யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை , போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்க

8 Nov 2025 12:27 am
மில்லர்:விற்பனைக்கல்ல!

விடுதலைப்போராட்ட அடையாளங்களை தமது பிழைப்பிற்காக பயன்படுத்த முற்பட்ட வர்த்தகர் ஒருவரது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. தனது மகனை சினிமா துறைக்குள் புகுத்த முதற்கரும்புலி மில்லரின் பெய

7 Nov 2025 10:14 pm
செம்மணி:சட்டவைத்திய அதிகாரி வெளியே!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப்பணிகள் இழுபட்டு செல்லும் நிலையில் அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்

7 Nov 2025 10:07 pm
455பில்லியன் மேலதிகமாக படைகளிற்கு!

அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான பாதீட்டில் 455 பில்லியன்கள் பாதுகாப்புச் செலவீனதுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது நடப்பாண்டுடன் ஒப்பிடும் போது 12 பில்லியன் ரூபாய்களால் அதிகரித்துள்ளதாக அவதான

7 Nov 2025 10:05 pm
இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க 4 மாத அவகாசம்

இலங்கையில் இருந்து நண்டு இறக்குமதி செய்வதற்காக உரிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள 4 மாத கால அவகாசம் அமெரிக்கவினால் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசாங்கம் கடல் பாலூட்டிகளை பாதுகாக்கும்

7 Nov 2025 8:55 pm
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் - அருச்சுனா எம்.பி

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருந்த வேளை, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்

7 Nov 2025 8:33 pm
முல்லைத்தீவில் மனைவியை கத்தியால் வெட்டி விட்டு உயிர்மாய்த்த கணவன்

முல்லைத்தீவில் மனைவி மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , கணவன் கிணற்றில் குத்தித்து உயிரிழந்துள்ளார். குமிழமுனை பகுதியை சேர்ந்த வீரசிங்கம் (வயது 75) என்பவரே உயிரிழந்துள்ளார

7 Nov 2025 8:20 pm
ஜப்பான் கடலை நோக்கி வட கொரியா ஏவுகணையை ஏவியது!

பியோங்காங் , சியோல் மற்றும் வாஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், வட கொரியா வெள்ளிக்கிழமை கிழக்கு கடல் நோக்கி சந்தேகிக்கப்படும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைய

7 Nov 2025 6:00 pm
தொழில்நுட்பக் கோளாறு: டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவு

7 Nov 2025 5:56 pm
இந்தோனேசியாவில் மசூதியில் குண்டு வெடிப்பு: 54 பேர் காயம்!

ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் தலைநகர் ஜகார்தாவில் கலபா கார்டிங் பகுதி உள்ளது. இங்கு இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது. இந்த மசூதியில் மதப்பள்ளியும் உள்ளது.

7 Nov 2025 5:47 pm
வவுனியாவில் லொறி - முச்சக்கர வண்டி விபத்து ; யாழை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த உதயகுமார் சாருஜன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்து

7 Nov 2025 3:50 pm
யாழில். மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஒரே பிரசவத்தில் , மூன்று குழந்தைகளை பிரசவித்த தாயார் , ஒரு மாத காலம் தீவிர சிகிச்சைபெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார

7 Nov 2025 3:42 pm
பிள்ளையின் சிகிச்சைக்கு என பொய் கூறி நிதி சேகரித்தவர்களை எச்சரித்து விடுவித்த யாழ்ப்பாண பொலிஸ்

தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்து, அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு

7 Nov 2025 11:17 am
சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத்தக்கூடாது

முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை கூறி போராட்டத்தை கொச்சைப்படுத

7 Nov 2025 10:55 am
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் - குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை

கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்க

7 Nov 2025 10:43 am
கடந்த 10 மாதங்களில் விபத்துக்களில் சிக்கி 2ஆயிரத்து 343 பேர் உயிரிழப்பு

நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெ

7 Nov 2025 10:32 am
உள்வீடாயினும் சிறைதான்!

ஹெரோயினுடன் நேற்று(05) கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பிரமுகரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எப்பாவல கட்டியாவ அதிபர் மற்றும் அவருடைய மகனை ஏழு

6 Nov 2025 10:48 pm
நெடுந்தீவு:கைதானோருக்கு பிணை?

நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், சாரதிகள் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதி அமைக்கும் போது வெடியரசன் கோட்டை பகுதியில் தொல்பொருள் சின்னத்தை சேத

6 Nov 2025 10:25 pm
இராணுவம் வெளியேறும்:நினைவேந்த தடையில்லை!

தமிழீழ மாவீரர் துயிலுமில்லங்களில் நிலை கொண்டுள்ள இலங்கை படைகள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்.மாவீரர்களது குடும்பங்கள் எந்தவித கெடுபிடிகளுமின்றி இம்முறை நினைவேந்தல்களை முன்னெடு

6 Nov 2025 10:21 pm
போதைப்பொருளுடன் கைதான கணவன் , மகன் - NPP நகர சபை உறுப்பினர் இராஜினாமா!

கணவன் மற்றும் மகன் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சம்பவத்திற்கு அமைய பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். திஸ்

6 Nov 2025 7:02 pm
நெடுந்தீவில் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமான கற்களை சேதப்படுத்திய குற்றம் - நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்டவர்களுக்கு பிணை

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை சுற்றி தொல்லியல் திணைக்களத்தால் நாட்டப்பட்டிருந்த எல்லைக்கற்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் கைதான நெடுந்தீவு தவிசாளர் உள்ளிட்ட 06 பேரையும் ஊர்காவற்து

6 Nov 2025 6:23 pm
மட்டக்களப்பில் காட்டு யானைகளால் வீடுகள் உடைந்து நாசம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. மாவடிஓடைப

6 Nov 2025 5:55 pm
திருகோணமலை வீதிகளில் கட்டாகாலி மாடுகள்: பயணிக்க முடியாத நிலையில் மக்கள்!

திருகோணமலை நகரில் உள்ள வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் வீதியால் பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்ற

6 Nov 2025 5:50 pm
கடற்கரையைச் சுத்தம் செய்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை மாணவர் சங்கத்தின் 20வது ஆண்டு விழாவானது சாட்டி கடற்கரையில் சுத்தம் செய்வது மூலம் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத் துற

6 Nov 2025 5:44 pm
நீங்கள் கதைப்பது என்றால் நாங்கள் போகிறோம் - சிறீதரன்

காணிகளை விடுவித்து மக்களைக் குடியிருக்க விடுங்கள். காணிகள் இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்குகள்.நீங்கள் மட்டும் கதைப்பதென்றால் நாங்கள் போகின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான

6 Nov 2025 5:39 pm
'துருவேறும் கைவிலங்கு'நூலறிமுக நிகழ்வில் கிடைக்கப்பெற்ற செயலூக்கத் தொகை, சக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ...

தமிழ் அரசியல் கைதி'யாக 16 ஆண்டுகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விவேகானந்தனூர் சதீஸின், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு'எனும் ஆவண நூலின் ஆய்வறிம

6 Nov 2025 2:26 pm
முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்களை தேடி முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி கைவிடப்பட்டது

முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கைகள் இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில

6 Nov 2025 2:13 pm
ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரும் சகோதரனும் கைது

ஹிங்குரக்கொட பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் ஹிங்குரக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உறுப்பினர

6 Nov 2025 10:39 am
தெதுரு ஓயாவுக்கு சுற்றுலா சென்றவர்களில் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

சிலாபம் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்றைய

6 Nov 2025 10:36 am
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது - வடக்கு ஆளுநர் கவலை

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப

6 Nov 2025 10:33 am
நடப்பவையும் நிற்கவேண்டும்:மன்னாரில் நிபந்தனை!

மன்னாரில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேலைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடயம் தெளிவாக அரசினால் கூறப்பட்டுள்ளது.எனவே போராட்டக்களத்தில் இருந்து நாங்கள

5 Nov 2025 10:05 pm
மூச்சு விட மறுக்கிறது அரசு:சமவுரிமை இயக்கம்!

செம்மணி விவகாரத்தில் தொடர்ச்சியாக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் அரசு நீதியான விசாரணைக்கு இன்னமும் தயாராக இல்லை என்பதை ஒட்டு மொத்த மக்களுக்கும் கூற வேண்டியுள்ளதாக சமவுரிமை இயக்கம் தெரி

5 Nov 2025 9:55 pm
சுமா ஆர்ப்பாட்டத்திற்கு செல்லமாட்டாராம்!

அனுர அரசிற்;கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சி பேரணியில் பங்கேற்காதென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த

5 Nov 2025 9:45 pm
பிரான்ஸ் ஈரானியர்களை விடுவித்ததை அடுத்து ஈரான் பிரெஞ்சு தம்பதியரை விடுவித்தது!

ஈரானிய தலைநகரில் கடுமையான சிறைத்தண்டனை அனுபவிக்கும் பிரெஞ்சு நாட்டினரை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரான் கூறியது. இன்று புதன்கிழமை பிரெஞ்சு அதிகாரிகள் ஒரு ஈர

5 Nov 2025 5:45 pm
பிரான்சில் மக்கள் மீது வானம் மோதியதில் பலர் காயமடைந்தனர்!

பிரான்சின் ஐல் டி'ஓலெரான் தீவில் புதன்கிழமை ஒரு ஓட்டுநர் மக்கள் குழுவில் மோதியதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விசா

5 Nov 2025 5:40 pm
மட்டக்களப்பில் போலி காணி உறுதி அபகரிப்பு: மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் சிலர் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் போலி உறுதிகளைக் கொண்டு காணிகளை அபகரிக்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று ஆ

5 Nov 2025 5:34 pm
கரடி தாக்குதல்களைச் சமாளிக்க யப்பான் படை வீரர்களை அனுப்புகிறது!

வடக்கு யப்பானில் உள்ள அகிதா மாகாணத்திற்கு புதன்கிழமை முதல் யப்பான் அரசாங்கம் ஆயுதப் படையினரை அனுப்பத் தொடங்கியது. அங்கு கரடிகள் தாக்குதல்கள் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏப

5 Nov 2025 3:36 pm
யாழில். சுனாமி ஒத்திகை

யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை கரையோரப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை சுனாமி அனர்த்த வெளியேற்றுகை ஒத்திகை முன்னெடுக்கப்பட்டது. இதன்

5 Nov 2025 3:29 pm
மர்ம ட்ரோன்கள்: பெல்ஜியத்தில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் தொடங்கின!

பெல்ஜியத்தில் இன்று புதன்கிழமை காலை பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. அப்பகுதியில் மர்ம ட்ரோன்கள் பறந்ததால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன. இன்ற

5 Nov 2025 3:27 pm
நியூயோர்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி மம்தானி

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே எரிக் ஆடம்ஸ் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய மேயர

5 Nov 2025 3:18 pm
அம்பாறையில் இராணுவ சிப்பாய் ,சக சிப்பாயால் படுகொலை

தனது மனைவியுடன் தகாத உறவை பேணி வந்த சக இராணுவ சிப்பாயை , இராணுவ சிப்பாய் படுகொலை செய்துள்ளார். அம்பாறை மகா ஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இராணுவ சிப்பா

5 Nov 2025 2:39 pm
அம்பாறையில் சொந்த சகோதரனை 4 வருடங்களாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சகோதரி கர்ப்பம்

கூடப்பிறந்த தனது தம்பியை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்த யுவதி கர்ப்பமடைந்த நிலையில் , குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அம்பாறை , சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 22 வ

5 Nov 2025 2:14 pm
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகள்

யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பில் வர்த்தக சங்கப்

5 Nov 2025 11:35 am
தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் ஊடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அ

5 Nov 2025 11:34 am
யாழில். வீடு புகுந்து வன்முறைக்கும்பல் அட்டகாசம் - ஓட்டோ தீக்கிரை

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் புகுந்து வன்முறை கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , தப்பி சென்றுள்ளது. சுன

5 Nov 2025 11:16 am