பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிகவும் வலுவாக ஈடுபட்டுள்ளத
வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் புதுவருடதினத்த
சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இ
சீனாவின் பிவைடி (BYD) சாதனை விற்பனையைப் பதிவு செய்தது. குறைந்த விலைகளுடன் ஐரோப்பிய நுகர்வோரை பிவைடி வென்றதால், மின்சார மகிழுந்துச் சந்தையில் டெஸ்லாவின் ஆரம்பகால ஆதிக்கம் சவால் செய்யப்ப
வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். விரிவான பாதுகாப்பிற்காக, வெனிசுலா அனைத்து நிலம், வான், கடற்படை, நதி மற்றும் ஏவுகணை திறன்களி
நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பிறகு, வெனிசுலாவில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கையை முடித்துவிட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை மேற்கோள் காட்டி அமெரிக
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது. அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா அந்நாட்டின் மீது 'பெரிய அளவிலான தாக
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித
கேகாலையில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை - நூரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்
தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு
தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்
மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமை கோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய முற்பட்டுள்ளது. முன்னதாக சுயபாத
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது . தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க
காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான நேற்றைய த
புத்தாண்டு தினத்தன்றும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் நெடுந்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பினுள் புத்தாண்டு தினமான ந
இதொரு சட்டவிரோத கட்டடம்என தையிட்டி விகாரைக்கு முன்பாக அறிவித்தல் பலகை நாட்டப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலி.வடக்கு பிரதேச சபை செயலாளருக்கு பலாலி பொலிஸார்
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று அழைப்பு கட்ட
சமூகத்தின் சில துறைகளில் எதிர்ப்பு இருந்தபோதிலும், பல்கேரியா நேற்று வியாழக்கிழமை யூரோ நாணயத்தை ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைவர் கிறிஸ்டின் லகார்ட், பல்கேரியாவை யூ
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தின் மிகவும் பிரபலமான பூங்காக்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஆம்ஸ்டர்டாமின் வோண்டெல் தேவாலயம் தீ விபத்தில் பெரு
கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் பார் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாழக்கிழமை தொடங்கி ஐந்து நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள
