திருகோணமலை – கிளிவெட்டி, குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்ப
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையில் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. அ
குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழு
மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போ
தற்போதைய ஆட்சியின் போக்கு 'ஜனநாயகத்திற்கு ஆபத்தானது'என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை தெரிவித்துள்ளார். 'இலங்கையின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் நீதித்துறை செயல்பாடுகள
கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கிளி
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.
டெக்சாஸில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்தபோது தனது தந்தையால் ஒரு பிரிட்டிஷ் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றைய தினம் சம்பவத்திற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் க
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ளர் ரிட்ஜில் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட பத்து பேர் உயி
வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 'மறுமலர்ச்சிக்கான பாதை'திட்டத்தின் கீழ், 'ஆவரங்கால் - தொண்டைமானாறு வீதி'மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப
அமெரிக்கா வழங்கிய வெப்ப மற்றும் வெப்பப் பரவல் வெடிமருந்துகள் வெடித்து 3,500C வெப்பநிலையில் எரிந்ததால் கிட்டத்தட்ட 3,000 பாலஸ்தீனியர்களின் எந்த தடயமும் இன்றி இறந்தாக அல் ஜசீரா விசாரணை வெளிப
அமெரிக்கா முழுவதும் 'அமைதிக்கான நடைப்பயணம்'என்ற பெயரில் பௌத்த துறவிகள் 108 நாட்களுக்குப் பின்னர் வாஷிங்டனுக்கு வந்தனர். அமெரிக்கா முழுவதும் 108 நாள் அமைதிக்கான நடைப்பயணம்முடிவுக்கு வந்
மாஸ்கோவிற்கும் பாரிஸுக்கும் இடையே சமீபத்திய தொடர்புகள் இருந்தபோதிலும், உயர்மட்ட உரையாடலை மீண்டும் தொடங்க பிரான்சிடமிருந்து உண்மையான விருப்பம் இன்னும் காணப்படவில்லை என்று ரஷ்யா கூ
யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் உடற்கூற்று ஆய்வில் தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால்
வல்வெட்டித்துறையில் உள்ள தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டினை அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வல்வெட்டித்துறை நகரசபை சபை தலைவர எம்.கே சிவாஜிலிங்கம் தெரி
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் பிணையில் விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்ட போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சங்கமித்தை விகாரைக்கு முன
பாதிக்கப்பட்ட பொருட்கள் ஜனவரி 5 முதல் பெல்ஜியத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. ஃபிளாண்டர்ஸில் உள்ள குழந்தைகளுக்கு நோய்வாய்ப்பட்ட பால் பவுடர் தயாரிப்பின் தொகுதி எண் இந்த திரும்பப் பெ
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Instagram மற்றும் TikTok மீது கட்டுப்பாடுகளை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறக்கூடும். ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய தடையை வி
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரண
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்
ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்க
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கு ஐரோப்பா தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவை நோக்கிய வாஷிங்டனின் நிலைப்பாடு வெளிப்பட
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆ
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வ
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளிடம
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் எ
கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பத
செம்மணி - சித்துப்பாத்தி மன்னிதப் புதைகுழி 3ம் கட்ட அகழ்வுப்பணிக்கான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் தலைமையில் இன்று(09) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்மணி -
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் திருகோணமலையை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது தடுத்து வைப்ப
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோ
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பாட்யடியாக நூற்றுக்க
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
பிரான்சின் கலகத் தடுப்புப் பிரிவான CRSசைச் சேர்ந்த 30 முதல் 52 வயதுக்குட்பட்ட ஒன்பது அதிகாரிகள் பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்
தென் கொரிய இராணுவத்தின் AH-1S கோப்ரா தாக்குதல் உலங்குவானூர்தி திங்களன்று வடக்கு கவுண்டியான கேபியோங்கில் பயிற்சிப் பறப்பின் போது விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இரண்டு பணியாளர்களும
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம
யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது ச
பிரான்சில் கொலைக் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ள இரண்டு ஒத்த இரட்டையர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களில் யார் கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் குழப
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பானின் தேசியவாத ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் பிரதமர் சானே தகைச்சிக்கு வலுவா
