யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்கள் மற்றும் வாள் என்பவற்றுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கட்டுவான் பகுதியில் மூவர் சந்தேகத்திற்கு இடமான முற
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்ற
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்குக் கூட்டு எதிரணி தனது கடும் கண்டனத்தை வெ
ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஈரானுக்கு உடன்ப
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என அறி
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், இன்றை
ஹோர்முஸ் நீரிணையை இரு இந்திய எரிவாயு கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது . அந்த வழியாக செல்
ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய பின்னர், அமெரிக்காவின் மறைவிடங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் தெரிவித்துள்ளத
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள C-RAM வான் பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிவு இன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதுவரை, எந்தக் குழுவும் இதற்க
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே பாரிஸில் பேச்சுவார்த்தைகளை எளிதாக்கத் தயாராக இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறுகிறார். நேற்று வெள்ளிக்கிழமை லெபனான் ஜனாதிபதி, பிரதமர
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினரா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள
மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகர
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ வசதிகளை தனது நாட்டின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வளைகுடாவின் வடக்கு முனையில், ஈரானிய நக
எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் எரிபொருள் வரியாக பணத்தினை உயர்த்தின. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தி
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய
ஜனவரி மாதம் வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவை அதிகாரத்தில் இருந்து நீக்கிய பின்னர் கியூபா மீது முடக்கும் எரிசக்தி முற்றுகையை விதித்த அமெரிக்காவுடன் தனது கம்யூனிஸ்ட் ஆளும் கரீபியன்
இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அதன்படி, 84 ப
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக எவ்வகையில் தீர்மானம் எடுக்க
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எ
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாக பிரான்ஸ் அறிவித்தது. ப
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒரு செயற்கைக்கோள் படம் காட்டுகிறது ஈரானின
ஈரானிய தலைநகரில் அல்-குத்ஸ் தின அணிவகுப்பைச் சுற்றி பல குண்டுவெடிப்புகள் கேட்டதை அடுத்து ஒருவர் கொல்லப்பட்டார். பாலஸ்தீனியர்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ந
மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்
ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை 'அதிகாரபூர்வமானவை'மற்றும் 'தனிப்பட்டவை'என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் ம
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்க
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இ
