தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது செய்து
தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மற்றுமொருபுத்தர் சிலையை நிறுவப்போவதாகவும், அதற்காகமுப்படைகள் மற்றும் பொலிசார்பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையக
வவுனியா மாநகரசபையின் பிரதிமேயர், உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் இராஜினாமா செய்துள்ளார்.. வவுனியா மாநகரசபையின் நீதிமன்ற தடையுத்தரவுள்ள பிரதிமேயர், பர
வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்க
கொழுமபிலுள்ள இந்திய தூதரை தமிழ் கட்சிகள் சந்தித்து பேச முற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தகவலறிந
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளத
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளும் இந்த நாட்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. மலையகத்தின் மரக்கறிகளுடன் ஒப்
தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நாளைய தின
தனது மகளுடன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற தாயார் விபத்தில் சிக்கி மகளின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார். மூளாய் பகுதியை சே
யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள தென்மராட்சி கிழக்குபிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க நான்கு நன்கொடையாளர்கள் இது வரையில் முன் வந்துள்ளார்கள் எனவும் , காணிகளை வழங்க விரும்புவோர் எ
யாழ்ப்பாணத்தில் சுமார் இரண்டடி உயர வெள்ள நீரினை பூதவுடலுடன் கடந்து சென்று தரையில் இறுதி கிரியை செய்யப்பட்டுள்ளது. குறித்த இந்து மயானம் தொடர்பில் கவனம் செலுத்தி மயானத்தை புனரமைத்து த
யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய ஆதான உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிக
யாழ்ப்பாணத்தில் 200 கிலோ கேரளா கஞ்சாவுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி பகுதியில் வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிர
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்கும் இடையிலான சந்திப்பு இன்று நீலாங்கரையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இன்று இச்சந்திப்பில் 19-12-2025 காலை 9.00 மணியளவில்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அ
மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது தாமதமானாலும், ஐரோப்பிய ஒன்றியம் அதைக் கைவிட வேண்டும் என்று கோரி, பிரான்ஸ் விவசாயிகள் லு டௌக்கெட்டில் உள்ள ஜனாதிபதி மக்ரோனின் வீட்டிற்கு வெ
மாகாணசபை தேர்தலை வலியுறுத்தி தமிழ் கட்சிகளது தலைவர்கள் இந்திய தூதரை கொழும்பில் சந்திக்க திட்டமிட்டுள்ள நிலையில் மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கி
தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் உள்ளுராட்சி சபையினால் அறிவித்தல் பலகை நாட்டப்படவுள்ளது. யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் காங்கே
13 ஆண்டுகளாக காணாமல் போனதாக நம்பப்பட்ட ஏர் இந்தியா போயிங் பயணிகள் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கொல்கத்தா விமான நிலையத்தின் தொலைதூரப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 2012 ஆம் ஆ
தாய்வானில் தலைநகரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடந்த தொடர் தாக்குதல்களில் சந்தேக நபர் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் தைபே பிரதான தொடரு
அமெரிக்க அரசாங்கத்திற்கும் டிக்டோக்கிற்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த சட்ட மற்றும் அரசியல் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், டிக்டோக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 'கிரீன் கார்ட்' (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) அண்மையில் இடம்பெற்ற துப்ப
மானிப்பாய் பிரதேச சபைக்கு எதிராக சாந்தை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜே/148 கிராம சேவகர் பிரிவில் உள்ள வைரவர் வீதி புனரமைப்பில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக குற்
வவுனியாவில் குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கணவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருவேப்பன்குளம்பகுதியில் உள்ள வீடொன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் திறமை அடிப்படையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நி
