தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சரை வழிமறித்த முன்னணியினர்

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்த

17 Sep 2025 7:11 pm
2024 ஆம் ஆண்டில் 140க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்!!

2024 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் குறைந்தது 142 சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர் என்று அரசு சாரா அமைப்பான குளோபல் விட்னஸின் அறிக்கை தெரிவிக்

17 Sep 2025 4:12 pm
ரஷ்யா மீது 19ஆம் கட்டப் பொருளாதாரத் தடை ? முதலில் எரிபொருளை வாங்குவதை நிறுத்துங்கள் டிரம்பு!!

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை கடுமையாக்குவது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் கலந்துரையாடியுள்ளார். அதன்படி, கிரிப்டோ, வங

17 Sep 2025 4:04 pm
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும்

யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமல

17 Sep 2025 3:20 pm
இடிந்து விழுந்தது சங்கிலியனின் மந்திரிமனை: புனரமைக்க தனிநபரே தடை!

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்ப

17 Sep 2025 3:10 pm
இடிந்து விழுந்தது நல்லூர் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரி

17 Sep 2025 1:25 pm
வடமராட்சியில் மணல் கடத்தலில் ஈடுபடும் முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் - கட்டுப்படுத்த இராணுவம் துணைக்கு தேவை என பொலிஸ் கோரிக்கை

பொலிஸ் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், பொலிஸாரினால் சட்டவிரோத ம

17 Sep 2025 10:25 am
தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

தியாக தீபம் திலீபனின் 03ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் , சுடரேற்றி , திருவு

17 Sep 2025 10:09 am
யாழில். வீதியோரமாக தொல்லியல் திணைக்களம் நாட்டிய எல்லை கற்கள் - நேரில் சென்று ஆராய்ந்த மாவட்ட செயலர் தலைமையிலான குழு

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு மிக அருகாமையில் (ஐந்து அடிக்கு உட்பட்ட) தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நாட்டப்ப

17 Sep 2025 9:18 am
யாழில். 257 நாய்களுக்கு கருத்தடை

யாழ்ப்பாணத்தில் நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதியில் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்தும் இந்த நடவடிக்கை

17 Sep 2025 9:08 am
நெடுந்தீவில் வாள் வெட்டு - இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்க

17 Sep 2025 9:07 am
அரச பயணமாக இங்கிலாந்து வந்தார் டிரம்ப்!

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது அரசு பயணமாக இங்கிலாந்து வந்தடைந்துள்ளார், இது அரச கொண்டாட்டங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச அரசியல் ஆ

17 Sep 2025 5:25 am
சுவிஸில் குதூகலம்!

ஜெனிவாவில் ஐநா மனித உரிமைச் சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், சுவிஸ்லாந்து அரச ஏற்பாட்டில் ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய கட்ச

16 Sep 2025 9:30 pm
இந்திய மீனவர்கள் வருகின்றனர்?

கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் வரவில்லை என இலங்கை கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்

16 Sep 2025 9:28 pm
மீண்டும் கொழும்பில் கிளைமோர்!

யுத்தகாலப்பகுதியை போன்று மீண்டும் கிளைமோர் குண்டுகளை வெடிக்க வைத்து கொலைகளை அரங்கேற்ற தென்னிலங்கை தயாராகிவருகின்றது. அவ்வகையில் சிறைச்சாலை பஸ்ஸை குறிவைத்து கிளேமோர் குண்டுத் தாக்

16 Sep 2025 9:23 pm
திருகோணமலையை வந்தடைந்தது திலீபனின் நினைவேந்தல் ஊர்தி!

தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் உணர்வு பூர்வமாக இடம் பெற்று வருகிறது. இந்த நிலையில் திலீபனின் ஊர்தி செவ்வாய்க்கிழமை (16) திருகோணமலையை வந்தடைந்தது. த

16 Sep 2025 4:39 pm
தெற்கு விரைவுச்சாலையில் நடந்த சோகம்: மணமகள் கொல்லப்பட்டார்: மேலும் ஏழு பேர் காயம்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற சிற்றூர்தி ஒன்று பாரவூர்தி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண

16 Sep 2025 4:21 pm
மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட ஆறு பேர்.

தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவின

16 Sep 2025 4:00 pm
இரண்டாம் நாள் திலீபன் நினைவேந்தல்!

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவ

16 Sep 2025 3:42 pm
யாழ். மருத்துவ பீடத்தில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவி

16 Sep 2025 11:46 am
முல்லைத்தீவில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி - நேரடியாக கடலுக்குள் சென்று எச்சரித்த ரவிகரன்

முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்

16 Sep 2025 9:24 am
தெற்கு நெடுஞ்சாலையில் விபத்து - யுவதி உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எட்டு பேரை ஏற்றிச் சென்ற வேன், லொறி ஒன்றுடன் மோதியதில் 35 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்ளி

16 Sep 2025 9:09 am
யாழில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை வெளிப் பகுதியில் பொலிஸ் புலனாய்வு பிவின

16 Sep 2025 8:13 am
தீலீபம் நினைவேந்தல் ஆரம்பம்!

தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் இன்று நல்லூரில் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனிடையே திலீபனின் நினைவேந்தலினை முன்னிட்டு ஆவணக் காட்சி இடத்தையும் மாவீரர் நாள் நினைவேந்தலையும

15 Sep 2025 9:30 pm
கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்

15 Sep 2025 9:27 pm
மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லை:மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட

15 Sep 2025 9:24 pm
மயிலத்தமடு மாதவணை பிரச்சினை: பண்ணையாளர்கள் போராட்டம்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை ம

15 Sep 2025 5:48 pm
திலீபனின் நினைவு ஊர்தி: திருக்கோவிலில் இருந்து ஆரம்பம்.

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் நடத்தப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் (15) திருக்கோவில் பிரதேசத்

15 Sep 2025 5:38 pm
மாகாண சபை தேர்தலை நடத்த தயார்

மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே க

15 Sep 2025 4:04 pm
ஜனநாயக தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் வேலைத்திட்டம்

ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் திங்கட்கிழமை வ

15 Sep 2025 3:52 pm
தியாக தீபத்தின் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமா

15 Sep 2025 11:05 am
யாழில் கையெழுத்து போராட்டம்

செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப

15 Sep 2025 9:42 am