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. சிவில் பொறியியல் படித்தவர்களுக்கு சூப்
சென்னை மாவட்டத்தில் நாளை (ஜனவரி 10 ஆம் தேதி) அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
தமிழக வெற்றி கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரித்துக் குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணையில் 2000 ரூபாய் உங்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா? சரிபார்ப்பது எப்படி? ஈசி வழி இதோ..!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தனிப்பட்ட உதவியாளர், சீனியர்
ஆட்சியில் பங்கு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு சென்சார் சான்று கிடைத்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆக, இந்த பொங்கல் பராசக்தி பொங்கல் என்கிறார்கள் ரசிகர்கள்.
கடந்த 2021 தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லாத திட்டங்களையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளதாக திருவள்ளூர் பாடியநல்லூரில் முதல்வர் பேச்சு.
கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப அரோரா தான் காரணம் என்று அவரை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். தேவையில்லாமல் அரோராவை திட்ட வேண்டாம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) 2026-ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிக எதிர்பார்க்கும் CGL, CHSL, MTS, JE தேர்வுகள் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளன. எந்தெந்த தேதிகள் அறிவிப
செங்கோட்டையனுக்கு வாழ்த்து சொல்வதன் மூலம் டிடிவி தினகரன் வருகிற தேர்தலில் அதிமுகவை விடுத்து தவெக உடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் அரசியல
ஆதார் கார்டு சேவைகளை மக்களிடம் எளிதாக கொண்டு செல்லும் வகையில் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், ருதுராஜ் கெய்க்வாட் சதம் அடித்து, கௌதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், சதம் அடித்ததன் மூலம், விஜய் ஹசாரே டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மெகா
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைப்பது சிக்கலான நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலை
கேரளாவில் புதிய ரேஷன் கார்டு வாங்க ஜனவரி 15 முதல் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு மு.க. ஸ்டாலின் அரசு கொடுத்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை வைத்து ஜனநாயகன் படத்திற்கு இன்ஸ்டாகிராமில் டிக்கெட் வாங்கிய நபரின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
சென்னையில் எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்திய நிலையில் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதன்பிறகு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் குறித்து விரிவாக பா
தேமுதிக உரிமை மீட்பு மாநாடு கடலூரி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ளது.
பிக் பாஸ் 9 டைட்டில் வின்னர் ஆவார் என்று நினைக்கப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். இது அவரின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
விஜய் ஹசாரே டிராபி தொடரில், மும்பை அணி 212/6 என இருந்தபோது, 156 பந்துகளில் 5 ரன்கள்தான் தேவைப்பட்டது. இறுதியில், பஞ்சாப் அணி அபார கம்பேக்கை கொடுத்து, இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வ
தலைநகர் சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் டபுள்டெக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது இலங்கையை இன்று கடக்கும் எனக் கூறப்பட்டுள
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் பிரச்சினை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று விரிவாக அ
