யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு 09ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாவனையற்று பற்றைக்காடா
சீனா 1949 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய தங்க படிம இருப்பைக் கண்டுபிடித்துள்ளது. சீனாவின் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் உள்ள தாடோங்கு தங்கச் சுரங்கத்தில் கண்டு பிடிக்க்பபட்ட தக்க
சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பெறுவதற்காகவே தமிழ் மக்கள் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆணை வழங்கிவருகின்றனர் என்று இரா. சாணக்கியன் தெரிவித்தார். தமது அரசியல் அபிலாசைகள் பூர்த்தி
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம் (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பி
2026 வரவுசெலவுத் திட்டம், சர்வதேச நாணய நிதியத்தின்; நிதி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்குகிறதா என்பதை மதிப்பிடுவதற்காக பட்ஜெட் ஆவணங்களை சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள
நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஆர்ஜென்ரினாவில் பியூனஸ் அயர்ஸுக்கு வெளியே உள்ள ஒரு தொழில்துறை வளாகத்தில் சக்திவாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தீய
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி) தனது உரையை வெட்டி ஒட்டி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்கு பிபிசி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட போதும், இழப்பீடு வழங்க மற
சீனா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த வீரர்கள் சீனாவால் சொந்த முயற்சியில் கட்டப்பட்ட டியாங்காங் விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொண்ட
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிரந்தர தீர்வினை பெற்று தர வேண்டும்.
கம்பளையில் 16 வயது சிறுமியை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் தனது வீட்டில் உயிர்மாய்த்த நிலையில் , சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கம்பளையை சேர்ந்
இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த படகினை மீட்க சென்ற படகின் இயந்திரமும் பழுதடைந்தமையால் , காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் , படகில் இருந்த கடற்தொழிலாளர்கள் காயம
யாழ்ப்பாணத்தில் கஞ்சா, ஐஸ் போதைப் பொருட்களுடனும் , அவற்றினை விற்பனை செய்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் , கையடக்க தொலைபேசி என்பவற்றுடன் , 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்ட
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று வெள்ளிக்கிழமை இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது. ஆறு பேர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். பேருந்து ஓ
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற 'கார்த்திகை வாசம்'மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது இன்ற
இலங்கை நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் நடுநிலமை வகிப்பதென்பது முதுகெலும்பற்ற செயல் என்ற எம்.ஏ.சுமந்திரனின் விமர்சனங்கள் மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்
சிங்கள மக்கள் தாமாக விரும்பி வடக்கு கிழக்கில் வந்து குடியேறி, அந்த மண்ணின் மக்களோடு இயைந்து , தமது சுய விருப்பில் சுய உழைப்பில் வாழ விரும்பின் , அதை நாம் ஒருபோதும் எதிர்க்கப் போவதில்லைய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போலி முகவரிகளை வழங்கி இலங்கையில் வாழ்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், முன்னாள் காவல்துறை மா அதிபர், ம
போதைப் பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயங்கரவாதிகளை குறிவைக்க அமெரிக்கா சதர்ன் ஸ்பியர்என்ற இராணுவ நடவடிக்கையை தொடங்குகி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகித்
இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காலியைச் சேர்ந்த 38 வயது இலங்கையரே இவ்வாறு க
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வ
