தென்னிலங்கையில் தமது போட்டி அரசியலாளர்களை சிறை தள்ளும் அனுர அரசின் உத்தியின் மற்றொரு அங்கமாக சஜித் பிரேமதாச மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சஜித் அமைச்சராகப் பதவி வகித்த 2015 -2019
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக அனுர அரசு குற்றஞ்சுமத்தியுள்ளது. அதேப
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நாள்பட்ட நரம்பு பற்றாக்குறைஇருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. டிரம்பின் காயமடைந்த கை மற்றும் வீங்கிய கால்களின் படங்
உக்ரைனை ஆக்கிரமித்ததற்காக ரஷ்யாவை இலக்காகக் கொண்டு 18வது சுற்று தடைகளை விதிக்க 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளு
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழ
வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை த
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு கடற்தொழில் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலர்ஆகியோர் நேற்றைய தினம் இரகசிய விஜயம் மேற்கொண்ட நிலையில் , அங்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான குழு ச
சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலுமொரு சட்ட விரோத கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் , அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். குருநகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான
வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் புதிய கட்டுமானங்களிற்கென வெட்டப்படும் கிடங்குகளை தேசிய மக்கள் சக்தி அமைச்சர் பார்வையிட்டுள்ளார். வலி வடக்கு
கடந்த ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் வவுனியாவின் வெடிவைத்த கல் கிராமத்தை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரை வார்த்தமை அம்பலமாகியுள்ளது. அப்போதைய
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை இடைநிறுத்தி கட்சி எடுத்த முடிவுக்கு, இடைக்காலத் தடை விதிக்குமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் இராஜ
செம்மணி மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட சிறுகுழந்தைகளது எலும்புக்கூட்டுத்தொகுதி மீதான ஆய்வுகளையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களினுடையதாக அவை இருக்கலாமென்ற சந்தேகம் எழுந்துள்
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'படுகொலைக்கு எதிராக எழுச்சி கொள்வோம்'எனும் தொனிப் பொருளில்
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் வில்லி வால்ஷ், கருப்புப் பெட்டியுடன் கூடுதலாக விமானிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க விமான காக்பிட்களில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்
பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்ய முன்மொழிந்துள்ளார். பட்ஜெட் இடைவெளியை நிரப்ப செலவினங்களைக் குறைக்க
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் வியாழக்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர
இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலை எனவும் அவ் இனப்படுகொலைக்கு இலங்கை அரசு காரணம் என்ற நிலையில், இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளில் முற்றிலும் எமது மக்களும் ந
யாழ் மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. யாழ் மாநகர ச