பாதிக்கப்பட்ட பொருட்கள் ஜனவரி 5 முதல் பெல்ஜியத்தில் திரும்பப் பெறப்படுகின்றன. ஃபிளாண்டர்ஸில் உள்ள குழந்தைகளுக்கு நோய்வாய்ப்பட்ட பால் பவுடர் தயாரிப்பின் தொகுதி எண் இந்த திரும்பப் பெ
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு Instagram மற்றும் TikTok மீது கட்டுப்பாடுகளை விதித்த முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறக்கூடும். ஆஸ்திரேலியா சிறார்களுக்கான சமூக ஊடகங்களில் ஒரு முக்கிய தடையை வி
யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்று ஆய்வில் துப்பாக்கி தோட்டா நெற்றியில் பட்டு , தலைக்குள் ஊடுவி மூளையை துளைத்து சென்றமையால் மரண
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தையில் பச்சை மிளகாய் வாங்க வந்தவர் கொண்டு வந்த துப்பாக்கி போலி துப்பாக்கி எனவும் , குறித்த நபரை தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்
ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்க
அமெரிக்காவுடன் புதுப்பிக்கப்பட்ட மோதலுக்கு ஐரோப்பா தயாராக வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். ஐரோப்பாவை நோக்கிய வாஷிங்டனின் நிலைப்பாடு வெளிப்பட
கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் இரண்டு பேர் விசாரணைகளுக்காக 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில், கடந்த 2016 ஆ
யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அருவி வெட்டுக்கு வேலையாட்களை ஏற்ற சென்ற போதே தனது பெறாமகன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக , உயிரிழந்த சிறுவனின் சித்தி தெரிவித்துள்ளார் யாழில். பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வ
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளிடம
விமானங்களிலிருந்து வீசுவதற்குப் பயன்படுத்தப்படும் 23 குண்டுகள் களுத்துறையில் உள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. களுத்துறை சென்ட்ரல் சந்தி, பராக்கிரம மாவத்தையில் அமைந்துள்
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் எ
கடந்த காலங்களில் எட்டு முறை இலங்கை இராணுவத்தினரை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பத
செம்மணி - சித்துப்பாத்தி மன்னிதப் புதைகுழி 3ம் கட்ட அகழ்வுப்பணிக்கான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் நீதவான் தலைமையில் இன்று(09) ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்மணி -
திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் திருகோணமலையை சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களே தமது தடுத்து வைப்ப
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோ
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கண்டியனாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை மின்வேலியை உடைத்து தள்ளி விட்டு ஊருக்குள் பட்டி பாட்யடியாக நூற்றுக்க
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
பிரான்சின் கலகத் தடுப்புப் பிரிவான CRSசைச் சேர்ந்த 30 முதல் 52 வயதுக்குட்பட்ட ஒன்பது அதிகாரிகள் பொது அதிகாரம் கொண்ட ஒருவரால் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்
தென் கொரிய இராணுவத்தின் AH-1S கோப்ரா தாக்குதல் உலங்குவானூர்தி திங்களன்று வடக்கு கவுண்டியான கேபியோங்கில் பயிற்சிப் பறப்பின் போது விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த இரண்டு பணியாளர்களும
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்
யாழ் . நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ் . போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்
நாட்டின் தற்போதைய அரசாங்கம் தொழில் வல்லுநர்களினதும், வைத்தியர்களினதும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், கடன் அடிப்படையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதில் மாத்திரம
யாழ்ப்பாணத்தில் இயங்கிய வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் 09 வருடங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரினால் கைது ச
பிரான்சில் கொலைக் குற்றச்சாட்டில் விசாரணையில் உள்ள இரண்டு ஒத்த இரட்டையர்களின் டி.என்.ஏ ஒரே மாதிரியாக இருப்பதால், அவர்களில் யார் கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சிகள் குழப
இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பானின் தேசியவாத ஆளும் கட்சி பெரும்பான்மையைப் பெற்றதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் பிரதமர் சானே தகைச்சிக்கு வலுவா
இங்கிலாந்தின் சிவப்பு அணில் எண்ணிக்கை அரிதாகவே காணப்படுகிறது. பெரும்பாலம் சாம்பல்நிற அணில்களை இங்கிலாந்தின் மூலை முடக்கிலும் காணலாம். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் 3.4 மில்லியன் சிவப்ப
உலகின் முதல் கடல் காற்றாலை விசையாழியை சீனா தொடங்கியுள்ளது. இதன் திறன் 20 மெகாவாட் ஆகும். புஜியான் மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த காற்றாலை விச
தனது மிகச்சிறந்த ஆண்டாக 2025 ஐ பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வட இலங்கையின் முதன்மையான வான்வழி நுழைவாயிலாக இது தனது நிலை
மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அரசு மருத்துவ அதிகாரிகள்சங்கம் தற்போதைய அரசாங்கத்தை விரும்பவில்லை ,அவர்களின் விசுவாசம் பதவி ந
ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள
மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு சிறிய, நீண்ட அறியப்படாத ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் சாதனை விலையை எட்டியுள்ளது. சிஸ்டைன் சேப்பலுக்கான ஓவியம் 27.2 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது. நிய
கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானில் ஒரு பிரபலமான பட்டம் விடும் விழா மீண்டும் தொடங்கியுள்ளது. பசந்த்என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வு, தெற்காசிய நாட்டின் கி
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக 16 நாடுகளை கிட்டத்தட்ட முழுவதுமாக கால்நடையாகக் கடந்து வந்த இரண்டு பிரெஞ்சு சாகசக்காரர்கள், சனிக்கிழமை பிரான்சிலிருந்து ஷாங்காய் வரை ஒரு காவிய நடைப்பயணத
2024ல் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவிக்கு சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டபோது அதுபற்றி அதிகாரபூர்வமாக தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் நாடாளுமன்ற சபாநாயருக
ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியல
களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்து
வடக்கு, கிழக்கில் இராணுவ முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் இருப்பதால்தான் தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொது
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளான மயிலணி பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும் , மயிலங்காடு
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் யூன் மாத காலக்கெடுவை வழங்கியுள்ளது என்று உக்ரைன் ஜனாத
இத்தாலியில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில், மிலனில் நேற்று சனிக்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10,000 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி அணிவக
