பிரித்தானியாவில் கோடை விழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!

பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்

15 Jul 2025 1:11 am
வடக்கு ஆளுநருடன் பேச்சு?

உள்ளுராட்சி சபைகளது தேர்தல்கள் முடிந்து சபைகள் பதவியேற்ற பின்னர் தமது பிரதான கடமையாக வடக்கு ஆளுநரை சந்தித்து புகைப்படம் எடுப்பதனை கைக்கொண்டுள்ளன. அவ்வகையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வ

14 Jul 2025 9:35 pm
பிள்ளையான் வெளியே வருவாரா?

எதிர்வரும் செம்டெம்பர் மாதம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ள நிலையில் பிள்ளையான்; பிணையில் விடுதலையாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளன. செம்ரம்பர் மாதத்திற்

14 Jul 2025 8:50 pm
பளையில் பொதுமகன் மீது தாக்குதல்!

இலங்கை காவல்துறையினரால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை காவல்துறை புலனாய்வாளர்கள் என்று தம்மை அறி

14 Jul 2025 7:54 pm
ஒதியமலை எல்லைக்கிராம மக்களின் போக்குவரத்து தீர்வு

நீண்டகாலமாக போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்கொண்டுவந்த முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று (14) நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஆரம்பித்துவைக்கப்பட்ட

14 Jul 2025 6:34 pm
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். கடந்த 10 வருடத்திற்

14 Jul 2025 6:25 pm
திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டம்

திருகோணமலை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று காலை பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக, எதிர்புப் பதாகையில் கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்னுமொரு அடக்குமுறை

14 Jul 2025 6:18 pm
7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 37 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந

14 Jul 2025 3:21 pm
வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ள

14 Jul 2025 3:14 pm
யாழில். வெள்ளை ஈ யை கட்டுப்படுத்த இரு வார செயற்திட்டம்

'இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025'என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈ யைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் சாவ

14 Jul 2025 2:40 pm
நெடுந்தீவில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட 07 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை

14 Jul 2025 9:26 am
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் - 31 பெண்கள், 21 ஆண்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பா

14 Jul 2025 9:16 am
குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் வாய் திறக்கவில்லை

அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உற

14 Jul 2025 9:07 am
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான கார்பன் பரிசோதனையை நீதிமன்றமே தீர்மானிக்கும்

செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டுமென காணாமல்போனோர் அலுவலகத

14 Jul 2025 9:00 am
வடமாகாணத்தில் 33 வைத்தியசாலைகள் தாதியர்கள் இன்றி இயங்குகின்றன.

வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமித்து இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படுமெனவும் சுகாதார அமைச்சர் நளிந்

14 Jul 2025 8:55 am
தோழர் ஜனாதிபதி அநுர அவர்களே! என்ன செய்யப்போவதாக உத்தேசம்? பனங்காட்டான்

சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வ

14 Jul 2025 3:38 am
இந்தியாவுடன் இரகசிய ஒப்பந்தம்?

இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் உடன் வெளிப்படுத்த வேண்டும் இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவோம். இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட 7 ஒப்பந்தங

13 Jul 2025 8:24 pm
வாகன இறக்குமதி:தொடரும் கைதுகள்!

சுமார் 25கோடி மதிப்புள்ள ( 250 மில்லியன் மதிப்புள்ள ) 21 மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்ச

13 Jul 2025 8:05 pm
வெற்றிலை , பாக்கு- தட்டுப்பாடு!

இலங்கையில் உப்பினை தொடர்ந்து வெற்றிலை பாக்கிற்கும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய வெற்ற

13 Jul 2025 7:53 pm
யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

போலி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்

13 Jul 2025 6:49 pm
செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக த

13 Jul 2025 3:01 pm
எழுவைதீவு கடலில் மிதந்து வந்த ஒன்றரைக்கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகள்

யாழ்ப்பாணம் எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றுகாவல் நடவடிக்கையின் போது, க

13 Jul 2025 2:42 pm
இராஜபச்சாக்கள் மீது அநுரா அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது எ

13 Jul 2025 1:41 pm
இராணுவத்திடம் கையளித்த 29 சிறுவர்களும் எங்கே?

இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொது

13 Jul 2025 1:38 pm
8 ஆண்டுகளாக மலைக்குகைக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ரஷ்யப் பெண்

கர்நாடகாவில் 2017ம் ஆண்டு முதல் குகைக்குள் 2 மகள்களுடன் வாழ்ந்து வந்த ரஷ்யப் பெண் மீட்கப்பட்டுள்ளார். விசா காலாவதியானதால் நினா குட்டினா என்ற அந்தப் பெண் கோகர்ணா வனப்பகுதியில் உள்ள ஆபத்த

13 Jul 2025 1:35 pm
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும்

நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் புதைகுழிகள் உள்ளிட்டவற்றுக்கு காலம் தாழ்த்தாது விசாரணைகளை விரைவுபடுத

13 Jul 2025 9:30 am