யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இ
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற ப
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோல
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்கு இம்மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகு
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இலங்கை காவல்துறையின்; துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி, இன்று செவ்வாய்க்கிழமை(10) ஊர்காவற்றுறை நீதிமன்று மற்றும் இ
ஈரானின் மதகுருமார் தலைமைக்கு எதிரான தனது நாட்டின் தாக்குதல் அவர்களின் எலும்புகளை உடைக்கிறது என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார் ஆனால் அது இன்னும் தொடரும். ஈரானி
போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற டிரம்ப் கணிப்பு எண்ணெய் விலை 7% சரிவை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து திங்களன்று அதன் மிக உயர்ந்த நிலையை எட்டிய பின்னர், அமெர
இந்த மாதம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரில் லெபனான் இழுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்க
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் போக்குவரத்தை தெஹ்ரான் நிறுத்தினால், மத்திய கிழக்கு நாடு மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலுக்கு ஈ
தொழில்துறை வளாகத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. அபுதாபி அமீரகத்தில் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு தொழில்துறை ப
10 நாட்களுக்கு முன்பு மத்திய கிழக்கு நாட்டின் மீது வாஷிங்டன் தனது போரை கட்டவிழ்த்துவிட்டதிலிருந்து , செவ்வாய்க்கிழமை ஈரானை தாக்க அமெரிக்கா அதிக எண்ணிக்கையிலான போர் விமானங்கள் மற்றும்
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது கடந்த 10ஆம் திகதி தமது கட்டளையை மீறி சென்ற ஹயஸ் ரக வாகனம் மீது
வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான 'லன்ரேன்' (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்ற
யாழ்ப்பாணத்தில் அஸ்வெசும பயனாளிகளிடம் இணைய மோசடி ஊடாக பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் மாவட்ட செயலகம் கோரியுள்ளது. இது குறித்து மாவட்ட செயலகம் விடுத்
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில்
தேர்தலுக்கு முன்னர் தேசிய சொத்துக்களைப் பாதுகாப்பதாகக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய தற்போதைய அரசு, இன்று இலங்கை மின்சார சபையின் இறுதி ஊர்வலத்தை அறிவித்துள்ளது என்று எதிர்க்கட்சித்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில் அமெரிக்கா தாக்கியதை அந
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்க
குவைத்தில் உள்ள அல்-அதிரி ஹெலிகாப்டர் விமான தளத்தை ஈரானின் கடற்படை ட்ரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் மூலம் குறிவைத்ததாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி தெ
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை அதன் வான்வெளியில் நுழைந்தபோது இடைமறிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன் எல்லைக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக த
மத்திய கிழக்கில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. க
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 10வருடங்கள் அண்மித்துள்ள நிலையில
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 10வருடங்கள் அண்மித்துள்ள நிலையில
நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று அரசாங்கம் இலங்கை ம
ஈரான் போருக்கு மத்தியில் எண்ணெய் விலைகள் உயர்ந்து பணவீக்கம் குறித்த கவலைகளை அதிகரித்ததால், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டன. மூன்றாவது அ
புதிய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனிக்கு தனது அசையாத ஆதரவை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார். இதனை கிரெம்ளின் வழங்கிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மூத்த அலி
வடக்கு சைப்ரஸில் ஆறு F-16 போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதாக நேட்டோ உறுப்பினரான துருக்கி இன்று திங்களன்று அறிவித்தது. ஈரானுடனான அமெரிக்கா-இஸ்ரேல்
ஈரானில் நடந்து வரும் போரின் தாக்க விளைவுகள் ஐரோப்பா முழுவதும், பல்வேறு துறைகளிலும் உணரப்படுவதாகக் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார். நாம் இப்போது எதிர்பாராத விள
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞ
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கட
வளைகுடா முழுவதும் ஈரான் மேலும் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுகிறது அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தெஹ்ரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், பல வளைகுடா நாடுகள் ஒரே இரவில் அதிக
யாழ்ப்பாணத்தில் முகமூடி கொள்ளையர்களினால் வீடு புகுந்து ஒரு தொகை நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டின் உரிமையாளர் மீதும் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டு விட்டு கொள்ளையர்க
வீடொன்றில் கட்டிலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 லீட்டர் பெட்ரோலுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கல்முனை பகுதியில் வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைத்து விற்பனை செய்யப
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை வெப்பச் சுட்டெண் ( Heat Index ) என அழ
சர்வதேச விவகாரங்களில் தற்போதைய அரசு ஓர் 'ஊமையைப் போல்'மௌனம் காப்பதாகவும், ஜே.வி.பி. கடந்த காலங்களில் ஏற்படுத்திய முட்டுக்கட்டைகளே இன்றைய எரிசக்தி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்றும்
சவூதி அரேபியாவின் ரப் அல்-காலி பாலைவனத்தின் மீது ஷைபா எண்ணெய் வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ட்ரோனை அதன் விமானப்படைகள் தடுத்து அழித்ததாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள
அமெரிக்கா- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு அயதுல்லா அலி கமேனியின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவாரத்தின் பின
மத்திய கிழக்கில் உள்ள முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $100 (75) க்கு மேல் உயர்ந்தது. உலகின் மிக முக
