SENSEX
NIFTY
GOLD
USD/INR

Weather

36    C
... ...View News by News Source

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 6:11 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 5:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 4:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 3:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 2:34 am

‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய்’ - மகனின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து தவான் உருக்கம்

தன் மகன் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ‘நீ எப்போதும் என்னுடன் இருப்பாய் என் மகனே’ என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து 18 Apr 2024 1:35 am

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தி ஹிந்து 17 Apr 2024 8:36 am

வண்டலூர் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை

மக்களவை தேர்தலை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த வண்டலூரில் இயங்கி வரும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 180 வகைகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

தி ஹிந்து 17 Apr 2024 7:35 am

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தி ஹிந்து 16 Apr 2024 9:02 am

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தி ஹிந்து 16 Apr 2024 8:34 am

ரூ.200 கோடியை தானம் செய்து துறவியான தொழிலதிபர்

குஜராத்தை சேர்ந்த வசதியான ஜெயின் தம்பதியர் தங்களின் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக்கொண்டனர், தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தி ஹிந்து 16 Apr 2024 7:34 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 9:02 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 8:35 am

தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டு கல்வி கட்டணம் அதிகம்: தந்தையின் பதிவு

‘‘தனது ஒட்டுமொத்த கல்வி செலவைவிட, தனது மகன் படிக்கும் மழலையர் பள்ளியின் ஓராண்டுகல்வி கட்டணம் அதிகம்’’ என்ற தலைப்பில் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் எக்ஸ் தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலர் தங்கள் வேதனை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தி ஹிந்து 15 Apr 2024 7:34 am

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 8:00 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 7:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 6:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 5:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 4:35 pm

ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவி சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்கும் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது

தி ஹிந்து 14 Apr 2024 3:35 pm

Buffaloes: எருமைகள் ஏன் நீர்நிலைகளை அதிகம் விரும்புகின்றன தெரியுமா? ஓர் எளிய விளக்கம்!

எருமை மாடுகள் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் அதிக நேரம் செலவிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதுவும் கோடைக்காலம் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. நீர்நிலைகளை அதிகம் விரும்பும். இது எதனால் என்பதற்கு விளக்கம் அளிக்கிறார் அலமாதி உறை விந்து நிலையத்தின் பொது மேலாளர் முனைவர் குணசேகரன், பொதுவாகவே தமிழ்நாட்டில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு வெயிலினால் வரும் அசௌகரியம் போலவே கால்நடைகளிடையும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஹீட் ஸ்ட்ரெஸ் (Heat stress) என்பார்கள். எருமை Summer foods: கோடைக்கால பரிசு... நுங்கு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இதுதான்! பசு மாடுகளை விட எருமைகள் இதனால் அதிகமாக பாதிப்படுகிறது. ஏனென்றால் எருமைகளின் தோல் தடிமனாகவும் அதன் கறுப்பு நிறம் சூரிய ஒளியை நேரடியாக உள்வாங்கும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது. அதேபோல எருமைகளின் தோலில் குறைந்த அளவிலேயே வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. இந்த வெப்ப அழுத்தத்தினால் உடல் வெப்பநிலை மற்றும் நாடித் துடிப்பு அதிகரிக்கிறது. அதைத் தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல் குறைதல், உமிழ்நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வாய் திறந்த மூச்சிரைப்பு போன்றவை ஏற்படுகிறது. மற்ற எருமை இனங்களை காட்டிலும் முர்ரா எருமை வெப்ப அழுத்தத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. குணசேகரன் Fishing: கடலில் கிடைத்த மீன் புதையல்... ஒரே நாளில் கோடீஸ்வரர்களான 3 மீனவர்கள்! 20-25% கால்நடைகள் வெப்ப அழுத்தத்துடன் மருத்துவமனையில் அடையாளம் காணப்படுகின்றன. வெப்ப அழுத்தமானது பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறன் குறைவதற்கு வழிவகுக்கும். இதனால் கன்று இறப்பு சதவிகிதமும் அதிகரிக்கும். இந்த வெப்ப அழுத்தத்தை குறைப்பதற்கு போதுமான குடிநீர், உயர்தர தீவனங்கள் மற்றும் தாது கலவைகளுடன் சீரான உணவுகளை வழங்குவதன் மூலம் வெப்ப அழுத்தத்தை குறைக்க முடியும். அமிலத்தன்மையைத் தடுக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். விவசாயிகள் கால்நடைக் கொட்டகையில் மின்விசிறிகளை ஏற்பாடு செய்யலாம் மற்றும் மதியம் கால்நடைகளுக்கு குளிர்ந்த நீரை தெளிக்கலாம். எருமைகளின் வெப்ப அழுத்தத்தைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, நீர் நிலைகள், குளத்தில் குளிப்பதாகும் என்றார்.

விகடன் 14 Apr 2024 10:49 am

பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டி, தல தோனி, 2கே கிட்ஸ்... காதல் சண்டைகளும் காலத்துக்கேற்ற தீர்வுகளும்!

``நான் காத்துல கட்டுன கோட்டையை கட்டி ஆளும் ராசாவே… உன்ன பாத்த நாள்ல இருந்து கையில ரோசாவே’’ - இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் புடவை கட்டிக்கொண்டு தீபக்குடன் ஆடிக் கொண்டிருந்தாள் காவ்யா. கூடவே, தீபக்கின் ஐடியையும் டேக் (Tag) செய்திருந்தாள். 80,000 லைக்ஸ் தாண்டிய ரீச். `வாவ்… செம ஹிப்', 'ஸோ பியூட்டிqபுல்… ஸோ எலகன்ட்… ஜஸ்ட் லுக்கிங் லைக் எ வாவ்!’, ’செக்ஸி லேடி… கிட்ட வாடி’ என்றெல்லாம் எக்கச்சக்கமான ஹாட் கமென்ட்கள். ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க ரோஹித்துக்கு டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது. காவ்யா... அந்தக் கல்லூரியின் கல்ச்சுரல் செகரட்டரி. ரோஹித் - காவ்யா இருவரின் காதல்தான் கல்லூரியின் ஹாட் டாபிக். ரீல்ஸிலோ, காவ்யா - தீபக்கின் ஜோடிப் பொருத்தத்தை, கெமிஸ்ட்ரியைக் கொண்டாடி பல கமென்ட்கள் விழுந்தபடி இருந்தன. ``காவ்யா… அங்க பாருடி அந்தப் பையன் தினம் உன்னை சைட் அடிச்சிட்டுப் போறான்… ‘’ என்று ரோஹித்தை முதன்முதலாக காவ்யாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே தீபக்தான். அதன் பின் ரோஹித் - காவ்யா இருவருக்கும் இடையே நடந்த எல்லா சாட்டிங் குறித்தும் தீபக்குக்குத் தெரியும். `’என்னடி... ரோஹித் நாளைக்கு உனக்கு ப்ரோபோஸ் பண்ணப் போறான் போலருக்கு… ஒழுங்கு மரியாதையா ட்ரீட் வச்சிடு இல்லனா அவ்ளோதான்’’ - தீபக், தன் கேர்ள் பெஸ்டி காவ்யாவின் காதலுக்கு பச்சைக் கொடி அசைத்துக் கொண்டிருந்தான். Friends லவ், எக்ஸ், செக்ஸ்... முதலிரவில் பேச வேண்டியதும், பேசக் கூடாததும்! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 7 பள்ளிக் காலத்திலிருந்தே தீபக், காவ்யாவின் பாய் பெஸ்டி. இதுவரை இருவரும் ஒருவருக்கொருவர் எதையுமே மறைத்துக் கொண்டதே இல்லை. எந்த அளவுக்கு இவர்கள் க்ளோஸ் என்றால், கிட்டத்தட்ட எல்லா பாஸ்வேர்டுகளுமே இருவருமே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம், அடிதடி கலாட்டா என என்ன நடந்தாலும் சரி, `வா… மச்சான் பாத்துக்கலாம்...‘ என்று பரஸ்பரம் தோள் கொடுக்கும் நண்பர்கள். நட்பின் வலிமை கூடும்போது நண்பன் என்ற சொல்லே நாளடைவில் ட்ரெண்டுக்கு ஏற்ப பெஸ்டியாய் மாறிப்போனது. தீபக், காவ்யாவின் பெஸ்டி என்று தெரிந்த பின்புதான் ரோஹித்தும் காவ்யாவுடன் தன் காதலைப் பகிர்ந்திருக்கிறான். தன்னோடு பயணித்த காலங்களை விட, தீபக்குடன்தான் காவ்யா நிறைய நேரம் செலவு செய்திருக்கிறாள் என்பதும் ரோஹித் அறியாமலில்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை... காவ்யாவின் ரீல்ஸ்க்கு வந்த கமென்ட்கள் ரோஹித்தை நிம்மதி இழக்க வைத்துக்கொண்டே இருந்தன. `பாய் பெஸ்டின்னாலும் ஒரு லிமிட் வேணாமா?’ மனதுக்குள் அடக்க முடியாத எரிச்சல். ’போன் செய்து கேட்கலாமா? வேண்டாமா?’ என்று பலமுறை யோசிக்கிறான். இதையெல்லாம் கேட்டால் காவ்யா கோபித்துக் கொள்வாளோ என்கிற யோசனை ஒருபக்கம். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் காவ்யாவிடமிருந்து போன். ``ஹே… ரோஹி… என்னடா பண்ணிட்டு இருக்கே… எங்க ரீல்ஸ் இன்ஸ்டால வைரலாகிப் போய்ட்டிருக்கு. நீ என்ன… ஒரு லைக் இல்ல... ஸ்டோரி இல்ல… ஆர் யூ ஓகே?’’ காவ்யா, மீண்டும் அதே ரீல்ஸ் பற்றிக் கேட்டதுதான் தாமதம். சுர்ரென்று கோபம் வந்தது ரோஹித்துக்கு. ``இப்ப அவன் கூட க்ளோஸா ரீல்ஸ் பண்ணாட்டி செத்துருவியா நீ?’’ - யோசிக்காமல் கேட்டுவிட்டான். ரிப்ளை எதுவும் இல்லாமல் போனை துண்டித்தாள் காவ்யா. ரோஹித்தின் போன் நம்பர், வாட்ஸ்ஆப், சோஷியல் மீடியா அக்கவுன்ட்டுகள் என எல்லாவற்றையும் பிளாக் செய்தாள். Bestie Problems I Representational Image ``அவனுக்கு நாம க்ளோஸா ரீல்ஸ் பண்ணது பிடிக்கல போல. பிடிக்கலைன்னா பிடிக்கலைனு மூஞ்சிக்கு நேரா சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு செத்துருவியானு அசிங்கமா கேக்குறான். எல்லாத்துலயும் அவனை பிளாக் பண்ணிட்டேன் மச்சான்’’ - நடந்ததை தீபக்கிடம் சொல்லிப் புலம்பினாள். `` ஹேய் விட்றீ, பசங்க அப்டிதான் ஈஸியா பொசஸ்டு ஆவங்க… கண்டுக்காத. எனக்குத் தூக்கம் வருதுடி...’’ - சொல்லிவிட்டுத் தூங்கப் போனான் தீபக். ``மச்சான்… இங்க பாரேன்.... நானும் ரோஹித்தும் லிப் கிஸ் அடிக்கிறதை சில்லவ்ட் போட்டோ எடுத்துக் கொடுடா’’ என்று பலமுறை தீபக்கை இன்டிமசி போட்டோகிராஃபர் ஆக்கியிருக்கிறாள் காவ்யா. தீபக் தன்னை ரோஹித்துடன் எடுத்த கப்பிள் ஃபோட்டோஸ், ரீல்ஸ் என எல்லாவற்றையுமே தன் சோஷியல் மீடியாவில் பதிவு செய்திருக்கிறாள். தீபக், தங்கள் காதலை நன்கறிந்த பெஸ்டி என்பதாலும், ரோஹித்துக்கும் தீபக்கை நன்கு தெரியும் என்பதாலும், காவ்யாவுக்கு தீபக்குடன் ரீல்ஸ் செய்தது தவறாகவே தெரியவில்லை. ஆனால், ரோஹித் ஏன் இப்படி பொசஸிவ் ஆகிறான் என்பதே அவள் கவலையாக இருந்தது. மறுநாள் எல்லா அக்கவுன்ட்டில் இருந்தும் ரோஹித்தை பிளாக்கில் இருந்து ரிமூவ் செய்தாள். ஆனாலும், அவனிடமிருந்து ஒரு ஸாரி கூட இல்லை. கையில் பாப்கார்னோடு டிவியின் முன் அமர்ந்தாள். ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் லைவ். விளையாட்டு வீரர் தோனி கையில் பேட்டை எடுத்துக் கொண்டு களத்துக்கு வருகிறார். சேப்பாக்கம் மைதானமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்கிறது. மஞ்சள் டிஷர்ட் அணிந்து விசிலடித்தபடி உற்சாகமாய் நடனமாடிக் கொண்டிருந்த ரோஹித்தை, ஒரு ஷாட்டில் லைவ்வில் பார்த்ததும் காவ்யாவின் கையில் இருந்த பாப்கார்ன் அதிர்ச்சியில் தரையில் விழுந்தது. ரோஹித்துடன் அவன் கேர்ள் பெஸ்டி ஜான்ஸி அவனை உரசிக்கொண்டே நடனமாடிக் கொண்டிருந்தாள். இது காவ்யாவின் தருணம். ரோஹித், அவன் கேர்ள் பெஸ்டியுடன் க்ளோஸாக இருந்தது கூட அவளுக்குப் பிரச்னை இல்லை. ஆனால், தன்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் மேட்ச்சுக்குப் போனதை பற்றித்தான் திரும்பத் திரும்ப யோசித்தாள். மேட்ச் முடியும் வரை காத்திருந்து, அவளாகவே ரோஹித்துக்குப் போன் செய்தாள். முதல் இரண்டு முறை அவள் அழைப்பை ரோஹித் கவனிக்கவில்லை. பின், எடுத்துப் பேசினான். தோனி ``இப்ப என்ன… நான் என் பெஸ்டி கூட கிரவுண்ட்ல டான்ஸ் பண்ணதை லைவ்ல பார்த்திருப்பே… நீ மட்டும் யோக்கியமானு கேட்கப் போறே? அதானே?’’ - அவளை பேச விடாமல் இவனாகவே பேசி முடித்தான். ``நான் தல தோனியோட டை ஹார்டு ஃபேன்னு உனக்குத் தெரியும். ஒரு வார்த்தை எனக்கும் சொல்லியிருக்கலாம்ல…’’ - சொல்லிவிட்டுப் போனை துண்டித்தாள். இருவருக்குமான சண்டை நாள் கணக்கிலிருந்து வாரக்கணக்கானது. ``என்னடி உங்க சண்டை இன்னும் முடியலையா... நான் வேணும்னா ரோஹித்கிட்ட பேசவா?’’ என்றான் தீபக். வழக்கமாக வாயாடிக் கொண்டே இருக்கும் காவ்யா, அமைதியாக எழுந்து சென்றது தீபக்குக்கு என்னவோ போலிருந்தது. அன்று மாலை ரோஹித்தை அவன் கஸின் பிரதருடன் ஒரு ரெஸ்டாரன்டில் சந்தித்தான் தீபக். ``புரோ… அந்த ரீல்தான் பிராப்ளம்னா அதை இப்பவே டெலீட் பண்ணச் சொல்லிடுறேன். ஆனா, காவ்யாகிட்ட இப்டி டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணாதீங்க புரோ… இதுக்கு முன்னாடி அவ இப்டி இருந்து பாத்ததே இல்ல.’’ - தீபக் பேசுவதற்கு பதில் இல்லாமல் அமைதியாக இருந்தான் ரோஹித். ரோஹித்தின் கஸின் பிரதர், அவர் காலத்துப் புராணக் காதலைப் பேச ஆரம்பித்தார். ``முன்னாடியெல்லாம் லவ்வர்ஸ் ரெண்டு பேரு இருந்தா, பொண்ணு தன் கூட இருக்குற ஃப்ரெண்டை புரோனு சொல்வாங்க. பதிலுக்கு அந்தப் பையனும், பொண்ணோட லவ்வரை மச்சான்னு சொல்வான். ஆனா இப்ப… பொண்ணுங்க தன் ஃப்ரெண்டை பாய் பெஸ்டினு சொல்றாங்க… மச்சான்னு சொல்றாங்க. அந்த பாய் பெஸ்டி என்னடான்னா பொண்ணோட லவ்வரை புரோனு சொல்லிக் கூப்ட்டு கதையை முடிக்கிறான்… எங்க காலத்துல எல்லாம்...’’ தீபக் அவரை ஷார்ப்பாக கட் பண்ணிவிட்டு ரோஹித்திடம் கேட்டான். ``புரோ… காவ்யா கூட பேசுவீங்களா, மாட்டிங்களா?’’ - கடைசியாக ஒருமுறை கேட்டுவிட்டு எழுந்தான். . ``அவளுக்காக கிரிக்கெட் மேட்ச்சுக்கு டிக்கெட்லாம் வாங்கி வச்சுட்டு சர்ப்ரைஸா கூட்டிட்டுப் போலாம்னு பாத்தேன். ஆனா, அவதான் நான் என்ன சொல்றேன்னு கூட கேட்காம பிளாக் பண்ணிட்டா. அவ பண்ணது ரைட்டா புரோ..?’’ ரோஹித் தீபக்கிடம் கேட்டான். ``அப்ப நான் காவ்யா ஹிப்ல கை வச்சு டான்ஸ் ஆடுனதை பத்தி நீங்க எதுவுமே அவகிட்ட கேக்கலையா புரோ?’’ - தீபக் கேட்டதும் ரோஹித் அமைதியாக இருந்தான். மீண்டும் தீபக்கே தொடர்ந்தான். `` உங்களுக்கு முன்னாடியே காவ்யா எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அப்றம் நல்லா தெரிஞ்சிக்கோங்க… நாங்க ரெண்டு பேருமே டான்ஸ் கிளாஸ் போயிட்டு இருக்கோம். அந்த ரீல்ஸை நாங்க ஏதோ ஒரு ப்ரைவேட் லோகேஷன்ல வீடியோ பண்ணல… க்ளாஸ்ல எல்லார் முன்னாடியும் எடுத்த ரீல்ஸை தான் ஷேர் பண்ணோம். தப்பு பண்றவங்க ஓபனா பண்ண மாட்டாங்க. நான் அவளுக்கு ஃப்ரெண்ட் மட்டுமில்ல... அதுக்கும் மேல நான் அவ பெஸ்டி. இப்பவும் சொல்றேன்… உங்க பிராப்ளம் எதுனாலும் பேசி சால்வ் பண்ணுங்க… எல்லாமே என்னாலதான்னு நினைக்கும்போது, எந்தத் தப்பும் பண்ணலைன்னாலும் எனக்கே கில்டியா இருக்கு புரோ...’’ - மொத்தமாக தீபக் பேசி முடிக்கவும், ரோஹித் ஆரம்பித்தான். Friends `முட்டி தேய்ஞ்ச காலத்துல இதெல்லாம் தேவையா..?!’ - பதில் இதுதான் | ரொமான்ஸ் ரகசியங்கள்-5 ``எனக்கு உங்க மேல சந்தேகமெல்லாம் இல்ல புரோ… எனக்கும்தான் கேர்ள் பெஸ்டிஸ் இருக்காங்க. அந்த ரீல்ஸ்க்கு வந்த சோஷியல் மீடியா கமென்ட்ஸ்லாம் கொஞ்சம் வல்கரா இருந்துச்சு. நீங்க அவ பெஸ்டிதானே..? அதையெல்லாம் படிச்சும் உங்களால ஈஸியா மூவ் ஆக முடியுதா புரோ?’’- தயங்கித் தயங்கிப் பேசினான் ரோஹித். நூலிழை தப்பினாலும் சந்தேகக் கண்ணோடு பேசுவதாக நினைத்துவிட வாய்ப்பிருக்கும் சூழல் என்பதால் அவனால் அதிகம் பேச முடியவில்லை. ரோஹித்தின் கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தெரிந்தது. ``எனக்கு புரியுது புரோ… நான் இதை சால்வ் பண்றேன்’’ - தீபக் கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு ரோஹித்தின் அண்ணனைப் பார்த்தான். ``கஸின் புரோ… ஏதோ 2கே கிட்ஸ்னாலே ட்ரூ லவ் இல்ல, நல்ல ஃப்ரெண்ட்ஷிப் இல்ல, பாய் பெஸ்டி, கேர்ள் பெஸ்டினு கல்ச்சர் தெரியாம இருக்காங்கன்னு நீங்களா பூமர் மாதிரி எதையாவது பேசிட்டு இருக்காதீங்க. எத்தனை ஜெனெரேஷன் மாறினாலும் லைஃப்ஸ்டைல்தான் மாறுமே தவிர எமோஷன்ஸ் எப்பவும் ஒண்ணுதான். நாங்க நாங்களாவே வளர்ந்துட்டுப் போறோம்… இப்ப உங்களுக்கு என்ன பிரச்னை?’’- வந்ததுக்கு சும்மா போகக் கூடாது என்பதால் ரோஹித்தின் அண்ணனிடம் தன் மனதில் நினைத்ததையெல்லாம் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாகக் கிளம்பினான் தீபக். ``1000 டைம்ஸ் ஸாரி. 2000 டைம்ஸ் ஸாரி இன்ஃபினிட்டி டைம்ஸ் ஸாரி…’’ - ரோஹித்திடமிருந்து மெசேஜ் நோட்டிஃபிகேஷன்ஸ் வந்துகொண்டே இருந்தன. காவ்யாவின் கண்களிலிருந்து அவளை அறியாமல் கண்ணீர். ``செத்துருடா இடியட்’’ பதிலுக்கு ரிப்ளை செய்தாள். ``ஆல்ரெடி ஐ’ம் டெட்’’ என பதில் அனுப்பினான். ``இனிமே தீபக்கை இப்படி நினைப்பியா?’’ ``லூஸூ… நான் தப்பா எதுவும் நினைக்கலடி...’’ இருவரும் மீண்டும் சாட்டிங்கில் பேச ஆரம்பித்தார்கள். தீபக் , ரோஹித்திடம் பேசிவிட்டு வந்ததை காவ்யாவிடம் நேரில் வந்து பகிர்ந்துகொண்டான். இருவரும் சேர்ந்து ஆன்லைனில் சிக்கன் தந்தூரியை ஆர்டர் செய்துவிட்டு, பின் ரோஹித்தை வீட்டுக்கு அழைத்தார்கள். தீபக், காவ்யாவின் நட்பை ரோஷித் உண்மையில் மனதிலிருந்து தவறாக நினைக்கவில்லை. ஆனால், காவ்யாவும் தீபக்கும் அப்படித்தான் ஆரம்பத்தில் அவனைப் புரிந்துகொண்டார்கள். அதேபோல், ரோஹித் தன் கேர்ள் பெஸ்டியுடன் நடனமாடியதற்காக காவ்யாவும் சந்தேகப்படவில்லை. ஆனால், ரோஹித்தும் அவளை தவறாகவே நினைத்துக்கொண்டான். ரோஹித் - காவ்யா இருவரின் காதல் உண்மையாகவும் ஆழமாகவும் இருப்பதைப் போலவே, காவ்யா - தீபக்கின் நட்பும் களங்கமில்லாமல் தான் இருக்கிறது. காலத்திற்கேற்ப இளைய தலைமுறையின் வாழ்க்கை முறை மாறிக்கொண்டே வருவதன் நன்மை, தீமைகளை முந்தைய தலைமுறையினர் ஒருவித அக்கறையோடு அணுகி வருவதையோ, புரிதல் இல்லாமல் புலம்புவதையோ இந்த இடத்தில் மறுக்கவும் முடியாது. அதன் வெளிப்பாடுதான், காவ்யாவுக்கு வந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கமென்ட்கள். Best Friend Forever ஃப்ரெண்ட்ஷிப், ரிலேஷன்ஷிப் குறித்த தெளிவு மனதில் இருந்தாலும், மேலைநாட்டு பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டு வரும் இளைய தலைமுறை, தங்கள் காதலை அணுகுகிற விதம் ஜெட் விமானத்தைவிட வேகமாக இருக்கிறது. இருபாலினர் பயிலும் கல்வி நிலையங்களில் பயில்வதே முன்பெல்லாம் சவாலாக இருந்த காலகட்டத்திலிருந்து இப்போது ஃப்ரெண்ட், பாய் ஃப்ரெண்ட், பாய் பெஸ்ட்டி என்று பொதுவெளியில் தைரியமாகச் சொல்லும் சூழலும் இன்றைய தலைமுறைக்கு வாய்த்திருப்பது வரவேற்கக் கூடியதே. அதே நேரத்தில் `அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு’ என்பது போல், கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால், காவ்யா - ரோஹித் எப்படி ஒரு தருணம் தங்கள் உணர்வுகளை தவறான முறையில் வெளிப்படுத்தினார்களோ, அதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதோ, அப்படி பல இடங்களில் புரிதலின்மையால் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம். இந்த இடத்தில், நல்ல நண்பனாக தீபக் தக்க சமயத்தில் தன் ஈகோவை விட்டுவிட்டு ரோஹித்திடமும் காவ்யாவிடமும் பேசி நடந்ததைப் புரிய வைத்தான். இல்லாவிட்டால், இந்நேரம் இருவருமே ப்ரேக் அப் என்று சொல்லிவிட்டு அவரவர் வழிகளில் கடந்திருக்கலாம். ஒரு நல்ல காதலுக்கு அழகு என்பது , கோபத்தில் பிளாக் செய்துவிட்டு பேசாமல் இருப்பதைவிட, பிளாக் எதுவும் செய்யாமல் மணிக்கணக்கில் சண்டை போட்டாலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதே என்பதை ரோஹித் - காவ்யா இருவருமே புரிந்து கொண்டார்கள். ``புரோ… இப்ப நான் காவ்யாவோட கண்ணை மூடிட்டு மெதுவா திறந்துவிடுவேன். நீங்க அதை வீடியோ எடுக்குறீங்களா? சர்ப்ரைஸா ஒரு ரீல்ஸ் போடுவோம்’’ - ரோஹித் தன் செல்போனை தீபக்கிடம் கொடுத்துவிட்டு காவ்யாவின் கண்களை பொத்தினான். நடப்பது புரியாமல் ரோஹித்தின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் காவ்யா. மெதுவாக ரோஹித் அவள் கண்களை மூடியிருந்த தன் கைகளை விலக்கவும், தனக்கு முன்னால் இருந்த டீப்பாயின் மீதிருந்த அந்த கிஃ ப்ட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் காவ்யா. ``தல தோனி ஆடுற மேட்ச்சுக்கு டிக்கெட் புக் பண்ணியாச்சு. இப்ப ஹாப்பியா?’’ - காவ்யாவின் கையில் கிரிக்கெட் மேட்ச்சுக்கான டிக்கெட்டை கொடுத்தான் ரோஹித். அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் காவ்யா. தீபக் இந்த அழகான தருணங்களைப் படம் பிடித்தவாறே புன்னகை பூத்திருந்தான். கடைசி ஓவரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த வீரர், பேட்டை தன் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது போல், ரோஹித் காவ்யாவை தூக்கினான். தன்னுடைய டீம் வென்ற மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யும் ரசிகனைப் போல் தீபக் அப்போது விசிலடித்துத் துள்ளிக் குதித்தான். - ரகசியங்கள் தொடரும்... - அர்ச்சனா

விகடன் 13 Apr 2024 1:29 pm

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 13 Apr 2024 1:36 am

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 13 Apr 2024 12:35 am

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 12 Apr 2024 11:35 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 10:56 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 10:36 pm

மழையில் கரைந்த மூதாட்டியின் மண் வீடு - ஓர் ஆண்டாக கழிவறையே அடைக்கலம் @ மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 66 வயது மூதாட்டி வசித்து வந்த மண் வீடு, மழையில் கரைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக அவர் கழிவறையை தனது கூடாக மாற்றி அடைக்கலம் கொண்டுள்ளார். திறந்தவெளியில் மலம் கழிப்பதை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் அரசு இந்த கழிவறையை கட்டிக் கொடுத்துள்ளது.

தி ஹிந்து 12 Apr 2024 10:36 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 10:10 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 9:35 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 8:37 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 8:37 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 7:35 pm

ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் பிற்கால சோழர்கள் காலத்தைச் சேர்ந்த மூன்று நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தி ஹிந்து 12 Apr 2024 7:35 pm

பாபநாசம் அருகே 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தி ஹிந்து 12 Apr 2024 6:35 pm

Swiggy: செல்லபிராணிகளைப் பராமரிக்க ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு... ஸ்விக்கியின் புது திட்டம்!

பலரும் தங்களின் செல்லப்பிராணிகளையே குழந்தைகளாக வளர்ப்பதுண்டு. தான் வேலை செய்யும் அலுவலகத்தில், `செல்லப் பிராணிக்கு உடம்பு சரியில்லை, அதைக் கால்நடை மருத்துவரிடம் கூட்டிச் செல்ல வேண்டும்' என்று சொன்னால் எல்லாம் விடுமுறை கிடைக்காது.  ஆனால், ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி தங்களின்  ஊழியர்கள் செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதற்கும், தத்தெடுப்பதற்கும் ஆதரவு அளிக்கும் வகையில் 'Paw-ternity' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  dog பெரும் மோசடி செய்த ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு மரண தண்டனை... நீதிமன்றம் தீர்ப்பு! இந்தத் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் புதிய செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வரவேற்க, பராமரிக்க, அவற்றின் இறப்பிலிருந்து மீள எனக்  கூடுதலாக விடுமுறை அளித்துள்ளது. அதுவும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது. ஏப்ரல் 11 அன்று தேசிய செல்லப்பிராணிகள் தினத்தில் இந்தத் திட்டத்தை ஸ்விக்கி அறிமுகப்படுத்தியது. இது குறித்து ஸ்விக்கியின் தலைமை மனித வள அதிகாரி கிரிஷ் மேனன் கூறுகையில், ``2020-ல் பாலின-நடுநிலை பெற்றோர் திட்டத்தை (gender-neutral parental policy) அறிமுகப்படுத்தினோம். இதன்மூலம் குழந்தைகளைப் பராமரிக்கும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. அதோடு, குழந்தை தத்தெடுப்பு, வாடகைத் தாய் முறை, கருச்சிதைவு மற்றும் ஐவிஎஃப் சிகிச்சை போன்றவற்றிற்கும் விடுப்பு வழங்கப்பட்டது.  இப்போது  செல்லபிராணிகளின் பெற்றோரையும் அதில் சேர்த்திருக்கிறோம். அதனால்தான், இன்று முதல் அனைத்து முழுநேர ஸ்விக்கி ஊழியர்களுக்கும் `Paw-ternity’ திட்டத்தை அறிவிக்கிறோம். ஊழியர்கள் தங்கள் புதிய செல்லப்பிராணிகளை வீட்டிற்குள் வரவேற்க, கூடுதலாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவார்கள். ஊழியர்களின் வருடாந்தர விடுப்போடு சேர்த்து இந்த விடுப்பு கூடுதலாக வழங்கப்படும். செல்லப்பிராணி பெற்றோர்கள் தங்கள் புதிய குடும்ப உறுப்பினருக்கு ஆறுதலையும் ஆதரவையும் வழங்குவதற்காக செட்டில்-இன் காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வதைத் தேர்வு செய்யலாம்.  cat கேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY மேலும், செல்லப்பிராணிகளுக்கான வழக்கமான தடுப்பூசி, நோய்வாய்ப்பட்ட அல்லது காயமடைந்த செல்லப்பிராணியைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என எதுவாக இருந்தாலும், ஊழியர்கள் செல்லப்பிராணிகளோடு தேவையான நேரத்தை ஒதுக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். செல்லப்பிராணிகளின் பெற்றோர்கள் அவற்றின் இறப்பின் துக்கத்திலிருந்து மீள்வதற்கும் தேவையான விடுப்பை வழங்குகிறது.  ஸ்விக்கியின் இந்தத் திட்டம் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.  

விகடன் 12 Apr 2024 1:59 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 9:31 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 9:31 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 7:35 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 6:35 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 5:35 pm

தகதகக்கும் வெப்பம்... புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களின் பணி அனுபவ பகிர்வு

நடப்பு ஆண்டின் கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூகத்தின் நலிவடைந்த மக்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த சூழலில் தகதகக்கும் வெப்பத்துக்கு மத்தியில் ஓய்வின்றி பல மணி நேரம் பணி செய்யும் புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்கள் தங்களது பணி அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

தி ஹிந்து 11 Apr 2024 4:35 pm

‘அன்புள்ள தோனிக்கு...’ - 82 வயது ஜானகி பாட்டியின் இன்ஸ்டா பதிவு

எப்போதும் போல நடப்பு ஐபிஎல் சீசனிலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் தங்களது அதீத ஆதரவை வழங்கி வருகின்றனர். அது சிஎஸ்கே அணி செல்லும் இடமெல்லாம் தொடர்கிறது. அந்த வகையில் அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தான் 82 வயதான ஜானகி பாட்டி. அவர் குறித்து பார்ப்போம்...

தி ஹிந்து 9 Apr 2024 11:29 pm

‘அன்புள்ள தோனிக்கு...’ - 82 வயது ஜானகி பாட்டியின் இன்ஸ்டா பதிவு

எப்போதும் போல நடப்பு ஐபிஎல் சீசனிலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் தங்களது அதீத ஆதரவை வழங்கி வருகின்றனர். அது சிஎஸ்கே அணி செல்லும் இடமெல்லாம் தொடர்கிறது. அந்த வகையில் அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தான் 82 வயதான ஜானகி பாட்டி. அவர் குறித்து பார்ப்போம்...

தி ஹிந்து 9 Apr 2024 10:35 pm

‘அன்புள்ள தோனிக்கு...’ - 82 வயது ஜானகி பாட்டியின் இன்ஸ்டா பதிவு

எப்போதும் போல நடப்பு ஐபிஎல் சீசனிலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் தங்களது அதீத ஆதரவை வழங்கி வருகின்றனர். அது சிஎஸ்கே அணி செல்லும் இடமெல்லாம் தொடர்கிறது. அந்த வகையில் அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தான் 82 வயதான ஜானகி பாட்டி. அவர் குறித்து பார்ப்போம்...

தி ஹிந்து 9 Apr 2024 9:36 pm

‘அன்புள்ள தோனிக்கு...’ - 82 வயது ஜானகி பாட்டியின் இன்ஸ்டா பதிவு

எப்போதும் போல நடப்பு ஐபிஎல் சீசனிலும் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் தங்களது அதீத ஆதரவை வழங்கி வருகின்றனர். அது சிஎஸ்கே அணி செல்லும் இடமெல்லாம் தொடர்கிறது. அந்த வகையில் அவரது கோடான கோடி ரசிகர்களில் ஒருவர் தான் 82 வயதான ஜானகி பாட்டி. அவர் குறித்து பார்ப்போம்...

தி ஹிந்து 9 Apr 2024 8:36 pm

Motivation Story: `மதுரை கறி தோசை'மாற்றிய வாழ்க்கை; விபத்தை கடந்து வீணா அம்பரிஷ் சாதித்த கதை!

`என்னிடம் சிறப்பான திறமை என்று எதுவுமில்லை. எதையும் ஆர்வத்துடன் அணுகுவதில் மட்டும்தான் எனக்கு அதிக விருப்பம்.’ - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நம் பெரியவர்கள் அடிக்கடி ஒன்று சொல்வதுண்டு...`எந்த வேலையையும் விருப்பத்தோட செய். நல்லா வரும்.’ விருப்பத்துடன் தாங்கள் பார்க்கும் வேலையைச் செய்பவர்களால்தான் அந்தத் துறையில் ஜொலிக்க முடியும். எல்லோருக்கும் பிடித்த மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை. `இதுதான் நம்ம வேலைன்னு ஆகிப்போச்சு. அப்புறமென்ன... ஜாலியாப் பார்க்க வேண்டியதுதான்’ என்று அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் முத்தெடுக்கிறார்கள். சிலருக்குப் படித்த படிப்பு ஒன்றாக இருக்கும்; அமைகிற வேலை வேறொன்றாக இருக்கும். ஆனால், அந்த வேலையையும் நன்கு கற்றுத் தேர்ந்து, உயரே உயரே போய்க்கொண்டிருப்பார்கள். வாழ்க்கை சில நேரங்களில் நம்மைப் புரட்டிப்போட்டுவிடும். நாம் நிலை தடுமாறிப் பள்ளத்தில் விழும்போது கெக்கெலி கொட்டிச் சிரிக்கும். அந்த நேரத்தில் சோர்ந்து, சுருண்டு விழுந்துவிடாமல் கிடைத்ததைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு எழுகிறவர்கள் சாதிக்கிறார்கள். அப்படியொரு சாதனையாளர், பெங்களூரில் வசிக்கும் வீணா அம்பரிஷ். அவரைப் பற்றிய தகவல் கிடைத்ததும் இணையதளத்தில் தேடியபோது, அவர் தொடர்பான வீடியோக்களே கிடைத்தன. View this post on Instagram A post shared by Kari Dosa (@karidosa_10) அந்த விபத்து நடந்தபோது வீணா அம்பரிஷுக்கு 17 வயது. ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தார். பரதநாட்டியம் கிளாஸுக்கும் போய்க்கொண்டிருந்தார். விரைவில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடுகூட நடந்துகொண்டிருந்தது. அவர் படித்துக்கொண்டிருந்தது அறிவியல் பாடம். காலை நேரம். சில்லென்ற இதமான பெங்களூரு கிளைமேட். உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார் வீணா. ஒரு சிக்னல். அதன் குறுக்கே நடந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்தது ஓர் அரசுப் பேருந்து, சிக்னலைத் தாண்டி வீணாவின் மேல் மோதி, அவருடைய வலது காலில் ஏறி, இறங்கியது. என்ன நடந்ததென்று உணரக்கூட முடியாமல் மயங்கிப்போனார் வீணா. ஆம்புலன்ஸ் வந்தது. வீணாவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்குப் பறந்தது. கலங்கிப்போய் நின்ற குடும்பத்தினரிடம், ``வீணாவின் வலது கால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாள்களுக்கு மருத்துவமனையில் இருந்தாக வேண்டும்’’ என்றார்கள் மருத்துவர்கள். என்னென்னவோ சிகிச்சைகள், மூன்று அறுவை சிகிச்சைகள்கூட செய்து பார்த்துவிட்டார்கள் மருத்துவர்கள். வீணாவின் வலது காலைச் சரிப்படுத்த முடியவில்லை. `ஸ்கின் கிராஃப்ட்’ (Skin Graft) என்ற சிகிச்சையைச் செய்து, அவருடைய உடலிலிருந்து கொஞ்சம் தோலை எடுத்து ஒட்டி ``இவ்வளவுதான் முடியும்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். வீணா அம்பரிஷின் இரண்டு வருடங்கள் ஊன்றுகோல் உதவியுடன் நடந்தார் வீணா. வெளியே வரும்போதெல்லாம் காலுக்கு அவரே ஒரு பேண்டேஜைப் போட்டுக்கொண்டுதான் வர வேண்டும். அந்த விபத்தில் அவரின் முதுகெலும்பு பலவீனப்பட்டுப்போனது; தண்டுவடத்தில் தீராத வலி. பள்ளி இறுதித் தேர்வு பரீட்சைகளை ஒருவழியாக எழுதித் தேர்ச்சி பெற்றார். கால் பாதிக்கப்பட்டதில் அவர் மிகவும் ரசித்த பரதநாட்டியத்தை ஆட முடியவில்லை. அவர் விரும்பிய அறிவியல் படிப்பையும் தொடர முடியவில்லை. அறிவியல் பாடத்தை எடுத்தால், நீண்ட நேரம் ஆய்வகத்தில் நின்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அது இப்போது முடியாது. இந்தச் சூழலில் யாராக இருந்தாலும் மனமுடைந்துபோவார்கள். என்ன செய்தார் வீணா? `உங்களுக்கு எதில் ஆர்வமோ அதை மட்டும் பின்பற்றுங்கள். உங்கள் பெற்றோருக்குப் பிடித்ததையோ, ஆசிரியருக்கு விருப்பமானதையோ ஒருபோதும் பின்பற்றாதீர்கள்.’ - அமெரிக்காவைச் சேர்ந்த கடலியல் ஆய்வாளர் ராபர்ட் பல்லார்டு (Robert Ballard). பி.பி.ஏ படிப்பில் சேருவது என்று முடிவெடுத்தார் வீணா. ஆனால், பெங்களூரு போன்ற நகரத்தில் இருந்துகொண்டு கல்லூரிக்குப் போய் வருவது என்பது நரகம். ஒரு மாற்றுத்திறனாளியான அவருக்கு பெங்களூரு நகரம் நிச்சயம் ஒத்துவராது. அவருடைய அப்பா, ``பேசாம பாட்டி வீட்டுல போய்ப் படியேன்’’ என்று சொன்னார். அது அவருக்கும் சரியெனப்பட்டது. வீணாவின் பாட்டி வீடு இருந்தது புதுச்சேரியில். படிப்பதற்காக அங்கு போனார் வீணா. அவருக்கு சமையல் பிடிக்கும். பாட்டியின் வீட்டில் சமையல் மீது ஓர் ஈர்ப்பே வந்துவிட்டது அவருக்கு. பி.பி.ஏ படிப்பை முடித்துவிட்டு, எம்.பி.ஏ படித்தார். பாஸானார். பிறகு? வாழ்க்கை தொடர்ந்து ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது. இனி வேலைக்குச் சென்றாக வேண்டும். திரும்பவும் பெங்களூருக்குத் திரும்பினார். ஒரு வங்கியில் விற்பனை அதிகாரியாக வேலை கிடைத்தது. பிறகு ஒரு ஐடி நிறுவனத்தில் `சாஃப்ட்வேர் டெஸ்டர்’ என்ற வேலை. அந்த வேலைகளெல்லாம் அவர் உடலுக்கு மேலும் மேலும் துன்பத்தைக் கூட்டின. பேங்க் வேலையில் பல மணி நேரம் உட்கார்ந்தே இருக்க வேண்டும். அதையும் அவர் உடல் தாங்கவில்லை. ஐடி நிறுவனத்தில் காலையிலேயே மீட்டிங் ஆரம்பமாகிவிடும். சமயத்தில் மதியம் 1:00 மணி, 2:00 மணி வரைகூட அது நீளும். நின்றுகொண்டே இருக்க வேண்டும். அதையும் அவர் உடல் தாங்கவில்லை. அந்த வேலை தந்த அழுத்தத்தில் காலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு பதினைந்து நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. வேலையை விட்டார். அடுத்து? Let’s help this brave lady rebuild her delicious Kari Dosa shop. Watch episode at https://t.co/CHvNejiuSt A few months ago, I featured an episode with a brave lady entrepreneur who despite facing physical hardships after a serious accident had given up an IT job to pursue… pic.twitter.com/gzJb6EqhcK — kripal amanna (@kripalamanna) February 24, 2024 `வாழ்ந்தாக வேண்டும். அதற்கு சம்பாத்தியம் வேண்டும். அதற்கு வேலை வேண்டும். என்ன செய்யலாம்?’ என்கிற கேள்வி சதா குடைந்துகொண்டிருந்தது. இதற்கிடையில் அவருக்குத் திருமணமாகி 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தார்கள். அவருடைய கணவர் ஒரு ஃபிட்னெஸ் ட்ரெய்னர். அந்தச் சம்பாத்தியம், ஐந்து பேர்கொண்ட அந்தக் குடும்பத்துக்குப் போதவில்லை. `என்ன செய்யலாம்?’ என்கிற யோசனையுடன் இருந்தவர் ஒருநாள் பெங்களூரில் இருந்த விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காகச் சென்றார் வீணா. அவர் வாழ்க்கை மாற்றத்துக்கான விதை விழுந்தது அங்கேதான். `உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது விஷயமே அல்ல. அதைப் பேரார்வத்தோடு செய்யுங்கள்.’ - அமெரிக்க நடிகர், பாடகர் ஜான் பான் ஜோவி (Jon Bon Jovi). விக்டோரியா மருத்துவமனையில் ஒரு பெண்ணைப் பார்த்தார் வீணா. அந்தப் பெண்ணுக்கு இரு கால்களும் இல்லை. அந்தப் பெண் ஒரு கைக்குழந்தையுடன் தினமும் தும்கூரிலிருந்து பெங்களூருக்கு வந்து போகிறார் என்று சொன்னார்கள். அவர் மிகுந்த சந்தோஷத்தோடு குழந்தையோடு விளையாடுவதையும், உணவு ஊட்டி விடுவதையும் பார்த்தார். தன்னையும் அந்தப் பெண்ணோடு ஒப்பிட்டுப் பார்த்தார். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது... தனக்கு இருக்கும் பிரச்னையெல்லாம் அவர் முன்னால் ஒன்றுமே இல்லை என்பது. வீட்டுக்கு வந்த வீணா என்ன செய்யலாம் என்று யோசித்தார். அவருக்கு மிகவும் பிடித்தது சமையல். அதையே தொழிலாகச் செய்தால் என்ன என்று தோன்றியது. உணவுப் பிரியர்கள் இப்போதெல்லாம் புதிதாக ஏதாவது கிடைக்காதா, ருசியாக ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குவதையும் அவர் புரிந்துவைத்திருந்தார். பெங்களூரில் கிடைக்காத உணவு எது என்று யோசித்துப் பார்த்தபோது `மதுரை கறி தோசை’ நினைவுக்கு வந்தது. பெங்களூரில் எங்குமே கறி தோசை கிடைப்பதில்லை என்பதையும் அறிந்துகொண்டார். அதை அவர் சாப்பிட்டிருக்கிறார். தோசை மாவின் மேல் முட்டையும் கறியும் கொண்டு செய்யப்படும் அட்டகாசமான ரெசிபி. அலாதியான அதன் ருசி அவருக்கு மிகவும் பிடிக்கும். அதையே செய்யலாம் என்று முடிவெடுத்தார். மதுரை மண்ணுக்கே உரித்தான கறி தோசை தன் கைமணத்தில் ருசியாக வர வேண்டும் என்பதற்காக வீட்டிலேயே இரண்டு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டார் வீணா. 2023-ம் ஆண்டு கறி தோசைக் கடை உதயமானது. வீணா அம்பரிஷின் ஒரு சிறிய வேன். அதில் தேவைப்படும் சமையல் பொருள்கள், சமையல் உபகரணங்களை ஏற்றிக்கொண்டு பெங்களூரில் அவர் கடைபோடும் இடத்துக்குச் சென்றுவிடுகிறார் வீணா. ரோட்டோரமாக கடை விரிக்கிறார். காலை ஏழு மணியிலிருந்து பதினோரு மணி வரை மட்டுமே கடை. சாதாரண தோசை, சிக்கன் கறி தோசை, மட்டன் கறி தோசை என்று கேட்பவர்களுக்கு ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறார். அவருடைய கணவர் அவருக்கு உதவியாக இருக்கிறார். `வேலை... வேலை...’ என்று தேடி ஓடாமல் சொந்தத் தொழில் செய்கிறார் வீணா. அதில் முத்திரையும் பதித்துவிட்டார். அதற்குச் சான்று அவரைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள். `எந்த வேலையையும் விருப்பத்தோட செய். நல்லா வரும்’ என்று நம் பெரியவர்கள் சொன்னதைக் கடைப்பிடித்தார் வீணா, சுயகாலில் தலை நிமிர்ந்து நிற்கிறார்!

விகடன் 9 Apr 2024 9:24 am

நான் ஐஎப்எஸ் ஆக காரணம் பெற்றோரின் தியாகம்: இளம் குடிமைப்பணி அதிகாரியின் நெகிழ்ச்சி பதிவு

தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா எழுதிய எக்ஸ் பதிவு வைரலானது

தி ஹிந்து 9 Apr 2024 9:17 am

நான் ஐஎப்எஸ் ஆக காரணம் பெற்றோரின் தியாகம்: இளம் குடிமைப்பணி அதிகாரியின் நெகிழ்ச்சி பதிவு

தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா எழுதிய எக்ஸ் பதிவு வைரலானது

தி ஹிந்து 9 Apr 2024 8:36 am

நான் ஐஎப்எஸ் ஆக காரணம் பெற்றோரின் தியாகம்: இளம் குடிமைப்பணி அதிகாரியின் நெகிழ்ச்சி பதிவு

தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா எழுதிய எக்ஸ் பதிவு வைரலானது

தி ஹிந்து 9 Apr 2024 7:36 am

நான் ஐஎப்எஸ் ஆக காரணம் பெற்றோரின் தியாகம்: இளம் குடிமைப்பணி அதிகாரியின் நெகிழ்ச்சி பதிவு

தான் இந்திய வனத்துறை அதிகாரியாக உயர தனது நடுத்தர வர்க்க பெற்றோர் செய்த தியாகமே காரணம் என்று டெல்லியைச் சேர்ந்த இளம் குடிமைப்பணி அதிகாரி அனுபம் சர்மா எழுதிய எக்ஸ் பதிவு வைரலானது

தி ஹிந்து 9 Apr 2024 6:35 am

முதுமைக்கு மரியாதை 54 - முதுமையில் மூட்டுவலி... வராமல் தடுப்பது எப்படி?

‘வயதாகிவிட்டாலே மூட்டுவலி நிச்சயம்’ என்று செவி வழியாகவும், விளம்பரங்களின் மூலமாகவும் சொல்லப் படுகிற வார்த்தைகள் அதிகம். இதை உண்மையென நம்பி சிறிது தூரம் நடக்க சிரமப்பட்டாலே வீட்டுக்குள்ளேயே முடங்கும் சீனியர் சிட்டிசன்ஸ் அநேகர். அதேசமயம், எண்பது வயதிலும் கம்பீரமாக வலம்வரும் சூப்பர் சிட்டிசன்களையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இந்த நிலை? சென்னை, ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஜி.கல்யாணசுந்தரத்தைச் சந்தித்துப் பேசினோம். “மூட்டுவலி வயதானவர்களுக்கு மட்டுமே வரும் எனப் பலரும் நினைத்துக் கொள்கிறோம். வயதாகும்போது, உடல் சார்ந்த உபாதைகளின் சதவிகிதம் அதிகரிப்பதால், மூட்டுவலியின் தீவிரமும் அதிகரிக்கிறது. ஆக, வயதாகும்போது மூட்டுவலியின் தீவிரம் அதிகரிக்குமே தவிர, அது வயதான காலத்தில் ஏற்படும் நோயல்ல. வாகனத்தின் பயன்பாட்டைப் பொறுத்து அதன் பாகங்கள் தேய்வதைப் போலத்தான் வயோதிகத்தில் ஏற்படும் உடல் உறுப்புகளின் தேய்மானத்தையும் தவிர்க்க முடியாது. அப்படித்தான் எலும்புகளின் தேய்மானமும் அதனால் ஏற்படும் மூட்டுவலியும். நமது உடலில் தோள்பட்டை, கை மூட்டு, கை மணிக்கட்டு, கால் மூட்டு, இடுப்பு மூட்டு, கால் பாதம் ஆகிய ஆறு மூட்டுகள் முக்கியமானவை. எலும்புகள் சந்திக்கும் இடமே மூட்டு. அங்கு ஜவ்வு போன்றதோர் உறுப்பு உள்ளது. அது தேயும்போது மூட்டிலுள்ள இரண்டு எலும்புகள் ஒன்றுக்கொன்று உராயும் போது வலி தோன்றுகிறது. இந்த மூட்டு களின் ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட தசைத் தொகுதி காரணமாக இருக்கிறது. உடல் பருமன், மரபு, உடலுழைப்புக் குறைவு, மெனோபாஸ் காலகட்டத்தைத் தாண்டிய பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், காசநோய், சர்க்கரை நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு மூட்டு வலி வெகு சீக்கிரமாகவே ஏற்படும். சரியான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் காலப்போக்கில் அதன் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். முழங்கால் மூட்டு, இடுப்பு, முதுகுத்தண்டுவடம், கழுத்து, தோள் பட்டை, கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் வலி ஏற்படலாம். இவற்றில் பொதுவாக அதிகமானோரை பாதிப்பது இடுப்புவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டு மற்றும் தோள்பட்டை வலி. நீண்டநாள் (Chronic) பாதிப்பு வகைகளில் ஒன்றான மூட்டுவலியில், வலி உணர்வு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்கும். சிலர் வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு சரியாகிவிட்டது என்று நினைப்பார்கள். அது தவறு. முதல் நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிந்து, அதற்கேற்ப வாழ்வியலில் மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகள் போன்றவற்றால் வருங்காலத்தில் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கலாம். உதாரணமாக, அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது ஆகியவற்றை சரியாகச் செய்ய வேண்டும். அதேநேரம், எந்தெந்த உடல் அசைவுகளைத் தொடர்ந்து செய்தால் பாதிப்பு அல்லது வலி உணர்வு அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்” என்றவரிடம் ‘மூட்டுவலியால் பெண்கள் அதிகம் பாதிக்கப் படுவது ஏன்?’ என்று கேட்டோம் “மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் ‘கார்டிலேஜ்’ (cartilage) உருவாக்கத்துக்கு ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) ஹார்மோன் உதவும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்தால், மூட்டுப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. மெனோபாஸ் காலத்தைத் தாண்டிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மிகக் குறைவாகவே சுரக்கும். எனவே, மூட்டுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். உடல் பருமன் இருப்பவர் களுக்கும் மூட்டுவலி ஏற்படுவது இயல்பு. உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதால், அவர்களுக்கு மிக எளிதாக மூட்டுவலி பிரச்னை ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, பெண்கள் தங்கள் உடல்நலனில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். முக்கியமாக, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுழைப்பு நிறைந்த ஏதாவதொரு பழக்கத்தை அன்றாடம் பின்பற்ற வேண்டும். உதாரணமாக, நடைப் பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் ஏதாவ தொன்றில் தினமும் ஈடுபடலாம். தசைக்கான உடற்பயிற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைபடி செய்ய வேண்டியது அவசியம்” என்று சொன்ன டாக்டர் நிறைவாக... “எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம். நாம் நிற்க, அமர, நடக்க, ஓட என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருப்பது அவசியம். ஆனால், இன்றைய தலைமுறையினர் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்கின்றனர். அதிக அளவில் கரடு முரடான சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனர். பள்ளி சிறுவர்கள் அதிக நேரம் செல்போன் பார்க் கின்றனர். இந்தச் செயல்கள் அனைத் துமே அவர்களின் எலும்பு தேய் மானத்தை அதிகரிக்கும் என்பதால் அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது” என்றார். - தோள் கொடுப்போம்... எலும்புகள் உறுதியாக இருக்க கால்சியம் அவசியம். கால்சியம் சத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவை. இந்த இரண்டும் போதுமான அளவில் நம் உடலில் இருக்க வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளில் முக்கியப் பங்கு வகிப்பவை பால் மற்றும் பால் பொருள்கள். பால் ஒவ்வாமை உடையவர்கள், தினசரி சோயா, கீரை, பீன்ஸ், பழச்சாறு சாப்பிட்டாலே எலும்புகள் பலமாகும் கால்சியம் கிடைத்துவிடும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்களைச் சாப்பிடுவதன் மூலமாக எலும்பு அடர்த்தி அதிகரிக்கும். ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம் பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளன. கொள்ளு, சோயாவுக்கு இணையாக கால்சியம் நிறைந்தது. எலும்பு உறுதிக்குக் கொள்ளு மிகவும் அவசியம். 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சைவம் சாப்பிடுபவர்கள் கொள்ளு ரசம் வைத்துக் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாகும். புரொக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய்கறிகளைத் தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, அத்திப்பழம், கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். இவை தவிர கேரட், வெண்டைக் காய், வெங்காயம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. அவ்வப்போது கேழ்வரகு கஞ்சி, எண்ணெய் அதிகம் சேர்க்கப்படாத கேழ்வரகு தோசை சாப்பிடலாம். கறுப்பு உளுந்து சுண்டல் சாப்பிடுவது நல்லது. இதுதவிர, முளைகட்டிய பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சுண்டல் செய்து சாப்பிடலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா, பேரீச்சம் பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. அதேபோல், மாங்கனீஸ், தாமிரம், மக்னீசியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் உள்ளன. இவை எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால் தினமும் காலை 7:00 - 8:00 மணி வரையிலும் மாலை 4:00 - 5:00 மணி வரையிலும் இதமான வெயிலில் மெதுவாக நடக்கலாம். இதனால், வைட்டமின் டி உற்பத்தியாகி எலும்பு களின் உறுதி அதிகரிக்கும். பெண்களுக்காக டாக்டரின் உணவுப் பரிந்துரைகள்! மூட்டுவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை: கைத்தடி, வாக்கர் போன்ற உபகரணங்கள், மூட்டில் ஏற்படும் பளுவைக் குறைத்து, வலியைக் குறைக்க உதவும். இடுப்பு, முழங்கால் வலி உள்ளவர்கள் கைத்தடியைப் பயன்படுத்து வது நல்லது. தகுந்த காலணிகளை உபயோகப்படுத்துவது அவசியம். பாதத்துக்குத் தகுந்தவாறு மென்மையான, உயரம் அதிகம் இல்லாத காலணிகளை அணிவது நல்லது. செய்யக்கூடாதவை: முழங்கால் மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் அமர்வதும், அடிக்கடி மாடிப்படி ஏறுவதையும் தவிர்க்கவும். கழுத்தில் வலி உள்ளவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதைத் தவிர்க்கவும். மேலும், உயரம் அதிகமுள்ள தலையணையைப் பயன்படுத்தக் கூடாது. முதுகுவலி உள்ளவர்கள் தொடர்ந்து மணிக்கணக்கில் பயணம் செய்வது அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற வற்றைத் தவிர்த்தல் நல்லது. றெக்கை முளைத்த பறவை கூட்டைவிட்டுப் பறந்து வெளியேறுவது இயற்கை. மனிதர்களும் அப்படித்தான். வளர்ந்த பிள்ளைகள், படிப்பு, வேலை, திருமணம் என வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுக்காக பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறு இடங்களுக்கு, ஊர்களுக்கு, நாடுகளுக்குச் செல்வது இன்று சகஜமாக நடக்கிறது. பிள்ளைகளைப் பிரிந்து வாழும் பெற்றோர் அனுபவிக்கும் அந்தத் தனிமை உணர்வை, ‘எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ (Empty nest syndrome) என்கிறது உளவியல். அதை எப்படி அணுகுவது... சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்திடம் பேசினோம். “பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வந்த பிறகு கணவன், குழந்தைகள்... அவர்களே உலகம், அதுதான் வாழ்க்கை என்று உழன்றுகொண்டிருக்கும் பெற்றோர் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் பிள்ளைகள், அவர்களை விட்டுப் பிரியும்போது பாதிக்கப்படும் நிலையே ‘எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்’ (Empty nest syndrome) என்கிறோம். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பிள்ளைகள் தங்களின் வருங்காலத்துக்காக மேற்படிப்பு, பணி மற்றும் திருமண மான பிறகு தனிக்குடித்தனம் என்று பெற்றோரை விட்டுப் பிரிவது இயற்கை தான். ஆனால், குழந்தைகளுக்காக தங்களுடைய மொத்த உழைப்பையும் கொடுத்து, தங்களுடைய எதிர்காலம் குறித்து கவலைப்படாமல் பிள்ளைகளின் வருங்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். உதாரணத்துக்கு... குழந்தைப் பருவம் முதல் பிள்ளைகளுக்காக உடை, உணவு, உறக்கம் என்று பார்த்துப் பார்த்துச் செய்து, தங்கள் உடல்நிலையை மறந்து, நேரம் காலம் பார்க்காமல் ஓடி ஓடி உழைத்தவர்களின் பிள்ளைகள், அவர்களை விட்டுப் பிரியும்போது மிகப் பெரிய வெற்றிடம் உருவாகும். அடுத்த என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். இந்த நேரத்தில் இதைச் செய்ய வேண்டும், அந்த நேரத்தில் அதைச் செய்ய வேண்டும் என்று இருந்தவர்களின் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தில் எதையாவது யோசிக்கத் தொடங்கி மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். தூக்கமின்மை. பதற்றம் தொடரும். இந்த நிலையில், நடைமுறை வாழ்க்கையில் மற்றவர்களின் ஆதரவான அரவணைப்புடன் சில பெற்றோர், எதிர்காலத்துக்காகத்தான் பிள்ளைகள், நம்மைவிட்டுப் பிரிந்தார்கள் என்று காலப்போக்கில் ஏற்றுக்கொள்வார்கள். சிலர் என்னசெய்வது என்று தெரியாமல், அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவிப்பார்கள்” என்றவர், இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி பகிர்ந்தார். “இப்படிப்பட்டவர்கள் உண்மையை உணரத்தான் வேண்டும். இந்தப் பிரிவை எவ்வளவு சீக்கிரம் ஒப்புக் கொள்கிறோமோ... அவ்வளவு சீக்கிரம் இந்த எம்ப்டி நெஸ்ட் சிண்ட் ரோமிலிருந்து வெளியே வரலாம். பொதுவாக கணவன் - மனைவி என்கிற வாழ்க்கை முறையில் ஓய்வுக்காலத்துக்குப் பிறகு ஒரு திட்டமிடல் இருக்கும். அந்தத் திட்டமிடலில் உங்களின் துணைக்கான சுதந்திரமான வாழ்க்கைக்கான வழியையும் இப்போதே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை உங்கள் துணையுடன் கலந்துரை யாடுங்கள். நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் மற்ற நண்பர்களின் ஆலோசனையையும் ஆதரவை யும் பெறுங்கள். அவர்களில் சிலர் உங்களைப் போலவே பாதிக்கப் பட்டவர்களாக இருக்கலாம். அவர்கள் அனுபவத்தையும் உங்களின் அனுபவத்தையும் பகிரும்போது நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யுங்கள். குறிப்பாக, ஆரோக்கியமான உணவை உட் கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற வழக்க மான நடைமுறைகள் எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோமிலிருந்து உங்களை நிச் சயம் மீட்கும்” என்று தீர்வு சொன்னார்.

விகடன் 9 Apr 2024 2:16 am

சென்னை - அந்தமான், இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு

அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 47,500 கட்டணமாகும்.

தி ஹிந்து 8 Apr 2024 11:51 am

சென்னை - அந்தமான், இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு

அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 47,500 கட்டணமாகும்.

தி ஹிந்து 8 Apr 2024 10:36 am

சென்னை - அந்தமான், இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு

அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 47,500 கட்டணமாகும்.

தி ஹிந்து 8 Apr 2024 9:36 am

சென்னை - அந்தமான், இலங்கைக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு

அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆறு நாட்கள் கொண்ட இந்த விமான சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ. 47,500 கட்டணமாகும்.

தி ஹிந்து 8 Apr 2024 8:37 am

ரஷ்ய ராணுவத் தளத்தில் இருந்து 6 இந்திய இளைஞர்கள் தப்ப உதவிய கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நடந்தது என்ன?

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் அண்மையில் வீடு திரும்பினர். இந்நிலையில், இதே பாணியில் ரஷ்ய ராணுவத்தின் வசம் சிக்கியிருந்த 6 இளைஞர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியினால் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தி ஹிந்து 7 Apr 2024 2:24 am

ரஷ்ய ராணுவத் தளத்தில் இருந்து 6 இந்திய இளைஞர்கள் தப்ப உதவிய கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நடந்தது என்ன?

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் அண்மையில் வீடு திரும்பினர். இந்நிலையில், இதே பாணியில் ரஷ்ய ராணுவத்தின் வசம் சிக்கியிருந்த 6 இளைஞர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியினால் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தி ஹிந்து 7 Apr 2024 12:35 am

ரஷ்ய ராணுவத் தளத்தில் இருந்து 6 இந்திய இளைஞர்கள் தப்ப உதவிய கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நடந்தது என்ன?

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் அண்மையில் வீடு திரும்பினர். இந்நிலையில், இதே பாணியில் ரஷ்ய ராணுவத்தின் வசம் சிக்கியிருந்த 6 இளைஞர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியினால் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தி ஹிந்து 6 Apr 2024 11:35 pm

அலெக்சா உதவியுடன் குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமி @ உ.பி

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.

தி ஹிந்து 6 Apr 2024 10:46 pm

அலெக்சா உதவியுடன் குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமி @ உ.பி

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.

தி ஹிந்து 6 Apr 2024 10:35 pm

ரஷ்ய ராணுவத் தளத்தில் இருந்து 6 இந்திய இளைஞர்கள் தப்ப உதவிய கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் - நடந்தது என்ன?

ரஷ்யாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரின்ஸ், டேவிட் முத்தப்பன் ஆகிய இருவர் அண்மையில் வீடு திரும்பினர். இந்நிலையில், இதே பாணியில் ரஷ்ய ராணுவத்தின் வசம் சிக்கியிருந்த 6 இளைஞர்கள் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியினால் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தி ஹிந்து 6 Apr 2024 10:35 pm

பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Apr 2024 10:14 pm

பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Apr 2024 9:35 pm

அலெக்சா உதவியுடன் குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமி @ உ.பி

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.

தி ஹிந்து 6 Apr 2024 9:35 pm

அலெக்சா உதவியுடன் குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமி @ உ.பி

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.

தி ஹிந்து 6 Apr 2024 8:36 pm

பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Apr 2024 7:35 pm

அலெக்சா உதவியுடன் குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்த சிறுமி @ உ.பி

உத்தரபிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் அமேசானின் அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளிடம் இருந்து குழந்தையை காத்துள்ளார். அவரது செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுதலை பெற்று வருகிறார்.

தி ஹிந்து 6 Apr 2024 7:35 pm

பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Apr 2024 6:35 pm

பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக விருதுநகரில் தயாராகும் நேர்த்திக்கடன் பொம்மைகள்

மாரியம்மன் கோயில்களில் நடை பெறும் பங்குனி பொங்கல் திரு விழாக்களுக்காக பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் பொம்மைகள் தயாரிப்பு பணி விருதுநகரில் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

தி ஹிந்து 6 Apr 2024 5:36 pm

லவ், எக்ஸ், செக்ஸ்... முதலிரவில் பேச வேண்டியதும், பேசக் கூடாததும்! | ரொமான்ஸ் ரகசியங்கள் - 7

கட்டில் முழுக்க ரோஜா இதழ்கள், மல்லிகைப் பூக்கள், மின்விளக்குகள் என முதலிரவு அறைக்குண்டான நேர்த்தியில் அலங்கரிக்கப்பட்ட அந்த அறையில் காத்திருந்தான் வினோத். வெட்கப் புன்னகை ஏதுமில்லாமல் அவன் முன்னால் வந்து நின்றாள் வைஷ்ணவி... கையில் பால் சொம்பு இல்லை. தலை நிறைய மல்லிகைப் பூ இல்லை. தழையத் தழைய இழுத்துக் கட்டியப் பட்டுப் புடவை இல்லை. கழுத்திலும் காதுகளிலும் நகைகள் இல்லை. முதலிரவு அறைக்குள் நுழைகிற புதுப்பெண்ணுக்கான வழக்கமான டெம்ப்ளேட் லுக்கில் வராமல், பாத்ரூமிலிருந்து காட்டன் சல்வாரில் வந்து நின்ற வைஷ்ணவியைப் பார்த்து ஷாக்காகி எழுந்து நின்றான் வினோத். Love 90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் தள்ளிப்போகாமல் இருக்க, தள்ளிவைக்க வேண்டியது இதைத்தான்! ``ஹாய் வினோ…. ஐயம் ஸாரி. என்னடா இவ இப்படி வந்திருக்கானு தப்பா எடுத்துக்காதீங்க. நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.’’ வினோத்துக்கு ஒன்றும் புரியவில்லை. சில காலம் கனடாவில் வேலைபார்த்துவிட்டு, அப்பாவின் பிசினஸை பார்த்துக்கொள்ள இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் வைஷ்ணவியோடு திருமணம் நடந்துவிட்டது. திருமணத்துக்கு முன் வைஷ்ணவியோடு பெரிதாகப் பேசுகிற சூழல் இல்லாமல் பிசினஸில் மூழ்கி இருந்துவிட்டான். அப்பாவின் சாய்ஸ் தப்பாது என்பது வினோத்தின் கணக்கு என்பதால், `நீங்க பாத்து யாரை கை நீட்டினாலும் எனக்கு ஓகே தான்பா’ என்றதோடு கல்யாணமும் செய்து கொண்டான். ``வீட்ல சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு டார்ச்சர். அதான் கல்யாணத்துக்கு இவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கிட்டேன். ஆனா உங்களைப் பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு தப்பா நினைக்க வேணாம். எனக்கு நிஜமாவே உங்களைப் பிடிச்சிருக்கு’’ என்றவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வினோத். ``உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு... ஆனா இப்ப இது பிடிக்கலை.’’ ``என்னங்க நீங்க... டிவிஸ்ட்டுக்கு மேல டிவிஸ்ட் வைக்கிறீங்க? சரி.. உட்காருங்க பேசலாம்’’ - கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் வைஷ்ணவியை உட்காரச் சொன்னான் வினோத். ``சூப்பர்…. நிறைய பேசுவோம். நிறைய தெரிஞ்சிப்போம். ஓகேவா?’’ வைஷ்ணவியின் கேள்விக்கு, ``டீல் ஓகே’’ என்றான் வினோத். அருகில் இருந்த தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள் வைஷ்ணவி. Break up (Representational Image) `தள்ளிப்போகாதே!’ - தம்பதிகளுக்கு ரொமான்ஸ் கைடு ``எனக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பிரேக் அப்… அவனை மறக்க….’’ - வைஷ்ணவி சொல்லி முடிக்கும் முன்பே வினோத் நிறுத்தினான். ``வெயிட்.. வெயிட்.. வெயிட்.. அந்தப் பையனை உங்களால மறக்க முடியலை. ஆனா, கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதனால, நாம சீக்கிரமே டைவர்ஸ் வாங்கிட்டு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கணும். அதானே சொல்ல வந்தீங்க?’’ - வினோத் பேசியதைப் பார்த்து முறைத்தாள் வைஷ்ணவி. ``இது என்ன `கார்த்திக் - ரேவதி’ நடிச்ச ’மௌனராகம்’ படமா? கொஞ்ச நேரம் சொல்றதைக் கேளுங்க...’’ ``சரி சொல்லுங்க மேடம்...’’ கதை சொல்ல ஆரம்பித்தாள் வைஷ்ணவி. `’மொதல்ல லவ் மேரேஜ் தான் பெஸ்ட்னு ஒரு பையனை விழுந்து விழுந்து லவ் பண்ணேன். ரெண்டு, மூணு வாட்டி எங்களுக்குள்ள அதெல்லாம் கூட நடந்துருக்கு.’’ ``அதெல்லாம்னா?’’ - நடுவில் நிறுத்தினான் வினோத். ``அதெல்லாம்னா அதெல்லாம் தான். அவ்ளோ தூரம் டீப்பா லவ் பண்ணியும் போகப் போக எங்களுக்குள்ள செட் ஆகல… அப்றம் பிரேக் அப்.’’ ``அவ்ளோதான் ஸ்டோரியா… இன்னும் இருக்கா?’’ ``இன்னும் இருக்கு. ஒருத்தனைப் பார்த்து, பழகி , எல்லாம் முடிஞ்சிருந்தாலும் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே அவனை எனக்குப் பிடிக்காமப் போயிருச்சு. அப்படீன்னா, லவ்வே பண்ணாம, ஒரு பையனைப் பத்தி ஒண்ணூமே தெரிஞ்சிக்காம வீட்ல சொல்றாங்கனு ஒரே காரணத்துக்காக அவனை கல்யாணம் பண்ணினா… அவன் கூட கடைசி வரைக்கும் பிரியாம இருக்க என்ன கேரன்டினு ஒரே குழப்பமா இருந்துச்சு. இதையெல்லாம் ஆரம்பத்துலேயே சொல்லி, உங்களைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம்னுதான் இருந்தேன். ஆனா, வீட்ல டார்ச்சர் பண்ணி, நமக்கு கல்யாணமும் ஆகி, இப்ப இதெல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டியதா போச்சு’’ - ஒரே மூச்சில் முடித்தாள். Couple `இந்த மாதிரி பண்ணினா பொண்ணுங்களுக்கு கோபம் வரும்னு தெரியாதா..?’| ரொமான்ஸ் ரகசியங்கள் - 3 ``இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாமே வைஷூ’’ - பொறுமையாக பதில் கேள்வி கேட்டான் வினோத். ``சொல்லணும்தான் இருந்தேன். எனக்கு உங்களை முழுசா புரிஞ்சிக்காம கல்யாணம் பண்ணிக்கத்தான் பிடிக்கலை. ஆனா, உங்களைப் பிடிச்சது. உங்களை இன்னும் நிறைய புரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். உங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாம ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் வந்து பெட்டை ஷேர் பண்ணிக்கப் பிடிக்கலை. அதான்... கொஞ்ச நாள் பழகிட்டு இதெல்லாம் வச்சிக்கலாமே...’’ வேறு ஒருவனாக இருந்திருந்தால் வைஷ்ணவி சொல்வதைக் கேட்டு இந்நேரம் ஊரைக் கூட்டியிருப்பான். வினோத் இன்னும் பொறுமையாகப் பேசத் தொடங்கினான். ``சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க வைஷூ. லவ், பிரேக்கப் வரைக்கும் கூட ஃபர்ஸ்ட் நைட்ல ஷேர் பண்ணலாம் தப்பில்ல. ஆனா, ஒருத்தரோட ரிலேஷன்ஷிப்ல இருந்தவரைக்கும் சொல்றீங்களே… எனக்கு இதெல்லாம் ஹர்ட் ஆகும்னு உங்களுக்குத் தோணலையா?’’ - என்ற வினோத்திடம் மறு கேள்வி கேட்டாள் வைஷ்ணவி. ``ஓ அப்டியா… சொல்லுங்க வினோ… நீங்க இதுவரைக்கும் யார் கூடவும் ரிலேஷன்ஷிப்ல இருந்தது இல்லையா? உண்மையை மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்..’’ ``யெஸ்… இருந்திருக்கேன்.’’ ``அப்ப இது நம்ம ரெண்டு பேருக்குமே ஃபர்ஸ்ட் நைட் இல்ல… கரெக்ட்டா?’’ ``நம்ம ரெண்டு பேரும் தனித்தனியா யோசிச்சா, இது ஃபர்ஸ்ட் நைட்டா இல்லாம இருக்கலாம். ஆனா, நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து செலிப்ரேட் பண்ண வேண்டிய ஃபர்ஸ்ட் நைட் தானே இது?’’ இவரும் மாறி மாறி வாதம் செய்தார்கள். ``கல்யாணத்துக்கு முன்னாடி லவ் இருக்கலாம்னு ஈஸியா ஏத்துக்க முடிஞ்சா, செக்ஸையும் ஏத்துக்குறது தானே மெச்சூரிட்டி?’’ ``மெச்சூரிட்டி இல்லாம இல்ல வைஷூ. யோசிச்சுப் பாரேன். நான் இதையெல்லாம் ஏத்துக்க முடியாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னா என்ன பண்ணுவே?’’ வினோத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்தாள் வைஷூ. ``ஓபன் புக்கா இருக்குறது தப்பில்ல வைஷூ. ஒண்ணு, என்கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே ஓபனா பேசியிருக்கலாம். இல்லாட்டி, நான் இதையெல்லாம் பாசிட்டிவ்வா எடுத்துக்குற கேரக்டரானு இன்டைரக்டாவாச்சும் கேட்டு தெரிஞ்சிட்டு கல்யாணம் பண்ணி இருக்கலாம். கனடாவுல இருந்து வந்திருக்கான், இவனுக்கு கல்ச்சர் பத்தி பெரிய ஐடியாலாம் இருக்காதுனு நீயாவே நினைச்சிட்டியா வைஷூ?’’ ``அது வந்து...’’ - வினோத்தின் கேள்விக்கு வைஷ்ணவி தயங்கி நின்றாள். ``இது கல்ச்சர் சம்பந்தப்பட்டது இல்ல வைஷூ. எதிக்ஸ் சம்பந்தப்பட்டது. ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி நம்மைப் பத்தி எல்லாத்தையும் சொல்லணும்னு இல்ல... ஆனா நம்மகிட்ட குறைனு ஏதாவது இருந்தா அதை கண்டிப்பா சொல்லிடணும். இப்ப எனக்குக் கூட லவ், செக்ஸ்னு எல்லாம்தான் இருந்துச்சு. அதை உங்ககிட்ட சொல்ற அளவுக்கு ஒண்ணுமில்ல. என் மனசுல இருந்து தூக்கிப் போட்ட விஷயத்தை இப்ப புதுசா ஷேர் பண்ணி என்ன ஆகப் போகுது? ஒருவேளை சொல்லி இருந்தா கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லியிருப்பேன். இல்லாட்டி, நம்ம ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சிகிட்டப் பிறகு, ஷேர் பண்ண வேண்டிய அவசியம் இருந்திருந்தா ஷேர் பண்ணியிருப்பேன். இன்னும் சிம்ப்பிளா சொல்லட்டும?’’ என்று நிறுத்தினான் வினோத். Sex I Representational Image `இந்த மாதிரி பண்ணினா பொண்ணுங்களுக்கு கோபம் வரும்னு தெரியாதா..?’| ரொமான்ஸ் ரகசியங்கள் - 3 ``ரொம்ப குழப்புறீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க மறைச்சா தப்பில்ல. ஆனா, நான் மறைச்சா தப்பா?’’ என்றாள் வைஷ்ணவி. ``அதான் நானும் சொல்றேன். இது கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிப்பா ஷேர் பண்ணிக்க வேண்டிய விஷயமில்ல. அப்படியே ஷேர் பண்ணி இருந்தாலும் தப்பில்ல. அதை அக்செப்ட் பண்ணிக்குறதும் பண்ணாம போகுறதும் அவங்க அவங்க விருப்பம். ஆனா, அப்ப விட்டுட்டு இப்ப வந்து சொல்றது எப்டி இருக்கு தெரியுமா? உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு, நீ இதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்னு கட்டாயப்படுத்துற மாதிரி இருக்கு வைஷூ.’’ சில நிமிடங்கள் இருவருமே அமைதி காத்தார்கள். திருமணத்துக்கு முன்பு சொல்லியிருந்தால் ஏற்வோ மறுக்கவோ செய்கிற விஷயத்தை, திருமணத்துக்குப் பிறகும் ஏற்கவும் மறுக்கவும் செய்யலாம்தான். ஆனால், திருமணம் என்கிற ஒப்பந்தம் இரு நபர் சார்ந்தது மட்டுமல்ல, அதன் பின்பு இரு குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு திருமண பந்தம் என்பது சட்டம், சமூகம் இவற்றுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இருவர் இணைவதும், முறிவதும் அத்தனை எளிதல்ல என்பதுதான் வினோத் சொல்ல வருகிற கருத்து. ஒருவேளை இதை வினோத்தால் மனதளவில் ஏற்க முடியாமல் போனால், குறைந்தபட்ச கால அளவிற்கேனும் விவாகரத்து வரை காத்திருக்க வேண்டும். திருமணத்துக்காக இரு வீட்டார் செய்த செலவுகளும் எக்கச்சக்கம். எனில், ஓர் உறவை முறிக்கும் போது கால விரயம், பொருள் விரயம் இதோடு ஏற்படும் மன உளைச்சல்களுக்கும் யார் பொறுப்பாக முடியும்? வினோத்தை பொறுத்தவரை வைஷ்ணவியின் கடந்த காலம் எப்படியிருந்தாலும் அதைப் பற்றி கவலைகொள்ளப் போவதில்லை. ஆனால், தன்னைப் போன்ற மனநிலை இல்லாத ஒருவரை வைஷ்ணவி இதே போல் அணுகியிருந்தால், இவர்கள் இருவருடன் இணைந்து மொத்தக் குடும்பமும் அல்லவா துன்பத்தை சந்தித்திருக்க வேண்டும்? வைஷ்ணவி ஏதோவொரு நம்பிக்கையில், இதை வினோத் பெரிதுபடுத்தமாட்டார் என நம்பிப் பேசியிருக்கலாம். ஆனால், வினோத் இதை கலாசாரம் என்கிற கோணத்தில் அணுகாமல், எதிக்ஸ் (நாணயம்) என்கிற கோணத்தில் வைஷ்ணவிக்குப் புரிய வைக்கவே முயன்று கொண்டிருந்தான். Couple `Love பண்ணுற, ஆனா Care பண்றியா?!’ - இந்த சண்டை உங்க காதல்லயும் வந்திருக்கா? | ரொமான்ஸ் ரகசியங்கள்-1 ``ஸாரி வினோ… நான் உங்ககிட்ட முன்னாடியே ஷேர் பண்ணியிருக்கணும். இல்லாட்டி உங்களை நல்லா புரிஞ்சிக்கிட்ட பிறகு தேவைனா ஷேர் பண்ணியிருக்கலாம்… கரெக்ட்டா?’’ ``இப்பவும் சொல்றேன் வைஷூ… இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. ஒருவேளை நான் உன்கிட்ட என்னோட எக்ஸ் கூட டேட்டிங் போனதைப் பத்தி நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல ஷேர் பண்ணியிருந்தா நீ அக்செப்ட் பண்ணி இருக்கலாம், பண்ணாமலும் போயிருக்கலாம். ஆனா, உன்னை காயப்படுத்தாதுனு என்னால எப்டி இவ்ளோ சீக்கிரம் நம்பி சொல்லியிருக்க முடியும்?’’ சிறிய அமைதிக்குப் பின் பேச ஆரம்பித்தாள் வைஷ்ணவி. ``இல்ல வினோ. உங்க மனசுதான் லைஃப் முழுக்கக் கூட வரப் போகுது. உங்க உடம்பு இந்த வாழ்க்கையில ஒரு பார்ட் ஆஃப் ஷேரிங் தான். உங்களை புரிஞ்சிக்காம ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சு குழந்தை குட்டினு எல்லாம் முடிஞ்ச பிறகு, நாளைக்கு நமக்குள்ள செட் ஆகாம பிரியறதவிட, நம்ம ரெண்டு பேரும் நல்லா புரிஞ்சிக்கற வரைக்கும் வெயிட் பண்ணலாம்னு நான் நினைச்சது தப்பில்லைனு தோணுது. ஆனா, நான் கேஷுவலா ஷேர் பண்ணது தான் உங்க பாயின்ட் ஆஃப் வியூவ்ல ரொம்ப யோசிக்க வைக்குது.’’ இருவரும் இரு துருவங்களில் நின்று மீண்டும் வாதிட்டார்கள். ``காதல ஷேர் பண்ற மாதிரி தான் காமத்தையும் ஷேர் பண்ணேன். நீங்க சொல்ற மாதிரி எல்லாரும் மெச்சூர்டா ஏத்துக்க மாட்டாங்கதான். அந்த மாதிரி ஒருத்தரா நீங்களும் இருந்திருந்தா பெரிய அளவுல பிரச்னை ஆகியிருக்கும்தான். புரியுது. இப்ப நான் இங்க இருக்கவா… எதிக்ஸ்படி கிளம்பவா வினோ?’’ - மீண்டும் வைஷ்ணவி ``இப்பவும் சொல்றேன். எனக்கு இது பிராப்ளம் இல்ல. எனக்கு பதில் வேற ஒருத்தன்கிட்ட...’’ ``போதும்… போதும்… ஒரே பல்லவியே போகுது… நான் இப்ப இருக்கவா கிளம்பவா?’’ அழுத்தமாய் கேட்டாள் வைஷ்ணவி. மனசாட்சியோடு ஓபனாகப் பேசிவிட்டு ஒரு வாழ்வைத் தொடங்கலாம் என்பதைத் தவிர வைஷ்ணவி வேண்டுமென்றே எதையும் மறைக்கவில்லை. தவிர, செக்ஸ் என்பது அவள் பார்வையில் குற்றச்செயலும் அல்ல. தன்னைப் போலவே வினோத்தும் முற்போக்கான புரிதல் கொண்டவனாக இருப்பான் என்று அவளாகவே நினைத்துக் கொண்டு சாவகாசமாய் முதலிரவு வரை காத்திருந்து சொன்னது தான் இப்போது வாதத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதேபோல், வினோத்தும் இதை தவறென்று நினைக்கவில்லை. இத்தனை அவசரமாக முதலிரவிலேயே இதைச் சொல்கிற பெண்ணின் தைரியம் அவனுக்குப் பிடித்திருக்கிறது என்றாலும், தன்னைப் போல் இதை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள இயலாத வேறு ஒருவன் வைஷ்ணவிக்கு கிடைத்திருந்தால் என்னாகியிருக்கும் என்பதையே அவளுக்குத் திரும்பத் திரும்ப உணர்த்த நினைத்தான். ஆனாலும், ஏதோ பாடம் கற்பிக்கிற தொனியில் இவ்வளவு அவசரமாக வைஷ்ணவியை தொடர்ந்து கேள்விகள் கேட்டிருக்க வேண்டாம் என்று வினோத் நிதானமாய்ப் புரிந்து கொண்டான். இருவரின் பேச்சும் சண்டையாகத் தொடராமல், புரிதலுக்கான வாதமாகவே வெகுநேரம் நீண்டது. என்னதான் திருமண பந்தம் என்றாலும், எதை, எப்போது, எந்தச் சூழலில் பேச வேண்டும் என்பதன் அவசியத்தை இருவருமே கடைசியில் புரிந்து கொண்டார்கள். மின்விளக்குகளின் ஒளி பிரகாசமாய் எரிய, முதலிரவு அறை தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தது. மீண்டும் அமைதி. First Night I Representational Image `முட்டி தேய்ஞ்ச காலத்துல இதெல்லாம் தேவையா..?!’ - பதில் இதுதான் | ரொமான்ஸ் ரகசியங்கள்-5 நேரம் போனது. இது இருவருக்குமான புரிதல் நேரம். பின்பு ஒரே நேரத்தில் இருவரும் `ஸாரி ‘ என்றார்கள். ``சரி… பொறுமையா புரிஞ்சிப்போம். பொறுமையா ஃபர்ஸ்ட் நைட் வச்சுக்கலாமா?’’ என்றான் வினோத். ``இதுக்கு மேல புரிஞ்சிக்க என்ன இருக்கு… இப்பவே வச்சுக்கலாமா?’’ - இது வைஷ்ணவி. ``இந்த டாபிக் இதோட நிறுத்திப்போம். நான் இப்ப கிளம்புறேன்...’’ சிரித்தாள். ``ஹேய் வைஷூ… எங்கடி கிளம்புறே..’’ ``பாத்ரூல கழட்டி வச்ச பட்டுப்புடவை, நகை, மல்லிகைப் பூவெல்லாம் எடுத்துப் போட்டுட்டு வர்றேன்… அப்டி சொல்வேன்னு நினைக்காதீங்க. ஒரு ஹனிமூன் வேர் இருக்கு... மாத்திட்டு வந்துடுறேன்.... அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’’ - வைஷ்ணவி கண்ணடித்தாள். ``ஹனிமூன் வேர்லாம் கூட வேஸ்ட்தான்... அதையும் கழட்டிவெச்சுட்டு வா...’’ என்று வினோத்தும் பதிலுக்குக் கண்ணடித்தான். முதலிரவு அறை தன் பிரகாசத்தைக் குறைத்துக் கொண்ட நேரத்தில் முத்தங்களால் நிரம்பி வழிய ஆரம்பித்தது. ரகசியங்கள் தொடரும்... - அர்ச்சனா

விகடன் 6 Apr 2024 12:17 pm

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

இண்டிகோவின் விமானியான பிரதீப் கிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 5 Apr 2024 9:57 pm

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

இண்டிகோவின் விமானியான பிரதீப் கிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 5 Apr 2024 9:36 pm

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

இண்டிகோவின் விமானியான பிரதீப் கிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 5 Apr 2024 7:36 pm

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

இண்டிகோவின் விமானியான பிரதீப் கிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 5 Apr 2024 6:37 pm

விமானத்தில் முதல் முறையாக பயணித்த தாத்தா - சர்ப்ரைஸ் கொடுத்த ‘விமானி’ பேரன்

இண்டிகோவின் விமானியான பிரதீப் கிருஷ்ணன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தனது விமானப் பயணங்களில் நடக்கும் சுவாரஸ்யங்களை இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் பதிவிட்ட ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தி ஹிந்து 5 Apr 2024 5:35 pm

உதகையில் குதிரை பந்தயம் நாளை தொடக்கம்

கோடை விழாவின் ஆரம்பமாக, உதகையில் குதிரைப் பந்தயங்கள் நாளை (ஏப்

தி ஹிந்து 5 Apr 2024 9:02 am

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 11:36 pm

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 11:35 pm

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 10:35 pm

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 9:35 pm

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 8:35 pm

ஆழ்துளை கிணற்றின் நீர் அளவை அறியும் கருவி: மதுரை எலக்ட்ரீஷியன் கண்டுபிடித்து அசத்தல்

ஆழ்துளை கிணற்றுக்குள் தண்ணீரின் அளவை எளிதில் கண்டறியும் வகையிலான ஒரு புதிய கருவியை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

தி ஹிந்து 4 Apr 2024 7:56 pm

Summer: ஏர் கூலர், ஐஸ் வாட்டர், பழங்கள்... விலங்குகளுக்கு ஏற்பாடு செய்த உயிரியல் பூங்கா!

கோடைக் காலத்தில் அதிகரித்து வரும் வெப்பத்தினால் மனிதர்கள் கூட மதிய வேளைகளில் வெளியில் தலைகாட்டுவதில்லை. பறவைகள் நீர் தேடி அலைகின்றன. விலங்குகள் மரங்களைத் தேடுகின்றன. மனிதர்கள் நிழலைத் தேடுகிறார்கள். Heat கொடை தந்த வடக வியாபாரி, கண்களைக் குளமாக்கிய வாச்சாத்தி- வாசகரைக் கவர்ந்த விகடன் நம்பிக்கை விருதுகள்! இந்நிலையில் ஒடிசாவிலுள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் (Nandankanan Zoo) பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளைக் கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   கடுமையான வெப்பத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க அவை வசிக்கும் இடங்கள், மூங்கில் ஓலை மற்றும் நாணல் திரைகளால் மூடப்பட்டுள்ளன. யானைகள் மற்றும் மான்களுக்கு அவற்றின் இடங்களில் தண்ணீர் தெளிப்பான்கள் (sprinklers) வடிவமைக்கப்பட்டு குளிர்ச்சியாக வைக்கப்படுகின்றன. சிம்பன்சிகள் மற்றும் கிப்பான் வகை குரங்குகளுக்கு ஏர்கூலர் வைக்கப்படுகின்றன. இது தவிர கரடிகள் குளிப்பதற்கு ஐஸ் வாட்டர் வழங்கப்படுகின்றன. மேலும், விலங்குகளுக்குக் குளிர்ச்சியான பழங்கள் வழங்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சிறுத்தை How to: உடல் சூட்டை குறைப்பது எப்படி? I How To Reduce Body Heat? இது குறித்து நந்தன்கானன் உயிரியல் பூங்காவின் இயக்குநர் மனோஜ் வி நாயர் கூறுகையில், ``கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின்படி தர்பூசணி பழங்கள், கரும்பு போன்றவையும், வெப்பத்தைத் தடுக்கும் மருந்துகளும் விலங்குகளுக்கு வழங்கப்படுகின்றன.   விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வோர் இடத்திலும் 24 மணி நேரக் குடிநீர் விநியோகத்தை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும் வெப்பத்தைத் தணிக்க விலங்குகள் குளிப்பதற்கு குளங்களில் தண்ணீர் விநியோகத்தை உறுதிசெய்கிறோம்’’ என்றார்.

விகடன் 4 Apr 2024 3:56 pm

உயிர் காக்கும் சிகிச்சை: 7 வயது சிறுமிக்கு உதவிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரின் 7 வயது மகளுக்கு ஃபான்கோனி அனீமியா என்ற நோய் ஏற்பட்டது. இதை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அவசியம். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.33 லட்சம் செலவாகும் என கூறப்பட்டது.

தி ஹிந்து 4 Apr 2024 9:03 am