பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேரு
கனடாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
நோர்வே நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
யேர்மனியில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
பின்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள மாவீர நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
சுவீடன் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
தெதர்லாந்தில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
பெல்ஜியம் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள்
இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் நிழக்வுகள் தொடர்பான விபரங்கள்
டென்மார்க் நாட்டில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் நாள் தொடர்பான விபரங்கள்
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தமிழ் அரசு
வவுனியாபேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வ
கடந்த அரசுகள் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துவந்திருந்தது. எனி
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் இராணுவமும் , காவல்துறையினரும் தொடர்புபட்டுள்ளதாக தமிழ் கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அனுர அரசு அத்தகைய குற்
துருக்கிய இராணுவ விமானம் விபத்தில் இருந்த எங்கள் வீரமிக்க வீரர்கள் தியாகிகளானார்கள் என நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஒரு செய்தியை வெளியிட்டார். ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளான துருக்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் பிரபல வன்முறை கும்பல் ஒன்றின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரும் , அவரது சகாவும் கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம் , வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படாத பிரதேசங்களாக காணப்படுகின்றது என வலி வடக்கு பிரதேச சபை தவி
யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் வசதிகளுடன் நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் ப
நல்லூரில் மாவீரர் கல்வெட்டு வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்தினை இம்முறை மணிவண்ணன் தரப்பினருக்கு வழங்ககூடாது என சைக்கிள் கட்சி உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையில் நேற
கரைச்சி பிரதேச சபை எல்லைக்குள் குறிப்பாக நகரத்திலும் நகரத்தை சூழ்ந்துள்ள பகுதிகளிலும் படர்ந்து உள்ள மண்வளத்தை உறிஞ்சி அழிக்கும் பாத்தீனியத்தை அழித்து ஒழிப்பதற்கான தீர்மானம் கரைச்
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயத
வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோத
மாவீரர் தினத்தை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் எவருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி அறிவித்துள்ளார். யாழ். முhநகரசபையின் அமர்வில் நல்லூர
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வ
