தங்குமிடங்களிற்கு கட்டுப்பாடு!

சுற்றுலாப் பயணிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்க

19 Apr 2024 8:44 pm
ஆளுநர்களிற்கு மாற்றம்

ஜனாதிபதி தேர்தல் முன்னதாக மாகாண ஆளுநர்களை மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. வடமேற்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் லக்ஸ்’மன் யாப

19 Apr 2024 8:41 pm
சுண்ணக்கல் கடத்தல் தொடர்கின்றது

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத்தனமாக திருகோணமலையில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமி

19 Apr 2024 8:38 pm
பூபதிக்கு அஞ்சலி

தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னையின் திரு உருவப்படம் தாங்கிய

19 Apr 2024 8:34 pm
யாழ்.பல்கலையிலும் அன்னைக்கு அஞ்சலி

இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாகதீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல

19 Apr 2024 8:01 pm
எங்களுக்கு ஒன்றும் தெரியாது - அமெரிக்க வெளியுறுச் செயலர்

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடவில்லை. இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் எங்களிடம் உறுதிப்படுத்தவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் அன்ரன

19 Apr 2024 5:50 pm
இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்வதற்குத் தாயார்!

இஸ்ரேலின் வான் தாக்குதலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி, வேறு ஏதேனும் சாத்தியமான வான்வழி

19 Apr 2024 5:45 pm
ரஷ்யாவின் குண்டுவீச்சு விமானத்தை சுட்டு வீழ்த்தியது உக்ரை

ரஷ்யாவின் ஒரு மூலோபாய Tu-22M3 குண்டு வீச்சு விமானமானத்தைச் சுட்டு இன்று வெள்ளிக்கிழமை வீழ்த்தியதாக உக்ரைன் கூறியது. ஆனால் இந்த விமானம் விபத்துக் காரணமாக வீழ்ந்ததாக மக்கள் செறிவில்லாத பகு

19 Apr 2024 5:39 pm
அருட்தந்தை சிறில் காமினியிடம் 4 மணிநேர வாக்குமூலம் வழங்கினார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி 4 மணிநேர வாக்குமூலத்தைப் வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை விட்டு வெளியேறியுள்ளார். வாக்குமூலத்தை வழங்கியத

19 Apr 2024 5:12 pm
மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்

19 Apr 2024 5:08 pm
இஸ்ரேல் - ஈரான் பதற்றங்கள்: சந்தேகத்திற்குரிய பொருள் ஈரானால் தாக்கி அழிப்பு

ஈரானின் இஸ்பஹானின் வான்வழியில் வந்த சந்தேகத்திற்குரிய பொருளை வான்பாதுகாப்பு அமைப்பு தாக்கிய அழித்ததாக ஈரானிய இராணுவத்தின் இரண்டாவது உயர் அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் சியாவாஷ் மி

19 Apr 2024 12:44 pm
நல்லூரில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல்

தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு அருகில் நடைபெற்ற

19 Apr 2024 11:30 am
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு - 2 பொலிஸார் கைது

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும

19 Apr 2024 9:03 am
யாழ்.போதனாவில் பெண் உயிரிழப்பு - மருத்துவர்களின் தவறே காரணம் என குற்றச்சாட்டு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையின் போது , வைத்தியர்களின் தவறினால் தனது சகோதரி உயிழந்துள்ளார் என சகோதரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் வ

19 Apr 2024 8:50 am
முல்லைத்தீவு :துப்பாக்கி வெடித்து ஒருவர் காயம்!

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்க

18 Apr 2024 9:50 pm
இலங்கை:தேர்தல்களே இல்லாத நாடு!

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படாமல் தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படுகின்றவா என்ற சந்தேகம் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடத்தில் ஏற்பட்ட

18 Apr 2024 9:41 pm
கூலிக்கு ஆட்கள் உண்டு:இலங்கை!

இலங்கை படைகளிலிருந்து தப்பித்து நாட்டை விட்டு வெளியேறும் முப்படைகளதும் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இந்நிலையில் முப்படைகளையும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பினை காண்பித்து அனுப்பி

18 Apr 2024 9:39 pm
சீமானின் வெற்றி ஈழத்தமிழரின் தேவை!

தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கும் செயற்பாடுகளையே இலங்கை அரசும் அதனோடு சேர்ந்து இயங்கும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளும் முன்னெடுத்து செயல்படுத்துகின்றனர். காரணம் ஈழத் தமிழர்களின் த

18 Apr 2024 9:34 pm
சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: தாக்குலாளியை மன்னிப்பதாக அறிவித்தார் பாதிரியார்

கடந்த திங்களன்று சிட்னி தேவாலயத்தில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு பிஷப், தான் விரைவாக குணமடைவதாக கூறியதோடு, தன்னை தாக்கியவரை மன்னிப்பதாகவும் கூறியுள்ளார். பிஷப் மார் மாரி இம்மானுவேல், ச

18 Apr 2024 5:48 pm
கூகுள் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்கள் பணிநீக்கம்

இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் இராணுவத்துக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டு

18 Apr 2024 5:38 pm
மே மாத இறுதிக்குள் வடக்கில் 60 ஆயிரம் பேருக்கு காணி உறுதி வழங்கப்படும்

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். காணி உறுதிப்

18 Apr 2024 3:51 pm
யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்ற

18 Apr 2024 3:22 pm
யாழில் கசிப்பு பொதியிடலில் ஈடுபட்டிருந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு விற்பனைக்காக அவற்றை சிறு சிறு பொதிகளாக பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண்ணொருவ

18 Apr 2024 10:04 am
கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

யாழ்ப்பாணம் - நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவ

18 Apr 2024 9:30 am
கோட்டா என்னை ஏமாற்றிவிட்டார்

கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஒருமுறை ஏமாற்றப்பட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஆட்சிக்கு வந்த பின்னர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மு

18 Apr 2024 9:06 am