கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை.. கடன் தொல்லையில் ஆசிரியையின் கணவர் விபரீத முடிவு
ஆத்தூர் அருகே ஆசிரியையின் கணவர் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக கடன் தொல்லையால் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மோகன் ஒரு ஓய்வு பெற்ற விஏஓ, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு முருகன் ( எ ) சதீஷ் (42) என்ற மகனும் , ஒரு மகளும், 2 வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் அரசு பணியில் உள்ளனர்.விஏஓ மகன் முருகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா ( 30 ) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.வனிதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். முருகனின் தந்தை மோகன் கிராம நிர்வாக அலுவலராக இருந்ததால் கெங்கவல்லியில் அவருக்கு நல்ல மரியாதை இருந்துள்ளது. இதனால் யாரிடமாவது அவர் பணம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். இதன் காரணமாக ஊரைச்சுற்றிலும் முருகனுக்கு கடன் அதிகரித்துள்ளது .இதனால் தனது சொந்த வீட்டை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க முருகன் முடிவு செய்து வாழப்பாடியை சேர்ந்த அமுதா என்பவரிடம் வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து அவரிடம் 10 லட்சத்தை வாங்கிய முருகன் வங்கி கடன் மற்றும் உள்ளூரில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மனைவியும் , மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர், மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் முருகன் கழுத்து, கையில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முருகன் இறந்து கிடந்துள்ளார் .இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள், மேலும் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.முருகன் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீட்டில் இருந்த 1.50 லட்சத்தை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அந்த கோணத்தில் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் முருகன் சாவில் திடீர் திருப்பமாக அவர் கடன் தொல்லையால் கஞ்சா போதையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி விட்டோமே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து கடனை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு கைவிட்டு போகிறது என மன உளைச்சலில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்து மருந்து கடைக்கு சென்று விஷம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்பதால் கடைக்காரர் அவருக்கு விஷம் இல்லை என கூறியிருக்கிறார். இதையடுத்து கடைக்கு சென்று புதியதாக கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற முருகன் தனது கையை அறுத்துள்ளார். அதன் பிறகு கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டதும் காணாமல் போனதாக கூறப்பட்ட பணமும் வீட்டிலேயே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் அவர் கத்தி வாங்கிய கடையையும் போலீசார் கண்டு பிடித்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை: போலீசை ஏமாற்றி தப்பிய கைதி.. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது எஸ்கேப்!
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கைதி தப்பி ஓடிய நிகழ்வு மதுரையில் அரங்கேறி உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த பத்மேஸ்வரன் கடந்த மார்ச் மாதம் கடற்கரை சாலையில் காதலனுடன் வந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை கைதியாக அவர் இருந்து வந்தார்.இந்நிலையில், இவரது 2 கால்கள் அடிபட்டு முறிவு ஏற்பட்டதை அடுத்து, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவரை சிகிச்சைக்காக மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது குற்றவாளி பத்மேஸ்வரனிற்கு எலும்பு மூட்டு பிரிவில் சிகிச்சை அளிக்க மதுரை மாநகர ஆயுதப்படை காவல்துறையினர் அழைத்து வந்த போது பத்மேஸ்வரன் காவல்துறையினரை ஏமாற்றி தப்பி உள்ளார்.அவர் மீது 11 வழக்குகள் இருப்பதும் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘வலிமை’ பட பேனர் வைத்ததில் முன்விரோதம் - காவல்நிலையம் எதிரே இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை
அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே பட்டபகலில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அம்பத்தூர் சிவானந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரை அதேப் பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று துரத்தி சென்று காவல் நிலையம் எதிரே வைத்து தலை, கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளது. இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி, கொலை செய்துவிட்டு தப்பி ஓடும்போது 4 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்.இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திற்கு பேனர் வைப்பதில், இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கார்த்திக் என்பவர் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்தக் கொலை வழக்கில் தற்போது கொலை செய்யப்பட கார்த்திக்கின் இளம் சகோதரர் இருந்துள்ளார். இதனால் முன்னர் கொலை செய்யப்பட கார்த்திக்கின் நண்பர்கள், இன்று கொலை செய்யப்பட கார்த்திக்கின் தம்பியை கொலை செய்ய திட்டம் போட்டு வந்துள்ளனர்.இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த 6 பேர்கொண்ட கும்பல் தம்பியை விட்டுவிட்டு அண்ணன் கார்த்திக்கை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் எதிரே வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. உடலை கைப்பற்றிய அம்பத்தூர் போலீசார் பிரேதப் பரிசோதனை செய்ய கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டபகலில் அம்பத்தூர் காவல் நிலையம் எதிரே இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் -இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.7 கிலோ தங்க நகை பறிமுதல்
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
ஒருநாள் கணவனின் சாதி வெறி... காதலித்த பெண்ணை தூக்கி வீசிய கொடுமை... திருச்சி சம்பவம்
காதலித்து திருமணம் செய்து கொண்டு ஜாதி என்று பெயரால் பிரித்து வைத்து கொடுமைப்படுத்தும் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தார்.
கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை.. கடன் தொல்லையில் ஆசிரியையின் கணவர் விபரீத முடிவு
ஆத்தூர் அருகே ஆசிரியையின் கணவர் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக கடன் தொல்லையால் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மோகன் ஒரு ஓய்வு பெற்ற விஏஓ, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு முருகன் ( எ ) சதீஷ் (42) என்ற மகனும் , ஒரு மகளும், 2 வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் அரசு பணியில் உள்ளனர்.விஏஓ மகன் முருகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா ( 30 ) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.வனிதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். முருகனின் தந்தை மோகன் கிராம நிர்வாக அலுவலராக இருந்ததால் கெங்கவல்லியில் அவருக்கு நல்ல மரியாதை இருந்துள்ளது. இதனால் யாரிடமாவது அவர் பணம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். இதன் காரணமாக ஊரைச்சுற்றிலும் முருகனுக்கு கடன் அதிகரித்துள்ளது .இதனால் தனது சொந்த வீட்டை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க முருகன் முடிவு செய்து வாழப்பாடியை சேர்ந்த அமுதா என்பவரிடம் வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து அவரிடம் 10 லட்சத்தை வாங்கிய முருகன் வங்கி கடன் மற்றும் உள்ளூரில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மனைவியும் , மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர், மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் முருகன் கழுத்து, கையில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முருகன் இறந்து கிடந்துள்ளார் .இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள், மேலும் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.முருகன் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீட்டில் இருந்த 1.50 லட்சத்தை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அந்த கோணத்தில் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் முருகன் சாவில் திடீர் திருப்பமாக அவர் கடன் தொல்லையால் கஞ்சா போதையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி விட்டோமே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து கடனை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு கைவிட்டு போகிறது என மன உளைச்சலில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்து மருந்து கடைக்கு சென்று விஷம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்பதால் கடைக்காரர் அவருக்கு விஷம் இல்லை என கூறியிருக்கிறார். இதையடுத்து கடைக்கு சென்று புதியதாக கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற முருகன் தனது கையை அறுத்துள்ளார். அதன் பிறகு கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டதும் காணாமல் போனதாக கூறப்பட்ட பணமும் வீட்டிலேயே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் அவர் கத்தி வாங்கிய கடையையும் போலீசார் கண்டு பிடித்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
ஓசூர்: கஞ்சா விற்பனை செய்ததாக இரு வடமாநில இளைஞர்கள் கைது
ஒசூர் அருகே கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்த போலீசார் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தின் அருகில் உள்ள பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்தநிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார், சாத்ருகன் குமார் ஆகிய இருவரும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் வரும்போது கஞ்சாவையும் எடுத்து வந்து அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் காசு தங்கவில்லையா? - இத படிங்க | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் நம் அத்யாவசிய தேவைகள் மிகவும் குறைவு, எளிதாக நம் மாத சம்பளத்தில் அதை நம்மால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இருப்பினும் பலர் ஒவ்வொரு மாத இறுதியிலும் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். எத்தனை சம்பாதித்தாலும் கையில் காசு தங்கவில்லையே என்று வருத்தம் கொள்கின்றனர். 10,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை , 1,00,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை தான். இதன் காரணம் என்ன? காண்போம்... பணப்பற்றாக்குறை அளவில்லாமல் செலவிடுவதுதான் பணப்பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். நம் ஆசைகளுக்கு அளவே இல்லை அது பேரண்டம் போல, அவை அனைத்தையும் நிறைவேற்ற எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது. மாதத்தில் பல முறை உணவை ஆர்டர் செய்கிறோம், Branded Clothes தான் தரமானது என்று எண்ணி விலை உயர்ந்ந்த உடைகளுக்காக செலவிடுகிறோம், ஒவ்வொரு வாரமும் தவறாமல் Mall’க்கு சென்று ஒரு திரைப்படம் பார்க்கிறோம். நம் சம்பளம் அதிகரித்தால் நாம் அதை எவ்வாறு செலவு செய்வது என்றே சிந்திக்கிறோம், நம்மிடம் நன்றாக செயல்படும் கைபேசி இருந்தாலும், மார்க்கெட்டில் வருகின்ற புது மொபைல் போன் வாங்குகின்றோம். அட அவரு பைக் நல்லா இருக்கே நாமளும் EMI ல வாங்கலாமே, கார் இருந்த கெத்தா இருக்குமே லோன் போற்றுவோம் சம்பளம் அதிகமாயிருக்கே சமாளிச்சரலாம்... இது போன்ற செலவுகலால் நாம் EMI கட்டுவதற்காகவே வேளைக்கு செல்ல வேண்டும். Representational Image செலவை குறைத்தல் ஆசைகள் தவறல்ல, நம் ஆசைகளுக்காக செய்கின்ற செலவு நம் அன்றாட வாழ்வை பாதித்து விடக்கூடாது. நம் செலவை கட்டுப்படுத்த முதலில் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டைரி'யை maintain செய்யுங்கள், அதில் உங்கள் வரவு செலவுகளை மட்டுமே குறிப்பிடுங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை அந்த டைரியில் எழுதுங்கள், 1. கடந்த மாதம் ஏன் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது? 2. என் மாத வருமானம் என்ன? 2. என்னென்ன செலவுகள் செய்தேன்? 3. தேவைகளுக்காக எவ்வளவு? 4. ஆசைகளுக்காக எவ்வளவு? 5. அதில் எதை எல்லாம் நான் தவிர்த்து இருக்கலாம்? 6. அதை நான் தவிர்த்து இருந்தால் மீதம் எவ்வளவு பணம் என்னிடம் இருந்து இருக்கும்? நீங்கள் எழுதிய பதில்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள். குறைந்தது மூன்று மாதமாவது உங்கள் செலவுகளை கணக்கெடுங்கள், அப்போதுதான் உங்கள் செலவிடும் முறை என்னவென்பது உங்களுக்கு தெரியும். அதில் தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டாலே, நிச்சயமாக பணப்பற்றாக்குறை ஏற்படாது. கணிசமான ஒரு தொகை எப்போதுமே உங்கள் கையில் இருக்கும். அந்த தொகைதான் சேமிப்பின் தொடக்கம். நன்றி, நரேந்திரன் பாலகிருஷ்ணன். விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
ஓசூர்: கஞ்சா விற்பனை செய்ததாக இரு வடமாநில இளைஞர்கள் கைது
ஒசூர் அருகே கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்த போலீசார் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தின் அருகில் உள்ள பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்தநிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார், சாத்ருகன் குமார் ஆகிய இருவரும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் வரும்போது கஞ்சாவையும் எடுத்து வந்து அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் -இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.7 கிலோ தங்க நகை பறிமுதல்
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை.. கடன் தொல்லையில் ஆசிரியையின் கணவர் விபரீத முடிவு
ஆத்தூர் அருகே ஆசிரியையின் கணவர் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக கடன் தொல்லையால் கஞ்சா போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த மோகன் ஒரு ஓய்வு பெற்ற விஏஓ, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு முருகன் ( எ ) சதீஷ் (42) என்ற மகனும் , ஒரு மகளும், 2 வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர், அனைவருக்கும் திருமணமாகி சென்னையில் அரசு பணியில் உள்ளனர்.விஏஓ மகன் முருகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா ( 30 ) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே குடிப்பழக்கத்திற்கு ஆளான முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.வனிதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். முருகனின் தந்தை மோகன் கிராம நிர்வாக அலுவலராக இருந்ததால் கெங்கவல்லியில் அவருக்கு நல்ல மரியாதை இருந்துள்ளது. இதனால் யாரிடமாவது அவர் பணம் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்கள். இதன் காரணமாக ஊரைச்சுற்றிலும் முருகனுக்கு கடன் அதிகரித்துள்ளது .இதனால் தனது சொந்த வீட்டை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைக்க முருகன் முடிவு செய்து வாழப்பாடியை சேர்ந்த அமுதா என்பவரிடம் வீட்டை விற்பனை செய்வதற்கு முடிவு செய்து அவரிடம் 10 லட்சத்தை வாங்கிய முருகன் வங்கி கடன் மற்றும் உள்ளூரில் கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் மனைவியும் , மகனும் பள்ளிக்கு சென்று விட்டனர், மாலையில் அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் முருகன் கழுத்து, கையில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் முருகன் இறந்து கிடந்துள்ளார் .இந்நிலையில், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள், மேலும் சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.முருகன் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை கொலை செய்து வீட்டில் இருந்த 1.50 லட்சத்தை எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் அந்த கோணத்தில் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் முருகன் சாவில் திடீர் திருப்பமாக அவர் கடன் தொல்லையால் கஞ்சா போதையில் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையான முருகன் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி விட்டோமே என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார். எனவே வீட்டை விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து கடனை அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம் வீடு கைவிட்டு போகிறது என மன உளைச்சலில் இருந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முடிவு செய்து மருந்து கடைக்கு சென்று விஷம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததால் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடும் என்பதால் கடைக்காரர் அவருக்கு விஷம் இல்லை என கூறியிருக்கிறார். இதையடுத்து கடைக்கு சென்று புதியதாக கத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற முருகன் தனது கையை அறுத்துள்ளார். அதன் பிறகு கழுத்தையும் அறுத்து தற்கொலை செய்து கொண்டதும் காணாமல் போனதாக கூறப்பட்ட பணமும் வீட்டிலேயே இருந்துள்ளது தெரியவந்துள்ளது.மேலும் அவர் கத்தி வாங்கிய கடையையும் போலீசார் கண்டு பிடித்துள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் 18 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:திரையரங்கு (Theatre)1. திருச்சிற்றம்பலம் (தமிழ்) - ஆகஸ்ட் 182. மாயத்திரை (தமிழ்) - ஆகஸ்ட் 193. Do Baaraa (இந்தி) - ஆகஸ்ட் 194. Nope (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 19ஓ.டி.டி. (OTT)1. Spell (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. Look Both Ways (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Royalteen (நார்வே), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. ஜீவி 2 (தமிழ்), ஆஹா - ஆகஸ்ட் 195. Highway (தெலுங்கு), ஆஹா - ஆகஸ்ட் 196. The Next 365 Days (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 197. Orphan: First Kill (ஆங்கிலம்), Paramount + - ஆகஸ்ட் 198. Sherdil: The Pilibhit Saga (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 20ஷோ (Show)1. Tim Dillon: A Real Hero (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 162. The Bear (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 17டாக்குமெண்ட்ரி (Documentary)1. Song Of the River (இந்தி), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 152. Barefoot Empress (மலையாளம்), யூட்யூப் - ஆகஸ்ட் 153. Untold: The Girlfriend Who Didn't Exist (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 16சீரிஸ் (Series)1. Peacemaker (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 142. High Heat (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 173. Unsuspicious (போர்ச்சுகீஸ்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 174. She-Hulk: Attorney at Law (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 185. Raised by Wolves S2 (ஆங்கிலம்), பிரைம் - ஆகஸ்ட் 186. தமிழ்ராக்கர்ஸ் (தமிழ்), சோனிலைவ் - ஆகஸ்ட் 197. Duranga (இந்தி), ஜீ5 - ஆகஸ்ட் 198. Echos (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 19திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)1. பன்னிகுட்டி (தமிழ்), சன்நெக்ஸ்ட் - ஆகஸ்ட் 142. Nikamma (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 143. Makal (மலையாளம்), மனோரமா மேக்ஸ் - ஆகஸ்ட் 184. யானை (தமிழ்), ஜீ5 - ஆகஸ்ட் 195. Heaven (மலையாளம்), ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 196. Bairagee (கன்னடம்), வூட் - ஆகஸ்ட் 19
ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் - தாய் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்
கருமுட்டை விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும்.ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கைதான 4 பேரிடமும் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவகுழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவாகாரத்தில் தொடர்புடையை சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அச்சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உத்தரவுவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையிலிருக்கும் மாலதி, இந்திராணி, சையத் அலி மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
'550 சவரன் நகைகள்'... பலான பழக்கம்... மாடல் அழகி சுவாதியிடம் நீளும் விசாரணை
சென்னை பைனான்சியர் வீட்டில் காணமால் போன 550 சவரன் நகைகளை குறித்து கள்ளக்காதலி சுவாதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் திருச்சி நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கிளைச் சாலையில் திரும்பிய அந்த கார் சட்டென்று ஒரு குலுக்கலுடன் நின்றது. தனது செல்லில் சுவாரசியமாக பேசிக்கொண்டு வந்த காவ்யா அதிர்வில் ஃபோனை நழுவ விட்டாள். 'என்ன ஆச்சு! ஏன் வண்டியை நிறுத்தினே?' டிரைவரை பார்த்து கேட்டுக் கொண்டே குனிந்து செல்லை எடுத்தாள். 'காரில் ஏதோ பிரச்சினை. நகரமாட்டேங்குதும்மா'. பயத்துடன் சொன்ன கணேசன் மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்தார். 'அதுதான் ஓடமாட்டேங்குதே !.செல்லை எடுத்து மெக்கானிக்கை கூப்பிட வேண்டியதுதானே !' சிடுசிடுத்தாள் அவள்.'செல்லை எடுத்து வர மறந்துட்டேன் மேடம் .' தயங்கியபடியே வார்த்தைகளை உதிர்த்தார் அவர். 'எப்பவும் உங்களோட இது ஒரு தொல்லை', என்றபடியே தன் செல்லில் முயற்சி செய்த காவ்யா வெகுவாக அதிர்ந்தாள். அவள் செல்லும் சுத்தமாக இணைப்பை தொலைத்திருந்தது. திகைப்புடன் காரின் ஜன்னலை இறக்கி வெளியே பார்த்தாள் . சரியாக ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் கார் நின்றிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்ற ஆட்டோக்களை தவிர வேறு எதுவும் தென்படவில்லை. மருந்துக்கு கூட கடைகள் இல்லாத இடம். அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நேரம் தான் போனதே தவிர ஒன்றும் பயனில்லாமல் போகவே காரை விட்டு கீழே இறங்கினாள். வழியில் வரும் வண்டிகள் எதையாவது நிறுத்தி உதவி கேட்கலாம் என்று முயற்சித்தவளுக்கு நிற்காமல் போன வாகனங்களை பார்த்து அயர்வாக வந்தது. கூடவே ஒன்றுக்கும் பயனில்லாமல் நிற்கும் கணேசனை பார்த்து மேலும் எரிச்சலானாள் அவள். இதற்கு முன் இருந்த டிரைவர் சௌந்தர் சாமர்த்தியமானவன். கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அவர்களிடம் பணி புரிந்திருக்கிறான். ஒரு நாள் கூட இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதில்லை . வண்டி அப்படி ஒரு கண்டிஷனில் வைத்திருப்பான் . கொஞ்சம் மெகானிசமும் தெரியும். இக்கட்டில் நிற்க வைத்து பார்க்கவே மாட்டான். இவனும் இருக்கின்றானே என்று மனதுக்குள் சலித்துக் கொண்டாள். கணவன் படித்து படித்து சொல்லியும் அடம் பிடித்து அவனை நிறுத்தியது மனதில் உறுத்தியது. எத்தனை முறை சொன்னான் அவன். 'அவங்க தங்களோட கஷ்டத்தை தீர்த்துக்க வேலைக்கு வராங்க. நம்ம இஷ்டத்துக்கு கஷ்டப்படுத்த இல்லை' . 'வசதி இருந்தால் யாரை வேண்டுமானாலும் எதுவும் சொல்லுவது நல்லதில்லை.' அடிக்கடி ஒரு பாடலின் வரிகளை சொல்லுவான். 'இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்.' என்ன சொல்லி என்ன? அவள் பிடிவாதம் தானே வென்றது.. இப்போது நினைத்துப் பார்க்கையில் மனம் கலங்கினாள் அவள். வேகத்தை குறைக்காமல் பாதையில் நிற்பவளை பார்த்தும் பாராதது போல் நிற்காமல் போகும் வண்டிகளும் மெல்ல சூழ்ந்து வரும் இருளும் பதைப்பை உண்டாக்கியது. எப்போதும் பிரகாஷ் கனிவுடன் நடந்து கொள்வான். ஒரு வார்த்தை அவனுக்கு தெரியப்படுத்திவிட்டால் எப்படியாவது அங்கு வந்து விடுவான் . ஆனால் எப்படி தெரியப்படுத்துவது! நேரம் போக போக என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். கூடவே கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது. எத்தனையோ பேரை நான் அலட்சியப்படுத்தியிருக்கிறேன். பணத்திமிரில் வார்த்தைகளை வீசியிருக்கிறேன். எளியவர்கள் மனம் நொந்து போவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன். எனக்கே இப்படி ஒரு நிலைவரும் என்று எதிர்பார்க்கவில்லையே!.. மனம் வெதும்பினாள் அவள்.சரியான ஒரு இக்கட்டில் மாட்டியிருக்கிறோம் என்று உணர்ந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவள் அருகில் வந்து நின்றது ஒரு பைக் 'மேடம், நான் ஒரு மெக்கானிக். வண்டிக்கு என்ன ஆச்சு!' என்றபடியே தன்னுடைய கார்டை காட்டினான் அவன். எதையும் பார்க்கும் நிலைமையில் அவள் இல்லை. சாதாரணமாக ஆயிரம் கேள்விகள் கேட்கும் அவள் எப்படியாவது வண்டி நகர்ந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டாள். அவன் காரின் உள்ளே அமர்ந்து எதையோ முடுக்கினான். பானெட்டை திறந்து ஏதோ செய்தான். திக்பிரமை பிடித்தவள் போல் நின்றவள் கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்தாள். அந்த மெகானிக்கிடம் ஃபோனை வாங்கி கணவனுக்கு தகவல் சொன்னாள். 'உங்களுக்கு எப்படி தெரியும்? யார் சொல்லி வந்தீர்கள்? யாருமே நிறுத்தவில்லையே' ஆதங்கத்துடன் அவள் கேட்டதற்கு அவன் சின்ன முறுவலுடன் பதில் சொன்னான்.' இந்த வழியாக போன ஒரு ஆட்டோ டிரைவர் தான் இந்த இடம் சொல்லி உடனே போக சொன்னார். அவர் அவசரமாக ஒரு பயணியை கொண்டு விட போனதால் அவரால் உதவமுடியவில்லை என்றும் சொன்னார்.'அவள் அயர்ந்து போய் நின்றாள். இன்னும் மனித தன்மை சிலரிடம் இருக்கத்தான் செய்கிறது.அவள்மனதில் அந்த ஆட்டோ டிரைவர் விசுவரூபமாக உயர்ந்து நின்றார். வீடு வந்ததும் வெளியிலேயே பதட்டத்துடன் நின்ற பிரகாஷைப் பார்த்ததும் கதவை திறந்து கொண்டு வேகமாக இறங்கி வந்தாள். 'பயந்தே போய்விட்டேன் . நேரம் வேறு ஆகி விட்டதா? . உன் செல்லுக்கும் பல முறை முயற்சி செய்தும் ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. நல்ல வேளையாக யார் செல்லிலிருந்தோ ஃபோன் பண்ணினாய்.' தனக்கு கொஞ்சமும் குறையாமல் அவனும் வேதனையும் கலக்கமும் அடைந்திருக்கிறான் என்று அவள் உணர்ந்தாள். 'டிரைவரை அனுப்பிட்டு உள்ளே வாங்க' என்று சொல்லி விட்டு மெதுவாக வீட்டுக்குள் போனாள் அவள். நடந்ததெல்லாம் சொல்ல சொல்ல அவன் அதிர்ச்சியின் உச்சிக்கே போனான். 'என்ன இது! இந்த டிரைவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறான்! அவனும் எரிச்சல் பட்டான் 'நல்ல வேளையாக ஒரு ஆட்டோ டிரைவர் பார்த்து ஆளை அனுப்பினாரோ ,நான் பிழைத்தேனோ', என்றவளிடம் 'யார் அந்த ஆட்டோ டிரைவர் 'நீ கூப்பிட்டு நன்றி சொன்னாயா !' வேகமாக பட படத்தவனிடம் 'என் செல்தான் சரியில்லையே ! நான் எப்படி பேசுவது! அதுதான் அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு நேரிலேயே போய் பார்த்தேன்.' ஒரு நிமிடம் மெளனம் சாதித்தவள் 'அது யார் தெரியுமாங்க! நம்ம சௌந்தர் தான்' என்று கண் கலங்கினாள். திகைத்து போய் அவளை பார்த்தான் பிரகாஷ் . 'என்ன சொல்றே ? சௌந்தரா !அவன் எப்படி?' குழம்பினான். 'என்னை தனியா அந்த இடத்திலே பார்த்ததும் ரொம்ப பயந்து போயிட்டாராம். உடனே உதவிக்கு ஆள் அனுப்பிட்டார் .' 'சொல்ல மறந்துட்டேனே.! அவர் கொஞ்ச வருஷமா ஆட்டோ தான் ஓட்டுறாராம். யாரோ ஒரு புண்ணிய வான் முதல் ட்யூ கட்டி ஆட்டோ வாங்கி தந்தாராம். அதோடு நிரந்தரமாக சில வாடிக்கையும் பிடிச்சு கொடுத்திருக்கிறார். நான் நல்லா இருக்கேம்மா ' என்று சொன்னார்.' அவள் தன் கணவன்தான் அந்த புண்ணியவான் என்று தெரியாமல் பேசிக்கொண்டே போக பிரகாஷ் சிலிர்த்து போய் நின்றான். 'சௌந்தர் உன் நன்றிக்கடனை நல்லாவே தீர்த்து விட்டாயடா!'. வாய்க்குள் முனகியவனின் முகத்திலிருந்த திகைப்பு பிரமிப்பாகி ஆனந்தமாக மாறியதை அவள் புரியாமல் பார்த்துக் கொண்டு நின்றாள். - காந்திமதி உலகநாதன் விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
மாணவி ஸ்ரீமதி வழக்கு: க்ரைம் எண் போடாமல் விசாரணை - சிபிசிஐடியிடம் கோர்ட் எழுப்பிய கேள்வி
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணவழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.
அரசு நூலகங்களை மேம்படுத்த எளியவனின் கோரிக்கைகள்! | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் தமிழகத்தில் ஊர்ப்புற நூலகம், கிளை நூலகம், மாவட்ட மைய நூலகம் என்று பலதரப்பட்ட நூலகங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான நூலகங்கள் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது என்பது தான் வேதனைக்குரிய விஷியம். ஒரு ஊரின் தன்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால் அந்த ஊரிலுள்ள நூலகத்தின் தன்மையை கவனித்தாலே போதுமானது. அவ்வகையில் நூலகத்தினை மேம்படுத்த பத்து வருட நூலக வாசகர் என்ற முறையில் சில கோரிக்கைகளை வைக்கிறேன். 1. அண்ணா நூற்றாண்டு நூலகம் மாதிரியான பெரிய பெரிய நூலகங்கள் மற்றும் ஒரு சில மாவட்ட மைய நூலகங்களுக்கு தனித்தனி வெப்சைட் உள்ளன. அதுபோல ஊர்ப்புற நூலகம் முதற்கொண்டு கிளைநூலகம் என அனைத்து விதமான நூலகங்களுக்கும் தனித்தனி வெப்சைட் (உதாரணம்: http://www.annacentenarylibrary.org/?m=1 ) தொடங்கப்பட வேண்டும். அதில் நூலகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் பற்றி பதிவிடலாம். நூலகத்தில் படித்து அரசுப்பணியில் சேர்ந்தவர்களை பற்றி பதிவிடலாம். அந்நூலகம் உள்ள பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்களை பற்றி, அந்தந்த பகுதி எழுத்தாளர்கள் பற்றி (கட்சி சார்பில்லாத சாதி சங்கம் சார்பில்லாத சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் - அரசு விருதுபெற்ற படைப்பாளிகளால் பரிந்துரைக்கப்படுபவர்கள்) பதிவிடலாம். நிறைய நூலகங்களில் இந்த வசதிகள் இருப்பினும் அவை முறையாக அப்டேட் செய்யப்படுவதில்லை. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் 2. ஒருசில நூலகங்களில் மாதந்தோறும் சிந்தனை மன்றம் என்ற பெயரில் சமூக மாற்றங்களை ஏற்படுத்தும் சிந்தனையாளர்களை அழைத்து வந்து சிறப்புரை ஆற்ற வைக்கிறார்கள். ஆனால் அந்த மாதிரியான நிகழ்ச்சிகள் முறையாக தொடர்ந்து நடைபெறுவதில்லை. ஆதலால் ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்திலும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிந்தனை மன்றம் நடத்தப்பட வேண்டும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பொன்மாலைப் பொழுது நிகழ்வு வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன. அதுபோல நூலகத்துறை சிந்தனை மன்றம் என்று அரசு சார்பில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு அதில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சிந்தனை மன்ற உரையாடல் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் அரசு சார்பில் புத்தக திருவிழா நடத்துகிறார்கள். அந்த விழாக்களில் நடைபெறும் சிறப்பு விருந்தினர்களின் உரையாடல்கள், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றை அந்த யூடியூப் சேனலில் பதிவிடலாம். 3. நூலகத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையால் சோசியல் மீடியா பக்கம் ஒன்று உருவாக்கி அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை இடம்பெற செய்ய வேண்டும். எழுத்தாளர்களின் பிறந்தநாள், இலக்கிய துறை முன்னோடிகளின் பிறந்தநாள் போன்ற நாட்களில் அவர்கள் எழுதிய புத்தகங்களை பற்றி பதிவிடலாம். எழுத்தாளர்களின் கவிதைகள், முக்கியமான வரிகள் போன்றவற்றை நாள்தோறும் அந்த சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடலாம். இலக்கியம் படித்த முதல்தலைமுறை பட்டதாரிகளை அந்தப் பொறுப்பில் நியமிக்கலாம். நிறைய இலக்கிய அமைப்புகள் பத்திரிக்கைகள் இதழ்கள் சிறுகதை போட்டி, கவிதை போட்டிகள் நடத்துகின்றன. அந்தப் போட்டிகள் குறித்த அறிவிப்புகளையும் அந்த சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடலாம். Representational Image 4. நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படித்து வரும் மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவ்வாறு நூலகத்தில் படித்து அரசுப்பணியில் இணையும் மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் அல்லது அமைச்சர் கையால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்கு லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் போன்றவை வழங்க வேண்டும். அவர்களை நூலகத்திற்குப் பெருமை சேர்த்த இளைஞர்கள் என்று நூலகத்தில் நன்கொடையாளர்கள் பெயர்களுக்குப் பக்கத்தில் அவர்கள் பெயரை எழுதி அங்கீகரிக்க வேண்டும். 5. ஊர்ப்புற நூலகங்கள் முதற்கொண்டு அனைத்து நூலகங்களிலும் கணிணி பயன்பாடு வர வேண்டும். நாம் என்ன தலைப்பில் புத்தகம் எடுக்க விரும்புகிறோமோ அந்த தலைப்பை கணிணியில் தேடி தற்போது நூலகத்தில் உள்ளதா அல்லது வேறொருவர் எடுத்துச் சென்றுள்ளாரா என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் கணிணி பயன்பாடு அமைய வேண்டும். 6. நூலகங்களில் குடிநீர் வசதி சரிசெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நூலகத்திலும் குடிநீர் வழங்கும் எந்திரம் வைக்கப்பட வேண்டும். 7. ஊர்ப்புற நூலகம் உட்பட அனைத்து நூலகங்களிலும் இலக்கியத்துக்கான தமிழக அரசு விருது மற்றும் மத்திய அரசு விருது பெற்ற படைப்புகளை தனிப்பகுதியாக இடம்பெற செய்ய வேண்டும். 8. நூலகத் தந்தை அரங்கநாதர் பிறந்தநாளன்று சிறந்த நூலகர்கள் கௌரவிக்கப்படுவது போல் சிறந்த நூலக வாசகர்களும் கௌரவிக்கப்பட வேண்டும். கட்டுரை, கவிதை, சிறுகதை, ஓவியம் போன்ற இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு மத்திய மாநில விருது பெற்ற படைப்பாளிகளை நடுவராக கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அரங்கநாதர் பிறந்தநாள் விழாவன்று அந்த வெற்றியாளர்களுக்கு முதல்வர் கையால் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட வேண்டும். அப்படைப்புகளை நூலகத்துறை சார்பில் தனித்தனி புத்தகங்களாக தொகுத்து அனைத்து நூலகங்களிலும் அவற்றை கிடைக்கும்படி செய்ய வேண்டும். Representational Image 9. மத்திய மாநில அரசு விருதுபெறும் கலைஞர்களுக்கு அந்தந்த மாவட்ட நூலகம் சார்பில் அருகிலுள்ள கலையரங்கங்களில் பாராட்டு விழாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த நிகழ்வு வீடியோக்களை சிந்தனை மன்றம் யூடியூப் சேனலில் பதிவிடலாம். 10. நூலகத்துறை சார்பில் இணைய இதழொன்று தொடங்கப்பட வேண்டும். மூத்த பத்திரிக்கையாளர்கள், இதர துறை வல்லுனர்கள் உள்ளிட்டோரை தலைமை பொறுப்பில் அமர்த்தி நூலக உறுப்பினர்களாக இருக்கும் இளைஞர் இளைஞிகளை கட்டுரைகள் எழுத வைக்கலாம். அக்கட்டுரைகளுக்கு தகுந்த சன்மானம் வழங்கினால் பார்ட் டைம் வேலை தேடும் பலருக்கு மற்றும் குடும்ப பெண்கள் பலருக்கு நிதி கிடைக்க செய்யலாம். சிறந்த கட்டுரையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நூலகத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் கேடயம் போன்றவை வழங்கலாம். பெரும்பாலான அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருந்துவிடுவதால் தான் பெரும்பாலான அரசு நூலகங்கள் மாசு படிந்து கிடக்கின்றன. மாசுக்களை அகற்றும் மாற்றங்கள் நிறைய தேவை! விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! My vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் - தாய் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்
கருமுட்டை விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும்.ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கைதான 4 பேரிடமும் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவகுழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவாகாரத்தில் தொடர்புடையை சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அச்சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உத்தரவுவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையிலிருக்கும் மாலதி, இந்திராணி, சையத் அலி மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
வங்கி கொள்ளையில் திடீர் திருப்பம் -இன்ஸ்பெக்டர் வீட்டில் 3.7 கிலோ தங்க நகை பறிமுதல்
அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7 கிலோ தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தோஷ் குமார் அளித்த தகவலின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் இல்லத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டு 3.7 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமல்ராஜ் குறித்து தனிப்படை போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
தைராய்டு சுரப்பியின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர் நமது உடலில் சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சுரக்கும் நீர் (hormones) நேரடியாக இரத்ததுடன் கலந்து, உடல் இயக்கத்திற்குத் தேவையான வேலைகளை செய்கிறது. அவை நாளமில்லாச் சுரப்பிகள் எனப்படுகின்றன. அவற்றுள் பிட்யூட்டரி, கணையம், தைராய்டு ஆகிய சுரப்பிகள் மிகவும் முக்கியமானவை. தைராய்டு சுரப்பி “தைராக்சின்” எனும் நீரைச் சுரக்கிறது. இந்த நீர் நம் உடலில் உள்ள செல்களுக்குச் சென்று அது சரியாக செயல்பட உதவுகிறது. அதாவது, ஒரு மோட்டார் வாகனத்துக்கு பெட்ரோல் எப்படித் தேவையோ அது போல மனித உடலுக்கு தைராக்சின் அவசியம். தைராய்டு சுரப்பி தைராக்சின் நீரை மிகுதியாகச் சுரந்தால் “தைரோடாக்சிகோஸிஸ்” என்னும் தொல்லையும், குறைவாகச் சுரந்தால் மிக்ஸ்சோடிமா என்னும் தொல்லையும் ஏற்படும். பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன் முதுமையில் தைராக்சின் நீர் குறைவாகச் சுரப்பதால் மிக்ஸ்சோடிமா (Myxoedema) என்ற நோய் ஏற்படுகிறது. இந்த நோய் மெதுவாக உடலைத் தாக்குவதால், முதியவரால் இதை எளிதில் கண்டு கொள்ள முடிவதில்லை. இந்த நோயின் பல தொல்லைகள் முதுமையின் விளைவாக இருப்பது போலவே தோன்றும். உதாரணம்: உடல் சோர்வு, மந்த நிலை, மனச் சோர்வு, சதை வலிமை இழத்தல், மலச்சிக்கல், காது கேளாமை. இந்தத் தொல்லைகள் எல்லாம் முதுமையில் எளிதில் வரக்கூடியவையே. அதனால், இவற்றை வைத்துக் கொண்டே ஒருவருக்கு மிக்ஸ்சோடிமா இருப்பதாகக் கூற முடியாது. மிக்ஸ்சோடிமா தொல்லையும் இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பரிசோதனை செய்தால், இந்த நோயை எளிதில் கண்டறிந்து, ரத்தப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மிக்ஸ்சோடிமா நோயின் அறிகுறிகள் இந்த நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகமாக வரும். உடல் சற்ற பருமன் அடையும். தோல் கடினமாகவும் வறட்சியாகவும் மாறும். வேர்வையும் குறையும். நாக்கு சற்று தடித்துக் காணப்படும். அதனால் பேச்சு கரகரப்பாக இருக்கும். மந்த நிலை உருவாவதால் எல்லா வேலைகளையும் மெதுவாகச் செய்வார்கள். கை, கால்களில் மரத்த உணர்ச்சியும், நடை தள்ளாடுவதும் ஏற்படும். இவர்கள் குளிர்காலத்தில் குளிரைத் தாங்க முடியாது. முகமும் பருத்துக் காணப்படும். கை, கால் தசைகளில் இறுக்கமான பிடிப்பும் தோன்றும். மூட்டுவலியும், மலச்சிக்கலும் வர அதிக வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், ரத்த சோகை, இதயம் வமை இழத்தல் போன்ற தொல்லைகள் வரலாம். இந்த நோய் மூளை, நரம்பு, காது, தொண்டை, குடல், இதயம், தோல் முதலிய உறுப்புகளைத் தாக்குவதால், இந்த நோய்வாய்ப்பட்டவர்கள் பல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்பார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதும் இல்லை. இந்த நோயை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும், உதாரணம் T3, T4. TSH. கழுத்து பகுதியில் தைராய்டு கட்டி வீக்கம் இருந்தால் அதை கண்டறிய ஸ்கேன் மற்றும் பையாப்சி போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிகிச்சை முறை இந்த நோயைச் சரிப்படுது;த தைராக்சின் என்னும் மாத்திரையை, தொடர்ந்து வெறும் வயிற்றில் நிறுத்தாமல் சாப்பிட வேண்டும். தொடக்கத்தில் தைராக்சின் மாத்திரையைக் கறைந்த அளவில் ஆரம்பித்து, பின்னர் தன் அளவை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டியிருக்கலாம். இதய நோய் உள்ளவர்களுகுகு மருத்துவர்கள் இந்த மாத்திரையின் அளவைக் குறைத்தே பரிந்துரைப்பார்கள். மாத்திரையை உண்ட பின்பு சுமார் ஒரு மணி நேரம் கழித்துதான் காபி, டீ, பால் மற்றும் காலை சிற்றுண்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். மலும் கால்சியம் மாத்திரை, இரும்புச் சத்து மாத்திரை மற்றும் ஆண்டாசிட் மாத்திரைகளைச் சுமார் 4 மணி நேரம் கழித்துதான் எடுத்துக் கொள்ள வேண்டும். வயது ஆக ஆக தைராய்டு சுரப்பி குறைதலின் தொல்லைகள் அதிக அளவில் காணப்படுகிறது. அவற்றை முதுமையின் விளைவு என்று எண்ணிவிடாமல், தைராய்டு குறைவினாலும் இருக்கலாம் என்று எண்ணி மருத்துவரை நாடி, நோய் இருப்பின் தக்க சிகிச்சை பெற்று நலமாக வாழலாமே! தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் தொல்லைகள் இந்நோய்க்கு தைரோடாக்சிகோஸிஸ் என்ற பெயர். தைராக்சின் எதனால் மிகுதியாக சுரக்கிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இந்நோய் உள்ளவர்களுக்கு தைராய்டு சுரப்பி (கழுத்தின் முன்பகுதி) சற்று வீங்கி இருக்கும் அல்லது அச்சுரப்பியில் பல கட்டிகள் இருக்கலாம். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் மிகவும் மெலிந்து இருக்கும். பசி அதிகமாக இருக்கும். ஆனால் உடல் மட்டும் இளைத்துக் கொண்டே போகும். அடிக்கடி வயிற்றுப் போக்கும் ஏற்படும். எப்பொழுதும் ஒருவித பதற்றத்துடனே இருப்பார்கள். அதிகமாகப் பேசுவார்கள். கண்கள் இரண்டும் வெளியே தள்ளியது போல் பெரிதாகக் காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் தைராய்டு சுரப்பி வீங்கி இருக்கும். கைகளில் நடுக்கம் அதிகம் இருக்கும். உடல் வெப்பம் சற்று மிகுதியாக இருக்கும். இவர்களால் கோடைகால வெப்பத்தைத் தாங்க முடியாது. உடல் அடிக்கடி வியர்த்துக் கொட்டும். Representational Image நாடித் துடிப்பு அதிகரித்தல், அல்லது ஒரே சீராக இல்லாத நிலை (irregular heart beat), இதயம் வலிமை இழத்தல் மற்றும் காரணமில்லாமல் எடை குறைதல் போன்ற தொல்லைகள் முதியவர்க்கு இருந்தால் அவருக்கு தைராய்டு அதிகமாக சுரக்கும் நோயிருப்பதாக கருதி, அதை உறுதி செய்ய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இந்நோயை ரத்தப் பரிசோதனை மூலமும், ஸ்கேன் டெஸ்ட் மூலமும் எளிதல் கண்டறியமுடியும். சிகிச்சை முறைகள் மாத்திரை: இந்நோயை மாத்திரை மூலமே பலருக்கு குணமளிக்க முடியும். இம்மாத்திரையை டாக்டரின் ஆலோசனைப்படி தொடர்ந்து சாப்பிட வேண்டும். மாத்திரைகளால் இந்நோயின் அறிகுறிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆனால் தைராய்டு சுரப்பியின் வீக்கமோ, கட்டியோ குறையாது. அறுவை சிகிச்சை: மாத்திரை பயனளிக்காவிட்டாலோ, அல்லது தைராய்டு சுரப்பிகளில் கட்டிகள் இருந்தாலோ அறுவை சிகிச்சையைப் பின்பற்றலாம். இச்சிகிச்சை முறையும் நல்ல பயன் அளிக்கும். ரேடியம் அணுக்கதிரியக்க முறை: முதியவர்களுக்கு மிகவும் தகுந்த சிகிச்சை முறையாகும். தொடர்ந்து மாத்திரை உண்ணும் தொல்லையோ, அறுவை சிகிச்சையால் விளையும் சிக்கலோ இதில் இல்லை. ரேடியம் கலந்த மருந்தை ஒரே முறை உண்டால் போதும், இந்நோயின் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து உடல் பூரண நலமடையும். தைராய்டு நோயைப் பற்றி இனி அதிகம் கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் அதற்காக உள்ள தரமான சிகிச்சையைப் பெற்று நலமாய் வாழலாம்!
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் - தாய் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்
கருமுட்டை விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும்.ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கைதான 4 பேரிடமும் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவகுழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவாகாரத்தில் தொடர்புடையை சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அச்சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உத்தரவுவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையிலிருக்கும் மாலதி, இந்திராணி, சையத் அலி மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
ஓசூர்: கஞ்சா விற்பனை செய்ததாக இரு வடமாநில இளைஞர்கள் கைது
ஒசூர் அருகே கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்த போலீசார் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தின் அருகில் உள்ள பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்தநிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார், சாத்ருகன் குமார் ஆகிய இருவரும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் வரும்போது கஞ்சாவையும் எடுத்து வந்து அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே 14 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய பள்ளிவாசல் முன்னாள் இமாமும், அரபி பாடசாலை ஆசிரியருமான பஷீர் சகாபியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் பஷீர் சகாபி (52). அந்திக்காடு பகுதியில் உள்ள ஜூம்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் இமாமாக பணிபுரிந்து வந்தார். மேலும் அங்குள்ள அரபி பாடசாலையில் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அரபி பாடசாலைக்கு படிக்க வந்த அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக பஷீர் சகாபி மீது புகார் எழுந்தது. இதுகுறித்து அந்திக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.இதையடுத்து அவரை இமாம் பொறுப்பில் இருந்து பள்ளிவாசல் நிர்வாகம் நீக்கியது. இதற்கிடையே போலீஸ் கைதுக்கு பயந்து பஷீர் சகாபி தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இந்த நிலையில் எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருந்த பஷீர் சகாபியை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்து விட்டார். இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த சிறுமிகளின் தாய் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் போது மூத்த மகளை தாயின் 2வது கணவர் மிரட்டி பலாத்காரம் செய்து வந்து உள்ளார். நாளுக்கு நாள் அவரது கொடுமை அதிகரிக்க தொடங்கியது.அதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் மறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசாமியை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணையின் போது சிறுமியின் தாய் பல்டியடித்தது இந்த வழக்கில் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும் சிறுமியின் தங்கை கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வாலிபருக்கு நீதிபதி வர்கீஸ், ரூ.30 வருடம் சிறையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதத் தொகை ரூ.1.5 லட்சத்தை சிறுமிக்கு கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன்(31). வன்னியர் சங்க நகர செயலாளர். இவருக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்துவிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலையானார். அதன்பின்னர் கண்ணனுக்கும், கதிரவனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு டூவீலரில் வந்தார். உடன் மற்றொரு டூவீலரில் 2 நண்பர்களும் வந்தனர். கலைஞர் காலனி பகுதி வந்தபோது அங்கு மர்ம கும்பல் ஆயுதங்களுடன் நின்றதை பார்த்து கண்ணனுடன் வந்த நண்பர்கள் டூவீலரில் தப்பி விட்டனர். கண்ணனும் தப்பிக்க முயன்றபோது அந்த கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த கண்ணன் ரத்த ெவள்ளத்தில் அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.தகவலறிந்து வந்த போலீசார் கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து கொலைக்கான காரணம் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.மற்றொரு சம்பவம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குபொய்கைநல்லூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகன் மனோகரன்(40). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு 10 மணி அளவில் மனோகரன் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் உள்ள அலுவலகத்தில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென அலுவலகத்துக்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அப்போது மர்ம நபர்களை மனோகரனின் நண்பர் மணிவேல் தடுக்க முயன்றார். இதனால் அவருக்கும் அாிவாள் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த மனோகரன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மனோகரனை நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கொலையான மனோகரனின் அண்ணன் ரமேஷ் நாகை தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய சக மாணவர்கள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ம் தேதி பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ‘’ரூட்தல’’ பிரச்னையில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு தரப்பினரும் ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ 3ம் ஆண்டு படித்துவரும் திருவள்ளூர் அருகே தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் வெட்டியதில் தலையில் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதுசம்பந்தமாக திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் நிலையம் ஆய்வாளர் விஜயலட்சுமி, எஸ்ஐ ராமகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவரும் மாணவர் தினேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதன்படி வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவரும் மாணவர் கொடுத்த தகவல்படி கடம்பத்தூரை சேர்ந்த மாணவர்கள் ராகுல் (19), ரோகித் (19), திருவாலங்காடு பகுதியை சேர்ந்த ராகுல் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மாநில கல்லூரி மாணவர்களுடன் ரயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
நாகை: நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டையை குற்றப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். நாகை கீரைக்கொல்லையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக உள்ள ஒரு வீட்டில் கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அங்கு சென்று பார்த்த போது, அந்த வீட்டில் 4 பிளாஸ்டிக் பேரல்களில் 550 கிலோ பதப்படுத்திய கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து கடல் அட்டைகளை பதுக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடைபூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (38) துபாயில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 14ம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய பாலையா. அங்கிருந்து கால் டாக்சி மூலம் விருத்தாசலம் அடுத்த பேரளையூரில் உள்ள தனது மாமியார் ராணி வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அவர் மாமியாரிடம் ஒரு பெட்டியை கொடுத்து, யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பாக வைக்கும்படி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமரேசன் (30) என்பவர் தனது நண்பர்கள் சின்னராசு, விக்னேஷ், ஷாகுல் அமீது, செல்வமணி, இப்ராஹிம், ஜாஹிர், உசேன், ஜெகன் ஆகியோருடன் 2 கார்களில் பாலையா வீட்டுக்கு வந்து அவரது மனைவி முத்துலட்சுமியிடம் பாலையா கொண்டு வந்த பெட்டிகுறித்து விசாரித்தனர். அப்போது முத்துலட்சுமி தனது கணவர் கடந்த சில நாட்களாக வீட்டுக்கே வர வில்லை என அவர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர், தனது தாய் ராணியை செல்போனில் தொடர்பு கொண்டு பெட்டி குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர், பாலையா தன்னிடம் ஒரு பெட்டியை கொடுத்து விட்டு சென்றதாக கூறினார்.இதை அருகில் இருந்து கேட்ட குமரேசன், அந்த பெட்டியை தே.புடையூருக்குகொண்டு வரும்படி கூறினார். அதன் பேரில் ராணி அந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வந்ததும் அதனை பறித்துக் கொண்ட குமரேசன், அதில் இருந்த தங்க பிஸ்கெட்டுகளை தனது நண்பர்களான இப்ராஹிம், ஜாஹீர், உசேன், ஜெகன் ஆகியோரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, பாலையாவை தேடினார்.பெட்டியில் தங்க பிஸ்கெட் இருந்தது குறித்து அறிந்த ராணி இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து குமரேசன், சின்னராசு, விக்னேஷ், ஷாகுல்அமீது, செல்வமணி ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில் கைதான குமரேசன் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:துபாயில் வேலை பார்த்து வந்த நான், அங்கு குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி, அதனை தமிழகத்திற்கு கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று வந்தேன். இந்நிலையில், பாலையாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. கடந்த 14ம் தேதி பாலையாவிடம் 100 கிராம் எடை கொண்ட 3 தங்க பிஸ்கெட்டுகளை கொடுத்து, மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படியும், அங்கு எனது நண்பர்கள் வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிடும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஆனால் விமானநிலையத்தில் இறங்கியதும், பாலையா தங்க பிஸ்கெட்டுகளை எனது நண்பர்களிடம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். பாலையாவிடம் இருந்து அதை வாங்கிச் செல்ல வந்தபோது போலீசிடம் சிக்கி கொண்டோம் என வாக்குமூலத்தில் குமரேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க பிஸ்கெட்டுகளுடன் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர். மேலும், தலைமறைவாக இருந்த பாலையாவையும் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கப்பலூர் டோல்கேட் அலுவலகத்தை நள்ளிரவில் அடித்து நொறுக்கிய வாலிபர்: திருமங்கலத்தில் பரபரப்பு
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் நகருக்கு அருகே 3 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை செல்லும் மெயின்ரோட்டில் டோல்கேட் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக திருமங்கலம் உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட்டில் கட்டண விலக்கு அளித்து வந்த டோல்கேட் நிர்வாகம் தற்போது உள்ளூர் வாகனங்களும் கட்டாயம் கட்டணம் செலுத்தி டோல்கேட்டினை கடந்து செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்ய துவங்கியதால் பிரச்னை எழுந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் இந்த பிரச்னையால், கப்பலூர் டோல்கேட்டில் உள்ளூர் வாகன ஓட்டுநர்களிடம் டோல்கேட் ஊழியர்கள் மோதலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.திருமங்கலம் அருகே சௌடார்பட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (30). அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் கார் ஓட்டி வருகிறார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கப்பலூர் டோல்கேட்டினை காரில் கடக்க முயன்றார். டோல்கேட் ஊழியர்கள், இவரிடம் சுங்க கட்டணம் செலுத்தினால்தான் காரை விடமுடியும் என்று கூறியுள்ளனர். இதற்கு அரவிந்த்குமார் தனது கார் திருமங்கலம் உள்ளூர் வண்டிதான். அதனால் கட்டணம் செலுத்த முடியாது என கூறியுள்ளார். இதனால் டோல்கேட் ஊழியர்களுக்கும், அரவிந்த்குமாருக்கும் பிரச்னை எழுந்தது.ஆத்திரமடைந்த அரவிந்த்குமார் தனது காரை டோல்கேட் சுங்க வசூல் மையத்தில் நிறுத்திவிட்டு சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த டோல்கேட் ஊழியர்கள் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நேற்று இரவு அரவிந்த்குமார் தனது காரை மீண்டும் எடுக்க கப்பலூர் டோல்கேட் வந்துள்ளார். டோல்கேட் ஊழியர்களிடம் தனது காரை எடுக்க வந்துள்ளேன். கார் எங்குள்ளது என கேட்டுள்ளார். இதற்கு டோல்கேட் ஊழியர்கள், இதுசம்பந்தமாக திருமங்கலம் டவுன் போலீசில் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்று விசாரித்து கொள்ளும்படி அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த அரவிந்த்குமார் டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இருப்பினும் காரை எடுத்து செல்ல டோல்கேட் ஊழியர்கள் மறுக்கவே ஆவேசமடைந்த கார் டிரைவர் அரவிந்த்குமார் டோல்கேட் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார். இதில் கண்ணாடி ஜன்னல், கம்யூட்டர், நாற்காலிகள் உள்ளிட்டவை சேதமடைந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் டோல்கேட் அலுவலகத்தினை அடித்து நொறுக்கிய டிரைவர் அரவிந்த்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் மேலாளர் ராஜா கொடுத்த புகாரில் திருமங்கலம் டவுன் போலீசார் கார் டிரைவர் அரவிந்த்குமார் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி: பூந்தமல்லியில் தொழிலதிபர் 550 பவுன் நகைகளை கள்ளக்காதலிக்கு கொடுத்த வழக்கு தொடர்பாக, இருவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில், அந்த நகைகளை மற்றொரு காதலரிடம் கொடுத்து வைத்திருப்பதாக மாடல் அழகி வாக்குமூலம் அளித்ததாக தெரியவந்தது.சென்னை அருகேபூந்தமல்லி, முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). இவர், பேருந்து நிலையம் அருகே இனிப்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே தனது மனைவி, தாயார் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 பவுன் நகைகளை திருடி, தனது கள்ளக்காதலியும் மாடல் அழகியுமான சுவாதி (22) என்ற பெண்ணின் அழகில் மயங்கி பரிசாக கொடுத்துள்ளார். மேலும், தனது கள்ளக்காதலிக்கு ரூ.30 லட்சம் ரொக்கப் பணம், ஒரு சொகுசு கார் மற்றும் விலையுயர்ந்த பைக்கை சேகர் வாங்கி தந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போலீசில் சேகரின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் மாடல் அழகி சுவாதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், தனக்கு எந்த நகைகளையும் சேகர் கொடுக்கவில்லை என சுவாதி மறுப்பு கூறியதாக தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காகவும், இதன் பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன் சேகரை 3 நாள், சுவாதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக இருவரையும் ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதைத் தொடர்ந்து, மாடல் அழகி சுவாதிக்கு சேகர் வாங்கி கொடுத்த ரூ.10 லட்சம் மதிப்பிலான ஒரு பைக், ஒரு புல்லட், 100 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், தனக்கு சேகர் கொடுத்த நகைகளை மற்றொரு காதலரான ஜெரீன் என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக மாடல் அழகி சுவாதி வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், எனது அழகில் மயங்கிய சேகர், அவரது வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வந்து, எனக்கு அணிவித்து அழகுபார்ப்பார். பின்னர் எனக்கே அந்த நகைகளை கொடுத்துவிடுவார். அவர் வாங்கி கொடுத்த நகைகள், விலையுயர்ந்த பைக் போன்றவற்றை மற்றொரு காதலரான ஜெரீனிடம் கொடுத்துள்ளேன் என சுவாதி வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஜெரீன் குறித்து போலீசாரின் விசாரணையில், அவர் வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்களின் மனைவிகள், குடும்ப பிரச்னையில் சிக்கி கணவரை பிரிந்து வாழும் வசதியான வீட்டுப் பெண்கள் ஆகியோரை குறிவைத்து, அவர்களை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதும், அவர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தன்னிடம் நகைகளை கொடுத்த சுவாதி போலீசில் சிக்கியதை அறிந்ததும் ஜெரீன் தலைமறைவாகிவிட்டார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சுவாதி கொடுத்த நகைகளுடன் தலைமறைவான ஜெரீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கெனவே சேகரை 3 நாள் காவலிலும், சுவாதியை 5 நாள் காவலில் விசாரிக்க திட்டமிட்ட போலீசார், 2 நாட்களுக்குள் விசாரணையை முடித்து, நேற்றிரவு 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு - 3.5 கிலோ தங்கம் மீட்பு
அரும்பாக்கம் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ தங்கத்தில் இருந்து 3.5 கிலோ தங்கத்தை அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளரின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு: சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம் - தாய் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்
கருமுட்டை விவகாரம்: தாய் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: சிறையிலிருக்கும் 4 பேருக்கு உத்தரவு நகல் வழங்கப்படும்.ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு தெற்கு காவல் நிலையதில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அச்சிறுமியின் தாய் இந்திராணி, இரண்டாவது கணவர் சையத் அலி, இடைத்தரகர் மாலதி மற்றும் ஆதார் திருத்தம் செய்த ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து கைதான 4 பேரிடமும் தமிழக அரசின் உயர்மட்ட மருத்துவகுழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின்படி கருமுட்டை விவாகாரத்தில் தொடர்புடையை சுதா மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் சென்டருக்கும் சீல் வைக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டது.இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி, அச்சிறுமியின் தாய் உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை உத்தரவுவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையிலிருக்கும் மாலதி, இந்திராணி, சையத் அலி மற்றும் ஜான் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.
சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு
சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு
சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட நாட்டு வெடி குண்டுகளுடன் பதுங்கிய 13 பேர் கைது
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சண்முகாபுரம் வெள்ளவாரி பாலம் அருகே புதரில் ஒருகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட நாட்டு வெடி குண்டுகளுடன் பதுங்கிய 13 பேர் கைது
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சண்முகாபுரம் வெள்ளவாரி பாலம் அருகே புதரில் ஒருகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது
கோவில்பட்டி விபத்தில் மாணவர் உயிரிழப்பு - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது
கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,கடந்த 15-ம் தேதி தனது உறவினரின்மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புறவழிச்சாலையில் சென்றார்
கோவில்பட்டி விபத்தில் மாணவர் உயிரிழப்பு - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது
கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,கடந்த 15-ம் தேதி தனது உறவினரின்மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புறவழிச்சாலையில் சென்றார்
பட்டப் பகலில் பள்ளி மாணவி மீது துப்பாக்கிச் சூடு - பிகாரில் அதிர்ச்சி சம்பவம்
பிகாரில் பட்டப்பகலில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சிறுமி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
கோவில்பட்டி விபத்தில் மாணவர் உயிரிழப்பு - தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கைது
கோவில்பட்டி லட்சுமி மில் மேலக்காலனியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஸ்ரீபுஷ்பராஜ் (15). கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,கடந்த 15-ம் தேதி தனது உறவினரின்மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, புறவழிச்சாலையில் சென்றார்
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களில் ஈடுபட நாட்டு வெடி குண்டுகளுடன் பதுங்கிய 13 பேர் கைது
புதுச்சேரி மாநிலம் மேட்டுப்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சண்முகாபுரம் வெள்ளவாரி பாலம் அருகே புதரில் ஒருகும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது
சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு
சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
சடலத்துடன் உறவு... வேலூர் சிறையில் கதறிய தூக்கு தண்டனை கைதி..!
பெண்ணை கொலை செய்து சடலத்துடன் உறவுகொண்ட குற்றவாளிக்கு வேலூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிகழ்வின் விவரம்
கோவை: தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் அருகே பழமையான கோயிலில் திருடிய சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற கும்பலைச் சேர்ந்த 4 பேரை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு | கத்தியைக் காட்டி மிரட்டி தலைமுடியை திருடிய 2 பேர் கைது
ஈரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ 7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை திருடிய வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்
கோவை: தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு
சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை: தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை வடபழனி நிதி நிறுவன கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
சென்னை: சென்னை வடபழனி ஓசோன் கேபிடல் நிதிநிறுவன கொள்ளையில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஓசோன் நிதி நிறுவனத்தில் 7 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் தப்பியோட முயன்ற கொள்ளையர்களில் ஒருவரான இக்பால் சையத் என்பவரை காவல் நிலையத்தில் நிறுவன ஊழியர்களே ஒப்படைத்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை வடபழனியில் உள்ள ஓசோன் கேபிடல் நிதிநிறுவனத்தில் 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கத்தி முனையில் 30 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். இதுதொடர்பாக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு, கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே கொள்ளை சம்பவம் நடைபெற்ற சமயத்தில், தப்பியோடிய கொள்ளையர்களின் ஒருவரான இக்பால் சையது துரியாஸ் என்பவரை வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களே விரட்டி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படடைத்தனர். இந்நிலையில், கொள்ளையில் ஈடுபட்ட மற்றொரு நபரான கிஷோர் என்பவரை சென்னையில் வைத்து போலீசார் கைது செய்த நிலையில், அவரிடம் கொள்ளை தொடர்பான தொடர் விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 5 நபர்கள் பெங்களூரு, திருச்சி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் அங்கும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை | பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளை: கல்லூரி மாணவர் கைது: 5 பேர் தலைமறைவு
சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில்ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில்கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை: தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆசை வார்த்தையால் ரூ.5 கோடி அபேஸ்.. காஞ்சிபுரம் காமாட்சியின் பலே மோசடி!
தனியார் பங்குச்சந்தையில் முதலீடு செய்து தினமும் 5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்ற பேராசை காட்டி பலரை ஏமாற்றி ரூபாய் 5 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இருவர் கைது.
கோவை: தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்
கோவையில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.கோவை மாவட்டம், துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் கேசவன் என்பவரது மகன் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகிய இருவரும் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கோவை மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைத்திருந்தார்.இந்த நிலையில் அஜித்குமார் என்ற கூல் (27) மற்றும் லெக்குசாமி என்ற காத்தாடி (29) ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு
ஈரோடு: ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில் கைதான 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுமியின் தாய் சுமையா, இடைத்தரகர் மாலதி உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பரபரப்பு துணை தாசில்தார் மனைவி அடித்து கொலை?.. போலீசார் தீவிர விசாரணை
சென்னை: காஞ்சிபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது, காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ் (34). காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாசில்தார் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (30), இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சதீஷ்சும், சங்கீதாவும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்புக்கு மத்தியில் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். சதீஷ் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உதவி பெற்று தற்போது உத்திரமேரூரில் துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று நேற்று முன்தினம் நள்ளிரவில் மது அருந்திவிட்டு வந்த சதீசுக்கும், மனைவி சங்கீதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் சதீஷ் தாக்கியதில் அவருடைய மனைவி சங்கீதா உயிரிழந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, மர்மமான முறையில் சங்கீதா உயிரிழந்ததாக கிடைத்த தகவலின்பேரில் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த தாலுகா போலீசார், சங்கீதாவை அவரது கணவர் சதீஷ் அடித்துக் கொலை செய்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். துணை தாசில்தார் மனைவியின் மர்ம மரணம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி மாணவி குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர் கைது
பல்லாவரம்: பள்ளி மாணவி குளிப்பதை மறைந்து இருந்து ரகசியமாக செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவேற்காடு காமதேனு நகர் பகுதியை சேர்ந்தவர் ராம் (26). தனியார் நிறுவனத்தில் ஊழியர். இவர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் உடை மாற்றுவதை ராம் தொடர்ந்து ஜன்னல் வழியாக மறைந்து இருந்து பார்த்து ரசித்து வந்தார். இந்நிலையில், நேற்றும் அதேபோல் மாணவியின் அழகை ஜன்னல் வழியாக பார்த்து ரசித்தவருக்கு, திடீரென விபரீத ஆசை தோன்றியது. உடனடியாக தனது செல்போனை எடுத்து, அதில் மாணவி உடை மாற்றுவதை படம் பிடிக்க தொடங்கினார். அப்பொழுது எதிர்பாராத விதமாக செல்போனில் இருந்து பிளாஷ் லைட் அடிக்கவே, சுதாரித்துக் கொண்ட மாணவி திரும்பி பார்க்கையில், ராம் படம் எடுத்துக் கொண்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ராமை நேற்று கைது செய்தனர்.
ராஜிவ்காந்தி சாலையில்செயலிழந்த மூன்றாவது கண்: குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு
துரைப்பாக்கம்: ராஜிவ்காந்தி சாலையில் செயலிழந்து பயன்பாடில்லாமல் உள்ள மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருவான்மியூர், நீலாங்கரை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கண்ணகி நகர், கானத்தூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதான சாலைகளில் போலீசார் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் ஏற்பட்டால் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பொருத்தப்பட்டது.இப்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மூன்றாவது கண் இருப்பதை பார்த்து குற்றச்செயல்களில் ஈடுபட பயந்து கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். மேலும் பொதுமக்கள் பயமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் தன்னுடன் ஒருவர் துணைக்கு வருவதாக கருதி பயமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வந்தனர். இந்நிலையில், தற்போது ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்தும் சில இடங்களில் இல்லாமலும் இரும்பு பைப் மட்டும் காட்சியளிக்கிறது. மேலும் சில இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இரும்பு பைப்புகளுடன் சாலையோரம் வீசப்பட்டும் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் திருடும் போயுள்ளன. இதனால் சமூக விரோதிகள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ராஜிவ் காந்தி சாலையில் உள்ள நடை மேம்பாலம், பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிறுத்தங்களில் எந்த வித பயமின்றி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இச்சாலையில் ஏதேனும் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை போலீசார் கண்டறிய முடியாத சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை துறையினர் மறுபடியும் புதிதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.பயமின்றி நடக்கும் குற்றச்சம்பவங்கள்பொதுமக்கள் கூறுகையில், `எங்கள் பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் குற்றச்குற்றங்கள் குறைய தொடங்கியது. கண்காணிப்பு கேமராக்கள் உடைந்தும் செயலிழந்து உள்ளதால் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் எந்த பயமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். காவல்துறையினர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திருட்டு, விபத்து, கஞ்சா, கருப்பு பூனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் மீண்டும் இப்பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி மக்கள் எவ்வித அச்சமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.
வீட்டில் 29 சவரன் தங்க நகை மாயம்
திருவொற்றியூர்: எண்ணூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானம்(62), தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி(58), இவர்களது மகள் ஜெயந்தி(30), கண்பார்வை இல்லாதவர். ஜெயந்தி கீழ் தளத்தில் கணவர் ரஞ்சித்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கிருஷ்ணவேணி புறப்பட்டார். அப்போது நகைகளை அணிந்து செல்ல வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 29 சவரன் பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை: முன்விரோதம் காரணமாக அதிகாலை 3.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீச்சு!
புதுக்கோட்டை காந்தி நகரில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குணா என்பவருக்கும், நவீன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாலை 3.30 மணிக்கு குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய நவீன்குமாரின் உறவினர் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் பாலச்சந்திரன் என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரி, குணாவையும், பிரசாத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
புதுக்கோட்டை: முன்விரோதம் காரணமாக அதிகாலை 3.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீச்சு!
புதுக்கோட்டை காந்தி நகரில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குணா என்பவருக்கும், நவீன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாலை 3.30 மணிக்கு குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய நவீன்குமாரின் உறவினர் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் பாலச்சந்திரன் என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரி, குணாவையும், பிரசாத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க வந்த கட்சியின் ஆதரவாளர்கள், அங்கு வாழும் முதிய தம்பதிக்கு அறுபதாம் கல்யாண திருவிழாவை அறுசுவை விருந்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.நெல்லை மாநகராட்சியின் நிதி உதவியுடன் டவுண் பகுதியில் சோயா சரவணன் என்பவர் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், உறவுகள் இல்லாத தனிநபர்கள் உழைத்து உண்ணும் வகையில் உடல் பலம் இல்லாதவர்கள் என 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு மூன்று வேளைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்து கொடுத்து பாதுகாத்து வருகிறார். சோயா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சரவணன்.இந்த காப்பகத்தில் உள்ள 25 நபர்களுக்கும், தனித்தனியாக சோக கதைகள் உண்டு.இந்த கூட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நெல்லை பேட்டை பகுதியிலிருந்து இரண்டு கண் பார்வைகள் குறைபாடுடன் வயது முதிர்ந்த சண்முகம் என்பவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் வந்து இணைந்துள்ளார். சண்முகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி பொன்னம்மாள்தான் சிறு சிறு வீட்டு வேலைகள் பார்த்து தன் கணவனை காப்பாற்றி வந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட கணவருக்கு நாளடைவில் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இந்நிலையில், கொரோனா காரணமாக மனைவி பொன்னம்மாளுக்கும் வேலை இழப்பு ஏற்பட அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற வழி தெரியாமல் நின்றுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு உதவ உறவுகளும் இல்லை, உழைத்து காப்பாற்ற குழந்தைகளும் இல்லை.தம்பதிகளின் நிலையறிந்த சோயா அமைப்பைச் சேர்ந்த சரவணன், இருவரையும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாத்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், சண்முகத்திற்கு வயது 60 கடந்து விட்டதால், தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதை அறிந்த சோயா சரவணன் இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ், சோயா சரவணனை அணுகி, தங்கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுமென கேட்டபோது, சண்முகம் பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழா ஆசையை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே தொல். திருமாவளவன் பிறந்தநாளான இன்று இல்லத்தில் வைத்து சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு ஜோராக நடந்தது.இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. மணி விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் அறியாத சண்முகம் பொன்னம்மாள் தம்பதியினர் திடீரென தங்களுக்கு புத்தாடைகள் வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தங்களுக்கு இன்று மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மூத்த தம்பதிகளின் 60 வது திருமண நாளை முன்னிட்டு, அல்வா மற்றும் அறுசுவை உணவுடன் காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மூத்த மணமக்கள் தம்பதி மட்டுமின்றி காப்பகத்தில் இருந்த அனைத்து ஆதரவற்றோரின் மனதிலும், இழந்த குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இது போன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.இதுகுறித்து மணமகன் சண்முகம் கூறும்போது, இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன். எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள். கொரனோவால் அவருக்கு வேலை இல்லாமல் போனது. இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ம் கல்யாணம் செய்ய வேண்டுமென்று ஆசைபட்டோம் ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இன்று திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.மணமகள் பொன்னம்மாள், சொல்ல வார்த்தைகள் வரவில்லை எதிர்பாராத இந்த திருமண நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.இந்த நிகழ்வு குறித்து காப்பகம் நடத்தி வரும் சோயா சரவணன் கூறும்போது, இது போன்ற ஆதரவற்ற மனிதர்களுக்கு, உண்ண உணவு மட்டும் கொடுத்து உதவாமல் தனிமை வாழ்க்கை ரணத்திற்கு மருந்தளிக்கும் வகையில், இதுபோன்ற பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த மகிழ்ச்சியை எதிர்நோக்கும் அனைத்து ஆதரவற்ற மக்களின் மனநிலை என தெரிவித்தார்.
கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!
ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர். அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!
ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர். அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!
ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர். அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
புதுக்கோட்டை: முன்விரோதம் காரணமாக அதிகாலை 3.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீச்சு!
புதுக்கோட்டை காந்தி நகரில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குணா என்பவருக்கும், நவீன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாலை 3.30 மணிக்கு குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய நவீன்குமாரின் உறவினர் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் பாலச்சந்திரன் என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரி, குணாவையும், பிரசாத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க வந்த கட்சியின் ஆதரவாளர்கள், அங்கு வாழும் முதிய தம்பதிக்கு அறுபதாம் கல்யாண திருவிழாவை அறுசுவை விருந்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.நெல்லை மாநகராட்சியின் நிதி உதவியுடன் டவுண் பகுதியில் சோயா சரவணன் என்பவர் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், உறவுகள் இல்லாத தனிநபர்கள் உழைத்து உண்ணும் வகையில் உடல் பலம் இல்லாதவர்கள் என 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு மூன்று வேளைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்து கொடுத்து பாதுகாத்து வருகிறார். சோயா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சரவணன்.இந்த காப்பகத்தில் உள்ள 25 நபர்களுக்கும், தனித்தனியாக சோக கதைகள் உண்டு.இந்த கூட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நெல்லை பேட்டை பகுதியிலிருந்து இரண்டு கண் பார்வைகள் குறைபாடுடன் வயது முதிர்ந்த சண்முகம் என்பவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் வந்து இணைந்துள்ளார். சண்முகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி பொன்னம்மாள்தான் சிறு சிறு வீட்டு வேலைகள் பார்த்து தன் கணவனை காப்பாற்றி வந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட கணவருக்கு நாளடைவில் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இந்நிலையில், கொரோனா காரணமாக மனைவி பொன்னம்மாளுக்கும் வேலை இழப்பு ஏற்பட அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற வழி தெரியாமல் நின்றுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு உதவ உறவுகளும் இல்லை, உழைத்து காப்பாற்ற குழந்தைகளும் இல்லை.தம்பதிகளின் நிலையறிந்த சோயா அமைப்பைச் சேர்ந்த சரவணன், இருவரையும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாத்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், சண்முகத்திற்கு வயது 60 கடந்து விட்டதால், தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதை அறிந்த சோயா சரவணன் இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ், சோயா சரவணனை அணுகி, தங்கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுமென கேட்டபோது, சண்முகம் பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழா ஆசையை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே தொல். திருமாவளவன் பிறந்தநாளான இன்று இல்லத்தில் வைத்து சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு ஜோராக நடந்தது.இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. மணி விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் அறியாத சண்முகம் பொன்னம்மாள் தம்பதியினர் திடீரென தங்களுக்கு புத்தாடைகள் வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தங்களுக்கு இன்று மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மூத்த தம்பதிகளின் 60 வது திருமண நாளை முன்னிட்டு, அல்வா மற்றும் அறுசுவை உணவுடன் காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மூத்த மணமக்கள் தம்பதி மட்டுமின்றி காப்பகத்தில் இருந்த அனைத்து ஆதரவற்றோரின் மனதிலும், இழந்த குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இது போன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.இதுகுறித்து மணமகன் சண்முகம் கூறும்போது, இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன். எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள். கொரனோவால் அவருக்கு வேலை இல்லாமல் போனது. இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ம் கல்யாணம் செய்ய வேண்டுமென்று ஆசைபட்டோம் ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இன்று திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.மணமகள் பொன்னம்மாள், சொல்ல வார்த்தைகள் வரவில்லை எதிர்பாராத இந்த திருமண நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.இந்த நிகழ்வு குறித்து காப்பகம் நடத்தி வரும் சோயா சரவணன் கூறும்போது, இது போன்ற ஆதரவற்ற மனிதர்களுக்கு, உண்ண உணவு மட்டும் கொடுத்து உதவாமல் தனிமை வாழ்க்கை ரணத்திற்கு மருந்தளிக்கும் வகையில், இதுபோன்ற பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த மகிழ்ச்சியை எதிர்நோக்கும் அனைத்து ஆதரவற்ற மக்களின் மனநிலை என தெரிவித்தார்.
கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!
ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர். அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க வந்த கட்சியின் ஆதரவாளர்கள், அங்கு வாழும் முதிய தம்பதிக்கு அறுபதாம் கல்யாண திருவிழாவை அறுசுவை விருந்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.நெல்லை மாநகராட்சியின் நிதி உதவியுடன் டவுண் பகுதியில் சோயா சரவணன் என்பவர் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், உறவுகள் இல்லாத தனிநபர்கள் உழைத்து உண்ணும் வகையில் உடல் பலம் இல்லாதவர்கள் என 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு மூன்று வேளைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்து கொடுத்து பாதுகாத்து வருகிறார். சோயா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சரவணன்.இந்த காப்பகத்தில் உள்ள 25 நபர்களுக்கும், தனித்தனியாக சோக கதைகள் உண்டு.இந்த கூட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நெல்லை பேட்டை பகுதியிலிருந்து இரண்டு கண் பார்வைகள் குறைபாடுடன் வயது முதிர்ந்த சண்முகம் என்பவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் வந்து இணைந்துள்ளார். சண்முகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி பொன்னம்மாள்தான் சிறு சிறு வீட்டு வேலைகள் பார்த்து தன் கணவனை காப்பாற்றி வந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட கணவருக்கு நாளடைவில் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இந்நிலையில், கொரோனா காரணமாக மனைவி பொன்னம்மாளுக்கும் வேலை இழப்பு ஏற்பட அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற வழி தெரியாமல் நின்றுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு உதவ உறவுகளும் இல்லை, உழைத்து காப்பாற்ற குழந்தைகளும் இல்லை.தம்பதிகளின் நிலையறிந்த சோயா அமைப்பைச் சேர்ந்த சரவணன், இருவரையும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாத்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், சண்முகத்திற்கு வயது 60 கடந்து விட்டதால், தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதை அறிந்த சோயா சரவணன் இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ், சோயா சரவணனை அணுகி, தங்கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுமென கேட்டபோது, சண்முகம் பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழா ஆசையை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே தொல். திருமாவளவன் பிறந்தநாளான இன்று இல்லத்தில் வைத்து சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு ஜோராக நடந்தது.இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. மணி விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் அறியாத சண்முகம் பொன்னம்மாள் தம்பதியினர் திடீரென தங்களுக்கு புத்தாடைகள் வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தங்களுக்கு இன்று மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மூத்த தம்பதிகளின் 60 வது திருமண நாளை முன்னிட்டு, அல்வா மற்றும் அறுசுவை உணவுடன் காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மூத்த மணமக்கள் தம்பதி மட்டுமின்றி காப்பகத்தில் இருந்த அனைத்து ஆதரவற்றோரின் மனதிலும், இழந்த குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இது போன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.இதுகுறித்து மணமகன் சண்முகம் கூறும்போது, இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன். எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள். கொரனோவால் அவருக்கு வேலை இல்லாமல் போனது. இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ம் கல்யாணம் செய்ய வேண்டுமென்று ஆசைபட்டோம் ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இன்று திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.மணமகள் பொன்னம்மாள், சொல்ல வார்த்தைகள் வரவில்லை எதிர்பாராத இந்த திருமண நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.இந்த நிகழ்வு குறித்து காப்பகம் நடத்தி வரும் சோயா சரவணன் கூறும்போது, இது போன்ற ஆதரவற்ற மனிதர்களுக்கு, உண்ண உணவு மட்டும் கொடுத்து உதவாமல் தனிமை வாழ்க்கை ரணத்திற்கு மருந்தளிக்கும் வகையில், இதுபோன்ற பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த மகிழ்ச்சியை எதிர்நோக்கும் அனைத்து ஆதரவற்ற மக்களின் மனநிலை என தெரிவித்தார்.
சென்னை: ரவுடி வினோத்துக்கு பதிலாக எங்கள் ஏரியாவில் கஞ்சா விற்பனை செய்ததால் ஆட்டோ டிரைவர் ராஜாவை, நாங்கள் வெட்டி கொன்றதாக கைதான 13 பேர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி கற்பக கன்னியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்தவர் ராஜா(49). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இதுதவிர வீட்டின் அருகே கடந்த 4 மாதங்களாக டிபன் கடை நடத்தி வந்தார். டிபன் கடையை அவரது மனைவி பார்த்து வருகிறார்.திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிகளான வினோத் மற்றும் பாலாஜி ஆகியோரின் தாய் மாமன் ஆவார். ராஜா மீது ராயப்பேட்டை, ஜாம்பஜார் காவல் நிலையங்களில் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேநேரம், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் ரவுடிகள் வினோத் மற்றும் பாலாஜி சிறைக்கு சென்றால் ராஜா தான் ஜாமீனில் இருவரையும் எடுப்பது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 2.50 மணி அளவில் திருவல்லிக்கேணி விக்டோரிய மருத்துவமனை அருகே உள்ள பாரதி சாலையில் ராஜா நின்று கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் முகக்கவசம் அணிந்து வந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று ராஜாவை கத்தி மற்றும் அரிவாளால் சுற்றி வளைத்து வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து ஜாம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செட்டி சேகரின் மகன்களான சூர்யா, தேவா ஆகியோர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜாவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் ராஜாவை கொலை செய்த சூர்யா, தேவா மற்றும் அவர்களின் நண்பர்களான வைத்தியநாதன், விக்னேஷ், பாண்டியன் என 13 பேரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உட்பட 7 அரிவாளர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது ெசய்யப்பட்ட ரவுடி சூர்யா, தேவா உட்பட 13 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட ராஜாவின் சகோதரி மகன் வினோத் திருவல்லிக்கேணியில் பிரபல ரவுடியாக உள்ளார். இதனால் மெரினா மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா விற்பனையை செய்து வருகின்றனர். அதேநேரம், கைது செய்யப்பட்ட சூர்யா மற்றும் அவரது சகோதரன் தேவா ஆகியோரும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இரண்டு குழுக்களும் தங்களது ஏரியாக்களை பிரித்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கஞ்சா வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ரவுடி வினோத்தை போலீசார் கைது செய்தனர். இதனால் வினோத் பார்த்து வந்த கஞ்சா விற்பனையை அவரது தாய் மாமனான ஆட்டோ டிரைவர் ராஜா கவனித்து வருகிறார். ராஜாவும் ஒரு நேரத்தில் ரவுடியாக இருந்ததால் தனது சகோதரி மகன் நடத்திய கஞ்சா வியாபாரத்தை ராஜா நடத்தி வந்தார்.ஆனால் வினோத் சிறைக்கு சென்றதால், வினோத் கஞ்சா விற்பனை செய்யும் பகுதியில் சூர்யா மற்றும் தேவா ஆட்கள் கஞ்சா விற்பனை செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, எனது மருமகன் பகுதியில் நீங்கள் கஞ்சா விற்பனை செய்ய கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் ராஜாவுக்கும் ரவுடி சூர்யா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த 15ம் தேதி இரவு வினோத்துக்கு பதில் ராஜா விக்டோரியா மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சூர்யாவுக்கும் ராஜாவுக்கும் நேரடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் தான் ராஜா சூர்யாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் சூர்யா தன்னை படுகொலை செய்வதற்குன் ராஜாவை தனது சகோதரன் தேவா மற்றும் அவரது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ராஜாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அண்ணாசாலையில் ரகளை மாநகர பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்களுக்கு வலை
சென்னை: ஓடும் பேருந்தில் ரகளையில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாரிமுனையில் இருந்து மேற்கு சைதாப்பேட்டை நோக்கி மாநகர பேருந்து நேற்று காலை சென்றது. பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்து என்பதால், பேருந்தில் அதிகளவில் பயணிகள் கூட்டம் இருந்தது. அப்போது, பல்லவன் இல்லம் அருகே 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி ஆட்டம் பாட்டத்துடன் பாடல்கள் பாடி ரகளையில் ஈடுபட்டு வந்தனர். இதை பேருந்தில் பயணம் செய்த பெண்கள் பலர் மாணவர்களை கடுமையாக கண்டித்தனர். பேருந்து அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மாணவர்கள், தங்களை பேசிய பெண்களை கேலி செய்தப்படி சாலையோரம் இருந்த மதுபாட்டிலை எடுத்து பேருந்தின் பின் பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடினர். பேருந்து கண்ணாடி திடீரென உடைந்ததால் பணியகள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்கள் மீது ஓட்டுனர் ராஜேந்திரன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சிசிடிவி மூலம் கல்லூரி மாணவர்களை தேடுகின்றனர்.
சென்னை: தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் ஏழுமலை (40). இவரது கடைக்கு நேற்று காலை 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் ஏழுமலையிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஏழுமலை பணம் அளிக்க மறுக்கவே கஞ்சா போதையில் இருந்த கும்பல் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் ஏழுமலையை வெட்டியுள்ளனர். ஏழுமலையின் கூச்சல் சத்தம் கேட்டு அவரது தம்பி அயன், அவரது மனைவி ஆகிய இருவரும் தடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது, மூன்று பேரையும் ஓட ஓட சரமாரியாக பட்டா கத்தியால் வெட்டிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சோமங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் கஞ்சா போதையில் சுற்றி தெரியும் இளைஞர்களால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
குஜராத்தில் ரூ.1125 கோடி போதைப்பொருள் பறிமுதல்
அகமதாபாத்: குஜராத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் வதோதரா நகருக்கு அருகே கட்டப்பட்டு வரும் தொழிற்சாலை மற்றும் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாயன்று தீவிரவாத தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 225 கிலோ எடையுள்ள மெப்ட்ரோன் எனப்படும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1125 கோடியாகும். முதற்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட மெப்ட்ரோன் எனப்படும் போதைப்பொருளானது பரூச் மாவட்டத்தில் சேக்யா கிராமத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் உட்பட ஆறு பேர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
சுதந்திர தின கொண்டாட்ட உற்சாகம் பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருள் விருந்து: ராஜஸ்தானில் அதிர்ச்சி
பார்மர்: ராஜஸ்தானில் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா கொண்டாட்டத்துக்கு பின், இதில் பங்கேற்ற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா, அபின் போன்ற கும்பல் போதை பொருள் விருந்து அளிக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் உள்ள குடமலானி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இதில், நேற்று முன்தினம் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பிறகு, பள்ளியின் ஒரு பகுதியில் கும்பல் ஒன்று போதை பொருட்களை உட்கொள்ளும் 4 வீடியோக்கள் வரிசையாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவில் ஒருவர் போதை பொருளை மற்றவர்களுக்கு கொடுக்க, அவர்கள் அதனை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில், மாணவர்களும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பள்ளியில் போதை பொருளை உட்கொண்டவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை.. வீடியோ எடுத்த பொதுமக்கள்!
ராஜஸ்தானில் கொடுத்த கடனை திரும்ப கேட்ட ஆசிரியை உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா ரீகர் (32) என்ற பெண் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறுத்த கும்பல் ஒன்று அனிதாவைச் சூழ்ந்து தாக்கி உள்ளனர். அதோடு நிற்காமல் அந்த நபர்கள், பெட்ரோல் ஊற்றி அனிதாவை உயிருடன் எரித்துள்ளனர். சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் செல்போனில் அதனை வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். இதையடுத்து 70 சதவிகித தீக்காயங்களுடன் அனிதா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த கொடூரமான சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கொடுத்த கடனை அனிதா திரும்ப கேட்டதால் ஆத்திரமடைந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து எரித்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ராஜஸ்தானில் பள்ளியில் குடிநீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் அடித்து பட்டியலின மாணவர் உயிரிழந்த நிலையில், தற்போது ஆசிரியை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
புதுக்கோட்டை: முன்விரோதம் காரணமாக அதிகாலை 3.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீச்சு!
புதுக்கோட்டை காந்தி நகரில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். குணா என்பவருக்கும், நவீன் என்பவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாலை 3.30 மணிக்கு குணா, அவரது சகோதரர் பிரசாத் ஆகிய நவீன்குமாரின் உறவினர் வீட்டில் 3 பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் பாலச்சந்திரன் என்பவரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரி, குணாவையும், பிரசாத்தையும் காவல்துறையினர் கைது செய்தனர்.இதையும் படிக்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் மரணம்...போலீஸ் விசாரணை தீவிரம்
’எங்களுக்கு இவ்வளவு சிறப்பா 60ம் கல்யாணமா’-ஆதரவற்ற தம்பதிக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த விசிக!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க வந்த கட்சியின் ஆதரவாளர்கள், அங்கு வாழும் முதிய தம்பதிக்கு அறுபதாம் கல்யாண திருவிழாவை அறுசுவை விருந்துடன் நடத்தி மகிழ்ந்தனர்.நெல்லை மாநகராட்சியின் நிதி உதவியுடன் டவுண் பகுதியில் சோயா சரவணன் என்பவர் ஆதரவற்றோர் காப்பகம் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், உறவுகள் இல்லாத தனிநபர்கள் உழைத்து உண்ணும் வகையில் உடல் பலம் இல்லாதவர்கள் என 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு மூன்று வேளைகளுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு செய்து கொடுத்து பாதுகாத்து வருகிறார். சோயா என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் சரவணன்.இந்த காப்பகத்தில் உள்ள 25 நபர்களுக்கும், தனித்தனியாக சோக கதைகள் உண்டு.இந்த கூட்டத்தில் கடந்த 2020 ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் நெல்லை பேட்டை பகுதியிலிருந்து இரண்டு கண் பார்வைகள் குறைபாடுடன் வயது முதிர்ந்த சண்முகம் என்பவர் தனது மனைவி பொன்னம்மாளுடன் வந்து இணைந்துள்ளார். சண்முகம் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி பொன்னம்மாள்தான் சிறு சிறு வீட்டு வேலைகள் பார்த்து தன் கணவனை காப்பாற்றி வந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்ட கணவருக்கு நாளடைவில் இரண்டு கண்களிலும் பார்வை பறி போனது. இந்நிலையில், கொரோனா காரணமாக மனைவி பொன்னம்மாளுக்கும் வேலை இழப்பு ஏற்பட அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்ற வழி தெரியாமல் நின்றுள்ளனர். இந்த தம்பதிகளுக்கு உதவ உறவுகளும் இல்லை, உழைத்து காப்பாற்ற குழந்தைகளும் இல்லை.தம்பதிகளின் நிலையறிந்த சோயா அமைப்பைச் சேர்ந்த சரவணன், இருவரையும் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து பாதுகாத்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக இத்தம்பதி இந்த இல்லத்தில் வசித்து வரும் நிலையில், சண்முகத்திற்கு வயது 60 கடந்து விட்டதால், தங்களுக்கு 60ஆம் கல்யாணம் நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். இதை அறிந்த சோயா சரவணன் இருவருக்கும் மணி விழா நடத்த முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ், சோயா சரவணனை அணுகி, தங்கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு இல்லத்தில் உள்ள ஆதரவற்றோர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என வேண்டுமென கேட்டபோது, சண்முகம் பொன்னைம்மாள் தம்பதியின் மணி விழா ஆசையை நடத்தி தரும்படி சரவணன் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே தொல். திருமாவளவன் பிறந்தநாளான இன்று இல்லத்தில் வைத்து சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா ஏற்பாடு ஜோராக நடந்தது.இதையொட்டி இருவருக்கும் புத்தாடைகள் மாலைகள் வாங்கபட்டன. மணி விழாவிற்கான ஏற்பாடுகள் ஏதும் அறியாத சண்முகம் பொன்னம்மாள் தம்பதியினர் திடீரென தங்களுக்கு புத்தாடைகள் வழங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் தங்களுக்கு இன்று மணி விழா கொண்டாடப்போகிறோம் என கூறியவுடன் சண்முகம் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இல்லத்தில் வசிக்கும் அனைவர் முன்னிலையில் சண்முகம் பொன்னம்மாள் தம்பதிக்கு மணி விழா சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவரும் புத்தாடை உடுத்தி கொண்டு ஒருவருக்கொருவர் மாலை மாற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.மூத்த தம்பதிகளின் 60 வது திருமண நாளை முன்னிட்டு, அல்வா மற்றும் அறுசுவை உணவுடன் காப்பகத்தில் இருந்த அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. மூத்த மணமக்கள் தம்பதி மட்டுமின்றி காப்பகத்தில் இருந்த அனைத்து ஆதரவற்றோரின் மனதிலும், இழந்த குடும்ப உறவுகளுடன் கொண்டாடும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தியது.விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுரேஷ் கூறும்போது, எங்கள் கட்சி தலைவர் பிறந்தநாளில் ஆதரவில்லாத இத்தம்பதிக்கு மணி விழா நடத்தும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார். மேலும் எனது அம்மா இறந்து விட்டார், அவருக்கு இது போன்று மணி விழா நடத்த வேண்டும் என ஆசைபட்டேன் முடியவில்லை எனவே தற்போது இவர்களை எனது தாய் தந்தையாக நினைத்து இந்த மணி விழா நடத்தி அவர்களின் ஆசீர்வாதங்களை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.இதுகுறித்து மணமகன் சண்முகம் கூறும்போது, இரண்டு ஆண்டுக்கு முன் இந்த இல்லத்துக்கு வந்தேன். எனது மனைவி வீட்டு வேலை செய்து வந்தாள். கொரனோவால் அவருக்கு வேலை இல்லாமல் போனது. இங்கு வந்த பிறகு எனக்கு கண் சிகிச்சை அளித்து பார்வை கொடுத்துள்ளனர். 60ம் கல்யாணம் செய்ய வேண்டுமென்று ஆசைபட்டோம் ஆனால் அது நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. இன்று திடீரென உங்களுக்கு மணி விழா நடத்த போகிறோம் என்று கூறியதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எனது திருமணம் கூட இந்த அளவுக்கு நடக்கவில்லை அதை விட சிறப்பாக எனது மணி விழா நடத்தியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.மணமகள் பொன்னம்மாள், சொல்ல வார்த்தைகள் வரவில்லை எதிர்பாராத இந்த திருமண நிகழ்வு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்றார்.இந்த நிகழ்வு குறித்து காப்பகம் நடத்தி வரும் சோயா சரவணன் கூறும்போது, இது போன்ற ஆதரவற்ற மனிதர்களுக்கு, உண்ண உணவு மட்டும் கொடுத்து உதவாமல் தனிமை வாழ்க்கை ரணத்திற்கு மருந்தளிக்கும் வகையில், இதுபோன்ற பிறந்தநாள், திருமண நாள் நிகழ்வுகளை நடத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்பதே இந்த மகிழ்ச்சியை எதிர்நோக்கும் அனைத்து ஆதரவற்ற மக்களின் மனநிலை என தெரிவித்தார்.
சாதகமான தீர்ப்புதான்!ஆனாலும் ஓபிஎஸ்-க்கு சிக்கல் இருக்கிறது! - தீர்ப்பின் முழு விவரம் இதோ!
“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. இந்த காரணத்திற்காகவே அந்த பொதுக்குழு செல்லாததாகி விடுகிறது” என்று இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லாததாக ஆகியுள்ளது. பொதுக்குழு ஏன் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது என்பதற்கு விரிவான விளக்கங்கள் நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டையும் இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.ஏன் பொதுக்குழு செல்லாது..?“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அந்த வாதம் கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று ஆகிவிடுவதால் பொது செயலாளர் பதவிக்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித புள்ளிவிவர அடிப்படையும் இல்லை இரட்டைத் தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர். இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது.கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்.” என்று நீண்ட விளக்கத்தை அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழுவை செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன சிக்கல்?மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், “இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அதை மறுக்கக் கூடாது. ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ முரண் இருந்தால் இந்த பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்.” என்று கூறி ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோரின் மனுக்களை முடித்துவைத்தனர்.தீர்ப்பின் இந்த சாராம்சத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கும்பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் எழக்கூடும். கடந்த இரு பொதுக்குழுவிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தனர். அவர்களை பொதுக்குழுவை கூட்டுமாறு தம்மிடமும் (இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) ஓ.பன்னீர்செல்வத்திடமும் (ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) மனு அளிக்கச் செய்து, ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ள முடியும். பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ் மறுக்கும்பட்சத்தில் இதே நீதிமன்றத்தை நாடி ஆணையரை நியமித்து பொதுக்குழுவை கூட்டும் வசதியும் இதே தீர்ப்பில் இடம்பெற்று விட்டதால் ஓ.பி.எஸ் தரப்புக்கு தீர்ப்பின் இந்த அம்சன் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கக்கூடும்.எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்ல போகிறார்களா? அல்லது தீர்ப்பின் இந்த அம்சத்தை வைத்து ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ளும் முயற்சியில் இறங்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சாதகமான தீர்ப்புதான்!ஆனாலும் ஓபிஎஸ்-க்கு சிக்கல் இருக்கிறது! - தீர்ப்பின் முழு விவரம் இதோ!
“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. இந்த காரணத்திற்காகவே அந்த பொதுக்குழு செல்லாததாகி விடுகிறது” என்று இன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதிபதி. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஜூலை 11ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதும் செல்லாததாக ஆகியுள்ளது. பொதுக்குழு ஏன் செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது என்பதற்கு விரிவான விளக்கங்கள் நீதிபதியின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கலை வருங்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் அம்சம் ஒன்றும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டையும் இந்த தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.ஏன் பொதுக்குழு செல்லாது..?“அதிமுகவில் தற்காலிக அவைத்தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23க்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அந்த வாதம் கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது.ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டால், அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள், எவ்விதத்திலும் தற்காலிக அவைத் தலைவர் பொதுக்குழுவை கூட்ட அனுமதி வழங்கவில்லை. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடை விதிக்காவிட்டால், எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியமாக அமர்ந்துவிடுவார். மனுதாரர் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என்று ஆகிவிடுவதால் பொது செயலாளர் பதவிக்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததற்கு எவ்வித புள்ளிவிவர அடிப்படையும் இல்லை இரட்டைத் தலைமையில் தான் நான்கரை ஆண்டுகளாக கட்சியை நடத்தியது மட்டுமல்லாமல், முதல்வர், துணை முதல்வர் போன்ற பதவிகள் மூலம் அரசையும் நடத்தி உள்ளனர். இருவரும் சேர்ந்துதான் கூட்டணி, வேட்பாளர் போன்றவற்றில் முடிவெடுத்து இருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி என கேள்வி எழுகிறது.கட்சி தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால் ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லாது. செல்லாத அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொடர அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இரு தலைவர்களுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாமல், தாங்க முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஜூன் 23க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும்.” என்று நீண்ட விளக்கத்தை அளித்து நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழுவை செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன சிக்கல்?மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், “இரு தலைவர்களின் ஒப்புதலும் இல்லாமல் எந்த பொதுக்குழு, செயற்குழுவும் கூட்டக்கூடாது. ஒற்றைத் தலைமை குறித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்ட தடையில்லை. பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பகுதியினர் முறையாக கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரினால் ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அதை மறுக்கக் கூடாது. ஒருவேளை இருவருக்கு இடையில் எந்த காரணத்திற்காகவோ முரண் இருந்தால் இந்த பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்.” என்று கூறி ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோரின் மனுக்களை முடித்துவைத்தனர்.தீர்ப்பின் இந்த சாராம்சத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கும்பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிக்கல் எழக்கூடும். கடந்த இரு பொதுக்குழுவிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்தனர். அவர்களை பொதுக்குழுவை கூட்டுமாறு தம்மிடமும் (இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) ஓ.பன்னீர்செல்வத்திடமும் (ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில்) மனு அளிக்கச் செய்து, ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ள முடியும். பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ் மறுக்கும்பட்சத்தில் இதே நீதிமன்றத்தை நாடி ஆணையரை நியமித்து பொதுக்குழுவை கூட்டும் வசதியும் இதே தீர்ப்பில் இடம்பெற்று விட்டதால் ஓ.பி.எஸ் தரப்புக்கு தீர்ப்பின் இந்த அம்சன் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே இருக்கக்கூடும்.எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீட்டிற்கு உச்சநீதிமன்றத்திற்கு செல்ல போகிறார்களா? அல்லது தீர்ப்பின் இந்த அம்சத்தை வைத்து ஓ.பி.எஸ் தரப்பை நெருக்கடிக்கு தள்ளும் முயற்சியில் இறங்கப் போகிறார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை: சென்னை அருகே பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 சவரன் நகை திருடிய வழக்கில், தொழிலதிபர் மற்றும் மாடல் அழகியை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர், கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே மனைவி, தாய் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 சவரன் நகைகளை திருடி தனது காதலியும் மாடல் அழகியுமான ஸ்வாதி (22) என்ற பெண்ணுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதுகுறித்து, சேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் ஸ்வாதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர். மேலும், ஸ்வாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காகவும், இதன் பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கவும் இருவரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, நேற்று முன்தினம் ஸ்வாதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், சேகரை 3 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து ஸ்வாதியிடம் விசாரிக்கின்றனர். உண்மையிலேயே ஸ்வாதிக்கு 550 சவரன் நகைகளை சேகர் கொடுத்தாரா, அந்த நகைகளை ஸ்வாதி எங்கு பதுக்கி வைத்துள்ளார் அல்லது விற்பனை செய்துவிட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.