சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மீது மலையக சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் காவல்துறை அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு ஒன்
ஜக்கிய மக்கள் சக்தி ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மாநாடொன்றில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சாரார் தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கே மாணவர்கள் ஆதரவென பொதுவெளியி
ஈஸ்டர் குண்டுதாக்குதல் திட்டவகுப்பாளரென்ற குற்றச்சாட்டில் கைதாகி தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தே
பிராந்தியத்தில் அமெரிக்காவின் அனைத்து நகர்வுகளையும், குறிப்பாகப் படைக் குவிப்புகளையும் தெஹ்ரான் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கா
ஈரான் மீது 15,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து, ஈரானில் இஸ்ரேலிய இராணுவம் 15,000 வெடிமர
வடக்கு யேர்மனியின் நைன்டார்ஃப் கடற்கரைக்கு அப்பால் கரை ஒதுங்கிய கூன்முதுகு திமிங்கலம் ஒன்று உயிர் பிழைப்பதற்காகப் போராடி வருகிறது. இதனால் மீட்புக் குழுவினர் மேம்பட்ட உபகரணங்களுக்க
இன்று புதன்கிழமை அதிகாலையில், பெர்லினில் உள்ள சான்சலரிக்கு அருகிலேயே இருந்த ஒரு பிரம்மாண்டமான கட்டுமான கிரேனிலிருந்து கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் குழுவைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்கள் க
ஈரான் போர் காரணமாக பற்றாக்குறை அச்சம் அதிகரித்துள்ளதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன. போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அரசு மீண்டும் வலியுறு
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் நான்காவது வாரத்தை நெருங்கி வரும் நிலையில் , தனது ஏவுகணை இருப்புகளை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறிவந்தபோதிலும், ஈரானிய ஏவுக
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பெருமளவிலான எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் மொரகஹஹேன, கோனபொல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு பிரிவின
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் புதன்கிழமை பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி
யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பி
ஈரானில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, அமெரிக்க பாதுகாப்புத் துறை (பென்டகள்) மேலும் சுமார் 3,000 வீரர்களை மத்திய கிழக்குக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுவதாக , வால் ஸ்ட்ர
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா ஈரானுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான 15 நிபந்தனை
நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுமாறு ஈரானை வலியுறுத்தினார் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன். ஈரான் அதிபர்
லெபனானில் இருந்து ஈரானிய தூதர் வெளியேற்றப்பட்டதை ஹிஸ்புல்லா கண்டிக்கிறது. ஈரானிய தூதர் முகமது ரெசா ஷெய்பானியை விரும்பத்தகாத நபர் என லெபனான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்ததை ஹிஸ்புல்ல
இன்றைய நாளுடன் உத்தியோகபூர்வமாக தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜா. சிறிசற்குணராசா இலங்கை பருத்தித்துறை நகரில் அமைந்த
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரு
இந்தியாவில் எழுந்துள்ள எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இரு கப்பல்களில் எரிவாயுவை மோதல்கள் நிறைந்த வளைகுடாவினூடாக இந்தியா வெற்றிகரமாக தருவித்துள்ளது. இந்நிலையில் ரஸ்யாவிடமிர
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால் 498 பள்ளிகளும் 281 மருத்துவ வசதிகளும் சேதமடைந்தன. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களால், 82,000-க்கும
ஈரான் மோதலின் விளைவுகள் காஸ்பியன் கடலில் பரவுவதை ரஷ்யா மிகவும் எதிர்மறையாக கருதும் என அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மோதலின் நில
மணற்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் மனித உரிமை ஆணைக்குழு வாக்கு மூலங்களை பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளத
லாரிஜானியின் மரணத்தைத் தொடர்ந்து ஈரான் புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவரை நியமித்தது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் புதிய செயலாளராக முகமது பாகர் சுல்காத்ர் நியமிக
முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறிய ஈரான், அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியதை மறுத்துள்ளது. இஸ்ரேலியப் படைகளும் தெஹ்ரான் மீது தாக்குதல்களை நடத்தின. ஈ
ஈரானிய அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தபோதிலும், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் இன்று செவ்வாயன்று பதிலடித் தாக்குதல்களை நடத்தினர
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகா
வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆசிய
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளத
யாழ்ப்பாணத்தில் நிறைபோதையில் காணப்பட்ட பொலிஸார் சுற்றுலாவிகள் மீது மேற்கொண்ட தாக்குதலில் இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேச
மீண்டும் உருவாக்கப்படும் ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசியக்கட்சி கூட்டின் ஜனாதிபதி வேட்பாளர் மிலிந்த மொரகொட நேற்று இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங்கை மதிய உணவிற்காகச் சந
கிளிநொச்சி மாவட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பிரதேச வாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுவரும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவிற்கு எதிராக மக்கள் அ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எவ்வித நேரடித் தொடர்புகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ முன்னெடுக்கப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவா
அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதை நாங்கள் மறுக்கிறோம் என்று ஈரான் வெளியுற
இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஈரானில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதைத் தொடர்ந்து அபாய ஒலி எழுந்ததை அடுத்து, டெல் அவி
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் தெற்குக் கடற்கரை மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கார்க் தீவை ஆக்கிரமிக்க முயன்றாலோ கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்ப
ஈரான் தனது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என விடுத்திருந்த 48 மணி நேரக் கெடுவிலிருந்து பின்வாங்குவதாக அறிவித
ஈரானில் போர் நிலவி வரும் நிலையில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், திங்கள்கிழமை வர்த்தகம் மீண்டும் தொடங்கியபோது ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. ஆ
இன்று திங்கள்கிழமை காலை தீ விபத்து குறித்த தகவலையடுத்து அழைக்கப்பட்ட லண்டன் அவசர சேவைப் பிரிவினர், யூத சமூக ஆம்புலன்ஸ் சேவைக்குச் சொந்தமான நான்கு வாகனங்கள் சேதமடைந்திருப்பதைக் கண்ட
சர்ச்சைக்குரிய வரலாற்று ஆளுமையான இத்தாலிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸை அங்கீகரிக்கும் தனது சமீபத்திய முயற்சியாக, வெள்ளை மாளிகை தனது வளாகத்தில் அவருக்குச் சிலையை நிறுவியுள்ளது . ஜா
யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி இன்றைய தினம் திங்கட்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் , வசாவிளான் கிழக்கு (J/244)
நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்ட வேளையில் இந்தியாவில் வை
இலங்கையில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளு
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பி
கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வத
