ரஷ்யா தனது இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பான ஓரெஷ்னிக்-ஐ பெலாரஸில் நிலைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று அறிவித்தது, அணுசக்தி திறன் கொண்ட ஆயுத அமைப்பின் மு
ஈரான் ராயல் கனடிய கடற்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இது கனேடிய அரசாங்கம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை (IRGC) பயங்கரவாதக் குழுவாக அறிவிக்க எடுத்த முடிவின் பிரதிபலிப்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் 80 வயதில் காலமானதாக அவரது வங்கதேச தேசியவாதக் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேச
ஏமனில் முகல்லா துறைமுகத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஏமன் ஜனாதிபதி கவுன்சிலின் தலைவர் ரஷாத் அல்-அலிமி நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்ததை ஆதரிப்
சேனல் டன்னலில் மேல்நிலை மின்சாரம் வழங்குவதில் உள்ள சிக்கல் காரணமாக, குறிப்பிடத்தக்க தாமதங்கள் மற்றும் கடைசி நிமிட ரத்துகளை எதிர்பார்க்கலாம் என்று யூரோஸ்டார் பயணிகளை எச்சரித்தது. சே
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் மறு அறிவித்தல் வரை சுகயீன விடுமுறை போ
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொது மக்களுடையது. அதனை அந்த மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு அதனை நான் அரசாங்கத்திற்கும் கூறியுள்ளேன் என யாழ். நாக விகாரையின் விகாராதி
நல்லூர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டங்களில் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் பங்கெடுப்பதற்காக அழைப்பினை விடுக்காது இருப்பின் அக் கூட்டங்களினை முற்றாக புறக்கணிப்பது என நல்ல
நாட்டில் ஏற்பட்ட பேரனார்த்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நாக விகாரையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சர்வதேச பேரவையின் ஏற்பாட்டில் , யாழ் நாக விகாரையில் இன்
புதிதாக கொள்வனவு செய்த அதி நவீன மோட்டார் சைக்கிளுக்கு தவணை காசு கட்டுவதற்காக வழிப்பறியில் ஈடுபட்டோம் என வழிப்பறி குற்றச்சாட்டில் கைதானவர்கள் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
தையிட்டி விகாரைக்கு முன்பாகபோராடும் எம்மிடம் விகாரை காட்டும் போது எங்கே போனீர்கள் ? என கேட்பவர்களால், விகாரை கட்டி முடிந்த பின் மேலும் இருந்த காணிகளுக்குள் புதிய கட்டுமானங்களை எம் போ
யாழ்ப்பாணம் தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராட சென்ற நிலையில் , காணாமல் போன இளைஞனின் சடலம் கரையொதுங்கியுள்ளது. ஆழியவளை பகுதியை சேர்ந்த ஜெசிந்தன் (வயது 26) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டு
வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவுக்கு அமைய யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் போதைப்பொருளை போதை வியாபாரி ஒரு
தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்டுள்ள எமது காணிகளுக்கான உறுதிகள் பொய்யான உறுதிகள் என கூறிக்கொண்டும் , எமது போராட்டம் தொடர்பில் நையாண்டி செய்யும் நாடாளுமன்ற ,உறுப்பினர் அருச்சுனா
புடினின் இல்லத்தின் மீது உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் இன்று திங்கட்கிழமை நடத்தியதைத் தொடர்ந்து அமைதிப் பேச்சு சுவார்த்தைகளில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று ஜனாதி
இலங்கையில் வடமாகாணம் கல்வியை தொடர்ந்து சுற்றுலாத்துறையிலும் கடைசி இடத்தையே தக்கவைத்துன்ளது.இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருக
தையிட்டி விகாரை விடயத்தில் தனது மூக்கை நுழைத்துக்கொண்டுள்ள சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வ
இலங்கை இராணுவத்தளபதிகளில் ஒருவரான கமல் குணரட்னாவுடன் சேர்த்து டக்ளஸ் தேவானந்தாவுக்கும் பிரிட்டன் அரசு தடை அறிவிக்கலாமென்ற எதிர்ப்பார்ப்பின் மத்தியில் உயிர்பாதுகாப்பு கோரிக்கை மு
இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்ப
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்ட
முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியை சேர்ந்த குகநேசன் டினோஜா என்னும் சிறுமி அண்மையில் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமா
மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்
திருகோணமலை, சம்பூர் - மலைமுந்தல் கடற்பரப்பில் பாரிய அளவிலான மர்மப் பொருள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தி
13ம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் த
சுவிட்சர்லாந்து முழு அளவிலான தாக்குதலுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது என்றும், ரஷ்யாவிலிருந்து அதிகரித்து வரும் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, இராணுவச் செலவினங்களை அத
யாழில் நேற்றையதினம் சனிக்கிழமை (27) இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டன. இதன்போது ஆறு அழகிகளும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். கச்சேரியடி மற்றும் ஈச்சமோட்டை பகுதிய
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்படுத்தி 13ம் திருத்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமையை உருவாக்கிய இந்தியா இது விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்குமாயின், இவர்களுடன் தமி;ழர் தரப்ப
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு
