வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநர் இன்
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பெரியகட்டு பகுதியில் இன்றைய தினம் ப
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை ஒன்று கூட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினர் எனும் குற்றச்சாட்டில் குறித்த இளைஞனின் வீட்டினை இன்றைய தினம் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தப
மாற்றம் ஒன்றே மாறாதது. கட்சி நிலைப்பாடுகள் வேறு.தொழிற்சங்க நிலைப்பாடுகள் வேறு வேறாக இருக்கலாமென தமிழ் அரசியல் போலிகளை போட்டுடைத்துள்ளார் சமூக செயற்பாட்டாளர் ஒருவர். ஏம்.ஏ.சுமந்திரன்
வல்வெட்டித்துறையில் இந்திய படைகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகளிற்கு நிவாரணம் பெற்றுக்கொள்ள ஒருசில தரப்புக்கள் முனைப்புகாட்டிவருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987ஆ
வடமாகாணசபையின் ஆசிரிய இடமாற்ற விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ளது. அவ்வகையில் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு வடமாகாண கல்வி திணைக்களத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம் முறையற்றது எனத் தெரிவித
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்று எரிசக்தி அமைச்சின் கீழ் இருந்த இலங்கை மின்சார சபை வரையறுக்கப்பட்ட இலங்கை மின்சார சபை தனியார் நிறுவனமாக இலங்கை அரசினால் மாற்றப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபையின் சபை செயற்பாடுகளுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. வவுனியா மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசிய
கடந்த மாதம் பாரிஸில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இருந்து சுமார் 1.5 மில்லியன் யூரோக்கள் ($1.75 மில்லியன்; 1.3 மில்லியன்) மதிப்புள்ள ஆறு தங்கக் கட்டிகளைத் திருடியதாக சீனாவில் பிற
ஜப்பானில் முதல் முதலாக பெண் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார். ஜப்பானின் பிரதமராக சனே தகைச்சி அதன் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் அந்தப் பதவியை வகிக்கும் முதல் ப
மறைந்த லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியின் பணத்தைக் கொண்டு தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க சதி செய்ததற்காக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையைத் தொடங்கியுள்ள நிலையில், சிறைக்குச்
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சும
கரடியனாறு, கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, வாகரை ஆகிய நான்கு பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள பிரதேசங்களில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட வந்த இடங்களை நேற்று திங்கட்கிழ
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கப
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட விடயத்தில், முன்னாள் இராணுவப்பிரதானி கபில ஹெந்தவிதாரணவின் குழுவுக்குத் தொடர்புள்ளது என்று முன்னாள் இராணுவத் தளபதியான பொன்சேகா தெரிவித்துள்ளார். ஊட
யாழ்ப்பாணம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ கட்டமைப்பை யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். வடமராட்சி தெ
யாழ் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சேவைகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நீரிழிவு சிகிச்ச
இலங்கையில் இந்தியப்படைகளால் முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பிற்கு பொறுப்புக்கூறவேண்டிய இந்திய அரசை நிவாரணங்கள் மூலம் காப்பாற்ற உயர்மட்ட சதிகள் முன்னெடுக்கப்படுகின்றதாவென்ற சந்தேகம் எ
மாகாண சபைச் சட்டம் நாடாளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர்
மீண்டும் வடகிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்திருந்த வரதராஜப்பெருமாளிற்கு அரசியல்புனர்வாழ்வளிக்க இந்திய அரசு முனைப்பு காண்பித்துவருகின்றது. இந்நிலையில் மாக
'மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே உள்ள சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதன் இடத்துக்கு தயாரிக்கப்பட்ட புதிய சட்டத்தொகுப்பு 2018 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் நாடாளுமன்
அமேசான் கிளவுட் சேவை பிரிவில் ஏற்பட்ட செயலிழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த செயலிழப்பு, அமேசான் கிளவுட் சேவை பிரிவு AWS செயலிழந்ததைத் தொடர்ந்து இணைப்பு சிக்கல்களை சந்தித்த Duo
துபாயில் இருந்து பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து கடலில் சறுக்கி விழுந்ததில் தரையில் இருந்த இரண்டு பேர் கொ
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினரின் வீட்டிற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர். இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வ
யாழ்ப்பாணம் - அராலி வீரபத்திரர் கோவில் மண்டபத்திலிருந்து முதியவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அராலி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் (வயது 81) என்பவரது சடலமே மீ
கிளிநொச்சியில் தீபாவளி தினமான இன்றைய தினம் முற்பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அக்கராயன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த கௌ
தமது செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறிய 2,000 வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர