ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஆயுள் தண்டனை கைதி ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு அவரது 2 வது மகன் திருமணம் செய்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி பெண் தொழிலாளர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் இடைத்தரகர்கள் இருவர் க
இந்த சிறு நிதி வங்கி சேமிப்பு கணக்குகளில் உள்ள டெபாசிட் பணத்துக்கு அதிக வட்டி வருமானத்தைத் தருகிறது.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரப் பயணம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் மதுரையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. இதில் பாஜகவைச் சேர்ந்த அரசியல் தலைவ
இந்தியாவில் 2025, 2026 முதல் 2029 வரை நடைபெறவிருக்கும் தேர்தல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட தவெக திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். அதனை கண்டித்து தவெகவின
ஒரு கூட்டத்தில் கொடியை காட்டிவிட்டால் கூட்டணி உருவாகி விடுமா ?கூட்டணி குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என்று திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தேர்தல் களம் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று விரிவா
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்கள் வெளியிடப்பட உள்ளது. தேர்வர்கள் தீபாவளி பரிசாக குரூப் 4 தேர்வு முடிவுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில், டிஎன
கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் தவெக உச்சநீதிமன்றத்தை நாடியதை விமர்சித்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தனது சமூக வலை தளங்களில் கருத்து பதிவிட்டு உள்ளார
கரூர் கூட்டநெரிசல் வழக்கில் கைதுக்கு பயந்து, தவெக புஸ்ஸி ஆனந்த், முன்ஜாமீன் கோரியபோது மனுவை படிக்காமல் கையெழுத்து போட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தங்கம் விலை சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் வாங்க நல்ல நேரம் வருது.
தமிழ்நாட்டின் சட்டப்பேரை தலைவர் சபாநயகர் அப்பாவு மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக ஓசூர் எல்லை பகுதியில் பெங்களூருவில் பலரும் படையெடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது.
உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரிந்துகொள்ள நிறைய வழிகள் உள்ளன. அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இருமல் மருந்து, திருமாவளவன் குறித்து விமர்சித்து கருத்து கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு தூத்துக்குடி இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக காண்போம்.
மேற்கு வங்கத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளத
கேரளா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் அமீபா நோய் தொற்றால் இது வரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், 104 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், வார விடுமுறை தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக சென்று தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இன்று வெளியான மூன்றாவது ப்ரொமோ வீடியோவை பார்த்துவிட்டு இது மட்டும் எப்பொழுதுமே மாறவே மாறாதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையில் இயற்கை அங்காடியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளில் பண்டிகை கால ஷாப்பிங் நடைபெற்று வருகிறது. இது மதுரை மக்களுக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பொருட்கள் இருப்பதால் மக்கள் வாங்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்கியதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர். இதில், 30- க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால், இரு நாடுகளிடையே பதற்றம் அ
தமுக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது . இதற்காக பேருந்து நிலைய நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால் பொதுமக்கள் வெயிலில் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை சமயங்களில் ஏன் அதிகமாக சொந்த வீடு வாங்குகின்றனர். அதற்கான காரணம் என்ன? வீட்டின் விலையைத் தாண்டி வேற என்ன காரணம்?
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்துகளி உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது .
பென்சன் விஷயத்தில் மத்திய அரசுக்கு ஓய்வூதியதார்கள் முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளன. 8ஆவது ஊதியக் குழு மீதான அழுத்தமும் அதிகரித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் போனில் பேசியது தொடர்பாக அ தி மு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார் .
தேர்தலில் வெல்ல முடியாது என்பதால், விஜய் தலைமையை ஏற்க இபிஎஸ் முடிவு செய்துள்ளதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் டாப் பிராண்ட் கூலஸ்ட் பீர்- க்கு ஒரு வார்த்தையால் பெரும் சோதனை நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தினரும், மது பிரியர்களும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர் களுக்கு அனுமதி மறுக்கப் பட்ட நிலையில், பெண் கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம் என்று செல்வப் பெருந்தகை கண்டனம் தெரி
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பவர்கள் அந்த வீட்டில் இருப்பவர்களில் யாருக்கு வெளியே அதிக ஃபாலோயர்கள் கிடைத்திருப்பார்கள், யாருக்கு ஹேட்டர்ஸ் கிடைத்திருப்பார்கள் என்று த
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சியில் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோயிலில் நடத்திய ஆபரேஷன் குறித்து ப.சிதம்பரம் தற்போது பேசியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் பெரிதும
தீபாவளி பண்டிகையையொட்டி, தனியார் ஆம்னிப் பேருந்துகளில் கட்டண உயர்வை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக அரசுப் போக்குவரத்து துறை நடமாடும் குழுவை அமைத்துள்ளது .
இந்திய நகரங்களிலேயே அதிக கோடீஸ்வரரகள் வாழும் நகரங்கள் எது தெரியுமா? வெளியான பட்டியல்.. சென்னைக்கு எத்தனையாவது இடம்?
பிக் பாஸ் 9 வீட்டில் இருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சக போட்டியாளரான அரோராவின் மடியில் படுத்துக் கொண்டு பேசியதை பார்த்த பார்வையாளர்கள் அதிலும் குறிப்பாக மொரட்டு சிங்கிள் பசங்க
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம் அல்லது தமிழக அரசு மீது தவறு உள்ளதா என்று தெளிவான விளக்கத்தை முன்னாள் ஏடிஜிபி அனுஷ்யா தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன்பு அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி ஆதிரை விஷயத்தில் செய்தது சரியில்லை என்று பார்வையாளர்கள் அவரை விளாசுகிறார்கள். ஒரு சிலரோ விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் 50 ஆண்டுகளாக இருக்கும் சாரங்கப்பாணி நினைவு பாலத்தின் பணிகள் அனைத்தும் விரைவில் முடிவடையும் என்று அமைச்சர் கூறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் .
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்று, தொடரை கைப்பற்றியது. 190 ரன்னை மட்டும் அடித்து, மெகா வெற்றியைப் பெற்றுஅசத்தினார்கள்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில், நமீபியா அணி கடைசிவரை போராடி வெற்றியைப் பெற்றது. இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் வரை விளையாடியது. இறுதியில், நமீபியா அணி வென்றது.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் ஒரு வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தாமதமாவதால் மக்கள் அனைவரும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகுந்த நடவடிக்கை எட
மேற்கு மண்டலத்தின் முக்கிய தொழில் நகராக திகழும் ஓசூரில் உள்ள சிப்காட் ஏரியை புதுப்பிக்கும் பணிகள் வெற்றிகரமாக நடந்துள்ளன. இதனை கையில் எடுத்தது யார், எவ்வாறு பணிகள் முடிக்கப்பட்டுள்ள
சென்னை மெட்ரொ ரயில் பணிகளால் ஆர்காட் சாலை சேமதம் அடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அனைவரும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் .
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்ளலா
பீகாரில் நீங்கள் ஜெயிக்க வைக்கும் கட்சியை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறை சொல்லாதீர்கள். பீகாரில் ஊழல் அதிகமாக இருப்பதாகச் சொல்லாதீர்கள் என்று மக்களுக்கு பிரசாந்த் கிஷோர் அறிவுரை வழங்கின
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக புஸ்ஸி ஆனந்தை விமர்சித்து தாடி பாலாஜி பேசி இ
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களை அக்டோபர் 17 ஆம் தேதி நேரில் சந்தித்து விஜய் ஆற
சென்னை தி-நகரில் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்ட, மல்டி லெவல் பார்க்கிங் வளாகம் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால், வாகனங்களை எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் வ
சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 100 சதவீத வரி விதிப்பை அமல்படுத்தி உள்ளார். இதனால் சீனா மற்றுமின்றி உலக நாடுகளுக்கு ஏற்பட உள்ள பாதிப்புகள் என்ன என்று பார்ப்போம்.
இந்த மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண்களுக்கு இலவசமாக சமையல் சிலிண்டர் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் என்ணிக்கையும் அதன் மதிப்பும் இந்த ஆண்டில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
நமீபியா அணிக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. இதில், முதலில் பந்துவீசிய நமீபிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீ
நாம் வாழும் பூமி இருண்டு வருகிறது எனவும், பிரவுன்அவுட் தொடங்கிவிட்டது என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக காண்போம்
2026ஆம் ஆண்டில் இந்தியாவில் தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
கேரளாவில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் காருன்யா லாட்டரியின் குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள கோர்கி பவனில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு கோடி ரூபாய் முதல் ப
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனு மீது அக்டோபர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
சாதி ஒழிப்பு நாடகம் நடத்தும் திமுக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன் என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காதல் விவகாரத்தில் கவின் ஆணவக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் தற்பொது கிடைத்து உள்ள புதிய தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ்நாடு தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விருப்பம் என காங்கிரஸ் எம்பி. விஜய் வசந்த் கூறி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஆசியக் கோப்பை 2025 தொடரில் சொதப்பிய சில வீரர்களை, அணியைவிட்டு தூக்கவுள்ளதாக கூறப்பட
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அம்மா பெயரில் கட்சி வைத்து கொண்டு, திமுகவுக்கு வாலாட்டும் ஏஜெண்ட்டாக செயல்படுகிறார் என டிடிவி தினகரனை அதிமு
சென்னை மற்றும் பெங்களூரில் அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய அணி தலைமை பயிற்சியாளராக, அந்த ஒரு பின்னடைவை மட்டும் எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். வீரர்களிடமும் அதனை அடிக்கடி கூறி வருகிறேன் என தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஓபனாக பேசிய
பொது இடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்தால், அது சமூகத்திற்கு செய்யும் துரோகம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் தவெகவின் கொடி பறந்தது குறித்து விமர்சித்த டிடிவி தினகரனுக்கு அதிமுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுக
பெங்களூருவுக்கும் வகைகுடா நகரங்களான குவைத், ரியாத், ஜித்தா ஆகியவற்றுக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர்இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக காண்போம்.
இந்திய டெஸ்ட் அணிக் கேப்டன் ஷுப்மன் கில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மெகா சாதனையை படைத்துள்ளார். கோலியின் நீண்ட கால ரெக்கார்ட் சமன் ச
மத்திய அரசின் பிரசார் பாரதியின் செய்தி தொலைக்காட்சியான டிடி செய்தியில் தேசிய அளவில் இருக்கும் 59 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ் பிரிவில் 13 காலிப்பணியிட
2027ஆம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் 41 குடும்பங்களை 17-ம் தேதி தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக்க தகவல் வெளியாகி உள்ளது.
கெட்டிமேளம் சீரியலில் முருகன் அம்மாவை மகேஷ் அடைத்து வைத்திருக்கும் குடோனை கண்டுபிடித்து விடுகிறாள் மகேஷ். இதனையடுத்து அங்கிருந்து அவரை வெளியில் அழைத்து வருகிறாள் அஞ்சலி. ஆனால் அதனை
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 23 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு தமிழக அதிகாரிகளின் அலட்சிய போக்கு தான் காரணம் என மத்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் குற்றம் சாட்டியு
பாமக நிறுவனர் ராமதாஸை வைத்து சிலர் நாடகம் நடத்தி வருகின்றனர். அவருக்கு ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார். இது குறித்த பின்னணி என்ன விரிவாக பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலின், 10,000 கிராம சபைக் கூட்டங்களில் காணொலி மூலம் உரையாற்றி, 'குடிசை இல்லா தமிழ்நாடு' இலக்கை எட்ட 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் செயல்படுவதாக தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் நிரப்பப்படும் 1,483 கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் நிரப்பப்படும் இப்பணியிடங்களில
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த குற்றச்சாட்டுக்கு எம்எல்ஏ எழிலரசன் பதிலடி கொடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகளை விரைவு ப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
திருச்சியில் தீபாவளி பண்டிகை கால நேரத்தில் பார்க்கிங் இடங்களில் போதிய அளவுக்கு வாகனங்களை நிறுத்தும் வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் அனைவரும் சிரமம் அடைந்து வருகின்றனர் .
புதுச்சேரியில் 24 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காலாப்பட்டு பாஜக எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம், போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.
2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது.