யாழ்ப்பாணத்தில் இளம் சட்டத்தரணி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அல்வாய் பகுதியை சேர்ந்த சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே மரணமடைந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாக வீட்டில் கூறிய வேளை , அவ
ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செ
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கோரி செய்த முறைப்பாட்டுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததார் என பொலிஸ் நிலைய ப
இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குமூலமளித்துள்ளார். விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட
யாழ் பழைய பூங்கா வளாகத்தினுள் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அனுமதியளித்து மாவட்ட நீதிமன்றத்தினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பை மீறி யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை ப
இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட மூவருக்கு இலங்கை காவல்துறை
நேற்று திங்கள்கிழமை இரவு காபூலில் உள்ள போதைப்பொருள் சிகிச்சை மருத்துவமனை ஒன்றில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மீது கு
மத்திய கிழக்கில் மோதல் தொடர்ந்தால், கூடுதலாக 45 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மோதல் ஜூன் மாதம் வர
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் உள்நாட்டு பசிஜ் போராளிக் குழுவின் தளபதி குலாம்ரெசா சுலைமானி ஆகியோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் உரிமை கோரியுள்
ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். லாரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது
வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட கு
மாகாண சபைகள் அமைப்பு ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவைகளை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள இதன் செயலர் ரில்வின் சில்வா, இதற்கான மாற்றீட்டைத் தேட
புதிய ஈரான் தலைவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது தனக்குத
இலங்கையின் வடபுலத்தின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை வேட்டையாட அனுர அரசு தயாராகியுள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் மோசடி மூலம் நிதி வருவாயினை பெற்றவர்களது சொத்துக்களை
இலங்கையில் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக, வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் வேலை செய்யும் நடைமுறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்;றைய தினம் இடம்பெற்ற அவசர கூட்ட தீர்மானப்பிரக
அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து அரசு
ஜூன் மாதம் நடைபெறும்FIFA உலகக் கோப்பைக்குமுன்னதாக ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பயிற்றுவிப்பாளர்களின் கீழ் பயிற்சிப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் 40 நிமிட திறந்தவெளி வகுப்பிற்காக, Zocalo
ஈரான் மீது பரந்த போருக்கு இங்கிலாந்து இழுக்கப்படாது என்றும், உலகளாவிய எண்ணெய்க்கான முக்கிய நீர்வழியான ஹார்மஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தில் நட்பு நாடுக
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அருகே எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, இரவு முழுவதும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். சில விமான
ஈரான் போர் இப்போது மூன்றாவது வாரத்தில் உள்ளது. மேலும் உலகின் எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% வழக்கமாக கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க உதவுவது குறித்து சுமார் ஏழு நாடுக
இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்ப
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு மூலோபாய நிப
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும்
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்தப் பகுதியில் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால
