விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அரச காணிகளை முறைகேடாக விற்பனை செய்ய இலஞ்சம் பெறுவதற்கு
இவ்வாண்டினில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாதென அனுர அரசு அறிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடி இவ்வாரம் இலங்கை வர உள்ள நிலையில் தேர்தல் இல்லையென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வர
சீன மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, சுவிஸ் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மின்சார மகிழுந்து உற்பத்தியாளரான BYD, இந்த ஆண்டு இறுதிக்குள் சுவிட்சர்லாந்த
முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்சம் கொடுக்
மக்களை வெளியேற்றப்போவதில்லை. புதிய கட்டிடங்களை கட்ட அனுமதியில்லை என வடமராட்சிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் செவ்வா
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. ந
மலேசியாவின் அரசு எரிசக்தி நிறுவனமான பெட்ரோனாஸால் இயக்கப்படும் எரிவாயு குழாயில் இன்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல்
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உ
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அது தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். ப
உள்ளூராட்சி மன்றங்களுக்கு மக்கள் சமர்ப்பிக்கும் கட்டட விண்ணப்பங்களின் அனுமதி நகர அபிவிருத்தி அதிகார சபையால் தாமதமடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உள்ளூராட்சி மன்றங்க
குப்பைகளைக் கொட்டுபவர்கள் தொடர்பில், அவர்களை அடையாளப்படுத்தினால் தம்மால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என சுற்றுச்சூழல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண
தற்போதைய அரசாங்கம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை அழித்து மக்களையும் ஊடகங்களையும் அடக்கி வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார
அரச சேவையில் 30ஆயிரம் இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பியுங்கள், நாங்கள் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்த
ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறை – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் எதிர்பாராத துயரத்திற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்தி
இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள மகிழுந்து விற்பனையாளரின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இத்த தீ விபத்தில் 17 மின்சார மகிழுந்துகள் எரிந்து நாசமாகின. அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்ட த
பிரெஞ்சு தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென், தனது தேசிய பேரணிக் கட்சி மூலம் ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஐந்து ஆண்டுகள் பதவிக்கு போட்டியிடத் தடை விதிக்கப
கிளிநொச்சி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் புதிய கடலட்டை பண்ணைகள் வழங்கப்படுமென தெரிவித்து வாக்கு சேகரிப்பில் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்
இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிரான தடைகள் நியாயமானவை என, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் ம
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி , சித்திரவதை புரிந்தமையால் மாணவனின் காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்
யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்ப
சகல சந்தைகளிலும் ஏனைய சந்தைகளின் முதல் நாள் மரக்கறிகளின் விலைகளை 'டிஜிட்டல்'திரை மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுத்தியுள்ளார். வடக்கு ம
வீதி மின்விளக்குகள் பொருத்துவதற்கு எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபை கட்டணம் அறவிட்டால், மின்கம்பங்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் கட்டணம் அறவிட வேண்டியிருக்கும் வடக்கு மாகாண பிரதம
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தினை ஆறு மாத கால பகுதிக்குள் அபிவிருத்தி செய்து , சர்வதேச விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அத்தனை வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என சிவில
இந்திய சினிமா பாணியிலான தேர்தல் பரப்புகைளில் ஜேவிபி களமிறங்கியுள்ளது.ஜேவிபியின் வளங்குறைந்த அமைச்சரான சந்திரசேகரன் மற்றும் அவரது அல்லக்கை இளங்குமரன் இருவரதும் கூத்துக்கள் நாள் தோ
பிரித்தானியாவின் போர்க்குற்றவாளிகளிற்கான தடை தொடர்பில் அனுர அரசு கடும் கண்டனத்தை எழுப்பிவருகின்றது. இந்நிலையில் அனுர அரசின் பங்காளியாகவும் வரவு செலவுத்திட்டத்தை வரவேற்றவருமான செல
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பிமல் ரத்னாயக்க உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திற்கு விஜயம் ம
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக
மியான்மரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய இறப்பு எண்ணிக்கை 1,700 ஆக உள
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் பு
யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்
முன்னாள் யாழ் இந்தியத் துணைத் தூதுவராகப் பணியாற்றிய ஆ.நடராஜன் நேற்றைய தினம் சனிக்கிழமை மூளாயில் அமைந்துள்ள முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இல்லத்தி
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த இலங்கை வந்த இந்திய மீனவர்கள் பிரதிநிதிகளில் ஒருவர் இலங்கையில் இருந்து தப்பியோடியுள்ளார் இலங்கை - இந்திய மீனவர்கள் ப
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான குழுக்கள் தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன எனவும், அதனால் அரசின் இராஜதந்திர அணுகுமுறைகள் பலவீனமடைந்துள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் அஜித