SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

ஆபாச படம் பார்ப்பவர்களிடம் பணம் பறிக்கும் கும்பல்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஆபாச படம் பார்ப்போரிடம் பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தி ஹிந்து 25 Sep 2023 9:03 am

சென்னை | போதைப் பொருள் கடத்தியதாக 4 பேர் கைது: 1000 உடல் வலி மாத்திரைகள் பறிமுதல்

இதேபோல், திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல்அலிமை (27) கைது செய்தனர்

தி ஹிந்து 25 Sep 2023 9:03 am

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது

தி ஹிந்து 24 Sep 2023 9:49 pm

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது

தி ஹிந்து 24 Sep 2023 9:36 pm

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது

தி ஹிந்து 24 Sep 2023 8:36 pm

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது

தி ஹிந்து 24 Sep 2023 7:36 pm

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது

தி ஹிந்து 24 Sep 2023 5:36 pm

ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை

இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.

தி ஹிந்து 24 Sep 2023 9:01 am

ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40 பேரிடம் மோசடி செய்ததாக 2 பேர் கைது

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரைப் பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனத்தின் வழக்கறிஞர்

தி ஹிந்து 24 Sep 2023 9:01 am

திருவள்ளூர் | தலையணையால் அமுக்கி கணவரை கொன்றவர் கைது

பெரியபாளையம் அருகே தினமும் குடித்து விட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவரை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்

தி ஹிந்து 24 Sep 2023 9:01 am

ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை

இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.

தி ஹிந்து 24 Sep 2023 8:35 am

ஒரே நாளில் ரூ.11,000 வரை சம்பாதிக்கலாம் என மோசடி: சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி எச்சரிக்கை

இணையதளத்தில் கருத்துகள், மதிப்புரைகள் வழங்கினால் ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என விளம் பரப்படுத்தி பண மோசடி நடை பெறுவதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் எச்சரித்துள்ளார்.

தி ஹிந்து 24 Sep 2023 7:36 am

விமான நிலையத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இளைஞர் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தபரமசிவம் மனைவி ராணி

தி ஹிந்து 23 Sep 2023 9:00 am

2 குழந்தைகளுடன் பெண் காவலர் தற்கொலை; ரயில்வே பாதுகாப்பு படை வீரரும் ரயில் முன் பாய்ந்து உயிரிழப்பு: கூடாநட்பு விவகாரம் காரணம் என போலீஸார் தகவல்

மதுரை அருகே பெண் காவலர் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

தி ஹிந்து 23 Sep 2023 9:00 am

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாக கிடைந்துள்ளனர்

தி ஹிந்து 22 Sep 2023 5:44 pm

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாக கிடைந்துள்ளனர்

தி ஹிந்து 22 Sep 2023 5:36 pm

கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி ஹிந்து 22 Sep 2023 4:48 pm

கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி ஹிந்து 22 Sep 2023 4:36 pm

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாக கிடைந்துள்ளனர்

தி ஹிந்து 22 Sep 2023 4:36 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 4:05 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 3:37 pm

கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி ஹிந்து 22 Sep 2023 3:37 pm

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 2:47 pm

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 22 Sep 2023 2:42 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 2:36 pm

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 22 Sep 2023 2:36 pm

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 2:36 pm

கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி ஹிந்து 22 Sep 2023 2:36 pm

மதுரை பெண் காவலர் தற்கொலையால் விரக்தி: கோவில்பட்டியில் உயிரை மாய்த்துக் கொண்ட ரயில்வே போலீஸ்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மதுரை - திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் சடலமாக கிடைந்துள்ளனர்

தி ஹிந்து 22 Sep 2023 2:36 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 1:36 pm

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 1:36 pm

கும்பகோணம்: போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே போதைக்காக சானிடைசரை மதுவில் கலந்து அருந்திய 2 பேர் உயிரிழந்தனர். அவர்களுடன் மது அருந்திய மேலும் இருவர் தொடர்பாகபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி ஹிந்து 22 Sep 2023 1:36 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 12:36 pm

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 22 Sep 2023 12:36 pm

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 12:36 pm

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்! - அண்ணாமலை

தி ஹிந்து 22 Sep 2023 11:36 am

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 22 Sep 2023 11:36 am

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 11:36 am

ஆவடி | ஆள்மாறாட்டம் செய்து ரூ.3 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: முதியவரை கைது செய்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

செங்குன்றம் அருகே ஆள்மாறாட்டம் செய்து, ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்தது தொடர்பாக முதியவர் ஒருவரை நேற்று முன்தினம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 10:36 am

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 9:00 am

கோவை சிறையில் நடந்த மோதலில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயம்

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள் மற்றும் வார்டர்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இதில் 4 வார்டர்கள், 7 கைதிகள் காயமடைந்தனர். கோவை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள்

தி ஹிந்து 22 Sep 2023 9:00 am

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 8:36 am

வீட்டில் ஸ்கேன் இயந்திரங்கள் அமைத்து கருவின் பாலினம் கண்டறிந்த செவிலியர் உட்பட 5 பேர் கைது

தருமபுரி அருகே கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த செவிலியர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தி ஹிந்து 22 Sep 2023 7:36 am

வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு | உங்கள் குரல்

வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 21 Sep 2023 9:12 pm

வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு | உங்கள் குரல்

வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 21 Sep 2023 8:36 pm

வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு | உங்கள் குரல்

வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 21 Sep 2023 7:36 pm

வள்ளியூர், பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு | உங்கள் குரல்

வள்ளியூர் மற்றும் பணகுடி பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ரூ.10 முதல் ரூ.50 வரையிலான விலையில் பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 21 Sep 2023 5:36 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 5:23 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 4:36 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 3:36 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 2:36 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 1:37 pm

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

சாலைகள் சரியில்லை. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்! - முதல்வர் ஸ்டாலின்

தி ஹிந்து 21 Sep 2023 12:36 pm

சமத்துவபுரத்தில் பெரியார் சிலை அவமதிப்பு: போலீஸார் விசாரணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சமத்துவபுரத்தில்

தி ஹிந்து 21 Sep 2023 9:00 am

ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

தி ஹிந்து 20 Sep 2023 10:36 pm

ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

தி ஹிந்து 20 Sep 2023 9:36 pm

விமர்சனம் மட்டுமே செய்யாதீர்கள்; நல்லதை ஆதரித்தும் எழுதுங்கள்! - நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த பேட்டிகள், அவர் எழுதிய கட்டுரைகள், தொடர்கள், அவரின் அரசியல் சாதனைகள் உட்பட அவரைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை, `கலைஞர் 100, விகடனும் கலைஞரும்' என்ற பெயரில் புத்தகமாகத் தொகுத்திருக்கிறது ஆனந்த விகடன். இதன், நூல் வெளியீட்டு விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. Vikatan Kalaignar 100 இதில் சிறப்பு விருந்தினர்களாக, முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், `தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம் உட்பட பலரும் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், ``தமிழகத்தில் அனைத்து நூலகங்களுக்கும், பல்வேறு பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்கும் நடைமுறை, அதற்கான தேர்வுக்குழு ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது சிறப்பாக இருக்கும். சிறு பதிப்பாளர்களை அரவணைத்து, நல்ல நூல்களை ஆதரித்து, அவற்றை நூலகங்களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் என்று முதல்வருக்குக் கோரிக்கை வைத்தார். Vikatan Kalaignar 100 அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, அதை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ``விகடன் குழும நிர்வாக இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒளிவு மறைவின்றி நூல்களை தேர்வுசெய்ய, நிபுணர்கள்கொண்ட தேர்வுக்குழு விரைவில் அமைக்கப்படும். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆளுமை எனப் பன்முக ஆற்றல்கொண்டவர் கலைஞர். அவரை ஊடகத்துறை பாராட்டுவது பொருத்தமான ஒன்று. அதை விகடன் கச்சிதமாகச் செய்துகொண்டிருக்கிறது. தன்னுடைய கலைப்பயணம் பற்றி 60 வாரங்கள் கலைஞர் எழுதியிருக்கக்கூடிய துணுக்குகளைப் படித்தாலே, 50 ஆண்டுக்கால சினிமாவை நாம் தெரிந்துகொள்ள முடியும். 1969-ல் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, `தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று விகடன் உளமாற விரும்புகிறான்' என விகடன் தலையங்கம் எழுதியது. முதல்வர் ஸ்டாலின் - Vikatan Kalaignar 100 1989-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது `கலைஞரே வருக... கருத்தான ஆட்சி தருக' என்று தலையங்கம் தீட்டியதும் ஆனந்த விகடன்தான். பத்திரிகையாளர்கள் குழுமியிருக்கும் இந்த மேடையில் ஒன்றைக் கூறுகிறேன். ஓர் ஆட்சி செயல்படுத்திவரக்கூடிய நல்ல திட்டங்களை, மனப்பூர்வமாக ஆதரித்து எழுதுங்கள். அப்படி எழுதினால்தான் நீங்கள் விமர்சிக்கும்போதும் அதற்கு உண்மையான மதிப்பும் மரியாதையும் இருக்கும். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ------>>> https://bit.ly/3Zpcc0r எதையும் விமர்சித்து மட்டும் எழுதினால், அந்த விமர்சனங்களுக்கு மதிப்பு இருக்காது. சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவதும்தான் நடுநிலைப் பத்திரிகை தர்மம். அதன்படி தமிழ்நாட்டு ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எனக்காக அல்ல, இந்த நாட்டுக்காக, மக்களுக்காக. ஏனென்றால் இந்த ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இதை அரசியல்ரீதியாக நாங்கள் எதிர்கொண்டிருப்போம். ஆனால், அதுமட்டும் போதாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகைகளும் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் - Vikatan Kalaignar 100 தி இந்து, ஆனந்த விகடன் போன்ற இதழ்கள் இந்தியாவின் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்தவை. 1942-ல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஆனந்த விகடன் நெருக்கடிக்குள்ளானது. `அடக்குமுறை நீண்ட நாள் தலைவிரித்தாட முடியாது' என்று அப்போது ஆனந்த விகடன் தலையங்கம் தீட்டியது. `இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுங்கள் என்று சொல்வது ஆட்சேபகரமானது என்றால், விகடனும் குற்றவாளிதான்' எனத் துணிச்சலாக விகடன் தலையங்கம் எழுதியது. முதல்வர் ஸ்டாலின் - Vikatan Kalaignar 100 கடந்த ஏப்ரலில் `ஒன்றிய அரசு அமல்படுத்தியிருக்கும் தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் 2023, மோசமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது. விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெரிப்பது ஜனநாயகத்துக்கு அழகல்ல' என்று விகடன் தலையங்கம் கூறியிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை. விகடன் சொல்லியிருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதைத்தான் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்று சொல்கிறேன். நான் அரசியல் பேசவில்லை, ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறேன். ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் பத்திரிகைத்துறைகள் எதிர்காலத்தில் இருக்கும் என்றார். ``தமிழ்நாட்டின் முகவரி விகடனும் மு.கருணாநிதியும்தான்!- விகடன் நூல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

விகடன் 20 Sep 2023 8:47 pm

ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

தி ஹிந்து 20 Sep 2023 8:36 pm

தன்னுடன் முரண்படும் உரிமையை அனைவருக்கும் வழங்கியவர் கலைஞர்! - நூல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

`கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெற்று முடிந்தது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். கமல்ஹாசன் நூலைப் பெற்றுக்கொண்டு பேசிய உலக நாயகன் கமல்ஹாசன், ``கலைஞர்தான் பேருந்துகளை நாட்டுடைமையாக்கியவர். திருக்குறள், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை, குறளோவியம் என தமிழைக்கொண்டு சேர்த்த ஆசான். எழுத்தாளர்களை ஆதரித்து, விருது வழங்கி ஊக்கப்படுத்தி, தோள்கொடுத்துத் தாங்கியவர். உலகத்தமிழ் மாநாடு, உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் விசைப்பலகை, படங்களுக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு என தமிழைக்கொண்டாடியவர். 170 புத்தகங்கள்... அதாவது, சுமார் 2 லட்சம் பக்கங்கள் வரும். காந்திக்கு அடுத்தபடியாக இத்தனை புத்தகங்களை எழுதிய அரசியல் தலைவர் இவர்தான். இயக்குநரின் மனம் புண்படாமல் காட்சியை எப்படி அமைய வேண்டும் எனக் குறிப்பிடுவார். நான் உட்பட, பல நடிகர்களுக்கு இவர் வசனங்கள்தான் கேட் பாஸ். நடிக்க வரும் நடிகர்களுக்கு, கலைஞரின் வசனத்தை பேசவைத்துத்தான் சோதிப்பார்கள். நான் இத்தாலிக்குச் சென்றபோது, எரிமலைக் குழம்பால் செய்த பேனாவை வாங்கி வந்து கொடுத்தேன். அந்தப் பெருமை எனக்கு உண்டு. `அவ்வை சண்முகி’ படத்தின்போது மேக்கப்புடன் வந்து அவரைப் பார்த்தேன். குழந்தையைப்போல மகிழ்ந்து என்னிடம் பேசினார். கமல்ஹாசன் தன்னுடன் முரண்படும் உரிமையை வழங்கியவர் அவர். நான் நடிகனாக வளர்ந்து வந்தபோது, `தி.மு.க-வில் ஏன் இன்னும் இணையவில்லை?' எனக் கேட்டு தந்தி அனுப்பியிருந்தார். அதற்கு நான் பதிலளிக்கவே இல்லை. எனது தயக்கத்தைப் புரிந்துகொண்டு, அதன் பிறகு அவர் அது குறித்து என்னிடம் பேசவே இல்லை. `விஸ்வரூபம்’ திரைப்படம் வெளியானபோது பிரச்னை ஏற்பட்டது. அப்போது என்னிடம் தொலைபேசியில் பேசி, `ஏதாவது உதவி வேண்டுமா?' எனக் கேட்டிருந்தார். கலைஞர் கைதானபோது, தன்னுடைய கையைப் பிடித்தவாறே இருந்திருக்கிறார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், `கையில் ஏதும் அடியா?' எனக் கேட்டார். அதற்கு கலைஞரின் பதில், `காவலர் பெயர் முருகேசன்... அதான் முறுக்கிட்டார்' என நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார் என்றார். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்------>>> https://bit.ly/3Zpcc0r முரசொலிக்குக்கூட எழுதாத தன் காதல் குறித்து, விகடனில்தான் கலைஞர் எழுதினார்.- விகடன் குழும இயக்குநர்

விகடன் 20 Sep 2023 7:50 pm

ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

தி ஹிந்து 20 Sep 2023 7:36 pm

கலைஞர் இல்லையென்ற கவலை.. நான் பார்த்து மகிழ்கிறேன்- `கலைஞர் 100'நூல் வெளியீட்டு விழாவில் ஸ்டாலின்

`கலைஞர் கருணாநிதி' இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல், மையம் கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், இந்திய அரசியலில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல; அது சரித்திரம். அதைப் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. திரைத்துறையில் வசனகர்த்தா, பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் எனவும் அரசியலில் பேச்சாளர், களச்செயற்பாட்டாளர், கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், முதல்வர் எனவும்... பத்திரிகை, இலக்கியம் என தான் தொட்ட துறைகளிலெல்லாம் துலங்கியவர், அவற்றில் தனித்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. Vikatan Kalaignar 100 தேர்தல் அரசியலில் வென்றாலும் தோற்றாலும் ஒரே நிலையில் இருந்து, தமிழக அரசியல் லகானைத் தன் கையில் வைத்திருந்து செயலாற்றியவர் அவர். தான் ஒரு பத்திரிகையாளர் என்பதால், பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாகத் திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும் விதமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான கலைஞர் கருணாநிதி தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாக `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' என்ற பெயரில் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.. `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலின் வெளியீட்டு விழாவானது தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். Vikatan Kalaignar 100 அதைத் தொடர்ந்து பேசிய பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ``தலைவர் கலைஞர் இருந்து இதைப் பார்க்கவில்லையே என்கிற கவலைதான் என்னை இப்போது ஆட்கொண்டிருக்கிறது. அவர் மகனாக நான் பார்த்து அவர் சார்பில் மகிழ்ந்துகொண்டிருக்கிறேன். பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியலாளுமை என பன்முக ஆற்றலைக் கொண்டவர் கலைஞர். அவரை ஊடகத்துறை பாராட்டுவது பொருத்தமான ஒன்று. அதை விகடன் கச்சிதமாக செய்துகொண்டிருக்கிறது. விகடன் 100-வது ஆண்டை நெருங்குகிறது. அதற்கு இப்போதே வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். `கொள்கையிலே வேறுபாடு இருந்தாலும், சொல்கையிலே பண்பாடு வேண்டும் அதை செய்கையிலே காட்டியவன் விகடன்தானே' என்று கலைஞர் கவிதையாலே பாராட்டியிருக்கிறார் என்றார். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்----->>> https://bit.ly/3Zpcc0r Vikatan Kalaignar 100: ``விகடன் குழும இயக்குநரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! - விழா மேடையில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

விகடன் 20 Sep 2023 7:32 pm

`வாழ்நாள் முழுவதும் சாதியக் கொடுமை, தீண்டாமையை எதிர்த்துக் களமாடியவர் கலைஞர்!' - தி இந்து என்.ராம்

`கலைஞர் கருணாநிதி' இந்தப் பெயரைச் சுற்றியே தமிழ்நாட்டின் அறுபது ஆண்டுக்கால அரசியல், மையம் கொண்டிருந்தது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர், தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், இந்திய அரசியலில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார் என்பது சாதாரணமாக நிகழ்ந்துவிடக்கூடியது அல்ல; அது சரித்திரம். அவரைப்பற்றிய வரலாறுகளை தொகுக்கும் வகையில் `கலைஞர் 100, விகடனும் கலைஞரும்' என்ற பெயரில் விகடன் குழுமம் புத்தகம் தயார் செய்திருக்கிறது. விகடன் கலைஞர் 100 அந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் நூலை வெளியிட, கமல்ஹாசன் அதைப் பெற்றுக்கொண்டார். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ------>>> https://bit.ly/3Zpcc0r அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய தி இந்து குழும இயக்குநர் என்.ராம், ``கலைஞருக்கும் ஊடகத்துக்கும் உள்ள உறவை தெளிவாக ஆவணப்படுத்தியிருக்கிறது இந்த நூல். அரசியலில் கலைஞர் சாதித்ததை ஒப்பிடுவது கடினம். தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய அளவில் பல துறைகளில் இவர் அளவுக்கு சாதனை செய்த அரசியல் தலைவரைப் பார்ப்பது கடினம். வேறு யாரும் இந்தியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய அரசியலையே மாற்றக்கூடிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் கலைஞர் இருந்திருக்கிறார். He is not born with silver spoon. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். முதல்வராக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஒரே மாதிரிதான் பழகுவார். பத்திரிகையாளர்களை ஒருபோதும் ஏமாற்றவே மாட்டார். என்.ராம் வெறுப்புக் கருத்துகளைப் பரப்புபவர்களுக்கும், கலைஞருக்கும் ஒத்துவராது. மதச்சார்பின்மை, ஜனநாயகப்பற்று, மாநில உரிமைகள், சுயமரியாதை வழியில் நடந்தவர் கலைஞர். வாழ்நாள் முழுவதும் சாதியக் கொடுமை, தீண்டாமையை எதிர்த்துக் களமாடியவர் கலைஞர். இந்தியாவில் கருத்து சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்துக்கு அழுத்தம் வருகிறது. பல தலைவர்கள் இன்றைக்கு பத்திரிகைகளுக்கு அனுமதி தருவதில்லை. சில பேர், `பணம் வாங்குகிறவர்கள்தானே நீங்கள்...' என்று பத்திரிகையாளர்களை இழிவுபடுத்துகிறார்கள். அது போன்ற ஆட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார். Vikatan Kalaignar 100 Live: `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா நேரலை!

விகடன் 20 Sep 2023 7:13 pm

ஊத்தங்கரை அருகே விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: தனியார் பள்ளிப் பேருந்து தீ வைத்து எரிப்பு

ஊத்தங்கரையில் தனியார் பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பள்ளி வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.

தி ஹிந்து 20 Sep 2023 6:38 pm

முரசொலிக்குக்கூட எழுதாத தன் காதல் குறித்து, விகடனில்தான் கலைஞர் எழுதினார்.- விகடன் குழும இயக்குநர்

`கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன், `` `கலைஞர்’ என்ற நான்கெழுத்து சொல்லுக்கும், `விகடன்’ என்னும் நான்கெழுத்து சொல்லுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த உறவு, பாசமும் போராட்டமுமான உறவு. பல நேரங்களில் அது மலர்கள் தூவிய பாதையாகவும், சில நேரங்களில் முட்கள் கிழிக்கும் வீதியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அந்த உறவில் எவருமே மாண்பு மீறியது இல்லை, தீங்கு நினைத்ததில்லை. முதல்வர் ஸ்டாலின் - உலக நாயகன் கமல்ஹாசன் விகடன் நிறுவனர் வாசனும், ஏவி.எம் அவர்களும் இணைந்து உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிக்கான காணொளியைத் தயாரித்தார்கள். அதற்கு ஸ்கிரிப்ட் எழுதியவர் கலைஞர்தான். முரசொலிக்குக்கூட எழுதாத தன் காதல் குறித்து, விகடனில்தான் கலைஞர் எழுதினார். விகடன் புத்தக வெளியீட்டு விழா விகடன் மேடைகளில் அடிக்கடி வாழ்த்துரை வழங்கி, எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். கலைஞர், அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுப்பியதுபோல, முதல்வர் ஸ்டாலினும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்திருக்கிறார். தமிழகத்தில் அனைத்து நூலகங்களுக்கும், பல்வேறு பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கப்படும் பணியை விரைவுபடுத்த வேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்கும் நடைமுறை, அதற்கான தேர்வுக்குழு ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது சிறப்பாக இருக்கும். சிறு பதிப்பாளர்களை அரவணைத்து, நல்ல நூல்களை ஆதரித்து, அவற்றை நூலகங்களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும ------>>> https://bit.ly/3Zpcc0r விகடன் புத்தக வெளியீட்டு விழா `அந்தப் பையன் நடிப்புதான் எல்லோரையும் உலுக்கியது' என `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் நடித்த கமல் குறித்து முதன்முதலில் விகடன் எழுதியது குறிப்பிடத்தக்கது என்றார். Vikatan Kalaignar 100: `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

விகடன் 20 Sep 2023 6:36 pm

முரசொலிக்குக்கூட எழுதாத தன் காதல் குறித்து, விகடனில்தான் கலைஞர் எழுதினார் - விகடன் குழும இயக்குநர்

`கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலின் வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் மிக விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசன், `` `கலைஞர்’ என்ற நான்கெழுத்து சொல்லுக்கும், `விகடன்’ என்னும் நான்கெழுத்து சொல்லுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கால நெருக்கமான உறவு இருக்கிறது. இந்த உறவு, பாசமும் போராட்டமுமான உறவு. பல நேரங்களில் அது மலர்கள் தூவிய பாதையாகவும், சில நேரங்களில் முட்கள் கிழிக்கும் வீதியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், அந்த உறவில் எவருமே மாண்பு மீறியது இல்லை, தீங்கு நினைத்ததில்லை. முதல்வர் ஸ்டாலின் - உலக நாயகன் கமல்ஹாசன் விகடன் நிறுவனர் வாசனும், ஏ.வி.எம் அவர்களும் இணைந்து உலகத்தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிக்கான காணோளியைத் தயாரித்தார்கள். அதற்கு ஸ்கிரிப்ட் எழுதியவர் கலைஞர்தான். முரசொலிக்குக்கூட எழுதாத தன் காதல் குறித்து, விகடனில்தான் கலைஞர் எழுதினார். விகடன் புத்தக வெளியீட்டு விழா விகடன் மேடைகளில் அடிக்கடி வாழ்த்துரை வழங்கி எங்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். கலைஞர், அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுப்பியதுபோல, முதல்வர் ஸ்டாலினும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைத்திருக்கிறார். தமிழகத்தில் அனைத்து நூலகங்களுக்கும், பல்வேறு பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்கள் வாங்கப்படும் பணியை விரைவுப்படுத்த வேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களை வாங்கும் நடைமுறை, அதற்கான தேர்வுக்குழு ஆகியவற்றை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது சிறப்பாக இருக்கும். சிறு பதிப்பாளர்களை அரவணைத்து, நல்ல நூல்களை ஆதரித்து, அவற்றை நூலகங்களில் இடம்பெறச் செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும். விகடன் புத்தக வெளியீட்டு விழா `அந்தப் பையன் நடிப்புதான் எல்லோரையும் உலுக்கியது' என களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்த கமல் குறித்து முதன் முதலில் விகடன் எழுதியது குறிப்பிடத்தக்கது என்றார். Vikatan Kalaignar 100: `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

விகடன் 20 Sep 2023 6:36 pm

Vikatan Kalaignar 100 Live: `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்'நூல் வெளியீட்டு விழா!

`கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா! - ஏற்பாடுகள் மும்முரம்! `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூல் வெளியீட்டு விழா! கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாடப்படும் வேளையில், விகடனுடன் அவருக்கு இருந்த உறவு எப்படிப்பட்டது என்பதை விளக்கும்விதமாக, ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மற்றும் விகடன் குழும இதழ்களில் வெளியான கலைஞர் கருணாநிதி தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' என்ற நூலில் சரமாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது. `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலின் வெளியீட்டு விழா, இன்று (20.09.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிக விமர்சையாக நடைபெறவிருக்கிறது. விகடன் பிரசுரத்தின் இந்த நூலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, உலக நாயகன் கமல்ஹாசன் பெற்றுக்கொள்கிறார். `கலைஞர் 100... விகடனும் கலைஞரும்' நூலை வாங்குவதற்கு, இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் ------>>> https://bit.ly/3Zpcc0r Vikatan Kalaignar 100 அதைத் தொடர்ந்து, விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசனின் வரவேற்புரையும், தி இந்து குழுமத்தின் இயக்குநர் என்.ராம், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, தினத்தந்தி இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினமலரின் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் எல்.ஆதிமூலம் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்குகின்றனர். இறுதியாக ஆனந்த விகடன் ஆசிரியர் தி.முருகன் நன்றியுரை வழங்குகிறார். இன்று மாலை 5:30 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி இலவசம்... அனைவரும் வாரீர்!

விகடன் 20 Sep 2023 3:11 pm

பெண்கள் அதிகளவில் ஓட்டும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடியவர் சிறையிலடைப்பு

பெண்கள் அதிகளவில் ஓட்டும் ஸ்கூட்டர்களை குறிவைத்து திருடிவந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை, ராயபுரம், சூரிய நாராயணா தெருவில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்று கடந்த 5-ம் தேதி திருடுபோனது.

தி ஹிந்து 20 Sep 2023 9:00 am

சென்னை விமான நிலையத்தில் ரூ.2.2 கோடி தங்கம் பறிமுதல்: ஊழியர், இலங்கை பயணி கைது

இலங்கையிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு நேற்று அதிகாலை வந்தது. பயணிகள் அனைவரும் சோதனை செய்து அனுப்பப்பட்டனர். அப்போது, சென்னை விமான நிலைய ஊழியர் சஞ்சய் என்பவர் கழிப்பறைக்குச் சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்.

தி ஹிந்து 20 Sep 2023 9:00 am

நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

நியோ- மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 20 Sep 2023 12:32 am

நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

நியோ- மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 20 Sep 2023 12:32 am

நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

நியோ- மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 11:36 pm

நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

நியோ- மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 10:36 pm

நியோ மேக்ஸ் மோசடி | கைதான முக்கிய நிர்வாகிகளை காவலில் விசாரிக்க நடவடிக்கை

நியோ- மேக்ஸ் மோசடியில் கைதான முக்கிய நிர்வாகிகளை போலீஸ் காவலில் விசாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 9:36 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 9:03 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 8:37 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 7:37 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 6:36 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 5:36 pm

அயோத்தியில் பெண் காவலர் மர்ம மரணம்: துப்பு அளிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரில்ரயில் பெட்டியில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்காவலர் சிகிச்சை பலனின்றி பலியானார். இவ்வழக்கின் குற்றவாளிகள் பற்றி துப்பு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஹிந்து 19 Sep 2023 4:36 pm

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை - ஆட்சியர் உத்தரவு

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம்

தி ஹிந்து 18 Sep 2023 11:19 pm

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை - ஆட்சியர் உத்தரவு

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம்

தி ஹிந்து 18 Sep 2023 10:36 pm

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை - ஆட்சியர் உத்தரவு

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம்

தி ஹிந்து 18 Sep 2023 9:36 pm

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை - ஆட்சியர் உத்தரவு

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம்

தி ஹிந்து 18 Sep 2023 8:37 pm

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை - ஆட்சியர் உத்தரவு

சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் மாவட்டம்

தி ஹிந்து 18 Sep 2023 7:37 pm

நாட்டு வெடி வெடித்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு: அனுமதியின்றி தயாரித்தது அம்பலம்

நத்தம் அருகே அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரித்தபோது வெடி விபத்து நேரிட்டு 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

தி ஹிந்து 16 Sep 2023 9:00 am

கிராம நிர்வாக அலுவலர் கொலையில் 2 பேருக்கு ஆயுள்: 5 மாதங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தி ஹிந்து 16 Sep 2023 9:00 am

குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமல் இருக்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் புலிகேசி மனைவி ராதா(45). ஆவண எழுத்தரான இவர், 2019-ல் திருவெறும்பூரைச் சேர்ந்த சுந்தரம் என்பவருக்குச் சொந்தமான மனையை, போலி ஆவணங்கள் மூலம் அதேபகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளார்.

தி ஹிந்து 16 Sep 2023 9:00 am