முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு 2000 ஆம் ஆண்டளவில் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளில் ஒன்று கம்ஹாவ
ஈரானின் புரட்சிகர காவல்படை கடற்படையினர், எரிபொருள் கடத்தல் குற்றச்சாட்டில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு வெளிநாட்டு எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றியதாக அரசு நடத்தும் ஊடகம் வெள்ளிக்கிழமை செ
தையிட்டி திஸ்ஸ விகாரையால் காணிகளை இழந்த பொது மக்களுக்கு மாற்றுக்காணிகளை பெற்றுக் கொடுப்பது அல்லது இழப்பீடுகளை பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என கடத்தொழில் அமைச்சர் இர
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்
மிரிஸ்ஸ கடலில் நீந்திக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. வெலிகம காவல் பிரிவின் மிரிஸ்ஸ பகுதியில் கடலில் நீந்த
சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றிருக்
வடமேற்கு நைஜீரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் மிகப்பொிய தாக்குதலை நடத்தியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கத் தலைவர்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக இந்திய துணைத்தூதுவரிடம் வலிறுத்தியதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எ
அல்ஜீரியாவின் பாராளுமன்றம் புதன்கிழமை ஒருமனதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, பிரான்ஸ் நாட்டை காலனித்துவப்படுத்துவதை ஒரு அரசு குற்றமாக அறிவித்து பிரான்சிடம் இருந்து அதிகாரப்பூர்வ மன
தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விபத்து பராஃபு ம
படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கொக்குவில
யாழ் மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் தான் தெரிவித்த கருத்துக்கு கண்டி மாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்த
தெற்கில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள உள்ளுராட்சி சபைகளை தொடர்ச்சியாக இழந்துவருகின்றது. இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தனது வசமுள்ள ஹிக்கடுவ நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்ற
பாதிக்கப்பட்ட அனைத்து மக்களிற்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்பட்
நத்தார் தினத்தில் தமது வியாபாரத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் மண் அள்ளி போட்டு விட்டதாகவும் அதனால் தாம் இன்றைய தினம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் , யாழ்ப்பாண நகர் பகுதி மற
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துரத்தி சென்ற கார் ஒன்று கடைக்குள் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்ப
யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. இம்முறை நத்தார் கொண்டாட்டங்களை தவிர்த்து , அனர்த்தத்தால் பாதிக்கப்பட
யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளத
தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை தற்போது அமைந்துள்ள காணியானது காங்கேசன்துறையிலுள்ள பொதுமக்களின் காணிகள் என நயினாதீவு நாகவிகாரையின் விகாராதிபதி நவதகல பதும தேரர் தெரிவித்துள்ளம
பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. எனினும் உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே கரை ஒதுங
வவுனியாவில் வீதியோர வியாபாரங்களை அகற்றும் செயற்பாட்டினை வவுனியா மாநகர சபை முன்னெடுத்து வருகிறது. நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு வியாபாரம் வவுனியாவில் களைகட்டியுள்ள நிலையில் வர
இத்தாலியின் பிராட்டோ நெவோசோ ஸ்கை ரிசார்ட்டில் விதிவிலக்காக கடுமையான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. இது சாலை அணுகலுக்கு சவாலான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. இத்தாலியின் கியூனியோ மாகாணத்
இங்கிலாந்து மாகாணமான ஷ்ரோப்ஷயரில் உள்ள ஒரு கால்வாயில் ஒரு பெரிய புதைகுழி உருவாகியுள்ளது. இதனால் இரண்டு படகுகள் ஆழமான சேற்றில் சிக்கிக் கொண்டன. இதை ஒரு பெரிய சம்பவமாக இங்கிலாந்து போலீ
இந்திய விண்வெளி நிறுவனம் இன்று புதன்கிழமை தென்னிந்தியாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து அதன் மிகப்பெரிய செயற்கைக்கோளான ப்ளூபேர்ட் பிளாக்-2 ஐ சுமந்து செல்லும் LVM-3 ராக்கெட
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் தனிப்பட்ட உதவியாளரான பெண்ணொருவர் ஊடகவியலாளர்களை புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார். கொழும்பு கோட்
தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து , போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பருத்தித்துறை நகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா கைதாகி சில மணி நேரங்களுக்குள் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றில் நடைபெறும் போக்குவரத்து விதி மீறலுக்
