SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

25    C
... ...View News by News Source

ஈரோடு: `மகளிர் மட்டும்' - வ.உ.சி பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம்! - Album

ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடி பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள் ஈரோட்டில் நடனமாடிய பெண்கள்

விகடன் 18 Jan 2026 11:49 am

பாலமேடு: வீரத்தின் திருவிழா – கோலாகலமாக நடந்த ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு பாலமேட்டில் ஜல்லிக்கட்டு

விகடன் 16 Jan 2026 4:46 pm

அவனியாபுரம் பாரம்பர்ய ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள், சாகசம் காட்டிய வீரர்கள்!

அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு அவனியாபுர ஜல்லிக்கட்டு

விகடன் 15 Jan 2026 8:48 pm

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்; களைகட்டிய நிகழ்ச்சிகள் - Album

கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா கவர்னர் மாளிகை பொங்கல் விழா

விகடன் 14 Jan 2026 3:11 pm

Miracle Baby: இத்தாலி கிராமம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள குழந்தை; இதுவரை ஏன் பிறப்பில்லை?

இத்தாலியில் உள்ள சிறிய மலைக்கிராமம் பாக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi). இங்கே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக குழந்தை பிறப்பு இல்லை. இதற்குக் காரணம் எந்த மருத்துவ அல்லது சுற்றுச்சூழல் பிரச்னையும் அல்ல. வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காக இளம் வயதினர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததன் விளைவாக, இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. Miracle Baby Birth Certificate பெற, EB Bill கட்ட WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்; தமிழக அரசின் புது அப்டேட் |How to தற்போது இந்த கிராமத்தில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 20 பேர் மட்டுமே; பெரும்பாலோர் முதியவர்கள். இந்தச் சூழலில், 2025 மார்ச் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு லாரா புஸ்ஸி டிராபுக்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது. அவளது பெற்றோர் பாவ்லோ புஸ்ஸி (56) மற்றும் சின்சியா டிராபுக்கோ (42). இருவரும் முன்பு நகரத்தில் வசித்து வந்தவர்கள். பின்னர் கிராம வாழ்க்கையைத் தேர்வு செய்து அங்கு குடியேறி குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்தில் பிறந்த குழந்தையாக இருப்பதால், மக்கள் அவளை 'மிராக்கிள் பேபி' என்று அழைக்கின்றனர். தேவாலயத்தில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவில், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குழந்தை தொடர்பான நிகழ்வாக இது அமைந்துள்ளது. இந்தச் சம்பவம், இத்தாலியில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் கிராமப்புற மக்கள் தொகை சரிவு போன்ற பிரச்சினைகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியின் பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக சிறிய கிராமங்கள் காலப்போக்கில் வெறிச்சோடிப் போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. Real Estate: நிலம் வாங்கும்போது நேரில் போய் 'இந்த 10' விஷயங்களை கண்டிப்பா செக் செஞ்சுடுங்க!

விகடன் 14 Jan 2026 12:02 pm

ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்... களைகட்டிய பொங்கல் விழா | Photo Album

ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம்

விகடன் 13 Jan 2026 6:36 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகளை கைவிட்டபெண் - மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் ஆண்டு ராணி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. அவர்களது வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. குந்தன் தினமும் வேலைக்கு சென்ற பிறகு ராணி எப்போதும் மொபைல் போனில் பிஸியாக இருப்பது வழக்கம். இதில் இன்ஸ்டாகிராம் மூலம் ராணிக்கு அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இக்காதல் அவர்களுக்குள் 5 ஆண்டுகளாக இருந்தது. இது வெளியில் தெரிய வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டது. இதனால் ராணி அடிக்கடி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வது வழக்கமாக நடந்து வந்தது. குந்தன் ஒவ்வொரு முறையும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சாட்சி கையெழுத்து போட்ட கணவன் ஆனால் அடிக்கடி ராணி தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், காதலனுடன் வெளியேறுவதாகவும் இருந்தார். இதனால் இனியும் ராணியை வீட்டிற்கு அழைத்து வருவதில் எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்த குந்தன் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். இது தொடர்பாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து வீட்டில் தெரிவித்துவிட்டு இருவரையும் கோர்ட்டிற்கு அழைத்து சென்ற குந்தன் அவர்களுக்கு கோர்டில் பதிவு திருமணம் செய்து வைத்தார். அவர்களது திருமணத்திற்கு குந்தன் தான் சாட்சிக்கையெழுத்து போட்டார். அவர்கள் திருமணமாகி சென்றபோது அவர்களுக்கு சிரித்த முகத்துடன் வழியனுப்பிவைத்தார். ஆனால் மூன்று குழந்தைகளையும் தானே வளர்த்துக்கொள்வதாக குந்தன் தெரிவித்துவிட்டார். இதனால் இப்போது மூன்று குழந்தைகளும் குந்தனுடன் இருக்கிறது.

விகடன் 10 Jan 2026 5:30 pm

திருநெல்வேலி புகழ் 'பித்தளை'பொங்கல் பானைகள்; தயாரிப்பு பணிகள் தீவிரம்! | Photo Album

திருநெல்வேலி புகழ் 'பித்தளை' பொங்கல் பானைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்.!

விகடன் 9 Jan 2026 7:40 pm

Bharat Taxi: ஓலா, உபர்-க்குப் போட்டியாக அரசாங்கத்தின் டிராவல் ஆப்! சென்னைக்கு எப்போ வருது?

டாக்ஸி சேவையைப் பொறுத்தவரை உலகளவில் உபர்தான் சீனியர். ஆனால், இந்தியாவில் 2010-ல் ஓலா வந்ததைத் தொடர்ந்து, 2013-ல்தான் உபர் வந்தது. அப்புறம் ரேபிடோ. இப்போது Red Taxi பிரபலம். இப்படி டிராவல் ஆப் டாக்ஸி சேவைகளுக்குப் பஞ்சமே இல்லை. இவை எல்லாமே தனியார் ஆப்கள்.  இப்போது மத்திய அரசாங்கமே ஒரு டிராவல் ஆப்பைத் தொடங்கி, அதை நடைமுறையும் படுத்திவிட்டது. அதன் பெயர்தான் Bharat Taxi. முதன் முதலில் இதை டெல்லியில்தான் ஓட்டம் பார்த்திருக்கிறார்கள்.  போன வாரம், மோட்டார் விகடன் சார்பாக ஒரு கார் டெஸ்ட் டிரைவுக்காக டெல்லி வரை சென்றபோது, சும்மா பாரத் டாக்ஸியை ஆப்பில் இன்ஸ்டால் செய்து என் மீடியா நண்பர்களுடன் முயற்சித்தும் பார்த்தோம். ஒர்க்அவுட் ஆகும்போல் தெரிகிறது. காரணம், இது கமிஷன் அடிப்படையில் இயங்கும் ரைடு ஹெய்லிங் சர்வீஸ் இல்லை. பயணத்துக்காக நாம் கொடுக்கும் பணம் முழுதும் டிரைவருக்கே சொந்தம் என்பதால், டிரைவர்கள் உற்சாகமாகவே இருக்கிறார்கள். வழக்கமான ஆப்கள் மாதிரி டிரைவர் மற்றும் வாகன ட்ராக்கிங் என எல்லா தொழில்நுட்பங்களும் இதில் உண்டு. இப்போது வரை சுமார் 51,000 டிரைவர்கள், இந்த பாரத் டாக்ஸியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்களாம். தலைநகரத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து பயனடைந்து வருகிறார்களாம். தினசரி 40,000 புக்கிங் வரையும் போகிறதாம். இந்த பாரத் டாக்ஸியை இயக்குவது, மத்திய கூட்டுறவு அமைச்சகம் (Ministry of Cooperation) தலைமையில் இயங்கும், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Sahkar Taxi CoOperative Ltd எனும் அமைப்பு.  முதன் முதலில் இதை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில்தான் இயக்கி, சோதனை செய்திருக்கிறார்கள். இதை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்திருக்கிறார். இந்த கோ-ஆப்பரேட்டிவ் அமைப்பு, டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) மற்றும் டெல்லி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) என இரண்டுடனும் பார்ட்னர்ஷிப் வைத்துச் செயல்படுவதால், டெல்லி கம்யூட்டர்கள் எளிதில் மெட்ரோ டிக்கெட் எடுப்பது, பஸ் டிக்கெட் எடுப்பது போன்றவற்றுக்கும் இந்த ஆப் பயன்படுகிறதாம். இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் 9-வது இடத்திலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் 13-வது இடத்திலும் உள்ளதாகச் சொல்கிறார்கள். டெல்லியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் மும்பை, பெங்களூரு - அப்படியே சென்னைக்கும் பாரத் டாக்ஸி வரப்போகிறதாம். வரட்டும்; ஓலா, உபர் மாதிரி வாடிக்கையாளர்களிடம் எக்ஸ்ட்ரா காசு கேட்காமல் இருந்தால் ஓகேதான்! 

விகடன் 8 Jan 2026 8:00 pm

எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to

Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா? இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும். Rail One ஆப்பில், டிஜிட்டல் பேமென்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்த ஆஃபர். டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்குவிக்க இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரயில் ஒன் | RailOne முதலீட்டாளர்களே இப்போது பங்குச்சந்தையில் 'கவனம் ப்ளீஸ்' - 3 காரணங்கள் என்ன? எப்போது முதல்... எப்படி? வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும். ரயில் ஒன் ஆப்பில் ஜி பே, Paytm, Phone pe போன்ற எந்த ஆன்லைன் டிஜிட்டல் மோடில் பேமென்ட் செய்து டிக்கெட் புக் செய்தாலும், 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். R-Wallet மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்தச் சலுகை இருந்து வந்தது. அது தொடரும். இது உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும். சரி... அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம். > ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும். > Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும். > Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். > ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும். கேஷ்பேக் | Cash Back 'வெனிசுலா எண்ணெய் விற்ற பணம் அமெரிக்காவிற்கும்.!' - நிரூபிக்கும் ட்ரம்ப்? > அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும். > Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்... எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, 'Book Now'-ஐ கிளிக் செய்யுங்கள். > அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும். ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

விகடன் 7 Jan 2026 1:43 pm

60 நாடுகள், 2,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.,11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தினவிழா!

வேலையின் நிமித்தமாகவும், வணிகத்தின் நிமித்தமாகவும் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல நாடுகளில் வசித்து வருகிறார்கள், தமிழர்கள். ஒவ்வோர் ஆண்டும், அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர். அயலகத் தமிழர் மாநாடு இப்படி இடம் பெயர்ந்து செல்லும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை, வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம்’ நடைபெற உள்ளது. தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல், வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிர்பாராத வகையில் நேரும் பிரச்னைகளுக்கு வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து உதவுவது எனப் பல பணிகளை, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் சார்பில் மேற்கொண்டு வருகிறோம். அயலகத் தமிழர் மாநாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நலனில் கவனம், அக்கறை கொண்டு, இத்துறையை உருவாக்கி, அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளது, தமிழக அரசு. 2022-ம் ஆண்டு இத்துறை உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, துறையின் சார்பில் ‘அயலகத் தமிழர் தினம்’ வருகிற ஜனவரி 11, 12-ம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் தமிழர்கள் உயர் பொறுப்புகளில் இருந்து வருகிறார்கள். பல தொழில்களை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். பல நாடுகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆலோசனைகளை கொடுத்து வழிநடத்தி வருகிறார்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்கள், அயலக அரசு அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்கிறார்கள். அயலகத் தமிழர் மாநாடு உணவு சார்ந்த அரங்குகள், கலாசாரம் சார்ந்த அரங்குகள், வணிகம் சார்ந்த அரங்குகள், கைவினைப் பொருள்கள், தமிழ் இலக்கியம் சார்ந்த அரங்குகள் என 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணவு சார்ந்தும், நம் தமிழ் கலாசார பண்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்நிகழ்வு இருக்கும். பல்வேறு துறைகளில் கோலோச்சும் உலகத் தமிழர்களைச் சந்திக்கவும், இந்த விழா வாய்ப்பாக அமையும். இது உலகத் தமிழர்களுக்கான மேடை. மயிலாட்டம், தப்பாட்டம், கரகாட்டம் போன்ற தமிழ் கலைகள் மற்றும் கலாசாரம் குறித்த நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. உலகத் தமிழர்கள் ஓரிடத்தில் சங்கமிக்க இருக்கிறார்கள். தமிழால் இணைவோம், தமிழால் வளர்வோம். புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொள்ள மற்றும் அரங்குகள் அமைக்க விருப்பமுள்ளோர் https://nrtamils.tn.gov.in/nrtday/index என்ற தளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளவும். வள்ளலார் ஐ.ஏ.எஸ் அயலகத் தமிழர்கள் மட்டும் பங்குபெறும் இந்த விழாவில் தமிழ்நாட்டில் இருப்போர் தங்கள் தொழில், கலாசாரம், கைவினைபொருள்கள், உணவு உள்ளிட்டவற்றை வெளிநாடு வாழ் தமிழர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பாக இருக்கும். இந்நிகழ்வு வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜனவரி 11 மற்றும் 12ம் தேதி(ஞாயிறு, திங்கள்) இரண்டு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்வு காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அயலகத் தமிழர் தினத்தைக் கொண்டாட அனைவரையும் அழைக்கிறோம்” என்றார்.

விகடன் 6 Jan 2026 7:45 pm

புதுச்சேரி: தொடர் விடுமுறையால் 'White Town'-ல் குவிந்த சுற்றுலாப் பயணிகள் | Photo Album

புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரி: அதிர வைக்கும் போலிமருந்து மோசடி; மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் சிக்குவார்களா?

விகடன் 3 Jan 2026 2:50 pm

Railway: ஆதார் இணைக்கவில்லையா? 60 நாள்களுக்கு முன் 'நோ'டிக்கெட் புக்கிங்! இணைப்பது எப்படி?|How to

ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கும் நாளன்றே, நீங்கள் டிக்கெட் புக் செய்ய வேண்டுமா? அப்போது இனி நீங்கள் கட்டாயம் ரயில்வே டிக்கெட் புக்கிங் கணக்குடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். தற்போது ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் 60 நாள்களுக்கு முன்பு திறக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, வரும் மார்ச் 3-ம் தேதிக்கான ரயில்வே டிக்கெட் இன்று ஓபனாகி இருக்கிறது. அந்தத் தேதிக்கான டிக்கெட்டை இன்றே நீங்கள் பதிவு செய்ய வேண்டுமானால், டிக்கெட் புக் செய்யும் ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ரயில் 2026-ம் ஆண்டு தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீடு செய்யலாமா? கடந்த 29-ம் தேதி முதல், காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை ஆதார் எண் இணைத்திருப்பவர்களால் மட்டுமே அன்றைய ஓபனிங் டிக்கெட்டை புக் செய்ய முடியும். 12 மணிக்கு மேல் தான், ஆதார் இணைக்காதவர்களும் புக் செய்யத் தொடங்க முடியும். வரும் 5-ம் தேதி முதல், இந்தத் தேதி, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்ததாக வரும் 12-ம் தேதி முதல், காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஆதார் இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். அதனால், உங்களது ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை உடனே இணைத்துவிடுவது நல்லது. ரயில்வே கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? IRCTC வலைதளம் 1. உங்களது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கு முகப்புப் பக்கத்திற்குள் செல்லவும். 2. முகப்புப் பக்கத்தில் உள்ள My Account > Authenticate User-ஐ கிளிக் செய்யவும். IRCTC 2025-ம் ஆண்டில் ஆசிய அளவில் மிகவும் வீழ்ந்த இந்திய ரூபாய்; 2026-ல் மீளுமா? - RBI அறிக்கை 3. இப்போது திறக்கப்படும் பக்கத்தில் உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டு, உங்களது பெயர் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள். 4. அடுத்ததாக, வலது பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் 'Save'-ஐ கிளிக் செய்யவும். 5. உங்களது ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP வரும். இதை பதிவிட்டு 'Submit' கொடுத்தால் 'ALL DONE'. குறிப்பு: ஆதார் எண்ணிற்கு பதிலாக, பான் கார்டு எண்ணைக் கூட தரலாம். Railone ஆப் 1. Railone ஆப்பிற்குள் செல்லவும். 2. 'You'-ஐ கிளிக் செய்யவும். 3. 'Link Your Aadhaar'-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், 'Verify' கொடுக்கவும். 4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை நிரப்பி 'Submit'-ஐ கிளிக் செய்யவும். இப்போது உங்கள் ரயில்வே கணக்கு ரெடி. நீங்கள் ரிசர்வேஷன் ஓபனாகும் அன்றே சிக்கலின்றி டிக்கெட் புக் செய்துகொள்ளலாம். மாதம் ரூ.1,000; 25 ஆண்டுகளில் கையில் ரூ.12 லட்சம் - இந்த மாதமே தொடங்குங்கள்|ஹேப்பி 2026!

விகடன் 2 Jan 2026 1:45 pm

எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!

தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாளை தரிசிப்பார்கள். வைகுண்ட ஏகாதசி விழாவில் கண் விழிப்பதற்காக இக்கிராமத்தினர் சரித்தர நாடகங்கள் நடத்துவது வழக்கம். அதில் கிராம மக்களே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வேடமிட்டு நடிப்பது தனி சிறப்பு. கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இப்பழக்கம் அந்த ஊரின் அடையாளமாகி, பாரம்பர்யத்துடன் இந்த ஏஐ காலத்திலும் தொடர்வது ஆச்சர்யம். நாடகத்தில் நடிப்பவர்கள் பெரிய திரை, சின்னத்திரை, செல்போன் என டிஜிட்டல் யுகமாக மாறிவிட்ட இந்த காலக்கட்டத்திலும் வைகுண்ட ஏகாதசியில் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவில் சரித்திர நாடகம் போடுவதை சுற்றியுள்ள கிராமத்தினர் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி போன்ற சரித்திர நாடகங்கள் தான் இதில் இடம் பெறும். இதே போல் இந்த ஆண்டு ஏகாதசி விழா விமர்சையாக கொண்டாடி முடித்திருக்கின்றனர். சம்பூர்ண ராமாயணம், ருக்மாங்கதன் உள்ளிட்ட நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இதில் கொல்லாங்கரை கிராமத்தினர் மட்டுமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் வந்து விடிய விடிய கண்டு ரசித்தனர். இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ், எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இரு நாட்கள் சரித்திர நாடகம் போடுவோம். 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் இருந்து நாடகத்தில் நடிப்பதற்கான பயிற்சி எடுக்க தொடங்கி விடுவோம். இதில் எங்க ஊரைச் சேர்ந்த ஆண்கள், ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பார்கள். இந்த கனவு நிறைவேறுவதற்கு அனைவரும் தவம் கிடப்போம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 பேர் நடிப்பார்கள். ஆனால் இப்போது இதற்கான ஆர்வம் குறைந்தாலும் இதை தொடர்கிறோம். பெண் வேடமிட்டு நடிக்கும் ஆண்கள் தற்போது காலமாற்றத்தால், பலவிதமான பொழுது போக்கு வளர்ச்சி கண் முன்னே இருக்கிறது. இதனால் நாடகம் நடிப்பதில் ஆர்வம் குறைந்து விட்டது. ஆனால் இப்போதும் பத்து பேருக்கு மேல் நடிக்க வருகின்றனர். கையில் உள்ள கைபேசியில் அனைத்து விதமான பொழுது போக்கும் கிடைத்து விடுகின்றன. இருந்தாலும் எங்க ஊரில் இன்னமும் நாடகங்களை பார்த்து, ரசிப்பதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். எங்கள் முன்னோர்கள் கடைபிடித்த இந்த பழக்கம், எங்கள் அடையாளமாகி விட்டது. இந்த பாரம்பரியத்தை நாங்க கைவிடாமல் தொடர்கிறோம். நாடகம் போடுவதற்கு ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்வோம். நாடகத்தில் நடிப்பவர்கள் விரதம் இருந்து நடிப்பார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களும் நாங்க சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு நாடகம் தொடங்கினால் அதிகாலை 5 மணிக்கு முடியும். எங்க கிராமத்தினர், ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து வழிபடுவோம். சரித்திர நாடகத்தை கண்டு ரசிக்கும் மக்கள் பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை தேரோட்டத்தில் எங்க கிராம மக்கள் 100 பேராவது கலந்து கொண்டு பாட்டுப்பாடி, தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கேயே தங்கி திரும்புவதை இப்போதும் கடைபிடிக்கின்றனர். நாங்க பிறவி நடிகர்கள் இல்லை, கலைஞர்கள் இல்லை. ஆனாலும் முழு திறமையை வெளிக்காட்டி நடிக்கும் போது கிராம மக்கள் கைத்தட்டி எங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள். எங்க ஊர் நாடக கொட்டகையில் 200 ஆண்டுகளாக கைத்தட்டல் நிற்கவில்லை. நாங்க, எப்போதும் நடிப்பை கைவிட மாட்டோம். அடுத்த தலைமுறைக்கும் இதை கடத்துவோம். ஒவ்வொரு ஏகாதசியிலும் எங்க ஊர் நாடக கொட்டகை சினிமா தியேட்டராக மாறி விடும், எங்களோட நடிப்பில் திருவிழா களைக்கட்டும் என்றார்.

விகடன் 2 Jan 2026 12:42 pm

நாக்கை பயன்படுத்தி டைப்பிங்; 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கணினி இயக்குநர் சாதனை!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ' இடம்பிடித்திருக்கிறார். இது குறித்து சுரேஷ்குமார் நம்மிடம் பேசும்போது, என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் M.Phil வரை படித்தேன். அதன் பின்னர் வேலை, குடும்பம் என வாழ்க்கை அதற்குள்ளே சுழன்றது. திடீரென ஒருநாள் என் மனைவி வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த செய்தியில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து சாதனை படைத்திருந்தார். அதைக் காட்டி, என்னை நாக்கை வைத்து முயற்சிக்கச் சொல்லிக் கேட்டார். முதலில் தயக்கம் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என கடின பயிற்சிக்குப் பிறகு, 'மே' மாதத்தில் A-Z வரை டைப்பிங் செய்து 'அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்தேன். அதைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பின், A-Z முதல் Z-A என்று தொடர் டைப்பிங் செய்து 25.73 விநாடியில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்திருக்கிறேன். என்னுடைய இந்தச் சாதனையைக் கையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், வரும் ஆண்டில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் நாக்கின் மூலம் டைப் செய்ய ஆசை இருக்கிறது என்று கூறினார் சுரேஷ்குமார்.

விகடன் 30 Dec 2025 10:13 pm

காரைக்குடி: '5 தலைமுறைகள், 300 உறவினர்கள்' - நெகிழ வைக்கும் 'சின்னான் வீடு'நூற்றாண்டு விழா!

வீடு கட்டிய அன்றே, இந்த வீட்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று சொன்ன சி.ஆ.பெரியண்ணனின் ஆசையை நிறைவேற்ற வீட்டைப் பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர். 12 ஆண்டுகள் வேலைப்பாடு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் அமைந்துள்ள சின்னான் வீடு என்று அன்போடு அழைக்கப்படும் இந்த வீட்டின் வேலை 1912-ல் பூஜை போட்டு தொடங்கப்பட்டு, 1926-ல் முழுவதுமாக கட்டி முடிந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகள் கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்த வீட்டில், 12 ஊர்களைச் சார்ந்த மக்கள் வேலை செய்துள்ளனர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இருப்பினும் அதே கம்பீரத்தோடு பழமை மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு ஐந்து தலைமுறை ஆண்டியப்பன், வள்ளி தம்பதியருக்குப் பிறந்த பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகிய அண்ணன் - தம்பி இருவரின் வாரிசுகளின் 60 குடும்பங்கள், 300 குடும்ப உறுப்பினர்கள் என, ஐந்து தலைமுறையினரும் ஒன்றுகூடி திருவிழாவைப் போல் நடத்தியது பார்ப்போர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எல்லாம் இங்கதான் இது குறித்து குடும்ப உறுப்பினர் சுந்தர் கூறுகையில், இது வெறும் வீடு மட்டும் கிடையாது எங்களோட அடையாளம். எங்க யாரு வீட்டுல என்ன விசேஷமா இருந்தாலும் அத இங்கதான் கொண்டாடுவோம். கல்யாணம், காதுகுத்து, பொங்கல், சடங்கு என்று எல்லாமே இங்கதான் நடக்கும். அப்போவும் இதே மாதிரி எல்லோரும் வந்துருவோம். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு இன்னும் சொல்லனும்னா, எங்க குடும்பதுல எந்த ஒரு இறப்பு நடந்தாலும் இந்த வீட்ல வச்சுதான் இறுதிச்சடங்கு செய்வோம். அந்த அளவுக்கு எங்க உணர்வோட கலந்தது இந்த சின்னான் வீடு என்று அவர் கூறினார் கடல் கடந்து வரும் உறவுகள் இந்தக் குடும்பத்தில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சிலர் வெளிநாட்டினரையே திருமணம் செய்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு மேலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ளார்கள். அதிலும் இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடையில் இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது. நிகழ்ச்சி நிரல் இதில் அதிகாலை கணபதி ஹோமம், பின்பு இறைவணக்கம், பரதநாட்டியம், ஓவியப்போட்டி, பட்டிமன்றம், உணவு இடைவேளை, கலைநிகழ்ச்சிகள், இசைக்கருவி வாசித்தல், குடும்ப நேரம், நன்றியுரை என்று ஒரு விழாவைப் போல் இந்தச் சங்கமத்தை ஒருங்கிணைத்துள்ளனர். நூற்றாண்டு விழா காணும் சின்னான் வீடு விழா மலர் இந்த நூற்றாண்டு விழாவில் முன்னோர்களை இன்றைய தலைமுறை நினைவுகூறும் வகையில், சரஸ்வதி என்பவர், 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலரை எழுதி வெளியிட்டுள்ளார். 5 ஆம் தலைமுறை சின்னான் வீடு என்ற விழா மலர் இதில் ஓட்டன்–ஓட்டி முதல் தற்போது உள்ள உறவினர் வரையுள்ள 5 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் செட்டிநாட்டுப் பகுதி, இன்றளவும் உறவுகளின் புகழிடமாக திகழ்கின்றது.

விகடன் 30 Dec 2025 12:19 pm

பாரம்பரிய முறையில் மொற்பர்த் பண்டிகை காெண்டாடிய தாேடர் பழங்குடியினர்

மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த் மொற்பர்த்

விகடன் 29 Dec 2025 3:03 pm