ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான பால்மைராவின் வடக்கே மலைகளில் உள்ள ஒரு நிலத்தடி வசதியில் சனிக்கிழமை மாலை தாக்குதல்கள் நடந்தன. மத்திய சிரியாவில் உள்ள ஒரு நிலத்த
அந்தந்தப் பிரதேச மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவென நிறுவப்பட்ட உள்ளா ட்சிச் சபைகள் இன்று அரசியல் கட்சிகளின் கிளைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் கொப்புப் பாய்ச்சல்களும்
இலங்கை நீதித்துறையில் மோசடிகள் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப
தேசிய மக்கள் சக்தியின் உறுதிப்பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக
அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்ட
நேற்று சனிக்கிழமை வெனிசுலா மீதான அமெரிக்கத் தாக்குதல்களின் போது கைது செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நியூயார்க் தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மதுரோவும
அமெரிக்காவினால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் இல்லாத நிலையில், துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸ் தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வெனிசுலா உச்ச நீதிமன்ற
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட மின் தடைக்குப் பிறகு, ஜெர்மன் தலைநகரில் சுமார் 7,000 வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில், பல்லாயிரக்கணக்கா
நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்
கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தவர் நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார் கனடாவில் வசித்து வந்த பரமநாயகம் திவாகர் (வயது 42) அண்மையில் விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்து
பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அமெரிக்கா வெனிசுலாவை நடத்தும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிகவும் வலுவாக ஈடுபட்டுள்ளத
வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் புதுவருடதினத்த
சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இ
சீனாவின் பிவைடி (BYD) சாதனை விற்பனையைப் பதிவு செய்தது. குறைந்த விலைகளுடன் ஐரோப்பிய நுகர்வோரை பிவைடி வென்றதால், மின்சார மகிழுந்துச் சந்தையில் டெஸ்லாவின் ஆரம்பகால ஆதிக்கம் சவால் செய்யப்ப
வெனிசுலாவின் அனைத்து ஆயுதப் படைகளும் களமிறக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். விரிவான பாதுகாப்பிற்காக, வெனிசுலா அனைத்து நிலம், வான், கடற்படை, நதி மற்றும் ஏவுகணை திறன்களி
நிக்கோலஸ் மதுரோவைக் கைப்பற்றிய பிறகு, வெனிசுலாவில் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கையை முடித்துவிட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை மேற்கோள் காட்டி அமெரிக
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை உடனடியாக நடத்துமாறு வெனிசுலா கோருகிறது. அமெரிக்கத் தாக்குதல்கள் மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் இருப்பிடம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா அந்நாட்டின் மீது 'பெரிய அளவிலான தாக
சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித
கேகாலையில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுவனின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேகாலை - நூரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவன் தாக்
தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு
தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தையிட்டி விகாரையில் இன்றைய தினம் சனிக்
