செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்றையதினம் வியாழக்கிழமை
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் சகோதரி சுப்பிரமண
இலங்கை, பங்களாதேஸ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அண்டை நாடுகளின் டீசல் விநியோக கோரிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா சுத்திகரிக்கப
சட்டவிரோத விகாரை அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரை காணிகளை விடுவிப்பதாக உறுதி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிக
அணு ஆயுதங்களை உருவாக்குவதில் முக்கியமான திறன்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள ஒரு தளத்தை இஸ்ரேலிய இராணுவம் (IDF) வியாழக்கிழமை தாக்கியதாகக் கூறியது.
மத்திய கிழக்கு எண்ணெய் விநியோக இடையூறு வரலாற்றில் மிகப்பெரியது என்று IEA கூறுகிறது. மத்திய கிழக்கில் நடந்து வரும் போர் உலக எண்ணெய் சந்தையின் வரலாற்றில் மிகப்பெரிய விநியோக இடையூறை உருவா
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தனது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்லாமியக் குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர்
அல்லைப்பிட்டியில் பொலிசரின்துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலானவிசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறைநீ
யாழ்ப்பாணத்தில் , இந்திய செய்மதி தொலைக்காட்சி சேவைகளின் உபகரணங்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தல் , விற்பனைக்கு பிந்திய சேவைகளுக்கான கட்டணங்களை அறவிடுதல் போன்ற செயற்பாடுகளுக
கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலானோர் சிறிய காங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இஸ்ரே
ஷின் பெட் தலைமையகம், இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் ஆகியவற்றை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இரண்டு இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் மற்றும் ஷின் பெட் தல
குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்கு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமன் தனது முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான மினா அல் ஃபஹாலில் இருந்து அனைத்து கப்பல்களையும் வெளியேற்றியுள்ளதாக ப்ளூம்பெர்க் நியூஸ் இன்று வியாழக்கிழமை
ஈராக் தனது அனைத்து எண்ணெய் முனையங்களிலும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஈராக்கிய கடல் பகுதியில், நாட்டின் தெற்கு ஏற்றுமதி முனையங்கள
ஈரான் போரின் வீழ்ச்சி ஜெட் எரிபொருள் விலைகள் உயர்ந்து விமான வழித்தடங்கள் தடைசெய்யப்பட்டதால் , மே மாத தொடக்கத்தில் சுமார் 5% விமானங்களை அதாவது கிட்டத்தட்ட 1,100 விமானங்களை இரத்து செய்வதாக
ஈராக்கின் குர்திஷ் பகுதியில் அமைந்துள்ள எர்பில் நகரில் உள்ள ஒரு இத்தாலிய தளத்தின் மீது ஒரு தாக்குதல் நடந்தது. எர்பிலில் உள்ள இத்தாலிய தளத்தின் மீதான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்க
யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர் , வட்டி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுன்னாகம
யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர் வடமராட்சியில் ந
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு , பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் , வழக்கு தவணைகளுக்கு ,முன்னிலையாகாத நிலையில் அவர்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) , ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் போது , முக்கிய வளைகுடா நீர்வழி மூடல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளைத் தொடர்ந்து பாதித்து வருவதால், ஹார்முஸ
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழான சுற்றுலாப்பணியக பணிப்பாளர் வடக்கு ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறையின் பின்னடைவுகளையடுத்தே இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டு
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பில், யாழ். பல்
2017 ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஜிபூட்டியில் சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்பட்டது. அதே காலப்பகுதியில் சர்ச்சைக்குரிய சூழலில் சுமார் 1.2 பில்லியன் டொலர் செலவ
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தா
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 20
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொட
பாலைதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்னிக்கை அதிகரித்துள்ளது. பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவிற்காக கடந்
மத்திய கிழக்கு போர், அதனால் நுகர்வோர் நடத்தையில் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றாலையே எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக முயற்சிக்கிறது என முன்னாள் வெளிவ
16 ஈரானிய கண்ணிவெடிகளை புதைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே இன்று 16 ஈரானிய கண்ணிவெடிகளை அமெரிக்கப் படைகள் அழித்துவிட்ட
ஈரானுடனான போரில் கிட்டத்தட்ட 150 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் பிராந்தியம் முழுவதும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதால் அமெரிக்கப் படைகளால் ஏற்ப
