SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

26    C
... ...View News by News Source

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 9:18 pm

அலங்காநல்லூர் அருகே கி.பி. 15-ம் நூற்றாண்டு ‘பன்றிக் குத்திப்பட்டான்’ நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

தி ஹிந்து 29 Sep 2023 9:02 pm

அலங்காநல்லூர் அருகே கி.பி. 15-ம் நூற்றாண்டு ‘பன்றிக் குத்திப்பட்டான்’ நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

தி ஹிந்து 29 Sep 2023 8:36 pm

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 8:36 pm

அலங்காநல்லூர் அருகே கி.பி. 15-ம் நூற்றாண்டு ‘பன்றிக் குத்திப்பட்டான்’ நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

தி ஹிந்து 29 Sep 2023 7:36 pm

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 7:36 pm

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 6:36 pm

அலங்காநல்லூர் அருகே கி.பி. 15-ம் நூற்றாண்டு ‘பன்றிக் குத்திப்பட்டான்’ நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

தி ஹிந்து 29 Sep 2023 5:37 pm

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 5:37 pm

RMKV சில்க்ஸ்: இந்த விழாக்காலத்தில் பட்டுச்சேலைகளில் மற்றுமொரு புதுமை!

கைத்தறி பட்டுப்புடவைகளில் புரட்சிகரமான புதுமைகளை அறிமுகம் செய்வதில் பிரசித்தி பெற்ற ஆரெம்கேவி நிறுவனம், இந்த விழாக்காலத்தில் காலங்காலமாய் தொடர்ந்துவரும் பாரம்பரியத்தில் மற்றொரு புதிய அம்சத்தை அளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. ஒருவகையில்  கைவினைத்திறனை கொண்டாடும் விதத்திலும் மற்றொரு வகையில் நீடித்த ஃபேஷனுக்கோர் ஈடுபாடாகவும் இந்த கலெக்ஷன் அமைந்துள்ளது.  இந்த தொகுப்பில் உள்ள அனைத்துமே இயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்டதாகவும், பல ஆசிய கலாச்சாரங்களை மீட்டுருவாக்கம் செய்து பொலிவுடன் வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது ஓர் சிறப்பு. இந்த பிரமிப்பூட்டும் தொகுப்பில் மூன்று பிரிவுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றுமே  பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வியப்பூட்டும் கலைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் RMKV பட்டுச்சேலைகள் கிராமப்புறக் கலை “கிராமப்புறக் கலை’ பிரிவில் கிராமப்புறம் சார்ந்த உயரிய ஆடை  பாரம்பரியத்திற்கு எங்கள் மரியாதையை அளித்துள்ளோம்.  ஒவ்வொரு சேலையுமே நம் நாட்டு சாயமேற்றும் நுட்பங்களின் அழகை காட்சிப்படுத்தும் வண்ணம் இயற்கையின் அற்புதங்களிலிருந்து  தருவிக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு ஓவியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேலைகள் ஆசியாவின் பலதரப்பட்ட சமுதாயங்களின் துடிப்பான வரலாறுகள், சடங்குகளின் பிரதிபலிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் சங்கமமாகும். சேலையில் சித்தரிக்கப்பட்டுள்ள மைசூர் கிருஷ்ணாவின் தெய்வீக உருவமைப்பு முதல் அன்றாட வாழ்வினை விளக்கும் மினாங்கபாவு நாட்டுப்புறக்கலை, லாய் ஹாய் அலங்கார வடிவமைப்பின் ஆச்சரியமூட்டும் நேர்த்தி மற்றும் ஹசே சித்தாராவின் நுட்பமான டிசைன்கள் வரை ஒவ்வொன்றுமே  ஒரு தனித்துவமான வரலாற்றை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.  RMKV பட்டுச்சேலைகள் இந்திய கலாச்சாரம் நமது இந்திய கலாச்சாரம்’ கலெக்ஷன் இந்தியாவை வரையறுக்கும் காலத்தால் அழியாத பாரம்பரியங்கள் மற்றும் கைவினைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையிலான ஓர் பயணம் என கூறலாம். இதில் நாங்கள் நுட்பமான பனாரஸ் வேலைப்பாடு முதல் பூஜோடியால் ஈர்க்கப்பட்ட உருவச்சின்னங்கள் வரை பல்வேறு பகுதிகளைச்சார்ந்த நேர்த்தியான கலையம்சங்களை இதில் உள்ளடக்கி வழங்கியுள்ளோம். இப்பிரிவில் உள்ள ஒவ்வொரு சேலையுமே இந்தியாவின் ஈடுஇணையற்ற கலாச்சாரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் அதன் பண்டைய கலையை தற்போதைய பாணியுடன் ஒத்திசைவுடன் இணைத்து மிக அழகாக வழங்கியுள்ளது. கார்னர் மேங்கோவின் ராஜ கம்பீரம், கோடாலி கருப்பூரின் நுட்பம், புஜோடி சேலையின் ஆழ்ந்த ஈர்ப்பு, வாழைப்பூவின் பின்னிப்பிணைந்த வடிவமைப்புகள், பைத்தானியின் கலாச்சாரத் துடிப்பு மற்றும் உயரிய மஸ்டர்ட் நிறத்தில் உள்ள பிரமிப்பூட்டும் பாரம்பரியமிக்க மீனாகாரி பார்டர் என அனைத்து அம்சங்களுமே இச்சேலையை இந்தியாவின் பலதரப்பட்ட கலை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றிய ஆடை கலாச்சாரத்திற்கு ஓர் நிரூபணமாக அமைந்துள்ளது. RMKV பட்டுச்சேலைகள் லினோ கலெக்ஷன் ‘லினோ கலெக்ஷன்’ நீடித்த எதிர்காலத்திற்கான ஓர் முயற்சியை சிறப்பித்துக் காட்டுகிறது. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நிறமிகளால் இயற்கை முறையில் சாயமேற்றப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்த சேலைகள் கம்பீரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் சுவாசிக்கும் பட்டுச்சேலை என்ற ஒரு கருத்தை அறிமுகப்படுத்தும் வண்ணமும் அமைகின்றன, லினோ கலெக்ஷன் மூலம் நீடித்த தன்மை கொண்ட, நெறியுடன் கூடிய  ஆடையை வடிவமைக்கும் ஓர் முக்கிய கட்டத்திற்கு முன்னேறும் அடியெடுத்து வைத்துள்ளோம். இதில் ஒவ்வொரு நெசவு மற்றும் நிறச்சாயலுமே உள்ளத்தெளிவுடன் கூடிய அழகைப் பிரதிபலிக்கின்றன என்றால் அது மிகையில்லை.  மனதை மயக்கும் விவா மெஜந்தா லினோ சேலை, கலையம்சமிக்க தாஜ் லினோ வர்ணா, நுட்பமான லினோ வர்ணா புட்டா சேலை, வனப்புடன் கூடிய லினோ ஃப்ளோரல் வர்ணா, மற்றும் கிளாஸிக் லினோ வர்ணா ஆகியவை உள்ளடங்கிய லினோ கலெக்ஷனை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமையடைகிறோம். இந்த ரகங்கள் பாரம்பரியத்தின் நவீன விளக்கத்துடன் கூடிய எடைகுறைவான அற்புத படைப்புகள்! RMKV பட்டுச்சேலைகள் ஆரெம்கேவி பற்றி 1924 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரெம்கேவி சில்க்ஸ் அதன் கைத்தறியில் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுப்பபுவைகளுக்கு பிரசித்திப் பெற்றது.  இசேசலைகள் கைவினைத்திறன் மற்றும் புதுமைகளுக்காக பல தேசிய விருதுகளை வென்றுள்ளன.. ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ இதுவரை ஏராளமான தனித்துவமான பட்டுப்புடவைகளை உருவாக்கியுள்ளது. இதில் ஹம்ச தமயந்தி பட்டுப்புடவை, ஐஸ்வரியப்பூக்கள்  பட்டுப்புடவை, சின்னஞ்சிறு கிளியே பட்டுப்புடவை, தர்பார் கிருஷ்ணா பட்டுப்புடவை, மற்றும் குறளோவியம் பட்டுப்புடவை ஆகியவையும்;  பிரமிப்பூட்டும் ரிவர்சிபிள் சேலை, 50000 வண்ணங்கள் கொண்ட பட்டுப்புடவை, வர்ணஜாலம் சேலைத்தொகுப்புகள், புதுமையான இயற்கை பட்டுப்புடவை ரகங்கள் மற்றும் லினோ பட்டுப்புடவை ரகங்கள் ஆகியவை உள்ளடங்கும். RMKV பட்டுச்சேலைகள் இன்று, நீங்கள் 50000 வண்ணங்களில்  உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் உங்களுக்கேற்ற விதத்தில் ஆரெம்கேவியின் மிகச்சிறந்த கைவினைஞர்கள் மூலம் சேலையை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளமுடியும். ஆரெம்கேவியிடம் பலரகங்களிலான ஃபேன்சி மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட சேலைகள், சல்வார் கமீஸ்கள், மற்றும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு தயாரிப்பு ரகங்களும் உள்ளன.

விகடன் 29 Sep 2023 5:03 pm

அலங்காநல்லூர் அருகே கி.பி. 15-ம் நூற்றாண்டு ‘பன்றிக் குத்திப்பட்டான்’ நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.

தி ஹிந்து 29 Sep 2023 4:36 pm

ஆனந்தத்தின் அடையாளம் பட்டாம்பூச்சிகள்... - அழகர்கோவிலில் பூங்கா அமையுமா?

ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பட்டாம் பூச்சிகளை அதிகளவு பார்க்கலாம். இந்த சீசனில் மழை பெய்து இலை, தழைகள் வரும். இவை, பட்டாம் பூச்சிகளுக்கு உணவாக அமைகிறது. பட்டாம் பூச்சிகள் ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அந்த இடம்

தி ஹிந்து 29 Sep 2023 4:36 pm

100 கிலோ கஞ்சாவை சாப்பிட்ட செம்மறி ஆடுகள்... விநோதமான செய்கையால் மிரண்டுபோன உரிமையாளர்!

கிரீஸில் பசியால் துடித்த செம்மறி ஆட்டுக்கூட்டம் 100 கிலோ கஞ்சாவை விழுங்கிய சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ நோக்கங்களுக்காக கிரீஸில் கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டபூர்வ அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. கஞ்சாவை உட்கொள்வது விலங்குகளுக்கும் ஆபத்தானதுதான். தொடர்ச்சியாக இந்நாட்டில் நாய்கள் கஞ்சாவின் விஷத்தன்மையால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. கஞ்சா சாகுபடி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 6.9 மில்லியன் பெண்களின் இறப்புகளை தடுத்திருக்கலாம்... ஏன் முடியவில்லை? கிரீஸ், லிபியா, துருக்கி மற்றும் பல்கேரியாவை தாக்கிய டேனியல் புயலுக்குப் பிறகு வெள்ளத்தில் இருந்து செம்மறி ஆடுகள் தப்பி பிழைத்துள்ளது. இந்நிலையில் பசியாக இருந்த செம்மறி ஆட்டுக்கூட்டம்,  கிரீன்ஹவுஸில் மருத்துவ நோக்கங்களுக்காக வளர்க்கப்பட்டு வந்த கஞ்சாசெடி உள்ள பகுதிக்குள் நுழைந்து விட்டது. அங்கிருந்த 100 கிலோ கஞ்சாவை தின்று தீர்த்துவிட்டது. இந்த ஆடுகள் கஞ்சாவை சாப்பிட்ட பின்னர் வித்தியாசமாக நடந்து கொண்டது. இதனை கவனித்த ஆடு மேய்ப்பாளர், அதன் விநோத செய்கையால் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் கூறுகையில், ``ஏற்கெனவே நாட்டில் நிலவிய வெப்ப அலை காரணமாக நாங்கள் நிறைய உற்பத்தியை இழந்தோம். அதற்கடுத்த வெள்ள பாதிப்பில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தோம். இப்போது  கிரீன்ஹவுஸில் நுழைந்த ஆட்டுக்கூட்டம் எஞ்சியதைச் சாப்பிட்டு விட்டது. வெப்ப அழுத்தத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்... தவிர்க்கும் வழிமுறைகள்; மருத்துவ விளக்கம்! ஏற்கெனவே வெப்ப அலை மற்றும் டேனியல் புயலால் சேதமடைந்து மீதம் எஞ்சியிருந்த கஞ்சா செடிகளையும் செம்மறி ஆடுகள் முடித்துவிட்டன. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. உண்மையாக என்ன சொல்வது என்றே  எனக்குத் தெரியவில்லை’’ என்று மனம் வருந்தி இருக்கிறார்.

விகடன் 29 Sep 2023 3:24 pm

Ananthapuri Express: அஞ்சு நிமிஷம் சீக்கிரம் போனா சூப்பர்ஃபாஸ்ட் ரயிலா? அநியாயமா இருக்கே!

சென்னை எழும்பூரிலிருந்து கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் முதல் தேதியிலிருந்து சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக தகுதி உயர்த்தப்படுகிறது. உண்மையில் அந்த ரயில் இப்போதைவிட வேகமாகச் செல்லப் போவதில்லை. கட்டணத்தை உயர்த்துவதற்காகவே இந்த மாற்றத்தை தெற்கு ரயில்வே செய்திருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள் தென்மாவட்ட ரயில் பயணிகள். சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக தரம் உயர்த்தப்படுவதால் இந்த ரயிலின் எண்ணும் மாறுகிறது. இப்போது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் எண்: சென்னையிலிருந்து செல்லும்போது 16823 என்றும், கொல்லத்திலிருந்து வரும்போது 16824 என்றும் இருக்கிறது. அக்டோபர் 1 முதல் சென்னையிலிருந்து செல்லும்போது அனந்தபுரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் எண்: 20635 என்றும், கொல்லத்திலிருந்து வரும்போது 20636 என்றும் இருக்கும். எழும்பூர் ரயில் நிலையம் ரயில் புறப்படும் நேரமும் மாறுகிறது. இப்போது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 08:10 மணிக்கு புறப்படுகிறது. சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாறி, அக்டோபர் 1-ம் தேதியிலிருந்து 20 நிமிடங்கள் முன்னதாக இரவு 07:50 மணிக்கே ரயில் கிளம்பிவிடும். ஆனால், பயண நேரத்தில் பெரிதாக மாற்றம் இல்லை. உதாரணமாக, இப்போது இந்த ரயில் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 06:30 மணிக்குப் போய்ச் சேர்கிறது. சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக மாறிய பிறகு, காலை 06:05 மணிக்கு போய்ச் சேரும். அதாவது, இப்போதைவிட 20 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, 25 நிமிடங்கள் முன்னதாகப் போய்ச் சேர்கிறது. இதன்படி, பயண நேரத்தில் வெறும் ஐந்து நிமிடமே குறைகிறது. கொல்லத்துக்கும் இதே கதைதான். இப்போது முதல்நாள் இரவு புறப்படும் ரயில் மறுநாள் காலை 11:40 மணிக்குப் போகிறது. சூப்பர்ஃபாஸ்டாக மாறியபிறகு 11:15 மணிக்கு போய்ச் சேரும். 20 நிமிடங்கள் முன்னதாகக் கிளம்பி, 25 நிமிடங்கள் முன்னதாகப் போய்ச் சேர்வதால், இதிலும் ஐந்து நிமிடம்தான் வித்தியாசம். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வழித்தடம் | Ananthapuri Express Route Map ஒரு எக்ஸ்பிரஸ் ரயில், வெறும் ஐந்து நிமிடங்கள் பயண நேரத்தை மிச்சம் செய்வதாலேயே சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாக தகுதி பெற்றுவிடுமா? இதனால் மாறுவது என்னவோ, கட்டணம்தான். சென்னை முதல் திருநெல்வேலி வரையிலான பயணத்துக்கு ஸ்லீப்பர் வகுப்பில் 30 ரூபாயும், ஏ.சி வகுப்புகளில் 50 ரூபாயும் அடிப்படைக் கட்டணம் உயர்ந்துவிடுகிறது. இது சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜ் என்று வழக்கமான கட்டணத்தில் சேர்கிறது. கூடுதல் கட்டணம் வாங்குவதற்காக ரயில்வே இப்படி ரயிலுக்குப் பெயர் மாற்றுகிறது. இது மோசடி என்று கொதிக்கிறார்கள், வழக்கமாக இந்த ரயிலைப் பயன்படுத்தும் தென்மாவட்ட மக்களும் கேரளாவாசிகளும்!

விகடன் 29 Sep 2023 3:00 pm

“எம்.எஸ்.சுவாமிநாதன் மீதான சிறு தேயிலை விவசாயிகளின் நேசம்...” - நீலகிரி நினைவலைக் குறிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு, டாக்டர் சுவாமிநாதன் குழுவின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரை மட்டுமே நம்பிக்கையாக உள்ளது.

தி ஹிந்து 29 Sep 2023 12:36 am

“எம்.எஸ்.சுவாமிநாதன் மீதான சிறு தேயிலை விவசாயிகளின் நேசம்...” - நீலகிரி நினைவலைக் குறிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு, டாக்டர் சுவாமிநாதன் குழுவின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரை மட்டுமே நம்பிக்கையாக உள்ளது.

தி ஹிந்து 28 Sep 2023 11:36 pm

“எம்.எஸ்.சுவாமிநாதன் மீதான சிறு தேயிலை விவசாயிகளின் நேசம்...” - நீலகிரி நினைவலைக் குறிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு, டாக்டர் சுவாமிநாதன் குழுவின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரை மட்டுமே நம்பிக்கையாக உள்ளது.

தி ஹிந்து 28 Sep 2023 10:36 pm

“எம்.எஸ்.சுவாமிநாதன் மீதான சிறு தேயிலை விவசாயிகளின் நேசம்...” - நீலகிரி நினைவலைக் குறிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு, டாக்டர் சுவாமிநாதன் குழுவின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரை மட்டுமே நம்பிக்கையாக உள்ளது.

தி ஹிந்து 28 Sep 2023 9:36 pm

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

தி ஹிந்து 28 Sep 2023 8:58 pm

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தி ஹிந்து 28 Sep 2023 8:47 pm

அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தி ஹிந்து 28 Sep 2023 8:41 pm

அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தி ஹிந்து 28 Sep 2023 8:37 pm

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

தி ஹிந்து 28 Sep 2023 8:37 pm

“எம்.எஸ்.சுவாமிநாதன் மீதான சிறு தேயிலை விவசாயிகளின் நேசம்...” - நீலகிரி நினைவலைக் குறிப்புகள்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகளுக்கு, டாக்டர் சுவாமிநாதன் குழுவின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான பரிந்துரை மட்டுமே நம்பிக்கையாக உள்ளது.

தி ஹிந்து 28 Sep 2023 8:36 pm

அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தி ஹிந்து 28 Sep 2023 7:37 pm

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தி ஹிந்து 28 Sep 2023 7:37 pm

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

தி ஹிந்து 28 Sep 2023 7:37 pm

அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தி ஹிந்து 28 Sep 2023 6:36 pm

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தி ஹிந்து 28 Sep 2023 6:36 pm

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

தி ஹிந்து 28 Sep 2023 6:36 pm

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தி ஹிந்து 28 Sep 2023 5:36 pm

கண்களை கட்டிக்கொண்டு சாகசம் புரிந்த நெல்லை மாணவி!

திருநெல்வேலியில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், 20 நொடிகளில் வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல் உட்பட ஒரே நாளில் 30 சாகசங்களை இளம் யோகா ஆசிரியர் பிரிஷா செய்து காண்பித்து சாதனை படைத்தார்.

தி ஹிந்து 28 Sep 2023 5:36 pm

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த்இயங்கி வந்துள்ளார்.

தி ஹிந்து 28 Sep 2023 5:32 pm

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த்இயங்கி வந்துள்ளார்.

தி ஹிந்து 28 Sep 2023 5:32 pm

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த்இயங்கி வந்துள்ளார்.

தி ஹிந்து 28 Sep 2023 4:37 pm

அரசு மருத்துவமனைகளில் நாய்கடி சிகிச்சைக்கு குவியும் மக்கள் | உலக 'ரேபிஸ்' தின பகிர்வு

நாய்களை கையாளுவதில் உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆரம்வம் காட்டுவதில்லை.

தி ஹிந்து 28 Sep 2023 4:37 pm

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்!

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

தி ஹிந்து 28 Sep 2023 4:37 pm

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த்இயங்கி வந்துள்ளார்.

தி ஹிந்து 28 Sep 2023 3:36 pm

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல்!

சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்துக்கு நடிகர் சூர்யா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர் அரவிந்த். சூர்யா ரசிகர் மன்ற உறுப்பினராகவும் அரவிந்த்இயங்கி வந்துள்ளார்.

தி ஹிந்து 28 Sep 2023 1:36 pm

Relationship: சண்டைக்குப் பின் எப்படி சமாதானம் செய்யணும் தெரியுமா?!|All About Love|Visual Story

ரிலேஷன்ஷிப்பில் கருத்து வேறுபாடுகள் காரணமாக சண்டை நிகழ்வது இயல்பு தான். ஆனால், சண்டைக்குப் பிறகான சமாதான உடன்படிக்கைகளில்தான் பலரும் கோட்டை விட்டு விடுகிறார்கள். couple ரிலேஷன்ஷிப்பில் சண்டைக்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கோபத்தில் சண்டை போடலாம். சமாதானம் செய்ய முடியாது. ஆதலால், முதலில் நீங்கள் அமைதி கொள்ளுங்கள். love முதலில் யார் பேசுவதென காத்திருக்காதீர்கள். உங்களுக்குக் கோபம் போய்விட்டால், உடனே சமாதானம் பேசிவிடுங்கள். காலம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சண்டை சமாதானம் ஆகும் வாய்ப்புகள் குறையும். couples அவர் உங்கள் காதலர். எதிரியல்லர். அதனால் நீங்கள் விட்டுக்கொடுத்துப் பேசலாம். இருவருக்கும் பிடித்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதனால்தான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள். மன்னிக்க முன் வாருங்கள். கோபத்தில், `அந்த அர்த்தத்துல சொல்லல' எனச் சொன்னதுபோல, வெறும் மன்னிப்பு வேலைக்காகாது. அர்த்தம் பொதிந்த மன்னிப்புகளே காதலைக் காப்பாற்றும். ஒருவர் செய்த தவற்றுக்கு இணையான அளவு மன்னிப்பும் இருக்க வேண்டும். அதை மனதிலிருந்து கேட்க வேண்டும்; செய்ய வேண்டும்.   couples சிலர் ஒரு தடவை ’மன்னிசிடு’ என்றாலே போதுமென சமாதானம் ஆகிவிடுவர். சிலருக்கு 1,000 முறை எழுதித் தர வேண்டியிருக்கும். தவறு யார் பக்கம் என்பதும், உங்கள் பார்ட்னர் என்ன செய்தால் சரியாவார், அவர் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் தெரிந்து இந்த மன்னிப்புக் கேட்கும் படலம் நிகழ வேண்டும்.  Couples மன்னிப்பு கேட்பது  காதலுடன் இயல்பாக நிகழ வேண்டும். அப்படியன்றி, `மன்னிப்பு கேட்டால்தான் என் ஈகோ சரியாகும்' என பார்ட்னரை இழிவு செய்ய முயல்வது, அந்த ரிலேஷன்ஷிப்புக்கே பிரச்னையாகத்தான் முடியும். couple உங்களுக்குத் தேவை மன்னிப்பா, இல்லை அந்த ரிலேஷன்ஷிப்பா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். Couple (Representational Image எல்லாவற்றையும்விட, மிக முக்கியமானது ஒரு சண்டையிலிருந்து இருவரும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதுதான். அதைச் செய்யாமல், வெறும் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருப்பதால் பயனில்லை.  Love Couples ஒரே தவற்றை மீண்டும் செய்வது ஒகே. ஆனால், மீண்டும் மீண்டும் செய்வதும், அப்படி ஒருவர் செய்யும்படி இன்னொருவர் நடப்பதும் நல்ல ரிலேஷன்ஷிப்புக்கான அறிகுறி அல்ல.  Couple (Representational Image) ரிலேஷன்ஷிப்பின் அழகு நம்மைப் பற்றி நாமே புரிந்துகொண்டு, அதன் மூலம் ஒரு சிறப்பான மனிதராக மாறுவதற்கு உதவும் என்பதும்தான். அதற்கு சின்னச் சின்ன சண்டைகள் தேவை.  couple சண்டையை சரியாகப் போடவும், சண்டைக்குப் பிறகான சூழலைச் சமாளிக்கவும் முடியுமென்றால் ஜாலியாகச் சண்டை போடுங்கள். ஊடலும் காதல்தான் என்கிறார்கள் கவிஞர்கள்.

விகடன் 28 Sep 2023 9:08 am

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் - திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர்.

தி ஹிந்து 28 Sep 2023 5:58 am

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் - திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர்.

தி ஹிந்து 28 Sep 2023 5:36 am

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் - திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர்.

தி ஹிந்து 28 Sep 2023 4:37 am

சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு ஒளி, ஒலிக்காட்சி இலவசம் - திருமலை நாயக்கர் அரண்மனையில் திரண்ட பயணிகள்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மதுரை திருமலைநாயக்கர் அரண்மனையில் சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் திரண்டனர்.

தி ஹிந்து 28 Sep 2023 3:36 am

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தி ஹிந்து 27 Sep 2023 9:40 pm

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தி ஹிந்து 27 Sep 2023 9:36 pm

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தி ஹிந்து 27 Sep 2023 8:37 pm

திண்டுக்கல்லில் இருந்து ஐரோப்பாவுக்கு ‘பறக்கும்’ பாக்கு மட்டை தட்டுகள்!

திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை தட்டுகள் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழலை காப்பதில் அந்நாடுகள் ஆர்வம் காட்டி வருவதே இதற்கு காரணம்.

தி ஹிந்து 27 Sep 2023 8:37 pm

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தி ஹிந்து 27 Sep 2023 6:36 pm

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்த அரிசியை ஒதுக்கும் நீலகிரி பழங்குடியின மக்கள்

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரியில் தோடர், கோத்தர், இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர், பெட்டகுரும்பர், ஆலு குரும்பர் உட்பட 6 பண்டைய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தி ஹிந்து 27 Sep 2023 5:37 pm

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 4:15 pm

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 3:37 pm

‘ஆன் சைட் மியூசியம்’ - ஆதிச்சநல்லூரில் திரளும் மக்கள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம்

தி ஹிந்து 27 Sep 2023 3:22 pm

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 2:39 pm

‘ஆன் சைட் மியூசியம்’ - ஆதிச்சநல்லூரில் திரளும் மக்கள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம்

தி ஹிந்து 27 Sep 2023 2:37 pm

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 2:37 pm

ஆடைத் தேர்வு முதல் மேக்கப் வரை...உங்களுக்கு பொருத்தமானதைத் தேர்வுசெய்வது எப்படி ?

First impression is the best impression என்பதை அதிகம் கேட்டிருப்போம். மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், ஹோம் மேக்கர் என யாராக இருந்தாலும் தங்களை க்ரூம் செய்துகொள்வது அவசியம். செல்ஃப் க்ரூமிங் என்றால் அதில் ஆரோக்கியமும் பொதிந்தே இருக்கிறது. க்ரூம் செய்துகொள்ளும்போது சமூகம், ஆரோக்கியம் மற்றும் உளவியல் சார்ந்து பல நன்மைகள் ஏற்படுகின்றன. make-up வினா நூறு... கனா நூறு... விடை ஒன்று! - 6 - செல்ஃப் கான்ஃபிடன்ஸை அதிகரிக்கும் செல்ஃப் க்ரூமிங்! ஒருவரின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் இதற்கு முக்கியப் பங்கு உள்ளது. மேலும் தன்னுடைய தோற்றம் கொடுக்கும் தன்னம்பிக்கை நேர்மறையான எண்ணம், உத்வேகம் ஆகியவை ஒருவரின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதோடு அவரை வெற்றியளராகவும் மாற்றுகிறது என்கின்றனர் நிபுணர்கள். நம் அம்மா, பாட்டி எல்லாம் வீட்டிலேயே நேர்த்தியாக புடவை அணிந்து, மஞ்சள் பூசி குளித்து, தலை பிண்ணி, பூ வைத்திருப்பார்கள். இதுவும் செல்ஃப் க்ரூமிங்தான். கால ஓட்டத்துக்கு ஏற்றாற்போல் க்ரூமிங்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு மேக்கப், ஃபேஷியல், ஹேர் கலர் என மாற்றம் அடைந்துள்ளது. Self grooming workshop Doctor Vikatan: முகத்தில் கரும்புள்ளி, உடலெங்கும் அரிப்பு... தீர்வு என்ன? அந்த வகையில், அவள் விகடன் மற்றும் Naturals இணைந்து 'ஆடைத் தேர்வு முதல் மேக்கப் வரை என்ற செல்ஃப் க்ரூமிங் பயிலரங்கை வரும் வெள்ளிக்கிழமை (செப்.29) நடத்தவுள்ளது. நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமியின் பயிற்சித் துறையின் தலைவரும் க்ரூமிங் எக்ஸ்பெர்டுமான சிவக்குமார் மற்றும் நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடெமியின் மாஸ்டர் டிரெயினரும் செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்டுமான ப்ரீத்தி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். க்ரூமிங் செய்துகொள்வதில் ஆடைத் தேர்வு, மேக்கப், தோற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த விளக்கமும் செயல்முறையும் நிகழ்ச்சியில் இடம்பெறும். போட்டியில் பங்கேற்பவர்களின் சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடியாக பதில் அளிப்பார்கள். க்ரூமிங் செப்டம்பர் 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி முதல் 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

விகடன் 27 Sep 2023 1:38 pm

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 1:37 pm

‘ஆன் சைட் மியூசியம்’ - ஆதிச்சநல்லூரில் திரளும் மக்கள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம்

தி ஹிந்து 27 Sep 2023 1:37 pm

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 1:37 pm

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 12:37 pm

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 12:37 pm

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 11:37 am

‘ஆன் சைட் மியூசியம்’ - ஆதிச்சநல்லூரில் திரளும் மக்கள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம்

தி ஹிந்து 27 Sep 2023 11:37 am

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் மிதவை உணவகம் அமையுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாட உள்ள நிலையில் கொடைக்கானல் நட்சத்திர வடிவிலான ஏரியில் மிதவை உணவகம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்துள்ளது

தி ஹிந்து 27 Sep 2023 11:37 am

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 10:37 am

‘ஆன் சைட் மியூசியம்’ - ஆதிச்சநல்லூரில் திரளும் மக்கள்

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என, கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த மாதம்

தி ஹிந்து 27 Sep 2023 10:37 am

மதுரையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வசதிகள் மேம்படுத்தப்படுமா? - இன்று சர்வதேச சுற்றுலா தினம்

கூடல் மாநகர், தூங்கா நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் போற்றப்படும் ஊர் மதுரை. இந்நகரின் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில், அழகர்மலை, தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மகால்

தி ஹிந்து 27 Sep 2023 9:37 am

ஸ்மிருதி மந்தனாவை வழிபடும் சீன ரசிகர்: ஆட்டத்தை பார்க்க 1200 கி.மீ பயணித்த கதை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 3:26 am

100 ஏக்கராக சுருங்கிய 1,500 ஏக்கர் விளைநிலம்... - மாடக்குளம் கண்மாய் கரைகளை அகலப்படுத்த கோரிக்கை

மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 1:38 am

100 ஏக்கராக சுருங்கிய 1,500 ஏக்கர் விளைநிலம்... - மாடக்குளம் கண்மாய் கரைகளை அகலப்படுத்த கோரிக்கை

மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 1:36 am

ஸ்மிருதி மந்தனாவை வழிபடும் சீன ரசிகர்: ஆட்டத்தை பார்க்க 1200 கி.மீ பயணித்த கதை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 1:36 am

100 ஏக்கராக சுருங்கிய 1,500 ஏக்கர் விளைநிலம்... - மாடக்குளம் கண்மாய் கரைகளை அகலப்படுத்த கோரிக்கை

மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 12:35 am

ஸ்மிருதி மந்தனாவை வழிபடும் சீன ரசிகர்: ஆட்டத்தை பார்க்க 1200 கி.மீ பயணித்த கதை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி ஹிந்து 27 Sep 2023 12:35 am

100 ஏக்கராக சுருங்கிய 1,500 ஏக்கர் விளைநிலம்... - மாடக்குளம் கண்மாய் கரைகளை அகலப்படுத்த கோரிக்கை

மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது.

தி ஹிந்து 26 Sep 2023 11:36 pm

ஸ்மிருதி மந்தனாவை வழிபடும் சீன ரசிகர்: ஆட்டத்தை பார்க்க 1200 கி.மீ பயணித்த கதை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தி ஹிந்து 26 Sep 2023 11:36 pm

தயாரிப்பு, காலாவதி தேதியின்றி ஓசூரில் ‘சிரிஞ்ச் சாக்லெட்’ விற்பனை அதிகரிப்பு: சிறார் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் ஓசூரில் சிறார்களுக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தும், ‘சிரிஞ்ச் சாக்லெட்கள்’ அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 11:08 pm

ராமேசுவரத்தில் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுமா? | செப்.27 - உலக சுற்றுலா தினம்

உலகில் சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக 1970-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. 1980-லிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 10:36 pm

தயாரிப்பு, காலாவதி தேதியின்றி ஓசூரில் ‘சிரிஞ்ச் சாக்லெட்’ விற்பனை அதிகரிப்பு: சிறார் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் ஓசூரில் சிறார்களுக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தும், ‘சிரிஞ்ச் சாக்லெட்கள்’ அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 10:35 pm

100 ஏக்கராக சுருங்கிய 1,500 ஏக்கர் விளைநிலம்... - மாடக்குளம் கண்மாய் கரைகளை அகலப்படுத்த கோரிக்கை

மதுரையில் மாடக்குளம் கண்மாய் மூலம் 1500 ஏக்கர் பாசன வசதி பெற்ற விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறியதால் தற்போது குடியிருப்புகளின் குடிநீராதாரமாக மாறியுள்ளது.

தி ஹிந்து 26 Sep 2023 10:35 pm

தந்தையுடன் சேர்ந்து நாகஸ்வரத்தில் அசத்தும் விருதுநகர் சிறுமி!

பத்மஸ்ரீ விருது வாங்கும் லட்சியத்துடன், தந்தையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான நாகஸ்வர கச்சேரிகளுக்குச் சென்று இசையால் அசத்தி வருகிறார் 13 வயது சிறுமியான காவியலெட்சுமி.

தி ஹிந்து 26 Sep 2023 10:00 pm

ராமேசுவரத்தில் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுமா? | செப்.27 - உலக சுற்றுலா தினம்

உலகில் சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக 1970-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. 1980-லிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 9:36 pm

தந்தையுடன் சேர்ந்து நாகஸ்வரத்தில் அசத்தும் விருதுநகர் சிறுமி!

பத்மஸ்ரீ விருது வாங்கும் லட்சியத்துடன், தந்தையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான நாகஸ்வர கச்சேரிகளுக்குச் சென்று இசையால் அசத்தி வருகிறார் 13 வயது சிறுமியான காவியலெட்சுமி.

தி ஹிந்து 26 Sep 2023 9:36 pm

தயாரிப்பு, காலாவதி தேதியின்றி ஓசூரில் ‘சிரிஞ்ச் சாக்லெட்’ விற்பனை அதிகரிப்பு: சிறார் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் ஓசூரில் சிறார்களுக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தும், ‘சிரிஞ்ச் சாக்லெட்கள்’ அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 9:36 pm

சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவியில் நோய் தாக்கிய கரும்பு வயலை அழித்த விவசாயி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பு வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 26 Sep 2023 9:09 pm

ராமேசுவரத்தில் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுமா? | செப்.27 - உலக சுற்றுலா தினம்

உலகில் சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினமாக 1970-ம் ஆண்டு அறிவிக்கப் பட்டது. 1980-லிருந்து உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 8:37 pm

சேத்தியாத்தோப்பு அருகே மேல்வளையமாதேவியில் நோய் தாக்கிய கரும்பு வயலை அழித்த விவசாயி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகள் பலர் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பு வயல்களில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

தி ஹிந்து 26 Sep 2023 8:36 pm

தந்தையுடன் சேர்ந்து நாகஸ்வரத்தில் அசத்தும் விருதுநகர் சிறுமி!

பத்மஸ்ரீ விருது வாங்கும் லட்சியத்துடன், தந்தையுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான நாகஸ்வர கச்சேரிகளுக்குச் சென்று இசையால் அசத்தி வருகிறார் 13 வயது சிறுமியான காவியலெட்சுமி.

தி ஹிந்து 26 Sep 2023 8:36 pm

தயாரிப்பு, காலாவதி தேதியின்றி ஓசூரில் ‘சிரிஞ்ச் சாக்லெட்’ விற்பனை அதிகரிப்பு: சிறார் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் ஓசூரில் சிறார்களுக்கு உடல் நலப் பாதிப்பை ஏற்படுத்தும், ‘சிரிஞ்ச் சாக்லெட்கள்’ அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

தி ஹிந்து 26 Sep 2023 8:36 pm