யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயத
வீட்டாருக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார் என யுவதி மீது பச்சை தென்னை மட்டையால் , தாய் மாமனார் தாக்குதல் மேற்கொண்டதில் யுவதி உயிரிழந்துள்ளார் என உடற்கூற்று பரிசோத
மாவீரர் தினத்தை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் எவருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி அறிவித்துள்ளார். யாழ். முhநகரசபையின் அமர்வில் நல்லூர
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வ
யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என்.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , குண்டு வெடிப்பில் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந
தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடை
யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளை
இந்தியா தலைநகர் டில்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்
ரவிராஜ் கொலை பற்றி தெரிந்துள்ள மனம்பெரியை மீள விசாரிக்க கோரும் முதுகெலும்பு இன்று ஆளும் அனுர அரசின் உறுப்பினர்களுக்கு இருக்கின்றதாவென கேள்வி எழுப்பியுள்ளன தமிழ் தரப்புக்கள். ரவிராஜ
அனுர அரசின் 2026ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கென கூடிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் முன்னைய காலங்களில் கொள்
இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி என இந்திய அரசு அவிழ்த்துவிட்
ஸ்பெயினின் பிரபலமான சுற்றுலாத் தீவான டெனெரிஃப்பை சக்திவாய்ந்த அலைகள் தாக்கியதில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். புவேர்ட்டோ டி லா குரூஸ் ரிசார்ட் அருகே கடலுக்குள் இ
தெற்கு ஈக்வடாரில் உள்ள ஒரு சிறையில் குறைந்தது 31 கைதிகள் இறந்து கிடந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதில் 27 பேர் தூக்கிலிடப்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மச்சாலா நக
பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மூன்று வாரம் சிறையில் இருந்த முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சர்கோசியை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நிக்கோலா சர
மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்
அநுராதபுரம் பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் , ஐவர் உயிரிழந்துள்ள நிலையில் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சில ஆபத்தான ந
காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாக
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற குழு மோதலில், மோதலை சமாதானப்படுத்த சென்றவர் உள்ளிட்ட ஐவர் காயமடைந்த நிலையில், வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , மூவருக்கு 06 மாத கட்டாய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் , ஏனைய 26 பேருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதி
யாழ்ப்பாணத்தில் 14 இந்திய கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பை அண்டிய பகுதியில் ,அத்துமீறி படகொன்றில் நுழைந்து கடற்த
சட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையத்தின் ஒழுங்கமைப்பில் அரசியற் தீர்வும் - பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வுமற்றும் நாட்டின் தற்போதைய மு
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களுடன் 23 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவ
டிரம்ப் உரையை ஒளிபரப்பாளர் திருத்தியதாக விமர்சனம் எழுந்ததை அடுத்து பிபிசி இயக்குனர் பதவி விலகினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உரையை பிபிசி திருத்திய விதம் குறித்து விமர்சன
பிலிப்பைன்ஸின் அரோரா மாகாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஃபங்-வோங் என்ற சூப்பர் டைபூன் கரையைக் கடந்தது. பல ஆண்டுகளில் தீவுக்கூட்டத்தை குறிவைத்த மிகப்பெரிய புயல் இதுவாகும். ஃபங்-வோங் தீ
மலேசிய - தாய்லாந்து எல்லைக்கு அருகே சுமார் 300 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற மூன்று படகுகளில் ஒன்று கவிழ்ந்ததில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக மலேசியக் காவல்துறையினர
மாகாண சபைத் தேர்தலுக்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி அநுர குமர, எல்லை நிர்ணயம் முடிந்த பின்னரே தேர்தல் என்பதால் அது எப்போது என்று சொல்ல முடியாதென நேர்மையாகக் கூறியுள்
தன் மீதான பெண் விவகார குற்றச்சாட்டை செல்வம் அடைக்கலநாதன் ஏற்றுக்கொண்டார். “ஒரு தவறொன்று நடந்து விட்டது. நானும் அவசரப்பட்டு கதைத்து விட்டேன்“ என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்
இலங்கையில் தொல்பொருளியல் திணைக்கள சபைக்கு முற்றுமுழுதாக சிங்களவர்களை நியமித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது அனுர அரசு. மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்த்தெ
கட்சியின் மீது காழ்புணர்ச்சி கொண்ட , அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஊடகங்களில் பொய்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன்
மத்திய கிழக்கில் மறைந்திருக்கும் ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளனர்என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இதனிட
