ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் இ-பாஸ் பதிவு குறித்து அதிகாரிகள் சோதனை தீவிரம்
நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் இன்று (ஏப்.01) தீவிரமாக சோதனை நடத்தினர்.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களின் இ-பாஸ் பதிவு குறித்து அதிகாரிகள் சோதனை தீவிரம்
நீலகிரி மாவட்டத்தின் உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் இன்று (ஏப்.01) தீவிரமாக சோதனை நடத்தினர்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
வாங்கக்கா காபி சாப்பிடலாம் - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். “தொட்டால் பூ மலரும்”. எப்போ மனசு மலரும்? நம்முடைய அன்றாடம், பல கலவையான உணர்வுகளால் கட்டமைக்கப்படுகிறது. சந்தோஷம், அமைதி, ஆனந்தம், புன்சிரிப்பு, சிரிப்பு, கசப்பு, கண்ணீர், சோகம், கோபம், ஆதங்கம் இப்படிப் பல உணர்வுகளைத் தினசரி எதிர்கொண்டு கடந்து வருகிறோம். சில சமயம் மிகவும் கஷ்டமாகவோ, அழுத்தமாகவோ (மொத்தத்துல கொஞ்சம் நல்ல மனநிலையில் இல்லாதப்ப) அல்லது சாதாரணமாகவோ சந்தோஷமாகவோ இருக்கும் போது கூட ஏதோ ஒரு எதிர்பாராத நிகழ்வில், சொல்லில், செயலில் சட்டென்று மனம் மலர்ந்து விடும். அதுவும் நாம் ஒரு சங்கடத்தில் இருக்கும்போது இது போல எதுவும் நடந்தால் மனம் மலர்வதை வெகு நன்றாக உணர முடியும். அது மிக மிக அற்புதமான உணர்வாக இருக்கிறது. அது போன்று என் மனம் மலர்ந்த ஒரு நிகழ்வு. இந்தியர்களை ஒன்றிணைத்த ரயில்கள்; மகாத்மா காந்தியின் அனுபவம் என்ன? | My Vikatan அதிகாலை ஆறரை மணியிலிருந்து ஏழு மணி (ஆறரை மணி அதிகாலையாப்பா?? இப்பலாம் கொஞ்சம் அப்படிதான்ப்பா). வழக்கமாகச் செல்லும் வழியில், மனதில் பெரிய உற்சாகம் இன்றி எதையோ யோசித்தவாறு (யோசிக்கவா நமக்கு விஷயம் இல்ல?) நடந்து கொண்டிருந்தேன். தெரிந்த முகம் ஒன்று சாலையோர கடையில் டபரா டம்பளரில் பொலிவுடன் (அன்னிக்கு வெள்ளிக்கிழமைனு நினைக்கிறேன். தமிழ்ப் பெண்களின் வழக்கமான தலைக்குளியலுடன் மலர்ச்சியாக) காபி குடித்துக் கொண்டிருந்தது. அவங்க என்னை முதலில் பார்க்கவில்லை. நான் பக்கத்துல போகும் போது தான் பார்த்தாங்க. உடனே ஒரு விரிந்த சிரிப்புடன், “வாங்கக்கா காபி சாப்பிடலாம்”னு சொன்னாங்க. உண்மையா வாங்கி கொடுக்கும் எண்ணத்துலதான் கேட்டாங்க. சும்மா கேக்கனுமேனு கேக்கல. அத என்னால உணர முடிந்தது. அவங்க கேட்ட விதத்துல சட்டென்று மனசு சந்தோஷமாகி ஒரு மலர்ந்த மனமார்ந்த புன்னகையைச் சிந்த வைத்தது. நம்ம சிரிப்பு பல நேரம் கண்ணை எட்டாது. லேசா உதடு விரிச்சு சின்ன சிரிப்பு அல்லது சிரிக்கணுமேனு சிரிக்கறது அப்படின்னு இல்லாம மனசார ஒரு சிரிப்பைக் கொடுக்க முடிந்தது. “இருக்கட்டும்க்கா நீங்க சாப்ட்டு வாங்க”னு சிரிச்சிட்டே சொல்லிட்டு போய்ட்டேன். இது மிக மிக சாதாரண நிகழ்வுதான். அதுவும் ஆண்களுக்குத் தினசரி சம்பவமாகவும் இருக்கலாம். டீக்கடையில் நிற்கும்போது தெரிந்தவர்களைப் பார்த்தால், “டேய் மாப்பிள்ளைக்கும்/தம்பிக்கும்/மச்சானுக்கும் சேர்த்து ஒரு டீ சொல்லு” அப்படின்றது ரொம்ப சாதாரணம். ஆனால் பெண்களுக்குச் சாலையோரக் கடையில் இது சாதாரணமல்ல. எனக்கும் அந்த நாளில், அந்த நேரத்தில் மூடிக் கிடந்த என் மனதை மலர வைத்தது அவங்க செய்கை தான். “மனம் மலர்ந்தது”னு இந்த வார்த்தையை உணர வைத்ததும் இந்த நிகழ்வுதான். பின்னர் மலர்ந்த புன்னகையுடனே வீடு சென்று சேர்ந்தேன். அவங்க யார்னு சொல்லலையே. அப்பார்மென்ட்ல Maintenance வேலைக்கு (கூட்டி, துடைத்து, குப்பை கொடுத்துனு எல்லா வேலையும்) வர்றவங்க. வேலையெல்லாம் சுத்தமா செய்வாங்க. அவங்க தினமும் அங்க காபி குடிப்பாங்களானு தெரியாது. அன்னிக்குத்தான் நான் பார்த்தேன். என்னைக் கேக்கணும்னு அவசியம் இல்ல. வசதியானவங்களும் இல்ல. தமிழர்களின் இயல்பான விருந்தோம்பல் பண்பு இதுதான் இல்ல? வசதி, பணம் காசு இருக்கு இல்ல எல்லாத்தையும் தாண்டி, நான் சாப்பிடும்போது, உன்னையும் சாப்பிட சொல்வது ரொம்ப நல்ல விஷயம். நம்முடைய தனித்தன்மையான செயல்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்த பண்பே இன்றைய காலகட்டத்தில் சற்று அருகி வரும் நிலையில் எனக்கு இது special moment தான். சாதாரண நிகழ்வு தான். ஆனால் எப்போ நினைத்தாலும் இதமான புன்னகையும், மனநிலையும் கொடுக்கும் நிகழ்வு. அதனால் பொக்கிஷமான நினைவுகளில் இதுவும் ஒன்று. அவங்க பெயர் உமா. ஆரம்பத்தில் ஓகே... ஆனா முடிவில் மாஸ்! - அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்த்த அனுபவம் | My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் - சுதை சிற்பக் கலைஞர் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார்.
பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் - சுதை சிற்பக் கலைஞர் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார்.
பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
Nudist: இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை - ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?
ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, நிர்வாணக் கடற்கரையில் ஆடைகளைக் கலைய மறுக்கும் பார்வையாளர்களை வெளியேற்ற கடற்கரை காவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் செல்லும் நிர்வாணக் கடற்கரைகளில், உடை அணிந்து வருபவர்களால் அசௌகரியம் ஏற்படுவதாகப் பல புகார்கள் எழுப்பப்பட்டதனால் இந்த விதிமுறையைக் கொண்டுவந்துள்ளனர். Nudist ஆடை அணிந்து உள்ளேயே செல்ல முடியாதா என்று கேட்டால்... செல்லலாம். ஆனால் அங்கு யாராவது அசௌகரியமாக உணர்ந்தால், புகார் அல்லது மோதல் எழுந்தால் ஆடையைக் கலைய மறுப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ரோஸ்டாக் சுற்றுலாவைச் சேர்ந்த மோரிட்ஸ் நௌமன் சி.என்.என் செய்தித் தளத்தில் தெரிவித்துள்ளார். ரோஸ்டாக்கில் உள்ள 15 கிலோ மீட்டர் கடற்கரை, மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நிர்வாண பயனர்களுக்கானது, கலந்து பயன்படுத்துவது மற்றும் உடை அணிந்து பயன்படுத்துவது (naturist-only, mixed-use, and textile-only). இந்த பிரிவுகள் மூலம் அனைவருமே கடற்கரையை அனுபவிக்க முடியும். சமீப காலமாக நிர்வாணக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை குறைந்துவருவதனால் ரோஸ்டாக்கில் நிர்வாணம் அனுமதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை 37ல் இருந்து 27 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. நிர்வாணச் கலாசாரத்தின் (Nudist Culture) வரலாறு ஜெர்மனியில் வரலாற்று ரீதியிலான கட்டுப்பாடுகளை உடைத்து 19ம் நூற்றாண்டில் இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் பெரும் பிரிவாக உருவாகினர். Nudist இவர்கள் நிர்வாணக் கலாசாரத்தை Freikorperkultur (FKK) அல்லது சுதந்திர உடல் கலாசாரம் (Free Body Culture) என அழைக்கின்றனர். பல ஆண்டுகளாக ஜெர்மானியர்கள் கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் மலையேற்றப் பாதைகளில் கூட சமூகமாக நிர்வாணத்தைப் பழகுகின்றனர். நிர்வாணமாக அரட்டை அடிப்பதும் விளையாடுவதும் இவர்களது பொழுதுபோக்கு. அவர்களைப் பொருத்தவரை நிர்வாணம் பாலியல் ரீதியானதோ, அவமானமோ கிடையாது. மிகவும் சாதாரணமானது, இயற்கையானது. ஆனால் இங்கு உலாவ சில எழுதப்படாத விதிகள் உள்ளன. ஒருவரின் உடலை வெறித்துப் பார்க்கக் கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும் எதிர்மறையாகத் தேவையற்றக் கருத்துக்களைக் கூறக்கூடாது. Viral Song: அண்ணண பாத்தியா அப்பாட்ட கேட்டியா - ட்ரெண்ட்டிங்கான தாய்லாந்து பாடலைப் பற்றி தெரியுமா? சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள... உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்... https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் - சுதை சிற்பக் கலைஞர் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் - சுதை சிற்பக் கலைஞர் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார்.
பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
Relationship: உறவுகளை மேம்படுத்துமா சின்னச்சின்ன தொடுதல்கள்?
கா தலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே' - தொடுதலின் மகத்துவத்தை மிக அழகாகச் சொல்லும் பாடல் வரிகள். உண்மையில் அன்பானவர்களின் கண்ணியமான சின்ன தொடுதலுக்கு எதையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. இது காதலில் மட்டும் இல்லை. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என யார் மீதும் நமக்குள்ள அதீத அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைவிட சின்னச் சின்ன தொடுதல்களும் அரவணைப்புகளுமே அதிகம் உதவுகின்றன. 'கட்டிப்பிடி வைத்தியமும்' இந்தத் தொடுதல் ட்ரிக்தான். தொடுதல் எந்த வகையிலெல்லாம் உறவுகளை மேம்படுத்தும் என்பது பற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம். Parenting (Representative Image) பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான அரவணைப்பு அன்பான தொடுதல்களும் அரவணைப்பும் தரும், நம்பிக்கையையும் ஆறுதலையும் வேறு எதுவும் தந்துவிட முடியாது. குறிப்பாக, குழந்தைகளிடம் பெற்றவர்கள் தொட்டுக் காட்டும் அரவணைப்பு இன்றியமையாதது. ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாயிடமிருந்து அதற்கு இந்தத் தொடுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும். பாலூட்டுவது, மார்புடன் அணைத்துக்கொள்வது போன்றவையெல்லாம் பிறந்த குழந்தைகளை அரவணைக்கும் சிறந்த வழிகள். அவர்கள் வளரும்போதும் பதின்பருவத்தில் இருக்கும்போதும் இந்த அரவணைப்பு முக்கியம். Relationship: அம்மா மேல பாசமா இருக்கிற பசங்க பொண்டாட்டி மேலேயும் பாசமா இருப்பாங்களா? இதுபோல் சின்னச் சின்ன அன்புக்காகத்தான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அது பெற்றோர்களிடமிருந்தே கிடைக்கும்போது அவர்கள் வழி தவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறும் நேரங்களில் தட்டிக் கொடுத்தும் தோல்வியடையும் நேரங்களில் அரவணைத்தும் பழகி வந்தால் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே அன்பு, பாசம் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த நட்பும் கட்டமைக்கப்படும். couples கணவன் - மனைவி சின்னச்சின்ன ஸ்பரிசங்கள் அன்பின் மொழிதான் தொடுதல். கணவன்-மனைவி என்று வரும்போது அவர்களின் தாம்பத்ய உறவைத் தவிர்த்து அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன தொடுதல்களும் தோள் சாய்தலும் கைகோத்தலும், கால் வருடல்களும் அவர்களின் காதலை அதிகப்படுத்தும். இருவரின் புரிந்துணர்வையும் மேம்படுத்தும். Relationship: இந்த 3-ம் இருந்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கிறான் என்று அர்த்தம்! தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவர் சோர்ந்திருக்கும்போது மனைவியின் ஒரு சின்ன, அழுத்தமான கைப்பற்றுதல் தரும் ஆறுதலை வேறு எந்தப் பொருளாலும் தந்துவிட முடியாது. அதுபோல் மனைவிக்கு கணவனின் நெஞ்சோடு சேர்த்த அணைப்புக்கும் வருடல்களுக்கும் இணையாக இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது. எனவே, கணவன்-மனைவி உறவை வலுப்படுத்த அவ்வப்போது நிகழும் சின்னச் சின்ன தொடுதல்கள் அவசியமான ஒன்று என்பதை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும். Lovers I Romance Relationship: மனைவியுடன் மனம் ஒத்த வாழ்க்கை; ஆனாலும் இன்னொரு பெண்ணிடமும் காதல் வயப்படுவது ஏன்? காதலில் தொடுதல் காதலில் தொடுதல் என்பது அந்தக் காதலை வலுவாக்கும் காரணிகளில் ஒன்று. காதலின் தொடக்கத்தில் இருவருக்குமே கைகள் கோப்பது, தோளில் சாய்வது போன்ற தொடுதல்களுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதையும் தாண்டி எதார்த்தமாக விரல்படும்போதோ, நடந்து செல்லும்போது தோள்கள் உரசும்போதோ உடலில் பல ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அடித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் காதலர்கள் சிறகுகள் இல்லாமலே வானத்தில் பறப்பார்கள்! காதலில் நடக்கும் கண்ணியமான தொடுதல்கள் காதலர்கள் இருவருக்குமிடையே ஒருநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தங்கள் காதலைத் திருமணம் நோக்கி நகர்த்திச் செல்ல ஒரு தூண்டுதலையும் தரும். நண்பர்களும் தொடுதலும் நெருங்கிய நண்பர்களிடம் பெரும்பாலும் இந்தத் தொடுதல் கலாசாரத்தை அதிகமாகப் பார்க்கலாம். இதில் ஆண், பெண் பாலின பேதம் இருக்காது. எந்த வன்மமும் இருக்காது. நீ என்னுடைய தோழன், தோழி என்ற உரிமை கொண்டாடுதலே அதிகம் இருக்கும். தோள்மீது கை போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளவது, கைகோத்துக்கொண்டு ஒன்றாகச் சுற்றுவதெல்லாம் இந்த மனநிலைதான். இது மனதுக்கு ஒருவிதப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் தரும். இதனால்தான் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நண்பர்களிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மனநல ஆலோசகர் வசந்தி பாபு மனம் உடைந்து இனி வாழவே முடியாது என்று கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் வேலைக்காகாது; கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதுவும் செல்லாமல் நாம் தரும் நம்பிக்கையான அணைப்போ, தலை வருடலோ அவர்களின் கண்ணீரை நிறுத்திவிடும். இதுதான் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வித்தியாசம்'' என்கிறார் வசந்தி பாபு.
புதிய தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட முனீஸ்வரன் சிலைகள் - சுதை சிற்பக் கலைஞர் அசத்தல்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த சுதை சிற்பக்கலைஞர் ஸ்ரீதரன்(47). சிற்பக் கலைஞராக உள்ளார். இவர், மாமல்லபுரம் அரசினர் சிற்ப கலைக் கல்லூரியில் சுதை சிற்ப பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சிற்பக் கலைஞராவார்.
பறவைகளின் இறகுகளில் ஓவியம் - உடுமலை கலைஞருக்கு குவியும் பாராட்டு
சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். எஸ்எஸ்எல்சி வரை படித்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை கைவிட வேண்டிய சூழல் நேர்ந்தது. தற்போது எலெக்ட்ரீசியனாக உள்ளேன்.
111 வயது பாம்பன் ரயில் பாலத்துக்கு பிரியாவிடை!
15-ம் நூற்றாண்டில் ராமேசுவரத்தைச் சுற்றி கடல் இருந்தாலும் பாம்பனுக்கும் மண்டபத்துக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. கி.பி.1480-ம் ஆண்டு ஏற்பட்ட மிகக் கொடிய புயல் காரணமாக அந்தக் கால்வாய் பெரியதாக ஆனது.
`இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம்'எங்கு தெரியுமா? - அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவார். அந்த வகையில் இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு சுற்றுலா தளத்தை பற்றி கூறியிருக்கிறார். அது இந்தியாவின் முதல் காபி சாகுபடி நடந்த இடம் என்று கூறப்படுகிறது. இந்த இடம் குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம். கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மாவட்டம் தான் சிக்கமகளூரு. இந்த பெயரின் அர்த்தம் 'இளையமகளின் நகரம்' என கூறப்படுகிறது. இந்த இடத்தை மன்னராக இருந்த ஒருவர் தனது இளைய மகளுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த இடத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று கேட்டால், அழகான மலைகள் தொடங்கி, வனவிலங்குகள், கவர்ச்சியான தாவரங்கள், வரலாற்று கோயில்கள் என அனைத்தும் இங்கிருக்கின்றன. ஆனால் குறிப்பாக இந்த இடம் காபி தோட்டங்களுக்கு பிரபலமானதாக உள்ளது. இந்தியாவின் முதல் காபி தோட்டங்கள் இங்கு தான் பயிரிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ’இந்தியாவின் காபி நிலம்’ என்ற பட்டத்தை சிக்கமகளூரு பெற்றுள்ளது. இந்த அழகிய நிலத்திற்கு வரும் எவரும் காபியை ருசிக்காமல் அவர்களின் பயணம் முழுமை அடையாது. அசாம் இந்தியாவில் தேயிலைத் தோட்டங்களுக்கு எப்படி பிரபலமானதோ அதேபோன்று சிக்கமகளூரும் அதன் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இந்தியாவின் காபி உற்பத்தியில் சிக்கமகளூரு கிட்டத்தட்ட 70% முதல் 75% வரை பங்களிக்கிறது. Tour: கோடையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறீர்களா - இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..! மேற்குத் தொடர்ச்சி மலைகளை சுற்றியுள்ள இந்த அழகான காபி எஸ்டேட்டுகள், சுற்றுலா பயணிகளுக்கு ரிசார்ட், உணவகங்களை வழங்குகிறது. பதினாறாம் நூற்றாண்டில் பாபு புதான் என்பவர் முதன் முதலில் இங்கு காபி செடியை பயிரிட்டார் என்ற சுவாரசிய தகவலும் உள்ளது. அவர் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது காபி கொட்டைகளை கொண்டு வந்து இங்கே பயிரிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர்தான் இந்த இடம் காபி நிலமாக மாறி இருக்கிறது. காபி அருங்காட்சியம் சிக்கமகளூரில் அமைந்துள்ள காபி அருங்காட்சியம் இந்திய காபி வாரியத்தால் நடத்தப்படுகிறது. இது காபி பிரியர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும். அதாவது இங்கு காபியை பற்றி ஆழமாக அறிந்து கொள்ள முடியுமாம். இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும், வார இறுதி நாள்களில் மூடப்பட்டிருக்கும். சிக்கமகளூர் காபிக்கு மட்டும் பிரபலமானது இல்லாமல் அதன் அழகிய நிலப்பரப்புக்கும் வனவிலங்குகளுக்கும் பிரபலமானதாக அறியப்படுகிறது. கருப்பு மணல் கொண்ட அழகிய கடற்கரைகள்; சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது எதனால்? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
இறப்பு வீட்டுக்குப் போய்வந்த பிறகு குளிப்பது ஏன்? - Guru Mithreshiva | AnandaVikatan
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
உள்ளூர் மக்களுக்கு எட்டாக்கனியான நீலகிரி மலை ரயில் பயணம்
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இந்த மலை ரயில் 16 குகைகள், 200 வளைவுகள், 257 பாலங்களை கடந்து பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணிப்பது ஒரு த்ரில்லிங் அனுபவம் என்கின்றனர்
ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
ஏப்.1 முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள்: கொடைக்கானில் சுற்றுலா பாதிக்குமா?
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நிற்பதுண்டு.
இயற்கை விவசாயத்தில் அசத்தும் உதகை அரசுப் பள்ளி மாணவர்கள்!
பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் இருந்து விழுந்த இலைகள், தேவையற்ற உணவுப் பொருட்கள், தேவையற்ற கழிவுகளை பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மாணவர்கள் கொட்டி வந்தனர்.
2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள உஜ்ஜயினி கும்ப மேளாவில் 60 கோடிக்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய பிரதேச சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள உஜ்ஜயினி கும்ப மேளாவில் 60 கோடிக்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய பிரதேச சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் - பின்புலத்தில் தந்தைப் பாசம்!
காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள உஜ்ஜயினி கும்ப மேளாவில் 60 கோடிக்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என மத்திய பிரதேச சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் - பின்புலத்தில் தந்தைப் பாசம்!
காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் - பின்புலத்தில் தந்தைப் பாசம்!
காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் - பின்புலத்தில் தந்தைப் பாசம்!
காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
காதலருடன் மனைவியை சேர்த்து வைத்த கணவர் - பின்புலத்தில் தந்தைப் பாசம்!
காதலருடன் மனைவியை கணவரே சேர்த்து வைத்து சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதன் பின்னணியின் தந்தைப் பாசம் இருப்பதை அறிந்து, அந்த நபரை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?
மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு வியட்நாம் மற்றும் மேற்கு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தின் வடக்கே உள்ள சியாங் ராய் நகரிலும், வடக்கு நகரமான சியாங் மாய் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது நிலநடுக்கம் காரணமாகத் தாய்லாந்திற்குப் பயணம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு அலுவலகம் எந்த அவசர ஆலோசனையும் வெளியிடவில்லை. நீங்கள் தாய்லாந்திலிருந்து அவசர உதவி தேவைப்பட்டால், பாங்காக்கில் உள்ள தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வெளியுறவு அலுவலகம் பரிந்துரைக்கிறது. உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையையும், உள்ளூர் ஊடகங்களையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்திருந்தால், அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Earthquake: மியான்மர், தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவில் 'நிலநடுக்கம்' - அச்சமூட்டும் வீடியோக்கள்! Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
வழிநெடுக அழகியல்! - தேசிய நெடுஞ்சாலை 85 பற்றித் தெரியுமா? | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் தேசிய நெடுஞ்சாலை-85 (NH-85) தென்னிந்தியாவின் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும். இது கேரளாவின் கொச்சி நகரத்தையும் தமிழ்நாட்டின் தொண்டி நகரத்தையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இரண்டு மாநிலங்களிலும் முக்கியமான நகரங்கள், விவசாயப் பகுதிகள், தேயிலை தோட்டங்கள், மலைவாழிடங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை கடந்து செல்கிறது. சுற்றுலா பயணிகளுக்கும், லாரிகள் மற்றும் பிற வணிக வாகனங்களுக்கும் இப்பாதை மிகவும் பயனுள்ள வழித்தடமாக உள்ளது. NH-85ன் வழித்தடத்தில் உள்ள முக்கிய இடங்கள் கேரளாவின் குண்டனூர் சந்திப்பில் (NH-66) தொடங்கி, தமிழ்நாட்டில் தொண்டி(NH-32) சந்திப்பில் இந்த நெடுஞ்சாலை முடிவடைகிறது. கொச்சி எர்ணாகுளம் மூவாற்றுப்புழை கொத்தமங்கலம் அடிமாலி மூணாறு தேவிகுளம் போடிநாயக்கனூர் தேனி உசிலம்பட்டி மதுரை திருப்புவனம் சிவகங்கை தொண்டி NH-85ன் சிறப்பம்சங்கள் மலைப்பகுதிகள் மற்றும் ஹேர்-பின் பெண்டுகள் :- சாலை பல திருப்பங்களைக் கொண்ட மலைப்பகுதிகள் வழியாக செல்கிறது. சுற்றுலா தளங்கள் நிறைந்த பாதை :- மூணாறு, தேவிகுளம், மதுரை போன்ற முக்கியமான சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. கடற்கரை முதல் மலையேறும் பாதை :- கொச்சியின் கடற்கரை அருகில் தொடங்கி, மலைப்பகுதி வழியாக பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கும். சாலை மேம்படுத்தும் பணி :- சமீபத்தில் இந்த நெடுஞ்சாலையின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மலைவழிப் பயணங்களையும், அழகிய தோட்டங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களையும் இணைக்கும் ஒரு முக்கிய நெடுஞ்சாலை இது. மொத்தத்தில் தேசிய நெடுஞ்சாலை-85 பயணிகளுக்கு மிகவும் அழகான இயற்கை காட்சிகளை காணும் வாய்ப்பை வழங்குகிறது. உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்! விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
இழிவுகள், அவதூறுகளைத் தாங்கிக்கொள்வதும் தலைமைப் பண்புதான் - Gunasekaran | Ananda Vikatan
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பச்சை ரோஜா
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பச்சை ரோஜா
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பச்சை ரோஜா
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பச்சை ரோஜா
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடை சீசனுக்கு நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா பூத்துக் குலுங்குவது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பழங்கால உணவு வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், வெவ்வெறு பகுதிகளில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பொறுத்து உணவுக் கலச்சாரம் அவ்வப்பகுதிகளில் இரண்டறக் கலந்திருக்கும்.
பகுதி நேர வேலையாக மணிரத்தினம் படத்தில் நடித்த அனுபவம் - 80s Kids கல்லூரி நினைவலை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் அது 2002-ம் ஆண்டு, சென்னையில் எனது கல்லூரிக் காலம். கல்லூரிக் காலத்தில் சென்னை அண்ணா சாலையில், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா என அழைக்கப்படும் மயிலை சின்னத்தம்பி ராஜா, அன்றைய காலத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு படிக்க வரும் மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக தனக்கு சொந்தமான இடத்தில் விடுதியை அமைத்து படிக்க வழி செய்தார். இதை அறிந்து கொண்ட நானும் தேனியில் இருந்து அந்த விடுதியில் தங்கி படிக்க வந்தேன். கல்லூரியில் படித்துக் கொண்டே கிடைத்த சில பகுதி நேர வேலை சுவாராஸ்யமான அனுபவத்தை மை விகடன் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதல் அனுபவம் ஒரு பெரிய திரைப்படத்தில் துணை நடிகர்கள் பட்டாளத்தில் நடித்தது. சித்தரிப்புப் படம் மணிரத்தினத்துடன் ஷூட்டிங் அனுபவம்: ஒரு சனி ஞாயிறு விடுமுறை நாளில் சினிமா துணை நடிகர்களுக்கான ஒரு ஒப்பந்ததாரர் வந்தார். ஒரு பட ஷூட்டிங், ஷூட்டிங் ஸ்பாட் வந்து டைரக்டர் சொல்வது போல் கூட்டத்துடன் நடித்தால் மாலையில் சம்பளமும் மதியம் சாப்பிட சோறும் கிடைக்கும் என்று கூறினார். உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan இதற்கு முந்தைய காலகட்டத்தில் இதே போன்று விடுதியில் இருந்த மாணவர்களை அழைத்துச் சென்ற அனுபவம் உண்டாம். அடடே... சினிமா ஷூட்டிங் ஸ்பாட் நடிகர்களுடன் நானும் நடிக்கவா என்ற உற்சாகம் பொங்க நானும் சக நண்பர்களுடன் கிளம்பினேன். ஒரு வேனில் எங்களையெல்லாம் ஏற்றிக் கொண்டு சென்னை காசி மேட்டு கடலோரம் இறக்கி விட்டார்கள். ' இன்னும் கொஞ்ச நேரத்தில் டைரக்டர், ஆக்டர்ஸ் எல்லாம் வருவாங்க , அவர்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுவாங்க அவங்க சொல்வது போல நீங்க நடக்கனும், நடிக்கனும் ' என்று கூறினார் அழைத்து வந்த கான்ட்ராக்டர். ayudha ezhuthu ஒரு சிறிய மேடை ஒன்றும் அதில் ஏறிச் செல்ல வசதியாக படியும் போட்டு இருந்தார்கள் கடற்கரை ஓரமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் . சிறிது நேரம் கழிந்தும் தெரிந்தது அது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன் சூர்யா, சித்தார்த் இன்னும் பலர் நடிக்கும் 'ஆயுத எழுத்து ' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் என்று. மிகவும் உற்சாகமாக இருந்தது எனக்கு. 'பகல் நிலவு, மெளன ராகம், அக்னி நட்சத்திரம், பம்பாய், உயிரே போன்ற படங்களின் டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில் நானும் நடிக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் நான். எங்கள் விடுதி மாணவர்கள் போல் இன்னும் பல மாணவர்கள் கூட்டம் இருந்தனர் அங்கே. கொஞ்ச நேரத்தில் ஒரு நான்கைந்து கார்கள் வேன்கள் மொத்தமாக வந்தது . ஒரே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அந்த இடத்தில் காரில் இருந்து இறங்கிய டைரக்டர் மணிரத்னம் ஷுட்டிங் ஸ்பாட் ஏற்பாடுகளை சுற்றிப் பார்க்கிறார். உடன் இருந்தோர் விளக்குறார்கள் , கவனமாக கேட்டுக்கொண்டே சில குறிப்புகளை கூறுகிறார். வேனில் இருந்து ஒரு பெரிய குடையை எடுத்து வந்து அதன் கீழே ஒரு நாற்காலி போட அதில் டைரக்டர் மணிரத்னம் சென்று அமர்ந்து கொள்ள அப்போதைய இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்த இயக்குனர் சுசி.கணேசன் மிகவும் பவ்யமாக சில காகிதங்களுடன் இருந்த ஒரு அட்டையை கையில் வைத்துக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் அருகில் சென்று காட்டி கொண்டு இருந்தார் . அக்னிப் பறவைகள் - சிறுகதை | My Vikatan இன்றைய நடிகர் கார்த்தி அன்றைய இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அன்றைய கார்த்தி ஓடியாடி வேலைகளை செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் ஒரு கார் வர அதில் இருந்து இயக்குனர் பாரதிராஜா நடிகராக கருப்புச் சட்டையுடன் இறங்கி வருகிறார். சுசி கணேசன் பாரதிராஜா அவர்களிடம் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகளை விளக்கினார். கவனமாக கேட்டுக் கொண்டு டைரக்டர் மணிரத்னம் அருகில் சென்று பேசினார். சில நிமிடத்தில் நடிகர் மாதவன் வந்தார். பாரதிராஜாவும் மாதவனும் மணிரத்னம் கூறுவதை கேட்டுக் கொண்டனர். சித்தரிப்புப் படம் மேடையில் நடிகர் பாரதிராஜா பேசி முடிக்க மேடையின் படியில் நிற்கும் நடிகர் மாதவன் கீழே மேடையைச் சுற்றி நிற்கும் எங்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்துக் கத்திட நாங்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை உயர்த்திக் கத்த வேண்டும். இதுதான் இன்றைய ஷுட்டிங் என்று விளக்கினார்கள். மேடையில் ஏறிய பாரதிராஜா கூட்டத்தை நோக்கி ' வடக்கு வாழ்ந்திட தெற்கு தேய்ந்திட வேண்டுமா, வடக்கே பரந்து விரிந்து கிடப்பது தெற்கே வரவர சுருங்குகிறது இது பூகோளத்தின் குறைபாடா இல்லை புத்தியின் குறைபாடா' என்று பேசி முடிக்க நடிகர் மாதவன் உற்சாகமான குரலுடன் எங்களை நோக்கி கைகளை உயர்த்தி ஆட்டிட நாங்களும் கைகளை உயர்த்திக் குரல் கொடுத்தோம். ஒரு பத்து முறை நடிகர் பாரதிராஜா பேச நாங்கள் கத்திட என அப்போதைய ஷூட்டிங் முடிந்தது. துணை நடிகர்களாக நடித்த நாங்கள் அனைவரும் வரிசையில் வர வேண்டும் என்று கூறிட மதிய உணவு தயிர் சோறு ஊறுகாய் கொடுத்தார்கள். மதிய உணவு முடிந்ததும் கான்ட்ராக்டர் தன் கமிஷனை எடுத்துக் கொண்டு மீதியை கொடுக்க வாங்கிக் கொண்டு கிளம்பினோம். விடுதிக்கு வந்து சேர்ந்த பின் அடடே என வித்தியாசமான அனுபவமாக இருந்தது அன்றைய பகுதி நேர வேலை. ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: போரினால் மகிழ்ச்சியான பின்லாந்து; இந்தியாவின் இடம் என்ன?
தொடர்ந்து 8-வது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற படத்தைப் பெற்றிருக்கிறது பின்லாந்து. மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இந்தியாவோ அமெரிக்காவோ பிரகாசிக்காதது ஏன்? கடந்த மார்ச் 20-ம் தேதி, ஐ.நாவின் சர்வதேச மகிழ்ச்சி தினத்தில் வெளியான வருடாந்திர அறிக்கையில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் மகிழ்ச்சி, சமூக நம்பிக்கை குறைந்து வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. Finland tops in World Happiness Report இந்த உலக மகிழ்ச்சி அறிக்கையின் நிறுவன ஆசிரியர் (founding editor) ஜான் ஹெல்லிவெல், மக்கள் நினைப்பதை விட அவர்களது சுற்றத்தினர் அதிக அக்கறையுடன் நடந்துகொள்கின்றனர் என அறிக்கையில் தெரியவந்ததாகக் கூறியுள்ளார். நாடுகளின் மகிழ்ச்சி எப்படி கணக்கிடப்படுகிறது? உலக நாடுகளின் மகிழ்ச்சியை கணக்கிட, ஆறு முக்கிய கூறுகளை கவனிக்கின்றனர். 1. தனிநபர் ஜி.டி.பி நாட்டின் பொருளாதார வலிமை, தனிநபரின் வருமானம் மற்றும் வாழ்க்கைமுறையை பாதிக்கிறது. 2. சமூக ஆதரவு இது ஒரு தனிநபர் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அரசினால் எவ்வளவு ஆதரிக்கப்படுகிறார் என்பதை மதிப்பிடுகிறது. 3. ஆரோக்கியம் மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு அதிக ஆயுள் இருக்கும் மக்கள் ஆரோக்கியமாகவும் நிறைவாகவும் வாழ்கின்றனர். 4. சுதந்திரம் ஒரு தனிமனிதர் தனது வாழ்க்கையின் மீது முழு சுதந்திரமாக, தனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதை குறிக்கிறது. GDP 5. தாராள மனப்பான்மை தொண்டு, பொது நன்கொடைகள் மற்றும் சேவைகளில் மக்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை அளவிடுகிறது. 6.ஊழல் பற்றிய கருத்துகள் ஊழல் குறைவாக இருந்தாலோ, ஊழல் இல்லாமல் இருந்தாலோ குடிமக்களுக்கு அரசின் மீது அதிக நம்பிக்கை இருக்கும். நோர்டிக்கு நாடுகள் என அழைக்கப்படும் வட துருவ ஐரோப்பிய அதிகம் மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கை கூறுகின்றது . பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் முதல் 4 இடத்தில் இருக்கின்றன. நார்வே 7-வது இடத்தில் இருக்கிறது . யூரோ டூர் 39: பின்லாந்து - சிறந்த கல்வி முறை; தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடு! Finland மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடன் வசிக்கும் நபர்கள் பற்றி அக்கறை கொண்டிருப்பதுதான் பின்லாந்து நாட்டின் மகிழ்ச்சிக்கான ரகசியம் என ஹெல்லிவெல் கூறுகின்றார். 1939-40ல் நடந்த ரூசோ - பின்னிஷ் போருக்கு பிறகு மக்களிடையே உருவான ஒற்றுமை மற்றும் நம்பிக்கைதான் இதற்கு காரணம் என பின்லாந்து அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது இருந்த சமத்துவமின்மையை போக்கியதில் மிகப் பெரிய பங்குவகிக்கிறது. Finland அந்த போரில் அவர்கள் வெல்லவில்லை என்றாலும், ஒற்றுமையாக இருக்கும்போது எத்தனை பெரிய சக்தியையும் அவர்களால் எதிர்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டனர் என்கின்றனர். பின்லாந்து மக்களிடம் உள்ள குறைவான பொருள் முதல்வாத (less meterialistic) மனநிலையும் இதற்கு காரணம் என்கின்றனர். இந்திய பொருளாதாரம் டாப் 10 நாடுகள், இந்தியாவின் இடம்... 2025 அறிக்கையில் இரண்டு லத்தீன் அமெரிக்க நாடுகள் டாப் 10 வரிசையில் இணைந்திருக்கின்றன. ஒன்று கோஸ்டாரிக்கா (6ம் இடம்) மற்றொன்று மெக்சிகோ (10ம் இடம்). உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்; முதல் இடத்தைப் பிடித்த பின்லாந்து! இந்தியா, உக்ரைன் ரஷ்யா? இரண்டு நாடுகளுமே வலுவான சமூக அமைப்பைக் கொண்டிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் செல்லும் திசை மற்றும் தலைவர்கள், நிறுவனங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையும் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். டாப் 10 நாடுகளைப் பொறுத்தவரை நெதர்லாந்து 5-வது இடத்திலும், இஸ்ரேல் 8-வது இடத்திலும், லக்ஸம்பெர்க் 9-வது இடத்திலும் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா முதல்முறையாக டாப் 20 இடங்களைத் தவறவிட்டு, 24-வது இடத்தில் உள்ளது. ஆனால் கனடா 18-இடத்தை தக்கவைத்துள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் இடம் என்ன என்பது உங்கள் மனதிலிருக்கும் கேள்வி என்பதை அறியமுடிகிறது. இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் மோசமான நிலைதான் என்றாலும், கடந்த ஆண்டின் 126-வது இடத்தில் இருந்து சில படிகள் முன்னேறியிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இந்த பட்டியலில் கடைசி இடங்களில், ஆப்கானிஸ்தான் (147) , சியரா லியோன் (146), லெபனான் (145), மலாவி (144) மற்றும் ஜிம்பாபேவே (143) நாடுகள் இருக்கின்றன. `தனிமை ஆபத்தானது' - மகிழ்ச்சி குறித்து 87 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுவதென்ன? Vikatan WhatsApp Channel இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK https://bit.ly/VikatanWAChannel
உறவும் நட்பும்! - குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர் சே! என்ன வாழ்க்கை இது??!! என்ன மனிதர்கள் இவர்கள்???!!! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம் ஆனதும் கவுந்தடிச்சுப் படுத்துக் கொண்டு கண்டுக்காம இருந்து விடுகிறார்கள். இனிமேல்… “ No more friends and no more relatives!” என்றான் வசந்தன் வாழ்க்கை வெறுத்துப் போய். காதுகளில் கடவுளின் கனிவான குரல் அசரீரியாய்….” No more friends .. என்று வேணாச் சொல்!., no more relatives என்று சொல்லாதே! காரணம் ‘நண்பர்களை வேணா நீ தீர்மானிக்கலாம்!., ஆனால் உறவை நான்தான் தீர்மானிக்கிறேன்! என்றது குரல். உறவும் நட்பும் (Relationship and friendship) எளிமையாக வாழ்வது பழமைவாதமா? - தேவையில்லாத விஷயங்களால் வரும் சிக்கல் என்ன? | My Vikatan என்ன வேணுமானாலும் கடவுள் சொல்லட்டும்., ஆனால், மனசு கேட்க மாட்டேங்குதே?!’ என்ன செய்ய?!! ‘என்ன உன் பிரச்சனை?’ ‘உறவும் நட்பும் காசுக்காகத் தானே பல்லிளிக்கிறது??’ உண்மைதான்! ஆழ யோசித்தால் நீ நினைப்பது சரிதான். உறவும் நட்பும் காசைக் கருதித்தான். ஆனால், உறவையும் நட்பையும் ‘ மகசூல்தரும் ‘காசு’ என்று மனக்கோட்டை கட்டாதே! வசூல் வழங்கும் வட்டியல்ல… உறவும், நட்பும்! அவை ஒருவகையில் மகிழ்ச்சி தரும் அந்தஸ்தைக் கொடுக்கும் முதலீடுகள்! அவ்வளவே!. ‘உறவின், நட்பின் பலம் அடுக்கு மாடியின் அஸ்திவாரம் போல…! அதை அழகு பார்க்கலாம்., அதன் ஆழம் பார்க்கவோ .. அசைத்துப் பார்க்கவோ கூடாது!’ ‘அசரீரிகள்’ ஆண்டவன் குரலாய் அடிமனதிலிருந்து ஒலிக்கின்றன!. அதை ‘ஆழ்மன வெளிப்பாடு!’ என்றாலும் ‘ஆன்மிக புலப்பாடு!’ என்றாலும் அர்த்தம் ஒன்றுதான். ஞாபக மறதி... வரமா சாபமா?| My Vikatan விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்! my vikatan ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல் ஆய்வாளர் முயற்சியால் கடையநல்லூரில் புதுப்பொலிவு பெற்ற அங்கன்வாடி மையம்!
சுவர்கள் சிதிலமடைந்து அபாய நிலையில் இருந்த கடையநல்லூர் அங்கன்வாடி மைய கட்டிடம் காவல் ஆய்வாளரின் முயற்சியால் புதுப்பொலிவு பெற்றது. கடையநல்லூர் தினசரி சந்தை மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
98 நாள், 4,000 கி.மீ... காஷ்மீரில் இருந்து குமரிக்கு ஓடியே வந்த 14 வயது சிறுமி!
பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை 14 வயது சிறுமி ஓடியே வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஹரியானாவை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி சானியா (14).
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்!
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
கோவையில் பெருகிய தெருநாய்கள் - நிம்மதி இழக்கும் மக்கள்!
கோவையில் அண்மையில் தெரு நாய் கடித்து ரேபீஸ் பாதித்த நிலையில் பயந்து போன வடமாநில தொழிலாளி அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கோடை மழை: சுற்றுலா பயணிகளை கவரும் ரம்மியமான சூழல்
கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதி குளிர்ந்து, ரம்மியமான சூழல் நிலவுகிறது.