சமோச -சாயா கூட்டத்திற்கு நான்கு நிழல் அமைச்சர்கள்?

அடைந்தால் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுமூலைக்குள் போட்டுள்ள தமிழ் தேசிய மக்கள்ள் முன்னணி இந்திய தூதரக சமோச -சாயா கூட்டங்களை தற்போது தவறவிடாது பங்கெடுத்துவருகின்றது. எனினும் சந்திப்பின

21 Feb 2026 7:25 pm
புலிகள் பலமாகவே உள்ளனர்:நாமல்!

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர் வலைப்பின்னல்கள் ஊடாக

21 Feb 2026 7:15 pm
தேசிய மக்கள் சக்திக்கு முதுகெழும்பு உண்டா ??

இன அழிப்புப் போரில் ஈடுபட்ட இராணுவத்தின் கோரமுகமே தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை. இந்த விடயத்தில் அரசு தலையிட்டு காணிகளை இழந்த மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும

21 Feb 2026 9:57 am
ஈரான் மீது மட்டுப்படுத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்: பரிசீலித்து வருவதாக டிரம்ப் கூறுகிறார்

ஈரான் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அதன் மீது வரையறுக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை நடத்துவது கு

21 Feb 2026 6:36 am
டிரம்பின் உலகலாவிய வரிகளை இரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கடந்த 13 மாதங்களாக அவர் விதித்த பெரும்பாலான வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்து , அவை அரசியலமைப்ப

20 Feb 2026 11:59 pm
10வது வருடத்திலும் கண்ணீரே மிச்சம்!

வடக்கு - கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் தீர்வேதுமி

20 Feb 2026 10:11 pm
13:மூச்சே விடாத இந்தியா!

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் இடம்பெ

20 Feb 2026 10:06 pm
இத்தாலியில் வங்கிப் பெட்டகத்தினுள் ஒன்பது மணி நேரம் சிக்கிய கொள்ளையன்

மிலான் வங்கியின் பெட்டகத்திற்குள் நுழைந்து பாதுகாப்பு வைப்பு பெட்டிகளைத் திருட முயன்ற ஒருவர், மூடும் நேரத்திற்குப் பிறகு ஒன்பது மணி நேரம் உள்ளே சிக்கிக்கொண்டதாக இத்தாலிய போலீசார் வ

20 Feb 2026 7:20 pm
வேற்றுகிரகவாசிகள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிடும் என்று கூறுகிறார் டிரம்ப்

வேற்று கிரகவாசிகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிடுவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். பிரபஞ்சத்தில் யுஎஃப்ஒக்கள் இருப்பதை நிராகரிக்க

20 Feb 2026 7:15 pm
கிட்டத்தட்ட 2 மில்லியன் உயர்கல்வி பெற்ற ஜேர்மனியர்கள் வறுமையின் ஆபத்தில்?

2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தகுதிகளைக் கொண்ட சுமார் 1.9 மில்லியன் மக்கள் வறுமை அபாயத்தில் இருந்தனர், இது 2022 உடன் ஒப்பிடும்போது 350,000 அதிகமாகும். சஹ்ரா வாகன்க்னெக்ட் கூட்டணியின் (BSW) கோர

20 Feb 2026 7:05 pm
அமெரிக்கா தாக்கக் கூடும்: கடுமையான பயிற்சியில் ஈரான்!

அமெரிக்கா ஈரானுக்கு அருகில் ஒரு பெரிய இராணுவ படை பலத்தை குவித்து வருகிறது. மேலும் அமெரிக்க ஊடகங்கள் விரைவில் தாக்குதல்கள் வரக்கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், ஈரான்

20 Feb 2026 6:43 pm
ஈரானுக்கு அதிகபட்சம் 10 - 15 நாட்கள் அவகாசம்: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு ஒப்பந்தம் செய்ய அதிகபட்சமாக 10-15 நாட்கள் அவகாசம் தருவதாக டிரம்ப் கூறினார். பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்று டிரம்ப் கூ

20 Feb 2026 6:37 pm
இராணுவ ஆக்கிரமிப்புக்கு தீர்க்கமான பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கிறது

ஈரான் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்கொண்டால், பிராந்தியத்தில் உள்ள விரோதப் படையின் தளங்கள், வசதிகள் மற்றும் சொத்துக்களை முறையான இலக்குகளாகக் கருதுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் ஈரான் தெரி

20 Feb 2026 6:31 pm
யாழ்.போதனாவிற்குள் வெற்றிலை துப்பினால் கடுமையான நடவடிக்கை - பணிப்பாளர் விடுத்துள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் வெற்றிலை துப்புவோருக்கு எதிராக பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவ

20 Feb 2026 6:23 pm
5 அரசாங்கங்கள் மாறியும் எமக்கு தீர்வில்லை - 09 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து, 09 ஆண்டுகள் நிறைவடைகின்றமையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்ப

20 Feb 2026 6:22 pm
சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் கொலை - அரசியல்வாதிகளிடமும் விசாரணை

சட்டத்தரணியும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் நீ பொதுமக்கள் ப

20 Feb 2026 6:10 pm
விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டார் முன்னாள் இளவரசர்

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டதாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. பொது அலுவலகத்தில் தவறான நடத்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பதினொரு

20 Feb 2026 6:06 am
துளி காணி கூட கிடைக்காது!

தையிட்டி விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்த

19 Feb 2026 10:10 pm
தூதரக கதவில் சந்திரசேகரன்!

இந்திய தூதரகத்தின் பக்கமே சென்றிராக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரக் கொழும்மை உயர்ஸ்தானிகர் சந்தோஸ் சாவை சந்தித்து சரணாகதியடைந்துள்ளார். இந்தியாவின் முன்னணி நன்னீர் மீன்வள ஆராய்ச

19 Feb 2026 10:07 pm
ஒன்றல்ல! இரண்டல்ல!!:8விருதுகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நாகரட்ணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 40 ஆவது பொதுப் பட்

19 Feb 2026 10:01 pm
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ராக்கெட் ஏவுகணைகளை வடகொரியா அறிமுகப்படுத்தியுள்ளது

அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட மிகப்பெரிய, பல ராக்கெட் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தும் விழாவில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டதாக அரசு ஊடகங்கள் இன்று வியாழக்கிழமை செய்தி வெளி

19 Feb 2026 7:27 pm
ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார்

60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்ததாகவும், அவரது பெயரைக் குறிப்பிட விரும்பாததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அவரது வீட்டில் காவல்துறையினர் இருந்ததை அடுத்த

19 Feb 2026 7:22 pm
ஸ்ரேலின் மேற்குக் கரைத் திட்டங்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது

மேற்குக் கரையில் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த இஸ்ரேலின் முயற்சிகள் இரு நாடுகள் தீர்வுக்கான வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் எச்சரித்

19 Feb 2026 7:06 pm
யாழில். கணவனை கைது செய்தமை தொடர்பில் மூன்று நாட்களாக வெளிப்படுத்தாது சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளதாக மனைவி முறைப்பாடு

தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவு

19 Feb 2026 1:36 pm
யாழ்.பல்கலை 40ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத பரம

19 Feb 2026 1:21 pm
கட்டைக்காட்டு படுகொலையின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதன் போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ம

19 Feb 2026 12:11 pm
ஜனாதிபதியைத் திட்டியவர்கள் சிறையில் - நடவடிக்கை எடுக்க தவறிய பொலிஸாருக்கு இடமாற்றம்

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பேருந்தொன்றை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள

19 Feb 2026 11:55 am
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் - யாழ்.பல்கலை முன்றலில் நான்கு நாள் தொடர் போராட்டம்

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து போராட்டத்திற்கு வ

19 Feb 2026 11:28 am
12 கொலை குற்றவாளிகளை விடுவிக்க கோரும் பொன்சேகா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட்

19 Feb 2026 11:03 am
கோப்பாய் கொலை - மூன்றாவது சந்தேக நபரும் கைது

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் க

19 Feb 2026 10:13 am
நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு படகுகளுடன் 22 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு ப

19 Feb 2026 10:12 am
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக சிவச்செல்வன் சிவரஞ்சினி

வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்

19 Feb 2026 10:11 am
ஒரு துண்டு நிலத்தையும் தர மாட்டேன் - தையிட்டி விகாராதிபதி திட்டவட்டம் ; இரகசிய கலந்துரையாடலினால் காணி உரிமையாளர்கள் விரக்தி

சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என விகாராதிபதி ஜின் தோட்டை நந்தார

19 Feb 2026 10:00 am