யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்க
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுன்னாகம
யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர் வடமராட்சியில் ந
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு ,முன்னிலையாகாத நிலையில் அவர்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) , ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது , முக்கிய வளைகுடா நீர்வழி மூடல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், ஹார்முஸ
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழான சுற்றுலாப்பணியக பணிப்பாளர் வடக்கு ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறையின் பின்னடைவுகளையடுத்தே இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டு
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்
2017 ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்பட்டது. அதே காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய சூழலில் சுமார் 1.2 பில்லியன் டொலர் செலவ
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தா
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 20
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொட
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்
மத்திய கிழக்கு போர், அதனால் நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றாலையே எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது என முன்னாள் வெளிவ
16 ஈரானிய கண்ணிவெடிகளை புதைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இன்று 16 ஈரானிய கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்ட
ஈரானுடனான போரில் கிட்டத்தட்ட 150 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் பிராந்தியம் முழுவதும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதால் அமெரிக்கப் படைகளால் ஏற்ப
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இ
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற ப
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோல
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகு
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை காவல்துறையின்; துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) ஊர்காவற்றுறை நீதிமன்று மற்றும் இ
ஈரானின் மதகுருமார் தலைமைக்கு எதிரான தனது நாட்டின் தாக்குதல் அவர்களின் எலும்புகளை உடைக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் ஆனால் அது இன்னும் தொடரும். ஈரானி
போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்ப் கணிப்பு எண்ணெய் விலை 7% சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து திங்களன்று அதன் மிக உயர்ந்த நிலையை எட்டிய பின்னர், அமெர
இந்த மாதம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் லெபனான் இழுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்க
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை தெஹ்ரான் நிறுத்தினால், மத்திய கிழக்கு நாடு மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு ஈ
தொழில்துறை வளாகத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. அபுதாபி அமீரகத்தில் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு தொழில்துறை ப
10 நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாட்டின் மீது வாஷிங்டன் தனது போரை கட்டவிழ்த்துவிட்டதிலிருந்து , செவ்வாய்க்கிழமை ஈரானை தாக்க அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான போர் விமானங்கள் மற்றும்
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்ரேன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்ற
யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் விடுத்
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில்
தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் அமெரிக்கா தாக்கியதை அந
