செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தர

6 Sep 2025 6:17 am
செம்மணி - 240ஐ தொட்டது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்

5 Sep 2025 6:33 pm
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு

செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்

5 Sep 2025 6:30 pm
உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்கிறார் புடின்

உக்ரைனில் வெளிநாட்டுப் படைகள் வரவழைப்பது அச்சுறுத்தலாகவும் சட்டபூர்வமான இலக்குகளாகவும் இருக்கும் என புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனில் மேற்கத்தியப் படைகள் இருப்பது ரஷ்ய

5 Sep 2025 5:19 pm
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிறந்த சேவையை வழங்கக்கோரிப் போராட்டம்

சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவையினை வழங்கக்கோரி இன்று வைத்தியசாலையின் முன்பாக பொது மக

5 Sep 2025 5:07 pm
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்!

பலஸ்தீனில் தற்போது இடம்பெற்று வரும் மனிதாபிமானமற்ற குற்றச்செயல்கள், இனப்படுகொலைகள் மற்றும் பசியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதனை எதிர்த்து, இன்று (05) வெள்ளிக்கிழமை மூ

5 Sep 2025 5:00 pm
எல்ல வளைவில் ''Brake இல்லை''என Driver கூறினார் - விபத்தில் உயிர் பிழைத்த இளைஞன் தெரிவிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் தங்காலையில் இருந்து சுற்றுலாவிற்கு சென்ற ஒரு குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து, எல்ல பொலிஸ் பிரிவின் 24வது கிலோமீட்டர் தூண் அருகில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தத

5 Sep 2025 2:16 pm
காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமா

5 Sep 2025 2:10 pm
மன்னார் காற்றாலை விவகாரம் ; ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த மக்கள்!

தமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என மன்னார் மக்கள் ஒருமித்து எதிர்ப்பு தெரிவித்ததால் எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர் மன்னார் தீ

5 Sep 2025 2:03 pm
பல்கலைக்கழகங்களில் ஐம்பது சதவீத விரிவுரையாளர்கள் பற்றாக்குறை

சுமார் 13 ஆயிரம் விரிவுரையாளர்கள் இருக்க வேண்டிய இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் தற்போது 6 ஆயிரத்து 500 விரிவுரையாளர்கள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களி

5 Sep 2025 11:10 am
எல்ல விபத்து - உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு ; தங்காலை நகர சபை ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளது.

எல்ல – வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ.கே. ரூபசேன, 12 சபை ஊழியர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் பே

5 Sep 2025 11:00 am
மாநகர சபையில் நேற்று அமளி - பொலிஸை கூப்பிடுவேன் என மிரட்டிய முதல்வர்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் விக்ரோறியா வீதி அமைந்திருக்கும் பகுதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை தொடர்பில் நேற்று நடைபெற்ற யாழ் மாநக

5 Sep 2025 10:52 am
எல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 10 பேர் உயிரிழப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 15 ஆவது மைல்கல்லுக்கு அருகில், பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் காயங்களுடன் ஆபத்தான நி

5 Sep 2025 1:29 am
அனுரவுக்கு நேரமிருந்தால் செம்மணி வருவாராம்?

இலங்கை முழுவதும் பல மனித புதைகுழிகள் உள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லையென அரச நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.அதே

4 Sep 2025 10:34 pm
ஏன் இந்த கதிரைவெறி?

டக்ளஸிடம் ஆதரவு கோரி சென்று மூக்குடைபட்ட அவைத் தலைவர் சிவஞானம் அனுர பயணத்திலும் அவமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் யாழ் மாவட்ட செயலகத்தில

4 Sep 2025 10:16 pm
மண்டைதீவு கிணறுகளை தோண்டுங்கள் - ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் மு

4 Sep 2025 8:46 pm
செம்மணியில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளின் எண்ணிக்கை 235 ஆக உயர்வு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 06 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்ப

4 Sep 2025 8:01 pm
செம்மணியில் குவியலாக எட்டு என்பு கூடுகள்

செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து

4 Sep 2025 7:58 pm
220,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்!!

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி

4 Sep 2025 5:19 pm
காணாமல் போனோர் மீதான விசாரணைகளை நிறைவு செய்ய 25 உப குழுக்கள்

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக தகைமையுடன் கூடிய நபர்களை உள்ளடக்கிய குழுக்களை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டின் 14

4 Sep 2025 2:21 pm
கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் உள்ளிட்ட 15 மாணவர்கள் கைது

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை படிகிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதே பல்கலைக

4 Sep 2025 2:17 pm
நாட்டில் இடம்பெற்ற குற்றங்களுடன் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

வௌிநாடுகளில் தலைமறைவாகியிருந்து இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுத்து வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களில் 17 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள

4 Sep 2025 2:15 pm
மஹிந்தவின் உத்தியோகபூர்வ வீடு சி.ஐ.டி க்கு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்தை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசாங்கம் கவ

4 Sep 2025 2:12 pm
ஆண்டுதோறும் புற்றுநோயால் 200 சிறுவர்கள் உயிரிழப்பு!

இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 200 சிறுவர்கள் புற்றுநோயால் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார். முறையான மருத்து

4 Sep 2025 11:19 am
யாழில். பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவன் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவால் உயிரிழப்பு

யாழில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வ

4 Sep 2025 11:18 am
வடக்கில் பெண் நாய்களுக்கு கருத்தடை

வடக்கில் கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யுத் இந்தத் திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு தொடரவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயல

4 Sep 2025 10:46 am