துபாயில் விமான கண்காட்சி 2025 நடைபெறுகிறது. டிரோன் ஷோ முதல் விமான சாகசம் வரை கண்கவர் விஷயங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
கோவை கொடிசியாவில் நடக்கும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். விவசாயிகளுடன் நேரடியாக கலந்துரையாடி, இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுக்க
அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
கேரளாவில் மூளையை திண்ணும் அமீபா வைரஸ் பாதிப்புக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு தமிழ்நாடு சுகாதார துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 21ஆவது தவணைத் தொகை 2000 ரூபாய் ஒன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளுக்கு கிடைக்கவிருக்கிறது.
ஆதார் கார்டில் பெயரை அப்டேட் செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதற்கு எவ்வளவு செலவாகும் தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து சமையல் எரிவாயுவை நீண்ட கால அளவில் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
திருமணத்திற்கு முன் நெருக்கம் சகஜம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 9 வருடங்களுக்கு மேல் உறவில் இருந்த இளைஞர் மீது பாலியல் வழக்கு தொடர்ந்த இளம்பெண்ணின் புகாரை ரத்து செய்து, தனி
மத்திய அரசு நிறுவனத்தில் தொழிற்பயிற்சி பெற அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ரயில்வே துறையின் கீழ் செயல்படும் ரைட்ஸ் நிறுவனத்தில் பட்டதாரி, டிப்ளமோ மற்றும் தொழிற்பிரிவு இடங்களுக்கான
PM Scholarship Scheme: மத்திய ஆயுதக் காவல் படைகள், அசாம் ரைபிள்ஸ் மற்றும் மாநில/யூனியன் பிரதேச காவல்துறை பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் விதவைகளின் உயர் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.30,000 முதல் ரூ.36,0
யுபிஎஸ்சி தேர்வை எழுத ஆர்வமாக உள்ளவரா நீங்கள்? மாத உதவித்தொகையுடன் இலவசமாக பயிற்சி பெற வாய்ப்பு அமைந்துள்ளது. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் யுபிஎஸ்சி தேர்விற்கு இலவசமாக பயிற
மதுரையில் தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சந்தித்தார். இருவரின் குடும்பங்களில் சமீபத்தில் நடந்த துயர நி
மதிமுகவில் இருந்து வெளியேறிய மல்லை சத்யா, வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் எதிர்காலம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். நவம்பர் 20 அன்று புதிய அரசியல் பயணம் குறித்த அறிவிப்பை வெள
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான இந்திய அணுசக்தி நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணி வாய்ப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னைக்கு அருகே செம்மஞ்சேரி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச வன்முறை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷேக் ஹசீனா தனது முதல் ரியாக்ஷனை வெளிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக காண்போம்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,அவர் எப்படி கைது செய்யப்படுவார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள திட்ட விஞ்ஞானி, அறிவியல் விஞ்ஞானி மற்றும் நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத
கெட்டிமேளம் சீரியலில் மகேஷ், அஞ்சலி இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அப்போது மகேஷுக்கு ஆதரவாகவே எல்லாம் நடக்க அஞ்சலி கடுமையாக அதிர்ச்சி அடைகிறாள். இ
பிக் பாஸ் 9 டைட்டிலை யார் வெல்வார் என்று முன்னாள் போட்டியாளரான பிரவீன் ராஜ் தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார். நோ பிரவீன், அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர
பிஎஃப் கணக்கு மாற்றம் தானாக நடக்கும் வகையில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. பிஎஃப் ஊழியர்களுக்கு இனி பிரச்சினையே இருக்காது.
1600 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்த வசதியை நிறுத்தப்போவதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..!
போர்ச்சுகல், அயர்லாந்து இடையிலான கால் பந்து போட்டியின் போது, ரொனால்டோவுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் தெரிவித்த
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் சூழலில், அடுத்த புயல் எப்போது உருவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்பாக அப்டேட் வந்திருக்கி
தங்கம் திருட்டு தொடர்பான விசாரணைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சென்றுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்ற பிரதீப் ஆண்டனி வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்திருக்கிறது. அது குறித்து அறிந்த ரசிகர்களோ, உங்களின் இழப்பின் வேதனை எங்களுக்கு புரிகி
சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேசினார். இது அரசியல் ரீதியாக பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எய்ம்ஸ் உட்பட மத்திய அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பொது ஆட்சேர்ப்பு தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,383 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்
SIR பணிகளால் அரசு ஊழியர்களுக்கு கடுமையான பணி நெருக்கடி, மன உளைச்சல், ஏற்படுகிறது. இதன் காரணமாக நாளை SIR தொடர்பான அனைத்து பணிகளும் புறக்கணிப்பட உள்ளதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்
பறவைகளின் வலசை காரணமாக இடம்பெயறும் நிகழ்வு தொடர்பாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் முக்கியமான பதிவை பகிர்ந்திருக்கிறார். அதில், அமுர் ஃபால்கனின் பயணம் பெரிதும் ஆச்ச
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டார்கெட் செய்ய வாய்ப்பு நான்கு ஆல்ரவுண்டர்கள் குறித்து பார்க்கலாம். 2 வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், 2 சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள
இன்றைய (நவம்பர் 17) பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் ஏற்றத்துடன் இருக்கின்றன.
ஐபிஎல் 19ஆவது சீசனுக்கான ஏலத்தில், ஒரு வீரரை அனைத்து அணிகளும் டார்கெட் செய்து வாங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, அவர் வெளிநாட்டு வீரராக இருக்கிறார். இருந்தபோதும், அவருக்கான மவுசு அதிகரித்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தோல்வியை சந்தித்தப் பிறகு இந்திய அணியில், இட ஒதுக்கீட்டு முறையை கொண்டுவர தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் முடிவு செய்திருப்பத
மதினாவில் பேருந்து மற்றும் டேங்கர் லாரி ஆகியவை பயங்கரமாக மோதிக் கொண்டதில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலுக்க
பிக் பாஸ் 9 வீட்டில் 40 நாட்கள் தங்கியிருந்த வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எத்தனை லட்சம் சம்பளத்துடன் தன் வீட்டிற்கு சென்றிருக்கிறார் என்று தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பி.எல்.ஓ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக இன்று புறக்கணிப்பு போராட்டத்தில்
எங்களை ஏமாற்றிக்கொண்டே இருந்தால் நாங்க ஏமாந்து கொண்டே இருக்கணுமா? என பிரேமலதா விஜயகாந்த் அதிமுகவை மறைமுகமாக சாடி பேசியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பீஹாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
பாமக எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பதை மிக விரைவில் அறிவிப்பதாக கட்சித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று இடங்களுக்கான வீரர்களை வாங்கியாக வேண்டும். அணியிடம் அதிக தொகை இருப்பதால், நிச்சயம் பெரிய வீரர்களை வாங்குவார்கள் எனக் கருதப்படுகி
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து, நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு ப
பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி படுமோசமாக சொதப்பி, தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, இந்திய ஏ அணி ஸ்டார் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி ஷாக் கொடுத்தனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பிருப்பது தெரிகிறது. இதுபற்றி விரிவாக இங்கே பார்த்து விடலாம்.
2026 தேர்தலில் முதல்முறை வாக்களிக்கும் Gen Z இளைஞர்கள், அரசியல் மீது அவநம்பிக்கை கொண்டுள்ளனர். சமூக ஊடகங்களில் இயங்கும் இவர்களுக்கு, தேர்தல் ஆணையத்தின் புதிய படிவ நடைமுறைகள் வாக்களிப்பதில
தஞ்சை மாவட்டத்தின் முக்கிய சட்டமன்றத் தொகுதியான பட்டுக்கோட்டை, அரசியல் மாற்றங்கள், மண்ணின் மைந்தர்களின் பெருமை, விவசாயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் என தனித்துவமான வரலாற்றைக் கொண்
தமிழ்நாட்டில் நாளை 17ந் தேதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சற்று முன் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என்றும் இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த அமீர் ரஜித் அலி என்பவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
டெல்லியில் மூன்று ரயில் நிலையங்களின் பெயர்கள் மீண்டும் மாற்றப்பட்டது. பிதம்பூரா, பிரசாந்த் விகார் மற்றும் ஹைதர்பூர் பத்லி மோர் ஆகியவை இப்போது புதிய முறையில் அழைக்கப்படும் என்று கூறப
இனி உங்க செல்ல நாய்கள், பூனைகளை தனியா விட்டுட்டு போக வேண்டாம். சில விதிமுறைகளை பின்பற்றி, அவங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போகலாம்.
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் எப்படி இருக்கும் என சென்னை வெதர்மேன் சாட்டிலைட் புகைப்படத்துடன் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
ரயில் பயணம் செய்வர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களுக்கு இந்த மாதிரி டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் போது வீண் சிரமம் ஏற்படும்.
காவிரி டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சர்வதேச தரத்திற்கு இணையாக பல்வேறு வசதிகளோடு தரம் உயர்த்தப்பட உள்ளது. இது தவிர முகப்பு வாயில், புத்தம் புது பொலிவோடு சீரமை
தமிழ்நாட்டில் மட்டும் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 93.67% வாக்காளர்களான 6 கோடி பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் மதுரையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 10 முதல் 23-ம் வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறவ
புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் அதற்கான காப்பீட்டு பாலிசியை இந்த மாதிரி எடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் அதிகம் செலவாகும்.
சென்னையில் இன்று முதல் அடையாறில் இருந்து தாம்பரம் மேற்கு வரை புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதனை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் .
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இல்லாமல் இனி பிக் பாஸ் வீட்டில் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று அழுதிருக்கிறார் வி.ஜே. பார்வதி. மேலும் போகிற போக்கில் மக்கள் செல்வனிடம் முத்தம் வாங்கிவ
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் தவித்து வருகின்றனர் . வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டும் சூழலில் அதிகாரிகள் கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்ற
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்த வழிமுறைகளில் திமுகவினர் குறுக்கு வழியில் முற்படுவதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
புது ரேஷன் கார்டு வாங்குவதற்கு இனி நீங்கள் எங்கும் அலையத் தேவையில்லை. இந்த ஆப் மூலமாக எளிதாக விண்ணப்பித்து வாங்கலாம்.
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பிஎல்ஓக்கள் ஆர்ப்பாட்டம் செய்வதால் நாட்டில் பரபரப்பான சூழல் உருவாக உள்ளது. இதே நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புதிதாக அமைக்க திட்ட மிடப்பட்ட புறவழிச் சாலை பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம் .
தமிழ்நாடு விவசாயிகள் சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான காலவரம்பை நீட்டித்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியைப் பெற்றப் பிறகு பேட்டிகொடுத்த தென்னாப்பிரிக்க அணிக் கேப்டன் டெம்பா பவுமா, இந்த இரண்டு விஷயங்களால்தான், எங்களால் சாதனை வெற்றியை
கோவை மேட்டுப்பாளையம் மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிகரிக்கும் கூட்ட நெரிசல் காரணமாக படிகட்டுகளில் நின்றவாறு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் இருப்பது கவலைக்குர
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணி வெற்றியைப் பெற்று அசத்தியது. இப்போட்டியில், தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவு இருந்த நிலையிலும், இறுதியில் அபார வெற
கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான செம்மொழிப் பூங்கா பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ள நிலையில் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை அடுத்து அவரின் தோழியான பார்வதிக்கு டோஸ் விழுந்திருக்கிறது. இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான ஜாக்குலினின் இன்ஸ்டா ஸ்டோரி பிக் பாஸ் பார்வையாளர்களின் கவன
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொ
சென்னை நகர போக்குவரத்தில் பெரிய மாற்றம் வர இருக்கிறது. சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கின்றன .
வட சென்னையில் வெள்ளத் தடுப்பு பணிக்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவலால் மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரு பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு ச
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சார்பில் விவசாயிகளிடமிருந்து 420 மெகாவாட் சூரிய மின்சாரத்தை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
நெல்லை தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படியெனில் வேறு எந்த தொகுத
சென்னையை ஒட்டி அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
பீகார் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிரசாந்த் கிஷோர், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் வியூக வகுப்பாளராக மாறுவாரா என்பதில் சந்தேகம் எழுந
ஜனநாயகன் பட வசூலை தவெக வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு வழங்கும் திட்டத்தில் விஜய் உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடி பொருட்களை, அதிகாரிகள் ஆய்வு செய்த போது, வெடித்துச் சிதறியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
குரு நானக் தேவின் 555 ஆவது பிரகாஷ் பர்வ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் குழுவுடன் சென்ற இந்திய பெண் மாயமானதை அடுத்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உ
விண்வெளிக்கு சீனா 4 எலிகளை அனுப்பியது. அந்த எலிகள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளன. இந்த ஆராய்ச்சின் முழு விவரத்தை காண்போம்.
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக தவெகவினர் சார்பில் நவம்பர் 16ந் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (நவம்பர் 16 ஆம் தேதி) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளரான நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், காங்கிரஸுக்கு சீட் கொடுத்தால் பாஜகவுக்கே எம்எல்ஏ கொடுத்தது போன்று என பாண்டே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
கடந்த பிக்பாஸில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். டபுள் எவிக்சனில் துஷார், பிரவீன் இருவரும் எலிமினேட் செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வார எவிக்சனில் யார் வெளியேற ப
ஐபிஎல் 2026 தொடருக்கு முன், அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 வீரர்களை விடுத்து, அதிக தொகையுடன் ஏலத்திற்கு செல்ல உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள் ஹெச்-1பி திட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதாவை கொண்டு வருவதாக கிரீன் தெரிவி
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றி, நேர்மையாக வந்ததாக என்று தான் பார்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், அரிதான நிகழ்வு நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில், இதுதான் மூன்றாவது அரிதான நிகழ்வு. அதுகுறித்து தற்போது விரிவாக பார
இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும், வாக்குரிமை பற்றியும் பேசி தவெக தலைவர் விஜய் பேசிய வீடியோ வெளியாகி இருக்கிறது.
