அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே

அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன

20 Nov 2025 11:22 am
யாழில். வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை - கூண்டோடு அள்ளிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் ப

20 Nov 2025 10:34 am
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் காலமானார்

தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயு

20 Nov 2025 9:48 am
சிகை அலங்கரிப்பு நிலையம்:இராணுவத்திடம்!

வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவ

19 Nov 2025 10:33 pm
கொள்கலன் விவகாரம்:சூடுபிடிக்கிறது!

கட்டாய பௌதீக ஆய்வு இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை விடுவித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பாராளுமன்றத் தெரிவுக்குழ

19 Nov 2025 10:23 pm
இனி அனுரவுக்கு:முட்டுக்கொடுக்க தயார் - சுமந்திரன்!

நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவது ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித

19 Nov 2025 9:46 pm
விகாரை இருந்தபடியே இருக்கட்டும்?

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச

19 Nov 2025 9:42 pm
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள்!!

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத செயலியாக கூகுள் மேப்ஸ் உள்ளது. கூகுள் மேப்ஸ் பயனர்களை கவரும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையில் அவ்வப்போது தனது மேப்

19 Nov 2025 6:48 pm
அநுராவுடன் தமிழரசுக் கட்சி சந்திப்பு: என்ன நடந்தது? சுமந்திரன் என்ன சொல்கிறார்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (19) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்

19 Nov 2025 6:41 pm
எமது தமிழர் தாயகத்தினை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது - ஞானசார தேரருக்கு சாணக்கியன் பதில்

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு சென்று, அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கி

19 Nov 2025 3:51 pm
யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு

யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப

19 Nov 2025 3:41 pm
பிரான்ஸில் இருந்து நாடு திரும்பிய இளைஞன் யாழில் படுகொலை

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞனே

19 Nov 2025 3:32 pm
யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்

யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்

19 Nov 2025 3:27 pm
அரசாங்கத்திற்கு எதிரான பேரணி நானும் கலந்துகொள்வேன் - மகிந்த

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நவம்பர் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளவுள்ளதாக முன்னாள் ஜ

19 Nov 2025 1:16 pm
நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்

தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தா

19 Nov 2025 8:57 am
தமிழர்களை ஆக்கிரமிப்புக்களில் இருந்து விடுவிக்க சமஷ்டியே தீர்வு

புதிய அரசமைப்பில் தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய 'சமஷ்டியை'உறுதி செய்வதே ஆக்கிரமிப்புகளிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் தமிழர்களை விடுதலை செய்யும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி

19 Nov 2025 8:55 am
மதுராவுடன் பேசத் தயார்: நானும் டிரம்புடன் பேசத் தயார்!

டொனால்ட் டிரம்ப் நிக்கோலஸ் மதுரோவுடன் பேசத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால் வெனிசுலாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவதை அவர் நிராகரிக்கவில்லை என்றார். டிரம்ப் பேசிய சிறிது நேரத்

18 Nov 2025 11:31 pm
பழக்க தோசம்:கையை தூக்கினர்!

ஜேவிபியின் வடக்கு கிழக்கு பாராளமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி , செல்லத்தம்பி திலகநாதன், வைத்தியர் ஸ்ரீ பாவனந்தராஜா ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுகீடுக்கு

18 Nov 2025 10:06 pm
மாற்றம்:எங்கிருக்கிறது?

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல

18 Nov 2025 10:01 pm
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி!

இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும

18 Nov 2025 9:58 pm
தேவாலயங்களை காப்பாற்ற கோரும் பிக்கு!

திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், நீதிமன்ற படியேறியுள்ளார். திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரை

18 Nov 2025 9:56 pm
புத்தர் சிலை வைப்புடன் முடிந்தது:அனுர!

திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவ

18 Nov 2025 9:54 pm
திருகோணமலை புத்தர் சிலை: பௌத்த மதத்தின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்!

திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் ம

18 Nov 2025 8:13 pm
இளங்குமரன் எம்.பி க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள சுமந்திரன்

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் குறித்த வழ

18 Nov 2025 6:44 pm
மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம்

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநா

18 Nov 2025 6:24 pm
எத்தனை ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியாளர்களின் மனதில் மாற்றம் வராது.

எத்தனை நூற்றாண்டுகள் , எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்றமுடியாது என்பதனையே திருகோணமலை சம்பவம் எடுத்து காட்டியுள்ளதாக தம

18 Nov 2025 5:31 pm
தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வழிபாட்டிற்கு என்றுமே எதிரானவர்கள் இல்லை

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். இது இன்று நேற்றல

18 Nov 2025 4:32 pm