வைத்தியர் சிவரூபன் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி இலங்கை அரசினால் அதிவிசேட வர்த்தமானி மூலம், தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்ட
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச்வுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை அனுர அரசு மூடிமறைக்கவில்லையென பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளநிலையில் ஆதரவாளர்கள் வெடிகொழுத்தி மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். கம
ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா முழுவதும் காட்டுத்தீ வீடுகளை அழித்து வருவதாகவும், மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பரந்த புதர் நிலங்கள் முழுவதும் எரிந்து வருவதா
பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில் குப்பை மலை சரிந்து விழுந்ததில் புதைக்கப்பட்ட 50 வரையான துப்பரவுத் தொழிலாளர்களை மீட்புப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை தேடினர
ஈரானிய ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நேற்று (08) இரவு மிகவும் வன்முறையாக மாறியது, மேலும் அரசாங்கத்தின் அதிகாரத்தை நிரூபிக்கும் இடங்களை குறிவைத்து போராட்டக்காரர்கள் ஏராளம
ரஷ்யா, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட 'ஓரெஷ்னிக்'நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் ஊடகங்கள் செய்
தமிழின விடுதலைப்போராட்டத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கம்பர்மல
அரசமைப்புக் கவுன்ஸில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்குப் பணிப்புரை விடுத்து, கட்சியின் அரசியல்
இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, காணிகளை விடுவிப்பது, வீதிகளைத் திறப்
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில்கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , கடற்தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாத நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யாழ்ப்பாண கரை வரையில் இந்திய கடற
கடற்படையினரின் ஆக்கிரமிப்பிலுள்ள மன்னார் - சிலாவத்துறை முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்க
இலங்கையில் இயற்கை பேரனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கண்டி - உடுதும்புர பகுதியில் இன்று (8) மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் உறுதிப்
கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை சென்ற யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராசா தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களில் சுமார் 100 மில்லி மீட்டர் மழை பெய்யவே வாய்ப்புள்ளதாகவும் அதனால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய வேண்டாம் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின
ஜெர்மன் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம், வெப்பமாக்கல் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் தவித்ததால், பல தசாப்தங்களில் நகரத்தின் மிகப்பெரிய மின்தடையின் முதல் நாளில் தான் டெ
பலதரப்பு ஒத்துழைப்பிலிருந்து வாஷிங்டன் பின்வாங்குவதை விரைவுபடுத்தும் வகையில், முக்கிய ஐ.நா. நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுமாறு ஜனாதிபதி டொனால்ட் டி
ஏமன் பிரிவினைவாதத் தலைவர் ஐடரோஸ் அல்-ஜுபிடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள அபுதாபிக்கு தப்பிச் சென்றதாக சவுதி இராணுவம்இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின்
போர் நிறுத்தம் ஏற்பட்டால், பிரான்சும் பிரிட்டனும் அங்கு பன்னாட்டுப் படைகளை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மேற்கத்திய அரசாங்கங்களால் உக்ரைனுக்கு அனுப்பப்படு
ஐரோப்பிய ஒன்றியம் தென் அமெரிக்க நாடுகளுடன் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படும் மெர்கோசூர் வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து பிரெஞ்சு விவசாயிகள் வியாழக்கிழமை அரசாங
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, கந்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாத
நிலாவரை ஆழமறியாத கிணற்றுப் பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக சமூக வலைத்தளம், ஊடகங்களில் வெளியாகிய விமர்சனத்தினைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக துய்மி
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , கந்
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த
யாழ். மாவட்ட காற்றின் மாசாக்கத்துக்கு உள்ளூர் காரணிகள் பல இருந்தாலும் எல்லைதாண்டும் மாசாக்கமே இதற்கு பிரதான காரணியாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் சிர
புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் அனைத்து
