கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் டிரினிடி இசைப் பள்ளியின் 35-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
டிரினிடி இசைப் பள்ளியின் 35-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கலிபோர்னியா வின் பாலோ ஆல்டோவில் பல்வேறு கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன
உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?
சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும். அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள ஏகாதிபத்திய அரண்மனை (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம். வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது. இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது. 1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது. இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த அரண்மனைக்குள் நுழைய சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மன்னர், அவரது குடும்பம், நம்பகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இதற்குள் வாழ்ந்தனர். அவர்களும் குறிப்பிட்ட பகுதிகளுக்குதான் அனுமதிக்கப்பட்டனர். மன்னருக்கு மட்டுமே முழு அரண்மனையையும் அணுக வாய்ப்பு இருந்தது. மற்றவர்கள் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே வர முடியும். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1925-ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இதில் அரசப் பொருள்களின் தொகுப்புகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த நகரம் 2020-ல், தனது 600-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீவில்லிபுத்தூர்: பிரமாண்ட தூண், கம்பீரமாக காட்சியளிக்கும் திருமலை நாயக்கர் அரண்மனை.. |Photo Album வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கச்சத் தீவுக்கு சுற்றுலா: இலங்கை அரசு முடிவு
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மண்டை தீவில் பல்வேறு திட்ட பணிகளைத் தொடங்கி வைத்த அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க, அன்று மாலை கச்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
காலையில் கனவுகள் ஏன் வருகின்றன தெரியுமா? - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் இதுதான்!
காலையில் நாம் காணும் கனவுகள், நம் மனதின் ஆழமாக இருக்கும் விஷயங்களை பிரதிபலிப்பவையாக இருக்கும். காலையில் கனவுகள் ஏன் தோன்றுகின்றன, ஏன் சிலர் இவற்றை நினைவில் வைத்திருக்கின்றனர், சிலர் ஏன் மறந்துவிடுகின்றனர் என்பது குறித்த தகவல்கள் Communications Psychology இதழில் வெளியாகியுள்ளன. 18 முதல் 70 வயது வரையிலான 200-க்கும் மேற்பட்டவர்களை ஆய்வு செய்த இந்த ஆராய்ச்சியில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை கனவுகள் ஆய்வின் முடிவுகள்படி, காலை கனவுகள் பொதுவாக தூக்கத்தின் இறுதி நிலைகளில், குறிப்பாக REM (Rapid Eye Movement) தூக்கத்தின் போது தோன்றுகின்றன. இந்த நேரத்தில் மூளை சற்று சுறுசுறுப்பாக இயங்குவதால், இந்த கனவுகள் மிகவும் தெளிவாகவும் உணர்ச்சிமிக்கதாகவும் இருக்கின்றன. இந்த கனவுகள் மூளையை ஒழுங்குபடுத்துவதற்கும், உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்கால சூழ்நிலைகளை மனதளவில் பயிற்சி செய்வதற்கும் உதவுகின்றன. சில கனவுகள் தற்செயலானவையாகவும், புரியாதவையாகவும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆய்வின்படி, காலை கனவுகளை நினைவில் வைத்திருப்பதற்கு பல காரணிகள் உள்ளன. கனவுகள் மீதான மனப்பான்மை கனவுகளை முக்கியமானவையாகவோ அல்லது சுவாரஸ்யமானவையாகவோ கருதுபவர்கள் இவற்றை நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இளையவர்கள் பொதுவாக இதுபோன்ற கனவுகளை மிகத் தெளிவாக நினைவில் வைத்திருக்கின்றனர். வயதானவர்கள் கனவு கண்டதாக உணர்ந்தாலும் என்ன கனவு என்பதை மறந்துவிடுகின்றனர். காலை கனவுகளின் முக்கியத்துவம் காலை கனவுகள் நமது உணர்ச்சி மற்றும் உளவியல் நிலைகளை பிரதிபலிக்கின்றன என்றும் இவற்றை தொடர்ந்து நினைவில் வைத்திருப்பது பிரச்னை தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் சுய விழிப்புணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. காலை கனவுகள் வெறும் காட்சிகள் மட்டுமல்ல; அவை மனதின் ஆழமான செயல்பாடுகளை பிரதிபலிக்கும் விஷயங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கனவு அடிக்கடி உங்களுக்கு வருகிறதா? அறிவியல் சொல்லும் அர்த்தம் இதுதான் வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
கண்ணாடி டம்ளரில் கொதிக்கக் கொதிக்க ஜாங்கிரி டீயைக் கொடுக்கிறார்கள். காற்றில் பறக்கும் அதன் நறுமணம் நாசித் துளைகளை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
பாலிடெக்னிக்கில் பயிலும் 72 வயது ‘இளைஞர்’ செல்வமணி!
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (72). ஐடிஐ படிப்பு முடித்த இவர், பின்னர் எம்.காம்., எம்பிஏ படிப்புகளை யும் முடித்துள்ளார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
பசித்தவருக்கு பிஸ்கட், குடிநீர் இலவசம் - போடிபட்டி ஊராட்சியின் மனிதாபிமான செயல்!
உடுமலை போடிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் பசித்தவர் யார் வேண்டுமானாலும் பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் ஊராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. ஊராட்சியின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது
இருளர் பழங்குடியினரின் அம்பலீயூர் கொப்பை கல்லறை திருவிழா: பிரார்த்தனை, வழிபாடு | Photo Album
'தெரு நாய்கள் விவகாரம்' - உங்கள் கருத்து என்ன? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் இந்தியாவில் தெரு நாய்கள் அதிகரித்து வருவது ஒரு சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். தெரு நாய்கள் விவகாரம் தெரு நாய்கள் உணவு, இருப்பிடம் தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வரும்போது, அவை மனிதர்களுடன் மோதல்களை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நாய்க்கடிகள், விபத்துகள் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன. இத்தகைய சம்பவங்களால் அச்சமடையும் மக்கள் நாய்களைப் பிடிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர். Doctor Vikatan: நாய் கடித்தால் உணவுக்கட்டுப்பாடு அவசியமா, அசைவ உணவைத் தவிர்க்க வேண்டுமா? ஆனால், மற்றொருபுறம், விலங்கு நல ஆர்வலர்கள் நாய்களை விரட்டுவது, துன்புறுத்துவது போன்ற செயல்களை எதிர்க்கின்றனர். தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலம் இவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம். அவற்றை இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். தெரு நாய்கள் விவகாரம் இந்த இரு வேறுபட்ட கருத்துகளும் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த விவாதத்தில், மை விகடன் தளத்தில் வாசகர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். தெரு நாய்கள் உங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு காண முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நாய்கள் உடனான உங்களின் உணர்வுப்பூர்வமான பந்தம் என்ன? நினைவில் கொள்க: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம். உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும் உங்கள் படைப்பைத் திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. ``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மாநகராட்சி வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
FASTag Annual Pass: ரூ.3,000-க்கு கட்டணமில்லா பயணம்; விண்ணப்பிப்பது எப்படி? | How to Apply Toll Pass
ரூ.3,000 கட்டி டோல் பாஸ் பெற்றால் போதும். ஓராண்டுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணமின்றி பயணம் செய்துகொள்ளலாம் என்கிற நடைமுறை கடந்த 15-ம் தேதி முதல் வந்துள்ளது. அந்தப் பாஸ் பெறுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்... வாங்க... தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) என்கிற ஆப்பை டௌன்லோடு செய்துகொள்ளவும். அடுத்ததாக, உங்களது மொபைல் எண் அல்லது வாகனப் பதிவு எண்ணை உள்ளிட்டு லாக் இன் செய்து கொள்ளவும். Fastag/ஃபாஸ்ட் டேக் நீங்கள் இந்த ஆப்பிற்குள் லாக் இன் செய்ய மூன்று கண்டிஷன்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் இந்த ஆப்பைப் பதிவு செய்யும்போது, உங்களது வாகனப் பதிவு எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும் ஃபாஸ்ட் டேக் ஆக்டிவாக இருக்க வேண்டும். இரண்டு, ஒருவேளை சேஸ் எண்ணோடு மட்டும் உங்களது ஃபாஸ்ட் டேக்கை இணைத்திருந்தீர்கள் என்றால், உங்களது ஃபாஸ்ட் டேகில் வாகனப் பதிவு எண்ணை உடனே அப்டேட் செய்துவிடுங்கள். அதன் பின், ஆப்பில் உங்களது தகவல்களைப் பதிவிடுங்கள். இந்த ஃபாஸ்ட் டேக் கார், ஜீப் போன்ற தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே. வணிக வாகனங்களுக்கு இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். 3. ராஜ்மார்க் யாத்ரா ஆப்பில் பதிவு செய்ததும், அதில் கேட்கப்படும் வாகன தகவல்கள் மற்றும் தற்போதைய ஃபாஸ்ட் டேக் தகவல்களை உள்ளீடு செய்துகொள்ளுங்கள். பின்னர், ஆர்.சி, டிரைவரின் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம் போன்ற ஆவணங்களை அப்லோடு செய்யவும். 4. அடுத்ததாக, ரூ.3,000-வை பேமென்ட் ஆப், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கட்டவும். வேலட் பேலன்ஸை இந்தக் கட்டணத்திற்குப் பயன்படுத்த முடியாது. Tollgate: புதிதாக திறக்கவிருந்த டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்... வத்தலகுண்டில் நடந்தது என்ன? நெடுஞ்சாலை 5. அடுத்த இரண்டு மணிநேரத்திற்குள் உங்களது ரூ.3,000 ஃபாஸ்ட் டேக் ஆக்டிவேட் ஆகிவிடும். சில நேரங்களில் 24 மணிநேரம் கூட பிடிக்கிறது. அதனால், முடிந்தளவு, நீங்கள் பேமென்ட் செய்த ரெசிப்டைப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இது பின்னர் உதவலாம். 6. இந்த ஆப்பில் இன்னும் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளன. அதனால், இன்டர்நெட் வசதி நன்கு இருக்கும் இடத்தில், பேமென்ட் செய்யுங்கள். எந்தச் சிக்கலும் எழாமல் இருக்க, ஆவணங்களைப் பக்காவாக அப்லோடு செய்யுங்கள். என்னென்ன நிபந்தனைகள்? ஓராண்டு அல்லது முதல் 200 டிரிப்கள் - இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை தான் இந்த ரூ.3,000 பாஸ் செல்லுபடி ஆகும். அதற்கு மேல், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஏழு சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில் நீங்கள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போதும், ஒரு டிரிப்பாகக் கணக்கிடப்படும். ஆக, மொத்தம் இந்தப் பயணம் உங்களுக்கு ஏழு டிரிப்பாகக் கணக்கிடப்படும். இப்படி 200 டிரிப்கள் முடிந்தால், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். New Tollgates: `கார், லாரி ஓட்டுறவங்க கவனத்துக்கு' தமிழகத்தில் புதிய 3 டோல்கேட்கள் இங்க வந்துருக்கு Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4 வணக்கம், Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும். கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
Guru Mithreshiva: தொழிலில் டார்கெட் பிக்ஸ் பண்ணுவது சரியா, தவறா? | Ananda Vikatan
சென்னையில் 64 பெண் தெய்வங்களின் ஓவியக் கண்காட்சி தொடக்கம்
கண்காளி அறக்கட்டளை சார்பில் ‘ஏகா தி ஒன்’ என்ற தலைப்பில், ‘பெண்களை மேம்படுத்தினால் மனித நேயம் மேம்படும்’ எனும் கருப் பொருளுடன் 64 யோகினிகளின் (பெண் தெய்வங்கள்) ஓவியக் கண்காட்சி தொடங்கியது
அமெரிக்க விசா இருந்தாலே அர்ஜென்டினாவுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்லலாம்!
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே அர்ஜென்டினாவுக்குப் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க விசா இருந்தாலே அர்ஜென்டினாவுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்லலாம்!
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே அர்ஜென்டினாவுக்குப் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க விசா இருந்தாலே அர்ஜென்டினாவுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்லலாம்!
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே அர்ஜென்டினாவுக்குப் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க விசா இருந்தாலே அர்ஜென்டினாவுக்கும் இந்தியர்கள் சுற்றுலா செல்லலாம்!
அமெரிக்க விசா வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே அர்ஜென்டினாவுக்குப் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை விற்பனை?
இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ஒரு ஆடம்பரமான கடலோர மாளிகையை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட 3 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ. 35.5 கோடி) மதிப்புள்ள இந்த ஆடம்பர சொகுசு வீடு வெறும் 1,180 ரூபாய்க்குக் கிடைக்கப் போகிறது என்று அறிந்ததும் மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எப்படி இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? இந்தப் பதிவில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். UK beach house rep image இங்கிலாந்தின் கடலோரத்தில் அமைந்திருக்கும் இந்த வீட்டை அதன் உரிமையாளர் ஒரு தனித்துவமான லாட்டரி முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் மக்கள் இதனைக் குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை வழங்குகிறார். அதன்படி 1180 (£10) செலுத்தி லாட்டரி டிக்கெட்டை வாங்கினால் இந்த வீடு வெல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிக்கெட் விற்கப்பட்ட பிறகு இந்த வீட்டை வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது குறித்து உரிமையாளர் தெரிவிப்பதாகவும், இந்த முறையில் வெற்றியாளருக்கு வீடு மட்டும் இல்லாமல் சில கூடுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே போன்ற லாட்டரி முறை நடந்துள்ளது. இதில் பலரும் தங்களது கனவு வீடுகளை வென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லாட்டரியில் பங்கேற்க அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டை வாங்கி, அதற்கான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வாய்ப்பு உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது. வெறும் 100 ரூபாய்க்கு பிரான்ஸில் வீடு விற்பனை; அரசின் இந்த திட்டத்தில் எப்படி வீடு வாங்கலாம்? Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
ஆனை முகனை வணங்கிய யானைகள்; முதுமலையில் விமர்சையாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா! | Album
யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி!
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் உயிரிழப்பு: இந்தியா முதலிடம் என ஆய்வில் தகவல்
செல்ஃபி எடுக்கும்போது ஏற்படும் எதிர்பாராத அசம்பாவிதத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து அவ்வப்போது நாம் செய்திகளில் பார்ப்பது உண்டு.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ பட கெட்டப்பில் விநாயகர் சிலை வடித்த இளைஞர்!
ரஜினியின் திரைப்படங்கள் வெளிவரும்போது, அந்த படங்களின் ‘அவுட் லுக்’ காட்சியில் வரும் ரஜினியின் தோற்றத்தை களி மண் சிலையாக வடித்து, ரஜினியின் முகவரிக்கு அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் புரட்டாசி மாசத்தில் ஒருநாள் பெருமாள் கோயில்கள் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படுவதாக சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து செல்லக்கூடிய 6 டூரிஸ்ட் ஸ்பாட்'ஸ் - பட்ஜெட் Trip செல்ல ரெடியா?
மூன்று நாள் தொடர் விடுமுறை; இதில் செலவுகள் அதிகம் இன்றி சென்னையில் இருந்து சுற்றுலா செல்ல விரும்புவோருக்கான பதிவுதான் இது. அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் சுற்றுலா செல்ல திட்டமிட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வகையில் குறைந்த செலவில் ஒரு நாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்ற இடங்கள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம். புதுச்சேரி பிரஞ்சு கலாசாரத்தின் அடையாளங்களை தாங்கி நிற்கும் புதுச்சேரி, குறைவான செலவில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும். கடற்கரை, கடைவீதிகள் என்று பல விஷயங்கள் உள்ளன. ஏற்காடு சேலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஏற்காடு கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான மலைவாசஸ்தலம். இங்கு சென்று வர ரூபாய் 2000 இருந்தால் கூட போதுமானது. ஏற்காடு தேக்கடி தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ளது தேக்கடி. மிகவும் பிரபலமான பெரியார் தேசிய பூங்கா, அங்கு இருக்கும் யானைகள், புலிகள், மான்கள் மற்றும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளது. வர்க்கலா குட்டி கோவா என அழைக்கப்படும் வர்க்கலா கடற்கரை கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சென்னை டு வர்க்கலா ரயிலில் 15 மணிநேரம் பயணிக்க வேண்டும். டிக்கெட் விலையும் குறைவுதான். ராமேஸ்வரம் கோயில் ராமேஸ்வரம் இந்தியாவின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம், தென் தமிழகத்தின் எல்லையில் அமைந்துள்ளது. குறைந்த செலவில் ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் இங்கு சென்று வரலாம். சிதம்பரம் சென்னையில் இருந்து 335 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிதம்பரம், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாக உள்ளது. சிம்பரம் வழி செல்லும் தினசரி ரயில்கள் உங்கள் பட்ஜெட் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்த விடுமுறை நாட்களை கழிக்க பட்ஜெட்டுடன் சுற்றுலா செல்ல நீங்கள் தயாரா? ஊட்டி தெரியும்... ஆனா தருமபுரியில் இருக்கும் இந்த ”மினி ஊட்டி” பற்றி தெரியுமா? சூப்பர் பட்ஜெட் spot!
Parenting: குழந்தைகளை 2 வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா?
''உங்கள் குழந்தைகள் தங்களுடைய இரண்டாவது வயதில் அடியெடுத்துவைக்கப் போகிறார்களா? இனிமேல் அவர்களும் நம்மைப்போல் தனி மனிதர்கள். ‘வாட், தனி மனிதர்களா... சின்னக் குழந்தைங்க டாக்டர் அவங்க’ என்று நீங்கள் பதறுவது தெரிகிறது. குழந்தை தொடர்பான உங்கள் உணர்வுகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிற நீங்கள், இரண்டு வயதில் உங்கள் பிள்ளைகளின் உணர்வுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த வயதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளைவிட, உணர்வுகள் தொடர்பான பிரச்னைகளே அதிகம் ஏற்படும். அவை, நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்ளாததால் வருபவை'' என்கிற குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு, இரண்டு வயது குழந்தைகளை பெற்றோர் எப்படி நடத்த வேண்டும்; அவர்களை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். play school நிறைய நேரம் விளையாட வேண்டும்! ''இந்த வயதில் அவர்கள் நிறைய விளையாட வேண்டும், நிறைய நேரம் விளையாட வேண்டும், அதையும் விதவிதமாக விளையாட வேண்டும் அவர்களுக்கு. இதற்கு நீங்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். விளையாடியது போதும் என்று தூங்கவைக்கக்கூடாது. புதிது புதிதான விளையாட்டுப் பொருள்கள் தேவைப்படுகிற வயது இது. இன்றைக்கு ஒரு பொம்மை பிடிக்கிறது என்றால், மறுநாள் வேறொரு பொம்மைதான் பிடிக்கும். நிறம், வடிவம் என்று ஏதாவது மாற்றம் வேண்டும் அவர்களுக்கு. பால்யகால சிநேகிதம்! அவர்களுக்கு, விளையாடுவதற்கு தன் வயதிலுள்ள பிள்ளைகள் வேண்டும். அதற்கு நீங்கள் சொந்தபந்தம், அக்கம் பக்கம் என எல்லோருடனும் நட்பாகப் பழக வேண்டும். பால்யகால சிநேகிதம் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே? அந்த பால்யகால சிநேகிதம் என்பது இந்த இரண்டு வயதில் ஏற்படுவதுதான். மூன்று வயதுவரைக்கும், தான் ஆணா, பெண்ணா என்பது பிள்ளைகளுக்குத் தெரியாது. நட்பு மட்டுமே அவர்களுடைய பிஞ்சு மனதில் பதியும். இதுதான் பால்ய சிநேகிதம். play school பிள்ளைகள் தங்களை யாரென்று தீர்மானிக்கிற வயது இது! இரண்டு வயதில்தான் ஒரு குழந்தை தன்னை யார் என்று தீர்மானம் செய்யும். அதாவது வருங்காலத்தில் தான் எப்படிப்பட்ட இயல்பில் இருக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யும். துறுதுறுப்பு, அமைதி, மனதுக்குள் பேசிக்கொள்கிற இயல்பு, வெளிப்படையாகப் பேசுகிற இயல்பு, சுறுசுறுப்பு, நிதானம் என தங்களுடைய எதிர்கால இயல்பை அவர்கள் தீர்மானிப்பதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கண்டுபிடித்துவிடலாம். Happy Students: மாணவர்கள் ‘ஹேப்பி’யா இருக்க பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பு என்ன? இரண்டு வயதில் ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பலாமா? தாராளமாக அனுப்பலாம். அனுப்ப வேண்டும். நிறைய பெற்றோர்களுக்கு இதில் குழப்பம் இருக்கிறது. அவர்கள், இரண்டு வயதுக் குழந்தையின் மனநிலையைப் பற்றி தெரிந்துகொண்டார்கள் என்றால், ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகளிடம் உணர்வுரீதியான பிணைப்பு அதிகமாக இருக்கும். அம்மாவிடம் அல்லது பாட்டியிடம் மட்டுமே இருந்து, பழகிவந்த குழந்தைகள், அம்மா வேலைக்குப் போய்விட்டாலோ அல்லது தன்னை வளர்த்த பாட்டி ஊருக்குப் போய்விட்டாலோ தவித்துப்போய்விடுவார்கள். அதை அவர்களுக்குச் சொல்லவும் தெரியாது. பழகிய மனிதர்கள் பக்கத்தில் இல்லையென்றால் மட்டுமல்ல, பழகிய பொருள்களில் மாற்றம் வந்தாலும் தவித்துப்போவார்கள். இதற்காகத்தான் ப்ளே ஸ்கூலில்விட வேண்டும் என்று சொல்கிறேன். அந்த இரண்டு மணி நேர இடமாற்றம், வீட்டிலிருந்து, வீட்டு மனிதர்களிடமிருந்து குழந்தைகளைக் கொஞ்ச நேரம் தள்ளிவைக்கும். இந்த மாற்றம் குழந்தைகளுக்கு அவசியத் தேவை. play school குழந்தைகளை எமோஷனல் பிளாக்மெயில் செய்வதும் வன்முறையே... யுனிசெஃப்பின் அதிர்ச்சி அறிக்கை! சமூகத்துடன் கலந்து பழக வேண்டும்! ‘நான் வேலைக்குப் போகலை; என் குழந்தையைப் பார்த்துக்க எங்கம்மாவும் இருக்காங்க. அப்புறம் நான் எதுக்கு என் பிள்ளையை ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பணும்?’ என்று கேட்டீர்களென்றால், ஒரு குழந்தையானது தன்னுடைய இரண்டு வயதிலிருந்து சமூகத்துடன் கலந்து பழக வேண்டும். எந்நேரமும் பிள்ளையை கங்காருபோல மடியிலேயே கட்டிக்கொண்டிருந்தால், குழந்தை எப்படி சமூகத்துடன் கலந்து பழகும்? அவர்கள் உலகத்தைப் பெரிதாக்குங்கள்! இந்த வயதில் குழந்தைகள் 20 வார்த்தைகள் பேச வேண்டும். இரண்டு வார்த்தைகளை இணைத்துக் கோர்வையாகப் பேச வேண்டும். உதாரணத்துக்கு, ‘தாத்தா குடு’, ‘அம்மா வா’, ‘அப்பா எங்கே’ என இரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச ஆரம்பிப்பார்கள். சில குழந்தைகள் தாய்மொழியுடன், பிறமொழியையும் (ஆங்கிலம்போல) பேசுவார்கள். இப்படிப் பேசுவதில் வேகமாக இருக்கிற வயதில், அவர்கள் உலகத்தைப் பெரிதாக்குங்கள். முக்கியமாக வீட்டைத் தாண்டிய வெளியுலகத்தை அறிமுகப்படுத்துவது, குறிப்பாக ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அவசியம். சரியான வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள்! இதுவரை வீட்டுக் கிளிக்குஞ்சாக இருந்த உங்கள் குழந்தைக்கு றெக்கை முளைத்துவிட்டது. குட்டி மேடம்/குட்டி சார் ப்ளே ஸ்கூலுக்கு எல்லாம் போகிறார்கள் இல்லையா? அவர்களுடைய மழலை மொழியும் சைகை மொழியும் வீட்டில் இருப்பவர்களுக்குப் புரியும். வீடு தாண்டி மற்றவர்களுக்கு..? அதனால், ஒரு பொருளின் சரியான பெயர் என்னவோ, அதை சரியாக குழந்தைக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பியுங்கள்'' என்கிறார் டாக்டர் தனசேகர் கேசவலு. சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
ஹை ஹீல்ஸ் அணிவதால் மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துமா? - தீர்வு கண்டறிந்த நியூரோ சயன்டிஸ்ட்!
“ஹை ஹீல்ஸ்” என்றால் அழகு, ஸ்டைல், கவர்ச்சி என்று பெண்கள் அதனை வாங்கி அணிகிறார்கள். அதே சமயம் இதனால் கால் வலி, சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன என்பதும் நிதர்தனம். இதற்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார் நியூயார்க்கைச் சேர்ந்த நியூரோசயன்டிஸ்ட் டாக்டர். மூளைக்கான ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் ஸ்டெஃபி டாம்சன், தானே ஹை ஹீல்ஸ் அணிந்து அதனால் ஏற்படும் கால்வலி, மூளை கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக உணர்ந்திருக்கிறார். எத்தனை தூரம் நடக்க முடியும், எப்போது வலி துவங்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்திருக்கிறார். ஒருநாள் ஆய்வகத்தில் ஹை ஹீல் ஒன்றை வெட்டி பார்த்த போது அதன் உள்ளே பிளாஸ்டிக், உலோகம் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதுவே வலிக்குக் காரணம் என கண்டறிந்துள்ளார். இதிலிருந்து தோன்றிய சிந்தனை இருந்து சரியான அளவில் அதிர்வை உறிஞ்சும், நிலையான ஆதரவு தரும் “RoamFoam” என்கிற நுரையை அவர் கண்டுபிடித்தார். இதன் மூலம் ஹீல்ஸ் அணிவது ஸ்னீக்கர்ஸ் போல் மென்மை, வலியின்றி நடைபயிற்சி சாத்தியமானது. 2021-ஆம் ஆண்டு அவர் தனது பிராண்ட்டை அறிமுகப்படுத்தினார். வலி இல்லா நடை டாக்டர் டாம்சன் வலியைக் குறைப்பதற்கும் மேலாக, உடலமைப்பைச் சரிசெய்யும் வகையிலும் ஹீல்ஸ் உயரத்தை அமைத்தார். ``வலியில்லா அனுபவத்தை தரும் ஹீல்ஸ், மூளைச் சக்தியை அன்றாட வேலைகளுக்கு திருப்பும்” என்று அவர் வலியுறுத்துகிறார்.
Relationship: உங்கள் திருமண வாழ்க்கையை நிச்சயமாக காப்பாற்றும் 5 டிப்ஸ்!
காதல்கூட சற்று சுலபமாக கிடைத்துவிடலாம். ஆனால், அது திருமணத்தில் நுழைந்த பிறகு அந்த ரிலேஷன்ஷிப்பை காப்பாற்றிக்கொள்வதுதான் பெரும்பாடாக இருக்கிறது. அதற்கு கொஞ்சமாவது உதவி செய்வதற்குத்தான் இந்தக் கட்டுரை. உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற 5 டிப்ஸ்! மரியாதை காதலில்கூட பரஸ்பரம் மரியாதையின்மை அந்தளவுக்கு பெரிய பிரச்னை ஏற்படுத்தாது. ஆனால், திருமணத்தில் நுழைந்த பிறகு, ஒருவரையொருவர் கட்டாயம் மரியாதையாகத்தான் நடத்த வேண்டும். மரியாதை என்றால், ’வாங்க போங்க’ என்று மரியாதையாக பேசுவது அல்ல. ஒருவரையொருவர் மரியாதையாக நடத்துங்கள். அது வீட்டுக்குள் என்றாலும் சரி, வெளியில் என்றாலும் சரி. Taken for granted ‘அதான் கல்யாணமாகிடுச்சே; இனி என்ன’ என, உங்கள் டாஸ்க்கில் வெற்றிபெற்று விட்டதாக நினைத்துக்கொள்ளாதீர்கள். இப்படி நினைத்தால், உங்களை அறியாமலே பல விஷயங்களில் உங்கள் வாழ்க்கைத்துணையிடம் Taken for granted ஆக நடந்துக்கொள்ள ஆரம்பித்து விடுவீர்கள். விளைவு, இருவரில் ஒருவர் மனதளவில் புழுங்க ஆரம்பிப்பார். இது யாருடைய திருமண வாழ்க்கைக்கும் நல்லதல்ல. உங்கள் திருமண வாழ்க்கையை காப்பாற்ற 5 டிப்ஸ்! மட்டும் தட்டுதல் ’இறுகப்பற்று’ படத்தில் வருகிற அர்ஜுன், திவ்யா ஜோடி விவாகரத்து வரைக்கும் செல்வதற்கு இந்த ‘மட்டம் தட்டுதல்’தான் காரணம். அலுவலகத்தில் அறிவாளியாகக் கொண்டாடப்படுகிற திவ்யாவை, கணவன் அர்ஜுன் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மட்டம் தட்டிக்கொண்டே இருப்பான். காதல் சில காலம் சுயமரியாதையை இழந்து நிற்கும் அல்லது கட்டுப்படுத்தி வைக்கும். உங்கள் வாழ்க்கையை விட்டே ஓடி விடும்! ஆனால், தன்னை ஒருவர் ’முட்டாள்’ என்று சீரியஸாகவோ, ‘மங்குனி அமைச்சர்’ என காமெடியாகவோ தொடர்ந்து மட்டம் தட்டிக்கொண்டே இருந்தால், என்றாவது ஒருநாள் ‘அய்யோ என்னை விட்டுடேன்’ என கையெடுத்து கும்பிட்டு விட்டு உங்கள் வாழ்க்கையை விட்டே ஓடி விடும். அது சினிமா என்பதால், அர்ஜுன், திவ்யா ஜோடியை டைரக்டர் சேர்த்துவிட்டார். நிஜ வாழ்வில் என்றால், குழந்தைகளுக்காக மருகிக்கொண்டே வாழும். அல்லது ஏற்கெனவே சொன்னதுபோல தப்பித்து ஓடி விடும். படத்தில் அது மனைவி கேரக்டர். நிஜ வாழ்வில் அது மனைவியாக மட்டுமே இருக்கும் என்பதில்லை. relationship கண்டுகொள்ளாமல் இருத்தல் ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ, அவருடைய வாழ்க்கைத்துணையின் குடும்பத்தினர், அதாவது மாமியார் வீட்டினர் மரியாதைக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ நடத்துவதை, இன்னொருவர் கண்டுகொள்ளாமல் இருப்பது மிக மிகத் தவறு. இந்தக் காலத்தில் ஆண்களும் இந்தப் பிரச்னையை சந்திக்கிறார்கள் என்றாலும், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். மாமியார், நாத்தனார் மட்டுமல்ல, சில வீடுகளில் நாத்தனார் பெற்ற புத்திர ரத்தினங்கள்கூட, அவர்களுடைய பாட்டி மற்றும் அம்மாவைப் பார்த்து வீட்டுக்கு வந்த மருமகளை மரியாதைக்குறைவாக நடத்தும். ஒருகட்டம் வரை இந்த சமாளிப்பு செல்லுபடியாகும்! அத்தனையையும் கணவன் என்கிற கேரக்டர் கண்டுகொள்ளாமல்தான் இருக்கும். ‘எனக்காக பேச மாட்டியா’ என்றாலோ ‘எங்கம்மா என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க; எங்கக்காவுக்கு என் மேல கொள்ளை பாசம்; அக்கா பிள்ளை குழந்தை. அதுக்கென்ன தெரியும்’ என்று சமாளிக்கும். ஒருகட்டம் வரை இந்த சமாளிப்பு செல்லுபடியாகும். அதற்கு மேல், உங்கள் திருமண வாழ்க்கை கையில் அள்ளிய நீர் போலதான். எப்போது நீர் வடிந்து வெறுங்கையுடன் நிற்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. Instagram (Representational Image) Relationship: நிஜமாவே காதலிக்க நேரமில்லையா 2 K கிட்ஸுக்கு..? எப்பொழுதிலும் காது கொடுத்தல் கணவனோ, மனைவியோ எந்தளவுக்கு பிஸியாக இருந்தாலும், உங்களுக்கென நேரம் ஒதுக்குவதைத் தாண்டி, இருவரில் ஒருவர் உடனே பேச வேண்டுமென்றால், அதற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு வேகமாக காது கொடுங்கள். ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்றால், அது முடிந்தவுடனே போன் செய்யுங்கள். அதைவிடுத்து, ‘என் கணவன்/மனைவியிடம் இருந்து போன் வந்தும் எனக்கு அஃபிஷியல்தான் முக்கியம் என்று இருக்கிறேன் பாருங்கள்’ என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க முயற்சி செய்யாதீர்கள். Relationship: 'எடுப்பார் கைப்பிள்ளையா இருக்கீங்களா?' - உறவுகளைக் கெடுக்கும் அதரப்பழசான இந்த இயல்பு! காது கொடுத்தல் என்பது பெண்களுக்கு மூளையில் மொழி மையம் பெரியது. அதனால், அவர்கள் ஆண்களைவிட அதிகமாக பேசுவார்கள். அதற்கெல்லாம் காது கொடுத்துக்கொண்டிருக்க முடியாது என்றோ, ’வேலை நேரத்துல போன் பண்ணி எங்கம்மாவுக்கு நீ இன்னிக்கு வெச்ச குழம்பு பிடிக்கலைன்னு சொல்வார். அதுக்கெதுக்கு நான் போன் எடுக்கணும்’ என்றோ, ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து விடாதீர்கள். இன்றைய மனைவிகளுக்கும் வெட்டிப்பேச்சு பேச நேரமில்லை. கணவர்கள் எப்போதும் குற்றம், குறை சொல்வதற்கு மட்டுமே போன் செய்வார்கள் என்றில்லை. ஒருவருக்கொருவர் எப்போது வேண்டுமானாலும், சில நொடிகளாவது காது கொடுத்தல் என்பது, பரஸ்பரம் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதையே காட்டும். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
Nude Cruise Trend: பிரபலமாகும் அடையில்லா கப்பல் பயணம்; ஆர்வம் காட்டும் பயணிகள்; என்ன காரணம்?
அமெரிக்காவைச் சேர்ந்த ’பேர் நெசசிட்டீஸ்’ (Bare Necessities) என்ற நிறுவனம், பயணிகள் உடை அணியாமல் (Nude Cruise) செல்லும், கப்பல் பயணங்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்தப் பயணங்களின் நோக்கம், பயணிகள் தங்களின் உடலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதையும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதையும் ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி உடை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பயணத்தில் ஒழுக்கம் மற்றும் மரியாதை காக்கும் வகையில் சில கடுமையான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பயணிகள் கப்பலில் விதிகள் என்ன? கப்பலின் எல்லா இடங்களிலும் நிர்வாணமாகச் செல்ல அனுமதி இல்லை. உணவகங்களில், கப்டனின் வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது உடை அணிய வேண்டும். கப்பல் துறைமுகத்தில் நின்றாலும் உடை கட்டாயம். பஃபே பகுதியில் மட்டும் சற்றே தளர்வு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. கப்பலில் “புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்ட பகுதிகள்” (No-photo zones) உள்ளது. இந்தப் பயணத்தின்போது யாராவது தவறாக நடந்துக்கொண்டால் அல்லது விதிகளை மீறினால் அந்தப் பயணி உடனடியாக அடுத்த துறைமுகத்தில் இறக்கிவிடப்படுவார், பணமும் திருப்பி வழங்கப்படாது என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை இந்தப் பயணத்தின் டிக்கெட் விலை அதிகபட்சம் ரூ. 43 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்றவர்கள் இதை “வாழ்க்கையின் சிறந்த பயணம்”, “மறக்க முடியாத அனுபவம்” என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். நிறுவனம், அடுத்த பயணத்தை 2025 அக்டோபர் 26 முதல் நவம்பர் 9 வரை ‘தி ஸீனிக் எக்லிப்ஸ’ (The Scenic Eclipse) கப்பலில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. Travel Contest: ஆப்பிரிக்க கடற்கரையின் உல்லாசப்போக்கிடத்திற்கு ஒரு கப்பல் பயணம்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
யார் இந்த ஃப்ராங்க் கேப்ரியோ? - சுவாரஸ்ய தீர்ப்புகளால் கவனம் ஈர்த்த நீதிபதி!
நீங்கள் பேஸ்புக், இன்ஸ்டா என்று சமூக வலைதளங்களில் உலா வருபவர்கள் என்றால் நீதிபதி ஃப்ராங்க் கேப்ரியோவின் சுவாரஸ்ய தீர்ப்புகளை தவறவிட்டிருக்க வாய்ப்பில்லை.
குழந்தை பெறுவது மட்டும்தான் திருமணத்தின் நோக்கமா? - Guru Mithreshiva | Ananda Vikatan
உணவு சுற்றுலா: நாகூரில் அரேபிய மந்தி பிரியாணி
மீன் ஏற்றுமதி, கருவாட்டுச் சந்தை, கடற்கரை, ஆன்மிகத் தலங்கள் எனப் புகழ்பெற்றது நாகப்பட்டினம். அங்கு ‘நாகூர்’ எனும் பழமையான சிறு நகரத்துக்குள் நுழைந்ததும் பார்வையில் படுகிறது நாகூர் தர்கா.
உணவு சுற்றுலா: நாகூரில் அரேபிய மந்தி பிரியாணி
மீன் ஏற்றுமதி, கருவாட்டுச் சந்தை, கடற்கரை, ஆன்மிகத் தலங்கள் எனப் புகழ்பெற்றது நாகப்பட்டினம். அங்கு ‘நாகூர்’ எனும் பழமையான சிறு நகரத்துக்குள் நுழைந்ததும் பார்வையில் படுகிறது நாகூர் தர்கா.
உணவு சுற்றுலா: நாகூரில் அரேபிய மந்தி பிரியாணி
மீன் ஏற்றுமதி, கருவாட்டுச் சந்தை, கடற்கரை, ஆன்மிகத் தலங்கள் எனப் புகழ்பெற்றது நாகப்பட்டினம். அங்கு ‘நாகூர்’ எனும் பழமையான சிறு நகரத்துக்குள் நுழைந்ததும் பார்வையில் படுகிறது நாகூர் தர்கா.
உணவு சுற்றுலா: நாகூரில் அரேபிய மந்தி பிரியாணி
மீன் ஏற்றுமதி, கருவாட்டுச் சந்தை, கடற்கரை, ஆன்மிகத் தலங்கள் எனப் புகழ்பெற்றது நாகப்பட்டினம். அங்கு ‘நாகூர்’ எனும் பழமையான சிறு நகரத்துக்குள் நுழைந்ததும் பார்வையில் படுகிறது நாகூர் தர்கா.
உணவு சுற்றுலா: நாகூரில் அரேபிய மந்தி பிரியாணி
மீன் ஏற்றுமதி, கருவாட்டுச் சந்தை, கடற்கரை, ஆன்மிகத் தலங்கள் எனப் புகழ்பெற்றது நாகப்பட்டினம். அங்கு ‘நாகூர்’ எனும் பழமையான சிறு நகரத்துக்குள் நுழைந்ததும் பார்வையில் படுகிறது நாகூர் தர்கா.
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அக்டோபர் வரை இயக்கம்
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர், ஊட்டி - கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அக்டோபர் வரை இயக்கம்
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர், ஊட்டி - கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணத்தின் நடுவில் ஒரு திடீர் முடிவு - பிரிதலின் வலியை உணர்த்திய லடாக் |திசையெல்லாம் பனி - 11
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் லே நகரை அடையும் வழியைத் தொட்டது முதல் அன்றைய தினம் முழுக்க சீரான சாலைதான். இடையில் ஒரு பெரிய வாட்டர் கிராஸிங் இருந்தது. எங்களின் பந்தோபஸ்துக்கு வந்த டெம்போ டிராவலர் எங்களுக்கு முன்பே அந்த வாட்டர் கிராசிங்கை கடந்து சென்று விட்டதால், பின்னிருக்கையில் இருந்த எங்களை நனையாமல் அழைத்துச் செல்ல ஆளில்லை. பைக்கர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர்களது சாகசங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தனர். சாலையை உடைத்துக்கொண்டு தண்ணீர் பாய்ந்தபடியிருந்தது. நீர்வரத்து சற்றே குறைவாக இருந்த ஓரத்தில் சாலையைக் கடக்க ப்ரீத்தி, அதிதீ உள்ளிட்டோர் முயன்று கொண்டிருந்தனர். நானும் வித்யாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டோம். எப்படிப் பார்த்தலும் முழங்கால் வரை நீரில் இறங்காமல் அப்பகுதியைக் கடக்க முடியாது என்றே தோன்றியது. நீரின் வேகமும் அதிகமிருந்ததால், ஒருவேளை நடந்து செல்லும்போது தடுக்கிவிட்டால் என்னாவது என்று நாங்கள் தயங்கிக்கொண்டிருக்க, பெரிய அளவிலான ஜீப் ஒன்று அங்கு வந்தது. கட்டுமான பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்த அந்த வாகன ஓட்டுநரிடம் பேசி, எங்களை மறுகரையில் இறக்கிவிடும்படி கேட்டுக்கொண்டார் சஷாங்க். நாங்கள் அவ்வண்டியில் ஏறி நீரைக் கடந்தோம். அதற்குள் எங்கள் அணியினர் ஒவ்வொருவராக வண்டியை நீரில் இறக்கிக் கொண்டிருந்தனர். இதுவரை கடந்ததிலேயே இதுதான் கொஞ்சம் சாவலான வாட்டர் கிராஸிங். அதில் சிலரின் வண்டி நீரில் சரிந்தபோது மற்றவர்கள் நீரில் இறங்கி பைக்கை தூக்கிவிட்டனர். அதில் மனீஷின் பைக் பழுதாகிவிட்டது. எங்களுடன் வந்திருந்த மெக்கானிக் குழு அதைச் சரி செய்யும்வரை நாங்கள் வண்டிகளை ஓரங்கட்டிவிட்டுக் காத்திருந்தோம். முக்கால் மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. மிதமான வானிலையில், அவ்வப்போது செடிகொடி மலர்களால் சூழப்பட்ட அழகிய சிறு கிராமங்களையும் லே நகரை அடையும் வழியில் கடந்தோம். சென்ற முறை தங்கியிருந்த அதே விடுதிக்குத்தான் அன்று மாலையும் சென்றோம். பாங்காங் - டிஸோ மோரோரிக்கு எங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு, எங்களுடைய மீதி பைகளை அந்த விடுதியில் வைத்திருந்தோம். டெம்போ டிராவலரில் எங்கள் வண்டிகளுக்குத் தேவையான எரிபொருள் மற்ற சாமான்களைக் கொண்டுசெல்ல இட வசதி வேண்டும் என்பதால் அந்த எடைக்குறைப்பு ஏற்பாட்டினைச் செய்திருந்தனர். அன்று இரவு உணவுக்கு வரமாட்டோம் என ஓட்டல்காரர்களிடம் சொல்லிவிட்டு ஊர் சுற்றக் கிளம்பினோம். சென்ற முறை விட்டுப்போன லே நகர மார்க்கெட்டை முழுக்க பார்ப்பதுதான் திட்டம். கடைத் தெருவெங்கும் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்துக்கொண்டிருந்தது லே நகரம். லேசனா குளிர், அதிகமில்லை, 15 டிகிரி இருக்கும். குறுகிய சந்துகளில் இருபுறமும் கடைகள், காஷ்மீர் சால்வைகள், கார்பெட்டுகள், குங்குமப் பூ, கைவினைப் பொருள்கள், ஆன்ட்டிக் கடைகள் எனப் பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகளுக்கானவையாக அவை இருந்தன. அவர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தனர். அந்தத் தெருவிலிருந்து சிறிது தள்ளி இன்னொரு கடை வீதி தென்பட்டது. அது லே நகரின் மெயின் மார்க்கெட் பகுதி. அந்த சாலையில் திபெத்தின் ரெபியூஜி மார்க்கெட் இருந்தது. சீனர்கள் திபெத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்துடன் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். 1959 இல் அங்கு ஏற்பட்ட கிளர்ச்சியின்போது அங்கிருந்து வந்த மக்களில் சிலர் லே நகரிலேயே தங்கிவிட்டனர். அவர்கள் தங்களுக்கென்று அமைத்துக்கொண்ட வணிக இடம் அந்த மார்க்கெட் வீதி. நடைபாதையின் இருபுறமும் கடைகள். அங்கு லே, லடாக் சார்ந்து குட்டிக் குட்டி பரிசுப் பொருள்கள், நினைவுச் சின்னங்களை வாங்கலாம். பேரம் பேசினால் சரியான விலைக்குப் பொருள்களைப் பெறும் வாய்ப்புகளும் உண்டு. அந்த ஊரின் பாரம்பரிய அலங்காரப் பொருள்கள், கைவினை ஆபரண வகைகள் என்று எல்லாமே அங்கு இருந்தன. பிரிதலின் வலி சஷாங்குக்கும் ப்ரீத்திக்கும் அன்பளிப்பு வாங்க வேண்டும் என்று ஏனோ எனக்குத் தோன்றியது. திபெத்திய மார்க்கெட்டில், புத்த மடாலயங்களில் இருக்கும் பிரார்த்தனை சக்கரங்களின் மாதிரியைச் சிறிய டாலராக வடிவமைத்திருந்தனர். அதைக் கழுத்தில் அணியும் சங்கிலியுடன் ப்ரீத்திக்குத் தருவதற்காக வாங்கிக்கொண்டேன். சஷாங்கிற்கு என்ன கொடுக்கலாம் என்று தேடினோம். பத்து இருபது கடைகள் ஏறி இறங்கியும் அவருக்கு என்ன வாங்குவதென்று தெரியவில்லை. ஏதாவது ஆன்ட்டிக் கடையில் திசைகாட்டி, தொலைநோக்கியை வாங்கி கொடுக்கலாம் என நினைத்தோம். எதுவுமே பிடிக்கவில்லை, தவிரவும் அது அவருக்கு எவ்வாறு பயன்படும் என்பதும் சந்தேகம்தான். வெகு நேரம் சுற்றியும் எதுவும் அமையவில்லை. பரிசு வாங்காமல் செல்லவும் மனம் வரவில்லை. ஸ்ரீநகர் செல்லும் போது ஏதாவது வாங்கி கொடுக்கலாம், இல்லையென்றால் ஊருக்குத் திரும்பியதும் அவரது முகவரிக்கு வாங்கி அனுப்பலாம் என்றெல்லாம்கூட யோசித்துப்பார்த்தோம். ஏனோ அவருக்கு இன்றே ஏதாவது வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. லே நகர வீதிகளில் எங்கள் அணியினர் சிலரைப் பார்த்தோம். அன்றும் பீர் பாட்டில்களை தேடித்தான் வந்திருந்தனர். சவாலான இடங்களையெல்லாம் கடந்தாகிவிட்டது, இனிமேல் இவர்களைக் கட்டுப்படுத்துவது கடினம்தான். அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் விடுதிக்கு வந்துவிடுங்கள் என அவர்களிடம் சொல்லிவிட்டு வந்தோம். ஒன்பது மணிக்குள் திரும்பிவிடவேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. போகும் வழியில் காஷ்மீரி சால்வை ஒன்றை வாங்கிக்கொண்டோம். ஓட்டல் வரவேற்பறையில் சென்றமர்ந்தோம். அங்கு ஏற்கனவே அணியினர் சிலர் காத்திருந்தனர். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது கேப்டன் வந்தார். அவருக்காக வாங்கி வைத்திருந்த சால்வையைக் கொடுத்தோம். ‘நீங்கள் இருவரும் பழகிய சில நாள்களிலேயே எனக்கு நெருக்கமாகிவிட்டீர்கள். இருப்பினும் இதை நான் எதிர்பார்க்கவில்லை’ என்று சொன்னார். சால்வையைப் பிரித்துப்பார்த்து விட்டு, ‘மிகவும் அழகாக இருக்கிறது. இதை நான் வாழ்வில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபருக்குக் கொடுக்கப் போகிறேன்’ என்றார். எங்கள் முக பாவனைகளைப் பார்த்துவிட்டு ‘அதிகம் யோசிக்கவேண்டாம். என் தாயை சொன்னேன்’ என்றார். அவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளியே சென்றிருந்த அணியினர் திரும்பியதும் அனைவரும் ஒன்றாக அமர்ந்தோம், அடுத்த நாளை பற்றிப் பேசுவதற்கு. எப்போதும் கேப்டனுடன் பார்த் நின்று பேசுவார். இன்றைக்குப் புதிதாக ஒருவர் அவர்களுடன் நின்றிருந்தார். சராசரிக்கும் சற்று குறைவான உயரம். தோள்கள் வரை நீண்ட தலைமுடி, அதில் முன்பகுதி மட்டும் பின்னப்பட்டு சாயம் பூசிருந்தது. ஓவர் சைஸ்ட் சட்டை, பேண்டை அணிந்திருந்தார். அது ஓவர் சைஸ் என்பதையும் தாண்டி பெரியதாகவே இருந்தது. அவர் யாராக இருக்குமென எங்களுக்குள் பேசிக்கொண்டோம். வழக்கம் போல இன்றைக்கு நாள் எப்படி இருந்ததென்று தொடங்கினார் சஷாங்க். நான் முந்திக்கொண்டு, ‘மூன்று தினங்கள் கழித்து இன்றுதான் ஒழுங்கான தார் சாலைகளைப் பார்க்க முடிந்தது’ என்றேன். அவர் சிரித்துவிட்டு மற்றவர்களிடம் கேட்டார். அனைவரும் அவரவரின் கருத்துகளைச் சொன்னார்கள். அதன்பின் பேசிய கேப்டன்.‘இப்போது ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப் போகிறேன். இன்றோடு உங்களுடனான என் பயணம் முடிவுக்கு வருகிறது. இனிமேல் உங்களுக்கு இவர்தான் புதிய கேப்டன்’ என்று அருகில் நின்றிருந்த அந்த நீண்ட முடிக்காரரை அறிமுகம் செய்துவைத்தார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு என்னிடம் சிரித்துப் பேசிவிட்டு இப்போது வந்து இப்படி சொல்கிறாரே என்று. தொடர்ந்து பேசினார். ‘நான் உங்களுடன் ஸ்ரீநகர் வரை வந்து பயணத்தை முடித்துக்கொடுத்துவிட்டு, புதிய குழுவோடு அங்கிருந்து பயணத்தைத் தொடங்குவதுதான் திட்டமாக இருந்தது. இப்போது அதில் சில மாற்றங்கள். அலுவலகக் குழுவினர் யோசனையின் பேரில் இவர்தான் அடுத்த இரண்டு தினங்களுக்கு உங்களை வழிநடத்திச்செல்லப் போகிறார்’ என்றார். மேலும் பேசியவர், ‘என்னைப் பொறுத்தவரை இது என் அனுபவத்தில் மறக்கமுடியாத ஓர் அணி. உங்கள் ஒவ்வொருவருடனும் செலவிட்ட நேரங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. சில காரணங்களுக்காக நம் பயணம் இங்கே முடிகிறது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்து பத்திரமாக வீடு சேர வேண்டும். நான் சில நாள்கள் ஓய்விற்குப் பிறகு இங்கிருந்து கிளம்புவேன். அடுத்த ஆறு மாதங்களுக்கு தவாங் செல்கிறேன். அங்குப் புது மனிதர்கள், புதுக் கதைகள். அப்படியே எனது பயணம் தொடரும். நான் என்னுடைய வாழ்வில் எண்ணற்ற இடங்களில் சுற்றித்திரிந்துள்ளேன். பலவிதமான மனிதர்களோடு இருந்திருக்கிறேன். பிடித்த வேலைகளைச் செய்திருக்கிறேன். புகைப்படக்கலைஞனாக இருந்துள்ளேன். ஸ்டார் ஸ்போர்ட்சுக்காக வேலை செய்துள்ளேன். முறையாக மலையேற்றம் கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராகச் சில காலம், பைக் ட்ரிப்களை வழிநடத்தும் கேப்டனாக இப்போது. எதைச் செய்தாலும் அதை முழுமனத்துடன் செய்ய வேண்டும். லடாக் தன்னிடம் வருபவர்களுக்கு நிச்சயம் எதையாவது கொடுத்தனுப்பும். பைக் ட்ரிப் என்பது வெறுமனே ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தனி உறவு. தனி வாழ்க்கை. நீங்கள் கடந்து வந்த ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு தடமும் உங்கள் அனைவரையும் ஏதாவது ஒரு விதத்தில் பாதித்திருக்கும். அவை உங்களுக்குச் சொல்ல வரும் பாடத்தை உணர்ந்துகொள்ளுங்கள். தொடர்ந்து பயணம் செய்யுங்கள். இத்தனை நாள்களும் தினமும் காலையில் நான்தான் உங்களை எல்லாம் எழுப்பினேன், அதேபோல நாளையும் நானே உங்களை வந்து எழுப்புவேன். வழியனுப்புவேன். இப்போது நீங்கள் ஏதாவது சொல்லவிரும்பினால் சொல்லலாம். இல்லையென்றால், இந்தச் சந்திப்பு முடிந்ததும், ஓட்டலின் முதல் மாடியில் இருக்கும் பால்கனியில் இருப்பேன். அங்கு பேசலாம். நீங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லுங்கள் என்றார். நான் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை. முன்னறிவிப்பில்லாமல் இப்படிப் பாதியில் விட்டுவிட்டுப் போகிறார் என்கிற கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் என்னை திகைத்துபோகச் செய்திருந்தன. அனைவரும் பேசிவிட்டு அவரவர் அறைக்குச் சென்றார்கள். நானும் நவீனும் அங்கேயே நின்றிருந்தோம். சற்று தொலைவில் மற்றவர்களோடு பேசிக்கொண்டிருந்தவர், எங்களைக் கவனித்ததும் அருகில் வந்தார். இப்போது என்னுடைய கோபம் ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து அழுகையாக வெடிக்கக் காத்திருந்தது. அப்படிச் செய்வது அங்கே தர்மசங்கடமான நிலையை உருவாக்கிவிடும். அதை சமாளிப்பதற்காக கோபமாக அவரிடம் பேசினேன். ‘இதைப் பற்றி ஏன் முன்பே கூறவில்லை. ஸ்ரீ நகர் வரை வருவதுதானே உங்களுடைய கடமை. நாம் வெவ்வேறு திசைகளில் பிரிந்து செல்வதற்கு இன்னும் இரண்டு தினங்கள் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இப்படித் திடீரென்று புறப்படுகிறீர்கள்’ என்றேன். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுப் பதிலளித்தார். ‘எனக்கு இந்த விஷயம் இன்று மாலையில்தான் தெரியும். நீங்கள் இருவரும் எப்போதும் எனக்குப் பிரியமானவர்கள். நான் விரைவில் உங்களைக் காண உங்கள் தோட்டத்திற்கு வருகிறேன். சந்தோஷமாகப் பயணத்தைத் தொடருங்கள்’ என்றார். ‘நாளை காலை நிச்சயம் உங்களைச் சந்திக்க வருவேன். கவலை வேண்டாம் எப்போது நினைத்தாலும் உடனே தொலைப்பேசியில் அழைத்துப் பேசலாம்’ என்றார். அதற்குமேல் அவருடன் நின்று பேசினால் வருத்தம்தான் அதிகரிக்கும் எனப் புரிந்தது. அவரிடம் விடைபெற்றுக்கொண்டு நானும் நவீனும் எங்கள் அறைக்கு வந்தோம். அரை மணி நேரத்தில் எல்லாமே மாறிப்போயிருந்தது. மாலையில்தான் பார்த்துப் பார்த்து இவருக்கும் அன்பளிப்பு வாங்கிக்கொண்டு வந்தோம், அதற்குள் கிளம்புகிறேன் என்கிறார். ஒருவேளை இதனால்தான் எனக்கு இன்று நிச்சயம் ஏதாவது வாங்க வேண்டும் என்கிற உள்ளுணர்வு வந்ததா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். எப்படியும் பத்து நாள் பயணத்திற்குப் பிறகு அனைவரும் அவரவர் இடங்களுக்குச் சென்றுதான் ஆகவேண்டும். இது தெரிந்தும் நான் ஏன் இன்று இப்படிச் செய்தேன் என்பத்தைதான் திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தேன். அநேகமாக இந்தப் பயணத்தின் அனுபவப் பாடம் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்றே அந்நிகழ்வைப் புரிந்துகொண்டேன். இத்தனை நாள்கள் சிரித்து ரசித்து சுற்றியாகிவிட்டது. இனிமேல் இந்த இடம், இந்தப் பயணம் எனக்குச் சொல்ல வரும் செய்தியைக் கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் போலத் தோன்றியது. மனத்திற்கும் மூளைக்குமான உரையாடலில் ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. முதல் மாடியின் பால்கனியில் பேச்சு சத்தமும், பாடல்களும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தன. அது சஷாங்கின் கச்சேரிதான் எனத் தெரிந்தது. நான் அடுத்த நாளுக்கான உடுப்புகளை எடுத்துவைக்கத் தொடங்கினேன். (தொடரும்) - rajshriselvaraj02@gmail.com வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அக்டோபர் வரை இயக்கம்
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர், ஊட்டி - கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் அக்டோபர் வரை இயக்கம்
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக, மேட்டுப்பாளையம் - ஊட்டி, ஊட்டி - குன்னூர், ஊட்டி - கேத்தி இடையேசிறப்பு மலை ரயில் அக்டோபர் இறுதிவரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
29Cயை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறேன்! - சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி நினைவலை | #ChennaiDays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் 29C, மயிலாப்பூர் டேங்க் நல்லப்பன் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600004. 1985-2001 காலத்தில், இது என் பூலோக சொர்க்கத்தின் முகவரி! நான் பிறந்தது சென்னை இசபெல்லாவில். என் அய்யா-ஆயா(தாத்தா-பாட்டியை நாங்கள் இப்படித்தான் அழைப்போம்) பல ஆண்டுகளாக சென்னைவாசிகள். முன்பு ஆழ்வார்ப்பேட்டையில், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் இல்லத்தின் அருகில் குடியிருந்தார்கள். பின்பு நாங்கள் குடியேரியது இவ்விடம். எனக்கு வயது 10 இருக்கும் அப்போது. அப்பா சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிந்ததால், நான் பள்ளி-கல்லூரி இரண்டுமே படித்தது சிதம்பரத்தில் தான். டிசம்பர், கோடை விடுமுறைகளுக்கு தேவகோட்டையில் உள்ள அப்பாத்தா வீட்டிற்கோ, சென்னையில் உள்ள ஆயா வீட்டிற்கோ சென்றுவிடுவேன். மாமா, அத்தை பிள்ளைகள் பெருங்கூட்டம் இரு தரப்பிலும். அதிகாலையில் அய்யா எங்கள் அனைவரையும் (கிட்டத்திட்ட 10 பேரன்-பேத்தியர்) நடை பயணமாய் சேந்த்தோம் பீச்சிற்கு அழைத்துச் செல்வார். பொன்னென மின்னும் காலைச் சூரியனின் மஞ்சள் ஒளியில், காலார நடந்து, கடல் அலையோடு ஓடிப்பிடித்து விளையாடி, உரக்கக் பேசி அளவளாவி, மணல் வீடு கட்டி, கட்டிய வீட்டின் இருபுற வாசல் வழி இருவர் கைகோர்த்துக் குலுக்கி, கடாவாய்ப்பல் தெரிய சிரித்து அசந்து போய்விடுவோம். வீடு திரும்புகையில் உடல் அசதியில் உழன்றாலும், வாய் அசருவதில்லை. பேசிப் பேசி பேசிக்கொண்டே இருப்போம்! அசந்த உடலுக்கு ஆளுக்கொரு கோன் ஐஸ்கிரீம், தலைக்கு ரூ. 2/- வீதம் அன்பாய் வாங்கித் தருவார் அய்யா. உடைந்த கோனை தெருவில் விழுந்து விடாமல், பிசுக் பிசுக்கென இருக்கும் இரு கை கூப்பி காப்பாற்றி, சட்டை வரை வழியும் க்ரீமை சட்டையே செய்யாமல் ஆடி அசைந்து வீடு வந்து சேருவோம். சில வருடங்கள் கழித்து...எங்கள் அனைவருக்கும் வயது கூடியது! எல்லா குழந்தைகளையும் விட நான் சில வருடங்கள் மூத்தவள். ஆகையால் தி.நகருக்கு ஷாப்பிங் செல்லக் கிளம்பும் என் அம்மா, சித்தி, மாமி, மாமா, அய்யா எல்லோரும் இந்த நண்டு சிண்டுகளை மேய்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, ஏதோ முக்கியமான வேலையாக ஒருவரை சந்திக்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு (இன்று வரை எங்களுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!) எஸ்கேப் ஆகிவிடுவார்கள். நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு 29C பஸ்ஸை மயிலாப்பூர் டேங்க் ஸ்டாப்பில் ஏறுவேன். கண்டக்டர் என்னை 'சின்ன வீடு' பட பாக்யராஜ் ரேஞ்சிற்குப் பார்ப்பார்! கண்டக்டர் கடுப்பாவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது... காரணம், பாதி பேருக்கு டிக்கெட் எடுக்கும் வயதே வந்திருக்காது! மீதியோ அரை டிக்கெட்!! 29C சென்னையின் ப்ரதானமான, அப்போதைய சென்ட்ரல் பகுதிகளை கவர்வதால், திக்குமுக்காடச் செய்யும் கூட்டம் இருக்கும் எப்போதும். சட்டுன்னு ஏத்தும்மா!, என்று சத்தம் போடும் கண்டக்டருக்கு பயந்து, முண்டியடித்து அனைவரையும் தூக்கிவிட்டும், ஏற்றி விட்டும் நான் கடைசியாக ஏறுவேன். கூட்டத்தின் இடுக்கில் சில குட்டிகள் சிக்கி நசுங்கும் முன், வயதின் ஏறுவரிசைபடி ஒவ்வொருவராய் அமரச் செய்வேன். கடைக்குட்டிகளை சீட்டில் அமர்ந்திருக்கும் யாரேனும் மாமா, மாமியின் மடியில் அமர வைத்துவிடுவேன். என்னை விட்டு விலக விருப்பமின்றி அழுகை எழும். அடுத்த ஸ்டாப்ல எறங்கிடுவோம். அது வரைக்கும் உக்காந்துக்கோ. உன்ன தூக்கிட்டு என்னால நிக்க முடியாது. ப்ளீஸ், என்று சமாதானப்படுத்துவேன். அடுத்த செட் புரிந்து கொள்ளக்கூடிய பிள்ளைகளிடம், டேய், பாலு, கார்த்து, வித்யா, அரவிந்த், வள்ளி நீங்க அஞ்சு பேரும் என்ன பாத்துட்டே இருங்க. யாரு எழுந்துக்குற மாதிரி ரெடி ஆகுறாங்களோ, அந்த இடத்த என் கண்லயே காமிப்பேன். டக்குன்னு போய் அவங்க பக்கத்துலயே ரெடியா நின்னுக்கணும். அவங்க எழற மொமென்ட் உடனே உக்காந்திரணும், என்று வீட்டிலிருந்து டேங்க் ஸ்டாப் செல்லும் வழியில் அட்வான்ஸ் அறிவுரை வழங்கி இருப்பேன். இவ்வளவும் நடக்க வேண்டியது... ஸ்டாப்பே இல்லாமல் சிக்னலிலோ, ட்ராஃபிக்கால் பஸ் நடுவழியில் சற்று நேரம் நின்றாலோ, அங்கு உள்ள மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ் அல்லது வேறு கடைக்காக இறங்கும் அந்த ஒரு சிலரை நம்பித்தான். ஏனெனில், நாங்கள் தான் அடுத்த ஸ்டாப்பான லஸ்ஸில் இறங்கி விடுவோமே! அட்வைஸை ஏதோ அவர்களுக்குப் புரிந்த வகையில் சிலர் நடைமுறைப்படுத்தவர். கார்த்துவோ, அவன் போகட்டும். இவள் அடுத்து போகட்டும். நாம் அலமு (நான்) அக்காவுடனேயே நின்று கொள்வோம்..., என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு என் கால்களை விட்டு அகலாமலும், எழுந்திருப்போரை கவனிக்காதவன்போலும், அதை நான் புரிந்து கொள்ளவே இல்லை என்பது போலும் நிற்பான்!! இப்படியாக ஒவ்வொருவராய் அமர்த்தி இறுதியாக கிடைத்த ஸீட்டில் நான் அமர, என் மடியில் கார்த்து. அப்படி ஒரு எதிர்காற்றை எங்கள் இருவரின் முகமும் அனுபவிக்கும் அடுத்த நொடியே, வ்ஷ்ஷ்ஷ், எனக் கேட்டுவிடும் விசில் சத்தம்! லஸ் லாம் இறங்குங்க..., என்பார் கண்டக்டர். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தா என்ன? என்ன அவசரம், ஏன் அவசரம் ஏ, பெண்ணே!, என்று கார்த்துவின் மனதில் ஓடியிருக்கக்கூடிய பாடலை பாஸ் செய்துவிட்டு, பள்ளி வாகனத்திலிருந்து இறக்கப்படும் குழந்தைகள் போல அனைவரையும் வரிசையாய் இறக்கிவிடுவேன். லஸ் கார்னரில் இறங்கி, பீச் சோ, நாகேஸ்வரராவ் பூங்காவோ, நவசக்தி விநாயகர் கோவிலோ, ரோட் சைட் ஷாப்பிங்கோ முடித்துவிட்டு திரும்புகையிலும் இதே போன்றதொரு 29C தான்! அதுவும் அதே கண்டக்டர், அதே வண்டி என்றதால் எங்களுடன் பிஃரெண்ட் ஆகி விட்டனர் ஓட்டுனரும் நடத்துனரும்! திரும்பும் சமயம் அரை டிக்கெட் எல்லாம் அரை தூக்கத்தில் இருக்கும்! பெசன்ட் நகரில் தொடங்கி பெரம்பூர் வரை செல்லும் 29C யில், நாங்கள் பயணித்ததென்னவோ அதிகபட்சமாக, மந்தவெளி, மயிலை, கத்திடரல் ரோடு வரை தான். ஆனால் அதில் பயணித்த அனுபவம் அலாதியானது. பின்பு நான் கல்லூரி முடித்து வேலை தேடி வந்த போது, அதே அய்யா வீட்டில் தான் தங்கி இருந்தேன். என் அய்யாவிற்கு சென்னை முழுக்க அத்துப்படி! எதைக் கேட்டாலும் அவரால் விரிவான, குழந்தைக்கும் புரியும் படியான விளக்கத்தைச் சொல்லிவிட முடியும். நடமாடும் அன்றைய கூகுள் அவர்! எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் எந்த ஸ்டாப், எந்த நேரம், எந்த ரூட், எவ்வளவு கூட்டம், ஏன்? எவ்வளவு கட்டணம் என்று கூட புட்டு புட்டு வைப்பார்! அப்படியே அவர் சொல்வதை கவனமாகக் கேட்டு பின்பற்றினால் போதும். சென்னையின் எந்த மூலைக்கும் இலகுவாக சென்றுவிடலாம். இதுநாள் வரை மயிலை, மந்தவெளி, லஸ் மட்டுமே தனியாக போய் வர பழகியிருந்த நான், இம்முறை திறந்தவெளி வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கோ அல்லது அவர்கள் நடத்தும் மாபெரும் அளவிலான ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வ்யூவிற்கோ சென்னை முழுக்க செல்ல வேண்டியிருந்தது. மற்ற நண்பர்கள் அதற்கு வர சிரமப்பட்டாலும், அய்யா என்கிற கூகுள் மேப் என்னிடம் இருந்ததால், எனக்கு எல்லாம் சுலபமே! இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான இடங்களுக்குச் செல்ல நான் மீண்டும் ஏற வேண்டியிருந்தது 29C தான்! 29C ராசியாலோ என்னவோ, வேலையும் உடனே கிடைத்துவிட்டது! வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும்... ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அந்த அலுவலகக் கட்டிடம் பல இடங்களில் இருந்தாலும், எங்கள் ட்ரெயினிங் பீரியட் கத்திடரல் ரோடு சி.எஸ்.ஐ. பில்டிங்கில் தான். பிறகு என்ன? மீண்டும் 29C! சென்னை MTC பேருந்துகளில் ஒரு பெரிய சினிமாவே எடுத்து விடலாம். அவ்வளவு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும்! அத்தனை உணர்ச்சிகளும் வெளிப்படும் விதவிதமான மனிதர்களால். பெரும்பாலும் பஸ் என்றாலே, ஆண்கள் தவறான பார்வை பார்ப்பதும், சீண்டுவதும், பிக்பாக்கெட் அடிக்கும் காட்சிகள் தான் நம் கண் முன் நிற்கும்! ஆனால் நான் கண்டது, காண்பது வேறொரு கண்ணோட்டத்தில்... ஒரு நல் உலகை. ஒவ்வொன்றையும் அவ்வளவு ரசிப்பேன்! காலை அலுவலகம் செல்ல அதில் பயணிக்கும் என்னைப் போன்ற பலர் பரபரப்பாகவே வீட்டில் இருந்து கிளம்பி ஓடி வந்து பஸ்ஸைப் பிடிப்போம். பஸ் ஸ்டாப்பின் எதிர்ப்புரம் தான் எங்கள் வீடு என்பதால், நான் அவ்வளவு பிஸியான நேரத்தில் ரோட்டை க்ராஸ் செய்வதற்குள், பஸ்ஸை விட்டுவிடும் நிலைமை இருக்கும். இருந்தும் நிதானமா க்ராஸ் பண்ணும்மா. நா வெயிட் பண்றேன், என்பது போல சைகை காமித்துக் காத்திருப்பார் ஓட்டுனர் அண்ணன்! பத்திரமாய் க்ராஸ் செய்து தேங்க்ஸ் அண்ணா!, என்றபடி ஏறிடுவேன். ஏறியதும் உடனடியாக பெண்களுக்காக தன் இடத்தை விட்டுக்கொடுக்கும் ஆண்கள் எத்தனையோ பேர்! இன்றும், எனக்கு இருக்கை கிடைத்ததும், யார் கையில் ஹேண்ட்பேக், லஞ்ச் பேக், குழந்தை அல்லது பள்ளி செல்லும் பிள்ளைகளின் ஸ்கூல் பேக் என எதுவானலும் நான் வாங்கி வைத்துக்கொள்வேன். ஏறியதும், நம் ஸ்டாப்பிங் வருவதற்குள் டிக்கெட்டிற்கான கட்டணத்தை ரிலேவில் பல கை மாற்றி, இறங்குவதற்குள் டிக்கெட்டை ரிவர்ஸ் ரிலேவில் பெற்றுவிடுவதில் தான் இருக்கிறது அன்றைய நம் வெற்றி! ஒவ்வொரு நடத்துனரும் நீ நடந்தால் நடை அழகு பாட்டில் வரும் ரஜினிகாந்த் போலத்தான் அப்பொழுதெல்லாம். அவரைச் சுற்றி பயணிகள் மொய்த்துவிடுவர்! ஐந்துவிரல் இடுக்குகளின் உபயோகம் எனக்கு சென்னை பேருந்து நடத்துனர்களைப் பார்த்த பின் தான் புரிந்தது! அவ்வளவு லாவகமாக ரூ. 1, 2, 5, 10 (அப்போதெல்லாம் அந்நோட்டுகள் இருந்தன) நோட்டுகளை பிரித்து வைத்துக் கொள்வார்கள். நான் இன்றும் நடத்துனர்களிடம் பயணக்கட்டணம் ரூபாய் நோட்டில் கொடுத்தால் அவ்விதம் மடக்கியே கொடுப்பேன், அவர்களுக்கு ஒரு சிறு வேலையைக் குறைக்க. நடத்துனருக்கே உரிய ஸ்டைலான ஹேண்ட்பேகை கிடைமட்ட வாகில் உயர்த்தி ஒரு குலுக்கு குலுக்கினால் ஒரு சப்தம் வருமே...(இன்றும் என் காதில் கேட்கிறது!) திருப்பதி உண்டியல் போல கலகலகலவென! நீண்ட நேரம் பயணித்த பின்பு கிடைக்கும் சீட்டில் அப்பாடா என அமர்ந்தால், சில்லென காற்று முகத்தில் மோதி விளையாடும் ஆனந்தம் இருக்கிறதே...அட அட அடா! எனக்கும் ஒரு படி மேலே சிலர். யார் என்கிறீர்களா? அவர்கள் உண்மையில், ஒரு படி கீழே! உள்ளே சீட் இருந்தாலும் ஃபுட் போர்ட் அடிக்கும் காலேஜ், டீனேஜ் பாய்ஸ்! அந்தப் பக்கமாய் சாய்ந்து, அடிக்கும் காற்றில் கல்லூரி வாசல் வினீத் எனத் தங்களை நினைத்துக்கொண்டு, அடர்கூந்தல் பின்னோக்கிப் பறக்க, அவர்களும் பறந்து கொண்டிருப்பார்கள். அவ்வளவு இன்புற்று! ஓடும் பஸ்ஸில் ஏறினால், அது காலேஜ் பாய்ஸ். பஸ்ஸை ஓடவிட்ட பின்பு ஏறினால், அது டீனேஜ் பாய்ஸ்! இளங்கன்று பயம் அறியாது! பல தோழிகளும் அண்ணன்களும் தினமும் பயணப்படுவதால் ஃப்ரெண்டஸ் ஆகி, தினமும் விஷ் செய்து கொண்டு நிறைய பேசுவோம். என் இரு சக பயணிகளுக்கு என் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக காணலுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி, என்னையே ரெஃபரல்லாக போட்டுக்கொள்ளும்படி ஒரு சில சிறு உதவிகளும் செய்தேன். இன்னைக்கு என்னக்கா ஆச்சு? என்று தினமும் என் நண்டு சிண்டுகள் (அப்போது வளர்ந்து விட்டார்கள்) கேட்பார்கள். தினம் தினம் 29C - ல் பயணித்த ஸ்வாரஸ்யமான கதைகளை இரவு எங்கள் ஃபளாட்ஸ் மொட்டை மாடியில், அவர்களுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே சொல்லிக் கொண்டிருப்பேன். என்னையும் நாளைக்கு 29C ல கூட்டிட்டு போறியா?, கேட்டுக்கொண்டே இருப்பான் கார்த்து. பின்பு ஆறே மாதங்களில் ட்ரெயினிங் பீரியட் முடிந்து, ஆபீஸ் பஸ்ஸே என்னை அழைத்துச் செல்ல வந்துவிடும்...அதே பஸ் ஸ்டாப்பில். ஏ.சி. பஸ். முழு அமைதி. அனைவரும் தனித்தனி இருக்கையில். ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு சிலர். போனில் பேசிக்கொண்டு பலர். ஆபீஸ் டாக்குமென்ட்டை பார்த்த வண்ணம் சில மேதாவிகள். பேசக் கூட ஆள் இல்லாததால் நானும் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு இளையராஜாவுடன் இணைப்பில் இருப்பேன்! ஹேஹஹ... என்று மாணவர்கள் கத்திக்கொண்டே ஓட்டுனரை உற்சாகப் படுத்தம் சத்தம் கேட்க...எங்கள் பஸ்ஸை ஓவர்டேக் செய்த 29C யை ஏக்கத்துடன் எட்டிப் பார்த்தேன்... - அலமேலு இராமநாதன், கெருகம்பாக்கம், சென்னை. வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...! Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
தேசம் கடந்த நேசம்: இந்தியரை மணந்த பிரேசில் பெண்ணின் வைரல் பதிவு!
சாதி, மதம், மொழி, கலாச்சாரம், இனம், நாடு உள்ளிட்டவற்றை கடந்து வரும் காற்றை போல காதலையும் சுவாசிப்போம் என ‘ஷாஜகான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தை அனைவரும் கேட்டிருப்போம்.
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்
வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் 300 ஆண்டுகளுக்கு முந்தைய நவாப் கோட்டை!
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ஆ. பிரபு தலைமையில், சமூக ஆர்வலர்கள் முத்தமிழ் வேந்தன், வே. ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லை யில் மேற்கொண்ட கள ஆய்வில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நவாப் கோட்டையினைக் கண்டறிந்தனர்