▣ ஈரான் மீதான இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பிராந்தியம் முழுவதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவில் உள்ள இஸ்ரேல
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான தனியார் நிலப்பரப்பில் இராணுவம் அத்துமீறி சட்டவிரோதமாக இராணுவ வைத்தியசாலை ஒன்றை கட்டி வருகின்றது
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற
தேர்தல் அரசியலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் தன் மீதான புலிநீக்க அரசியல் சாயலை கழுவிக்கொள்ள தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்றார்.அவ்வகையில் மாவட்ட ரீதியாக முன்னாள் விடுதலைப்பு
▣ அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மீது ஈரான
அண்மைக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வடக்கு–கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் சந்தித்த பின்னடைவை கருத்தில் கொண்டு, மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் க
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி படகின் இயந
வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்க ப்படவ
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை உயர்நீதிமன்ற
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள் பாராட்டு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவரான ஆயத்துல்ல
ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு தேவைப்படும் வரை தொடரும் என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் ட்ரூத் சோஷியல் பதிவிலிரு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். ஈரான் மக்கள் அமெரிக்கர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுக
ராய்ட்டர்ஸ் மற்றும் இஸ்ரேலிய ஊடகங்களால் மேற்கோள் காட்டப்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகள், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர் . இந்தக் கொலையை ஈரான் இன்னும் உ
பிராந்தியத்தில் தற்காப்புத் திறன்களை இங்கிலாந்து வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஸ்டார்மர் கூறுகிறார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்து ஈடு
தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பெண்கள் பள்ளியின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 85 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ த
கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஈராக் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க சொத்துக்களை குறிவைத்து ஈரான் பதிலடி
அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை (பிப்ரவரி 28) ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின, இது பாரசீக வளைகுடாவின் முகப்பில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் கப்பல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கு
வடக்கு கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் எந்த ஒரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தாராளமாக கையிருப்பில் உள்ளதாக இலங்கைப் பெற
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்புக்களா
அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்த நாடுகளின் அரசாங்கங்கள் வழங்கும் அறிவுறுத்தல்களையும், இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக
இஸ்ரேல் தனது நாட்டிற்கு எதிராகஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகக்கூறியதைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா பெரிய போர் நடவடிக்கைகள்தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெர
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம் முன்பாக இன்
முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது. வரலாற்ற
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிர
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். ம
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட
பொலிவியாவின் தலைநகர் அருகே வெள்ளிக்கிழமை பணத்தை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலையில் இருந்த சுமார் ஒரு டஜன் வாகனங்கள் சேதமடைந்தன. பில்கள் தரையில் சிதறி வி
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்ன
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, முனைக்காடு பகுதியில், மூன்று பெண்கள் மீது காட்டு யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (27) இந்த சம்ப
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்
நேற்று வெள்ளிக்கிழமை மத்திய மிலனில் டிராம் தடம் புரண்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் தீயணைப்பு வீரர்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்
50 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில்
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆச
